விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.2 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk ஆந்திரமுடையார் கதை 0 669 1933920 1542324 2026-05-15T18:50:45Z ~2026-29317-67 16667 1933920 wikitext text/x-wiki களைக்காட்டூர் என்ற ஊரில் மாடன் நாடார் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் எருக்கலை, புல்புதர்களை வெட்டி சீர்திருத்திப் பயிர் செய்து செல்வந்தனாக வாழ்ந்தார் அவர். அவரது மனைவி பொன்னிலங்கி என்பவள். அவ்விருவருக்கும் பிறந்தவர் ஆந்திரமுடையார். அவர் குழந்தையாய் இருந்தபோதே எல்லோரையும் கவர்ந்தார். சிறந்த கல்வியும் ஆயுதப்பயிற்சியும் பெற்று அழகும் வீரமும் அறிவும் கொண்டவராக விளங்கினார். ஆந்திரமுடையாரின் வீரத்தையும் அழகையும் கேள்விபட்ட களைக்காட்டூர் மணியக்காரர் பல்லக்கைக் கொடுத்தனுப்பி ஆந்திரமுடையாரை வரவழைத்தார். அவரைக் கம்பிளி போர்வையின் மேல் அமரச் சொன்னார். அவருக்குத் தலைப்பாகையும் பட்டும் கொடுத்தார். காதுக்குக் கடுக்கனும் கைக்குக் கைவளையும் போட்டார். விலைமதிப்பற்ற துப்பட்டியும் கொடுத்தார். மணியக்காரர் ஆந்திரமுடையாரை தனக்கு துணையாக இருக்கும்படிக் கோரி களைக்காட்டுப் பகுதியில் சில இடங்களை ஆந்திரமுடையாருக்குப் பதித்துக் கொடுத்தார். இந்தப்பகுதியில் நீர் அரசாளலாம், ராணுவம் வைத்துக்கொள்ளலாம் , பவனி வரலாம் என்றார். ஆந்திரமுடையாரும் அவரை வணங்கிவிட்டு பல்லக்கிலே பவனி வந்தார். அப்போது அவரைப் பார்த்த இளம்பெண்கள் அவர்மீது ஆசைப்பட்டனர். ஆந்திரமுடையார் பெற்ற பேற்றை அறிந்து களைக்காட்டூர் ஒன்பதுகுறிச்சி ஜனங்கள் அவருக்கு மரியாதை செய்தனர். முப்பது பொன் காணிக்கை கொடுத்தனர். ஆந்திரமுடையார் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஒன்பது குறிச்சி பகுதிகளில் குதிரைமேல் பவனி வந்தார். அப்போதெல்லாம் அப்பகுதியில் பெண்கள் அவரை ஆசையோடு பார்த்தனர். அன்னம் தண்ணீர் குடியாமல் மோகித்து நின்றனர். ஆந்திரமுடையாரோ அவர்களை ஆசையோடு பார்ப்பது தவறு என்ற வைராக்கியத்தில் இருந்தார். தனக்குத் திருமணம் ஆகாமல் இருப்பதால் அல்லவா இப்படி எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். திருமணம் செய்துகொண்டால் இப்பெண்களின் பார்வையிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைத்தார். தன் தாயிடம் சென்று "அம்மா எனக்குத் திருமணம் செய்யவேண்டும்" என்றார். பொன்னிலங்கித் தாயாரோ ''அப்பா உனக்குப் பெண் தர போட்டி போட்டுக்கொண்டு ஆட்கள் காத்திருக்கிறார்கள். என் அண்ணன் கரிகாலன் மகளை நீ கட்டிக்கொள்ளவேண்டும்'' என்றாள். ஆந்திரமுடையார் அதற்கு முதலில் கொஞ்சம் தயங்கினாலும் பிறகு இணங்கினார். பெரியோர்கள் திருமண நாளை நிச்சயித்தனர். பாக்கும் வெற்றிலையும் பரிமாறினர். ஆந்திரமுடையாருக்குக் கலியாணம் என அறிந்த அரண்மனையார் சரப்பளிமாலை கொடுத்தனுப்பினார். சுமங்கலிப்பெண்கள் குரவை முழங்கத் திருமணம் இனிதே நடந்தது. திருமணம் முடிந்து சில நாட்கள் கழிந்தன. ஆந்திரமுடையார் களைக்காட்டு மலைக்கு வேட்டைக்குப் போனார். பலவகை ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் அவருடன் சென்றனர். ஆந்திரமுடையார் வேட்டையாடிவிட்டு வீடு திரும்பியபொழுது அவரது மனைவி தோழிகளுடன் பகடை ஆடிக்கொண்டிருந்தாள். அந்தப் பாவிக்கு முடிவுகாலமோ என்னமோ? கணவனைக் கவனிக்காமல் பகடை ஆடிக்கொண்டிருந்தாள். ஆந்திரமுடையார் அதைக்கண்டு மிகவும் கோபமுற்றார். தன்னைக் கவனியாமல் ஆணவத்துடன் உட்கார்ந்திருந்தாள் எனத் தவறாக நினைத்துவிட்டார். கடுமையான கோபம் கொண்டு அவளுக்குத் தண்டனை கொடுக்க நினைத்தவராக தன் கனத்த மர மிதியடியை எடுத்து அவள் மீது வேகமாக எறிந்தார். அவள் தலையில் அடிபட்டு உடனே மயங்கி விழுந்தாள். துடிதுடித்து இறந்தாள். சுற்றியுள்ள பெண்கள் ''சண்டாளா பெண்பாவம் உன்னைப் பிடிக்காமல் விடாது'' என்றார்கள். ஆந்திரமுடையாரோ ''உங்களுக்கும் மிதியடிச்சாவு வேண்டுமா? ஓடிவிடுங்கள்'' என்றார். அவர்கள் அவரைத் திட்டிக்கொண்டே ஓடினார்கள். மனைவியைக்கொன்ற பாவம் ஆந்திரமுடையாரைப் பிடித்தது. அவரது செல்வம் வந்தது போலவே போக ஆரம்பித்தது. அரண்மனையில் கூட இடம் கொடுப்பாரில்லை. ஊரிலே வாங்கிய கடனுக்கு அளவில்லை. மறைந்து வாழவேண்டிய நிலைக்கு ஆந்திரமுடையார் ஆளாயினார். களைக்காட்டூரில் இருந்தால் தனக்கு அவமானமாகும் என்று நினைத்து வள்ளியூரில் குடியேற விரும்பினார். தன் பரிவாரங்கள் புடைசூழ வள்ளியூருக்கு வந்தார். அங்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் குடியமர்ந்தார். ஒருநாள் ஆந்திரமுடையார் வள்ளியூரில் உள்ள மடத்தின் வழி சென்றார். களைப்பாக இருந்ததால் அந்த மடத்தில் இளைப்பாற விரும்பினார். மடத்தின் பண்டாரம் அவரின் தோற்றத்தைக் கண்டு பெரும் மரியாதை செலுத்தினான். ஆந்திரமுடையார் மடத்துத் திண்ணையில் அமர்ந்தார். மடத்துப் பண்டாரத்திடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். பண்டாரம் மடத்தின் உள்ளே சென்று மகள் சின்னம்மாளிடம் ''முக்கிய விருந்தாளி வந்திருக்கிறார். ஒரு தட்டில் வங்காளச் சீனியும், செம்பு நிறைய தண்ணீரும் எடுத்து வா'' என்றார். அவளுக்கு அந்நிய ஆடவர் முன் வர தயக்கமாக இருந்தது. என்றாலும் தந்தையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் கொண்டுவந்தாள். ஆந்திரமுடையார் பண்டாரத்தின் மகளைப் பார்த்தார். இவனுக்கு இப்படி ஒரு அழகிய மகளா எனத் திகைத்தான். தண்ணீரை எடுத்துக் குடித்தார். சுருட்டு பிடிக்கக் கனல் வேண்டுமே எனக் கேட்டார். சின்னம்மாளும் சீக்கிரமாக நெருப்பை எடுத்துக் கொடுத்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்து ''ஒரு சிரட்டையில் நெருப்பு கொண்டு வா பெண்ணே'' என்றார். அவளும் முனங்கிக்கொண்டே நெருப்பு கொண்டு வந்தாள். ஆந்திரமுடையார் மீண்டும் ஒருமுறை அவளைப் பார்த்தார். அவருக்கு அவள்மீது ஆசை பிறந்தது. பண்டாரம் ஆந்திரமுடையாரிடம் பேச்சுவாக்கில் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்க முடியாத நிலையில் தான் இருப்பதைச் சொன்னான். ஆந்திரமுடையார் அவனுக்கு ஆறுதல் சொன்னான். ''இந்த ஊரில் ஒரு மாப்பிள்ளை இருக்கிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. ஆனால் மனைவி இறந்துவிட்டாள். அவள் நகை 300 பவுன் உள்ளது. அந்த மாப்பிள்ளை அழகானவன், வீரன்'' என்றான். பண்டாரம ஆந்திரமுடையார் சொன்ன மாப்பிள்ளை தனக்கு மருமகனாக வந்தால் நல்லது என்றான். திருமணப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் ஆந்திரமுடையார். அடுத்தநாள் பல்லக்கில் புடைசூழ வந்தார். அந்த மடத்தின் அருகே வந்ததும் பண்டாரம் ஓடி வந்தான். பல்லக்கில் அமர்ந்திருந்த ஆந்திரமுடையாரைப் பார்த்து ''மாப்பிள்ளை எங்கே?'' என்று கேட்டான். ஆந்திரமுடையார் ''நானேதான் மாப்பிள்ளை '' என்றார். அதை எதிர்பாராத பண்டாரம் திகைத்தான். பண்டாரத்தின் வீட்டில் இருந்த கிழவி ஆந்திரமுடையாரைப் பழித்தாள் "உனக்கு இந்த ஊரில் என்ன உரிமை இருக்கிறது? இங்கிருந்து ஓடிப்போ" என்றாள். கூடி இருந்த ஊர் மக்கள் வள்ளியூரில் வெளியூர்க்காரன் வந்து அதிகாரம் பண்ணலாமோ என்று கேட்டு கலகம் செய்தார்கள். சில மொட்டையர்கள் "அன்னியன் தந்த பணத்துக்காக நீ இப்படி செய்துவிட்டாயே!'' என்று கூறி பண்டாரத்தை திட்டினார்கள். அடிக்க ஆரம்பித்தார்கள். ஆந்திரமுடையார் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தார். தன் வீரர்களை அழைத்தார். கலகம் செய்பவரை அடித்து உதையுங்கள் என்றார். அந்த வீரர்கள் ஆந்திரமுடையாரைப் பழித்தவர்களை ஆயுதங்களால் தாக்கினார்கள். கலகக்காரர்கள் ''எங்களை விட்டுவிடுங்கள். பண்டாரத்தின் மகளை நாங்களே மணமுடித்து வைக்கிறோம்'' என்றார்கள். அவர்கள் சொன்னபடி பண்டாரம் மகளை ஆந்திரமுடையாருக்கு கைபிடித்துக் கொடுத்தார். மாப்பிள்ளையும் பெண்ணும் மனையறையில் புகுந்தனர். இந்த நேரத்தில் வடதமிழ் நாட்டு திருடர்கள் வள்ளியூருக்கு வந்தனர். வள்ளியூர் வீதிகளில் ஆதாளி செய்தனர். பாத்திரஙகள், அணிகலன்கள், பட்டுகள் என்று பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடினார்கள். ஊர் மாடுகளைப் புறத்தே விரட்டிச் சென்றார்கள். அந்தவேளையில் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஆந்திரமுடையார் திருடர்களின் ஆதாளியைக் கேட்டார். ஆந்திரமுடையார் ஆயுதங்களைக்கூட எடுக்க நேரமின்றி வள்ளியூர் வீதிகளில் பாய்ந்து போனார். திருடர்களைத் தனியாகவே எதிர்த்தார். ஈட்டியால் குத்தினார். வல்லயத்தால் அடித்தார். திருடர்கள் பலர் மாண்டனர். எஞ்சியவர்கள் திருடிய பொருட்களை போட்டுவிட்டு ஓடினார்கள். இந்த நேரத்தில் வள்ளியூர் மக்கள் திருடர்களைப் பிடிக்கக் கூடினார்கள். அங்கு ஆந்திரமுடையார் நிற்பதைக் கண்டு திருடரை வென்றவர் அவரே என்பதை அறிந்தனர். அவரை வாயாரப் புகழ்ந்தனர். பரிசுகள் கொடுத்தனர். ஆந்திரமுடையார் நீண்டநாள் வாழ்ந்து மறைந்தார். அவரை மக்கள் தங்கள் காவல்தெய்வமாக நிறுவி வழிபட்டனர். [[பகுப்பு:அ. கா. பெருமாள்]] poawnciqq738cgr2g4aznka1sw2f74s பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/251 250 108983 1933849 1903842 2026-05-15T14:54:37Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>ஆனால், இந்தத் தலைமுறையில் அது அடியோடு போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் சாதியைச் சொல்ல வெட்கப்படக்கூடிய அளவுக்கு சாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும். <b>வள்ளுவர் குறளில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியிருக்கிறார். உலகம் பார்த்து, பேரறிவாளர் என்று ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு பெரியார் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதனால்தான் அது வெற்றி பெற்றது.</b> 'என் பேச்சை நம்ப வேண்டாம்; வள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால் - வள்ளுவரை நீதிமன்றத்துக்கு அழைத்தால் - நம் வழக்கு வெற்றி பெறும்; குற்றமற்றவர்கள் என நாம் விடுவிக்கப்படுவோம். குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் - நியாயம் தேடுபவர்கள் ஒரு வழக்கறிஞரை நாடுவது போல, சமுதாய மன்றத்திலே வள்ளுவரைக் கொண்டு வந்து நிறுத்தி நாம் வாதாடலாம். நாமெல்லாம் 'சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள்; “சூரியனைத் தொழுதால் சொர்க்க லோகம் கிட்டும்; விநாயகரைத் தொழுதால் கைலாசப் பதவி கிடைக்கும் என்று ஏமாற்றுப் பிரச்சாரம் செய்பவர்களை நாம் கண்டித்தால் நாத்திகர்கள் என்று நம் மீது குற்றஞ் சாட்டுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழ் விழாக்களிலே, மக்கள் மன்றங்களிலே வள்ளுவர் குறளைச் சொல்லி இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்கலாம். வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை எடுத்துச் சொல்லி வழக்காடினால் வழக்குத் தீர்ப்பில் நமக்கு வெற்றி கிடைக்கும். வழக்குத் தொடுத்தவர்கள் முக்காடிட்டுச் செல்வார்கள். எனவே, நீதிமன்றத்திற்கு நல்ல நெறியை தந்திருப்பவர் திருவள்ளுவர். எனவே, இப்படிப்பட்ட மன்றங்கள் கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலே வள்ளுவர் வாசக சாலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சைப் படித்திருப்பீர்கள். திருக்குறள் ஒவ்வொருவரின் பார்வையில் ஒவ்வொரு விதமான பொருளை வழங்குவதை அண்ணா அவருக்கே உரிய பாணியில் எடுத்துக் காட்டியிருந்தார். அண்ணா என் குறளின் பன்முகப் பொருளைக் காட்டுகின்றார் என்றால் திருக்குறளுக்கு உலகம் தழுவிய ஒரே மாதிரியான பொருள் வழங்கப்பட வேண்டும் என்பதினால்தான்! ஆகையினாலேதான் அறிஞர் அண்ணா பேச்சை முடிக்கிறபோது, 'கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டும்' எனறார். {{Right|{{larger|<b>- அறிஞர் அண்ணா</b>}}}} {{dhr}}<noinclude></noinclude><noinclude></noinclude> h5behvkasgm3nkv2liaupf04tf67bx8 1933850 1933849 2026-05-15T14:55:00Z Gunathamizh 3151 1933850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>ஆனால், இந்தத் தலைமுறையில் அது அடியோடு போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் சாதியைச் சொல்ல வெட்கப்படக்கூடிய அளவுக்கு சாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற வேண்டும். <b>வள்ளுவர் குறளில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியிருக்கிறார். உலகம் பார்த்து, பேரறிவாளர் என்று ஒப்புக் கொண்டிருக்கிற ஒரு பெரியார் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதனால்தான் அது வெற்றி பெற்றது.</b> 'என் பேச்சை நம்ப வேண்டாம்; வள்ளுவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னால் - வள்ளுவரை நீதிமன்றத்துக்கு அழைத்தால் - நம் வழக்கு வெற்றி பெறும்; குற்றமற்றவர்கள் என நாம் விடுவிக்கப்படுவோம். குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் - நியாயம் தேடுபவர்கள் ஒரு வழக்கறிஞரை நாடுவது போல, சமுதாய மன்றத்திலே வள்ளுவரைக் கொண்டு வந்து நிறுத்தி நாம் வாதாடலாம். நாமெல்லாம் 'சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள்; “சூரியனைத் தொழுதால் சொர்க்க லோகம் கிட்டும்; விநாயகரைத் தொழுதால் கைலாசப் பதவி கிடைக்கும் என்று ஏமாற்றுப் பிரச்சாரம் செய்பவர்களை நாம் கண்டித்தால் நாத்திகர்கள் என்று நம் மீது குற்றஞ் சாட்டுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழ் விழாக்களிலே, மக்கள் மன்றங்களிலே வள்ளுவர் குறளைச் சொல்லி இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்? என்று கேட்கலாம். வள்ளுவர் என்ன சொல்கிறார் என்பதை எடுத்துச் சொல்லி வழக்காடினால் வழக்குத் தீர்ப்பில் நமக்கு வெற்றி கிடைக்கும். வழக்குத் தொடுத்தவர்கள் முக்காடிட்டுச் செல்வார்கள். எனவே, நீதிமன்றத்திற்கு நல்ல நெறியை தந்திருப்பவர் திருவள்ளுவர். எனவே, இப்படிப்பட்ட மன்றங்கள் கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலே வள்ளுவர் வாசக சாலையில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சைப் படித்திருப்பீர்கள். திருக்குறள் ஒவ்வொருவரின் பார்வையில் ஒவ்வொரு விதமான பொருளை வழங்குவதை அண்ணா அவருக்கே உரிய பாணியில் எடுத்துக் காட்டியிருந்தார். அண்ணா என் குறளின் பன்முகப் பொருளைக் காட்டுகின்றார் என்றால் திருக்குறளுக்கு உலகம் தழுவிய ஒரே மாதிரியான பொருள் வழங்கப்பட வேண்டும் என்பதினால்தான்! ஆகையினாலேதான் அறிஞர் அண்ணா பேச்சை முடிக்கிறபோது, 'கிழமைக்கு ஒருமுறை தவறாமல் கூடி, குறளின் நுட்பத்தை ஆராய்ந்து, சமுதாயத்தைச் சீராக்கிச் செம்மைப்படுத்த அறநெறியைப் பரப்ப வேண்டும்' என்றார். {{Right|{{larger|<b>- அறிஞர் அண்ணா</b>}}}} {{dhr}}<noinclude></noinclude><noinclude></noinclude> t356ggqviyx4w3p1216p38v1cg1jbtk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/252 250 108984 1933853 1903843 2026-05-15T14:57:27Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b><noinclude><pagequality level</b> ="2" user="Neyakkoo" /></noinclude> {{dhr|3em}} {{center|{{larger|<b>{{larger|1812-ஆம் ஆண்டு வரை ஓலைச் சுவடியிலே இருந்த}} {{rule}} {{Xx-larger|திருக்குறளை அச்சேற்றிப் பதிப்பித்த<br> ஞானப்பிரகாசர், அம்பலவாணர் வாழ்க!}}</b>}}}} இருபதாம் நூற்றாண்டு நிறைவுற்று. புதிய நூற்றாண்டின் புதிய ஆயிரத்தாம் ஆண்டின் புத்தாண்டுத் தொடக்க நாளில் வான்புகழ் பெற்ற வள்ளுவருக்கு வானளாவிய சிலை இந்திய நாட்டின் தென் கோடியில். கன்னியா குமரியில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரிய முயற்சியால் நிறுவப் பெற்றுள்ளது. இமயத்தின் இமயமென் உயர்ந்து நிற்கிறார். திருவள்ளுவர், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே ஏற்றத் தாழ்வற்ற சமனிலைச் சமுதாயத்தை உருவாக்க விழைந்தவர். மேலிருந்தவரும் மேலல்லர், கீழிருந்தவரும் கீழல்லர் என்ற உரத்த சிந்தனையின் மூலம் உலகறத்தை உணர்த்திய பெருந்தகையாளர். பண்பையும் அறிவையும் முதன்மைப்படுத்திச் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காண விழைந்தவர். மரனூடம் அவர் தம் பாடுபொருளாக விளங்கியதால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரை நினைந்து போற்றுகின்றோம். - இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் திருவள்ளுவரின் எண்ணங்கள் காலந்தோறும் ஏற்றம் பெற்று விளங்குகின்றன. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளைத் தனித்தன்மையாகக் கொண்டு தன்னையும், தன் மொழியையும், தம் மக்களையும் தன் நாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டுகின்ற அறிவுச்சுடராகத் திருவள்ளுவம் விளங்குகின்றது. திருக்குறள் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை அதன் பாடுபொருளைப் பன்முகப் பார்வை கொண்டு ஆய்ந்தோர் பலர் திருக்குறளுக்குப்பின் எழுந்த பல்வேறு இலக்கியங்களும் அதன் கருத்துச் செறிவையும், சொல்லாட்சித் திறத்தையும் பயன்படுத்திக்கொண்டன. திருக்குறளின் விளக்கங்களாக, உரை மரபின் முன்னோடிகளாக, பழந்தமிழ்ச் செய்யுள் இலக்கியங்களாக அவை விளங்கின. அவற்றிற்குப் பின்னர் இலக்கியங்களின் நுட்பத்தை அறிய விழைந்த உரையாசிரியர்கள் திருக்குறளில் மூழ்கி அவற்றின் தொடரிலும், சொற்புதுமையிலும், எளிமையிலும் நுட்பம் கண்டு மகிழ்ந்தனர்.<noinclude></noinclude><noinclude></noinclude> 17h7t6nk2zad4mav3im73ks1lz55mrh 1933854 1933853 2026-05-15T14:58:09Z Gunathamizh 3151 1933854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{dhr|3em}} {{center|{{larger|<b>{{larger|1812-ஆம் ஆண்டு வரை ஓலைச் சுவடியிலே இருந்த}} {{rule}} {{Xx-larger|திருக்குறளை அச்சேற்றிப் பதிப்பித்த<br> ஞானப்பிரகாசர், அம்பலவாணர் வாழ்க!}}</b>}}}} இருபதாம் நூற்றாண்டு நிறைவுற்று. புதிய நூற்றாண்டின் புதிய ஆயிரத்தாம் ஆண்டின் புத்தாண்டுத் தொடக்க நாளில் வான்புகழ் பெற்ற வள்ளுவருக்கு வானளாவிய சிலை இந்திய நாட்டின் தென் கோடியில். கன்னியா குமரியில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரிய முயற்சியால் நிறுவப் பெற்றுள்ளது. இமயத்தின் இமயமென் உயர்ந்து நிற்கிறார். திருவள்ளுவர், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே ஏற்றத் தாழ்வற்ற சமனிலைச் சமுதாயத்தை உருவாக்க விழைந்தவர். மேலிருந்தவரும் மேலல்லர், கீழிருந்தவரும் கீழல்லர் என்ற உரத்த சிந்தனையின் மூலம் உலகறத்தை உணர்த்திய பெருந்தகையாளர். பண்பையும் அறிவையும் முதன்மைப்படுத்திச் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காண விழைந்தவர். மரனூடம் அவர் தம் பாடுபொருளாக விளங்கியதால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரை நினைந்து போற்றுகின்றோம். - இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் திருவள்ளுவரின் எண்ணங்கள் காலந்தோறும் ஏற்றம் பெற்று விளங்குகின்றன. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளைத் தனித்தன்மையாகக் கொண்டு தன்னையும், தன் மொழியையும், தம் மக்களையும் தன் நாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டுகின்ற அறிவுச்சுடராகத் திருவள்ளுவம் விளங்குகின்றது. திருக்குறள் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை அதன் பாடுபொருளைப் பன்முகப் பார்வை கொண்டு ஆய்ந்தோர் பலர் திருக்குறளுக்குப்பின் எழுந்த பல்வேறு இலக்கியங்களும் அதன் கருத்துச் செறிவையும், சொல்லாட்சித் திறத்தையும் பயன்படுத்திக்கொண்டன. திருக்குறளின் விளக்கங்களாக, உரை மரபின் முன்னோடிகளாக, பழந்தமிழ்ச் செய்யுள் இலக்கியங்களாக அவை விளங்கின. அவற்றிற்குப் பின்னர் இலக்கியங்களின் நுட்பத்தை அறிய விழைந்த உரையாசிரியர்கள் திருக்குறளில் மூழ்கி அவற்றின் தொடரிலும், சொற்புதுமையிலும், எளிமையிலும் நுட்பம் கண்டு மகிழ்ந்தனர்.{{block_center|<poem></poem>}}<noinclude></noinclude> afu3sr17fx9o4t18x2hz6c8eszraw99 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/253 250 108985 1933856 1903844 2026-05-15T15:00:18Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>திருக்குறளுக்கு உரை விளக்கம் தந்த பழைய உரையாசிரியர்களும், புத்துரையாசிரியர்களும் திருக்குறளைத் தம் விளக்கத்திற்கு விளக்காகப் பயன்படுத்தினர். காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் திருக்குறளின் கருத்தைப் போற்றின; வளர்த்தன. சமயந்தொறும் நின்ற தனி நூலாகத் திருக்குறள் விளங்கியது. சைவமும், வைணவமும் சமணமும் பெளத்தமும் கிறித்தவமும் பிற சமயங்களும் திருவள்ளுவரைத் தம்மவராகவே ஏற்றிப் போற்றின. திருவள்ளுவரின் குறள் ஈரடிகளைத் தாம் ஏத்தும் இறையாகவே போற்றினார் சிவப்பிரகாசர். மேலைநாட்டு வரவின் பயனாகத் திருக்குறள் ஓலையினின்றும் அச்சுருவிற்குப் பெருமாற்றம் கொள்கின்றது. 1812-ஆம் ஆண்டில் முதன் முதல் திருக்குறள் அச்சேற்றப் பெறுகின்றது. தஞ்சை ஞானப்பிரகாசரும், அம்பலவாணத் தம்பிரானும் இந்த முதல் பதிப்பைத் தமிழில் அச்சேற்றி இலக்கிய உலகில் பெருமை பெறுகின்றனர். அச்சுருவம் பெற்ற பின்னர், கடந்த இரு நூற்றாண்டுகளாகத் திருக்குறளுக்கு எழுந்த நூல்கள் பல ஆயிரம், பதிப்புகளாகவும், பல்பொருள் ஆய்வுகளாகவும் நாள்தோறும் இன்றும் தோன்றிக் கொண்டேயுள்ளன. கணினி யுகத்திலும் குறள் குறுந்தகடுகளாக உருப்பெற்றுப் புதிய பொலிவில் கோலம் கொள்கிறது. திருக்குறள் எழுந்த காலச் சூழலின் பின்னணியை ஆராய்ந்த அறிஞர் பெருமக்கள், தமிழின் பண்பாட்டை நிலை நிறுத்தத் திருவள்ளுவர் மீட்டெடுத்த புதிய மரபுகளை ஆய்ந்து வெளியிட்டனர். தமிழ் அகமரபிலும் புதிய சிந்தனையைக் கண்ட புத்திலக்கியச் சிற்பியாகப் போற்றினர். அறத்தின் பல்வேறு வீறுகளையும் மானுட வாழ்க்கைக்குப் பொருத்திக் கண்ட வள்ளுவரின் சிந்தனைப் போக்கை விவரித்தனர். உலகியலும் உளவியலும் சார்ந்த வள்ளுவ நெஞ்சம் மானுட மேம்பாட்டையே போற்றி வலியுறுத்தியது என்பதை ஆய்வாளர் திறம்படச் சுட்டினர். பல்வேறு சமய, அரசியல், பண்பாட்டு இயக்கங்களும், வள்ளுவத்தின் பொதுமையை உணர்ந்து தழுவிச் சிறப்புப் பெற்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த தமிழ் இதழ்கள் பலவும் திருக்குறளையே குறிக்கோள் தொடராகக் கொண்டு வரலாற்றில் இடம்பெற்றன. தங்கள் இயக்கத்திற்கு வலிமை சேர்க்கும் கருத்துக் களஞ்சியமாகவும் திருக்குறளை மேற்கோள் காட்டி மகிழ்ந்தனர்.<noinclude></noinclude> 7d6y0zq6w4k4sg7zsb5wz8at9svwo29 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/254 250 108986 1933857 1896650 2026-05-15T15:01:25Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|252||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> விடுதலைக்கு முன்னும் பின்னும் தேசிய இயக்கங்களும் பகுத்தறிவு இயக்கங்களும் வான்புகழ் வள்ளுவரின் கருத்தைப் பரப்புவதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டன. இந்திய வரலாற்றின் நிகழ்வுகளிலும் தலைவர்களும், அறிஞர்களும் திருக்குறளின் கருத்துகளைப் பரப்பினர். விடுதலைக்கு முன்னரே தந்தை பெரியார் குறட்பாவைத் தமிழர்தம் அடையாளச் சின்னமாக எடுத்துக் காட்டினார். விடுதலைக்குப் பின்னர் அறிஞர் அண்ணா திருக்குறளைத் திருப்பணியாகவே கொண்டு எழுச்சியுறச் செய்தார். குறளோவியம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொல்லிலும் கல்லிலும் திருவள்ளுவரை வடித்துக் காட்டி திருவள்ளுவருக்கு என்றும் அழியாத சின்னத்தை உருவாக்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவள்ளுவரின் சிலையை வியந்து பாடிய (1904) திருமணம் செல்வக்கேசவராயரின் எண்ணத்தை எதிரொலிக்கும் வண்ணம் முக்கடல்கள் இணையும் தமிழ் மண்ணில் மனித சிந்தனையின் தூய உருவமாகத் திகழும் திருவள்ளுவரின் திருவுருவம் கம்பீரமாக எழுந்து நின்று புதிய ஆயிரத்தா மாண்டிற்கு நல்வரவு கூறுகின்றது. {{Right|{{larger|<b>- முனைவர் இ. சுந்தரமூர்த்தி</b>}} தமிழ் பேராசிரியர்,<br>சென்னைப் பல்கலைக்கழகம்.}} {{dhr|10em}}<noinclude></noinclude> m8k2eqg77qxgth9ftvd9plii1bg4flu பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/255 250 108987 1933858 1903845 2026-05-15T15:02:41Z Gunathamizh 3151 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1933858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மண்ணில் விண் அல்லது<br> வள்ளுவர் கூட்டுடமை</b>}}}} {{larger|<b>வள்ளுவர் கூட்டுடமை</b>}} {{left_margin|3em|<poem>பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள்:44)</poem>}} பொருளீட்டும்போது தீவினைக்கு அஞ்சி நல்வழியில் ஈட்டியும், பிறருக்குதவாவிடின் ஈயாத புல்லன் கன்னெஞ்சன் தன்னலக்காரன் மக்கட்டன்மை யில்லாதவன் என்று பலவாறு பிறர் தன்னைப் பழித்தற் கஞ்சியும், தன் பொருளை அஃதில்லாத பலரொடும் பகிர்ந்துண்னும் இயல்புடைய இல்வாணனது குடிவழி, எதிர்காலமெல்லாம் தொடர்ந்தியங்கும். பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது (குறள் 227) எப்போதுந் தன்பொருளைப் பலரொடு பகிர்ந்துண்டலை இயல்பாகக் கொண்டவனை, பசியென்னும் கொடிய நோய் ஒருபோதுந் தாக்காது. இறைக்க வூறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் (பழ) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை. (பழ 322) ஒருவன் தன்பொருளை அல்லது உணவைப் பலரொடும் பகிர்ந்துண்டு பலவகை யுயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் இரு வகையறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லாவற்றுள்ளும் தலையாயதாம். பொருள் ஒருவர் துறக்குமுன் கொண்டிருந்ததாகவோ, துறந்தபின் பெற்ற நன்கொடையாகவோ இருக்கலாம். இனி, மடத்துச் செல்வம் போன்று ஒருவர் ஆட்சிக்குட்பட்டதாகவுமிருக்கலாம். துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இல்லறத்தார்க்கும் பொதுவென்பதை, கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை என்னும் அதிகாரங்கள் தெரிவிக்கும். ஓரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும், இல்லறத்தில் எளியதாகவும் செயல் பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும். எ-டு; களவு செய்யாமை இல்லறம், களவு செய்யக் கருதாமை துறவறம்.<noinclude></noinclude><noinclude></noinclude> epguvr3tbuqq4qq7toj2c1axr0n2epb 1933859 1933858 2026-05-15T15:04:55Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மண்ணில் விண் அல்லது<br> வள்ளுவர் கூட்டுடமை</b>}}}} {{larger|<b>வள்ளுவர் கூட்டுடமை</b>}} {{left_margin|3em|<poem>பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள்:44)</poem>}} பொருளீட்டும்போது தீவினைக்கு அஞ்சி நல்வழியில் ஈட்டியும், பிறருக்குதவாவிடின் ஈயாத புல்லன் கன்னெஞ்சன் தன்னலக்காரன் மக்கட்டன்மை யில்லாதவன் என்று பலவாறு பிறர் தன்னைப் பழித்தற் கஞ்சியும், தன் பொருளை அஃதில்லாத பலரொடும் பகிர்ந்துண்னும் இயல்புடைய இல்வாணனது குடிவழி, எதிர்காலமெல்லாம் தொடர்ந்தியங்கும். {{left_margin|3em|<poem>பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது (குறள் 227)</poem>}} எப்போதுந் தன்பொருளைப் பலரொடு பகிர்ந்துண்டலை இயல்பாகக் கொண்டவனை, பசியென்னும் கொடிய நோய் ஒருபோதுந் தாக்காது. {{left_margin|3em|<poem>இறைக்க வூறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் (பழ)</poem>}} {{left_margin|3em|<poem>பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை. (பழ 322)</poem>}} ஒருவன் தன்பொருளை அல்லது உணவைப் பலரொடும் பகிர்ந்துண்டு பலவகை யுயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் இரு வகையறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லாவற்றுள்ளும் தலையாயதாம். பொருள் ஒருவர் துறக்குமுன் கொண்டிருந்ததாகவோ, துறந்தபின் பெற்ற நன்கொடையாகவோ இருக்கலாம். இனி, மடத்துச் செல்வம் போன்று ஒருவர் ஆட்சிக்குட்பட்டதாகவுமிருக்கலாம். துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இல்லறத்தார்க்கும் பொதுவென்பதை, கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை என்னும் அதிகாரங்கள் தெரிவிக்கும். ஓரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும், இல்லறத்தில் எளியதாகவும் செயல் பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும். எ-டு; களவு செய்யாமை இல்லறம், களவு செய்யக் கருதாமை துறவறம்.<noinclude></noinclude> 1qyv17rtzotosqjqgzzsdastz9o90k8 அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf 252 452394 1933892 1933642 2026-05-15T16:43:20Z TI Buhari 4634 1933892 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=அறிவியல் களஞ்சியம் 14 |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]] |School=அறிவியல் |Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம் |Address=தஞ்சாவூர் |Year= |Source=pdf |Image=1 |Number of pages=969 |File size= |Category= |Progress=OCR |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 5 = "1" 5to22="roman" 23="1" 949 = பொருளடைவு 959 = தமிழ்–ஆங்கிலம் 964 = ஆங்கிலம்–தமிழ் /> |Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}} {{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நு|நு]]|{{DJVU page link 2|23|1}}}}{{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நூ|நூ]]|{{DJVU page link 2|121|99}}}} {{Dtpl|symbol= |3.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நெ|நெ]]|{{DJVU page link 2|150|128}}}} {{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு|அருஞ்சொல் அட்டவணை நு]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நூ|அருஞ்சொல் அட்டவணை நூ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நெ|அருஞ்சொல் அட்டவணை நெ]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN : 81-7090-336-X |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] t750iwoe2tum8baiq7tshy1mspq2n3u அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf 252 453732 1933973 1933512 2026-05-16T05:05:30Z Booradleyp1 1964 1933973 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்| கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை| நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்| சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-1| அருஞ்சொல் அட்டவணை: அ-1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-2|அருஞ்சொல் அட்டவணை: அ-2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3|அருஞ்சொல் அட்டவணை: அ-3]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|அருஞ்சொல் அட்டவணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] 8mvttsk3h6f8r0e2t9v2fuihc72t4u4 பயனர்:Booradleyp1 2 471764 1933865 1932152 2026-05-15T15:45:14Z Booradleyp1 1964 /* அட்டவணை */ 1933865 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு *[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] h43mh1wkl4cgy7hff6jcf47t793xe6v 1933921 1933865 2026-05-16T03:19:51Z Booradleyp1 1964 /* வார்ப்புருக்கள் */ 1933921 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>{{rule}}{{rule|margin_tb=0.25em}}</nowiki>-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194]] *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு *[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] kpmd5dm6r20m4881qufj9e5p8mbqwp0 பயனர்:Booradleyp1/test 2 476049 1933975 1933455 2026-05-16T05:08:51Z Booradleyp1 1964 1933975 wikitext text/x-wiki ==சோதனை 1== ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 3wtp9u9qx54nsyzng1h9yw8cc01xb36 பயனர்:Ramya sugumar/சோதனை 2 600379 1933794 1933699 2026-05-15T13:51:55Z Ramya sugumar 15106 1933794 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ 01xlsakts14b4r2sqhffjpu5kml7vr4 1933801 1933794 2026-05-15T13:55:55Z Ramya sugumar 15106 1933801 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ muv1zphhzgg448n8ogdc1us2nsj6n6j 1933805 1933801 2026-05-15T13:57:53Z Ramya sugumar 15106 1933805 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ lphztt3e613wwfzj3tt40ezuicyjs23 1933825 1933805 2026-05-15T14:13:05Z Ramya sugumar 15106 1933825 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ ttmvlr5w0v1frzjkoijwgnejfxwrovy 1933828 1933825 2026-05-15T14:14:56Z Ramya sugumar 15106 1933828 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ hqrygcvzvros4z2y6go4g2lfmqm5cxz 1933978 1933828 2026-05-16T05:43:57Z Ramya sugumar 15106 1933978 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ qwl7lw1jh6d5um3hc78sowetpt8fb49 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/179 250 617577 1933870 1933672 2026-05-15T16:10:03Z Sridevi Jayakumar 15329 1933870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசிரிய நாகரிகம்|143|அசின்கோர்ட் போர்}}</noinclude>தில் அவரது எடுப்பான தோற்றமும் வீரமும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அது இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட அசிரியப் பறக்கும் எருதின் வேகம், வலிமை ஆகிய இரண்டும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 1.pdf |Page = 179 |bSize = 468 |cWidth = 147 |cHeight = 183 |oTop = 130 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|அசிரியாவிலுள்ள பறக்கும் மருதுச் சிற்பம்}} கட்டிடக் கலையில் அசிரியர்கள் பெரிதும் முன்னேறவில்லை. எனினும், அவர்கள் கல்லைப் பயன்படுத்திக் கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டினர். வட்டம், வளைவு, குவிமாடம் போன்ற சிறப்பியல்புகளை அவற்றில் புகுத்தினர். அளவில் மிகப் பெரியதாகக் கட்டிடங்களைக் கட்டுவதில் அசிரியர்கள் பெரிதும் இன்பங் கண்டனர். தூண் வரிசைகளை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. அசிரியர்கள், குறிப்பாக அரசர்கள், இலக்கியத்தைப் பெரிதும் பேணி வளர்த்தனர். சான்றாக, அசுர்பானிபல் என்னும் மன்னன் பாபிலோனிய இலக்கியங்கள் பலவற்றைத் தேடி எடுத்து நினவா நகரிலிருந்த நூல் நிலையத்தில் சேர்த்தார். ஏறக்குறைய 22,000 அசிரிய ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட களிமண் பலகைகளை அவர் சேகரித்ததாகத் தெரிகிறது. அவற்றுள் பல மந்திர தந்திரங்களைப் பற்றியவை. இன்னும் பல வாணிகம், இராணுவம், வரலாறு, மருந்து தொடர்பான கடிதங்கள் ஆகும். இக்களி மண்பலகைகள் இப்போது இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அம்மன்னர் தம் வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் கடிதங்களில் இலக்கியச் சுவை இருப்பதைக் காணலாம். போர்க்களங்களில் நடைபெற்ற வீரச் செயல்கள் பல நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த அசிரியப் பேரரசு உச்சநிலை அடைந்த ஒரே நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. இராணுவ வலிமையை மட்டும் நம்பி வாணிகத்தையும் வேளாண்மையையும் புறக்கணித்தது, அசிரியர்கள் செய்த பெருந்தவறாகும். நாட்டின் பொருளாதாரத்தில் அயலவரின் ஆதிக்கம் புக அது வழிவகுத்தது. நாட்டில் வேளாண்மையில் பெரும்பான்மையான உழவர்களை விலங்குகளைப் போல் நடத்தியது, அசிரியர்களின் மற்றொரு தவறாகும். அயலவர் படையெடுப்பு வந்தபோது அத்தகைய அடிமைகள் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு, அசிரியப் பெருங்குடி மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாகப் போர்த் தலைவர்களும், சமய குருமார்களும் நடத்தப்பட்டது மற்றுமொரு தலறாகும். அதனால் அவர்கள் ஒழுக்கமும் வீரமும் நாளடைவில் மங்கின. இன்பக் களிப்பில் மூழ்கி அவர்கள் நாட்டைக் காக்கும் திறனை இழந்தனர். இப்படிப் பல குறைகளைக் கொண்டிருந்த அசிரியப் பேரரசு, மேற்கு ஆசியாவில் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியது. பிற்காலத்தே தோன்றிய பாரசீகப் பேரரசு, உரோமானியப் பேரரசு, ஆங்கிலப் பேரரசு போன்றவற்றிற்கு அஃது ஒரு வழிகாட்டியாய் விளங்கியது. பெரும் சாலைகளாலும், அஞ்சல் முறையாலும், நாடுகளைப் பிணைக்கும் கலையை அசிரியர் உலகுக்குக் காட்டிச் சென்றனர். உலக அமைதிக்காக நாடுகளை ஒன்று சேர்ப்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினர் என்றால் அது மிகையாகாது. {{right|<b>கி.ர.அ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Durrant, W.,</b> “The Story of Civilization–Part I–”, Our Oriental Heritage Simon & Schnoter, 1954. <b>Wallbank & Taylor,</b> “Civilization – Past and present, Vol.I”. <b>Tull, G.k.,</b> “Early Civilizations”, Blandford Press, London, 1968. <b>Stipp, John L. Warrent Holliester, C Dirrim, Allen W.,</b> “The rise and development of Western Civilization, Part I: Beginnings to 1500”, John Wiley & Sons, INC, New York, 1967. <b>அனுமந்தன், கி.ர.,</b> “பண்டைய உலக வரலாறு”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. <section end="அசிரிய நாகரிகம்"/> <section begin="அசின்கோர்ட் போர்"/> {{dhr}} {{larger|<b>அசின்கோர்ட் போர்</b>}} இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் என்றும் நினைவில் நிலைத்துவிட்ட<noinclude></noinclude> dghza8f2131u7a3upgjesrvkbq7s95b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/181 250 617674 1933871 1929948 2026-05-15T16:12:16Z Sridevi Jayakumar 15329 1933871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசின் கோர்ட் போர்|145|அசுணம்}}</noinclude>சைகளிலும், வீரப் பெருந்தகை எனப்பட்டம் பெற்று, உயர்குடிப் பிறப்பாளர்களைக் கொண்ட குதிரைப் படைகள் மூன்றாம் வரிசையிலும், பக்கத்திற்கு 600 பீரங்கிகளைக் கொண்ட பீரங்கிப் படைகள் இரு மருங்கிலும் நிற்க, குறு வில்லாளர்கள் இறுதியிலுமாக மிகப் பெரும் படை உருவாக்கப்பட்டது. ஆங்கிலப் படைகள் போர்புரிய வேண்டும் அல்லது பசியினாலும் குளிரினாலும் மாண்டுமடிய வேண்டும் என்ற நெருக்கடியான நிலை. மூன்று மணி நேரம் படைகள் அசையாது நின்றன. என்றி (Henry), தலைசிறந்த படைத் தலைவர்; படை வீரர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அவர்களின் கடந்த கால வெற்றிகளை நினைவில் கொள்ளவும், தாயகமாகிய இங்கிலாந்து இப்போரில் வாகை சூடவும், அவர்களின் மனைவிமார்களையும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நினைவிற் கொண்டு போர் புரியவேண்டுமென அரசர் அவர்களை ஊக்குவித்தார். தங்கக் கவசத்தையும் விலை மதிப்பற்ற கற்கள் பதித்த தங்க முடியையும் அணிந்து கொண்டு அவர் படைகளுக்குத் தலைமை தாங்கினார்; முன்னேறும்படி கட்டளையிட்டார். வில் வீரர்களை எதிரிகளுக்கு அருகில் சென்று அம்பு எய்யும்படி கூறினார். அதன்படி அம்பு மாரி பொழித்தனர். குதிரைப்படை வீரர்களும் படைக்கல வீரர்களும் அம்புகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பிரெஞ்சுப் படை முன் வர முயன்றது. மிகப் பளுவான கவசங்கள் ஒரு பக்கம்; கால்கள் மண்ணில் புதைந்து கொள்ளும் நிலை மற்றொரு பக்கம். அம்பு மாரிக்குத் தப்பி மையத்தினை நெருங்கினர் வீரர்கள். மிகக் குறுகிய இடம். மேலும், பெரும் எண்ணிக்கையில் படைவீரர்களின் குழப்பமும் நெரிசலும் மிகுந்தன. கவசம் அணிந்த வீரர்கள் சுடுவதற்குக் கையைத் தூக்கப் போதுமான இடமில்லை. பின்வரிசை முன்னேற முன் இருந்தவர் பலர் நெரிசலில் கீழே உருண்டனர். இச்சமயத்தில் ஆங்கிலப் படை வீரர்கள் சிறு கோடரியையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தத்தளிக்கும் பிரெஞ்சுப் படைக்குள் புகுந்து அவர்களைக் கொன்று குவித்தனர். பிரெஞ்சுக் குதிரைப் படை ஆங்கிலப்படைக்குப் பின் சென்று என்றியைப் பிடிக்க முயன்றது; முடியவில்லை, பிரெஞ்சுத் தலைவரும் கொல்லப்பட்டார். பிரெஞ்சுப் படை பட்டறிவைப் பயன்படுத்திச் செயற்பட மறுத்து விட்டது. தொன்றுதொட்டு வரும் போர்த் தள வாடங்களைப் புதிய தேவைக்கேற்ப மாற்றி அமைக்கத் தவறியதால் பிரெஞ்சுக்காரரிடம் மிகப் பெரிய படையிருந்தும் அவர்கள் பெரும் தோல்வியே அடைந்தார்கள். ஆங்கிலப்படை சூழ்ச்சித் திறனைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது, என்றிக்கு இது மாபெரும் வெற்றியாகும். செகப்பிரியர் (Shakespeare) தம் நாடகத்திலும் அசின்கோர்ட் போரைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். {{right|<b>எச்.நி.</b>}} <section end="அசின்கோர்ட் போர்"/> <section begin="அசுக்காபாத்து"/> {{dhr}} {{larger|<b>அசுக்காபாத்து,</b>}} சோவியத் உருசியாவில் தர்க்குமெனிசுதான் (Turkmenistan) குடியரசின் தலைநகரம். இதன் பழைய பெயர் போல்டோராட்சுகு (Poltoratsk) என்பதாகும். தர்க்குமெனிசுதான், சார்தோசு (Chardzhou), மெரூய் (Maruy), அசுக்காபாத்து (Ashkhabad), தசுவாசு (Tashauz), கிராசுநோவட்சுகு (Krasnovodsk) என்று ஐந்து பகுதிகளாகப் பிரிந்துள்ளது. அசுக்காபாத்தின் மக்கள் தொகை 3,25,000 ஆகும். (1981). அசுக்காபாத்திலிருந்து ஈரான் நாட்டிலிருக்கும் மெசடு (Meshed} நகரம் வரை பேருந்துச் சாலை ஒன்று செல்கிறது. அசுக்காபாத்திலிருந்து செல்லும் விமான வழி, சோவியத்து நாட்டின் மேற்கு, வடக்கு, கிழக்குப் போன்ற தொலைதூரப் பகுதிகளை இணைக்கிறது. <section end="அசுக்காபாத்து"/> <section begin="அசுட்டோரியா"/> {{dhr}} {{larger|<b>அசுட்டோரியா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளதோர் நகர். இது கொலம்பியா ஆற்றின் நுழை வாயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகப்பட்டினமாகும். இது ஒரேகான் மாநிலத்தின் வடமேற்கில் இருக்கும் கிளாட்சாபு மாவட்டத்தின் (County) தலைநகராகும். மீன் பிடித்தல், அவற்றைப் பெட்டிகளில் அடைத்தல், மரமறுத்தல், கப்பற்கட்டுதல் போன்றவை அசுட்டோரியாவின் சிறப்பான தொழில்களாகும். சான் சாகப் அசுட்டர் என்பவர் கி.பி. 1811-ஆம் ஆண்டில் இங்கு ஒரு குழுவினை அனுப்பி, மென்யிருடன் கூடிய மெல்லிய தோல் வாணிக மையத்தை ஏற்படுத்தினார். அசுட்டர் என்பாரின் பெயரே அசுட்டோரியா நகரின் பெயராயிற்று. இராக்தி மலைத் தொடருக்கு மேற்கில் முதன் முதலாக நிலைநாட்டப் பெற்ற அமெரிக்கச் குடியேற்றம் (Colony) இதுதான். மக்கள் தொகை 10,244. <section end="அசுட்டோரியா"/> <section begin="அசுணம்"/> {{dhr}} {{larger|<b>அசுணம்,</b>}} பழந்தமிழிலக்கியங்களால் அறியப்படும் உயிரினங்களுள் ஒன்று. இது ஒருவகை விலங்கு என்றும் பறவை என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிடுங்கால், “அசுணம் என்பது விலங்குகளுள் ஒன்று என்று பலவிடத்தும், பறவைகளுள் ஒன்றென்று சிலவிடத்தும் குறிக்கப்படுகிறது. இதற்கு, யாழ் ஒலி (குழல் ஒலி, வண்டொலி, பாட்டொலி) முதலிய மெல்லிசையால் இன்புறுதல் முதலியனவும், பறையொலி (முரசொலி, வெடியொலி)முதலிய வல்லிசையால் துன்புறுதல் முதலியனவும் இயல்பு. இதனைக் குறிஞ்சி நிலத்துக்குரியதென்றும், புகை போன்ற மேனி உடையதென்றும், அச்சப்பொருள்களுள் ஒன்றென்றும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தனுள் ஓசையில் ஈடுபட்டு உயிரையும் இழப்பது” என்றும் இ.வை.<noinclude> <b>வா.க. 1 _ 10</b></noinclude> caul06ugald8i2i05raeh32n8ydm36h 1933928 1933871 2026-05-16T03:44:46Z Booradleyp1 1964 1933928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசின் கோர்ட் போர்|145|அசுணம்}}</noinclude>சைகளிலும், வீரப் பெருந்தகை எனப்பட்டம் பெற்று, உயர்குடிப் பிறப்பாளர்களைக் கொண்ட குதிரைப் படைகள் மூன்றாம் வரிசையிலும், பக்கத்திற்கு 600 பீரங்கிகளைக் கொண்ட பீரங்கிப் படைகள் இரு மருங்கிலும் நிற்க, குறு வில்லாளர்கள் இறுதியிலுமாக மிகப் பெரும் படை உருவாக்கப்பட்டது. ஆங்கிலப் படைகள் போர்புரிய வேண்டும் அல்லது பசியினாலும் குளிரினாலும் மாண்டுமடிய வேண்டும் என்ற நெருக்கடியான நிலை. மூன்று மணி நேரம் படைகள் அசையாது நின்றன. என்றி (Henry), தலைசிறந்த படைத் தலைவர்; படை வீரர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அவர்களின் கடந்த கால வெற்றிகளை நினைவில் கொள்ளவும், தாயகமாகிய இங்கிலாந்து இப்போரில் வாகை சூடவும், அவர்களின் மனைவிமார்களையும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நினைவிற் கொண்டு போர் புரியவேண்டுமென அரசர் அவர்களை ஊக்குவித்தார். தங்கக் கவசத்தையும் விலை மதிப்பற்ற கற்கள் பதித்த தங்க முடியையும் அணிந்து கொண்டு அவர் படைகளுக்குத் தலைமை தாங்கினார்; முன்னேறும்படி கட்டளையிட்டார். வில் வீரர்களை எதிரிகளுக்கு அருகில் சென்று அம்பு எய்யும்படி கூறினார். அதன்படி அம்பு மாரி பொழித்தனர். குதிரைப்படை வீரர்களும் படைக்கல வீரர்களும் அம்புகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை. பிரெஞ்சுப் படை முன் வர முயன்றது. மிகப் பளுவான கவசங்கள் ஒரு பக்கம்; கால்கள் மண்ணில் புதைந்து கொள்ளும் நிலை மற்றொரு பக்கம். அம்பு மாரிக்குத் தப்பி மையத்தினை நெருங்கினர் வீரர்கள். மிகக் குறுகிய இடம். மேலும், பெரும் எண்ணிக்கையில் படைவீரர்களின் குழப்பமும் நெரிசலும் மிகுந்தன. கவசம் அணிந்த வீரர்கள் சுடுவதற்குக் கையைத் தூக்கப் போதுமான இடமில்லை. பின்வரிசை முன்னேற முன் இருந்தவர் பலர் நெரிசலில் கீழே உருண்டனர். இச்சமயத்தில் ஆங்கிலப் படை வீரர்கள் சிறு கோடரியையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தத்தளிக்கும் பிரெஞ்சுப் படைக்குள் புகுந்து அவர்களைக் கொன்று குவித்தனர். பிரெஞ்சுக் குதிரைப் படை ஆங்கிலப்படைக்குப் பின் சென்று என்றியைப் பிடிக்க முயன்றது; முடியவில்லை, பிரெஞ்சுத் தலைவரும் கொல்லப்பட்டார். பிரெஞ்சுப் படை பட்டறிவைப் பயன்படுத்திச் செயற்பட மறுத்து விட்டது. தொன்றுதொட்டு வரும் போர்த் தள வாடங்களைப் புதிய தேவைக்கேற்ப மாற்றி அமைக்கத் தவறியதால் பிரெஞ்சுக்காரரிடம் மிகப் பெரிய படையிருந்தும் அவர்கள் பெரும் தோல்வியே அடைந்தார்கள். ஆங்கிலப்படை சூழ்ச்சித் திறனைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது, என்றிக்கு இது மாபெரும் வெற்றியாகும். செகப்பிரியர் (Shakespeare) தம் நாடகத்திலும் அசின்கோர்ட் போரைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். {{right|<b>எச்.நி.</b>}} <section end="அசின்கோர்ட் போர்"/> <section begin="அசுக்காபாத்து"/> {{dhr}} {{larger|<b>அசுக்காபாத்து,</b>}} சோவியத் உருசியாவில் தர்க்குமெனிசுதான் (Turkmenistan) குடியரசின் தலைநகரம். இதன் பழைய பெயர் போல்டோராட்சுகு (Poltoratsk) என்பதாகும். தர்க்குமெனிசுதான், சார்தோசு (Chardzhou), மெரூய் (Maruy), அசுக்காபாத்து (Ashkhabad), தசுவாசு (Tashauz), கிராசுநோவட்சுகு (Krasnovodsk) என்று ஐந்து பகுதிகளாகப் பிரிந்துள்ளது. அசுக்காபாத்தின் மக்கள் தொகை 3,25,000 ஆகும். (1981). அசுக்காபாத்திலிருந்து ஈரான் நாட்டிலிருக்கும் மெசடு (Meshed} நகரம் வரை பேருந்துச் சாலை ஒன்று செல்கிறது. அசுக்காபாத்திலிருந்து செல்லும் விமான வழி, சோவியத்து நாட்டின் மேற்கு, வடக்கு, கிழக்குப் போன்ற தொலைதூரப் பகுதிகளை இணைக்கிறது. <section end="அசுக்காபாத்து"/> <section begin="அசுட்டோரியா"/> {{dhr}} {{larger|<b>அசுட்டோரியா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளதோர் நகர். இது கொலம்பியா ஆற்றின் நுழை வாயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகப்பட்டினமாகும். இது ஒரேகான் மாநிலத்தின் வடமேற்கில் இருக்கும் கிளாட்சாபு மாவட்டத்தின் (County) தலைநகராகும். மீன் பிடித்தல், அவற்றைப் பெட்டிகளில் அடைத்தல், மரமறுத்தல், கப்பற்கட்டுதல் போன்றவை அசுட்டோரியாவின் சிறப்பான தொழில்களாகும். சான் சாகப் அசுட்டர் என்பவர் கி.பி. 1811-ஆம் ஆண்டில் இங்கு ஒரு குழுவினை அனுப்பி, மென்யிருடன் கூடிய மெல்லிய தோல் வாணிக மையத்தை ஏற்படுத்தினார். அசுட்டர் என்பாரின் பெயரே அசுட்டோரியா நகரின் பெயராயிற்று. இராக்தி மலைத் தொடருக்கு மேற்கில் முதன் முதலாக நிலைநாட்டப் பெற்ற அமெரிக்கச் குடியேற்றம் (Colony) இதுதான். மக்கள் தொகை 10,244. <section end="அசுட்டோரியா"/> <section begin="அசுணம்"/> {{dhr}} {{larger|<b>அசுணம்,</b>}} பழந்தமிழிலக்கியங்களால் அறியப்படும் உயிரினங்களுள் ஒன்று. இது ஒருவகை விலங்கு என்றும் பறவை என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிடுங்கால், “அசுணம் என்பது விலங்குகளுள் ஒன்று என்று பலவிடத்தும், பறவைகளுள் ஒன்றென்று சிலவிடத்தும் குறிக்கப்படுகிறது. இதற்கு, யாழ் ஒலி (குழல் ஒலி, வண்டொலி, பாட்டொலி) முதலிய மெல்லிசையால் இன்புறுதல் முதலியனவும், பறையொலி (முரசொலி, வெடியொலி)முதலிய வல்லிசையால் துன்புறுதல் முதலியனவும் இயல்பு. இதனைக் குறிஞ்சி நிலத்துக்குரியதென்றும், புகை போன்ற மேனி உடையதென்றும், அச்சப்பொருள்களுள் ஒன்றென்றும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தனுள் ஓசையில் ஈடுபட்டு உயிரையும் இழப்பது” என்றும்<noinclude> <b>வா.க. 1 _ 10</b></noinclude> k2vsu25q89gcuku6vl90wobbk2rp3dn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/182 250 617702 1933872 1839403 2026-05-15T16:14:48Z Sridevi Jayakumar 15329 1933872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுத்திவர்மன்|146|அசுதெக்கு}}</noinclude>அனந்தராமையர் விளக்கிக் கூறியுள்ளார். அசுணம் பற்றிய இவ்வியல்புகள், நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, நான்மணிக்கடிகை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, கம்பராமாயணம், கூர்மபுராணம், காஞ்சிப்புராணம், பாகவதம் முதலிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விலக்கியங்களில் அசுணம் இன்னோசை கேட்டு இன்புறுவதும், வல்லோசை கேட்டுத் துன்புறுவதும் ஆகிய பண்பே, பெரும்பாலும் உவமை வாயிலாகவும் பிற வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பிடிக்க விரும்புவோர், இது வாழும் காட்டகத்தே சென்று, முதலில் இனிய யாழிசையை இசைப்பர். அதன் இசையில் மயங்கி நிற்கும் நிலையில் வலிய பறையினை முழக்குவர். அவ்வல்லோசையால் துன்புற்று விழும்போது பிடித்துக் கொள்வர். வண்டுகள் மலைச்சாரலில் இமிர்கின்ற இன்னொலியினை அசுணம் யாழோசை எனக் கேட்டின்புறும் செய்தியினை நற்றிணையும் (244) அகநானூறும் (88) கூறுகின்றன. தலைவிக்கு இன்பமும் துன்பமும் உண்டாக்கும் தலைவன் மார்பினுக்கு, இனிய ஒலியையும் வலிய ஒலியையும் அடுத்தடுத்து உண்டாக்கி அசுணத்தைக் கொல்பவர்களின் கை உவமையாகக் கூறப்பட்டுள்ளது (நற்.304). தான் இசைக்கும் யாழோசையைக் கேட்டு இன்புற்றிருக்கும் அசுணத்தின் இன்னுயிர் நீங்குமாறு, அதனைப் பிடிப்போர் பறை முழக்கும் செய்தி கலித்தொகையில் (143) இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களிலேயன்றிச் சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற நூல்களிலும் குறிப்பிடப்படும் அசுணம் இக்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இது காலத்தால் அழிந்துபட்ட உயிரினங்களுள் ஒன்றாகும். இன்னிசையால் மகிழ்ந்தின்புற்றநிலையில் எழுப்பப்படும் வல்லோசை கேட்டுத் துன்புற்று உயிர்விடும் இந்த இயல்பே, சங்க காலத்தில் உவமையாகக் கூறிவிளக்கும் அளவு மக்களால் அறியப் பெற்றிருந்த இந்த உயிரினம், பின்னர் முற்றிலும் அழிந்து போனதற்குக் காரணமாதல் கூடும். <section end="அசுணம்"/> <section begin="அசுத்திவர்மன்"/> {{dhr}} {{larger|<b>அசுத்திவர்மன்</b>}} என்னும் அரசன் சாலங்காயன மரபினைச் சார்ந்தவன். இவன் பெத்தவேங்கியிலிருந்து அரசாண்டான். இவ்வூர் ஆந்திரப் பிரதேசத்தில் எல்லூருக்கு 10 கி.மீ. தொலைவிலுள்ளது. குப்த மரபினைச் சார்ந்த சமுத்திர குப்தர் தென்ளாட்டின் மீது படையெடுத்தபோது கோதாவரி ஆற்றிற்கும் கிருட்டிணா ஆற்றிற்கும் இடையிலிருந்து வேங்கியை அசுத்திவர்மன் ஆண்டு வந்தான் என்பதை, அரிசேனர் என்னும் கவிஞர் மெய்க்கீர்த்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இம்மெய்க்கீர்த்தி அசோகரின் அலகாபாத்துக் கற்றூணில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டிலேயே அவன் சாலங்காயன மரபினன் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமுத்திர குப்தர் அசுத்திவர்மனை வென்று கப்பம் கட்டுமாறு பணித்துப் பின் விடுதலையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. <section end="அசுத்திவர்மன்"/> <section begin="அசுத்திரியாசு"/> {{dhr}} {{larger|<b>அசுத்திரியாசு</b>}} என்பது வடமேற்கு இசுபெயினிலுள்ள (Spain) ஒரு பகுதி. இப்பகுதியில் ஒவிடோ என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இங்கே பழத்தோட்டங்கள் மிகுதி. நிலக்கரி, யூக்கலிப்டசு, பீச்சு (Beech) மரங்கள், ஆடு மாடுகள் போன்றவற்றிற்குப் பெயர் பெற்றது அசுத்திரியாசு (Astirias). பரப்பளவு–10,565 ச.கி.மீ. மக்கள் தொகை 1,127,007 (1981). <section end="அசுத்திரியாசு"/> <section begin="அசுதெக்கு"/> {{dhr}} {{larger|<b>அசுதெக்கு</b>}} வட அமெரிக்கக் கண்டத்தின் மெக்சிகோப் பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு செவ்விந்திய மரபு. அசுதெக்குகள் நாடோடிகனாக, கி.பி. 12–ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்தார்கள். கி.பி. 1248–ஆம் ஆண்டு மெக்சிகோவின் வளமிக்க பகுதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கிருந்த பிறிதொகு பழங்குடியின் கூலிப்படையினராய்ச் சேர்ந்த அசுதெக்குகள் (Aztecs) பின்னர் நன்கு தேர்ச்சிபெற்ற வீரர்களாகித் தங்களது வல்லமையை நிலை நாட்டினார்கள். கி.பி. 1345 – ஆம் ஆண்டு தெக்சுகோகோ (Texcoco) ஏரிக்கரையினைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்களை அழித்து ஒரு புதிய நகரினை உருவாக்கினார்கள். அந்நகரினைச் சுற்றி நாணல் வேலிகளை அமைத்தார்கள். தெனோசிடிட்லான் (Tenochtitlan) என்று அந்நகரம் பெயர்பெற்றது. அக்காலத்தில் மெக்சிகோ பகுதியில் சிறப்பான ஐந்து நகரங்கள் அமைந்திருந்தன. அவற்றுள் தெனோசிடிட்லான் அசுதெக்கு அரசின் தலைநகரமாக விளங்கிற்று. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 182 |bSize = 480 |cWidth = 120 |cHeight = 155 |oTop = 365 |oLeft = 296 |Location = center |Description = }} {{center|அசுதெக்குப் பேரரசு}} அசுதெக்குகளின் அரசியல் தலைவர் அரசா எனப்பட்டார். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டார்.<noinclude></noinclude> 8olaez8e9wtv9copwkb74rv94vg9esx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/184 250 617710 1933873 1929949 2026-05-15T16:17:42Z Sridevi Jayakumar 15329 1933873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுநானதாசு|148|அசுவகோசர்}}</noinclude>இலக்கியங்கள் செய்யுள்களையும் மரபுக் கதைகளையும் கொண்டுள்ளன. இசைக் கருவிகளை இயக்குவதிலும் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள். {{right|<b>கே.இரா.</b>}} <section end="அசுதெக்கு"/> <section begin="அசுநான்தாசு"/> {{dhr}} {{larger|<b>அசுநான்தாசு</b>}} மராத்திய நாட்டுக் கவிஞருள் ஒருவர். அப்சல்கானுக்கும் சிவாசிக்கும் நடந்த போரில் அப்சல்கான் கொல்லப்பட்டார். அவ்வரலாற்று நிகழ்ச்சியை நாட்டுப் பாடலாகப் பாடியவர் அசுநான்தாசு என்ற கவிஞர், இக்கவிஞரைப் புனேயிலிருந்து பிரதாப்கர் கோட்டைக்குச் சிவாசியின் தாயார் சீசாபாய்தான் அனுப்பி வைத்தார். நாட்டுப் பாடலைப் புனைந்து பாடிக் காட்டியவரும் அசுநான்தாசே ஆவார். அந்நாட்களில் அப்சல்கான் கொலையுண்ட நிகழ்ச்சியை வெளியிட வாய்ப்புகள் இல்லை. நாட்டுப் பாடல் மூலம்தான் அதனை வெளியிட முடியும். அசுநான்தாசின் பாடல்களைச் செவிமடுத்த சீசாபாயும் சிவாசியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். சிவாசி அதற்குப் பரிசாக ஒரு கிலோ தங்கத்தையும் குதிரையொன்றையும் கொடுத்தார். இப்பாடல்கள் கேட்போரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றுகள் இப்பாடல்களைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாடலாசிரியர் இக்கவிதைகளில் ‘சத்திரபதி’ ‘மகராசன்’ என்னும் சொற்களால் சிவாசியை விளித்துள்ளார். இந்நாட்டுப் பாடலை அக்வொர்த்து என்பார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். <section end="அசுநான்தாசு"/> <section begin="அசுமாரா"/> {{dhr}} {{larger|<b>அசுமாரா</b>}} எத்தியோப்பியாவில் உள்ள ஒரு தொழில் நகரம். எரிட்ரியா மாநிலத்தின் தலைநகரம். செங்கடலில் அமைந்துள்ள மிட்சிவா (Mitsiwa) என்னும் துறைமுக நகரிலிருந்து 105 கி.மீ. தொலைவில் உள்ளது. மிட்சிவாவுடன் இந்நகரம் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு அசுமாராப் பல்கலைக்கழகம் உள்ளது. மக்கள் தொகை 37,3,827 (1978). <section end="அசுமாரா"/> <section begin="அசுமீர்"/> {{dhr}} {{larger|<b>அசுமீர்</b>}} இராசசுத்தான் மாநிலத்தில் உள்ள நகரம். தில்லிக்குத் தென்மேற்கில் 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் ஒரு இருப்புப்பாதைச் சந்திப்பு. வேளாண்மைப் பகுதியின் மையமான இந்நகரம் வாணிகச் சிறப்புப் பெற்ற சந்தையினையுடையது. இராசபுத்திர மரபுகளில் ஒன்றான செளகன் மரபு அரசர்களின் தலைநகர் அசுமீர் (Ajmir). தில்லியில் அடிமை வமிசத்தை நிலை நாட்டிய குதுப்புதீன் அய்பெக்கு என்பார் கட்டிய மசூதியின் அழிவுச் சின்னத்தை இன்றும் இங்குக் காணலாம். 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட முகலாயப் பேரரசர்களின் விருப்பத்திற்குகந்த தலைமையிடமாக அசுமீர் கருதப்பெற்றது. இங்குப் பேரரசர் அக்பர் கட்டிய அரண்மனை இன்று அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. பேரரசர் சாசகான் காலத்தில் கட்டப்பெற்ற பளிங்கு மண்டபங்களை இந்திய அரசு கண்காணித்து வருகிறது. இங்கு காசா நசுமுத்தீன் சிசுத்தி (Khaja Najmuddin Chisthi) என்ற ஒரு இசுலாமிய முனிவரின் கல்லறை இருப்பதால், இது இசுலாமியருக்கு ஒரு புனிதத் தலமாகவும் இருக்கிறது. கி.பி. 1616–ஆம் ஆண்டில் இந்நகரில்தான் சகாங்கீர் கிழக்கிந்திய வணிகக்குழுவின் தூதரான சர்தாமசு ரோ (Sir Thomas Roe) என்பாரை முகலாய அரண்மனையில் வரவேற்றார். இந்நகரம் ஆங்கில ஆட்சியின்போது அசுமீர்–மீர்வாரா என்ற மாநிலத்தின் தலைநகராக இருந்தது. 1950-க்குப் பின்னர் இது அசுமீர் மாநிலமாயிற்று. இது, 1956–இல் இராசசுத்தான் மாநிலத்தில் இணைக்கப்பெற்றது. மக்கள் தொகை 3,74,350 (1981). <section end="அசுமீர்"/> <section begin="அசுரர்"/> {{dhr}} {{larger|<b>அசுரர்</b>}} தேவர்களுக்கு மாறானவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களைப் பற்றி இருக்கு வேதம் நிருத்தம், சதபதபிராமணம் ஆகியவை கூறுகின்றன. தேவர்களுடன் ஒத்துநோக்கப்பட்ட இவர்கள் பிற்காலத்தில் கொடியவர்களாகக் கருதப்பட்டார்கள். சிற்பங்களில் இவர்கள் அழகற்ற முகங்களுடனும் கோரைப் பற்களுடனும் அச்சத்தை உண்டாக்கக் கூடிய விரிந்த கண்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு போர்க் கருவிகளுடனும் உடலில் பல அணிகலன்களுடனும் தலையில் முடியுடனும் காணப்படுகிறார்கள். <section end="அசுரர்"/> <section begin="அசுவகோசர்"/> {{dhr}} {{larger|<b>அசுவகோசர்</b>}} பெருங்கவிஞர்; தத்துவ ஆசிரியர்; இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள பேரறிஞர்களுள் ஒருவர். ஏனையோர் நாகார்சுனர், ஆரியதேவர், குமாரிலபட்டர். இந்நால்வருள் அசுவகோசரும் நாகார்சுனரும் ஒரே காலத்தவர்; கனிசுகர் என்னும் இந்தியப் பேரரசரால் புரக்கப் பெற்றவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்த்தவர்கள். அசுவகோசர் ஒரு பௌத்த அறிஞர். பெளத்த சமயத்தின் ஒரு பிரிவான யோகாசார தத்துவத்தைப் பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட சிரத்தோத்பாத சூத்திரம் என்னும் நூலின் ஆசிரியர் இவரே யாவர். இவர் பிராகிருதம், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லுநராய்த் திகழ்ந்தார். கனிசுகர் காலத்தில் பௌத்த மதத்தில் பெருவழி எனப் பொருள்படும் மகாயானம் என்ற ஒரு புதிய பிரிவு தோன்றியது. காசுமீரிலுள்ள குண்டலவன விகாரம் என்னும் பௌத்த மடத்தில் பெளத்த சபை ஒன்று கனிசுகரால் கூட்டப்பட்டது. வசுமித்-<noinclude></noinclude> r07lzntrtrxe8c3wulptm6q1f2a54ir பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/186 250 617719 1933875 1929950 2026-05-15T16:29:33Z Sridevi Jayakumar 15329 1933875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவசாத்திரம்|150|அசுவசேனன்}}</noinclude>வழி வழியாக வந்துள்ளன. அவற்றுள் ஒன்று, பெருந்தத்துவங்களை மறைபொருளாய் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் வரும் பாத்திரங்களின் பெயர்கள், புத்தி, கீர்த்தி, திருட்டி என்று அமைந்துள்ளதிலிருந்தே இது நன்கு பெறப்படும். மற்றும் அப்பாத்திரங்கள் தூய வடமொழியிலேயே உரையாடுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு நாடகம் இராட்டிரபாலா எனப்படுவது. இதில் நகைச்சுவை பளிச்சிடுகிறது. இதில் வரும் விதூடகனின் பேச்சு, கேட்போரைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைக்கும் தன்மையது. பொதுவாக, அசுவகோசரின் நாடகங்களிலும் காப்பியங்களிலும் தூய வடமொழிச் சொல்லாட்சியே காணப்படுகிறது. பிழைகள் மிக அரிதாகவே உள்ளன. ஆங்காங்கே பிராகிருதச் சொற்களும் விரவிக் கிடக்கின்றன. பிராகிருதத்தின் ஒரு கிளை மொழியான மகதியின் பல சிறப்புக் கூறுபாடுகளைத் துட்டன் என்ற கதாபாத்திரத்தின் பேச்சுகளில் காணலாம். கொபெய்ன் என்ற மற்றுமொரு பாத்திரத்தின் உரைகளில் அர்த்தமாகதி என்னும் பிராகிருதக் கிளைமொழியின் சாயல் தென்படுகிறது. விதூடகனின் சொற்களில் செளரசேனி என்ற பிராகிருதக் கிளை மொழியின் கூறுபாடுகள் நன்கு தென்படுகின்றன. முற்காலச் சௌரசேனி சில இடங்களிலும், பிற்காலச் சௌரசேனி வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புத்தசரிதம், சௌந்தராநந்தம் போன்ற நூல்களில் ஆசிரியர் எளிமையும் தெளிவும் நிறைந்த ஒரு நடையைக் கையாளுகிறார். பிற்காலத்தே வைதருப்பி என்று விவரிக்கப்பட்ட நடையை அது பெரிதும் ஒத்திருக்கிறது. இவ்வாறு, சமயம், உலகியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மக்களுக்குத் தேவையான சீரிய கருத்துகளை அசுவகோசர் மிகத் திறமையாகக் கலந்து அளித்துள்ளார். பிராகிருத இலக்கண ஆசிரியர்களுக்கு முன்னோடியாகவும், வடமொழி வல்லுநர்களுக்கு ஒளிவிளக்காகவும் இவர் திகழ்ந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிய நாடுகளிலெல்லாம் மிகுதியாகப் பரவிய மகாயான பெளத்த சமயத்தை உண்டாக்கிய பெருமக்களுள் தலைசிறந்த ஒருவர் என்ற பெருமையும் இவரையே சாரும். {{right|<b>கி.ரா.அ.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} “The age of Imperial Unity”, Bharatiya Vidya Bhavan, Vol. II, Bombay, 1980. <section end="அசுவகோசர்"/> <section begin="அசுவசாத்திரம்"/> {{dhr}} {{larger|<b>அசுவசாத்திரம்</b>}} வடமொழியில் எழுதப்பெற்றுள்ள, குதிரைகளைப் பற்றிய நூல். பலதரப்பட்ட குதிரைகளைப் பற்றியும், அவற்றின் சிறப்பான இயல்புகளைப் பற்றியும் இந்நூலில் காணலாம். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இந்நூல் கையெழுத்துப் படியுருவில் இன்றும் உள்ளது. இதில் 275 விளக்கப்படங்கள் உள்ளன. இவை தஞ்சை மராட்டியர்களின் காலத்தன, <section end="அசுவசாத்திரம்"/> <section begin="அசுவசேனன் தட்சகன்"/> {{dhr}} {{larger|<b>அசுவசேனன் தட்சகன்</b>}} என்னும் நாகமன்னனின் மகன். இவனைப்பற்றிய செய்திகள் வில்லிபாரதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன. கண்ணன் அருச்சுனன் ஆகியோர் துணையுடன் தீக்கடவுள் காண்டவக்காட்டை எரிக்குங்கால், தேவர்க்கரசனான இந்திரன், அக்காட்டில் தன் குடும்பத்துடன் வாழும் தட்சகன் என்னும் பாம்பினைக் குறித்துக் கவலைப்பட்டான். அவனைக் காக்கத் தேவப்படையுடன் புறப்பட்டான். முகில்களை அனுப்பித் தீயை அணைக்கப் பணித்தான். அருச்சுனன் அம்புக் கூடம் அமைத்துத் தீக்கடவுளைக் காத்தான். மேகங்கள் செயலற்றன. தேவர்கள் தட்சகனைத் தேடினார்கள். தட்சகனின் மனைவியான பெண் நாகம் தன் குட்டியை வாயில் பற்றியவாறு வானில் எழுந்தது. அருச்சுனன் அப்பெண்நாகத்தைத் தலை துணித்துக் கொன்றான். இந்திரன் அதன் மகவை, உடன்சென்று காத்தான். தன் அன்னையின் வாயுடன் தன் வாலும் சிறிதே துணிக்கப்பெற்ற தட்சகன் புதல்வன் அசுவசேனன் பெரிதும் வருத்தமுற்றான், அதனால் அருச்சுனன்பால் சீற்றமும் பகைமையும் கொண்டான். அருச்சுன்னுடைய பகைவன் யாரெனப் பலரையும் வினவிக் கன்னனை அடைந்து அவன்பால் கணையாகி அருச்சுனனைப் பழி தீர்க்கும் நோக்கத்துடன் வளரலானான். கன்னன் அருச்சுனனைக் கொல்ல முடிவு செய்தான். காண்டவக் காட்டை அருச்சுனன் எரித்த நாளில் தன்னிடம் கணையாக வந்து தங்கிய பாம்புக் கணையை எடுத்தான். அதற்குத் தீபம், புகை, மலர் ஆகியவற்றால் வழிபாடு இயற்றி வணங்கும்போது. அவனை நோக்கிச் சல்லியன் “சூழ்ச்சித் திறமுள்ள கண்ணன் அங்குள்ளான். ஏதேனும் சூழ்ச்சியால் கணையைத் தடுத்துவிடுவான். ஆகையால், நீ கணையைக் கழுத்திற்கு நேர் குறியாகச் செலுத்தாமல், மார்புக்கு நேரே குறிவைத்துச் செலுத்து” என்று கூறினான். கன்னன் சல்லியன் கூற்றை ஏற்கவில்லை. தன் முடிவுப்படி கழுத்தையே இலக்காக்கி எய்தான். கழுத்து நோக்கிவரும் பாம்புக் கணையைக் கண்ட கண்ணன் தேரைப் பன்னிரண்டு அங்குலம் நிலத்தில் அழுந்தச் செய்தான். அதனால் அப்பாம்புக்கணை கழுத்திற்கும் மேல் ஓடி, அருச்சுனன் மகுடத்தைத் தட்டி இடறிக்கொண்டு சென்றது. அருச்சுனன் பின்புறமாக அம்பெய்து அப்பாம்புக் கணையை இரண்டு துண்டாக்கி வீழ்த்தினான். அழிகின்ற நிலையை அடைந்த அப்பாம்பு, ஐந்து தலையுடன் கூடிய தன்<noinclude></noinclude> csraqpnux3uotcpmagh7foyrm35df5e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/187 250 617751 1933880 1929951 2026-05-15T16:35:18Z Sridevi Jayakumar 15329 1933880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவத்தாமன்|151|அசுவமேதம்}}</noinclude>உடலின் முற்பகுதியுடன் கன்னன்பால் சென்று மறுமுறை தன்னை அருச்சுனன்மேல் ஏவும்படி வேண்டியது. குந்திக்கு அளித்த உறுதிமொழி கருதிக் கன்னன் கணையை மறுமுறை ஏவ மறுத்திட்டான் அதனால் அப்பாம்பு, கன்னனை நொந்து கூறி உயிர் துறந்தது. இவ்வரலாறு வியாசபாரதத்தில் சிறிது வேறுபாட்டுடன் கூறப்பட்டுள்ளது. {{right|<b>எஸ்.செள.</b>}} <section end="அசுவசேனன் தட்சகன்"/> <section begin="அசுவத்தாமன்"/> {{dhr}} {{larger|<b>அசுவத்தாமன்</b>}} துரோணாசாரியாரின் மகன். துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்புச் சிறப்பினை நாரதரால் அறிந்த உருத்திரன், அதனை ஆராய நினைத்து அவளிடம் நிருவாணப்பிச்சை கேட்டுச் சென்றான். அவள் அழகினைக் கண்டு மயங்கித் தன் வீரியத்தைத் தட்டில் விட, அதனை அவள் துரோணரின் குதிரையிடம் வைத்தாள். குதிரையின் முதுகைக் கிழித்துக் கொண்டு பிறந்தமையின் அசுவத்தாமன் என அழைக்கப்பட்டான். இவன் சிவனருள் வாய்க்கப் பெற்றவன். துரியோதனன் ஏவலால் இவன் பாரதப் போரில் ஈடுபட்டுப் பஞ்சபாண்டவர் மக்களாகிய இளம் பஞ்சபாண்டவர்களைப் பாண்டவர் என்றெண்ணிக் கொன்றான். அருச்சுனனைப் போன்ற சிறந்த வில் வீரன்; சாகாவரம் பெற்றவர்களுள் ஒருவனாகக் கருதப்படுபவன். மாளவ மன்னனுடைய பட்டத்து யானை பாரதப் போரில் கொல்லப்பட்டது. கண்ணன் சொற்படி இச்செய்தியைத் தருமர் ‘அசுவத்தாமா அதாகுஞ்சரம்’ என்று கூறித் தெரிவித்தார். இதனைக் கேள்வியுற்ற துரோணர் தம் மகனான அசுவத்தாமன் போரில் இறந்துவிட்டான் என்று தவறாகக் கருதி உயிர்துறந்தார்.{{float_right|த.கு.மு.}} <section end="அசுவத்தாமன்"/> <section begin="அசுவமேதம்"/> {{dhr}} {{larger|<b>அசுவமேதம்</b>}} அரச குலத்தவர் தமது பெருமையை நிலைநாட்டுவதற்குச் செய்யும் ஒரு வேள்வி. வேத கால முதல் பரந்த பேரரசுகள் ஏற்படத் தொடங்கின. வலிமை மிக்க மன்னர்கள் பற்று மிக்க மக்கள் தலைவர்களானார்கள். “சார்வ பெளம”, “ஏகரதன்” முதலிய விருதுகளைச் சூட்டிக் கொண்டதுடன், தங்கள் மதிப்பிற்கொப்ப “இராசசூயம்”, “வாசபேயம்”, “அசுவமேதம்” போன்ற பல வேள்விகளையும் செய்துவந்தார்கள். அசுவமேத வேள்வியில் குறிப்பிட்ட நிறங்கொண்ட குதிரையொன்று, படைக் கலம் ஏந்திய அரசரோ, உயர்குடித் தோன்றல் ஒருவரோ பின்தொடர, நாடெங்கும் சுற்றித் திரிய விடப்படும். ஓராண்டு வரை யாராலும் தடுக்கப் பெறாமல் சுற்றித் திரிந்து மீண்டு வரும் குதிரையை வேள்வியில் பலியிடுவது வழக்கம். தென்னிந்திய அரசர்கள் சிலரும் “இராசசூயம்”, “அசுவமேதம்” போன்ற வேள்விகளைச் செய்தனர். “கிருட்டிண யசுர்வேத தைத்திரிய சம்கிதம்” என்ற நூலில் வேள்வி அமைப்பு நடைபெறும் அரங்கின் நுணுக்கங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. வரைபடம் அரங்கின் அமைப்பை விளக்குகிறது:– வேள்விக்கூடம், முத்தீ, வேள்வி நடத்துபவர் இருக்கை மற்றும் ஆசான்களின் இருக்கைகள்: {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 187 |bSize = 480 |cWidth = 160 |cHeight = 167 |oTop = 135 |oLeft = 265 |Location = center |Description = }} {{center|அசுவமேத யாககுண்டம்}} 1. காருகபத்தியம், 2. ஆகவனீயம், 3. தட்சிணாக்கினி, 4. வேதி, 5. யசமானன், 6. மனைவி, 7. பிரமன், 8. அத்துவார்யு, 9. கோதா, 10. அக்கித்திரா, 11. உத்தரா, 12. பிரனிதா. ஆட்டுக் கடா ஒன்று முன் செல்லப் பட்டாக்கத்தியைத் தாங்கி வேள்விக் குதிரை உலாவரும். பின்னர்க் குதிரையைப் பலியிடுவார்கள். கொலையுண்ட குதிரையின் உடலைத் தங்க இழையோடிய பட்டு விரிப்பில் கிடத்தி அதன் இறைச்சியை (வபை) “உக்கா” என்ற தனித்ததொரு பானையில் வேக வைத்துத் தீயிலிடுவார்கள். இறைச்சியை வேள்வித் தீயில் படைக்கும்போது யாழிசைத்துப் புகழ்பாடும் வழக்கமும், புரோகிதர் அடுக்கான கதைகளைக் கூறும் வழக்கமும் சடங்கு முறைகளாய் விளங்கின. குதிரையின் 34 விலா எலும்புகளையும், ஆட்டின் 24 எலும்புகளையும் கணக்கிட்டு இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பலியிடப்பெற்ற குதிரையை “ஆதித்தன், திரிதன்யமன்” ஆகிய கடவுளின் பட்டியலில் இணைத்து வேதச் செய்யுள்கள் சிறப்பிக்கின்றன. வேத சூத்திரங்களிலும் பிராமண வகை இலக்கியங்களிலும் இவ்வேள்வி பற்றிய குறிப்புகள் உண்டு. வேள்வியின் இறுதிச் சடங்கு ‘அவப்புருதம்’ எனப்படும், பக்குவப்படுத்தப்பட்ட குதிரை இறைச்சியை (வபை)க் கூடியிருப்பவர்களுக்கு வழங்குவார்கள்.<noinclude></noinclude> fuln00cx2ooqugkvj6g7nad9jtb4a5p 1933945 1933880 2026-05-16T04:23:27Z Booradleyp1 1964 1933945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவத்தாமன்|151|அசுவமேதம்}}</noinclude>உடலின் முற்பகுதியுடன் கன்னன்பால் சென்று மறுமுறை தன்னை அருச்சுனன்மேல் ஏவும்படி வேண்டியது. குந்திக்கு அளித்த உறுதிமொழி கருதிக் கன்னன் கணையை மறுமுறை ஏவ மறுத்திட்டான் அதனால் அப்பாம்பு, கன்னனை நொந்து கூறி உயிர் துறந்தது. இவ்வரலாறு வியாசபாரதத்தில் சிறிது வேறுபாட்டுடன் கூறப்பட்டுள்ளது. {{right|<b>எஸ்.செள.</b>}} <section end="அசுவசேனன் தட்சகன்"/> <section begin="அசுவத்தாமன்"/> {{dhr}} {{larger|<b>அசுவத்தாமன்</b>}} துரோணாசாரியாரின் மகன். துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்புச் சிறப்பினை நாரதரால் அறிந்த உருத்திரன், அதனை ஆராய நினைத்து அவளிடம் நிருவாணப்பிச்சை கேட்டுச் சென்றான். அவள் அழகினைக் கண்டு மயங்கித் தன் வீரியத்தைத் தட்டில் விட, அதனை அவள் துரோணரின் குதிரையிடம் வைத்தாள். குதிரையின் முதுகைக் கிழித்துக் கொண்டு பிறந்தமையின் அசுவத்தாமன் என அழைக்கப்பட்டான். இவன் சிவனருள் வாய்க்கப் பெற்றவன். துரியோதனன் ஏவலால் இவன் பாரதப் போரில் ஈடுபட்டுப் பஞ்சபாண்டவர் மக்களாகிய இளம் பஞ்சபாண்டவர்களைப் பாண்டவர் என்றெண்ணிக் கொன்றான். அருச்சுனனைப் போன்ற சிறந்த வில் வீரன்; சாகாவரம் பெற்றவர்களுள் ஒருவனாகக் கருதப்படுபவன். மாளவ மன்னனுடைய பட்டத்து யானை பாரதப் போரில் கொல்லப்பட்டது. கண்ணன் சொற்படி இச்செய்தியைத் தருமர் ‘அசுவத்தாமா அதாகுஞ்சரம்’ என்று கூறித் தெரிவித்தார். இதனைக் கேள்வியுற்ற துரோணர் தம் மகனான அசுவத்தாமன் போரில் இறந்துவிட்டான் என்று தவறாகக் கருதி உயிர்துறந்தார்.{{right|<b>த.கு.மு.</b>}} <section end="அசுவத்தாமன்"/> <section begin="அசுவமேதம்"/> {{dhr}} {{larger|<b>அசுவமேதம்</b>}} அரச குலத்தவர் தமது பெருமையை நிலைநாட்டுவதற்குச் செய்யும் ஒரு வேள்வி. வேத கால முதல் பரந்த பேரரசுகள் ஏற்படத் தொடங்கின. வலிமை மிக்க மன்னர்கள் பற்று மிக்க மக்கள் தலைவர்களானார்கள். “சார்வ பெளம”, “ஏகரதன்” முதலிய விருதுகளைச் சூட்டிக் கொண்டதுடன், தங்கள் மதிப்பிற்கொப்ப “இராசசூயம்”, “வாசபேயம்”, “அசுவமேதம்” போன்ற பல வேள்விகளையும் செய்துவந்தார்கள். அசுவமேத வேள்வியில் குறிப்பிட்ட நிறங்கொண்ட குதிரையொன்று, படைக் கலம் ஏந்திய அரசரோ, உயர்குடித் தோன்றல் ஒருவரோ பின்தொடர, நாடெங்கும் சுற்றித் திரிய விடப்படும். ஓராண்டு வரை யாராலும் தடுக்கப் பெறாமல் சுற்றித் திரிந்து மீண்டு வரும் குதிரையை வேள்வியில் பலியிடுவது வழக்கம். தென்னிந்திய அரசர்கள் சிலரும் “இராசசூயம்”, “அசுவமேதம்” போன்ற வேள்விகளைச் செய்தனர். “கிருட்டிண யசுர்வேத தைத்திரிய சம்கிதம்” என்ற நூலில் வேள்வி அமைப்பு நடைபெறும் அரங்கின் நுணுக்கங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. வரைபடம் அரங்கின் அமைப்பை விளக்குகிறது:– வேள்விக்கூடம், முத்தீ, வேள்வி நடத்துபவர் இருக்கை மற்றும் ஆசான்களின் இருக்கைகள்: {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 187 |bSize = 480 |cWidth = 160 |cHeight = 167 |oTop = 135 |oLeft = 265 |Location = center |Description = }} {{center|அசுவமேத யாககுண்டம்}} 1. காருகபத்தியம், 2. ஆகவனீயம், 3. தட்சிணாக்கினி, 4. வேதி, 5. யசமானன், 6. மனைவி, 7. பிரமன், 8. அத்துவார்யு, 9. கோதா, 10. அக்கித்திரா, 11. உத்தரா, 12. பிரனிதா. ஆட்டுக் கடா ஒன்று முன் செல்லப் பட்டாக்கத்தியைத் தாங்கி வேள்விக் குதிரை உலாவரும். பின்னர்க் குதிரையைப் பலியிடுவார்கள். கொலையுண்ட குதிரையின் உடலைத் தங்க இழையோடிய பட்டு விரிப்பில் கிடத்தி அதன் இறைச்சியை (வபை) “உக்கா” என்ற தனித்ததொரு பானையில் வேக வைத்துத் தீயிலிடுவார்கள். இறைச்சியை வேள்வித் தீயில் படைக்கும்போது யாழிசைத்துப் புகழ்பாடும் வழக்கமும், புரோகிதர் அடுக்கான கதைகளைக் கூறும் வழக்கமும் சடங்கு முறைகளாய் விளங்கின. குதிரையின் 34 விலா எலும்புகளையும், ஆட்டின் 24 எலும்புகளையும் கணக்கிட்டு இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பலியிடப்பெற்ற குதிரையை “ஆதித்தன், திரிதன்யமன்” ஆகிய கடவுளின் பட்டியலில் இணைத்து வேதச் செய்யுள்கள் சிறப்பிக்கின்றன. வேத சூத்திரங்களிலும் பிராமண வகை இலக்கியங்களிலும் இவ்வேள்வி பற்றிய குறிப்புகள் உண்டு. வேள்வியின் இறுதிச் சடங்கு ‘அவப்புருதம்’ எனப்படும், பக்குவப்படுத்தப்பட்ட குதிரை இறைச்சியை (வபை)க் கூடியிருப்பவர்களுக்கு வழங்குவார்கள்.<noinclude></noinclude> s6djqycmi3crbq74am9x14e9dnu8gcy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/188 250 617752 1933881 1929952 2026-05-15T16:36:16Z Sridevi Jayakumar 15329 1933881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசுவமேதம்|152|அசுவான்}}</noinclude>மொட்டைத் தலையும் மஞ்சள் நிற ஆந்தைக் கண்களும் நீண்ட பல்வரிசைகளுமுடைய ஒரு குட்டரோகியைத் தேர்ந்து, நீர்த் தொட்டியில் கைகளால் நீரை அளையச் செய்து, பின் யாவரும் அத்தண்ணீரில் மூழ்குவார்கள். அவ்வாறு மூழ்குவதால் பாவங்களை அகற்றித் தூய்மையானவர்கள் ஆகிவிடலாமென்ற நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு சடங்கையும் மேற்கொள்வதற்கென நல்ல நாள்களைச் சாத்திரங்கள் வகுத்திருந்தன. இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களிலும் இவ்வேள்வி பற்றிய செய்திகளுண்டு. இந்திரனின் ஆசியைப் பெற்ற மன்னர் அனைவரும் உலகை வலம் வந்து பகைவர் அனைவரையும் வென்ற பின், குதிரையைப் பலி கொடுப்பர் என ஐதரேய பிராமணம் கூறுகிறது. அசுவமேத வேள்வி நடத்திய மன்னர்களின் பட்டியலொன்றைச் சதபத பிராமணம் தருகிறது. சனகர், பரீக்சிதா, பீமசேனோ, உக்ரசேனா போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட்டவர்களுள் முக்கியமானவர்கள். பேரரசன் ஒருவன் தான் இந்த வேள்வியைச் செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சிற்றரசர்களும் இவ்வேள்வியைச் செய்ததாகத் தைத்ரேய பிராமணம், ஆபசுதம்ப சூத்திரம் போன்ற சாத்திரங்கள் கூறுகின்றன. மகாபாரதக் குறிப்புகளிலிருந்து வேள்வி அரங்கு முக்கோண வடிவுடையதெனத் தெரியவரும். அயோத்தி மன்னன் தசரதன் மக்கட் பேறு பெறுவதற்காக மூன்று நாள்கள் வேள்வியைச் செய்து முடித்தான். இந்திய–ஈரானிய மன்னர்கள் இவ்வேள்வியை விருப்பமுடன் ஏற்றனர். ஆந்திர குல மன்னனொருவன் இரு அசுவமேத வேள்விகள் நடத்தியதாக நானகாட்குகைக் கல்வெட்டு அறிவிக்கிறது. புசியமித்திர சங்கன் அசுவமேத வேள்வி நடத்திய கல்வெட்டுச் செய்தியுமுண்டு. அசுவமேத பராக்கிரமர் எனப் புகழப்பட்ட சமுத்திர குப்தருக்கு முன் வேள்வியைச் செய்த மன்னர் பலர். பராசரி புத்திரர், சர்வதாத, சதகர்ணி, வசிட்ட புத்திர இக்சுவாகு சந்தமூலா, வாகாடக மன்னன் முதலாம் பிரவாரசேனா, பல்லவ மன்னன் சிவகந்த வர்மன், நாகமன்னர் போன்றோர் இவர்களுள் முக்கியமானவராவர். காளிதாசன் இயற்றிய இரகுவம்சத்திலும் மற்ற வடமொழி நூல்களிலும் இது பற்றிய குறிப்புகளைக் காணலாம். நாணயச் சான்றுகளும் இவ்வேள்வியை விளக்குகின்றன. குப்தர்கள் ஆட்சிக்குப் பின்னர் இவ்வேள்வி பற்றிய பேச்சு இல்லை. தமிழக வரலாற்றில் இவ்வேள்வி பற்றிய செய்திகளைக் காண இயலவில்லை. பல்லவ மன்னர் சிலர் இவ்வேள்வி நடத்தியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அசுவமேத நீராழி மண்டபத்தில் நீராடித் தன் பாவங்களைப் புலிகேசி மன்னன் போக்கிக் கொண்டான் என்று கூறப்படுகிறது. பிருதிவி வியாக்கிரன் என்ற நிடத மன்னனைப் பல்லவ நந்திவர்மனின் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) தளபதி உதயசந்திரன் முறியடித்த செய்தியைக் கல்வெட்டு ஒன்றின் வாயிலாக அறியலாம். பிருதிவி வியாக்கிரன் அசுவமேத வேள்விக் குதிரையை நடத்திவந்தான் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. 18-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் அம்பர் நாட்டு மன்னன் சவாய் செயசிங் அசுவமேத வேள்வி நடத்திய செய்தி கால வரன் முறையில் இறுதியான செய்தியாக தெரியவருகிறது. {{right|<b>தி.வி.கு.</b>}} <section end="அசுவமேதம்"/> <section begin="அசுவான்"/> {{dhr}} {{larger|<b>அசுவான்</b>}} எகிப்தின் தென்கிழக்கில் உள்ள வாணிகமும் சுரங்கத்தொழிலும் மிக்க நகரம்; நைல் ஆற்றின் கீழ்க் கரையில் அமைந்துள்ள இந்நகரம் கெய்ரோவுக்குத் தெற்கே 692 கி.மீ. தொலைவிலுள்ளது. நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழும் குடியானவர்களின் சந்தை இங்குக் கூடுகிறது. அராபிய நாடோடிகளான பெடூயினினத்தவர்களின் மையமாக அசுவான் (Aswan) உள்ளது. இந்நகரத்தையும் கெய்ரோவையும் இருப்புப்பாதை இணைக்கிறது. இந்நகரில் அமைந்துள்ள அசுவான் உயர் அணைக் கட்டு கெய்ரோ நகருக்குத் தெற்கில் 8 கி.மீ. தொலைவில் நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பெற்றுள்ளது. நைல் ஆற்றின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் அசுவான் உயர் அணை சீரிய பொறியியல் நுட்பத்தை வெளிக்காட்டும் திட்டமாகும். இவ்வணை தெற்கு எகிப்தில் நாசர் ஏரியின் வடகரையாய் அமைந்துள்ளது. அசுவான் உயர் அணையைக் கட்டும் பணி 1960–இல் தொடங்கியது. 1968–இல் இவ்வுயர் அணை கட்டி முடிக்கப்பெற்ற போது, தேக்கி வைக்கப்பெற்ற நீரைப் பயன்படுத்தி ஒரு இலட்சம் ஏக்கர் பரப்புள்ள பாலை நிலம் உழவுக்கு வந்தது. 7½ இலட்சம் ஏக்கர் பரப்பில் ஒரு போகம் மட்டும் விளைத்த நிலங்களில் இரு போகமோ முப்போகமோ விளையலாயிற்று. இதன் விளைவாக எகிப்தின் வேளாண்மைப் பொருள் உற்பத்தி இருமடங்காக உயர்ந்தது. அசுவான் உயர் அணையின் உயரம் 110 மீ. நீளம் 3.2 கி.மீ. அசுவான் உயர் அணை அதன் அருகிலுள்ள சிறிய அசுவான் அணையை மிஞ்சி விட்டதுடன், நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப் பெரிதும் பயன்படுகிறது. நீரினால் மூழ்கவிருந்த சிலைகளையும், சிற்பங்களையும் அபுசிம்பல் என்னுமிடத்திலிருந்து அகற்றி, மலைமுகடுகளில் வைத்துக் காக்கின்றனர். இவ்வணையைக் கட்ட 1100 கோடி உரூபாய் செலவிட்டார்கள். அமெரிக்கா, குவைத்து ஆகியநாடுகளும் ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமும் பொருளுதவி செய்தன. 1971–இல் அசுவான் உயர்<noinclude></noinclude> g7m4t4i9rcujmwd0g6n0j2pn919f4s3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/189 250 617753 1933882 1839410 2026-05-15T16:37:33Z Sridevi Jayakumar 15329 1933882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசென்சன் தீவு|153|அசே}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 320 |cHeight = 170 |oTop = 60 |oLeft = 59 |Location = center |Description = }} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 320 |cHeight = 73 |oTop = 248 |oLeft = 59 |Location = center |Description = }} {{center|அசுவான் அணைக்கட்டு}} அணையை எகிப்து அதிபர் அன்வர் சதாத்தும் உருசியாவின் அதிபர் நிகோலாய் பொட்கர்ணியும் திறந்து வைத்தனர். அசுவானுக்கு அருகில் செம்மை நிறக் கற்கள் கிடைப்பதால் அவற்றைக் கொண்டு, சீரிய நினைவுச் சின்னங்கள் மிகத் தொன்மையான காலத்திலிருந்து கட்டப்பெற்று வருகின்றன. அசுவானில் நிலவும் தட்பவெப்ப நிலையால் இந்நகரம், பொதுமக்களைக் கவரும் நல்வாழ்வு மையமாகவும் திகழ்கிறது. மக்கள் தொகை 1,44,377 (1976). <section end="அசுவான்"/> <section begin="அசென்சன் தீவு"/> {{dhr}} {{larger|<b>அசென்சன் தீவு</b>}} தென் அட்லாண்டிக் பெருங்கடலில் செயின்ட் எலீனா தீவுக்கு வடமேற்கே 1100 கி.மீ. தொலைவில் உள்ளது. உலக நடுக்கோட்டிற்கு 800 கி.மீ. தெற்கே இத்தீவு அமைந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இதன் நிருவாகத்தைச் செயின்ட் எலீனா கவனித்து வருகிறது. இதன் பரப்பளவு 88 ச.கி.மீ.; மக்கள் தொகை 1200. ஆமைகளும் கரிய நிறக் கடற்பறவைகளும் இத்தீவில் பெருகி வளர்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 94 |cHeight = 101 |oTop = 355 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|அசென்சன் தீவு}} <section end="அசென்சன் தீவு"/> <section begin="அசே"/> {{dhr}} {{larger|<b>அசே</b>}} மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்; வரலாற்றுப் புகழ்பெற்றது. கி.பி. 1803–ஆம் ஆண்டு செப்டம்பர் 23–ஆம் நாள் ஆர்தர் வெல்லெசுலிப் பிரபு அசே (Assaye) என்ற இடத்தில் சிந்தியா, பான்சலே ஆகிய மகாராட்டிர அரசர்களின் கூட்டுச் சேனையைத் தோற்கடித்து வெற்றி கண்டார். {{nop}}<noinclude></noinclude> sw3e6kyavh0czp6rs7r02ne221dmqlq 1933885 1933882 2026-05-15T16:38:33Z Sridevi Jayakumar 15329 1933885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசென்சன் தீவு|153|அசே}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 320 |cHeight = 170 |oTop = 60 |oLeft = 59 |Location = center |Description = }} {{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 320 |cHeight = 73 |oTop = 248 |oLeft = 59 |Location = center |Description = }} {{center|அசுவான் அணைக்கட்டு}} அணையை எகிப்து அதிபர் அன்வர் சதாத்தும் உருசியாவின் அதிபர் நிகோலாய் பொட்கர்ணியும் திறந்து வைத்தனர். அசுவானுக்கு அருகில் செம்மை நிறக் கற்கள் கிடைப்பதால் அவற்றைக் கொண்டு, சீரிய நினைவுச் சின்னங்கள் மிகத் தொன்மையான காலத்திலிருந்து கட்டப்பெற்று வருகின்றன. அசுவானில் நிலவும் தட்பவெப்ப நிலையால் இந்நகரம், பொதுமக்களைக் கவரும் நல்வாழ்வு மையமாகவும் திகழ்கிறது. மக்கள் தொகை 1,44,377 (1976). <section end="அசுவான்"/> <section begin="அசென்சன் தீவு"/> {{dhr}} {{larger|<b>அசென்சன் தீவு</b>}} தென் அட்லாண்டிக் பெருங்கடலில் செயின்ட் எலீனா தீவுக்கு வடமேற்கே 1100 கி.மீ. தொலைவில் உள்ளது. உலக நடுக்கோட்டிற்கு 800 கி.மீ. தெற்கே இத்தீவு அமைந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இதன் நிருவாகத்தைச் செயின்ட் எலீனா கவனித்து வருகிறது. இதன் பரப்பளவு 88 ச.கி.மீ.; மக்கள் தொகை 1200. ஆமைகளும் கரிய நிறக் கடற்பறவைகளும் இத்தீவில் பெருகி வளர்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 189 |bSize = 480 |cWidth = 94 |cHeight = 101 |oTop = 355 |oLeft = 290 |Location = center |Description = }} {{center|அசென்சன் தீவு}} <section end="அசென்சன் தீவு"/> <section begin="அசே"/> {{dhr}} {{larger|<b>அசே</b>}} மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்; வரலாற்றுப் புகழ்பெற்றது. கி.பி. 1803–ஆம் ஆண்டு செப்டம்பர் 23–ஆம் நாள் ஆர்தர் வெல்லெசுலிப் பிரபு அசே (Assaye) என்ற இடத்தில் சிந்தியா, பான்சலே ஆகிய மகாராட்டிர அரசர்களின் கூட்டுச் சேனையைத் தோற்கடித்து வெற்றி கண்டார். <section end="அசே"/> {{nop}}<noinclude></noinclude> 4b98tssbuzebf1iieazhjwmsbeows58 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/190 250 617754 1933886 1839411 2026-05-15T16:39:30Z Sridevi Jayakumar 15329 1933886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|154|அசை}}</noinclude><section end="அசை"/> {{dhr}} {{larger|<b>அசை</b>}} என்பது மொழியின் மிகச் சிறிய ஒலி அல்லது அலகு ஆகும். அறிவு வளர்ச்சி, செயல் எளிமை ஆகியவற்றின் காரணமாக அசைகளையும் விடச் சிறிய ஒலி வடிவம் எண்ணிப் பார்க்கப்பட்டது. இதுவே, இன்றைய நெடுங்கணக்கு (Alphabet) எழுத்துகளாகும். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க அறிஞர்கள், செமித்திக் மொழியில் தோன்றியிருந்த எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, அசையின் உறுப்புகளாகிய உயிர், மெய்களைக் குறியீடு செய்தனர். இதனை அடுத்து, அராமிக்கு, ஈபுரு, அரபு, மற்றும் இந்திய மொழிகளில் நெடுங்கணக்கு எழுத்துகள் தோற்றுவிக்கப்பட்டன. அசைகள் உயிர்மெய்களாக உணரப்பட்ட போதிலும், எல்லா மொழிகளிலுமே இவை தனி எழுத்துகளால் குறிப்பிடப்படவில்லை. சில மொழிகளிலேயே இவற்றைக் குறிக்கும் தனி எழுத்துகள் தோன்றின. இன்று உள்ள ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி எழுத்துகள் இவ்வகையைச் சாரும். தமிழ் போன்ற இந்திய மொழிகளில் உயிர் மெய்களைக் குறிக்கத் தனி எழுத்துகள் இருந்தபோதிலும், மெய்யும் உயிரும் அடுத்தடுத்துத் தோன்றினால் அவற்றை இணைத்து, உயிர்மெய் என்ற ஒரே வடிவாகக் குறியீடு செய்யப்பட்டுள்ளது. {{larger|<b>அசையுணர்வு:</b>}} மொழியின் எழுத்து வரலாற்றில் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெறும். அசை, ஒவ்வொரு மனிதனாலும் மிகவும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும். எனினும், இதனை முறையாக விளக்கி வரையறை செய்ய இயலவில்லை. ஒருவர் தாம் பேசும் சொற்களில் எத்தனை அசைகள் உள்ளன என்று மிக எளிதில் கூறிவிடலாம்; அவற்றைப் பகுத்தும் காட்டிவிடலாம்; ஆனால் அவ்வாறு பகுத்துக் காட்டுவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிவியல் அடிப்படையில் விளக்குவது மிகவும் கடினம். அசை, மனிதனின் உணர்வு (Feeling) அடிப்படையிலானது. எனவேதான் எல்லைகளைக் குறிப்பிடுவதில், தெளிவான கொள்கையை வகுப்பதில் இடர்ப்பாடு உள்ளது. இதன் விளைவாக ஒரு சொல்லில் உள்ள அசைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதிலும், சிலபோது வேறுபாடு தோன்றுகிறது. எனினும் அசைகள் ஒவ்வொரு மனிதனாலும் உணரப்படும் உண்மைக் கூறுகளாகும். {{larger|<b>அசையும் எழுத்தும்:</b>}} அசைகள் உயிர் அல்லது உயிர் மெய்களால் ஆனவை. ‘ஆ’, ‘ஆல்’, ‘வா,’ ‘வாய்’ என்பவை ஓரசைச் சொற்கள், முதலில் உள்ள சொல் உயிர் மட்டும் உள்ள ஓரசையால் ஆன சொல்; பின்னவை மூன்றும் முறையே உயிர் மெய், மெய்–உயிர், மெய்–உயிர்–மெய் என்னும் உறுப்புகளைக் கொண்ட ஓரசைச் சொற்கள், மொழியின் மிகப்பெரிய அலகு தொடர்களாகும். தொடர்கள் அசைகளாக உணரப்படுகின்றன. அசைகள் உயிர், மெய் ஆகிய ஒலிகளாக உணரப்படுகின்றன. ஒன்று அல்லது பல அசைகளை இணைத்து இலக்கண அடிப்படையில் சொற்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. தனிநிலை மொழி (Isolating language) சொற்கள் குறைந்த அளவு அசைகளை உடையவை. ஒட்டு நிலை மொழிச் (Agglutinative language) சொற்கள் அதிக அளவு அசைகளை உடையவை. தமிழ்ஒட்டு நிலை மொழிவகையைச் சார்ந்த மொழி. இதன்கண் பல அசைகளைக் கொண்ட நீண்ட சொற்கள் உள. ‘ஆ’, ‘ஆல்’, ‘கா’, ‘கால்’, ‘அல்’, ‘கல்’ போன்றவை ஓரசைச்சொற்கள், ‘எடு’, ‘எட்டு’, ‘எட்டில்’, ‘வெடி’, ‘வெட்டி’, ‘வெட்டில்’, ‘ஆடு’, ‘ஆட்டு’, ‘ஆட்டின்’, ‘பாடு’, ‘பாட்டு’ ‘பாட்டின்’ போன்றவை ஈரசைச் சொற்கள். இவ்வாறு தமிழ் மொழிச் சொற்கள், மூவசை, நாலசை என்று விரிந்து கொண்டே போகும். ‘வந்து கொண்டிருந்த பொழுதிலா’ என்னும் தொடரில் உள்ள சொற்களில் பல அசைகள் வருதலைக் காணலாம். சொற்களின் அசைகள், ஒரு மொழியின் இலக்கண விதியையும் யாப்பமைதியையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவை. {{larger|<b>அசை உறுதிசெய்தல்:</b>}} ஒரு சொல்லின் அசைகளின் எல்லையை வரையறுப்பதிலும் எண்ணிக்கையை உறுதி செய்வதிலும் ஒரே மொழி பேசும் மக்களிடையே கூட ஒத்த கருத்து நிலவுவதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் சொல்லிடையில் மெய்க்குமுன் வரும் ரகர மெய், சில வட்டார வழக்கில் உயிரேற்றி ஒலிக்கப்படும். இதனால் அச்சொல்லின் அசை எண்ணிக்கைக் கூடும். ‘ஆர்வம்’, ‘பார்வை’, ‘சோர்வு’ போன்ற சொற்கள் ‘ஆருவம்’, ‘பாருவை’, ‘சோருவு’ என்று ஒலிக்கப்படும். இங்கு ஈரசைச் சொற்கள் மூவசையாக ஒலிக்கப்படுதலைக் காணலாம். இவ்வாறே ‘கூறுவான்’, ‘வாருவான்’ போன்ற சொற்கள் ‘கூற்வான்’, ‘வார்வான்’ என்று ஓரசை குறைவாக ஒலிக்கப்படுகின்றன. வேறு மொழிகளிலும் இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. ஆங்கில மொழியில் Predatory என்ற சொல், t, r, ஆகிய ஒலிகளுக்கு இடையே உயிரின்றி மூவசைச் சொல்லாகவும், உயிரிட்டு நாலசைச் சொல்லாகவும் ஒலிக்கப்படுகிறது. Bottling brightening போன்ற சொற்களில் உள்ள லகர, னகரங்களைச் சிலர் தனி அசைகளாக ஒலிக்கின்றனர். எனவே அவர்கள் உச்சரிப்பின்படி இவை மூவசைச் சொற்களாகின்றன. {{larger|<b>அசை எல்லை:</b>}} சொற்களில் உள்ள அசைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது போன்றே, அவ்வசைகளின் எல்லைகளை வரையறை செய்வதிலும்<noinclude></noinclude> tawsid89freisvk3hydjv074nmc6an3 1933953 1933886 2026-05-16T04:38:38Z Booradleyp1 1964 1933953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|154|அசை}}</noinclude><section begin="அசை"/> {dhr}} {{larger|<b>அசை</b>}} என்பது மொழியின் மிகச் சிறிய ஒலி அல்லது அலகு ஆகும். அறிவு வளர்ச்சி, செயல் எளிமை ஆகியவற்றின் காரணமாக அசைகளையும் விடச் சிறிய ஒலி வடிவம் எண்ணிப் பார்க்கப்பட்டது. இதுவே, இன்றைய நெடுங்கணக்கு (Alphabet) எழுத்துகளாகும். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க அறிஞர்கள், செமித்திக் மொழியில் தோன்றியிருந்த எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, அசையின் உறுப்புகளாகிய உயிர், மெய்களைக் குறியீடு செய்தனர். இதனை அடுத்து, அராமிக்கு, ஈபுரு, அரபு, மற்றும் இந்திய மொழிகளில் நெடுங்கணக்கு எழுத்துகள் தோற்றுவிக்கப்பட்டன. அசைகள் உயிர்மெய்களாக உணரப்பட்ட போதிலும், எல்லா மொழிகளிலுமே இவை தனி எழுத்துகளால் குறிப்பிடப்படவில்லை. சில மொழிகளிலேயே இவற்றைக் குறிக்கும் தனி எழுத்துகள் தோன்றின. இன்று உள்ள ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி எழுத்துகள் இவ்வகையைச் சாரும். தமிழ் போன்ற இந்திய மொழிகளில் உயிர் மெய்களைக் குறிக்கத் தனி எழுத்துகள் இருந்தபோதிலும், மெய்யும் உயிரும் அடுத்தடுத்துத் தோன்றினால் அவற்றை இணைத்து, உயிர்மெய் என்ற ஒரே வடிவாகக் குறியீடு செய்யப்பட்டுள்ளது. {{larger|<b>அசையுணர்வு:</b>}} மொழியின் எழுத்து வரலாற்றில் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெறும். அசை, ஒவ்வொரு மனிதனாலும் மிகவும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும். எனினும், இதனை முறையாக விளக்கி வரையறை செய்ய இயலவில்லை. ஒருவர் தாம் பேசும் சொற்களில் எத்தனை அசைகள் உள்ளன என்று மிக எளிதில் கூறிவிடலாம்; அவற்றைப் பகுத்தும் காட்டிவிடலாம்; ஆனால் அவ்வாறு பகுத்துக் காட்டுவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிவியல் அடிப்படையில் விளக்குவது மிகவும் கடினம். அசை, மனிதனின் உணர்வு (Feeling) அடிப்படையிலானது. எனவேதான் எல்லைகளைக் குறிப்பிடுவதில், தெளிவான கொள்கையை வகுப்பதில் இடர்ப்பாடு உள்ளது. இதன் விளைவாக ஒரு சொல்லில் உள்ள அசைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதிலும், சிலபோது வேறுபாடு தோன்றுகிறது. எனினும் அசைகள் ஒவ்வொரு மனிதனாலும் உணரப்படும் உண்மைக் கூறுகளாகும். {{larger|<b>அசையும் எழுத்தும்:</b>}} அசைகள் உயிர் அல்லது உயிர் மெய்களால் ஆனவை. ‘ஆ’, ‘ஆல்’, ‘வா,’ ‘வாய்’ என்பவை ஓரசைச் சொற்கள், முதலில் உள்ள சொல் உயிர் மட்டும் உள்ள ஓரசையால் ஆன சொல்; பின்னவை மூன்றும் முறையே உயிர் மெய், மெய்–உயிர், மெய்–உயிர்–மெய் என்னும் உறுப்புகளைக் கொண்ட ஓரசைச் சொற்கள், மொழியின் மிகப்பெரிய அலகு தொடர்களாகும். தொடர்கள் அசைகளாக உணரப்படுகின்றன. அசைகள் உயிர், மெய் ஆகிய ஒலிகளாக உணரப்படுகின்றன. ஒன்று அல்லது பல அசைகளை இணைத்து இலக்கண அடிப்படையில் சொற்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. தனிநிலை மொழி (Isolating language) சொற்கள் குறைந்த அளவு அசைகளை உடையவை. ஒட்டு நிலை மொழிச் (Agglutinative language) சொற்கள் அதிக அளவு அசைகளை உடையவை. தமிழ்ஒட்டு நிலை மொழிவகையைச் சார்ந்த மொழி. இதன்கண் பல அசைகளைக் கொண்ட நீண்ட சொற்கள் உள. ‘ஆ’, ‘ஆல்’, ‘கா’, ‘கால்’, ‘அல்’, ‘கல்’ போன்றவை ஓரசைச்சொற்கள், ‘எடு’, ‘எட்டு’, ‘எட்டில்’, ‘வெடி’, ‘வெட்டி’, ‘வெட்டில்’, ‘ஆடு’, ‘ஆட்டு’, ‘ஆட்டின்’, ‘பாடு’, ‘பாட்டு’ ‘பாட்டின்’ போன்றவை ஈரசைச் சொற்கள். இவ்வாறு தமிழ் மொழிச் சொற்கள், மூவசை, நாலசை என்று விரிந்து கொண்டே போகும். ‘வந்து கொண்டிருந்த பொழுதிலா’ என்னும் தொடரில் உள்ள சொற்களில் பல அசைகள் வருதலைக் காணலாம். சொற்களின் அசைகள், ஒரு மொழியின் இலக்கண விதியையும் யாப்பமைதியையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவை. {{larger|<b>அசை உறுதிசெய்தல்:</b>}} ஒரு சொல்லின் அசைகளின் எல்லையை வரையறுப்பதிலும் எண்ணிக்கையை உறுதி செய்வதிலும் ஒரே மொழி பேசும் மக்களிடையே கூட ஒத்த கருத்து நிலவுவதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் சொல்லிடையில் மெய்க்குமுன் வரும் ரகர மெய், சில வட்டார வழக்கில் உயிரேற்றி ஒலிக்கப்படும். இதனால் அச்சொல்லின் அசை எண்ணிக்கைக் கூடும். ‘ஆர்வம்’, ‘பார்வை’, ‘சோர்வு’ போன்ற சொற்கள் ‘ஆருவம்’, ‘பாருவை’, ‘சோருவு’ என்று ஒலிக்கப்படும். இங்கு ஈரசைச் சொற்கள் மூவசையாக ஒலிக்கப்படுதலைக் காணலாம். இவ்வாறே ‘கூறுவான்’, ‘வாருவான்’ போன்ற சொற்கள் ‘கூற்வான்’, ‘வார்வான்’ என்று ஓரசை குறைவாக ஒலிக்கப்படுகின்றன. வேறு மொழிகளிலும் இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. ஆங்கில மொழியில் Predatory என்ற சொல், t, r, ஆகிய ஒலிகளுக்கு இடையே உயிரின்றி மூவசைச் சொல்லாகவும், உயிரிட்டு நாலசைச் சொல்லாகவும் ஒலிக்கப்படுகிறது. Bottling brightening போன்ற சொற்களில் உள்ள லகர, னகரங்களைச் சிலர் தனி அசைகளாக ஒலிக்கின்றனர். எனவே அவர்கள் உச்சரிப்பின்படி இவை மூவசைச் சொற்களாகின்றன. {{larger|<b>அசை எல்லை:</b>}} சொற்களில் உள்ள அசைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது போன்றே, அவ்வசைகளின் எல்லைகளை வரையறை செய்வதிலும்<noinclude></noinclude> 7rb18a4ki1xhf2kmakhhckwrqt0qxwi 1933954 1933953 2026-05-16T04:38:57Z Booradleyp1 1964 1933954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|154|அசை}}</noinclude><section begin="அசை"/> {{dhr}} {{larger|<b>அசை</b>}} என்பது மொழியின் மிகச் சிறிய ஒலி அல்லது அலகு ஆகும். அறிவு வளர்ச்சி, செயல் எளிமை ஆகியவற்றின் காரணமாக அசைகளையும் விடச் சிறிய ஒலி வடிவம் எண்ணிப் பார்க்கப்பட்டது. இதுவே, இன்றைய நெடுங்கணக்கு (Alphabet) எழுத்துகளாகும். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க அறிஞர்கள், செமித்திக் மொழியில் தோன்றியிருந்த எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, அசையின் உறுப்புகளாகிய உயிர், மெய்களைக் குறியீடு செய்தனர். இதனை அடுத்து, அராமிக்கு, ஈபுரு, அரபு, மற்றும் இந்திய மொழிகளில் நெடுங்கணக்கு எழுத்துகள் தோற்றுவிக்கப்பட்டன. அசைகள் உயிர்மெய்களாக உணரப்பட்ட போதிலும், எல்லா மொழிகளிலுமே இவை தனி எழுத்துகளால் குறிப்பிடப்படவில்லை. சில மொழிகளிலேயே இவற்றைக் குறிக்கும் தனி எழுத்துகள் தோன்றின. இன்று உள்ள ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழி எழுத்துகள் இவ்வகையைச் சாரும். தமிழ் போன்ற இந்திய மொழிகளில் உயிர் மெய்களைக் குறிக்கத் தனி எழுத்துகள் இருந்தபோதிலும், மெய்யும் உயிரும் அடுத்தடுத்துத் தோன்றினால் அவற்றை இணைத்து, உயிர்மெய் என்ற ஒரே வடிவாகக் குறியீடு செய்யப்பட்டுள்ளது. {{larger|<b>அசையுணர்வு:</b>}} மொழியின் எழுத்து வரலாற்றில் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெறும். அசை, ஒவ்வொரு மனிதனாலும் மிகவும் தெளிவாக உணரப்படும் ஒன்றாகும். எனினும், இதனை முறையாக விளக்கி வரையறை செய்ய இயலவில்லை. ஒருவர் தாம் பேசும் சொற்களில் எத்தனை அசைகள் உள்ளன என்று மிக எளிதில் கூறிவிடலாம்; அவற்றைப் பகுத்தும் காட்டிவிடலாம்; ஆனால் அவ்வாறு பகுத்துக் காட்டுவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிவியல் அடிப்படையில் விளக்குவது மிகவும் கடினம். அசை, மனிதனின் உணர்வு (Feeling) அடிப்படையிலானது. எனவேதான் எல்லைகளைக் குறிப்பிடுவதில், தெளிவான கொள்கையை வகுப்பதில் இடர்ப்பாடு உள்ளது. இதன் விளைவாக ஒரு சொல்லில் உள்ள அசைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதிலும், சிலபோது வேறுபாடு தோன்றுகிறது. எனினும் அசைகள் ஒவ்வொரு மனிதனாலும் உணரப்படும் உண்மைக் கூறுகளாகும். {{larger|<b>அசையும் எழுத்தும்:</b>}} அசைகள் உயிர் அல்லது உயிர் மெய்களால் ஆனவை. ‘ஆ’, ‘ஆல்’, ‘வா,’ ‘வாய்’ என்பவை ஓரசைச் சொற்கள், முதலில் உள்ள சொல் உயிர் மட்டும் உள்ள ஓரசையால் ஆன சொல்; பின்னவை மூன்றும் முறையே உயிர் மெய், மெய்–உயிர், மெய்–உயிர்–மெய் என்னும் உறுப்புகளைக் கொண்ட ஓரசைச் சொற்கள், மொழியின் மிகப்பெரிய அலகு தொடர்களாகும். தொடர்கள் அசைகளாக உணரப்படுகின்றன. அசைகள் உயிர், மெய் ஆகிய ஒலிகளாக உணரப்படுகின்றன. ஒன்று அல்லது பல அசைகளை இணைத்து இலக்கண அடிப்படையில் சொற்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. தனிநிலை மொழி (Isolating language) சொற்கள் குறைந்த அளவு அசைகளை உடையவை. ஒட்டு நிலை மொழிச் (Agglutinative language) சொற்கள் அதிக அளவு அசைகளை உடையவை. தமிழ்ஒட்டு நிலை மொழிவகையைச் சார்ந்த மொழி. இதன்கண் பல அசைகளைக் கொண்ட நீண்ட சொற்கள் உள. ‘ஆ’, ‘ஆல்’, ‘கா’, ‘கால்’, ‘அல்’, ‘கல்’ போன்றவை ஓரசைச்சொற்கள், ‘எடு’, ‘எட்டு’, ‘எட்டில்’, ‘வெடி’, ‘வெட்டி’, ‘வெட்டில்’, ‘ஆடு’, ‘ஆட்டு’, ‘ஆட்டின்’, ‘பாடு’, ‘பாட்டு’ ‘பாட்டின்’ போன்றவை ஈரசைச் சொற்கள். இவ்வாறு தமிழ் மொழிச் சொற்கள், மூவசை, நாலசை என்று விரிந்து கொண்டே போகும். ‘வந்து கொண்டிருந்த பொழுதிலா’ என்னும் தொடரில் உள்ள சொற்களில் பல அசைகள் வருதலைக் காணலாம். சொற்களின் அசைகள், ஒரு மொழியின் இலக்கண விதியையும் யாப்பமைதியையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவை. {{larger|<b>அசை உறுதிசெய்தல்:</b>}} ஒரு சொல்லின் அசைகளின் எல்லையை வரையறுப்பதிலும் எண்ணிக்கையை உறுதி செய்வதிலும் ஒரே மொழி பேசும் மக்களிடையே கூட ஒத்த கருத்து நிலவுவதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் சொல்லிடையில் மெய்க்குமுன் வரும் ரகர மெய், சில வட்டார வழக்கில் உயிரேற்றி ஒலிக்கப்படும். இதனால் அச்சொல்லின் அசை எண்ணிக்கைக் கூடும். ‘ஆர்வம்’, ‘பார்வை’, ‘சோர்வு’ போன்ற சொற்கள் ‘ஆருவம்’, ‘பாருவை’, ‘சோருவு’ என்று ஒலிக்கப்படும். இங்கு ஈரசைச் சொற்கள் மூவசையாக ஒலிக்கப்படுதலைக் காணலாம். இவ்வாறே ‘கூறுவான்’, ‘வாருவான்’ போன்ற சொற்கள் ‘கூற்வான்’, ‘வார்வான்’ என்று ஓரசை குறைவாக ஒலிக்கப்படுகின்றன. வேறு மொழிகளிலும் இத்தகைய வேறுபாடுகள் உள்ளன. ஆங்கில மொழியில் Predatory என்ற சொல், t, r, ஆகிய ஒலிகளுக்கு இடையே உயிரின்றி மூவசைச் சொல்லாகவும், உயிரிட்டு நாலசைச் சொல்லாகவும் ஒலிக்கப்படுகிறது. Bottling brightening போன்ற சொற்களில் உள்ள லகர, னகரங்களைச் சிலர் தனி அசைகளாக ஒலிக்கின்றனர். எனவே அவர்கள் உச்சரிப்பின்படி இவை மூவசைச் சொற்களாகின்றன. {{larger|<b>அசை எல்லை:</b>}} சொற்களில் உள்ள அசைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது போன்றே, அவ்வசைகளின் எல்லைகளை வரையறை செய்வதிலும்<noinclude></noinclude> ccrxvtu4w8lcmrdjxnute5stw6yfk91 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/192 250 617923 1933956 1839490 2026-05-16T04:44:05Z Booradleyp1 1964 1933956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|156|அசை}}</noinclude>உயிரொலிகள், மெய்யொலிகள் அனைத்தையும் விட முழக்கமுடையவை. மெய்யொலிகளில் லகர, ரகரங்களே அதிக முழக்கமுடையவை. அவற்றை அடுத்து மூக்கொலிகள் வருகின்றன. இம்மெய்யொலி முழக்கம் ஓரளவிற்கு ஒத்தநிலையுடையது. எஞ்சியவற்றில் உரசொலிகள் தவிர மற்ற ஒலிகளின் முழக்கம் மிகமிகக் குறைவு. அடைப்பொலிகளில் குரலொலியே மிகக் குறைந்த முழக்கம் கொண்ட ஒலியாகும். முழக்கத்தின் அடிப்படையில் அசைகளை வரையறை செய்வது முழக்கக் கொள்கை (Sonority theory) எனப்படும். இதன்படி இரு மிகக் குறைந்த முழக்கமுடைய ஒலிகளுக்கு இடையில் அமையும் ஒலித் தொகுப்பே அசையாகும். இக்கொள்கை பெரும்பாலான சமயங்களில் ஒத்துவந்தாலும் ஒருசில இடங்களில் தடுமாற்றத்தை விளைக்கிறது. எடுத்துக்காட்டாக ‘ஸ்பா’ என்று ஒரு சொல் இருப்பதாகக் கொள்வோம். இச்சொல்லில் ‘ல’கரத்தை அடுத்து ஒலிமுழக்கம் குறைந்த பகரம் இருக்கிறது. எனவே ‘ஸ’கரம், அகரம் இரண்டும் தனித்தனியாக இரண்டு ஒலிமுழக்கம் உள்ள ஒலிகளாகக் கொள்ளப்படவேண்டி உள்ளன. எனவே, இக்கொள்கைப்படி இதை ஈரசைச் சொல்லாகக் கருதவேண்டும். ஆனால் நடைமுறை வழக்கின்படி இஃது ஓரசைச் சொல்லாகவே உள்ளது. இவ்வகை எதிர்ப்பாட்டினைத் தவிர்க்க மூச்சுத் துடிப்புக் (Chest pulse theory) கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. {{larger|<b>மூச்சுத் துடிப்புக் கொள்கை:</b>}} இக்கொள்கையின்படி நாம் பேசும்போது வெளியிடும் மூச்சுக் காற்றில் விளையும் அளவு மாற்றம் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அசையை உண்டாக்கக் காரணமாக உள்ளது என்பது கூறப்படுகிறது. ஆர்.எச். இசுடெட்சன் என்பவர் இக்கொள்கையை வெளியிட்டார். ஒவ்வோர் அசை உண்டாகும் போதும் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள தசைகள் ஒருமுறை சுருங்கி, மூச்சுக் காற்றின் வெளியேற்றத்தைத் தனித்தனிப் பந்துகள் உருண்டு வருவதைப்போல் செய்கின்றன. அல்லது இவ்வுருண்டைகளே அசைகளின் தோற்றத்திற்குக் காரணமாக உள்ளன. எனினும் இக்கொள்கையை வலுப்படுத்தும் அளவிற்கு ஆய்வு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. மேலே கண்டவற்றிலிருந்து அசைகளை வரையறை செய்ய இரு கொள்கைகள் உள்ளன என அறியலாம். அவற்றில் ஒன்று ஒலியின் முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இஃது ‘ஒலிமுழக்கக் கொள்கை’ எனப்படும். மற்றது மூச்சுக்காற்று வெளிப்படும் போது விலாத்தசைகளின் இயக்க மாறுபாட்டின் அடிப்படையிலானது. இது ‘மூச்சுத்துடிப்புக் கொள்கை’ எனப்படும். இவ்விருகொள்கைகளும் சேர்ந்தே அசைகளை வரையறை செய்ய உதவுகின்றன. {{larger|<b>அசை உறுப்புகள்:</b>}} அசைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒலிகளால் ஆனவை. அசையின் முதன்மையான உறுப்பு அசைமுகடு (Peak) அல்லது கரு (Nucleus) எனப்படும். இதுவே அசையின் அதிக முழக்கமுள்ள ஒலியாகும். இது பெரும்பாலும் உயிரொலியாகயே இருக்கும். ஒரு மூச்சுத்துடிப்பின்போது உண்டாக்கப்படும் ஒலிக்குழுவில் உயிரொலி இல்லை எனில், அக்குழுவில் உள்ள அதிக அளவு முழக்கம் உள்ள மெய்யொலி அசை முகடாக இருக்கும். இம்மெய்யொலி அசை மெய் (Syllabic consonant) எனப்படும். ஒரே மூச்சுத் துடிப்பின்போது ஒன்றிற்கு மேற்பட்ட உயிரொலிகள் உண்டாக்கப்பட்டால், இவற்றில் அதிக முழக்கம் உள்ளது அசை முகடாக இருக்கும். மற்ற உயிரொலி(கள்) அசையில் உயிர்(கள்) (Non-syllabic vowel) எனப்படும். அசை முகட்டிற்கு முன் ஒலிகள் அசைமுன்னி (Onset) என்றும், அசை முகட்டிற்குப் பின் உள்ள ஒலிகள் அசை முடிப்பி (Coda) என்றும் சொல்லப் பெறும். ஓர் அசையில் முகடு கட்டாயமாக இருக்கும். முன்னி, முடிப்பிகள் அசையில் இன்றியமையா உறுப்புகளல்ல. இவை இல்லாமலும் அசைகள் காணப்படும். முடிப்பியோடுள்ள அசை மூடசை (Closed syllable) என்றும், முடிப்பி இல்லாத அசை திறந்த அசை (Open syllable) என்றும் வழங்கப் பெறும். கீழே சில சொற்கள் அசை பிரித்துக் காட்டப் பெற்றுள்ளதைக் காணலாம். ::{| |ஓரசை || ஈரசை || பல்லசை |- |ஆ || ஆ/டு || ஆட்/டிற்/கு |- |ஆல் || ஆட்/டின் || ஆட்/டி/னில் |- |கா || கா/டு || காட்/டிற்/கு |- |கால் || கா/லில் || கா/லின்/கண் |- | || || கா/லி/னு/டை/ய |- | || || அ/வ/னோ/ட/வே/தான் |- | || || வந்/து/கொண்/டி/ருந்/த/வ/னா |} {| |ஆ || – ||முகடு மட்டும் உள்ள அசை || ... || திறந்த அசை |- |ஆல் || – || முடிப்பியுடைய அசை || ... || மூடசை |- |கா || – || முன்னியுடைய அசை || ... || திறந்த அசை |- |கால் || – || முன்னியும் முடிப்பியும் உடைய அசை|| ... || மூடசை |- | || || || ||<b>க.மு.</b> |- |} மரபிலக்கணம் அசையைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் குறிப்பிடும். இஃது எழுத்துகளால் ஆக்கப் பெற்றுச் சீருக்கு அடிப்படையாக அமைவது. எழுத்து-<noinclude></noinclude> d82gxlq3eh6vu3zkahqrpn7ytibr426 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/193 250 617924 1933888 1839491 2026-05-15T16:41:14Z Sridevi Jayakumar 15329 1933888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசை|157|அசோகர்}}</noinclude>கள் ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதால் - அசைக்கப்படுவதால் - அசை என்பது காரணப் பெயராகும். அசை, நேரசை நிரையசை என இரண்டு வகைப்படும். குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் அமையுமாதலின் நேரசை நான்கு வகையில் உருவாகும். ழி, ஆ, வெள், வேல் என்பன முறையே நேரசை வகை நான்கனுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். குறில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றடுத்தும். குறில் நெடில் இயைந்தும், குறில் நெடில் இயைந்து ஒற்றடுத்தும் அமையுமாதலின் நிரையசையும் நான்கு வகையில் உருவாகும். வெறி, நிறம், சுறா, விளாம் என்பன முறையே நிரையசை வகை நான்கனுக்கும் எடுத்துக் காட்டுகளாம். சொல்லின் முதலில் குறில் தனித்து நின்று நேரசையாகாது. வெறி என்பதில், வெ தனியே நேரசையாகாது. அது அடுத்துள்ள குறிலைச் சேர்ந்து நிரையசையாகும். சொல்லின் முதலில் நின்ற எழுத்துக் குறிலாக அமைந்து, அடுத்த எழுத்து ஒற்றெழுத்தாக இருந்தால், அப்போது குறில் ஒற்றடுத்து வந்த நேரசையாகும். தொடக்கத்தில் ‘விட்டிசை’ அமைந்தால், அப்போது தனிக்குறில் பின்வரும் எழுத்தோடு சேராது நேரசையாகும். ‘அ, ஆ இழந்தான் என்று எண்ணப்படும்’ என்பதன்கண், அ, ஆ நேர், நேர் என அலகிடப்பெறும். அலகிடுங்கால் செய்யுளில் ஒற்றும் குற்றுகரமும் அலகு பெறமாட்டா. அவ்வகையில் நேரசை நிரையசைகளில் வரும் ஒற்றினை நீக்கிக் காண, நேர் ஓரெழுத்தசையாகவும் நிரை ஈரெழுத்தசையாகவும் அமையும். நேர் நிரையாகிய அசைகள் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் கூடச் சீர் என்றும் செய்யுளுறுப்பு உண்டாகிறது. ஈரசைச்சீர் முதலாகச் சீர்கள் அமைகின்றபோது, அவற்றிற்குத் தேமா முதலான வாய்பாடுகளால் பெயர்கள் குறிக்கப்படுகின்றன, ஒரே எழுத்து சொல்லாவது போல, ஒரே அசை சீராக அமையும் இடமும் உண்டு. அஃது அசைச்சீர் எனப்படும். வெண்பாவின் ஈற்றிலும், ஒரோவழி ஆசிரியப்பாவின் இடையிலும் ஓரசைச் சீர் இடம்பெறும். வெண்பா ஈற்றில் ஓரசைச்சீர் வருங்கால் நேராயின் ‘நாள்’ என்றும், நிரையாயின் ‘மலர்’ என்றும் வாய்பாடு கொள்ளப் பெறும். தொல்காப்பியர் அசையினை விளக்கும்போது நேர்நிரை என்பவற்றோடு, அவற்றின் வேறாக நேர்பு நிரைபு என்னும் இரண்டு அசைகளைக் குறிப்பிட்டுள்ளார். நேரசை நிரையசைகளுக்கு இயலசை எனவும், நேர்பசை நிரைபசைகளுக்கு உரியசை எனவும் வேறு பெயர் சுட்டியுள்ளார். குறி்ல் தனித்து வரும் நேரசை வகை நீங்க, எஞ்சிய மூன்றினோடும், நிரையசை வகை நான்கினோடும் குற்றியலுகரம் அல்லது முற்றியலுகர எழுத்து தனித்தனியே சேர்வதால் நேர்பு நிரைபு அசைகள் உண்டாகின்றன. யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை தோன்றிச் செல்வாக்குப் பெற்ற பின்னர், இவ்வாறு யாப்பில் நேர்பு, நிரைபு என்று அசை கொள்ளும் தொல்காப்பிய மரபு அருகியது. பிற்கால யாப்பிலக்கணங்கள், நேர் நிரை என்னும் இருவகையாக அசை கொள்ளும் முறையினையே பெரிதும் போற்றி வந்துள்ளன. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Abercrombie, D.,</b> “Elements of General Phonetics”. Edinburgh, 1967. <b>Bell, A. and Hoope, l.B.,</b> “Syllable and Segment”, New York, 1978. <b>Ladefoged. P.,</b> “A course in General Phonetics”, New York, 1975. <section end="அசை"/> <section begin="அசோகர்"/> {{dhr}} {{larger|<b>அசோகர் (கி.மு. 273-232)</b>}} தலைசிறந்த மௌரியப் பேரரசர். இவர் தம் தந்தை பிந்துசாரர் இறந்தபின் கி.மு. 273-இல் பட்டத்திற்கு வந்தார். முதலில் உச்சயினியிலும் பின்னர்த் தட்சசீலேத்திலும் அரசப் பிரதிநிதியாக இருந்து, தம் தந்தை இறந்ததும் தம் மூத்த சகோதரர் சுசீமாவைப் போரில் வென்று அரியணை ஏறினார். இரு சகோதரரிடையே நடைபெற்ற போட்டியின் காரணமாக அரியணை ஏறிய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே, அசோகரின் முடிசூட்டுவிழா நடைபெற்றது. அசோகர் தம் குறிக்கோள்களையும் சாதனைகளையும் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளார். அவற்றுள் சில முக்கியமான கல்வெட்டுகள்: :{{overfloat left|align=right|padding=1em|1)}} பாறைகளில் பொறிக்கப்பெற்ற 14 பெரிய கல்வெட்டுகள். :{{overfloat left|align=right|padding=1em|2)}} பாறைகளில் பொறிக்கப்பெற்ற சிறிய கல்வெட்டுகள். :{{overfloat left|align=right|padding=1em|3)}} கல் தூண்களில் பொறிக்கப்பெற்ற 7 கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகள் பிராகிருதம், கிரேக்கம், அராமிக் மொழிகளில் காணப்பட்டாலும் பெரும்பாலானவை பிராகிருத மொழியிலேயே இருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் மசுதி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டைத் தவிர, மற்றக் கல்வெட்டுகளில் அசோகர் தேவானாம்பிய அல்லது பியதசி என்றே குறிக்கப்பட்டுள்ளார். இவை முறையே தேவர்களால் விரும்பப்பட்டவன், கண்ணுக்கு இனியவன் என்ற<noinclude></noinclude> dhfaye0nx414kc1c5wlvsc2x1mbs24b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/195 250 617960 1933891 1839493 2026-05-15T16:42:19Z Sridevi Jayakumar 15329 1933891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசோகர்|159|அசோகர் கல்வெட்டுகள்}}</noinclude>மேலும், அக்கால முதல் உல்லாசப் பயணங்களை விடுத்தார். பௌத்த மதத்தைச் சார்ந்த புனிதஇடங்களுக்குச் சென்றும், தம் பேரரசு முழுவதும் சுற்றி வந்தும் தம்மக்களைக் கண்டு, அவர்கள் அறவழியில் நடக்கச் செய்வதையே தம் கடமையாகக் கொண்டார். அதற்காகக் கல்வெட்டுகளை மக்கள் அன்றாடம் கூடும் இடங்களில் பொறிக்கச் செய்தார். அக்கல் வெட்டுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு அடங்கி மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், துறவிகள், அந்தணர்கள், சிரமணர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டும் என்றும், சுற்றத்தார், ஊனமுற்றோர், நண்பர் ஆகியோருக்கு அவர்கள் வேண்டிய பொருளைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும், மக்கள் நல்வழியில் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மற்ற சமயத்தவரை மதித்து நடக்க வேண்டும் என்றும், அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மக்கள் நல்வழியிலே நடந்து நற்கதி அடைய வேண்டும் என்று எண்ணிய அசோகர், தாமே அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முற்பட்டார். அரச மரபிலே வந்த அவர் விலங்குகளை வேட்டையாடுவதை நிறுத்தினார். அரண்மனையிலே அரச குடும்பத்தினரின் உணவிற்காகக் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் எண்ணிக்கையைப் பெரிதும் குறைத்தார். ஆனால், இறைச்சி உணவை அறவே நீக்கும்படி மக்களை அவர் கட்டாயப்படுத்தியதாகத் தெரியவில்லை. மற்றவர்களை அன்புடன் நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில் நாட்டம் கொண்ட அவர், மௌரியப் பேரரசின் எல்லைப் புறத்திலே வாழ்ந்த மக்களை வென்று, அவர்களை அடக்காமல், அவர்கள் பிழை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்ததோடு, தாம் அவர்கள் நாட்டைக் கவர்ந்து கொள்ளக் கூடும் என்ற எண்ணமே அவர்களுக்கு எழாதவாறும் நடந்துகொண்டார். அகிம்சையைக் கடைப்பிடித்த அசோகர் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரங்களை வளர்த்து நிழல் தரச் செய்தார். பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்களையும் ஆங்காங்கே அமைத்துக் கொடுத்தார், மக்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் அளிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தார். கிரீசு, எகிப்து, இலங்கை போன்ற நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பித் தாம் கடைப்பிடித்த அறங்களைப் பரப்பினார். மௌரியப் பேரரசில் வாழ்ந்த தம் குடிமக்கள் அறநெறியை அறிந்து கொள்ளவும் அவ்வழியிலே நடக்கவும், அவர்களுக்கு உதவ ‘தரும மகாமாத்திரர்’ என்ற அதிகாரிகளை நியமித்தார். மற்ற அதிகாரிகளும் ஐந்தாண்டிற்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து, மக்களிடையே அறநெறியைப் பரப்ப வழி செய்தார். அசோகர் தாம் புத்த மதத்தைத் தழுவினாலும், அந்தணர்க்கும், ஆசீவகர்க்கும், துறவியர்க்கும், ஆதரவு தந்தார். இவ்வாறு அவர் அக்காலத்திலேயே சமயப் பொறையைக் கடைப்பிடித்தார். மூன்றாம் பௌத்த மத மாநாடு அசோகரின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சிங்கள பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. எச்.ஜி.வெல்சு (H.G. Wells) என்ற வரலாற்றாசிரியர் அரசர்களிலேயே தலைசிறந்தவர் அசோகர் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலில் கல்வெட்டுகளைப் பொறித்தவர் அசோகர் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. போரின் காரணமாகத் தாம் இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகளில் சுட்டிக்காட்டி, அந்தக் கொடுமைகளுக்காகத் தாம் மிகவும் வருந்தியதாக மக்களுக்குச் சொல்லி, போரில் மூலம் வரும் வெற்றியை வன்மையாகக் கண்டித்த ஒரே அரசர் அசோகரேயாவார். தாம் புத்த சமயத்தைத் தழுவினாலும், மற்றவர்களை மதமாற்றம் செய்யவோ துன்புறுத்தவோ நினைக்கவில்லை. அகிம்சையைப் போற்ற வேண்டும். மக்களிடமும் விலங்குகளிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லித் தம் வாழ்க்கையிலேயே அவற்றைக் கடைப்பிடித்துக் காட்டிய ஒரே அரசரும் அசோகரே ஆவார்.{{float_right|சி.இ.இரா}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Majumdar, R.C. (Ed),</b> “The History and Culture of the Indian People”, Vol II. The Age of Imperial Unity, Bombay, 1980. <b>Mookerji. R.K.,</b> “Asoka (Gaekwad Lectures)”, London, 1928. <b>Majumdar, R.C. & others</b> “An Advanced History of India”, 4th Edition, Macmillan India Ltd, Delhi, 1982. <b>Smith, V.A.</b> “Asoka”, 3rd Ed., Oxford, 1920. <section end="அசோகர்"/> <section begin="அசோகர் கல்வெட்டுகள்"/> {{dhr}} {{larger|<b>அசோகர் கல்வெட்டுகள்</b>}} இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் மிகத் தொன்மையானவை. இவரால் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டுகள் இவர் கால வரலாற்றை அறியப் பெரிதும் உதவிபுரிவன. தாம் தழுவிய புத்த சமயக் கொள்கைகளை மக்களுக்கு அறிவிக்கப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் பாறைகளிலும் தூண்களிலும் அறக்கட்டளைகளாக வெட்டுவித்தார். இக்கல்வெட்டுகள் பிரா-<noinclude></noinclude> 8c4h88xnufn5g06xrmzvk7m2zf0h443 1933959 1933891 2026-05-16T04:49:20Z Booradleyp1 1964 1933959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசோகர்|159|அசோகர் கல்வெட்டுகள்}}</noinclude>மேலும், அக்கால முதல் உல்லாசப் பயணங்களை விடுத்தார். பௌத்த மதத்தைச் சார்ந்த புனிதஇடங்களுக்குச் சென்றும், தம் பேரரசு முழுவதும் சுற்றி வந்தும் தம்மக்களைக் கண்டு, அவர்கள் அறவழியில் நடக்கச் செய்வதையே தம் கடமையாகக் கொண்டார். அதற்காகக் கல்வெட்டுகளை மக்கள் அன்றாடம் கூடும் இடங்களில் பொறிக்கச் செய்தார். அக்கல் வெட்டுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு அடங்கி மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், துறவிகள், அந்தணர்கள், சிரமணர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டும் என்றும், சுற்றத்தார், ஊனமுற்றோர், நண்பர் ஆகியோருக்கு அவர்கள் வேண்டிய பொருளைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும், மக்கள் நல்வழியில் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மற்ற சமயத்தவரை மதித்து நடக்க வேண்டும் என்றும், அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மக்கள் நல்வழியிலே நடந்து நற்கதி அடைய வேண்டும் என்று எண்ணிய அசோகர், தாமே அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முற்பட்டார். அரச மரபிலே வந்த அவர் விலங்குகளை வேட்டையாடுவதை நிறுத்தினார். அரண்மனையிலே அரச குடும்பத்தினரின் உணவிற்காகக் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் எண்ணிக்கையைப் பெரிதும் குறைத்தார். ஆனால், இறைச்சி உணவை அறவே நீக்கும்படி மக்களை அவர் கட்டாயப்படுத்தியதாகத் தெரியவில்லை. மற்றவர்களை அன்புடன் நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில் நாட்டம் கொண்ட அவர், மௌரியப் பேரரசின் எல்லைப் புறத்திலே வாழ்ந்த மக்களை வென்று, அவர்களை அடக்காமல், அவர்கள் பிழை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்ததோடு, தாம் அவர்கள் நாட்டைக் கவர்ந்து கொள்ளக் கூடும் என்ற எண்ணமே அவர்களுக்கு எழாதவாறும் நடந்துகொண்டார். அகிம்சையைக் கடைப்பிடித்த அசோகர் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரங்களை வளர்த்து நிழல் தரச் செய்தார். பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்களையும் ஆங்காங்கே அமைத்துக் கொடுத்தார், மக்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் அளிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தார். கிரீசு, எகிப்து, இலங்கை போன்ற நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பித் தாம் கடைப்பிடித்த அறங்களைப் பரப்பினார். மௌரியப் பேரரசில் வாழ்ந்த தம் குடிமக்கள் அறநெறியை அறிந்து கொள்ளவும் அவ்வழியிலே நடக்கவும், அவர்களுக்கு உதவ ‘தரும மகாமாத்திரர்’ என்ற அதிகாரிகளை நியமித்தார். மற்ற அதிகாரிகளும் ஐந்தாண்டிற்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து, மக்களிடையே அறநெறியைப் பரப்ப வழி செய்தார். அசோகர் தாம் புத்த மதத்தைத் தழுவினாலும், அந்தணர்க்கும், ஆசீவகர்க்கும், துறவியர்க்கும், ஆதரவு தந்தார். இவ்வாறு அவர் அக்காலத்திலேயே சமயப் பொறையைக் கடைப்பிடித்தார். மூன்றாம் பௌத்த மத மாநாடு அசோகரின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சிங்கள பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. எச்.ஜி.வெல்சு (H.G. Wells) என்ற வரலாற்றாசிரியர் அரசர்களிலேயே தலைசிறந்தவர் அசோகர் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலில் கல்வெட்டுகளைப் பொறித்தவர் அசோகர் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. போரின் காரணமாகத் தாம் இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகளில் சுட்டிக்காட்டி, அந்தக் கொடுமைகளுக்காகத் தாம் மிகவும் வருந்தியதாக மக்களுக்குச் சொல்லி, போரில் மூலம் வரும் வெற்றியை வன்மையாகக் கண்டித்த ஒரே அரசர் அசோகரேயாவார். தாம் புத்த சமயத்தைத் தழுவினாலும், மற்றவர்களை மதமாற்றம் செய்யவோ துன்புறுத்தவோ நினைக்கவில்லை. அகிம்சையைப் போற்ற வேண்டும். மக்களிடமும் விலங்குகளிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லித் தம் வாழ்க்கையிலேயே அவற்றைக் கடைப்பிடித்துக் காட்டிய ஒரே அரசரும் அசோகரே ஆவார்.{{right|<b>சி.இ.இரா</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Majumdar, R.C. (Ed),</b> “The History and Culture of the Indian People”, Vol II. The Age of Imperial Unity, Bombay, 1980. <b>Mookerji. R.K.,</b> “Asoka (Gaekwad Lectures)”, London, 1928. <b>Majumdar, R.C. & others</b> “An Advanced History of India”, 4th Edition, Macmillan India Ltd, Delhi, 1982. <b>Smith, V.A.</b> “Asoka”, 3rd Ed., Oxford, 1920. <section end="அசோகர்"/> <section begin="அசோகர் கல்வெட்டுகள்"/> {{dhr}} {{larger|<b>அசோகர் கல்வெட்டுகள்</b>}} இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் மிகத் தொன்மையானவை. இவரால் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டுகள் இவர் கால வரலாற்றை அறியப் பெரிதும் உதவிபுரிவன. தாம் தழுவிய புத்த சமயக் கொள்கைகளை மக்களுக்கு அறிவிக்கப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் பாறைகளிலும் தூண்களிலும் அறக்கட்டளைகளாக வெட்டுவித்தார். இக்கல்வெட்டுகள் பிரா-<noinclude></noinclude> 6vlg62m6bdkqkm6e0u9f36nrdnqimnc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/197 250 618063 1933922 1839495 2026-05-16T03:25:53Z Sridevi Jayakumar 15329 1933922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அசோதை{{sup|1}}|161|அஞ்சல் வழித் தொடர் கல்வி}}</noinclude>தெரிந்துகொள்ளலாம். அசோகரின் அலுவலர் மகாமாத்திரர் எனவும், சமயப் பரப்பாளர் தர்ம மகாமாத்திரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதேசிகர், இராசுகர் (Rajukar), இராசுட்டிரிகர் (Rashtrika) போன்றவர்கள் ஆளுநர்கள் என்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்தியாம். இக்கல்வெட்டுகளில் மகதம், உச்சயினி, தட்சசீலம், சுவர்ணகிரி, தோசாலி (தெளலி), சமாபா, ஈசாலம் (சித்தபுரம்) ஆகிய நகரங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆப்கானித்தான் பகுதியில் வாழ்ந்த யவனர்கள், காம்போசர்கள், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த போசர்கள், இராசுட்டிரிகர்கள், (Rashtrikas) ஆந்திரர்கள், புலிந்தர்கள், நாபகர்கள் (Nubhakos) போன்ற மக்களையும் இக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. அசோகரது ஆட்சிக்குட்படாத அரசர்களாகச் சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோர் குறிக்கப்படுவதாகக் கருதுகின்றனர். மேலும், வெளிநாட்டு அரசர்களாகக் கிரேக்கநாட்டு இரண்டாம் ஆண்டியோகசு தியோசு (கி.மு. 261–246), எகிப்தின் இரண்டாம் தாலமி பிலடெல்பசு (கி.மு. 285–247), மாசிடோனியாவின் ஆண்டிகோனசு கோநாடசு (கி.மு. 277–239), கிரேக்கநாட்டு அலெக்சாந்தர் (கி.மு. 272–255) முதலியோர் குறிக்கப்பட்டுள்ளனர். <section end="அசோகர் கல்வெட்டுகள்"/> <section begin="அசோதை1"/> {{dhr}} {{larger|<b>அசோதை{{sup|1}}</b>}} ஆயர் குலமகள்; நந்தகோபன் மனைவி. கண்ணனின் வளர்ப்புத் தாய். புகழைக் கொடுப்பவள் என்னும் பொருளில் வடமொழியிலுள்ள ‘யசோதை’ என்னும் பெயர், தமிழில் தற்பவமாய் ‘அசோதை’ என ஆயிற்று. கண்ணனை வளர்க்கும் பேறு பெற்று ஆயர் குலத்திற்கே புகழை அளித்தவள். ஆகையால் இவள் இப்பெயர் பெற்றான். இதற்கு முன் வசுமதி, தரா என்னும் பெயர்களைப் பெற்றிருந்தாள். பாகவதத்திலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் இவளைப் பற்றிய செய்திகள் காணக் கிடக்கின்றன. கண்ணன் வட மதுரைச் சிறைச்சாலையில் தேவகியின் திருவயிற்றில் பிறந்த அன்றே, இவள் வயிற்றிலும் ஒரு பெண் குழந்தை ‘யோக மாயை’யின் அம்சமாய்ப் பிறந்தது. அது பிறந்தவுடனேயே அசோதை, கரு உயிர்த்த துன்பத்தால் உணர்வற்று இருந்தாள். அவளருகில் இருந்தவர்கள் இவள் பட்ட துன்பத்தால் தாமும் உணர்வற்றிருந்தார்கள். அப்போது மழையும் காரிருளும் உலகை மூடின. யாதவ குலத் தோன்றலான வசுதேவன் தன் குழந்தையாகிய கண்ணனை, கஞ்சன் வாளுக்கு இரையாக்காமல் தப்புவிக்க வேண்டும் என்ற கருத்துடன், அவனைக் கொண்டு, நந்தன் மனை புகுந்தான். கண்ணனை அசோதை பக்கம் கிடத்தி, அவள்பெற்ற பெண் மகவைக் கொண்டு சென்று தேவகியின் பக்கலில் விட்டான். அதுவரை வாய் திறவாதிருந்த அப்பெண் குழந்தை, தேவகிபக்கம் கிடத்தப்பட்டவுடன் அழத் தொடங்கியது. அவ்வழு குரல் கேட்ட காவலாளர் கஞ்சனுக்கு அறிவிக்க அவன் ஓடிவந்து, குழந்தையைப் பறித்துத் தரையில் கிடத்திக் கொல்ல வாளை ஓச்சினான் அது கண்ட தேவகி அழுது புலம்பி, “இது பெண் குழந்தையாதலால், தீங்கு நேரிடாது, இதற்கு உயிர்ப் பிச்சையருள்க” என்று வேண்டினாள். கஞ்சன் உடன்படவில்லை, அவன் ஓங்கிய வாள் படு முன்பே அக்குழந்தை வானில் எழுந்து எட்டுக்கைகளுடன் கூடிய ஒளிவடிவாய்த் திகழ்ந்து நின்று, “ஓ! கஞ்சனே! என்னை வீணாய்க் கொல்ல முயன்றாய்! உன்னைக் கொல்ல வந்த சிறுவன் வேறு இடத்தில் வளர்கிறான். அவனால் நீ மடிவது பொய்யாகாது” என்று சொல்லி மறைந்தது. கோகுலத்தில் அசோதை மயக்கம் தீர்ந்து விழித்துப் பார்த்தபோது ‘நீலக்கல்’ போல் ஒளிபடைத்த ஆண் மகவைக் கண்டாள். அதனை நாளொரு மேனியும்பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தாள். அந்தக் குழந்தையின் உண்மை வரலாறு தெரிந்த பின்னும் தன் அருமைக் கண்மணியாகவே அன்புடன் வளர்த்தாள். கண்ணன் அசோதையிடம் வளர்ந்துவருங்கால் பல்வேறு இளமை விளையாட்டுகள் நிகழ்த்தியுள்ளான். தான் பரம்பொருள் என்பதனை உணர்த்தும் சில செயல்களையும் செய்து காட்டியுள்ளான். இவற்றையெல்லாம் அசோதை கண்ணுற்று மகிழ்ந்தும் வியந்தும் கண்ணனைப் போற்றி வந்துள்ளாள். இச்செயல்கள் பலவும் பாகவதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அசோதை கண்ணனை உறங்கச் செய்துவிட்டு, யமுனையாற்றுக்குச் சென்றிருந்தபோது, அவன் விழித்தெழுந்து தன் கால்களால் சகடத்தை இறுத்த வரலாற்றை வியாசர் தம் பாரதத்தில் குறிப்பிட்டுள்ளார். அசோதை பற்றிய செய்திகள் பல ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் பல்வேறிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. <section end="அசோதை1"/> <section begin="அசோதை2"/> {{dhr}} {{larger|<b>அசோதை{{sup|2}}:</b>}} சலத்காரு என்னும் முனிவருக்கு நாக கன்னியிடம் தோன்றியவர் அத்திகர். இவர்தான் சனமேசயனின் நாக வேள்விக்குச் சென்று, அவனை வேண்டி, அவ்வேள்வியை நிறுத்தி நாகங்களைக் காத்தார். இந்த அத்திகரின் மனைவி பெயர் அசோதை. இவள் முந்திய அசோதையின் வேறானவள். <section end="அசோதை2"/> <section begin="அஞ்சல் வழித் தொடர் கல்வி"/> {{dhr}} {{larger|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி:</b>}} அஞ்சல் மூலம் அளிக்கப்படும் கல்வி அஞ்சல் வழிக் கல்வி எனப்படும். இக்கல்வி தனி மனித முயற்சியின்பாற் பட்டதாகும். தனியொருவரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, எவ்வித வெளிக்கட்டுப்பாடும் இன்றி, தன் விருப்பத்தின் பேரில், தன் நிலை, வயது, சூழ்நிலை, வேலை நிலை, வாழுமிடம் முதலியவற்றுக்குக் கட்டுப்படாது, தனது கல்வி முன்னேற்றத்திற்காக<noinclude> <b>வா.க. 1 _</b></noinclude> tmdqflh9mii1d8v2yt91k5hoous38po பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/200 250 618070 1933925 1929971 2026-05-16T03:39:40Z Sridevi Jayakumar 15329 1933925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அஞ்சனை{{sup|1}}|164|அஞ்சில் அஞ்சியார்}}</noinclude>கல்விப் பயன்கள் விளைந்துள்ளன என நான்கில் ஒரு பங்கினரும், தொழில் பயன்கள் விளைந்துள்ளன என ஆறில் ஒரு பங்கினரும், கற்றுள்ளோம் என்ற மன உணர்வு சிறக்கின்றது என ஒன்பதில் ஒரு பங்கினரும், பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளோம் எனப் பதினொன்றில் ஒரு பங்கினருமாக மாணாக்கர் தாம் பெற்ற பயன்களைத் தெரிவித்துள்ளனர். அஞ்சல்வழிக் கல்வி முறையை மேலும் வளப்படுத்த வேண்டுமானால், பாடக் குறிப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனுப்புதல், பாடங்களை நிரலாக-வரிசையாக அனுப்புதல், தேர்வு நேரங்களில் மொத்தமாக அனுப்புவதைத் தவிர்த்தல் ஆகியன இன்றியமையாதனவாகும். மேலும், மிகுதியான மாணாக்கர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருப்பதால், ஐயங்களை நீக்க வழியில்லை; தனிக் கவனம் செலுத்தவும் வழியில்லை. ஆகையால் தொடர்பு வகுப்புகளில், ஒவ்வொரு பிரிவிற்குமுரிய மாணாக்கரின் எண்ணிக்கையை வரையறுத்தல் வேண்டும். {{right|<b>ஜெ.கோ.பி.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bhatia, S.C.,</b> “Continuing Education - Status and Direction”, Indian University Association for Continuing Education, Delhi, 1982. <b>Gupta, S.k.,</b> “Evaluation of Students performance in Correspondence Education”, 1980. <b>Pillai, J.K.,</b> “Pedagogy to Methetics”, “Sarvodaya Illakkiya Pannai” Madurai, 1982. <b>Pillai, J.K., Mohan, S.,</b> “Impact and Performance of Correspondence Education Programme of Madurai Kamaraj University”, Department of Education, Madurai Kamaraj University, 1983. <b>Ron Glutter Wedell, B.G.,</b> “Study by Correspondence”, Longman Group Ltd., London, 1971. <b>Sukdev Singh Chib,</b> “Teaching by Correspondence in India”, Light and Life Publishers, New Delhi, 1977. <section end="அஞ்சல் வழித் தொடர் கல்வி"/> <section begin="அஞ்சனை1"/> {{dhr}} {{larger|<b>அஞ்சனை{{sup|1}}</b>}} என்பவள் குஞ்சரன் என்னும் வானர வீரனின் மகள்; கேசரி என்னும் வானர வீரன் மனைவி; காற்றுக் கடவுளொடு கூடி அனுமனை ஈன்றெடுத்தவள், இவள் அஞ்சனாதேவி என்றும் அழைக்கப்படுவான். “காற்றின் வேந்தற்கு, அஞ்சனை வயிற்று வந்தேன், நாமமும் அநுமன் என்பேன்” என்று கூறி அநுமன் தன்னை இராம இலக்குவர்களுக்குக் கிட்சிந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டனன். அஞ்சனையின் மகனாதலின் அனுமன் ஆஞ்சநேயன் எனவும் அழைக்கப்பெற்றான். வான்மீகி இராமாயணத்தில் அஞ்சனைக்கும் காற்றுக்கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட உறவு விரித்துரைக்கப்படுகிறது. அவ்வுறவிற் பிறந்தவனே ஆஞ்சநேயன், சாபத்தால் ஒரு கந்தருவப் பெண் காமரூபிணி என்னும் குரங்காகிக் கேசரி என்னும் ஆண்குரங்கினை மணந்தாள், இவள் தன் உண்மை உருவில் உலவுகையில் காற்றுத்தேவன் கண்டு காமுற்றுக் கூடினான். அதனால் பிறந்தவன் அனுமன் என்று இராமாயணம் கூறுகிறது. <section end="அஞ்சனை1"/> <section begin="அஞ்சனை2"/> {{larger|<b>அஞ்சனை{{sup|2}}</b>}} மகப்பேறு வேண்டி வேங்கட மலையில் தவஞ்செய்தாள். மலைவளம் காண அங்குவந்த உருத்திரன், சத்தி ஆகியோர்க்கு முன் ஆணும் பெண்ணுமாய் இரு குரங்குகள் மகிழ்ந்து ஆடிக்கூட அதனைக் கண்ட உருத்திரன்பால் வெளிப்பட்ட வீரியத்தைக் காற்றுத் தேவன் ஏந்தி அங்குத் தவஞ்செய்த அஞ்சனையின் கையிலிட்டான். அதனைப் பழமென்று உட்கொண்ட அவள் அனுமனைப் பெற்றெடுத்தாள் என்று திருவேங்கட புராணம் உரைக்கிறது. <section end="அஞ்சனை2"/> <section begin="அஞ்சனை3"/> {{dhr}} {{larger|<b>அஞ்சனை{{sup|3}}</b>}} சாருவபூமம் என்னும் திசையானையின் மனைவி. எட்டுத் திசைகளிலும் காவலாக நிறுத்தப்பட்டுள்ள எட்டு ஆண்யானைகளுள் வடதிசைக்கண் உள்ள யானை சாருவபூமம் என்பதாகும். {{right|<b>ஆர்.கி.</b>}} <section end="அஞ்சனை3"/> <section begin="அஞ்சி"/> {{dhr}} {{larger|<b>அஞ்சி</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த அரசனும் வள்ளலும் ஆவான். காண்க: [[அதியமான்(2)]]. <section end="அஞ்சி"/> <section begin="அஞ்சியத்தை மகள் நாகையார்"/> {{larger|<b>அஞ்சியத்தை மகள் நாகையார்:</b>}} காண்க: [[அஞ்சிலாந்தை மகனார்]]. <section end="அஞ்சியத்தை மகள் நாகையார்"/> <section begin="அஞ்சில் அஞ்சியார்"/> {{dhr}} {{larger|<b>அஞ்சில் அஞ்சியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். அஞ்சில் என்னும் ஊரினராதலின் இவர் ஊரோடு சேர்த்து அஞ்சிலஞ்சியார் என அழைக்கப்பட்டார் என்று சிலரும், பாடலில் அமைந்துள்ள அஞ்சில் என்னும் தொடரினை அடைமொழியாகக் கொண்டு இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். அஞ்சி என்பது தகடூரைத் தலைநகராகக்கொண்ட சிறிய நாட்டை ஆண்டு வந்த அதியரைக் குறிக்க வழங்கிய பெயராகும். எனவே, அஞ்சில் அஞ்சியார் அதியர் குடியில் வந்தவராதல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இவர் பாடிய பாடலாக நமக்குக் கிடைத்திருப்பது நற்றிணை 90-ஆம் பாடல் ஒன்று மட்டுமேயாம். மருதத் திணையைச் சார்ந்த இப்பாடல், தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுக்கும் துறையில் அமைந்துள்ளது. இப்பாடலால் ஆடைக்குக் கஞ்சி தோய்த்து அணியும் பழக்கமும், ஆடைகளில் பூ வேலைப்பாடு செய்யும் திறமும், பனை நாரினால்<noinclude></noinclude> a2nqoodh25biqgxzd8u8glyvbav2hs1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/201 250 618071 1933927 1929972 2026-05-16T03:44:10Z Sridevi Jayakumar 15329 1933927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" />{{rh|அஞ்சிலாந்தை மகனார்|165|அஞ்சைக்களம்}}</noinclude> கயிறு திரிக்கும் பயிற்சியும் பழந்தமிழர் பெற்றிருந்தமையினை உணரமுடிகிறது. {{right|<b>வே.கா.</b>}} <section end="அஞ்சில் அஞ்சியார்"/> <section begin="அஞ்சிலாந்தை மகனார்"/> {{dhr}} {{larger|<b>அஞ்சிலாந்தை மகனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவரது பெயர் அஞ்சியத்தை மகள் நாகையார், அஞ்சிலாந்தை மகனார் நாகையார் என்று பலவாறாகக் காணப்படுகிறது. அஞ்சியத்தை மகள் நாகையார் என்பது பெயராயின், இப்புலவர் பெண்பாற்புலவராவர். அப்பொழுது, நாகையார் அஞ்சியின் அத்தை மகளாவார் என்று கூறப்படுகிறது. ஆனால், அத்தை என்னும் உறவுப் பெயர் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. அஞ்சிலாந்தை என்பது பெயர்ப் பகுதியாயின், அஞ்சில் என்பது ஊரையும், ஆந்தை என்பது ஆதன் தந்தையையும் குறிக்கும். அங்ஙனமாயின் பாட்டன், தந்தை, மகன் ஆகிய மூவரையும் சுட்டி இப்பெயர் அமைந்ததாகும். இவரது ஒரேபாடல் அகநானூறு 352–ஆம் பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்த இப்பாடல், வரைவிற்குப் பின்னர் மணமனை சென்ற தோழியிடம் தலைமகன் கூறியதாக அமைந்துள்ளது. வரைவு விரும்பிய தோழியிடம் தலைவி கூறியதாகவும் கொள்ளுமாறு பாடல் அமைந்துள்ளது. பாணன் பண்ணில் புதியது புனைந்த திறத்தினும், வதுவை நாளினும் மிக்க இனிமை பொருந்தியவனாகத் தலைவன் உள்ளான் என்று கூறியிருப்பது நயமுடையதாக உள்ளது. <section end="அஞ்சிலாந்தை மகனார்"/> <section end="அஞ்சில் ஆந்தையார்"/> {{dhr}} {{larger|<b>அஞ்சில் ஆந்தையார்</b>}} ஒரு சங்கப்புலவர்; அஞ்சில் என்னும் ஊரினர்; ஆதன் என்பாரின் தந்தையார். ஆதன் தந்தையார் என்னும் தொடர்மொழி ஆந்தையாரென்று மருவிற்று. எனவே, இவர் ஊர்ப் பெயருடன் சேர்த்து அஞ்சிலாந்தையார் என்றழைக்கப்பட்டார். சில பதிப்புகளில் இவர் பெயர் அஞ்சியாந்தையார் என்றும் காணப்படுகிறது. இவர் நற்றிணைப் பாடல் ஒன்றும் (283) குறுந்தொகைப் பாடல் ஒன்றும் (294) பாடியுள்ளார். இவரது நற்றிணைப் பாடல் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. இப்பாடல் தலைவியை முறைப்படி மணந்து கொள்ளாது நெடுங்காலம் களவு வாழ்க்கையில் ஈடுபட்டு ஒழுகும் தலைவனைச் சால்பு இல்லாதவன் என்று தோழி தலைவியிடம் இழித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இது தலைவியின் நல்வாழ்வில் தோழி கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இவரது குறுந்தொகைப் பாடல் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. தலைவி தோழிமாருடன் விளையாடியபோது, தலைவன் அடிக்கடி வந்து சென்றதால், ஊரார் பலர் பலவாறு பேசலாயினர். அதனால், தாய் அவளை வீட்டிலேயே இருக்கச் செய்தாள். இதனைத் தலைவன் உணருமாறு தோழி தலைவியிடத்துக் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. பழந்தமிழ்ப் பெண்டிர் விளையாட்டுகள் ஒன்றான ‘தழுவணி’ என்ற குரவையாடல் இதில் குறிப்பிடப்படுகிறது. {{right|<b>வே.கா.</b>}} <section end="அஞ்சில் ஆந்தையார்"/> <section begin="அஞ்சுவண்ணம்"/> {{dhr}} {{larger|<b>அஞ்சுவண்ணம்</b>}} இடைக்காலத் தமிழகத்தில் செயற்பட்டுவந்த வாணிகக் குழுக்களுள் ஒன்று. டாக்டர் குண்டர்ட்டு, டாக்டர் பர்னால் என்ற அறிஞர்கள் சேரநாட்டில் யூதர்கள் வாழ்ந்த பகுதி அஞ்சுவண்ணம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எல்லிசு என்ற அறிஞர், இது ஐந்துவகை உரிமைப் பட்டங்களை உணர்த்தும் சொல் என்று கூறுகிறார். அறிஞர்சிலர் இது தன்னுரிமை பெற்றிருந்த ஒரு வணிகக்குழு என்று கருதுகின்றனர். சிலர் இப்பெயர் ஐந்து வகைச் சாதியாரைக் குறிக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அஞ்சுவண்ணம் என்பது கிறித்தவ வணிகக்குழு எனச்சிலர் கருதுகின்றனர். ‘பல்சந்தமாலை’ என்னும் நூலின் மூலம், அஞ்சுவண்ணத்தார் என்போர் இசுலாமிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. தஞ்சை மாநகரிலுள்ள சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள பழைய பாடல் திரட்டொன்று, அஞ்சுவண்ணம் என்பது, கிழக்குக் கடற்கரையிலுள்ள நாகப்பட்டினத்தில் வாணிகம் செய்யும் பொருட்டுத் தங்கியிருந்த முகம்மதியர் குழுவினைக் குறிக்கிறது என்று கூறுகிறது. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்,</b> “கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள்”, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1963. <section end="அஞ்சுவண்ணம்"/> <section begin="அஞ்செங்கோ"/> {{dhr}} {{larger|<b>அஞ்செங்கோ</b>}} கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூர். அஞ்சு தெங்கு என்பதன் சிதைவு. திருவனந்தபுரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 115 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஆங்கிலேயர் இந்தியாவில் ஏற்படுத்திய குடியேற்றங்களுள் இதுவும் ஒன்று, அவர்கள் கட்டிய கோட்டையும் பண்டசாலையும் இன்று சிதைவுற்றுக் காணப்படுகின்றன. இக்காலத்தில் இங்கு மீன் பிடித்தலும் கயிறு திரித்தலும் பாய்முடைதலும் நடைபெறுகின்றன. <section end="அஞ்செங்கோ"/> <section begin="அஞ்சைக்களம்"/> {{dhr}} {{larger|<b>அஞ்சைக்களம்</b>}} தேவாரப் பாடல் பெற்ற மலைநாட்டுத் திருத்தலமாகும். கேரள மாநிலத்தில் கொடுங்களூருக்கு அருகில் உள்ள இத்தலம் சுந்தரரால் பாடப் பெற்றது. சென்னை – கொச்சி இருப்புப் பாதைவிலுள்ள இரிஞாலக்குடா நிலையத்திலிறங்கி 4 கல் தொலைவு கடந்து இவ்வூரை அடையலாம். இங்கிருந்து சுந்தரர் வெள்ளை யானை மீதும், அவர் தோழர் சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதும் ஏறிக் கைலாயத்துக்குப் புறப்-<noinclude></noinclude> 9zosnv8fhhoqdjknv4dl5n2icf76jmk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/202 250 618107 1933933 1929973 2026-05-16T04:02:15Z Sridevi Jayakumar 15329 1933933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" />{{rh|அஞ்ஞவதைப்பரணி|166|அட்சன் ஆறு}}</noinclude>பட்டுச் சென்றனர் என்பது நூற்செய்தியாகும். இறைவன் – அஞ்சைக் களத்தீசர்; இறைவி – உமையம்மை, ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் இத்தலத்தில் தோன்றினார். {{right|<b>ரா.கி.</b>}} <section end="அஞ்சைக்களம்"/> <section begin="அஞ்ஞவதைப்பரணி"/> {{dhr}} {{larger|<b>அஞ்ஞவதைப்பரணி:</b>}} ஆயிரம் யானைகளை அமரிடை வென்ற வீரன்மீது பாடப்படுவது பரணி என்னும் இலக்கியமாகும். மோகம், அஞ்ஞானம் முதலியவற்றை யானையாக உருவகப்படுத்தி, அவற்றை அழித்து ஆன்ம வெற்றிகொண்ட பெருவீரர்மீது பாடப்படுவதாகவும் இப்பரணி இலக்கியம் வளர்ச்சியுற்றது. இவ்வகையிலமைந்த பரணிகளுள் ஒன்று அஞ்ஞவதைப்பரணி. அஞ்ஞவதைப்பரணி வேதாந்தக் கருத்துகள் நிறைந்தது. இந்நுல் நடுநாட்டில் உள்ள வீரமாநகரில் பிறந்த தத்துவராய சுவாமிகள் என்பவரால் இயற்றப்பட்டது. தம்முடைய அஞ்ஞானத்தை அழித்தருளிய குருவின் மீது பாடப்பட்டது இப்பரணி. இந்நூலாசிரியர் காலம் 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அஞ்ஞானத்தை அரசனாகவும், அகங்காரம் முதலியவற்றை அவன் சேனைகளாகவும், ஞானத்தை இறைவனாகவும் உருவகஞ்செய்து, ஞானமாகிய இறைவன் அஞ்ஞானமாகிய அரசனை அழித்தமை பற்றிப் பாடப்பட்டதே அஞ்ஞவதைப் பரணி, இப்பரணிக்கு ஞானப்பரணி என்ற பெயரும் உண்டு. இது தத்துவக் காட்சி என்றும் சொல்லப்படும். இப்பரணி 493 தாழிசைகளைக் கொண்டது; வீறுமிக்க நடையினை உடையது. கனவுலகிலுள்ள மாயாபுரியின் அரசன் அஞ்ஞன்; நன்றி மறந்த குருடன்; பிறர் குற்றம் காண்பதில் வல்லவன்; அழியும் உடல், மயக்கந்தரும் மகளிர் சொற்கள் ஆகியவற்றை மெய்யென்று நம்பி, ஞானிகளின் உரைகளைப் பொய் என்பான்; இளமை வளமைகளைப் பெரிதாக மதிப்பான். துன்மதி என்பவன் இவனுக்கு அமைச்சன். உலக மக்கள் துன்பங் கண்டு இரங்கி, இறைவன், பேரருளே வடிவாக மண்ணில் தோன்றி மெய்யடியார் சூழ வீற்றிருந்தான். ஒற்றர் இறைவன் வந்திருப்பதை அஞ்ஞனுக்கு அறிவுறுத்தினர், அது கேட்ட அஞ்ஞன் இறைவன் பிறந்துள்ளாய் என்று சொன்னவர், கேட்டவர். அனைவரையும் சிறையில் அடைத்தான். காமன், கோபன், ஆசை, அகங்காரன் என்னும் படைத்தலைவர் வீரம் பேசி இறைவனை அழிப்போம் என்றனர். முனிவர்கள் இறைவனிடம் இதனைக் கூற, இறைவன் ஒரு வினோதரை அனுப்பி அஞ்ஞனை அழித்தான் என்பது இந்நூற் கருத்தாகும். {{right|<b>வீ.பா.</b>}} <section end="அஞ்ஞவதைப்பரணி"/> <section begin="அட்கின்சன் சேம்சு"/> {{dhr}} {{larger|<b>அட்கின்சன் சேம்சு (கி.பி. 1780-1852)</b>}} ஆங்கிலேய மருத்துவர்; கீழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்; பாரசீக மொழி வல்லுநர். இவர் கி.பி. 1780-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9-ஆம் நாள் பிறந்தார். பண்டைய பாரசீக இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அவற்றில் பல கவிதை வடிவில் அமைந்துள்ளன. சாநாமா என்னும் நூலின் ஒரு பகுதியைக் கவிதை வடிவில் மொழி பெயர்த்ததுடன், அந்நூலின் சுருக்கத்தையும் வெளியிட்டார். ‘அதீம் தாய்’ என்னும் நூலைப் பாரசீக மொழியில் தொகுத்தார். கி.பி. 1842–ஆம் ஆண்டில் ஆப்கானித்தானத்தின் மீது நடைபெற்ற படையெடுப்பைப் படவிளக்கத்துடன் எழுதினார், இவர் புகழ் மிக்க ஓவியரும் ஆவர். ‘ஆப்கானித்தானம் பற்றிய வரைபடங்கள்’ என்னும் தலைப்பில் இவர் ஓவியங்களைத் தீட்டினார். கி.பி. 1852 - ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 7–ஆம் நாள் காலமானார். <section end="அட்கின்சன் சேம்சு"/> <section begin="அட்சய குமாரன்"/> {{dhr}} {{larger|<b>அட்சய குமாரன்</b>}} இராவணன் மைந்தர்களுள் ஒருவன். அட்சன், அட்சயன், அக்ககுமாரன், அட்சகுமாரன் என்னும் பெயர்கள் இவனையே குறிக்கும். ‘குறைவில்லாதவன்’ என்பது இவன் பெயரின் பொருள். அநுமன் தன் வருகையை இராவணனுக்குத் தெரிவிப்பதன் பொருட்டுச் சீதையைச் சிறைவைத்துள்ள அசோகவனிகை எனப்படும் பொழிலை அழித்தான். பருவத்தேவர் வாயிலாக இச்செய்தி அறிந்து, அநுமனைப் பிடித்து வருமாறு கிங்கரர் என்னும் அரக்க வகுப்பினரை அனுப்பினான். அவ்வரக்கர் அநுமனால் கொல்லப்பட்டனர். பின்னர்ச் சம்புமாலி என்பவனை ஏவ, அவனையும் அநுமன் கொன்றான். பின்னர், விரூபாட்சன், யூபாட்சன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்ற ஐந்து சேனாபதியர் சென்றனர். அவர்யாவரும் மாண்டனர். இதனை அறிந்து கோபம் கொண்ட இராவணன் தானே அனுமனோடு போரிடச் செல்ல நினைத்தபொழுது, தந்தையைத் தடுத்து நிறுத்தித் தானே போரிடப் புறப்பட்டான் அட்சகுமாரன். அவனுக்குத் துணையாக அரக்க வீரர் பலர் சென்றனர். அரக்க வீரரை அழித்த பின், அட்சகுமாரனின் தேரைத் தகர்த்தான் அநுமன். பின் இருவருக்கும் வானில் போர் நிகழ்ந்தது. முடிவில் அட்சகுமாரன் எலும்பெல்லாம் ஒடிந்து நசுக்கப்பட்டுக் கீழே விழுந்து மாண்டான். {{right|<b>இராம்.பொ.</b>}} <section end="அட்சய குமாரன்"/> <section begin="அட்சர காலம்"/> {{dhr}} {{larger|<b>அட்சர காலம்:</b>}} கருநாடக இசையில் தாளத்தின் எண்ணிக்கைக் கால அளவு அட்சர காலம் எனப்படும். ஆதிதாள ஆவர்த்தம் ஒன்றுக்கு எட்டு எண்ணிக்கைகள் அல்லது அட்சர காலங்கள் உள்ளன. தாளத்திற்குத் தகுந்தவாறு அட்சர காலங்கள் மாறுபடும். சுர ஒலியில் ‘ச’ போன்ற குறில் சுரங்களுக்கு ஒரு அட்சர காலமும், ‘சா’ போன்ற நெடில் சுரங்களுக்கு இரண்டு அட்சர காலமும் தரப்படுகின்றன.{{float_right|காண்க: [[இசை]].}} <section end="அட்சர காலம்"/> <section begin="அட்சன் ஆறு"/> {{dhr}} {{larger|<b>அட்சன் ஆறு:</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறப்பான வாணிகம் நடைபெறும் நீர்வழி அட்சன்<noinclude></noinclude> ekqqnz0cq4fvuhjor1m3v5iu7z7z70n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/203 250 618108 1933943 1836403 2026-05-16T04:21:15Z Sridevi Jayakumar 15329 1933943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" />{{rh|அட்சன் ஆறு|167|அட்சன் என்றி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 203 |bSize = 480 |cWidth = 251 |cHeight = 173 |oTop = 58 |oLeft = 109 |Location = center |Description = }} {{center|அட்சன் ஆறு}} ஆறாகும். அது நியூயார்க்கு மாநிலம் முழுவதும் பாய்கிறது. கி.பி. 1609-இல் என்றி அட்சன் என்னும் ஆய்வுப் பயணி இவ்வாற்றை ஆய்ந்த முதல் வெள்ளையராவார். அவர் பெயராலேயே இது இவ்வாறு குறிக்கப்படுகிறது. அட்சன் ஆற்றை ‘அமெரிக்காவின் ரைன்’ என்று கூறுவர். இவ்வாற்றின் சில அழகான கரைப் பகுதிகள் இரைன் ஆற்றுக் கரைகளைப் போல் இருப்பதால் இப்பெயர் வந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் அட்சன் ஆறு சீரிய இடத்தைப் பெறுகிறது. அட்சன் ஆறு (Hudson River) 492 கி.மீ. நீளமுள்ளது. நியூயார்க்கு மாநிலத்தில் உள்ள பெரிய ஆறாகவும் இது விளங்குகிறது. தியர்-ஆப்-தி-கிளவுடுசு (Tear-of-the-clouds) என்னும் சிறிய ஏரியிலிருந்து இந்த ஆறு தொடங்குகிறது. அந்த ஏரி கடல் மட்டத்தைவிட 1317 மீ. உயரமுள்ளது. அடிராண்டாக்கு மலைத்தொடரின் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஏரி அது. நியூயார்க்கு மாநிலத்தின் கிழக்கு எல்லையில் நேர் தெற்காகப் பாய்ந்து, அட்சன் ஆறு அட்லாண்டிக்குப் பெருங்கடலில் கலக்கிறது. மோகாக்கு ஆறு இதன் துணையாறுகளுள் ஒன்று. அட்சன் ஆற்றில் பெருங் கப்பல்கள் 232 கி.மீ. தொலைவிலுள்ள ஆல்பனி (Albani) என்னும் நகரம் வரை செல்கின்றன. சிறுபடகுகள் தொடர்ந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள திராய் என்னும் ஊர் வரை செல்லலாம். ஐரோப்பாவிலிருந்து கப்பற்பயணம் செய்யும் பயணிகள், அட்சன் ஆற்றின் கீழ்க்கரையில் உள்ள நியூயார்க்கின் பெருந்துறைமுகத்தில் வந்து கரையிறங்குகிறார்கள். சார்சு வாசிங்டன் (George Washington) பாலம் இவ்வாற்றின் கழிமுகத்திற்கருகில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. 1524–இல் கியோவன்னிடா விராசானோ என்னும் இத்தாலிய மாமிதான் இந்த ஆற்றைக் கண்ட முதல் ஐரோப்பியர். அட்சன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் முதன்முதல் குடியேற்றங்களை அமைத்தவர்கள் தச்சுக்காரர்களே (The Dutch). <section end="அட்சன் ஆறு"/> <section begin="அட்சன் என்றி"/> {{dhr}} {{larger|<b>அட்சன் என்றி</b>}} என்பார் ஆங்கிலப் புத்தாய்வுப் பயணியும் கப்பல் தலைவருமாவார். இவரது இளமைக் காலத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தில. இவர் கி.பி. 1611–இல் காலமானார் என்பது மட்டும் தெரிய வருகிறது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் நான்கு பயணங்களை மேற்கொண்டு வடக்குத் தடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் அட்சன் என்றி (Hudson Henry). ஆனால் அட்சனால் அத்தகைய கடல் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் வடக்குத் திசையில் பயணம் செய்து வந்த பயணிகளைவிடத் தொலை தூரம் சென்று வந்தவர் ஆவர். அட்சன் ஆறு, அட்சன் விரிகுடா, அட்சன் நீர்ப்பிரிவு என்று {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 203 |bSize = 480 |cWidth = 87 |cHeight = 118 |oTop = 445 |oLeft = 304 |Location = center |Description = }} {{center|அட்சன் என்றி}}<noinclude></noinclude> 2yts1h9et5k47z5x4vd0vn4rrwtpfpq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/204 250 618109 1933944 1836404 2026-05-16T04:22:31Z Sridevi Jayakumar 15329 1933944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" />{{rh|அட்சன் நீர்ப்பிரிவு|168|அட்சன் விரிகுடா}}</noinclude>கூறப்படும் மூன்று நீர்நிலைகனைத் தம் ஆய்வுப் பயணம் மூலம் கண்டறிந்தவர் இவர், எனவே இவரது பெயராலேயே அம்மூன்று நீர்நிலைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது இவருக்குப் பெருமை சேர்க்கும். அட்சன் இங்கிலாந்திலிருந்து ‘ஆப்வெல்’ என்னும் கப்பலில் தம் இளைய மகன் சான் என்பானுடனும் பத்து மாலுமிகளுடனும் புறப்பட்டார். இவர் கிரீன்லாந்துக் கடற்கரையின் வடகிழக்காகப் பயணம் செய்து இசபீட்சுபர்கள் (Spitsbergen) என்னும் தீவுகளைச் சேர்ந்தார். இத்தீவுகள் வடதுருவத்திலிருந்து 1,100 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தன. மிதக்கும் பெரும் பனிக்கட்டிகள் அட்சனை மேற்கொண்டு பயணம் செய்ய முடியாது தடுத்தமையால், இங்கிலாந்து திரும்ப வேண்டியவரானார். ஆங்கில வணிகர் சிலர் கி.பி. 1610–இல் வணிகக்குழு ஒன்றை நிறுவி அட்சனைப் புதிய பயணம் ஒன்றைச் செய்யப் பணித்தனர். இவர் அட்லாண்டிக்குப் பெருங்கடலைக் கடந்து இலாப்ரடார் கடற்கரைவரை பயணம் செய்தார். இவர் பெரும் தொல்லைகளினூடே பயணம் செய்து அட்சன் நீர்ப் பிரிவைக் கண்டார். பின்னர், அதுவே அட்சன் விரிகுடாவைக் கண்டுபிடிக்க உதவியது. அட்சன் கி.பி. 1611–ஆம் ஆண்டு சேம்சு விரிகுடாவிலிருந்து மேற்கில் பயணம் செய்து வழி காணவேண்டுமென்று நினைத்தார். ஆனால் இவர் துணைவர்களுள் சிலர் கலகம் செய்தனர். அட்சன் தம் மகனுடனும் சில மாலுமிகளுடனும் ஒரு சிறிய படகை எடுத்துக் கொண்டு பயணமானார். ஆனால் இவர் திரும்பி வரவேயில்லை. கலகம் செய்த ஏனைய மாலுமிகள் இங்கிலாந்திற்குத் திரும்பினர். அட்சன் விரிகுடாவிலிருந்து பசிபிக்குப் பெருங்கடலுக்குப் போக முடியும் என்னும் நம்பிக்கையை இவர்களின் அறிக்கை அளித்தது. அட்சனின் இறுதிப் பயணத்தின் அடிப்படையிலேயே அட்சன் விரிகுடாவைச் சுற்றியிருந்த பெரும் பரப்பை இங்கிலாந்து உரிமை கொண்டாடியது. இப்பகுதியில் பயணம் செய்ததன் பயனாக, கி.பி. 1670–இல் அட்சன் விரிகுடா வணிகக்குழு நிறுவப்பெற்று, மென்மயிர்த் தோல் வாணிகம் பெருகலாயிற்று. <section end="அட்சன் என்றி"/> <section end="அட்சன் நீர்ப்பிரிவு"/> {{dhr}} {{larger|<b>அட்சன் நீர்ப்பிரிவு</b>}} வடகிழக்குக் கானடாவில் தரபின் தீவிற்கும் குவிபெக்கு மாநிலத்திற்கும் இடையிலுள்ளது. இந்நீர்ப்பிரிவு, அட்சன் விரிகுடாவையும் அட்லாண்டிக்குப் பெருங்கடலையும் இணைக்கிறது. இதன் நீளம் 720 கி.மீ; அகலம் 80 கி.மீ. முதல் 240 கி.மீ. வரை மாறுபடுகிறது. வேகம் மிகுந்த நீரோட்டமும் பனிக்கட்டிகள் நகர்வதும் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. அட்சன் விரிகுடா வாணிகக் குழுவினர் இந்நீர்ப்பிரிவை கி.பி. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து பல இன்னலுக்கிடையிலும் கப்பலோட்டிப் பயன்படுத்தி வந்தனர். இந்நீர்ப்பிரிவில் முதன்முதலாகக் கப்பலோட்டிச் சென்றவர் புரோபிசர் (Frobisher) என்பவராவார். இந்நீர்ப்பிரிவை கி.பி. 1610-ஆம் ஆண்டில் என்றி அட்சன் கண்டுபிடித்தார். அதனால் இது இவர் பெயர் கொண்டு விளங்குகிறது. <section end="அட்சன் நீர்ப்பிரிவு"/> <section begin="அட்சன் விரிகுடா"/> {{dhr}} {{larger|<b>அட்சன் விரிகுடா</b>}} கனடா நாட்டின் வடகிழக்கில் பரந்து விரிந்துள்ள உள்நாட்டுக் கடலாகும். இதன் பரப்பளவு 8,19,731 ச.கி.மீ. இந்த விரிகுடா, தென்கோடியிலுள்ள சேம்சு விரிகுடாவுடன் இணைந்து 1690 கி.மீ. நீளமும் 1118 கி.மீ. அகலமும் கொண்டது. இது ஏறத்தாழ 100 மீ. ஆழமுடையது. அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடாவை அட்லாண்டிக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. பாக்சு கால்வாய் இவ்விரிகுடாவை ஆர்க்டிக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இவ்விரிகுடாவை அடுத்துள்ள வடகரைப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்பு மிகக் குளிர்ந்தும் தட்டையாகவும் மரங்கள் இன்றியும் உள்ளது. இதனைத் துந்திரப் பகுதி என்பர். இதன் தெற்கில் காடுகள் வளர்ந்துள்ளன; கிழக்கில் நெடிதுயர்ந்தும் செங்குத்தானதுமான மலைகள் எழுந்துள்ளன. மேற்கிலுள்ள தட்டையானதும் ஈரப்பசையுள்ளதுமான நிலம் பாக்சு (bogs) என்னும் சதுப்பு நிலம் ஆகும். அட்சன் விரிகுடாவின் சிறப்பான வாணிக நடவடிக்கை, கப்பலில் சரக்கேற்றலேயாம். பனிக்கட்டியாக மாறாத பருவமாகச் சூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களைக் கருதலாம். அட்சன் நீர்ப்பிரிவின் வழியாகப் பல நாட்டுக் கப்பல்கள் இவ்விரிகுடாவிற்கு வந்து செல்லும். அவை மாட்டிறைச்சித் தொடர்பான பொருள்கள், உணவு தானியம் உள்ளிட்ட பொருள்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும், சர்ச்சில் ஆற்றின் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 204 |bSize = 480 |cWidth = 177 |cHeight = 129 |oTop = 442 |oLeft = 270 |Location = center |Description = }} {{center|அட்சன் விரிகுடா}}<noinclude></noinclude> a3trwa3uajuyztts2cg0qgnk7k6zz0p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/205 250 618111 1933947 1836405 2026-05-16T04:24:12Z Sridevi Jayakumar 15329 1933947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Rajendran Nallathambi" />{{rh|அட்சன் விரிகுடா வாணிகக்குழு|169|அட்டகம்}}</noinclude>கழிமுகத்தில் அமைந்துள்ள சர்ச்சில் என்னும் நகரம் சிறந்த துறைமுகமாகவும் விரிகுடாவில் அமைந்துள்ள மக்கள் தொகை மிக்க நகரமாகவும் விளங்குகிறது. தானிய ஏற்றுமதி மையமாக இவ்வூர் திகழ்கிறது. அட்சன் விரிகுடா இருப்புப்பாதை, சர்ச்சில் நகரை மேற்குக் கானடாவுடன் இணைக்கிறது. எசுகிமோக்களும் செவ்விந்தியர்களுமே அட்சன் விரிகுடாவின் அருகில் வாழ்ந்த தொன்மையான மக்கள். இன்று எசுகிமோக்கள் துந்திரப் பகுதியில் சிறுசிறு குழுவினராகவும் பிளவுபட்ட சமூகங்களாகவும் வாழ்கிறார்கள். செவ்விந்தியர்கள் சர்ச்சில் நகரத்திற்கு அருகிலும் சேம்சு விரிகுடாவுக்கு அருகிலும் வீடு கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். விரிகுடாவில் வாழும் எசுகிமோக்கள், செவ்விந்தியர்கள் ஆகியோரில் பலர் விரிகுடாப் பகுதியில் கட்டுமானப் பணிகளிலோ சில்லரை வாணிகத்திலோ ஈடுபட்டுள்ளனர். பலர் அரசுத் துறைத் தொடர்பான நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். எஞ்சியோர் மீன் பிடித்தும் வேட்டையாடியும் வாழ்கின்றனர். அட்சன் விரிகுடா என்பது, என்றி அட்சன் என்னும் ஆங்கிலக் கண்டுபிடிப்புப் பயணியின் நினைவாக வந்தது. இவர் இதனை கி.பி. 1610–ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். கி.பி. 1670–இல் அட்சன் விரிகுடா வாணிகக்குழு என்ற பெயரில் மென்மயிர்த் தோல் வாணிகம் செய்ய ஆங்கில வணிகர் சிலர், அட்சன் விரிகுடாக் கடற்கரையில் ஒரு குழுவை அமைத்தனர். அதனை இங்கிலாந்து தனக்குச் சொந்தமான பகுதியென உரிமை கொண்டாடியது. ஆங்கிலேயர் கி.பி. 1811-இல் மேற்குக் கானடாவின் பண்ணை நிலங்களைச் சென்றடைய இவ்விரிகுடாவின் வழிவே சென்றனர். இங்கிலாந்து கி.பி. 1870–இல் விரிகுடாப் பகுதியைக் கானடா நாட்டிற்குக் கொடுத்துவிட்டது. <section end="அட்சன் விரிகுடா"/> <section begin="அட்சன் விரிகுடா வாணிகக்குழு"/> {{dhr}} {{larger|<b>அட்சன் விரிகுடா வாணிகக்குழு:</b>}} மேற்குக் கானடா நாட்டு வரலாற்றில் சீரிய இடத்தைப் பெற்றுள்ள வாணிக நிறுவனம் அட்சன் விரிகுடா வாணிகக் குழுவாகும். இது கி.பி. 1670–ஆம் ஆண்டில் இலண்டனில் நிறுவப்பட்டது. இது அட்சன் விரிகுடாப் பகுதியில் மென்மயிர் வாணிகத்தில் ஈடுபடத் தொடங்கப்பட்ட குழு. இன்று இக்குழு கானடாவின் மிகப் பெரிய வாரியங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இக்குழுவின் பெரும்பாலான பண்டசாலைகள் அட்சன் விரிகுடா, சேம்சு விரிகுடா போன்ற கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. ஆர்க்டிக்குப் பெருங்கடலிலும் மேற்கு உள்நாட்டுப் பகுதிகளின் கரைகளிலும் இவை அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் பண்ட சாலைகள் கானடாவின் பெரிய நகரங்களிலும் உள்ளன. இவ்வாணிகக் குழுவை நிறுவப் பிரான்சு நாட்டு வணிகர் இருவர் உதவினர். கி.பி. 1670–ஆம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லசு, இக்குழுவிற்கு வாணிகம் செய்யும் உரிமையை அளித்தார். அட்சன் விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் பாயும் அனைத்து நிலப்பகுதிகளிலும் வாணிகம் செய்யும் முற்றுரிமையை இக்குழு பெற்றது. இக்குழுவினரிடமிருந்து செவ்விந்தியர் பண்டமாற்று முறையில் மணிகள், வெந்நீர்க் கெண்டிகள், நீர் நாய்களை வேட்டையாட உதவும் கத்திகள் போன்றவற்றைப் பெற்றனர். அட்சன் விரிகுடா வாணிகக் குழு நிலங்களையும் அங்கு வாழும் மக்களையும் உரிமை கொண்டாடியது. கி.பி. 1869–ஆம் ஆண்டுச் சாசனப்படி ஆண்டுவந்த நிலங்களைக் கானடா அரசே எடுத்துக் கொண்டு, மேற்குப் பிரெய்ரியில் உள்ள பண்ணை நிலத்தைக் கொடுத்தது. காலப் போக்கில் வாணிகக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலங்கள் அனைத்தும் விற்கப்பட்டன. எனினும் பல இலட்சம் ஏக்கர் பரப்புடைய அந்நிலங்களில் சுரங்கங்கள் வெட்டிக் கனிப்பொருள்கள் எடுக்கும் உரிமையை மட்டும் அவ்வாணிகக் குழு பெற்றது. முதல் உலகப் போர் மூண்ட காலத்தில் அட்சன் விரிகுடா வாணிகக் குழு அதன் மொத்த வாணிகத்தையும் சில்லரை வாணிகத்தையும் விரிவுபடுத்தத் தொடங்கியது. இக்காலத்தில் அக்குழு நகரங்களிலும் நகர்ப்புறச் சேரிகளிலும் பல புதிய பல்பொருள் அங்காடிகளைத் திறந்து வாணிகம் செய்தது. நிலங்களை வாங்கி விற்கவும் பெட்ரோல் இயற்கை எரிவாயு போன்ற பொருள்களை வாங்கவும் விற்கவும் பெரும் பொருளை முதலீடு செய்தது. கி.பி. 1970–இல் இந்நிறுவனத்தின் தலைமை இடம் கானடாவில் உள்ள வின்னிபெக்கு மாநகருக்கு மாற்றப்பட்டது. <section end="அட்சன் விரிகுடா வாணிகக்குழு"/> <section begin="அட்டகம்"/> {{dhr}} {{larger|<b>அட்டகம்</b>}} என்பது எட்டு அடங்கியதொரு தொகுதியினைக் குறிக்கும், எட்டுப் பகுதிகள் கொண்ட நூலையும் எட்டுப் பாக்களால் அமைந்த நூலையும் இவ்வாறு தொகைப்படுத்திக் கூறும் மரபு உள்ளது. வடமொழியிலுள்ள பாணினி வியாகரணம் எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ளமையால், எட்டு அத்தியாயங்கொண்டது என்னும் பொருளில் அட்டாத்தியாயி என வழங்கப்படுகிறது. தமிழில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய சிற்றிலக்கியங்கள் எட்டினை அவருக்குப் பின் வந்தோர் ‘அட்டப் பிரபந்தம்’ எனப் பெயரிட்டுப் போற்றி வருகின்றனர். தன்பால் அமைந்துள்ள செய்யுள் எண் அடிப்படையில் ஒரு சிற்றிலக்கியம் சதகம், தசகம், பஞ்சகம் எனக் குறிக்கப்படுவதுண்டு. அவ்வகையில் ஏதேனுமொரு பொருள் மீது எவ்வகைப் பாவினாலும் அமைந்த<noinclude></noinclude> 8e1z8qwic4bngm28xkjs1g1r6mehb0j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/152 250 618461 1933984 1846151 2026-05-16T07:13:28Z Booradleyp1 1964 1933984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அனதாரியப்பர்|128|அனந்தசயனம் அய்யங்கார்}}</noinclude>ஆசியாவின் துருக்கிப் பகுதியில் இருக்கும் முக்கிய மேட்டு நிலத்தை அனடோலிய மேட்டுநிலம் என்பர். <b>அனதாரியப்பர்</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டுச் செங்காட்டுக் கோட்டத்தில் வாயல் என்னும் வயலூரில் பிறந்த புலவராவார். சோழவள நாட்டில் உள்ள உறத்தூரில் வாழ்ந்த ஓர் அந்தணரிடம் கல்வி பயின்றார். அந்த அந்தணரிடமே அடிமை போல வாழ்ந்து வந்தார். திருவாரூருக்கு அருகில் உள்ள கன்றாப்பூர் என்னும் ஊரில், சிற்றரசன் எனப் போற்றத்தக்க பெரும் செல்வம் படைத்த சிங்கராயன் வாழ்ந்து வந்தான். அச்செல்வன், ஒரு நாள் உறத்தூரில் அனதாரியப்பரை அடிமைபோல ஆண்டுவந்த அந்தணரைக் காண வந்தான். அப்போது அனதாரியப்பரின் புலமைத் திறத்தினைக் கண்டு வியந்து பெரும் பொருளை அந்தணருக்கு ஈடாகக் கொடுத்து, தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான். செல்வன் சிங்கராயன், தன்னுடன் இருக்கும் புலவர் அனதாரியப்பரின் உதவியால் தன் பகைவன் தண்டாயுதன் என்பானை இழிவுபடுத்த வேண்டும் என்று எண்ணி அவனுக்கு ஒரு சீட்டுக்கவி எழுதச் சொன்னான். அனதாரியப்பரும் பசு ஒன்று வேண்டும் என்பது போலவும், அதே சமயத்தில் தண்டாயுதனை இழித்தும் ஒரு கவி எழுதிக் கொடுத்தார். இச்சீட்டுக் கவியினைக் கண்ட தண்டாயுதன் அனதாரியப்பரின் புலமை மேன்மையைப் பாராட்டினான். இத்தகைய அருமையான புலமைத்திறம் படைத்தவரைச் சிங்கராயன் அடிமை போல வைத்திருப்பது தவறு என அறிவுறுத்திச் சிங்கராயனுக்குத் தண்டாயுதன் ஒரு சீட்டுக்கவி எழுதியனுப்பினான். அதனால், சிங்கராயன் புலவரை எங்கும் உரிமையாகச் செல்ல அனுமதித்தான் என்னும் இச்செய்தியினைத் தொண்டை மண்டல சதகம் வாயிலாக அறியலாம். சிங்கராயனிடமிருந்து விடைபெற்ற அனதாரியப்பர் நேராக மதுரைக்குச் சென்றார். அங்குக் கல்லூருக்குத் தலைவராகவும், மதுரையை ஆண்ட கச்சி கிருட்டிணப்ப வீரப்ப நாயக்கனுக்கு அமைச்சராகவும் விளங்கிய சனிப்பெருமாள் மகன் திருவிருந்தான் என்பவனிடம் சென்றடைந்தார். அந்தத் திருவிருந்தான் ‘சுந்தர பாண்டியம்’ என்ற வடமொழி நூலைத் தமிழில் பாடியருளுமாறு அனதாரியப்பரிடம் வேண்ட, இவரும் தமிழில் மொழி பெயர்த்தார் இறைவனின் திருவிளையாடல்களைக் கூறும் இந்நூல் வேம்பத்தூர் திருவிளையாடல், பரஞ்சோதியார் திருவிளையாடல் போன்று செல்வாக்குப் பெறவில்லை. இப்போது இந்நூல் சிதைந்த ஒன்றாகவே கிடைத்துள்ளது. குறைப்படியாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள இந்நூலில் 2034 விருத்தப் பாடல்கள் உள்ளன. அனதாரியப்பர் கம்பனைப் போலவும், ஒட்டக் கூத்தரைப் போலவும் கவி வல்லவராகத் திகழ்ந்தார் என்று ஒரு புலவர் இவருடைய புலமைத் திறத்தைப் போற்றிப் பாடியுள்ளார். <b>அனந்தசயனம்</b> உலகத்தைக் காக்கும் கடவுளாகிய திருமால் உலகசிருட்டி முதலியவைகளைச் சிந்திக்கும் தியானயோகத்தில் ஆதிசேடன் மீது, பள்ளிகொள்ளும் சயனக்கோலம். திருமாலின் சயனக்கோலம், அனந்தசயனம், புசங்க சயனம், தருப்ப சயனம், யோக சயனம், போக சயனம், தல சயனம், வடபத்திரசயனம், வீரசயனம் எனப் பல வகைப்படும். அவற்றுள், திருப்பாற் கடலில் ஆதி சேடன் மீது பள்ளி கொண்ட சயனக் கோலம் அனந்த சயனம் எனப்படும். ஆதிசேடனுக்குள்ள அனந்தன் என்னும் மற்றொரு பெயரால் ‘அனந்த சயனம்’ என்னும் பெயர் அமைந்தது. திருமால் தமிழ்நாட்டிலுள்ள பல தலங்களில் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். திருவனந்தபுரம் இக்காலத்திய கேரள மாநிலத் தலைநகரமாக உள்ளது. இங்கு அனந்த பத்மநாப சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மூர்த்தம் அனந்த சயனக் கோலத்தில் அமைந்துள்ளது. தாயார் பெயர் சிரீஅரி இலக்குமி நாச்சியார். திருக்கோயில் விமானம் ஏமகூட விமானம் ஆகும். மச்ச தீர்த்தம் இங்குள்ளது. இது ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திருத்தலங்களுள் ஒன்று.{{Right|<b>ஏ.வி.அ.</b>}} <b>அனந்தசயனம் அய்யங்கார் (கி.பி. 1891-1962)</b> இந்தியத் தேசிய தலைவர்களுள் ஒருவர். இவர் ஆந்திரப்பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் திரிசந்தா என்னும் சிற்றூரில் கி.பி. 1891-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 4-ஆம் நாள் பிறந்தார்; சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கல்வி பயின்று பட்டம் பெற்றார். இவர் 1919-ஆம் ஆண்டில் திருமதி சூடம்மா என்பாரைத் துணைவியாகக் கொண்டார். தொடக்கக் காலத்தில் அதாவது 1912-13-ஆம் ஆண்டுகளில், இவர் கணக்கு ஆசிரியராகப் பதவியைத் தொடங்கினார். வழக்குரைஞராகவும், சித்தூர் நகராட்சிக் குழுவின் உறுப்பினராகவும், குற்றப்பரம்பரை விசாரணைக் குழுவின் தலைவராகவும், இந்திய அரசியல் நிருணய அவையின் வழிப்படுத்துக் குழுவின் உறுப்பினராகவும், அரிசன சேவா சங்கத்தின் தலைவராகவும், சித்தூர் மாவட்டக் காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும், ஆந்திர மாநிலக் காங்கிரசு, அனைத்து இந்தியக் காங்கிரசு ஆகியவற்றின் குழுவில் உறுப்பினராகவும் இராமவிலாசு சபா, சித்தூர் நாடகக்குழு ஆகியவற்றின் துணைத்தலைவராகவும், அரசியல் அமைப்புச்<noinclude></noinclude> b44bp5xo7zqd8cpnnm59ml3k8aieg8m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/45 250 625244 1933749 1932497 2026-05-15T12:55:07Z Booradleyp1 1964 1933749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசாதிராசன்‌, இரண்டாம்‌|17|இராசாதிராசன்‌, இரண்டாம்‌}}</noinclude>களைப் பகிர்ந்து கொடுத்ததால் இவனது அரசியல் திறன் புலனாகிறது. உள்நாட்டு நிருவாகம் இவ்வேந்தன் காலத்தில் சிறந்திருந்தது. முதலாம் இராசேந்திரனைப் போன்று கல்விப் பணியில் ஆர்வம் கொண்ட இம்மன்னன், பாண்டிச்சேரியை அடுத்த திரிபுவனையில் வைணவ சமயத்தைப் பற்றிய உயர்கல்வி பெருகப் பெருங்கல்லூரி ஒன்றினை நிறுவினான். இது உயர்கல்வித் துறை வளர்ச்சியில் முதன்மை சான்றது. {{larger|<b>சமயப்பணி:</b>}} இராசாதிராசனின் அரசகுருவாக விளங்கியவர் வாசுதேவ நாராயணன் என்ற உலகளந்த பிரமராயர் ஆவர், இவரே இவ்வேந்தனது ஆன்மிக வழிகாட்டி. இவ்வேந்தன் வீராபிடேகம் செய்துகொண்டதுடன், சோழர் வரலாற்றில் முதன் முறையாக அசுவமேதயாகமும் செய்துள்ளான். தன் முன்னோர்களைப் போன்று கோயில் கட்டுவதில் நாட்டம் கொண்ட இவன், தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் சயங்கொண்ட சோழேச்சுரம், இராசாதிராசேச்சுரம் என்னும் இரு கோவில்களைக் கட்டினான்; பல கோயில்களுக்குக் கொடை வழங்கியுள்ளான். சமயத் துறையில் பரந்த மனப்பான்மை கொண்ட வேந்தன் என்பதால் இவன் சோழர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறான். {{right|<b>ம.இரா.த.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Nilakanta Sastri,</b> The Colas, University of Madras, 1984. <section end="இராசாதிராசன், முதலாம்"/> <section begin="இராசாதிராசன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசாதிராசன், இரண்டாம் (கி.பி. 1166–1180; ஆந்திரநாடு 1181–1215)</b>}} இரண்டாம் இராசராச சோழனுக்குப்பின் சோழநாட்டை ஆண்ட வேந்தன், இவன் இயற்பெயர் எதிரிலிப் பெருமாள். இவன் கி.பி. 1163–இல் இரண்டாம் இராசாதிராசனால் இளவரசனாக அமர்த்தப்பட்டான். வேந்தனாக கி.பி. 1166–இல் இராசகேசரி இராசாதிராசன் என்னும் பட்டப் பெயருடன் அரியணையேறினான். இவ்வேந்தனது மெய்க்கீர்த்திகள் ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்’, ‘கடல் சூழ்ந்த பாரேழும்’, ‘பூமருவிய திசை முகத்தோன்’ என்னும் மூன்று வகைத் தொடக்கங்களைக் கொண்டிருந்தன. சிதம்பரத்திலுள்ள கல்வெட்டொன்று இவ்வேந்தனை ‘இராசாதிராச தேவராகிய கரிகாலச் சோழ தேவர்’ என்று குறிப்பிடுவதால், இவனுக்குக் ‘கரிகாலன்’ என்னும் சிறப்புப் பெயரும் இருந்தது என்பது புலனாகும். தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் ஆற்றூர்க் கல்வெட்டும் இதனை உறுதிசெய்கிறது. ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோ இராச கேசரிவர்மன்’ என்ற விருதுப் பெயரும் இவனுக்கு இருந்தது. {{larger|<b>பாண்டிய நாட்டு உள்நாட்டுப் போரில் தலையிடல்:</b>}} குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அப்போது அவன் உறவினனான பராக்கிரம பாண்டியனும் பாண்டிய அரியணைக்கு உரிமை கொண்டாடினான். இவ்விருவரிடையே போர் மூண்டது. பராக்கிரம பாண்டியன் இலங்கை வேந்தனான பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இலங்கைப் படையினர் பாண்டிய நாட்டை அடையுமுன்பே குலசேகரன் பராக்கிரம பாண்டியனையும் அவன் அரசியையும் கொன்றுவிட்டான். இலங்கைப் படையினர் கி.பி. 1169–இல் குலசேகர பாண்டியனை வென்று, பராக்கிரமனின் மகனான வீர பாண்டியனை அரியணையில் அமர்த்தினர். ஆனால், தன் படை வலிமையால் குலசேகரன் வீரபாண்டியனைத் துரத்திவிட்டு மீண்டும் அரியணையேறினான். ஆனால், பராக்கிரமபாகுவால் புதிதாக அனுப்பப்பட்ட படை குலசேகரனை வென்று, வீரபாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்தியது. வேறு வழியின்றிக் குலசேகரன் இராசாதிராசனிடம் உதவி கேட்கவே, சோழ வேந்தன் தன் படைத்தலைவனான திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவரையனை அனுப்பி கி.பி. 1170–இல் சிங்களப் படைகளைத் தோற்கடிக்கச் செய்து, கி.பி. 1172–இல் குலசேகரனை மீண்டும் அரசனாக்கினான். இதனைக் கேள்வியுற்ற பராக்கிரமபாகு பாண்டியனையும் இராசாதிராச சோழனையும் வென்றடிப்படுத்தப் படைகளைத் திரட்டினான். இதனால் சினங் கொண்ட இராசாதிராசன் தன் படைத்தலைவனான வேதவனமுடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவராயன், ஈழநாட்டு அரியணையைக் கைப்பற்றச் சதித்திட்டம் தீட்டிய பராக்கிரம பாகுவின் மருமகன் சீவல்லபன் ஆகிய இருவரையும் பெரும்படையுடன் இலங்கைக்கு அனுப்பி கி.பி. 1176–இல் ஆங்குப் பேரழிவினை நிகழ்த்தச் செய்தான். இதனால் சோழ வேந்தன் எண்ணிறந்த ஈழப் பொருள்களைப் பெற்றான். இராசாதிராசனின் வலிமையை அறிந்த பராக்கிரமபாகு பாண்டியன் குலசேகரனுக்குப் பரிசுப் பொருள்களை அனுப்பி, அவனுடன் நட்புப் பூண்டான். நன்றி மறந்த குலசேகரனும் ஈழ வேந்தனுடன் நட்புக் கொண்டு, சோழ வேந்தனுடன் பகைமை பூண்டான்; சோழனுக்கு எதிரான சதிச் செயலிலும் ஈடுபட்டான். இதனைக் கண்டு சினம் கொண்ட சோழ வேந்தன் தன் படைத்தலைவனைக் கி.பி. 1177–இல் அனுப்பி, குலசேகரனை அரியணையினின்றும் இறக்கி<noinclude></noinclude> 00pfi68qnkx92ix0o4c7df0otuir83y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/48 250 625251 1933761 1932502 2026-05-15T13:13:03Z Booradleyp1 1964 1933761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசி|20|இராசிம்}}</noinclude>களின் பெயர்களும் வருமாறு; மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். இப்பெயர் கொண்ட பொருள்களின் வடிவங்களே இந்த இராசிகளுக்கு வடிவங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 12 இராசியிலும் சூரியன் இயங்கி மீண்டும் முதல் இராசியை அடைய 12 மாதங்கள் ஆகும். ஒவ்வோர் இராசியிலும் ஒரு மாத காலம் சூரிய இயக்கம் அமையும். அதனால் மேடம் முதல் 12 இராசிகளின் பெயர்களும் சித்திரை முதல் 12 மாதங்களுக்குப் பெயராகவும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதத்திலும் அவ்வம் மாதத்திற்குரிய இராசி முதலாக அமையும். ஓராண்டில் 12 இராசிகளும் அமைவதுபோல, ஒவ்வொரு நாளிலும் 12 இராசிகளும் ஏறத்தாழ 5 நாழிகை இடைவெளியில் உதயமாகும். இராசிகள் ஒவ்வொன்றிற்குமான மாதம், உருவம், அங்கம், திக்குகள், சாதி, நிறம், பகல், இரா, விழிப்பு, சரம், திரம், உபயம், ஆண்–பெண் இயல்பு, உதயம் முதலியவற்றைச் சோதிட நூலார் குறிப்பிட்டுள்ளனர். இராசி வட்டத்தில் இடம்பெறும் மேடம், இடபம் ஆகிய இராசிகளைப் பற்றிய குறிப்பு, சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. அங்கு இராசி இயல் என்னும் சொல்லால் கூறப்பட்டுள்ளது. ‘ஆடியல்’ என்னும் புறநானூற்றுத் தொடரும் (புறம். 229–1.) ‘ஏற்றியல்’ என்னும் பரிபாடல் தொடரும் (பரி. 11–4) முறையே மேட, இடப இராசிகளைச் சுட்டுகின்றன என விளக்கியுள்ளனர். சாதகம் கணிப்போர் ஒருவன் பிறந்தபோதுள்ள கோள்களின் நிலையினை அறிவது இன்றியமையாததாகும். அதனால், அவர்கள் 27 விண்மீன்களும் பொருந்திய 12 இராசிகளின் நிலையினை, முழுவட்டத்திலமைந்த 12 வீடுகளில் அமைத்துக் காண்பர். இராசி வட்டத்தில் கோள்கள் அமைந்த நிலை கண்டு அதற்கேற்பப் பலன் கூற முற்படுவர். பன்னிரண்டு இராசிகளும் பொருந்திய சக்கரம் இராசிச்சக்கரம் எனப்படும். அதன் அமைப்பு வருமாறு:– <center> {| class="wikitable" |- |மீனம் || மேடம் || இடபம் || மிதுனம் |- |கும்பம் || colspan=2| || கடகம் |- | || colspan=2| {{gap}}இராசி வட்டம் |- |மகரம் || colspan=2| || சிம்மம் |- |தனுசு || விருச்சிகம் || துலாம் || கன்னி |} </center> <section end="இராசி"/> <section begin="இராசிபுரம்"/> {{dhr}} {{larger|<b>இராசிபுரம்:</b>}} சேலம் மாவட்டத்திலுள்ளதொரு வட்டம். இந்தப் பெயரில் ஊரும் உண்டு. சேலத்திலிருந்து 25 கி.மீ. தெற்கில் அமைந்துள்ள இவ்வூர் நெய்க்குப் பெயர்பெற்றது. அண்மையில் இவ்வட்டத்தைத் தமிழக அரசு பின்தங்கிய வட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. நெசவாளர்கள் மிகுந்த இவ்வூரில் கயிலாயநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இராசிபுரம் கயிலாயநாதரைப் பற்றிக் ‘கயிலாயநாதர் சதகம்’ என்னும் நூலொன்றுள்ளது. கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில்லோரியின் அழகான உருவச் சிலையைக் கயிலாயநாதர் கோயிலில் காணலாம். இவ்வூரைப்பற்றி, பிற்காலத்தில் வாழ்ந்தவரும் ‘சந்திரவிலாசம்’ என்னும் காவியத்தை எழுதியவருமான மாம்பழக் கவிராயர் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பார்வையிழந்தவர். இவ்வட்டத்தைச் சார்ந்த நாமகிரிப்பேட்டையில் அண்மைக்காலம் வரை இரும்புத் தாதுக்களைத் தோண்டியெடுத்து உருக்கி இரும்புக் கருவிகளைச் செய்துவந்தனர். பனைமரத்துப்பட்டி ஏரியிலிருந்து இராசிபுரத்திற்குக் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இராசிபுரம் கோனேரிப்பட்டியில் கூட்டுறவுத் துறையினரால் இயங்கும் நூற்பாலையொன்று இயங்கி வருகின்றது. ஆ. இராமசாமி அய்யா என்னும் பெரியார் ‘இரவீசமரபினர்காதை’ என்னும் பெயரில் காவியம் ஒன்றை இயற்றியுள்ளார். ‘இராசுவபாண்டவீயம்’ என்னும் தெலுங்குக் காவியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது இந்நூல். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குறிக்கும் வண்ணம் சிலேடையாக தமிழில் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவரான ஆர்.கே. நாராயணன் இவ்வூரில் பிறந்தவர். இவ்வூரை அடுத்துள்ள ஆண்டகலூரில் தமிழக அரசு திருவள்ளுவர் கலைக்கல்லூரியை அமைத்துள்ளது. இராசிபுரத்தின் மக்கள்தொகை 33,123 (1981) ஆகும். <section end="இராசிபுரம்"/> <section begin="இராசிம்"/> {{dhr}} {{larger|<b>இராசிம் (Rajim)</b>}} மத்திய பிரதேசத்தில் இராய்ப்பூர் நகரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம். இங்குள்ள திருமால் கோயில் கட்டடக் கலைச் சிறப்புடையது. கோயிலின் மூலவராகிய திருமால் இராசிவலோச்சனா (அழகிய கண்களையுடையவர்) எனப்படுகின்றார். பஞ்சாயதன வகையைச் சார்ந்த இக்கோயில் ஐந்து கோயில்களை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டது. திருமால் (இராசிவலோச்சனா) கோயிலைச் சுற்றி நான்கு துணைக் கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் பத்திரிநாதர், வாமனர், வராகர், நரசிம்மர் போன்ற திருவுருவங்களைக் கொண்டன. திருமால் கோயில் கருவறை, இடைசுழி, முன்மண்டபம் போன்றவற்றைக் கொண்டு திகழ்கின்-<noinclude></noinclude> fwo1aemu7dvvhvc2smklqoc3xliz5oc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/59 250 625344 1933863 1932553 2026-05-15T15:26:52Z Booradleyp1 1964 1933863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராசேந்திரன், இரண்டாம்|31|இராசேந்திரன், இரண்டாம்}}</noinclude>கிய ஆற்றல் மறவனாகிய இராசேந்திரன், சோழரின் கலை வரலாற்றில் தலை சிறந்ததோர் இடத்தினைப் பெறுகிறான். அலெக்சாந்தரும் சமுத்திர குப்தனும் அசோகரும் நரசிம்மவர்மனும் தம் தந்தையைக் காட்டிலும் மிக்க புகழுடையவர்களாகத் திகழ்ந்தது போன்று, இவனும் இராசராசனை விட மேம்பட்ட சிறப்புடையவனாகத் திகழ்ந்தான். இவ்வேந்தன் கடல் கடந்த வெற்றிகளில் பாரசீக நாட்டு மகாசைரசுக்கும், கட்டடக் கலையைப் பேணிவளர்ப்பதில் உரோம்நாட்டு அகசுடசுக்கும் (Augustus), சமயப் பொறையில் மாமன்னன் அசோகருக்கும், நல்லாட்சி வழங்கியதில் சூர் வமிசத்து செர்சாவுக்கும் ஒப்பானவனாக விளங்கினான். தன் படை வலிமையாலும், பண்பாட்டு உறவுகளாலும், அன்றைய உலகெங்கும் மதிக்கத்தக்க அளவில், இந்தியாவில் ஓர் இந்துப் பேரரசைக் கட்டிக்காத்தவன் இராசேந்திரனே என்பது வரலாற்று உண்மையாகும். கங்கை கொண்ட சோழபுரம் என்னும் அழகிய நகரை அமைத்து, அதனைச் சிற்பக் கூடமாகவே மாற்றி, உலகோர் போற்றும் வகையில் மாபெரும் கலைப் புரவலனாகத் திகழ்ந்த இவன், இந்தியப் பெருமன்னர்களுள் தலை சிறந்த தமிழ்வேந்தன் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.{{right|<b>ம.இரா.த.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Nilakanta Sastri, K.A.,</b> History of South India, Oxford University Press, Delhi, 1983. <section end="இராசேந்திரன், முதலாம்"/> <section begin="இராசேந்திரன், இரண்டாம்"/> {{dhr}} {{larger|<b>இராசேந்திரன், இரண்டாம் (ஆஆ. 1052–1064)</b>}} பேராதிக்க மனப்பான்மை கொண்ட பிற்காலச் சோழ வேந்தர்களுள் இரண்டாம் இராசேந்திர சோழனும் ஒருவன். முதலாம் இராசேந்திர சோழப் பெருமன்னனின் இளைய மகனான இவன், கி.பி. 1052–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இளவரசனாக அமர்த்தப்பட்டான். இவன் கி.பி. 1054–இல் தன் அண்ணனான முதலாம் இராசாதிராச சோழனின் (கி.பி. 1018–1054) இறப்பிற்குப் பின், பரகேசரி என்னும் பட்டப் பெயருடன் சோழப் பேரரசனாக மணிமுடி சூடினான். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன் முதலானவர்களைப் போன்று இவ்வேந்தனும் ஆதிக்கப் போர்களின் அடிப்படையில் சோழப் பேரரசை கட்டிக் காத்த பேரரசனாவான். கங்கை கொண்ட சோழபுரமே இவ்வேந்தனது ஆட்சிக் காலத்திலும் சோழரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. {{larger|<b>அயல்நாட்டுக் கொள்கை:</b>}} இவ்வேந்தனது மெய்க்கீர்த்திகள் ‘இரட்டபாடி ஏழரை இலக்கமுங்கொண்டு கொல்லாபுரத்துச் சயக்தம்பம் நாட்டி’, ‘திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்’, ‘திருமாது புவியெனும் பெருமாதர்’ முதலான மூன்றுவிதமான தொடக்கங்களைச் கொண்டுள்ளன. இவை இவ்வேந்தனது வெற்றிச் செயல்களைக் கூறுகின்றன. இவனுடைய அயல்நாட்டுக் கொள்கை சோழரின் தொன்மைக் கோட்பாடான பேரரசுக்குரிய இராணுவ வளர்ச்சியைப் பேணி நின்றது. பேராதிக்க எண்ணங் கொண்ட இவ்வேந்தன் மேலைச் சாளுக்கியரையும் ஈழத்தவரையும் வென்றடக்குவதில் முனைந்து செயற்பட்டான். {{larger|<b>கொப்பத்துப் போர்:</b>}} முதலாம் இராசாதிராசன் தன் தம்பியான இரண்டாம் இராசேந்திரனின் துணையுடன் மேலைச் சாளுக்கியரின் மீது படையெடுத்தான். கிருட்டிணா ஆற்றின் கரையில் உள்ள கொப்பத்தில் கி.பி. 1054–இல் முதலாம் சோமேசுவரன் (ஆகவமல்லன்) தலைமையிலான சாளுக்கியப் படைகளுக்கும், இராசாதிராசன் தலைமையிலான சோழர் படைகளுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. போரில் இராசாதிராச சோழன் கொல்லப்படவே, சோழப்படைகள் நாற்புறமும் சிதறி ஓடத் தொடங்கின. இந்நிலையில் இதனைக் கேள்வியுற்ற இரண்டாம் இராசேந்திரன் யானை மீதேறிப் போர்க்களஞ்சென்று ‘அஞ்சேல் அஞ்சேல்’ என்று தம் படைவீரர்களுக்கு வீரவுணர்ச்சியூட்டி, மீண்டும் போரில் உற்சாகத்துடன் ஈடுபடச் செய்து, சோழர்க்கு வெற்றி தேடித் தந்தான். சாளுக்கியப் படைத்தலைவர்களான சயசிங்கன், தசபன்மன், புலிமேசி, அசோகையன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம்பன் என்போர் போர்க்களத்தில் மாண்டனர். ஆகவமல்லனும் மற்றப் படைத்தலைவர்களான துத்தன், வன்னியதேவன், குண்டமையன் ஆகியோர் போர்க்களத்தினின்றும் தப்பியோடினர். வெற்றி பெற்ற இராசேந்திரன் கொப்பத்துப் போர்க்களத்திலேயே சோழப் பெருமன்னனாக மணிமுடி தரித்துக் கொண்டான். இவ்வெற்றியின் நினைவாகக் கொல்லாபுரத்தில் இவ்வேந்தன் வெற்றித்தூண் ஒன்றையும் நிறுவினான். இச்செய்திகளைத் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் கல்வெட்டு விரித்துரைக்கிறது. {{larger|<b>ஈழப்போர்:</b>}} ஈழநாட்டில் சோழருக்கெதிராகத் தோன்றிய விடுதலைக் கிளர்ச்சியை ஒடுக்கப் பெரும் படை ஒன்றினை இவ்வேந்தன் கி.பி. 1058–இல் ஏவினான். சோழர் படை ஈழவிடுதலைக்குத் தலைமை தாங்கிய வீரசலாமேகன் என்ற வடஇந்திய கன்னியாகுச்சனைப் போரில் முறியடித்து, அவன் தலையையும் கொய்தது. இதனை இவ்வேந்தனது ‘வீரல் படைக் கலிங்கவர்மன் வீரசலாமேகனைக் கடகளிற்-<noinclude></noinclude> 3tiqhcwtwx2hx5fbsysy79j9v4ni2k1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/281 250 626303 1933866 1896881 2026-05-15T16:03:07Z ஹர்ஷியா பேகம் 15001 1933866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கணம் ...... தம்பிரான்|253|இலக்கண விளக்கச் சூறாவளி}}</noinclude>இருந்தலை அறிந்து களிப்படைந்தார். சீர்காழி மீது ஒரு பள்ளுப் பிரபந்தம் பாடத் தொடங்கி முடிவுறாதிருக்கிறது; அதனை முடித்துத் தரவேண்டும் என்று முனிவர் கவிராயரிடம் கேட்டதாகத் தெரிகிறது. அதனால் முனிவரும் புலமையுடையவர் எனலாம். கவிராயர் நண்பர் விரும்பியவாறே பிரபந்தம் பாடி முடித்தார். அதனை ஒருவரிடம் கொடுத்தனுப்பிவிட்டு வெளியூர் சென்று விட்டார். கவிராயரை எவ்வாறேனும் தம்முடன் தங்கவைக்க வேண்டும் என்று முனிவர் விரும்பினார். சீர்காழியில் ஒரு வீடு தேர்ந்து, கவிராயரின் குடும்பத்தை வரவழைத்து அதிற்குடியமர்த்தினார். வெளியூர் சென்று வந்த கவிராயர் தம் குடும்பம் சீர்காழியில் இருப்பதை அறிந்து வியந்தார். அந்த அளவிற்குக் தனிப்பற்றும் பேரன்பும் கொண்டு நிகழ்ந்தவர் சிதம்பரநாத முனிவர். முனிவர் விரும்பியவாறே காழிப்பள்ளு, காழியந்தாதி, காழிப்புராணம் போன்ற நூல்கள் உருவாயின. இராமாயணக் கீர்த்தனை முனிவர் ஆதரவில் தோன்றியதா அன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் கி.பி. 1712–முதல் 1779 வரை வாழ்ந்த அருணாசலக் கவிராயரின் அன்புக்குரிய நண்பர் இவர் என்று தெளிவாகக் கூறலாம். {{Right|<b>தே.ஆ.</b>}} <section end="இலக்கணம் சிதம்பரநாத முனிவர்"/> <section begin="இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்"/> {{dhr}} {{larger|<b>இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்</b>}} சீர்காழித் தேவத்தானத்தில் கட்டளை விசாரணையாக இருந்து பணியாற்றியவர். சீர்காழித் தல வரலாறு என்னும் பெயருடன் 1942–இல் வெளிவந்த நூல் இவரது முகவுரையோடு அமைந்தது. சிவஞானபோத மாபாடியம் இவரது குறிப்புரையுடன் 1921–இல் அச்சேறியது. அக்குறிப்புரையின் சிறப்பை நோக்கும்போது, இவர் சித்தாந்த நூல்களில் புலமை மிகவுடையவர் என்பது தெரிகிறது. தருமபுரத்தில் மெய்கண்டார் சித்தாந்த மாநாடும் திருமுறைத் திருநாளும் 1941 ஆவணித் திங்களில் நடைபெற்றது. அந்நாள் கருத்தரங்கச் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து நூலாக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தருமைக் கல்லூரி 1948–ஆம் ஆண்டில் தோன்றியபோது அக்கல்லூரியில் இவர் ஆசிரியராகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தண்டியலங்காரம், நன்னூல், யாப்பு முதலிய இலக்கணப் பாடங்களைச் சிறப்பு வகுப்பு என்ற முறையில் மாணவருக்குக் கற்பித்து வந்தார். எனவேதான் இவரை இலக்கண சுவாமிகள் என்றழைப்பது வழக்கமாயிற்று. கல்லூரியில் இங்ஙனம் மூன்றாண்டுகள் சிறப்பு வகுப்பு நடத்திய தம்பிரான், இறுதியில் ஆதீனத்தின் ஆதரவில் இருந்தார் என்பதைவிட அறிஞர் பலரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார் என்பது பொருத்தமாகும். அந்த அளவிற்கு அறிஞர் பலருடைய நட்பு இவருக்கு இருந்தது. இவர்தம் இலக்கணப் புலமையும் இனிய நட்பும் பதிப்பாசிரியர்ப் பணியில் மேற்கொண்ட தமிழ்ப் பற்றும் பாராட்டிற்குரியவை. {{Right|<b>தே.ஆ.</b>}} <section end="இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்"/> <section begin="இலக்கண மாற்றம்"/> {{dhr}} {{larger|<b>இலக்கண மாற்றம்</b>}} என்பது இலக்கண அமைப்பின் ஒரு பகுதியாகிய இலக்கண மையத்தில் (Grammatical core) காலப்போக்கில் ஏற்படும் மாற்றம் ஆகும். இலக்கண அமைப்பு என்பது மொழியின் அக அமைப்புப் பிரிவுகளாகிய ஒலியனியல் அமைப்பு (Phonological system), இலக்கண அமைப்பு (Grammatical system), உருபொலியனியல் அமைப்பு (Morphophonemic system) என்ற மூன்றனுள் ஒன்று. சொல்வகை (Parts of Speech), சொற்றொடர்கள் (Constructions), இலக்கணக் கூறுகள் (Grammatical categories), செயலிகள் ஆகிய உட்கூறுகளால் அமையப்பெற்றது இலக்கண மையம் ஆகும். இலக்கண மையத்தின் இந்த உட்கூறுகளில் ஏற்படும் மாற்றமே இலக்கண மாற்றமாகக் (Grammatical change) கருதப்பெறும். பழந்தமிழில் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள் வேற்றுமையாகச் செயற்பட்டது. பிற்காலத்தில் இது நீங்கற்பொருள் வேற்றுமையாகச் செயற்பட்டு வருகிறது. இலக்கணக் கூறுகளுள் ஒன்றாகிய வேற்றுமையில் ஏற்படும் மாற்றம் இவண் இலக்கண மாற்றமாகக் கருதத்தக்கது. மேலும், படர்க்கைப் பலர்பால், இக்காலத் தமிழில் ஆண்பால் பன்மை (அவனுக), பெண்பால் பன்மை (அவளுக) என வழங்கப்பெறுவதும் இலக்கண மாற்றத்தின் பாற்படும். வடமொழியிலிருந்து ‘காரன்’ என்னும் விகுதி கடன் வாங்கப்பெற்று ‘வீட்டுக்காரன்’, ‘தோட்டக்காரன்’ எனப் புதிய ஆக்கச் சொற்கள் தமிழில் வழங்குகின்றன. செயலிகளின் ஒரு உட்கூறாகிய ‘காரன்’ என்னும் சொல்லாக்க விகுதியைப் (Derivational suffix) பயன்படுத்திப் புதிய சொல்லாக்கம் அமையப்பெறுவதும் இவக்கண மாற்றமாகும். {{Right|<b>ஏ.ஆ.</b>}} <section end="இலக்கண மாற்றம்"/> <section begin="இலக்கண விளக்கச் சூறாவளி"/> {{dhr}} {{larger|<b>இலக்கண விளக்கச் சூறாவளி</b>}} என்பது சிவஞான முனிவர் இயற்றிய ஒரு மறுப்பு நூலாகும். தொல்காப்பியத்தைப் பின்பற்றித் தோன்றிய இலக்கண நூல்களுள் ‘இலக்கண விளக்கம்’ என்பதும் ஒன்று. இதனை இயற்றியவர் வைத்தியநாத தேசிகர், இந்நூலுக்கு மறுப்பாக எழுந்ததே ‘இலக்கண விளக்கச் சூறாவளி’. இலக்கணம், சமயம் ஆகிய<noinclude></noinclude> o8iwcz04w4jc53xzikf17lcq4pflywa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/282 250 626304 1933867 1896882 2026-05-15T16:04:01Z ஹர்ஷியா பேகம் 15001 1933867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கண விளக்கச் சூறாவளி|254|இலக்கண விளக்கம்}}</noinclude>துறைகளில் ஒருவர் சொல்லிய கருத்தை மறுத்துரைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் ‘சூறாவளி’, ‘சண்ட மாருதம்’ முதலியனவாகும். இந்நூலாசிரியர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் திகழ்ந்த பெரும் புலவர்களுள் ஒருவர்; ‘திருவாவடுதுறை ஆதினம் தந்த தமிழ்ச் செல்வம்’ எனப் போற்றப் பெறுபவர். நுண்மாண் நுழைபுலமிக்க இவர் மறுப்பெழுதுதலிலும் நிகரற்றவராய் விளங்கினார். ‘இலக்கண விளக்கச் சூறாவளி’ எழுந்ததற்குப் பின்வரும் காரணம் சொல்லப்படுகிறது. ‘இலக்கண விளக்கம்’ இயற்றிய வைத்தியநாத தேசிகர் தரும புர ஆதீனத்தைச் சேர்ந்தவர். எனவே இவரெழுதிய இத்நூலினைத் தாழ்வுபடுத்த விரும்பிய திருவாவடுதுறை ஆதீனத்தார், சங்கரநமச்சிவாயரைக் கொண்டு நன்னூலுக்கு ஒரு விருத்தியுரையும், மாதவச் சிவஞான முனிவரைக் கொண்டு இலக்கண விளக்கச் சூறாவளியும் எழுதுவித்தனர் என்பது கூறப்படுகிறது. ஆதீனங்களுக்கிடையே நிகழ்ந்த உயர்வு தாழ்வுப் போராட்டத்தின் விளைவாகத் தமிழ் இலக்கண உலகில் புதியதொரு மறுப்பு நூல் தோன்றியது எனலாம். ஆசிரியர் மாதவச் சிவஞான முனிவர் சைவ சித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞானபோதத்திற்கு மாபாடியம் கண்டது போல், இலக்கண நூல்களுக்கும் விரிவான உரை விளக்கம் செய்துள்ளார். அத்தகைய நூல்களுள் சிறப்புடையன நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியச் சூத்திர விருத்தி. இலக்கண விளக்கச் சூறாவளி என்பனவாகும். இம்மறுப்பு நூல் அளவில் சிறிதேயாயினும் பொருளில் மேம்பாடுடையது. இது இலக்கண விளக்கத்திலுள்ள எழுத்து, சொல் என்னும் இரண்டு அதிகாரங்களிற் காணப்படும் குற்றங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. முற்பகுதியில் நாற்பத்திரண்டும் பிற்பகுதியில் நாற்பதுமாக எண்பத்திரண்டு இடங்களில் இவரது மறுப்புரை காணப்படுகிறது. மறுப்பின் பல்வேறிடங்களில், ‘தொல்காப்பியப் பாயிர விருத்தியில் விரித்துரைத்தாம், ஆண்டு காண்க’ என்று சுருக்கமாகக் கூறுதல் இவரது இயல்பு. ஆசிரியர் தொல்காப்பியனார்பால் அளவிருந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டவர் இவர் என்பதனைத் ‘தொல்காப்பியனார் வரைத்தோதியிருப்ப’; ‘ஆசிரியர் தொல்காப்பியனார்க்குங் கருத்து’ என்று கூறுவன கொண்டு தெளியலாம். இவரது மறுப்புரையை ஊன்றி நோக்கினால், நன்னூலார், பரிமேலழகர், சேனாவரையர் ஆகியோரிடத்து இவர் கொண்டுள்ள பற்றுப் புலனாகும். அவரறிந்திலர் போலும்; தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்; பயனில் கூற்றாமென்க; வழுவாமாறறிக; பழுதுபடக் கூறினார்; நூல் திறனறியாமையினென்க; அது போலியுரை யென்க என்றெல்லாம் வைத்தியநாத தேசிகரைப் பொதுவாக மறுத்துரைக்கும் இவர், இங்ஙனம் முன்னொடு பின் மயங்கக் கூறுதல் அவரியல்பென்க, அவருக்கு மயக்கமு மறவியும் இயல் பென்றற் கிதுவே சான்றாத லறிக; தொல்காப்பியத்திற் கிடந்தவாறே படியெடுத்தெழுதித் தமதறியாமையை விளக்கினாரென வறிக என்னுங் கடுஞ்சொற்களால் அவரைச் சாடவுஞ் செய்கிறார். வைத்தியநாத தேசிகர் கூறியன பலவும் குற்றமுடையன என்பது முனிவர் கருத்து. ஒவ்வொன்றையும் ஆராயப் புகுந்தால், இச்சூறாவளி விரிந்து செல்லுமாதலின் விரித்துரைக்கவில்லை என்ற பொருளில், ‘இன்னுமிவ்வியல் (பதவியல்) முழுவதினும் இவர் கூறியவற்றுட் குற்றங்களை புகின், விளையாட்டு மகளிரட்ட மணற் சோற்றிற் கல்லாராயப் புகுதலோ—டொக்கு மென்றொழிக!’ எனக் கூறிச் செல்கிறார். இலக்கண விளக்கப் பெயரியலில் வரும் ‘உயர்திணை என்மனார்’ என்னும் நூற்பாவில், ‘திணை என்பது ஒழுக்கம்’ என்று கூறிப் போந்தார் வைத்தியநாத தேசிகர். இதனைச் சிவஞான முனிவர் ‘திணையென்பது சாதி என்றார். அஃறிணையு ளுயிரில்லனவற்றிற்கு ஒழுக்கமின்மையின் அது பொருளன்று. இவை யுயர் சாதி, இவை யிழிசாதியென உலகத்துப் பொருளையெல்லாம் இருவகைச் சாதியாய்ப் பகுத்துக் கூறலே ஆசிரியர் கருத்தாகலானும், திணையென்னும் பல பொருளொரு சொல் ஈண்டுச் சாதியுணர்த்தி நின்றதெனக் கொள்க!’ என்றுரைத்து மறுத்துள்ளார். இங்ஙனம் இவர் கூறும் மறுப்புரை கற்றுவல்ல புலவர்க்குப் பெருவிருந்தாயமைதல் கூடும். எனினும் இவர் எழுதிய மறுப்பு நீதியற்றது என்று கருதியவர்களும் இருந்தனர் என்பதைச் சி.வை. தாமோதரம் பிள்ளை, ‘இலக்கண விளக்கச் சூறாவளியென்று ஓர் அநியாய கண்டனம்’ என்று கூறுவது கொண்டு தெளியலாம். {{Right|<b>ச.சா.</b>}} <section end="இலக்கண விளக்கச் சூறாவளி"/> <section begin="இலக்கண விளக்கம்"/> {{dhr}} {{larger|<b>இலக்கண விளக்கம்</b>}} ஐந்திலக்கணங்களையும் விளக்கிக் கூறும் தமிழ் இலக்கண நூல். இதன் ஆசிரியர் வைத்தியநாத நாவலர். இவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருவாரூரைச் சேர்ந்தவர். தொல்காப்பியப் பயிற்சி குறைந்து வந்த போது, அந்நெறியைத் தெளிவுபடுத்தி யாவரும்<noinclude></noinclude> nphgtobbdft4xax5ykij5mo31zbcubd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/283 250 626309 1933868 1896883 2026-05-15T16:04:48Z ஹர்ஷியா பேகம் 15001 1933868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கண விளக்கம்‌|255|இலக்கணை}}</noinclude>எளிதில் உணரும் வகையில் இந்நூலை இவர் இயற்றினார். மதுரைத் திருமலை நாயக்கர் காலத்தில் விளங்கிய தலைவரும் சிறந்த புரவலருமாகிய மாதைத் திருவேங்கடநாதன் என்பார் வேண்டிக்கொள்ள, இவர் இந்நாலை இயற்றினார். இந்நூலில் சிறப்புணர்ந்த அறிஞர் இதனைக் ‘குட்டித் தொல்காப்பியம்’ என்று போற்றுவாராயினர். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் தனித்தனி ஐந்து இயல்களைக் கொண்டது. இந்நூல் நூற்பா யாப்பினால் ஆகியது. எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுபுணரியல் ஆகிய இயல்களை 158 நூற்பாக்களாலும், சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், இடைச் சொல்லியல், உரிச்சொல்லியல், பொதுவியல் ஆகிய இயல்களை 214 நூற்பாக்களாலும் விளக்குகின்றன. பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் ஆகிய இயல்களை 569 நூற்பாக்களால் கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதிகளாகிய செய்யுளியலும் உவமவியலும் காலப்போக்கில் வளர்ச்சியுற்று யாப்பு, அணி எனத் தனித்த பிரிவுகளாகித் திகழலாயின. இதனால் ‘ஐந்திலக்கணம்’ எனக் கூறும் மரபு தோன்றியது. இந்த நிலையில் உருவாகிய இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறிய போதிலும் யாப்பு, அணி ஆகியவற்றைத் தொல்காப்பியம் போலப் பொருளதிகாரத்திலேயே அடக்கிக் கூறுகிறது. இந்நூலின் எழுத்து, சொல் ஆகிய அதிகாரச் செய்திகள் தொல்காப்பியம். நன்னூல் ஆகியவற்றையும், பொருளதிகாரத்தமைந்த அகத்திணையியல் நம்பியகப்பொருள். இறையனாரகப் பொருள் ஆகியவற்றையும், புறத்திணையியல் புறப்பொருள் வெண்பாமாலையையும், அணியியல் தண்டியலங்காரத்தையும், செய்யுளியல் யாப்பருங்கல விருத்தியையும், பாட்டியல் இதற்கு முன்தோன்றிய பாட்டியல் நூல்களையும் தழுவி அமைக்கப்பட்டுள்ளன. இந்நூல்களின் கருத்திற்கு மாறாகப் புதிய கருத்துக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் தொல்காப்பியம், நன்னூல் போன்ற முன்னூல்களிலுள்ள நூற்பாக்கள் சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டும், சில நூற்பாக்களைச் சிறிது மாற்றம் செய்து ஏற்றுக் கொண்டும் அமைந்துள்ளது. எழுத்திலக்கணம் கூறும் நூல்கள் பலவும் சார்பெழுத்துகளின் தொகை கூறுவதில் மாறுபடுகின்றன. இந்த நூல் சார்பெழுத்துகள் 240 என்று வகுத்துள்ளது. இந்த எண்ணிக்கையை உடன்பட்டே, தமிழ் விடுதூதின் ஆசிரியர், தமிழைக் குறிப்பிடும் போது. ‘சார்பு இருநூற்று நாற்பதெழுத்தாய் நனி சிறந்தாய்’ என்று கூறியுள்ளார். இந்நூலாசிரியராகிய வைத்திய நாத தேசிகரே இந்நாலுக்கு உரையும் எழுதியுள்ளார். இந்நூலின் அணியியலிலுள்ள சொல்லணிகள் பற்றிய பகுதியும் பாட்டியல் பகுதியும் அவற்றின் உரைகளும் இந்நூலாசிரியரால் எழுதப்பட்டன அல்ல என்பது கூறப்படுகிறது. சொல்லணிப் பகுதி இந்நூலாசிரியரின் முதல் மகன் சதாசிவ தேசிகராலும், பாட்டியற் பகுதி இந்நூலாசிரியரின் இரண்டாம் மகன் தியாகராச தேசிகராலும் இயற்றப்பட்டன என்னும் செய்தி. ‘பொன்மலை நின்று தென்மலை யுற்ற’ எனத் தொடங்கும் இந்நூற் பதிகத்தால் புலனாகிறது. இவ்விரு பகுதிகளும் நூலாசிரியரின் குடும்பத்தவரால் எழுதப்பெற்றன வாயினும், இவற்றையும் சேர்த்தே ‘இலக்கண விளக்கம்’ என்னும் இந்நூல் நிறைவுறுகிறது. மற்றவர்கள் எழுதிய பகுதிகளும் இடம்பெற்றபோதிலும் இந்த நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் என்றே பொதுவாகக் கூறப்படுகிறது. இந்நூலை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் கி.பி. 1889–ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிட்டுள்ளார். தஞ்சையிலுள்ள சரபோசி மன்னரின் சரசுவதி மகால் நூலகம் இந்நூல் முழுவதையும் பல ஆய்வுக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளது; தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரும் பதிப்பித்துள்ளனர். இந்நூலாசிரியரின் காலத்தில் விளங்கிய சிவஞான முனிவர் இந்நூற் கருத்துக்கள் பலவற்றை, அவற்றின் பொருந்தாமையினை எடுத்துக் காட்டி, மறுத்து. ‘இலக்கண விளக்கச் சூறாவளி’ என்னும் மறுப்பு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். <section end="இலக்கண விளக்கம்"/> <section begin="இலக்கணை"/> {{dhr}} {{larger|<b>இலக்கணை</b>}} என்பது ஒரு பொருளைக் காட்டற்குரிய சொல்லை மற்றொரு பொருளுக்குத் தந்துரைப்பது ஆகும். பொதுவாகச் சொல் ஒன்று பொருள் இரண்டாகக் கூறப்படுவதை இலக்கணை என்று கூறலாம். சொல் குறிப்பாக ஒரு பொருளையும் வெளிப்படையாக ஒரு பொருளையும் சுட்டக் கூடியது. இலக்கணை என்னும் சொல்லைப் பிரித்துக் கீழ்க்கண்டவாறு பொருள் கொள்ளலாம். இலக்கணை என்பதை இலக்கு, அணை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்த ஒரு கூட்டுச் சொல்லாகக் கொண்டால் மட்டுமே இவ்விளக்கம் பொருத்தும். கழகத் தமிழகராதியில் இலக்கு என்னும் சொல்லிற்கு இலட்சியம் என்றும் குறிப்புப்பொருள் என்றும்<noinclude></noinclude> i6tafc8czpp5n7tuo5aipjvt8shnvnx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/284 250 626311 1933869 1896884 2026-05-15T16:06:22Z ஹர்ஷியா பேகம் 15001 1933869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்‌ திறனாய்வு|256|இலக்கியத்‌ திறனாய்வு}}</noinclude>நாடிய பொருள்‌ என்றும்‌ பொருள்‌ தரப்பட்டுள்ளது. அணை என்பதற்குப்‌ பல பொருள்‌ தரப்பட்டிருப்பினும்‌, அது இலக்கு என்பதுடன்‌ சேர்ந்து கரை, பாலம்‌ முதலிய பொருளைத்‌ தருவதாக அமைகிறது, ஆசு. ‘இலக்கணை’ என்பது ஒருவன்‌ அல்லது ஒரு கவிஞன்‌ தான்‌ நாடிய பொருளை அல்லத குறிக்கோளாக–இலட்சியமாகக்‌ கொண்ட பொருளை வெளிப்படையாகக்‌ கூறாமல்‌ அதனைத்‌ திசை திருப்பிக்‌ குறிப்‌பாக மற்றொரு பொருளின்‌ மீது ஏற்றிக்‌ கூறுவது எனலாம்‌. ‘அணை’ என்ற சொல்லை இலக்கு என்ற சொல்லுடன்‌ சேர்த்து இலக்கணை என்று சொல்லியிருக்க வேண்டும்‌. காரணம்‌, துணை (கரை) என்‌பது நீரோட்டம்‌ மிகுந்த நதி அல்லது ஆறுகளின்‌ குறுக்கே கட்டப்பட்டு, நதியின்‌ இயல்பான ஓட்டத்‌தைத்‌ தடுத்து, அதைத்‌ இசை திருப்பி அல்லது குறைத்து விழிவதாகும்‌. அதுபோலக்‌ கவிஞன்‌ ஒருவன்‌ தான்‌ இயல்பாகக்‌ கூறவந்த ஒரு பொருளைக்‌ காட்டக்கூடிய சொல்லைக்‌ கூறாமல்‌, அச்‌சொல்லைத்‌ திசை திருப்பி மற்றொரு பொ௱ருளுக்குத்‌ தந்துரைக்கிறான்‌. வடநூலார்‌ சொற்பொருளை வாக்கியம்‌, வியங்‌கியம்‌, இலக்கணை என மூன்று வகையாகக்‌ கூறுவர்‌. இலக்கணையை வியங்கியத்துள்‌ அடக்கிச்‌ சொற்‌பொருள்‌ இரண்டெனவும்‌ கூறுவர்‌. வாச்சியம்‌ என்‌பது வெளிப்படையாகப் பொருளைக் கூறுவது. ஆனால்‌, வியங்கியம்‌ என்பது குறிப்பாகப்‌ பொகுளைக்கூறுவது. இலக்கணை என்பதோ ஒரு பொருளினது இலக்‌கணத்தை மற்றொரு பொருளினுக்குத்‌ தந்துரைப்பது என்பர்‌. இதை விட்டஇலக்கணை, விடாது இலக்‌கணை, விட்டும்‌ விடாத இலக்கணை என மூன்று வகைப்படுத்துவர்‌.{{float_right|தே.ச.}} <section end="இலக்கணை"/> <section begin="இலக்கியத்‌ திறனாய்வு"/> {{dhr}} {{larger|<b>இலக்கியத்‌ திறனாய்வு:</b>}} வாழ்க்கையைப்‌ படித்த கலைஞனின்‌ அனுபவ வெளிப்பாடு இலக்கியம்‌. இலக்கியத்தைப்‌ படித்த திறனாய்வாளனின்‌ அனுபவ வெளிப்பாடு திறனாய்வு. நுண்‌ கலைகளுள்‌ இறப்பு மிக்கது இலக்கியம்‌. அது படிக்குந்தோறும்‌ இன்ப நுகர்ச்சியைப்‌ படிப்பவரிடம்‌ ஏற்படுத்துவது; சிந்தனையைத்‌ தூண்டுவிடுவது; உணர்வுக்கு இடமாவது; வழிவழியாக விளங்கி நிலைத்த பயன்‌ தருவது. இன்புறுத்தலும்‌ அறிவுறுத்தலும்‌ இலக்கிய நோக்கம்‌, இதனைக் கண்டறிவதே ஆய்வின்‌ நோக்கம். இலக்கியம்‌ பிறந்த போதே திறனாய்வும்‌ பிறந்து விட்டது. இப்படிச்‌ சொல்லியிருப்பதைவிட இப்படிச்‌ சொல்லியிருக்சுலாம்‌ என்ற எண்ணம்‌ ஏற்பட்ட போதே திறனாய்வு தோன்றிவிட்டது என்பர்‌. {{larger|<b>திறனாய்வு சொல்‌ விளக்கம்‌:</b>}} திறனாய்வு என்‌பதற்குரிய ஆங்கலச்‌ சொல்லான ‘Criticism’ என்பது ‘Kritiks’ என்னும்‌ கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகும்‌. இதன் பொருள்‌ ஒரு படைப்பைப் பகுத்துப்‌ பார்த்து அது பற்றித்‌ தீர்ப்புச்‌ சொல்வது ஆகும்‌. திறனாய்வு, விமரிசனம்‌ என்பன ஒரு பொருட்‌ சொற்கள்‌. பின்‌னது வடமொழியினின்றும்‌ பெறப்பட்டது. பழந்தமிழ்‌ நூல்களில்‌ விமரிசனம்‌, விமரிசம்‌ என்னும்‌ சொற்‌களைக்‌ காண முடிகிறது. விமரிசனம்‌ என்னும்‌ சொல்‌ பிரித்தல்‌ எனப்‌ பொருள்படும்‌. திறனறிதல்‌ என்ற சொல்லாட்சியும்‌ உண்டு, ‘திறனறிந்து சொல்லுக’, ‘திறனறிந்தான்‌ தேர்ச்சித்‌ துணை’ (குறள்‌ 644, 635) ‘திறவோர்‌ காட்சியில்‌ தெளிந்தனம்‌’ (புறம்‌. 102) போன்ற வழக்காறுகள்‌ தமிழில்‌ இருப்பினும்‌, திறனாய்வு என்னும்‌ சொல்‌ புதிய வழக்கேயாகும்‌. {{larger|<b>இலக்கிய வரலாறு, இலக்கியக்‌ கொள்கை, இலக்‌கியத்‌ திறனாய்வு</b>}} இவை மூன்றும்‌ ஒன்றையொன்று தழுவி அமைந்தவை. ஒன்றை அறிய மற்று இரண்‌டின்‌ துணை இன்றியமையாததாகும்‌. இலக்கியப்‌ படைப்புகளை அவை தோன்றிய கால வரிசையில்‌ கூறிச்‌ செல்வது இலக்கிய வரலாறு. ஒரு கால நிலையில்‌ தோன்றிய படைப்புகளை ஆராய்ந்து, சில போது விதிகளை வகுப்பது இலக்கியக்‌ கொள்கை. தொல்காப்பியர்‌ ஓர்‌ இலக்கியக்‌ கொள்கையர் ஆவார்‌. அகப்பாடல்களில்‌ தலைவன்‌ தலைவியரின்‌ இயற்பெயர்‌ சுட்டிக்‌ கூறக்‌ கூடாது என்பது அவர்‌ கண்ட இலக்கியக்‌ கொள்கைகளுள்‌ ஒன்று. ஓரிலக்கியத்தின்‌ தனித்‌ தன்மைகளை (Individualities) ஆராய்ந்து மதிப்பிட்டு முடிவு கூறுவது இலக்கியத்‌ திறனாய்வு. மேல்நாட்டுத்‌ திறனாய்வாளர்‌ ஆபர்‌ குரோம்பி இலக்கியத்‌ திறனாய்வைப்‌ பொதுவாக இலக்கியங்களைப்‌ பற்றியது (Theory of Literature), குறிப்பிட்ட இலக்கியத்தைப்‌ பற்றியது (Criticism Proper) என இரண்டாகப்‌ பிரித்துக்‌ காட்டிப்‌ பின்‌னதே சிறப்புடையது என்பர்‌. {{larger|<b>திறனாய்வின்‌ பணிகள்‌:</b>}} திறனாய்வு என்பது ஒன்‌றன்‌ திறத்தை (நிறை குறைகள்‌) அறிவது எனப்‌ பொருள்படும்‌. இலக்கியப்‌ படைப்பின்‌ நோக்கங்கள்‌ பலவாகும்‌. படைப்பாளி ‘யான்‌ பெற்ற இன்பம்‌ பெறுக இவ்வையகம்‌’ என்ற கருத்திலோ வாழ்க்‌கைக்கு உதவுங்‌ கருத்திலோ இலக்கியத்தினைப்‌ படைக்கலாம்‌. எனவே, எடுத்துக்‌ கொண்ட இலக்‌கியப் படைப்பை அணுகுவதற்கான நெறிகளை வகுப்பதே திறனாய்வின்‌ தொடக்கப்‌ பணியாகும்‌. திறனாய்வு படைப்பின்‌ நோக்கத்தை வெளிப்படுத்‌தும்‌; படைப்பாளியின் தனித்தன்மைகளைச்‌ சான்றுகளுடன்‌ எடுத்துக்காட்டும்‌; படைப்பாளிகளின்‌ விருப்பத்‌-<noinclude></noinclude> f39da3yyy6b4jqrvwktbv4qzmc5lmc4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/291 250 626334 1933874 1897267 2026-05-15T16:26:44Z ஹர்ஷியா பேகம் 15001 1933874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கிய நடை|263|இலக்கியம்}}</noinclude>கலை இலக்கியத் திறனாய்வுக்கு உறுதுணையாக உள்ளன. புதிய துறை பற்றிய (‘எக்ஸிஸ்டென்சியலிசம்’, ‘சர்ரியலிசம்’) அறிமுக நூல்களும் எழுதப்பட்டு வருகின்றன. திறனாய்வாளர் பலநோக்கும் போக்கும் உடையவர்களாக – பல்துறை அறிவுடையவர்களாக விளங்கி ஆய்வை ஆழப்படுத்தி வருகின்றனர். சுருங்கச் சொன்னால், மிகுதியான பழமைப் பிடிப்புடன் இலக்கிய நயம் மட்டுமே காணும் பழைமையானமரபு குறைந்து வருகிறது. அழகியற் பார்வையில் இலக்கியங்களை அணுகும் முருகியல் திறனாய்வாளர்களின் தொகையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. ஆகவே, எதிர்காலத்தில் தமிழ்த் திறனாய்வுலகில் திறனாய்வுப் புலமை (Critical Scholarship) ஏற்பட்டு, அதன் காரணமாக இலக்கியத்தின் வளத்தையும், வரலாற்றையும், குறையையும் நிறையையும் கணக்கெடுக்கும் திறனாய்வுக் கோட்பாடு வளரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. {{right|<b>பழ.மு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>வரதராசன், மு.,</b> இலக்கியத் திறன், தாயக வெளியீடு, சென்னை, 1965. <b>ஞானசம்பந்தம் அ.ச.</b> இலக்கியக்கலை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இரண்டாம் பதிப்பு, 1964. <b>பாலசந்திரன் சு.,</b> இலக்கியத் திறனாய்வு, அணியகம், சென்னை, 1978. <b>கைலாசபதி, சி.,</b> இலக்கியமும் திறனாய்வும், பாட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1976. <b>கைலாசபதி, சி.,</b> திறனாய்வுப் பிரச்சினைகள், புக் கவுசு, சென்னை, 1980. <section end="இலக்கியத்‌ திறனாய்வு"/> <section begin="இலக்கிய நடை"/> {{dhr}} {{larger|<b>இலக்கிய நடை:</b>}} நீண்டகாலமாக எழுத்து வழக்கில் உள்ள மொழிகளில் பொதுவாக இலக்கிய நடை என்ற ஒன்றும், மனைச்சூழல் நடை என்ற வேறொன்றும் காணப்படுகின்றன. எழுத்து வழக்கு அற்ற மொழிகளில் இந்த நடை வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. எழுத்து வழக்கினைப் பெற்று விளங்கும் பெரும்பாலான மொழிகளில் மனைச்சூழல் நடை (Informal style) பேச்சு மொழியிலும் இலக்கிய நடை (Formal style) எழுத்து மொழியிலும் இடம் பெறுகின்றன. எழுதப் படிக்க நாம் பயன்படுத்தும் மொழிநடையை இலக்கியநடை எனலாம். ஒவ்வொரு துறையிலும் நூல்கள் எழுதப் பெறுவது பொதுவாக இந்த நடையில்தான். இலக்கியநடை, பெரும்பாலும் படித்தவர்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. மனைச்சூழல் நடை படிக்காதவர்கள், படித்தவர்கள் ஆகிய இருசாராராலும் பயன்படுத்தப்படுகிறது. மனைச்சூழல் நடை நெருக்கமானவர்கள், அயலார்கள் என எல்லோருடனும் உரையாடுவதற்காகப் பேச்சு மொழியில் அமைந்த ஒன்றாகும். படித்தவர்களது மனைச்சூழல் நடை படிக்காதவர்களுடைய மனைச்சூழல் நடையிலிருந்து வேறுபட்டுக் காணப்படும். படிக்காதவர்தம் மனைச்சூழல் நடை வட்டார, சமூகக் கிளைமொழிக் கூறுகளை மிகுதியும் தாங்கிக் கொச்சையாகக் காணப்படலாம். தமிழ், சிங்களம், அரேபியம், கிரேக்கம் போன்ற இருநிலை மொழிகளில் (Diglossic Languages), இலக்கியநடை, மனச்சூழல் நடை ஆகியவற்றிற்கிடையே காணக்கிடக்கும் வேறுபாடுகள், மற்ற இருநிலை அல்லாத மொழிகளில் (Non Diglossic Languages) உள்ள வேறுபாடுகளைவிட மிகுந்தே காணப்படுகின்றன. இருநிலை மொழிகளில் இந்நடை வேறுபாடு பொதுவாகச் சொல்வடிவம், உருபனியல் நிலை, தொடரியல் நிலை எனப் பல்வேறு மொழிநிலைகளில் காணப்படுகிறது. இலக்கியநடை பல மொழிகளில் சில சமூகச் சூழல்களுக்கு மட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. இருநிலை மொழியான தமிழில் உள்ள இலக்கிய நடை கல்வி கற்க, நூல் எழுத மாத்திரமல்லாமல் வேறு சில சமூகச் சூழல்களான அரசியல் இலக்கிய மேடைச் சொற்பொழிவு, வானொலி, தொலைக்காட்சி அறிவிப்புகள் (Announcements), வரலாற்றுக் கதை கொண்ட திரைப்படம், நாடகம் ஆகியவற்றிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. {{right|<b>வி.ஞா.</b>}} <section end="இலக்கிய நடை"/> <section begin="இலக்கியம்"/> {{dhr}} {{larger|<b>இலக்கியம்:</b>}} இலக்கு அல்லது குறிக்கோள் மனித எண்ணங்களில் இலங்கிய வடிவம் பெற்றதால் இலக்கியம் முகிழ்த்தது. இலக்கியத்திற்கு இதுதான் இலக்கணம் என்று வரையறுத்துக் கூறுதல் எளிதன்று. ஆயினும், இலக்கியத்தின் கூறுகளைச் சுட்டிக் காட்டலாம். இலக்கிய வகைகளைப் பகுத்துக் காட்ட இயலும். எல்லா மொழிகளிலும் இலக்கியம் எவ்வாறு தோன்றி வளர்ச்சியுற்றது என்பதை அறிஞர்கள் ஆராய்ந்தனர். அத்தகைய ஆய்வில்கொண்ட கருத்தும் கண்ட முடிபும் இலக்கியத் தோற்றத்தை உய்த்துணரவும், இலக்கிய வளர்ச்சியைக் கணிக்கவும் பயன்பட்டன. {{nop}}<noinclude></noinclude> g88rqz9m2bj2ee0sypcrkbasndrdkom பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/294 250 626339 1933876 1897273 2026-05-15T16:29:33Z ஹர்ஷியா பேகம் 15001 1933876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கியம்‌|266|இலக்குமணப்பிள்ளை, தி.}}</noinclude>{{larger|<b>அறிவுத்திறன்:</b>}} உணர்ச்சிகளுக்கும் கற்பனைகளுக்கும் இடனாக உள்ள இலக்கிய வடிவத்தில் அறிவுத் கிறன் என்றும் கூறு இன்றியமையாததாகும். அறிவியல் உண்மைகளோடு இலக்கிய அறிவுத் திறனை ஒப்பிடுதல் இயலாததாகும். ஆயினும், அறிவியல் கருத்துகளுக்கு முரணானவற்றை இலக்கியப்படுத்துதல் நன்றன்று. அவ்வாறு படைப்பாளி எழுத முற்படுவானாகில் அவன் இயற்றுவனவற்றை நியாயப்படுத்த வேண்டியிருக்கும். உலகம் உருண்டையானது என்று புலவன் பாடுதல் சாலநன்று. ஆயினும் உலகத்தைத் தட்டை எனக் கூறும்போது, குட்டை மனம் படைத்தோர்க்கு உலகம் தட்டையான தோற்றம் கொண்டது என நியாயப்படுத்த வேண்டியிருக்கும். அறிவியலில் உண்மைகளை நியாயப்படுத்த இயலாது; அறிவியல் உண்மைகள் மெய்ப்பிக்கப்படல் வேண்டும். நடப்பியல் உண்மைகள் (Realism) இலக்கியத்தில் நடைமுறை (Reality) உண்மைகள் அல்ல, உண்மைகளை உணர்ந்தவாறு காட்டுவதே நடப்பியல் உண்மைகளாகும். எல்லாக் காலங்களுக்கும் பொதுவான மானிட உண்மைகள் படைப்பாளிகளின் அறிவுத்திறன் என்னும் கூற்றின் வழியாகப் புலனாக்கப்படுதல் இலக்கியத்தின் தனித்தன்மையும் தலைமைத் தன்மையும் ஆகும். {{larger|<b>இலக்கிய வகைகள்:</b>}} இலக்கியத்தின் பொதுத் தன்மைகளைக் கூறும்போது அதன் சிறப்புத் தன்மையைக் காட்ட வேண்டும். இலக்கிய வகை (Genre) இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற மாறுதலைப் பெறுகிறது. உலக இலக்கிய வகைகளை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று, பாடுபொருளினால் ஏற்படும் இலக்கிய வகை. பிறிதொன்று, பாவினத்தால் தோன்றும் இலக்கிய வகை ஆம். பாட்டு அல்லது கவிதை என்னும் இலக்கிய வடிவமே காலத்தால் முற்பட்டது. முருகியல் இன்பக் கூறுபாட்டை மிக எளிய இனிய வடிவத்தில் கவிதை உணர்த்தும் திறன் பெற்றது. கவிதைக்குப் பின்னர்த் தோன்றிய உரைநடை அல்லது கட்டுரை இலக்கியங்களில் சுயசரிதைகளும், வாழ்க்கைக் குறிப்புகளும், நினைவுக் குறிப்புகளும், கடிதங்களும் இலக்கியம் என்னும் உயர்நிலை எய்தின. பல தத்துவ நூல்கள் இலக்கியமாகக் கருதப்படும் அளவிற்குத் திறத்தால் உயர்ந்தன. சொல்வன்மையைப் புலப்படுத்தும் பொழிவுகளும் தரத்தால் இலக்கிய மதிப்பினைப் பெற்றன. அகம், புறம் என்னும் வகையாக்கம் தமிழ் மொழி உலக இலக்கிய வகைக்கு விடுக்கும் செய்தியாகும். இலக்கியம் வாழ்க்கையின் எதிரொளி (Reflection) என்ற கருத்து மாறுதல் பெற்று, இன்று மனிதனின் வாழ்வியல், இலக்கியம் என்னும் ஊடகத்தின் மூலம் ஊடுருவிச் செல்லும்போது பல்வேறு கோணங்களில் (Refraction) பிரிந்து செல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இத்தகைய இலக்கியக் கோணங்களை அளந்து உண்மைகளை நிறுவ ஒப்பீட்டறிஞர் ஈடுபட்டுள்ளனர். {{right|<b>கதிர்.ம.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Butcher, S.H.,</b> Aristotle's Theory of Poetry and Fine Arts, Translated with Critical notes, 1951. <b>Chadwick, H.M. and Chadwick (NK),</b> Growth of Literature Vol. I & II, Cambridge University Press, 1932 & 1936. <b>Hudson, W.H.,</b> An Introduction to the Study of Literature, 1957. <b>Rene Wellek & Austin Warrn,</b> Theory of Literature, 1966. <b>Winchester, C.T.,</b> Some Principles of Literary Criticism, 1950. <section end="இலக்கியம்"/> <section begin="இலக்குமணப்பிள்ளை, தி."/> {{dhr}} {{larger|<b>இலக்குமணப்பிள்ளை, தி. (கி.பி. 1864-1951)</b>}} ஒரு சிறந்த இசைப் பேரறிஞர். தந்தை திரவியம் பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் 3.5.1864–இல் திருவிதாங்கூரில் பிறந்தார். இளங்கலைப் பட்டம் (பி.ஏ.) பெற்ற இவர் தொடக்கத்தில் பாப்புப்பிள்ளையிடமும் பின்னர் வேலுப்பிள்ளையிடமும் இசையை முறையாகக் கற்றார். ஐயா பாகவதரிடமும் சாத்து பாகவதரிடமும் வீணைப்பயிற்சி பெற்றார். இவர் தம் இசைப்பயிற்சிகளை முடித்துத் திருவனந்தபுரம் அரசின் பலதுறைகளில் பணிபுரிந்து படிப்படியாய் முன்னேறி இறுதியில் அரசுக் கருவூலப் பெரும் அலுவலர் ஆகி, இறைபற்றுடனும் நாட்டுப் பற்றுடனும் பணிபுரிந்து, பலரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தார். <section end="இலக்குமணப்பிள்ளை, தி."/> <section begin="இசைப்பணிகள்"/> {{dhr}} {{larger|<b>இசைப்பணிகள்:</b>}} இசைக்கலையை வளர்க்கக் ‘கான சமரசம்’ என்னும் கழகத்தை அமைத்தார். அதில் நண்பர்கள் பலரும் இசையரங்குகள் நிகழ்த்த வாய்ப்புகள் அளித்தார்; இசை வல்லுநர்களை அழைத்துப் பாடுதற்கு ஏற்பாடுகள் செய்தார். திருவனந்தை அரசவை இசைவாணர்களைக் கொண்டு தம் நண்பர்களுக்கும் எளிய மாணவர்களுக்கும் இசை கற்பிக்க ஏற்பாடுகள் செய்தார். தம்முடைய தமிழ்க் கீர்த்தனைகளைப் பல மாணவர்களுக்குக் கற்றுத் தந்து<noinclude></noinclude> pnppbq8ay07kyy03v6iwtvjh2os7pdy 1933877 1933876 2026-05-15T16:30:25Z ஹர்ஷியா பேகம் 15001 1933877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கியம்‌|266|இலக்குமணப்பிள்ளை, தி.}}</noinclude>{{larger|<b>அறிவுத்திறன்:</b>}} உணர்ச்சிகளுக்கும் கற்பனைகளுக்கும் இடனாக உள்ள இலக்கிய வடிவத்தில் அறிவுத் கிறன் என்றும் கூறு இன்றியமையாததாகும். அறிவியல் உண்மைகளோடு இலக்கிய அறிவுத் திறனை ஒப்பிடுதல் இயலாததாகும். ஆயினும், அறிவியல் கருத்துகளுக்கு முரணானவற்றை இலக்கியப்படுத்துதல் நன்றன்று. அவ்வாறு படைப்பாளி எழுத முற்படுவானாகில் அவன் இயற்றுவனவற்றை நியாயப்படுத்த வேண்டியிருக்கும். உலகம் உருண்டையானது என்று புலவன் பாடுதல் சாலநன்று. ஆயினும் உலகத்தைத் தட்டை எனக் கூறும்போது, குட்டை மனம் படைத்தோர்க்கு உலகம் தட்டையான தோற்றம் கொண்டது என நியாயப்படுத்த வேண்டியிருக்கும். அறிவியலில் உண்மைகளை நியாயப்படுத்த இயலாது; அறிவியல் உண்மைகள் மெய்ப்பிக்கப்படல் வேண்டும். நடப்பியல் உண்மைகள் (Realism) இலக்கியத்தில் நடைமுறை (Reality) உண்மைகள் அல்ல, உண்மைகளை உணர்ந்தவாறு காட்டுவதே நடப்பியல் உண்மைகளாகும். எல்லாக் காலங்களுக்கும் பொதுவான மானிட உண்மைகள் படைப்பாளிகளின் அறிவுத்திறன் என்னும் கூற்றின் வழியாகப் புலனாக்கப்படுதல் இலக்கியத்தின் தனித்தன்மையும் தலைமைத் தன்மையும் ஆகும். {{larger|<b>இலக்கிய வகைகள்:</b>}} இலக்கியத்தின் பொதுத் தன்மைகளைக் கூறும்போது அதன் சிறப்புத் தன்மையைக் காட்ட வேண்டும். இலக்கிய வகை (Genre) இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற மாறுதலைப் பெறுகிறது. உலக இலக்கிய வகைகளை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று, பாடுபொருளினால் ஏற்படும் இலக்கிய வகை. பிறிதொன்று, பாவினத்தால் தோன்றும் இலக்கிய வகை ஆம். பாட்டு அல்லது கவிதை என்னும் இலக்கிய வடிவமே காலத்தால் முற்பட்டது. முருகியல் இன்பக் கூறுபாட்டை மிக எளிய இனிய வடிவத்தில் கவிதை உணர்த்தும் திறன் பெற்றது. கவிதைக்குப் பின்னர்த் தோன்றிய உரைநடை அல்லது கட்டுரை இலக்கியங்களில் சுயசரிதைகளும், வாழ்க்கைக் குறிப்புகளும், நினைவுக் குறிப்புகளும், கடிதங்களும் இலக்கியம் என்னும் உயர்நிலை எய்தின. பல தத்துவ நூல்கள் இலக்கியமாகக் கருதப்படும் அளவிற்குத் திறத்தால் உயர்ந்தன. சொல்வன்மையைப் புலப்படுத்தும் பொழிவுகளும் தரத்தால் இலக்கிய மதிப்பினைப் பெற்றன. அகம், புறம் என்னும் வகையாக்கம் தமிழ் மொழி உலக இலக்கிய வகைக்கு விடுக்கும் செய்தியாகும். இலக்கியம் வாழ்க்கையின் எதிரொளி (Reflection) என்ற கருத்து மாறுதல் பெற்று, இன்று மனிதனின் வாழ்வியல், இலக்கியம் என்னும் ஊடகத்தின் மூலம் ஊடுருவிச் செல்லும்போது பல்வேறு கோணங்களில் (Refraction) பிரிந்து செல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இத்தகைய இலக்கியக் கோணங்களை அளந்து உண்மைகளை நிறுவ ஒப்பீட்டறிஞர் ஈடுபட்டுள்ளனர். {{right|<b>கதிர்.ம.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Butcher, S.H.,</b> Aristotle's Theory of Poetry and Fine Arts, Translated with Critical notes, 1951. <b>Chadwick, H.M. and Chadwick (NK),</b> Growth of Literature Vol. I & II, Cambridge University Press, 1932 & 1936. <b>Hudson, W.H.,</b> An Introduction to the Study of Literature, 1957. <b>Rene Wellek & Austin Warrn,</b> Theory of Literature, 1966. <b>Winchester, C.T.,</b> Some Principles of Literary Criticism, 1950. <section end="இலக்கியம்"/> <section begin="இலக்குமணப்பிள்ளை, தி."/> {{dhr}} {{larger|<b>இலக்குமணப்பிள்ளை, தி. (கி.பி. 1864-1951)</b>}} ஒரு சிறந்த இசைப் பேரறிஞர். தந்தை திரவியம் பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் 3.5.1864–இல் திருவிதாங்கூரில் பிறந்தார். இளங்கலைப் பட்டம் (பி.ஏ.) பெற்ற இவர் தொடக்கத்தில் பாப்புப்பிள்ளையிடமும் பின்னர் வேலுப்பிள்ளையிடமும் இசையை முறையாகக் கற்றார். ஐயா பாகவதரிடமும் சாத்து பாகவதரிடமும் வீணைப்பயிற்சி பெற்றார். இவர் தம் இசைப்பயிற்சிகளை முடித்துத் திருவனந்தபுரம் அரசின் பலதுறைகளில் பணிபுரிந்து படிப்படியாய் முன்னேறி இறுதியில் அரசுக் கருவூலப் பெரும் அலுவலர் ஆகி, இறைபற்றுடனும் நாட்டுப் பற்றுடனும் பணிபுரிந்து, பலரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தார். {{larger|<b>இசைப்பணிகள்:</b>}} இசைக்கலையை வளர்க்கக் ‘கான சமரசம்’ என்னும் கழகத்தை அமைத்தார். அதில் நண்பர்கள் பலரும் இசையரங்குகள் நிகழ்த்த வாய்ப்புகள் அளித்தார்; இசை வல்லுநர்களை அழைத்துப் பாடுதற்கு ஏற்பாடுகள் செய்தார். திருவனந்தை அரசவை இசைவாணர்களைக் கொண்டு தம் நண்பர்களுக்கும் எளிய மாணவர்களுக்கும் இசை கற்பிக்க ஏற்பாடுகள் செய்தார். தம்முடைய தமிழ்க் கீர்த்தனைகளைப் பல மாணவர்களுக்குக் கற்றுத் தந்து<noinclude></noinclude> kna241trw4vqwntvk3ahvbth80z3ugh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/295 250 626340 1933878 1897274 2026-05-15T16:31:55Z ஹர்ஷியா பேகம் 15001 1933878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்குமண பாரதியார்|267|இலக்குமண பாரதியார்}}</noinclude>எங்கும் பரப்பினார். அம்மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அரங்கநாத ஐயரும் தாணு சாத்திரியாரும் ஆவார்கள். தம்முடைய தமிழிசைப் பாடல்களைத் திருவனந்தபுரம் அரசவையில் அரசர் முன்னிலையில் அடிக்கடி பாடிக்காட்டி அரசவைப் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். அரசவையில் சில சமயங்களில் இவர் பண்களின் நுணுக்கங்களை விளக்கிக் கூறுவதுண்டு. அரசு வேண்டுகோட்கிணங்கிப் பண்களின் இலக்கணக் குறிப்புகள், இசை வரலாற்றுக் குறிப்புகள் முதலியவற்றை எழுதி அரசுக்குக் கொடுத்தார். அண்ணாமலைச் செட்டியார் தமிழ்நாட்டில் தமிழிசையியக்கம் தொடங்கியபோது இவருடைய பாடல்கள் பெருஞ்செல்வாக்குப் பெற்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவர்க்கு இசைத்தமிழ்ச் செல்வர் என்ற பட்டமீந்தது. இவர் பாடல்கள் இசையரங்குகளில் பலர் பாடும் வண்ணம் சுரப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளன. மதுரையில் 1942–இல் கூடிய மாபெரும் முத்தமிழ் மாநாட்டின் இசைத்தமிழ்ப் பகுதிக்கு இவர் தலைமையேற்றார். இவர் நாஞ்சில் நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் பல திறக்க ஏற்பாடுகள் செய்தார். நண்பர்களுக்குத் தமிழ் ஆர்வமும் தமிழ்ப் பற்றும் ஊட்டுவதற்குத் ‘தமிழர் சங்கம்’ என்ற அமைப்பைச் சட்ட திட்டங்களுடன் உண்டாக்கினார். திருநெல்வேலியில் அறிவுநூற்புலவர் மாநாடு 1935–ஆம் ஆண்டு சிறப்புற நடைபெற்றது. இவர் அந்த மாநாட்டின் தலைவராக விளங்கி வழிகாட்டினார். இவர் தம் தலைமைப் பேருரையில், ‘தமிழ்ச் சொல்லாக்கக் கழகங்களை’ நாடு முழுவதும் ஆங்காங்கு ஏற்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தித் தமிழ்ச் சொல்லாக்க நெறிகளையும் முறைகளையும் விளக்கிக் கூறினார். கலைச் சொற்களால் தமிழ் வளம் பெருக்குதலின் இன்றியமையாமையை வற்புறுத்தினார். கலைச் சொல்லாக்கும் துறையில் இவர் பல ஆண்டுகள் ஆர்வமுடன் உழைத்தார். இவர் சத்தியவதி நாடகம், இலீலா நாடகம், இரவி வர்ம நாடகம், அருமையாள் நாடகம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஞானானந்தன் அடிமாலை, நினைவாட்சி, கீர்த்தனை நூல், ஆங்கிலக் கட்டுரைத் திரட்டு, தமிழ்க் கட்டுரைத் திரட்டு ஆகியவை இவர்தம் பிற நூல்களாகும். இவர் 1950–இல் காலமானார். {{right|வீ.பா.க.சு.}} <section end="இலக்குமணப்பிள்ளை, தி."/> <section begin="இலக்குமண பாரதியார்"/> {{dhr}} {{larger|<b>இலக்குமண பாரதியார்</b>}} கொங்கு நாட்டிலுள்ள மடவளாகம் எனப் பெயரிய ஊரில் தோன்றிய புலவர்; சைவ அந்தணர் மரபினர். மார்க்கண்டே கோத்திரத்தினைச் சேர்ந்த இவர் தந்தையார் பெயர் தேவராசப் பண்டிதர்; தாயார் பெயர் நஞ்சுண்டம்மாள். இரட்டையராக கி.பி. 1768–இல் பிறந்த இருவருள் இவர் இளையவர். ஆதலால், இவர் இலக்குமணன் எனப்பெயர் சூட்டப் பெற்றார். தமையனார் இராமன் எனப்பட்டார். இவர்தம் தந்தையார் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் விளங்கினார். இவர் குழந்தைப் பருவத்திலேயே தந்தையார் இறந்தமையால் செல்வாக்கு மிக்க இவரது குடும்பம் மிக்க துன்பமுற்றது. தாய்வழி உறவினர்கள் இவர்களைத் தம் ஊருக்கு அழைத்துச் சென்றனர். இவர் சிலகாலம் திருவாவடுதுறை மடத்தில் தங்கிக் கல்வி பயின்றார். வடமொழி தென் மொழிகளில் இவர் நல்ல புலமை பெற்றார். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், அரபு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார். தாய்மாமனது ஊரில் வாழ்ந்தபோது, சக்தி வழிபாட்டினரான உத்தண்ட வேலாயுதசாமி என்பவரிடம் பக்தி பூண்டிருந்தார். தேவியின் திருவருள் பெற்ற இவர், பல நோய்களைப் போக்கினார் எனவும் கூறப்படுகிறது. சந்தப் பாடல்களை இன்னிசையோடு பாடவல்ல இவர். ஆடல், பாடல் போன்ற கலைகளில் ஆர்வங் கொண்டிருந்தார். இயற்கையாகக் கவிதை புனையும் ஆற்றல் இவரிடம் அமைந்திருந்தது. இராமநாதபுரம் சேதுபதிமன்னர்பால் சென்று தம் புலமைத் திறங்காட்டி அவரால் சிறப்பிக்கப் பெற்றார். அம்மன்னர் இவருக்குப் பாரதி என்னும் பட்டம் நல்கினார். அவர் இவருக்குப் படியில் முத்தினை அளந்து பரிசாக வழங்கினார் என்றும், அவற்றைச் சிவன்மலை இறைவன் திருக்கோயிலில் அட்ட பந்தனஞ் செய்யுங்கால் பீடத்தினடியில் இட்டார் என்றும் கூறப்படுகிறது. இசைத்தமிழ்ப் புலமை மிக்க இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். கொங்கு நாட்டுப் பகுதியில் பல திருக்கோயில்களுக்குச் சூர்ணிகை, எச்சரிக்கை, அம்மானை, அட்டகங்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். சிவன்மலை இறைவன் மீது சிவன் மலைக் குறவஞ்சி பாடியுள்ளார். இச்சிவன் மலை கொங்கு நாட்டுப் பகுதியில் காங்கேயத்திற்கு வடக்கே 3 கல் தொலைவில் உள்ளது. இக்குறவஞ்சியில் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை இணைத்துள்ளார். இக்குறவஞ்சி 1918–இல் திருச்செங்கோடு தி.அ. முத்துச்சாமி என்பவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஒருசமயம் கரூர் முதல் பேரூர் வரை உள்ள பகுதியில் விளங்கும் 64 திருக்கோயில்களின் நிலங்களை அரசாங்கம் வரிக்காகப் பறிமுதல் செய்தபோது அத-<noinclude></noinclude> 1hu48gyjqmaq4r5v7l34w4ajc3s78tp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/296 250 626341 1933884 1897275 2026-05-15T16:38:33Z ஹர்ஷியா பேகம் 15001 1933884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்குமி|268|இலக்கு மொழி}}</noinclude>னோடு வாதாடி, அவற்றை மீட்டுத் தந்தார். இவர் 90 ஆண்டுகள் வாழ்ந்து காலமானார். <section end="இலக்குமண பாரதியார்"/> <section begin="இலக்குமி1"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி</b>}} திருமாலின் மனைவி, திருமகள் எனப்படுவாள். காண்க: [[திருமகள்]]. <section end="இலக்குமி1"/> <section begin="இலக்குமி2"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|2}}</b>}} இரேவந்தன் ஏறியிருந்த குதிரையின் அழதில் ஈடுபட்டு, விட்டுணுவின் வினாவிற்கு விடை கூறாதிருந்தாள். அவரால் சபிக்கப்பெற்று, இரமை, சஞ்சலை என்னும் பெயர்களையும், பெண் குதிரை வடிவினையும் பெற்றுப் பூமியின் பிறந்து தவம் புரிந்தாள். ‘திருமால் ஆண்குதிரை வடிவில் வந்து அழைத்துச் செல்வார்’ என்று சிவபெருமான் அருளிச் செய்தார். அவ்வாறே திருமால் ஆண்குதிரையாக வந்து இவளைக் கூடி அழைத்துச் சென்றார். <section end="இலக்குமி2"/> <section begin="இலக்குமி3"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|3}}</b>}} இரவிவன்மன் என்பவனுக்கு அமுதபதியிடம் பிறந்தவள். இவள் தாரை, வீரை ஆகியோரின் உடன்பிறந்தவள். இராகுலன் என்னும் இவள் கணவன் திட்டிவிடம் எனும் பாம்பால் இறக்கத் தீக்குளித்து உயிர் துறந்தாள். மறுபிறவியில் மணிமேகலையாகப் பிறந்து, புத்த சமயம் சார்ந்து, அச்சமய நல்லறம் கேட்டாள். <section end="இலக்குமி3"/> <section begin="இலக்குமி4"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|4}}</b>}} ஓரூழிக் காலத்தில் கண்ணுவ முனிவரின் சாபத்தினால் மான் உருவடைந்து காட்டில் திரிந்தாள். காட்டில் தவமியற்றிய திருமாலைக் கண்டு காமுற்று, ஒரு பெண் குழந்தையினைப் பெற்று மறைந்தாள். பின்னர், அக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டது. <section end="இலக்குமி4"/> <section begin="இலக்குமி5"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|5}}</b>}} தருமன் என்னும் பெயருடைய ஒரு மன்னனின் மனைவி. <section end="இலக்குமி5"/> <section begin="இலக்குமி தோத்திரம்"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி தோத்திரம்:</b>}} தமிழகத்தில் சக்தி வழிபாடு பெருகிய காலத்தில் கலைமகள், திருமகள், கொற்றவை போன்ற பெண் தெய்வங்களின் மீது, போற்றிப் பாடல்கள் இயற்றி வழிபடும் மரபு வளர்ந்தது. இவ்வகையில் ஐந்து பாடல் கொண்ட பஞ்சகம் எட்டுப் பாடல் கொண்ட அட்டகம், பத்துப் பாடல் கொண்ட ‘பத்து’ போன்ற சிறிய துதி நூல்கள் பலவாகத் தோன்றலாயின. துதிவகையில் தனித்து ஆக்கப்பெற்ற இச்சிறு நூல்களேயன்றி, புராணம் போன்ற பெரிய நூலின் இடையே துதி வகையாக இடம் பெற்ற சில பாடல்களை எடுத்துத் தனியாக அமைக்கப்பட்ட துதி நூல்களும் தோன்றின. இவ்வகையில் அமைந்த நூல்களுள் ஒன்று இலக்குமி தோத்திரம். இச்சிறு தோத்திர நூல், காசிக்காண்டம் என்னும் தமிழ் நூலிலிருந்து தனியே எடுத்து அமைக்கப்பட்டது. இதனை இயற்றியவர் அதிவீரராமபாண்டியர் ஆவார். இவரது காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். இச்சிறு நூலின் பாடல்கள் காசிக்காண்டத்தின் ஐந்தாம் பிரிவாகிய அகத்தியர் விந்தத்தை அடைந்த அத்தியாயத்தைச் சேர்ந்தனவாகும். காசியில் இறைவனை வழிபட்ட அகத்தியர் தெற்கு நோக்கி வருங்கால், தம்மைப் பணிந்த விந்திய மலைக்கு வாழ்த்துக் கூறி மேலும் செல்லுவாராயினார். அவர் காசியை மனத்தே நினைத்து வணங்கிக் கொல்லாபுரம் என்னும் ஊர்சேர்ந்து அங்குள்ள இலக்குமிதேவியின் மீது ஐந்து பாடல் இயற்றி வழிபட்டார். அப்பாடல்கள் அந்த அத்தியாயத்தின் 27 முதல் 31 முடிய அமைந்த பாடல்களாக உள்ளன. ‘கொழுதி இசை அளிமுரலும்’ எனத் தொடங்கும் பாடல் இதன் முதற்பாடலாக அமைந்துள்ளது. இதனைத் தனி நூலாகப் பதிப்பிக்கும்போது, ‘மூவுலகும் இடரியற்றும்’ எனத் தொடங்கும் முந்திய பாடலையும், ‘என்றினைய பல கூறி’ எனத்தொடங்கும் பிந்திய பாடலையும் சேர்த்து ஏழு பாடல்களில் இத்துதிநூலை உருவாக்கியுள்ளனர். ‘கர கமலம் முகிழ்த்து நாளும், கழிபெருங் காதலில், தொழுவோர் வினைதீர அருள் கொழிக்கும் கமலக்கண்ணாய்’ என்று இலக்குமியை விளித்து இந்நூலாசிரியர் வேண்டுவது சிறப்பாக உள்ளது. இறுதியில் இத்துதியினைப் பயில்வோர் பெரும் போகம் நுகர்ந்திடுவர் என்றும், இத்துதிப் பாடல் பொறிக்கப்பட்ட ஏட்டினைக் கொண்டுள்ள வீட்டில் வறுமை இராது என்றும் கூறப்பட்டுள்ளது. செல்லூர்க் குமாரசாமி முதலியார் தாம் பதிப்பித்த ‘இலக்குமி புகழ்மாலை’ என்னும் நூலில் இந்துதியினையும் சேர்த்து அச்சிட்டுள்ளார். இந்துதிநூல் சென்னை அரசினர் கீழ்த்திசைக் கலைகள் சுவடி நிலையத்தில் உள்ளது. இலக்குமி தோத்திரம் என்னும் பெயரில் அமைந்த பிற துதி நூல்களும் உள்ளன. <section end="இலக்குமி தோத்திரம்"/> <section begin="இலக்குமொழி"/> {{dhr}} {{larger|<b>இலக்குமொழி:</b>}} மொழி கற்றல் – கற்பித்தல் துறையிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பயன்படுகின்ற சொற்றொடரே, இலக்குமொழி ஆகும். குழந்தைப் பருவத்தைக் கடப்பதன் மூலமே குழந்தை தனது முதன்மொழியைத் தாய்மொழியாகக் கற்றுக் கொள்கிறது. மொழியைத் தாய்மொழியாகக் கற்றுக் கொள்ளுதலும் கற்பித்தலும் ஒருவகை. தாய்மொழி அல்லாத பிறமொழியைச் கற்றுக் கொள்ளுதலும் கற்பித்தலும் மற்றொரு வகை. {{nop}}<noinclude></noinclude> 431bo2uyj330021zwli1cccmdo10izg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/297 250 626374 1933887 1897277 2026-05-15T16:40:29Z ஹர்ஷியா பேகம் 15001 1933887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கு மொழி|259|இலக்குவன்‌}}</noinclude>தாய்மொழி அல்லாதவர்களுக்காக வகுப்பறை போன்ற திட்டமிடப்பட்ட சூழல்களில் (Formal Situations) கற்றுக் கொடுக்கின்ற – கற்றுக் கொள்கின்ற தாய்மொழி அல்லாத எந்த ஒரு மொழியுமே இலக்கு மொழிதான் (Target Language). எடுத்துக்காட்டாக, தமிழைத் தாய்மொழியாகப் பேசு, எழுதக் கற்றுக் கொண்டவர்கள் இந்திமொழி கற்கிறார்கள் என்றால் இந்தி இலக்குமொழியாகிறது; தாய்மொழி தமிழ் மூலமொழி (Source Language) ஆகிறது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத் தமிழ் கற்பிக்கப்படும்போது தமிழ் இலக்கு மொழியாகிறது; தாய்மொழி இந்தி மூலமொழியாகிறது. வேறுவிதமாகச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் கற்ற அந்த முதன் மொழி – தாய்மொழி மூலமொழியாகிறது; அதன் பின்னர்க் கற்சிற ஒவ்வொரு மொழியுமே இலக்குமொழியாகிறது. இலக்குமொழி என்பதனையே பிறமொழி என்றும், இரண்டாம் மொழி என்றும், அயல் மொழி என்றும் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றனர். பிறமொழி கற்பிக்கும்போது மூலமொழிக் கூறுகளையும் (அதாவது கற்பவரது தாய்மொழிக் கூறுகளையும்) இலக்குமொழிக் கூறுகளையும் (அதாவது புதிதாகக் கற்பிக்கப்படப்போகும் பிறமொழிக் கூறுகளையும்) ஒப்பிட்டு, இரண்டு மொழிகளுக்கும் இடையே மொழி அமைப்பில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை இனங்கண்டு கொள்வர். இச்செயல்முறை ஒப்பு மொழியியலின் பாற்படும். பிதமொழி கற்கும்போது, முன்பே கற்றுத் தெளிந்திருக்கும் முதன்மொழியின் (மூலமொழி) மொழிக் கூறுகள் குறுக்கிட்டு, பிறமொழி கற்றலில் தொல்லை விளைவிக்கலாம். இலக்கு மொழியில் மூலமொழியின் மொழிக்கூறுகள் குறுக்கீடுகளாகத் தோன்றலாம். எடுத்துக்காட்டாக, இந்திமொழியில் குறில்–நெடில் வேறுபாடு எகரத்திலும் ஒகரத்திலும் கிடையாது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் கற்கும்போது, தொடக்க நிலையில் தமது தாய்மொழியில் இயல்பாக அமைந்துள்ள இம்மொழிக் கூறுகளின் குறுக்கீட்டால், தமிழ்ச் சொற்களான எலி, பெட்டி என்பவற்றைத் தவறாக *ஏலி, *பேட்டி எனவும், தமிழ்ச் சொற்களான ஒன்று. தொங்கு என்பவற்றை தவறாக *ஓன்று, *தோங்கு எனவும் ஒலிக்கலாம்; எழுதலாம். இந்தி மொழியில் இரண்டாம் வேற்றுமைக்கும் நான்காம் வேற்றுமைக்கும் பொதுவாக உள்ள வேற்றுமை உருபு ‘கோ’ என்பதாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் கற்கும் தொடக்க நாள்களில் இலக்குமொழியான தமிழைப் பேசும்போதும் எழுதும்போதும் மூலமொழியான இந்தி மொழியின் இம் மொழிக் குறுக்கீட்டால் எந்தத் தமிழ் வாக்கியங்களில் நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வைப் பயன்படுத்துவது, எந்தத் தமிழ் வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’யைப் பயன்படுத்துவது என்பது புரியாமல் தடு மாறிப் பின்வரும் இலக்கணப் பிழையான வாக்கியங்களைப் பேசவும் எழுதவும் நேரிடலாம். ::{{overfloat left|align=right|padding=1em|✽}} நான் அவனுக்குப் பார்த்தேன் ::{{overfloat left|align=right|padding=1em|✽}} நான் அப்பாவைக் கொடுத்தேன் பிறமொழி கற்பிக்கும்போது அம்மொழியில், அதாவது இலக்கு மொழியில், நேரிடுகின்ற இவை போன்ற குறுக்கீடுகள் நடைமுறைச் சிக்கல்கள் ஆகும். இந்நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கற்பவரது தாய்மொழி (மூலமொழி) உதவுகிறது. மொழி கற்பவர் தம் பிழைகள் இலக்குமொழியில் காணப்படும் போது அப்பிழைகளுக்கான காரணத்தை, மூலத்தையும் மூலமொழிக் கூறுகளையும் ஒப்பிட்டு நோக்குவதால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. காரணம் கண்டுபிடிக்கப்படும்போது பிழை நீக்க ஒலிப்பு முறைப் பயிற்சி (Remedial Pronounciation Drill), பிழை நீக்க வாக்கியப் பயிற்சி (Remedial Structural Drill) போன்றவற்றைக் கொடுக்கவும்; இப்படிப்பட்ட பிழைநீக்கப் பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இலக்குமொழியைச் செவ்வையாகக் கற்பிக்கவும் முடிகிறது. மூலமொழியில் உள்ள நூல்களை எந்த மொழியில் மொழி பெயர்க்கிறோமோ அந்த மொழியையும், ஒரு மொழியில் உள்ள சொற்களைக் கடன் வாங்கி எந்த மொழியில் பயன்படுத்துகிறோமோ அந்த மொழியையும் இலக்குமொழி என்பர். {{right|<b>வி.ஞா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Lado, Robert,</b> Language Teaching: A Scientific Approach, Tata McGraw – Hill Publishing Co., Ltd, New Delhi, 1964. <b>Thirumalai, M.S.,</b> Learning Theories and Linguistics: An Introduction, Tamil Nuulagam, Madras, 1977. <section end="இலக்குமொழி"/> <section begin="இலக்குவன்"/> {{dhr}} {{larger|<b>இலக்குவன்</b>}} தசரதச் சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களுள் ஒருவன்; மூன்றாமவன்; சுமத்திரையின் மகன். இவன் உடன்பிறந்தவன்<noinclude></noinclude> 0z5uda184iyq6gavp7n10tkdopsp4tw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/301 250 626382 1933890 1897455 2026-05-15T16:41:58Z ஹர்ஷியா பேகம் 15001 1933890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்குவனார்‌, சி.|273|இலக்குவனார்‌, சி.}}</noinclude>அவ்வுரை வருமாறு:– ‘வாலி! நின்தம்பி சுக்கிரீவன் முன்புவந்து அண்ணலின் திருவடியை அடைக்கலமாக அடைந்து வேண்டினான். அவன் வேண்டுகோளை ஏற்று, நின்னை எமனுலகிற்கு அளிப்பதாக வரமளித்தனன். இப்போது நின்முன் அண்ணல் தோன்றியிருந்தால் உயிரின்பாலுள்ள ஆசையால் நீயும் அண்ணலை அடைக்கலமாக அடைந்திருப்பாய். அப்போது சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத குறை வந்துசேரும். எனவேதான் மறைந்து நின்று அம்பு எய்தான்’. மாயாசீதையை அழித்து அயோத்தி செல்வதாகப் போக்குக் காட்டி, அனுமனை ஏய்த்து, நிகும்பலையில் வேள்வி ஒன்று இயற்ற வேண்டி இந்திரசித்தன் மறைகிறான். அனுமன் அரற்றியவாறு அயோத்தி நோக்கி இந்திரசித்தன் ஏகியதாக இராமன்பால் வந்து கூறுகிறான். அப்போது இராமன் அயோத்திக்கு விரைந்து செல்ல உபாயம் யாதுஎனக் கேட்டுக் கலங்குகிறான். இலக்குவனோ, ‘அய்யா இராவணன் வேலுக்கும் பிரமாத்திரத்திற்கும் மயங்கிய என்னைப் போன்ற மெலியனோ பரதன்; இந்த இந்திரசித்து அல்ல எவர்வரினும் மூன்று உலகத்தையும் அழித்து எதிர்த்தவனையும் அவன்தன் இனத்தையும் ஒழித்து நிற்கும் பரதனை அயோத்தி சென்றால் நீங்கள் காணலாம்’ என்று பரதனின் ஆற்றலைத் தக்க இடத்தில் எடுத்துரைத்து இராமனின் கலக்கத்தைப் போக்குகிறான். இவ்வாறு, அன்பிலும் ஆற்றலினும் பண்பிலும் பயனிலும் அறத்திலும் திறத்திலும் சிறந்தோங்கியவன் இலக்குவன். வைணவ மரபின்படி ‘கைங்கரிய சம்பத்துக்கு’ உரியன் இவன்; ஆண்டவனுக்குப் பக்தி செய்து பணியாற்றும் நெறியினைக் கற்பித்துக் கொடுத்த முதல் பாகவதனும் இவனே. {{right|<b>பொன்.சௌ.</b>}} <section end="இலக்குவன்"/> <section begin="இலக்குவனார், சி."/> {{dhr}} {{larger|<b>இலக்குவனார், சி.:</b>}} இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் வாய்மேடு என்னும் சிற்றூரில் 17–11–1910–இல் பிறந்தார். மு. சிங்கார வேலுத் தேவர், அ. இரத்தினம்மாள் ஆகிய பெற்றோர்க்கு இலக்குவனார். மூன்றாம் மகனாவார். இவர் 1936–ஆம் ஆண்டில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். சாமி சிதம்பரனார், கரத்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, சுப்பிரமணிய சாத்திரியார் முதலிய தமிழ் அறிஞரிடம் பாடம் கேட்டார். இவர் 1936 முதல் 1943 வரை பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமைத் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். பின்னர், 1945 முதல் 1965 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி, விருதை செந்திற்குமாரநாடார் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்த் துறைத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 301 |bSize = 480 |cWidth = 148 |cHeight = 193 |oTop = 110 |oLeft = 273 |Location = center |Description = }} {{center|இலக்குவனார், சி.}} தமிழ்நாட்டில் 1965–இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்தமையால் சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் இரண்டாண்டுக்காலம் அரசியல் ஈடுபாடும் மொழிக்காப்பு முனைப்பும் கொண்டு எழுதியும் பேசியும் வந்தார். மாத இதழாகத் தாம் நடத்தி வந்த ‘குறள்நெறி’ ஏட்டை ‘நாளிதழ்’ நிலைக்கு உயர்த்தினார். அறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஓராண்டு (1967–68) அப்பதவியில் இருந்தார். பின்னர், ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இரண்டாண்டுகள் (1968–70) பணிபுரிந்தார். இலக்குவனார் தம் பணிக்காலத்தில் ஆசிரியப் பணியோடு அமையாது பல்கலைக்கழகக் கல்வி அமைப்புகளிலும் இடம்பெற்று விளங்கினார். சென்னை, அண்ணாமலை, உசுமானியா ஆகிய பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுவின் உறுப்பினராகிப் பணிபுரிந்துள்ளார். சென்னை, உசுமானியா ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் விளங்கினார். தமிழ்நாடு பல்-<noinclude></noinclude> l584j4v48l5teqb11iqtnhe8zoxyc6x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/302 250 626388 1933893 1897456 2026-05-15T16:43:55Z ஹர்ஷியா பேகம் 15001 1933893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்சம்பர்க்கு|274|இலக்சம்பர்க்கு}}</noinclude>கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்திருக்கிறார். தமிழகப் புலவர் குழுவின் செயலராகவும் தொண்டாற்றியுள்ளார். இலக்குவனார் தம் வாழ்க்கைப் போரின் நடுவே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ்த் தொண்டையே தம் வாழ்நாட் பணியாக ஏற்று வாழ்ந்த பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார் அவர்கள் 3–9–1973–இல் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார். {{Right|<b>வீ.மு.</b>}} <section end="இலக்குவனார், சி."/> <section begin="இலக்சம்பர்க்கு"/> {{dhr}} {{larger|<b>இலக்சம்பர்க்கு</b>}} ஐரோப்பாவின் மிகப் பழமையானதும், சிறியதுமான சுதந்தர நாடுகளுள் ஒன்று; வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது மேற்குச் செருமனி, பிரான்சு, பெல்சியம் போன்ற நாடுகளின் இடையில் உருவாகியுள்ள சிறு நாடு. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 302 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 239 |oTop = 241 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|இலக்சம்பர்க்கு}} பரப்பு: இலக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 ச.கி.மீ. இதன் மேற்கில் பெல்சியமும், தெற்கில் பிரான்சும், கிழக்கில் செருமானியக் கூட்டாட்சிக் குடியரசு எனப்படும் மேற்குச் செருமனியும் எல்லைகளாக உள்ளன. இது கடல்களால் சூழப்படாத உள்நாட்டுச் சிறுநாடு. மக்கள்தொகை: இலக்சம்பர்க்கின் மக்கள் தொகை 1981–ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 3,64,000 ஆகும். இலக்சம்பர்க்கு நகரமே இந்நாட்டின் தலைநகருமாம். இந்நகரத்தின் மக்கள்தொகை 79,000. மக்கள்: இலக்சம்பர்க்கு மக்களுக்குப் பெல்சியம், பிரான்சு, மேற்குச் செருமனி ஆசிய நாட்டு மக்களோடு நெருங்கிய தொடர்புண்டு. எனினும், இவர்கள் தமக்கென்ற சுதந்தர உணர்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதும் உண்மை. வளமான நல்வாழ்வு வாழும் இவர்கள் சிறந்த உணவு, வாழ வசதியான வீடு, வீட்டுக்குதவும் பல்வகை எந்திரக் கருவிகள் முதலியவற்றைக் கொண்டு வாழ்கிறார்கள். பன்றி இறைச்சி, மீன் போன்றவை இவர்கள் சுவைத்து உண்ணும் உணவு வகைகள், பீர், திராட்சைச் சாற்றில் உருவாகும் சாராயம் இவர்களின் குடிவகைகள். மக்கள் அழகான கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களின் பேச்சு மொழி இலெட்சுபர்க்கிசு என்னும் செருமானியக் கலப்பு சொாழியாகும். நிலம்: இலக்சம்பர்க்கில் ஆர்டன்சு (Ardennes), பான்பேய்சு (Bonpays) என்று பிரிக்கப்படும் இருவகை நிலப்பிரிவுகளைக் காணலாம். ஆர்டன்சு பிரிவு இலக்சம்பர்க்கின் வடபகுதியின் மூன்றில் ஒரு பங்கை ஆட்கொண்டுள்ளது. ‘பான்பேய்சு’ என்றால் நன்னிலம் என்று பொருள்படும். ஆர்டன்சில் உள்ள புர்க்பிளாட்சு 550 மீ. உயரமுள்ள மலையுச்சியாகும். இந்நாட்டின் மிக உயர்ந்த பகுதியும் இதுதான். பான்பேய்சு நிலப்பிரிவில் பாயும் ஆறுகளின் பலனாக இங்குப் பண்ணைகள் உள்ளன. தட்பவெப்பநிலை: இலக்சம்பர்க்கின் பெரும் பகுதி குளிர்ந்த, ஈரக்கசிவான தட்பவெப்பநிலையைக் கொண்டது. தென்மேற்கு இலக்சம்பர்க்கில் 100 செ.மீ. வரையிலும், தென்கிழக்கில் 30 முதல் 40 செ.மீ. வரையிலும் மழை பொழிகிறது. பொருளாதார நிலை: இரும்புத்தாதுவே இலக்சம்பர்க்கின் விலைமதிப்பற்ற உலோகமாகும். தென்பகுதிச் சுரங்கங்களில் இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. தொழிலாளர்களுள் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உருக்கு ஆலைகளில் பணியாற்றுகின்றனர். பான் பேய்சில் உள்ள உழவர்கள் ஓட்சு, உருளைக்கிழங்கு, கோதுமை போன்ற பயிர் வகைகளைப் பயிரிடுகின்றனர். வரலாறு: இலக்சம்பர்க்கின் வரலாறு கி.பி. 963–ஆம் ஆண்டில் தொடங்கியது. ஆர்டினசைச் சார்ந்த சிக்பிரிடு பிரபு முதன்முதல் இலக்சம்பர்க்கு நகரம் இருக்குமிடத்தில் கோட்டையொன்றைக்<noinclude></noinclude> o87tlajrby3ztybdz0qh8s4dp4kxo68 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/303 250 626390 1933894 1897457 2026-05-15T16:45:24Z ஹர்ஷியா பேகம் 15001 1933894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்சம்பர்க்கு|275|இலக்சம்பர்க்கு நாட்டில்‌ கல்வி}}</noinclude>கட்டினார். என்றி என்பாரின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1308–ஆம் ஆண்டில் இலக்சம்பர்க்குச் சிறப்புப் பெற்றது. என்றியின் பேரர் நான்காம். சார்லசு இதனை ஒரு பெருங்குடி மக்கள் ஆட்சிப்பகுதியாக (Duchy) மாற்றினார். இது கி.பி. 1443 வரை அவர்கள் கைவசம் இருந்தது. பின்னர், இலக்சம்பர்க்கு நெதர்லாந்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. ஏறத்தாழ 450 ஆண்டுகள் அவர்களின் ஆட்சியில் இருந்தது. வியன்னா மாநாடு கி.பி. 1815–ஆம் ஆண்டில் கூடியது. அது இலக்சம்பர்க்கை நெதர்லாந்தின் ஆட்சிக்குட்படுத்தியது. இலக்சம்பர்க்கு கி.பி. 1839–ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்றது. எனினும், தச்சு அரசர்கள் கி.பி. 1890–ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆண்டார்கள். வில்கெல்மினா என்ற தச்சு அரசியார் காலத்தில் தச்சிய (The Dutch) ஆட்சி இங்கு முடிவுற்றது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 303 |bSize = 480 |cWidth = 187 |cHeight = 198 |oTop = 259 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|இலக்சம்பர்க்கு நகரம்}} மீண்டும் பெண்ணொருத்தி 1912–ஆம் ஆண்டில் அரசியாக ஆட்சி செய்யும் சட்டமாற்றம் செய்யப்பட்டது. கார்லெட்டு என்பாரின் ஆட்சி 1964 வரை நடைபெற்றது. பின்னர், இளவரசர் சீன் (Prince Jean) என்பார் புகழ் பெற்ற கோமகனாகப் (Grand Duke) பதவி ஏற்றார். முதல் உலகப் போரின் போதும் இரண்டாம் உலகப் போரின் போதும் செருமானியர்கள் இலக்சம்பர்க்கைக் கைப்பற்றிக்கொண்டனர். வரலாற்றுப் புகழ் பெற்ற, 1944–45–ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைவுப் போர் (Battle of the Bulge) வட இலக்சம்பர்க்கில்தான் நடைபெற்றது. இப்போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஆம் (Hamm) என்னுமிடத்தில் புதைக்கப்பட்டனர். இலக்சம்பர்க்கு 1945–ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடாயிற்று. பென்லக்சு (Benelux) எனப்படும் பெல்சியம், நெதர்லாந்து, இலக்சம்பர்க்குப் பொருளாதார ஒன்றியத்தில் இந்நாடு 1948–இல் சேர்ந்தது. வட அட்லாண்டிக்கு உடன்படிக்கை இயக்கத்திலும் இந்நாடு 1949–இல் சேர்ந்து கொண்டது. இந்நாடு 1950–இல் ஐரோப்பிய நிலக்கரி உருக்குக் குழுவின் உறுப்பு நாடாகியது. மேற்கூறப்பட்ட மூன்று இயக்கங்களும் 1967 இல் இணைந்து உருவானது தான் ஐரோப்பியப் பொருளாதாரக் குழு (EEC) என்பதாகும். இக்குழுவின் நீதிமன்றம் இலக்சம்பர்க்கில் உள்ளது. <section end="இலக்சம்பர்க்கு"/> <section begin="இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி:</b>}} இலக்சம்பர்க்கு நாட்டில் மழலையர் கல்வியுடன் பள்ளிக்கல்வி தொடங்குகிறது. மழலையர் கல்வியின் தலையாய நோக்கம், மாணவர்களுக்குக் கல்விப் பயிற்சியளித்துத் தொடக்கக் கல்விக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவதேயாகும். நான்கு வயதில் கூட மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேரலாம். ஆனால், குழந்தைகள் தங்கள் ஐந்து, ஆறு வயதுகளில் மழலையர் பள்ளிகளில் சேர்ந்து பயிலுவது இந்நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் குழந்தைகள் குறிப்பாகப் படிக்கவும் எழுதவும் கணக்கிடவும் பழகுகின்றனர். 7,500 குழந்தைகன் 1981–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, மழலையர் பள்ளிகளில் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இலக்சம்பர்க்கு (Luxembourg) மொழியே இப்பள்ளிகளில் கற்பித்தல் மொழியாகும். இந்நாட்டில் 541 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ 28,000 மாணவர்கள் பயிலுகின்றனர். தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு ஆறு ஆண்டுகள். ஏழு வயது நிறைந்த குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேர்ந்து, பன்னிரண்டு வயதில் ஆறாம் வகுப்பினை முடிக்கின்றனர். செருமானிய மொழியை முதல் வகுப்பிலிருந்து குழந்தைகள் கற்கத் தொடங்குகின்றனர். இரண்டாம் வகுப்பு முடியும் தறுவாயில், குழந்தைகளுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிக் கல்வி அளவில் குழந்தைகள் இரு அயல் மொழிகளைக் கற்கின்றனர். தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:16 என்ற அடிப்படையில் உள்ளது. {{nop}}<noinclude></noinclude> 978msa0db4b2o4nl8zvlrnc8mpnnrv3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/305 250 626394 1933895 1897459 2026-05-15T16:47:19Z ஹர்ஷியா பேகம் 15001 1933895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலங்கணி|277|இலங்காசுடர்‌}}</noinclude>ஆசிரியராவதற்கு ஒருவர் நாலாண்டுக் கல்வியும், ஓராண்டு ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். கற்பித்தல் கல்வி நிறுவனத்தில் கல்வியாய்வு மேற்கொள்ளப்படுகிறது. தொடக்கப் பள்ளிக் கல்விச் சிக்கல்களில்தாம் மிகுதியான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. மொழியைச் கற்றுக் கொள்வதில் வெளிநாட்டுக் குழந்தைகள் அடையும் இடர்ப்பாடுகள் குறித்தும் தரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. <section end="இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி"/> <section begin="இலங்கணி"/> {{dhr}} {{larger|<b>இலங்கணி</b>}} இராமாயணக் கதைமாந்தருள் இடம்பெறும் ஒரு பெண். இவள் மதில் சூழ்ந்த இலங்காபுரிக் கோட்டை வாயிலைக் காவல் பூண்டிருந்தவளாவாள். கம்பன் இலங்காதேவி என்று இவள் பெயரைக் குறிப்பிட்டுள்ளான். சீதையைத் தேடிக் கடலைத் தாண்டி இலங்கை அடைந்த அனுமான் அந்நகரக் கோட்டைமதிலின் பெருமையையும் அதன் காவல் திறத்தையுங் கண்டு வியந்து, அவ்வாயில் வழியே உட்செல்ல விரும்பாது மதிலைத்தாண்டி உள்புக முயன்றான். அப்போது இலங்கணி ‘யாரடா’ என்று இடைமறித்து வினவினாள். இலங்கணிக்கும் அனுமனுக்கும் நடந்த போரில் இவள் அவன் மீது சூலத்தினை ஏவினாள். அப்படையினை அனுமன் முறித்துச் சிதைத்தான். இவள் தொடர்ந்து ஏவிய படைகள் அனைத்தையும் பற்றி, விண்ணில் எறிந்த அனுமன் பெண்ணைக் கொல்லுதல் பழியாம் என்றெண்ணி, இவள் மார்பில் ஓர் அடி அடித்தான். அவ்வளவில் இவள் தளர்ந்து தரையில் வீழ்ந்து, பின், எழுந்து அனுமனிடம் தன் வரலாறு கூறினாள். தன் பெயர் இலங்கை மாதேவி என்பதாகவும், பிரமன் ஏவலால் இலங்கை நகரைக் காப்பதாகவும், தன் கடமைக்கு ஊறு நேர்ந்தமையால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறி மன்னிக்க வேண்டினாள். ‘ஒரு குரங்கு வந்து உன்னைக் கையால் தீண்டும் காலம்வரை நீ இக்காவல் தொழில் புரிய வேண்டும்’ என்பதும், ‘அதற்குப் பின் இந்நகரம் அழிவது உறுதி’ என்பதும் பிரமன் தனக்கிட்ட சாபம் என்பதையும் கூறினாள். பின்னர், அனுமன் இலங்கையுள் புகுந்தான். இலங்கணி எட்டுத் தோள்களும், நான்கு முகமும், உலகினைத் தொட்டு மீளும் மார்பும், சுழலும் கண்களும், கூற்றுவனை ஒத்த வலிமையும் உடையவள் என்று கம்பன் கூறுகிறான். மேலும், வேல், வாள், சூலம், கதை, பாசம் முதலிய படைக்கலன்களைக் கையிற் கொண்டவள் என்றும், திங்களைப் பிளந்து வைத்தது போன்ற எயிற்றினை உடையவள் என்றும், கண்டால் காலனும் நடுங்கும் சினமுடையவள் என்றும் இவளைக் குறிப்பிட்டுள்ளான். இராம நாடகம் எழுதிய அருணாசலக் கவிராயர், இவளைக் குறிப்பிடும் போது, ‘தாரம் உள்ள அரக்கி அரக்கி இலங்க கணிதான், ஆல காலம் என் வடவாசற் காவற்காரி’ என்று சித்திரித்துள்ளார். இவள் அனுமனுடன் புரிந்த போரினையும் அதன் முடிவினையும் ‘ஆரடா என்றதட்டி வந்தாள் அனுமான் கையால் அறை கொண்டாள் கொண்டளவே தறை கண்டாளே’ என்று நயமுறக் காட்டியுள்ளார். <section end="இலங்கணி"/> <section begin="இலங்காசுடர்"/> {{dhr}} {{larger|<b>இலங்காசுடர்</b>}} வடமேற்கு இங்கிலாந்திலுள்ளதொரு நகரம்; இலங்காசயர் மாவட்டத்தின் தலைநகரம். இலண்டன் நகருக்கு 370 கி.மீ. வடமேற்கில் உள்ள இந்நகரம் இலூனே ஆற்றங்கரையொட்டி அமைந்துள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 305 |bSize = 480 |cWidth = 178 |cHeight = 169 |oTop = 232 |oLeft = 256 |Location = center |Description = }} {{center|இலங்காசுடர்}} இலங்காசுடர் (Lancaster) நகரம் உரோமானியக் கோட்டையாக இருந்தது. நார்மானிய வெற்றியின்போது இது பாய்ட்டோ உரோசர் என்பாரின் வசமிருந்தது. பின்னர், கி.பி. 1266–இல் மூன்றாம் என்றி அரசரின் சொத்தாக இருந்த இம்மாநகர், அவர் மகன் எட்மண்டுக்குச் சொந்தமாயிற்று. சான்காண்ட்டு என்பார் கி.பி. 1362–இல் சாசனம் பெற்று இங்குக் கூட்டங்கள் நடத்தும் சிறப்புரிமைகனைப் பெற்றார். இலங்காசுடர் தியூக்கு (Duke) என்றி என்பாருக்கு இங்கிலாந்தின் அரசுரிமையை உறுதிப்படுத்தப் பாராளுமன்றம் கி.பி. 1399–இல் சட்டமியற்றியது. அவரே நான்காம் என்றி என்னும் பட்டத்துடன் இலங்காசுடர் மரபின் முதல் அரசரானார். அவர் கி.பி. 1399–இலிருந்து 1461 வரை இங்கிலாந்தை அரசாண்டார். நான்காம் என்றியின் மகனும், பேரனாகிய ஐந்தாம் என்றியும். ஆறாம் என்றியும்<noinclude></noinclude> t6lki1pwzjc50wzp69bq5hmkcd8kfsy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/306 250 626396 1933896 1897460 2026-05-15T16:48:39Z ஹர்ஷியா பேகம் 15001 1933896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலங்காசுடர்‌|278|இலங்கை}}</noinclude>இலங்காகடர் மரபினைச் சார்ந்த இருவரும் இங்கிலாந்தின் முடிமன்னர்களாக ஆண்டனர். ஆறாம் என்றியின் மகன் இலங்காசுடர் மரபின் இறுதி அரசராவார். அவர் உரோசாப்பூச் சின்னப் போரின் போது கொல்லப்பட்டார். இலங்காசுடர் ஆற்றங்கரைத் துறைமுகம் செய்தொழில் உற்பத்தி மையம் அமையப்பெற்ற நகரம். பருத்தி, இரயான், பட்டுத் துணிகள் ஆகியவை இந்நகரில் உற்பத்தியாகும் சிறப்புப் பொருளாகும். இலைனோலியம், மரச்சாமான்கள், பீர், புத்தகத்துணி, பாய், பின்னல் ஆடைகள் போன்ற பிற பொருள்களும் இங்கு உற்பத்தியாகின்றன. இலங்காசுடரின் மக்கள்தொகை 1,20,914 ஆகும் (1981). இலங்காசுடர் என்னும் பெயரில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களுள் ஒன்றான பென்சில்வேனியாவில் பிறிதொரு நகரம் உள்ளது. இந்நகரம் கோனெசுதோகா (Consetoga) ஆற்றங்கரையை ஓட்டியுள்ளது; பிலடெல்பியா நகருக்கு 104 கி.மீ. மேற்கில் அமைந்துள்ளது. இதுவும் அமெரிக்காவிலுள்ள இலங்காசுடர் மாவட்டத்தின் தலைநகரமாகும். இப்பகுதியில் செருமானியர், மோரோவியர், ஆங்கிலேயர், இசுகாட்டியர், வேல்சியர், அயர்லாந்தார் போன்றோர் முதன்முதலில் குடியேறினர். இங்கிலாந்திலிருந்த இலங்காகடர் நகரத்தின் நினைவாக இதனை இலங்காசுடர் மாவட்டம் (கவுண்டி) என்னும் பெயரில் கி.பி. 1729–இல் அமைத்தனர். செல்வச் செழிப்புமிக்க கிராமங்களைச் சுற்றிலும் கொண்ட இலங்காசுடர், பல வகையான வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. புகையிலை, கோதுமை போன்றவை சிறப்பான உற்பத்திப் பொருள்கள், கிழக்கில் உருவாகியுள்ள பெருமைமிக்க பெரும் கால்நடைச் சந்தையாக இந்நகர் கருதப்படுகிறது. இலைனோலியம், தக்கை, கடிகாரங்கள், தொலைக்காட்சிக் குழல்கள், பொம்மைகள் போன்றவை செய்தொழிற் பொருள்கள். கோளத் திரளமைப்புகள், இயந்திரங்கள், கற்கண்டு, பருத்தி, பட்டு, உரோம ஆடைகள் போன்றவை ஏனைய உற்பத்திப் பொருள்கள். இலங்காசுடர் பகுதியின் மொத்த விற்பனைக் கூடமாகவும் சில்லறை வாணிகக் கூடமாகவும் இந்நகரம் விளங்குகிறது. குடியரசுத் தலைவர் சேம்சு புசானன் என்பாரின் வீட்லாந்து என்னும் வீடு இலங்காசுடரில் நினைவுச் சின்னமாக இருக்கிறது. இங்குப் பல கல்லூரிகளும் உள்ளன. இந்நகரின் மக்கள் தொகை 54,725 ஆகும். <section end="இலங்காசுடர்"/> <section begin="இலங்கை"/> {{dhr}} {{larger|<b>இலங்கை</b>}} தெற்கு ஆசியாவிலுள்ளதொரு சுதந்திர நாடு. இது ஒரு தீவு. இதனைச் சிரிலங்கா (SriLanka) என்பர். இது இந்தியக் குடியரசின் தென் கோடியில் அமைந்துள்ளது. இது 1972–ஆம் ஆண்டில் குடியரசாயிற்று. இலங்கையை மன்னார் வளைகுடாவும் பாக்சு நீர்ப்பிரிவும் இந்தியாவினின்றும் பிரிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாடு கிழக்கில் வங்காள விரிகுடாவின் பாகத்தையும் கொண்டுள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 306 |bSize = 480 |cWidth = 181 |cHeight = 189 |oTop = 181 |oLeft = 261 |Location = center |Description = }} {{center|இலங்கை}} இலங்கைத் தீவின் பரப்பு 65,610 ச.கி.மீ. ஆகும். மக்கள்தொகை 1,52,50,000 (1982–ஆம் ஆண்டு மதிப்பீடு). இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பகுதியில் உயர்ந்த மலைகள் உள்ளன. அவை இயற்கை எழிலுக்கு எடுத்துக்காட்டானவை. மலைத்தொடர்கள் ஏறத்தாழ 2700 மீட்டர் உயரமுடையவை. இம்மலைத்தொடர்களின் கிழக்கு, தெற்கு, மேற்கு விளிம்புகளில் குறுகிய கடற்கரைச் சமவெளியைக் காணலாம். வடபகுதியில் பரந்த தாழ்நிலங்கள் உள்ளன. மத்திய மலைப்பகுதிகளிலிருந்து ஆறுகள் அனைத்துத் திக்குகளிலும் பாய்ந்து ஓடி கடலைச் சென்றடைகின்றன. இலங்கை உலக நடுக்கோட்டிற்கு அண்மையிலுள்ளதால் இதன் தட்பவெப்பநிலை வெப்பமண்டலத்தைச் சார்ந்ததாக உள்ளது. தாழ்நிலப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் வெப்பம் மிகுந்து காணப்படு-<noinclude></noinclude> amh1l3gwtwnxekdn913ami3wl7ewkbx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/315 250 626406 1933897 1897469 2026-05-15T16:50:40Z ஹர்ஷியா பேகம் 15001 1933897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலங்கை|287|இலங்கைப்‌ பல்கலைக்‌ கழகம்‌}}</noinclude>சிரீலங்கா சுதந்திரக் கட்சி [Sri Lanka Freedom Party-SBFP] என்பர். இக்கட்சி நாற்றுக்கு நூறு தேசிய வாதிகளின்கட்சி; பரம்பரைப் பண்பாட்டைப் பேணி இலங்கையின் அரசியலிலும் பண்பாட்டு வாழ்விலும் இருந்த மேலை நாட்டுச் செல்வாக்கை ஒழிக்க வேண்டுமென இக்கட்சி பாடுபட்டது. இக்கட்சி 1956–ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றுக் கூட்டணி அமைச்சரவையொன்றை நிலைநாட்டியது. பண்டார நாயகே தலைமை அமைச்சரானார். இக்கூட்டணி அரசினை மக்கள் ஐக்கிய முன்னணி என்றனர். மக்கள் ஐக்கிய முன்னணி பல சீர்திருத்தங்களைச் செய்தது. ஆங்கிலத்திற்கு மாறாகச் சிங்கள மொழி ஆட்சிமொழியாக்கப்பட்டது. புத்த சமய–சிங்களப் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு இவ்வமைச்சரவை பேராதரவு நல்கியது. பேருந்துப் போக்குவரத்தும், கொழும்புத்துறைமுகமும் நாட்டுடைமையாக்கப்பட்டன. மக்கள் ஐக்கிய முன்னணியின் சிங்களமொழி ஒன்றே ஆட்சிமொழி என்னும் கொள்கையைத் தமிழர்கள் வன்மையாக எதிர்த்தனர். தமிழர்கள் கூட்டாட்சிக் கட்சி (Federal Party)யை உருவாக்கித் தமிழுக்கும் ஆட்சிமொழித் தகுதியைக் கொடுக்க வேண்டுமெனக் கிளர்ச்சி செய்தனர். இதனால், 1958–இல் வகுப்புக் கலவரம் மூண்டது. தொழிலாளர் நெருக்கடியும் புத்த சமயத்தார்களிடையே ஏற்பட்ட மோதலும் பண்டாரநாயகேவின் கொலையில் முடிவுற்றன. தகாநாயகே (Dahanayake) என்பார் தலைமை அமைச்சரானார். அடுத்து வந்த தேர்தலில் தட்லி சேனநாயகே வெற்றிபெற்றுத் தனிப் பெருங்கட்சியின் தலைவரானார். மீண்டும் சில மாதங்களில் வந்த தேர்தலில் பண்டார நாயகேவின் மனைவி திருமதி சிரிவாமோ பண்டாரநாயகே தலைமை அமைச்சரானார். பொதுவுடைமைக் கட்சியுடன் திருமதி பண்டாரநாயகே கொண்டிருந்த உறவினால் கட்சியில் பிளவேற்பட்டது. மீண்டும் 1965–இல் நடைபெற்ற தேர்தலில் தட்லி சேனநாயகே பெரும் வெற்றி பெற்றுத் தலைமை அமைச்சரானார். தமிழுக்கும் தமிழருக்கும் இவர் காட்டிய ஆதரவால் குழப்பம் அடங்கிய சூழ்நிலை தோன்றியது. சிரீலங்கா சுதந்திரக் கட்சியும், மார்க்சியக் கட்சியும் ஒன்றாக இணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணியை (United Left Front–ULF) உருவாக்கின. மீண்டும் திருமதி பண்டார நாயகே 1970–இல் தலைமை அமைச்சரானார். திருமதி பண்டாரநாயகே பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். நிலச் சீர்திருத்தங்கள் 1972–இல் கொண்டுவரப்பட்டன. அயல்நாட்டினருக்குச் சொந்தமாயிருந்த தோட்டத் தொழில்களை 1975–இல் இவர் நாட்டுடைமையாக்கினார். புதிய அரசியல் அமைப்புத் திட்டம் ஒன்று 1972–மே மாதம் 22–ஆம் நாள் செயற்பட்டபோது சிரீலங்கா சமதருமக் குடியரசு நாடாகியது (Socialist Republic of Sri Lanka). திருமதி பண்டாரநாயகே தலைமை அமைச்சரானார். கடைசி அரசப் பேராளராயிருந்த கோபல்லவா (William Gopallawa) என்பார் குடியரசுத் தலைவரானார். கூட்டணித் தலைவர்களுக்கிடையே மூண்ட கருத்து வேறுபாடுகளினால், கட்சி பிளவுற்றது. பெரும்பான்மை பலத்தை இழந்த திருமதி பண்டார நாயகே 1977–சூலை மாதத்தில் தேர்தலுக்கு ஆணையிட்டார். பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி (UNO) பெரும்பான்மையான இடங்களை வென்று கைக்கொண்டது. அரசியல் அமைப்புச் சட்டம் 1977 அக்டோபரில் திருத்தப் பெற்று, குடியரசுத் தலைவரே நிருவாகத் துறையின் தலைவராகவும், நாட்டின் தலைவராகவும் இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று. சூலியசு செயவர்த்தனே (Julius Jayawardene) என்பார் இப்புதிய பொறுப்பை 1978 பிப்பிரவரி மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சிபின் தலைவர் என்ற பொறுப்புடன் ஆறு ஆண்டுக் காலத்திற்கு ஏற்றுள்ளார். {{larger|<b>இலங்கைத் தமிழர் சிக்கல்:</b>}} தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைத்துத் தனித்தமிழ் ஈழம் வேண்டுமென்னும் கோரிக்கையால் இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய அரசு தமிழர் இனச் சிக்கலைத் தீர்க்க அரும்பாடுபட்டு வருகிறது. சிரீலங்கா இராணுவத்திற்கும், ஈழ விடுதலைப் புலிகள் என்னும் தமிழர் அமைப்புக்குமிடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருகின்றன. <section end="இலங்கை"/> <section begin="இலங்கைப் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>இலங்கைப் பல்கலைக் கழகம்,</b>}} கி.பி. 1780–இல் நிறுவப் பெற்ற இலங்கை மருத்துவக் கல்லூரியும், 1921–இல் நிறுவப் பெற்ற இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் சேர்ந்து உருவாயிற்று, இப்பல்கலைக் கழகம் 1942–இல் அமைக்கப்பட்டது. இலங்கையில் இருந்த நான்கு பல்கலைக் கழகங்களும் கட்டுப்பெட்டி (Kattubedde) நகரில் இருந்த ஒரு தொழில் நுட்பவியல் கல்லூரியும் 1972–ஆம் ஆண்டு இதனுடன் இணைக்கப்பட்டன. இப்பல்கலைக் கழகத்தின் பெரும்பகுதி, கண்டி நகருக்கு அருகே உள்ள பேராதினியா (Peradiniya) என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகம் அரசு நிருவாகத்திலுள்ளது. இங்குக் கீழை நாட்டுக் கல்வி,<noinclude></noinclude> s7uljzgpqyworxc8bu77rkwg4ptwj9d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/316 250 626407 1933898 1897571 2026-05-15T16:52:01Z ஹர்ஷியா பேகம் 15001 1933898 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலங்கையில்‌ கல்வி|288|இலங்கையில்‌ கல்வி}}</noinclude>கலையியல், கல்வியியல், கால்நடை, மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகளில் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. இங்கு 1973–ஆம் ஆண்டுக் கணக்கின்படி 14,000 மாணவர்கள் கல்வி பயின்றனர். காண்க: இலங்கையில் கல்வி. <section end="இலங்கைப் பல்கலைக் கழகம்"/> <section begin="இலங்கையில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இலங்கையில் கல்வி:</b>}} ஆசிய நாடுகளுக்குள் இலங்கையில் தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதியாக உள்ளனர். இந்நாட்டில் இவர்களின் விழுக்காடு அறுபதிலிருந்து என்பதுவரை உள்ளது. இதற்குக் காரணம், இந்நாட்டில் நல்ல பள்ளிகளும், கல்வியின் மீது மக்களுக்கு இருக்கும் பேராவலும் ஆகும். இலங்கையில், தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் சேர்ந்து ஏறக்குறையப் பத்தாயிரம் உள்ளன. இப்பள்ளிகளில் ஏறத்தாழ இரண்டரை மிலியன் மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மொத்தம் ஓர் இலட்சம் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து வயது முதல் பதினான்கு வயது வரையில் உள்ள இலங்கை நாட்டுக் குழந்தைகளுக்குக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கப்படுகிறது. இந்நாட்டில் கல்வி அமைச்சகமே, பள்ளிக் கல்விப் பொறுப்பை ஏற்று நடத்துகிறது. பள்ளியை நிருவகிப்பதில் அந்தந்த வட்டாரங்களில் உள்ள அறிவுரைக் குழுக்கள், கல்வி அமைச்சகத்துக்குத் துணையாக உள்ளன. இலங்கையில் தொடக்கப்பள்ளிக் கல்வி என்பது முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலுள்ள சுல்வியினைக் குறிக்கிறது. இந்நாட்டில் பதினான்கு வயது வரையில் மாணவர்கள் தொடக்கப்பள்ளிக் கல்வி பெறுகின்றனர். இக்கல்வியை முடித்தபின், மாணவர்கள் நான்காண்டுக் காலம் நீடிக்கும் உயர்நிலைப் பள்ளிகளில் அல்லது இலங்கைத் தொழிற் கல்லூரியில் சேருகின்றனர். ஆங்கில அரசு விட்டுச் சென்ற கல்வி முறையே இலங்கையில் பெரும்பாலும் நிலவிவருகிறது. பள்ளிகளில் பாட அறிவுக்கு மிகுந்த முதலிடம் தரப்படுவதால், உயர்நிலைப் பள்ளிக் கல்வி மிக்க அளவில் அலுவலர்களை மட்டும் உருவாக்குவதோடு நின்றுவிடுகிறது. மாணவர்களிடம் தொழிற்பயிற்சிக்குச் சிறிதளவே ஊக்கமளிக்கப்படுகிறது. ஆதலால், தொழிற்பயிற்சி பெற்றவர்கள் இங்கு மிகக் குறைவு. இந்நாட்டிலுள்ள பல பணிகளுக்குத் தொழிற்பயிற்சி பெற்றவர்களின் தேவை மிகுந்துள்ளது. இலங்கையில் இருந்த நான்கு பல்கலைக் கழகங்களையும் கட்டுப்பெட்டி (Katubedde) நகரில் இருந்த ஒரு தொழில் நுட்பவியல் கல்லூரியையும் இணைத்து, 1972-ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் கண்டி நகருக்கு அருகே உள்ள பேராதினியாவில் அமைந்துள்ளது. இங்குக் கீழைநாட்டுக் கல்வி, கலையியல், கல்வியியல், கால்நடை மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல், மருத்துவம், பல்மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கொழும்பு நகருக்கு அருகில் இரண்டு பிரவீணாப் பள்ளிகள் (Pirivenas) உள்ளன. இவற்றின் தலையாய பணி, பௌத்த சமயத்தில் பயிற்சியளித்துத் துறவிகளை உருவாக்குதல் ஆகும். இவ்விரண்டு பள்ளிகளுக்கும் 1959–இல் பல்கலைக் கழக நிலை (University Status) நல்கப்பட்டது. அவை வித்தியாலங்காராப் பல்கலைக் கழகம் (Vidyalankara University), வித்தியோதயாப் கழகம் (Vidyodaya University) எனச் சொல்லப்படுகின்றன. இவையிரண்டும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் தத்துவம், பௌத்த சமயம், மொழி, கலை, அறிவியல் ஆகியனவும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக் கழகச் சட்டப் புலத்திற்குத் (Faculty of Law) தொடர்பேதுமின்றி, கொழும்பு நகரில் ஒரு சட்டக்கல்லூரி தனித்துச் செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிய விழைபவர்கள் மட்டும் பயின்று தகுதி பெறுகின்றனர். கொழும்பு நகரில் உள்ள இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல், தொழிற்கல்வி, வணிகவியல் ஆகிய துறைகள் உள. ஆனால், இக்கல்லூரியில் தரப்படும் கல்வியின் தரம், பல்கலைக் கழகத் தரத்தைவிடச் சற்றுக் குறைந்த அளவிலேயே உள்ளது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் பள்ளிகளில் பயிற்று மொழியாக உள்ளன. உயர்கல்வியிலும் இம்மொழிகளே பயிற்று மொழியாக உள்ளன. சில பாடத்துறைகளுக்கு ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளதால், பல்கலைக் கழக அளவில் மாணவர்கள் திறம்படப் பயில்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே, தமிழ், சிங்களம், ஆகிய மொழி வழியே பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள், உயர்கல்வியில் தரப்படும் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ள இயலாமல், பாடங்களில் தோல்வி அடைகின்றனர். {{nop}}<noinclude></noinclude> 1j00r5oql093jma5gc3ncg0ygiualj6 1933899 1933898 2026-05-15T16:53:16Z ஹர்ஷியா பேகம் 15001 1933899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலங்கையில்‌ கல்வி|288|இலங்கையில்‌ கல்வி}}</noinclude>கலையியல், கல்வியியல், கால்நடை, மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகளில் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. இங்கு 1973–ஆம் ஆண்டுக் கணக்கின்படி 14,000 மாணவர்கள் கல்வி பயின்றனர். காண்க: இலங்கையில் கல்வி. <section end="இலங்கைப் பல்கலைக் கழகம்"/> <section begin="இலங்கையில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இலங்கையில் கல்வி:</b>}} ஆசிய நாடுகளுக்குள் இலங்கையில் தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதியாக உள்ளனர். இந்நாட்டில் இவர்களின் விழுக்காடு அறுபதிலிருந்து என்பதுவரை உள்ளது. இதற்குக் காரணம், இந்நாட்டில் நல்ல பள்ளிகளும், கல்வியின் மீது மக்களுக்கு இருக்கும் பேராவலும் ஆகும். இலங்கையில், தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் சேர்ந்து ஏறக்குறையப் பத்தாயிரம் உள்ளன. இப்பள்ளிகளில் ஏறத்தாழ இரண்டரை மிலியன் மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மொத்தம் ஓர் இலட்சம் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து வயது முதல் பதினான்கு வயது வரையில் உள்ள இலங்கை நாட்டுக் குழந்தைகளுக்குக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கப்படுகிறது. இந்நாட்டில் கல்வி அமைச்சகமே, பள்ளிக் கல்விப் பொறுப்பை ஏற்று நடத்துகிறது. பள்ளியை நிருவகிப்பதில் அந்தந்த வட்டாரங்களில் உள்ள அறிவுரைக் குழுக்கள், கல்வி அமைச்சகத்துக்குத் துணையாக உள்ளன. இலங்கையில் தொடக்கப்பள்ளிக் கல்வி என்பது முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலுள்ள சுல்வியினைக் குறிக்கிறது. இந்நாட்டில் பதினான்கு வயது வரையில் மாணவர்கள் தொடக்கப்பள்ளிக் கல்வி பெறுகின்றனர். இக்கல்வியை முடித்தபின், மாணவர்கள் நான்காண்டுக் காலம் நீடிக்கும் உயர்நிலைப் பள்ளிகளில் அல்லது இலங்கைத் தொழிற் கல்லூரியில் சேருகின்றனர். ஆங்கில அரசு விட்டுச் சென்ற கல்வி முறையே இலங்கையில் பெரும்பாலும் நிலவிவருகிறது. பள்ளிகளில் பாட அறிவுக்கு மிகுந்த முதலிடம் தரப்படுவதால், உயர்நிலைப் பள்ளிக் கல்வி மிக்க அளவில் அலுவலர்களை மட்டும் உருவாக்குவதோடு நின்றுவிடுகிறது. மாணவர்களிடம் தொழிற்பயிற்சிக்குச் சிறிதளவே ஊக்கமளிக்கப்படுகிறது. ஆதலால், தொழிற்பயிற்சி பெற்றவர்கள் இங்கு மிகக் குறைவு. இந்நாட்டிலுள்ள பல பணிகளுக்குத் தொழிற்பயிற்சி பெற்றவர்களின் தேவை மிகுந்துள்ளது. இலங்கையில் இருந்த நான்கு பல்கலைக் கழகங்களையும் கட்டுப்பெட்டி (Katubedde) நகரில் இருந்த ஒரு தொழில் நுட்பவியல் கல்லூரியையும் இணைத்து, 1972-ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் கண்டி நகருக்கு அருகே உள்ள பேராதினியாவில் அமைந்துள்ளது. இங்குக் கீழைநாட்டுக் கல்வி, கலையியல், கல்வியியல், கால்நடை மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல், மருத்துவம், பல்மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கொழும்பு நகருக்கு அருகில் இரண்டு பிரவீணாப் பள்ளிகள் (Pirivenas) உள்ளன. இவற்றின் தலையாய பணி, பௌத்த சமயத்தில் பயிற்சியளித்துத் துறவிகளை உருவாக்குதல் ஆகும். இவ்விரண்டு பள்ளிகளுக்கும் 1959–இல் பல்கலைக் கழக நிலை (University Status) நல்கப்பட்டது. அவை வித்தியாலங்காராப் பல்கலைக் கழகம் (Vidyalankara University), வித்தியோதயாப் கழகம் (Vidyodaya University) எனச் சொல்லப்படுகின்றன. இவையிரண்டும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் தத்துவம், பௌத்த சமயம், மொழி, கலை, அறிவியல் ஆகியனவும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக் கழகச் சட்டப் புலத்திற்குத் (Faculty of Law) தொடர்பேதுமின்றி, கொழும்பு நகரில் ஒரு சட்டக்கல்லூரி தனித்துச் செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிய விழைபவர்கள் மட்டும் பயின்று தகுதி பெறுகின்றனர். கொழும்பு நகரில் உள்ள இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல், தொழிற்கல்வி, வணிகவியல் ஆகிய துறைகள் உள. ஆனால், இக்கல்லூரியில் தரப்படும் கல்வியின் தரம், பல்கலைக் கழகத் தரத்தைவிடச் சற்றுக் குறைந்த அளவிலேயே உள்ளது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் பள்ளிகளில் பயிற்று மொழியாக உள்ளன. உயர்கல்வியிலும் இம்மொழிகளே பயிற்று மொழியாக உள்ளன. சில பாடத்துறைகளுக்கு ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளதால், பல்கலைக் கழக அளவில் மாணவர்கள் திறம்படப் பயில்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே, தமிழ், சிங்களம், ஆகிய மொழி வழியே பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள், உயர்கல்வியில் தரப்படும் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ள இயலாமல், பாடங்களில் தோல்வி அடைகின்றனர். <section end="இலங்கையில் கல்வி"/> {{nop}}<noinclude></noinclude> 1o6bkkghdlnu0a5lp03knl4tjgh8u3q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/317 250 626408 1933900 1897572 2026-05-15T16:55:03Z ஹர்ஷியா பேகம் 15001 1933900 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலங்கோ|289|இலஞ்ச ஊழல்‌}}</noinclude><section begin="இலங்கோப்"/> {{dhr}} {{larger|<b>இலங்கோப்</b>}} பழங்குடியினர் ஆப்பிரிக்காவில் உகாண்டா நாட்டில் பரந்து கிடக்கும் சவான்னாப் பகுதியில் வாழ்பவர்களாவர். கியோகா (Kioga) ஏரியிலிருந்து நடு உகாண்டா முழுவதும் காட்சியளிக்கும் சவான்னாப் பகுதியில் (Savanna Region) புதர்களும் குன்றுகளும் மண்டிக்கிடக்கின்றன. இப்பகுதியில் நீண்டுவளரும் யானைப்புல் அதிகமாகக் காணப்படுகிறது. இலங்கோவினரின் (Lango) வீடுகள் வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கின்றன. வீட்டின் கூரை அடுக்கடுக்காக யானைப் புற்களால் (Elephant Grass) வேயப்பட்டதாகும். இலங்கோ சமூகத்தினர் வாங் டிக்கு (Wang tic) என்றும் அழைக்கப்படுவர். விளை நிலங்கள் இச்சமூகத்தினரிடையே பொதுவாகக் கண்காணிக்கப்படுகின்றன. வாங் டிக்கு ஒரு தலைமையின் கீழ் இயங்குவதால் இவர்களின் பணிகளை இக்குலத் தலைவனே முன்னின்று நடத்திச் செல்கிறான். இலங்கோவினரின் அடிப்படைப் பொருளாதாரம் அரை–ஆயர் வாழ்க்கையைச் சார்ந்ததாகும். கால்நடை வளர்த்தலும் தோட்டப்பயிரிடுதலுமே முதன்மையான தொழில்களாகும். மக்காச்சோளம், சோள வகைகள் முதலானவற்றைப் பயிரிட்டாலும் பணப்பயிரான பருத்தியை அதிகம் பயிரிடுகின்றனர். வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும் இவர்களின் துணைத் தொழில்களாகும். இலங்கோவினரது வேட்டைத் தொழில் சமய நம்பிக்கையைச் சார்ந்ததாகும். வேட்டையைத் தொடங்குமுன் பல்வேறான சடங்குகளை மேற்கொள்கின்றனர். பயிர்த்தொழிலைக் கூட்டமாகச் சேர்ந்து செய்வதைப் போன்றே வேட்டையையும் கூட்டாக மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு கால்வழியினரும் தனித்தனியான வேட்டைப் பகுதியைக் கொண்டிருக்கின்றனர். இக்குடிகளில் மது அருந்துதல் முதன்மையான சமூக நிகழ்ச்சியாகும். வாங் டிக்கில் பணி முடித்தவுடன் அந்நிலத்தின் உரிமையாளர் அனைவருக்கும் மது கொடுப்பார். இலங்கோ சமூகம் புறமணத் தந்தைவழிக் குழுக்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் வேற்றுக் குழுவிலிருந்தே மணம் கொள்ள வேண்டும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருப்பினும் பெரும்பான்மையோர் ஒருதார மணமுறையையே பின்பற்றுகின்றனர். பல இயற்கை இறந்த ஆற்றலை இவர்கள் வழிபடுகிறார்கள். சோக்கு (Jok) என்னும் ஆற்றல் உலகைத் தோற்றுவித்தது என நம்புகின்றனர். இதன் வழிவரும் பல ஆற்றல்கள் இவர்களின் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன என எண்ணுவதால் யமோ (Yamo), திப்பு (Tipu) முதலானவற்றையும் வழிபடுகின்றனர். வாங் டிக்ருக் குழுவினர் பொருளாதாரச் செயற்பாட்டில் ஒன்றிக் காணப்படுவதால் அரசியல் அமைப்பில் கால்வழிக் குழுக்கள் முதன்மையான பங்கினைப் பெறுகின்றன. பெருங்கால்வழிக் குழுக்களும் தலைமையைமப்பில் செல்வாக்குப் பெறுகின்றன. <section end="இலங்கோப்"/> <section begin="இலஞ்ச ஊழல்"/> {{dhr}} {{larger|<b>இலஞ்ச ஊழல்</b>}} என்ற சொற்றொடர். ‘இலஞ்சம்’, ‘ஊழல்’ ஆகிய இரண்டையும் தனித் தனியே பிரித்துக் குறிப்பதாகச் சட்டமுறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொய், களவு, கள், காமம், கொலை ஆகிய பெருங்குற்றங்களின் பட்டியலில் இலஞ்சம் சேர்க்கப்படலில்லை. இருப்பினும், ‘பழிதீர் செல்வமொடு’ என்ற சொற்றொடர் தொல்காப்பியத்திலிருப்பதிலிருந்தும், ‘தீது இன்றி வந்த பொருள்’, ‘அறம் நோக்காது ஈட்டிய ஒண் பொருள்’, ‘சலத்தால் பொருள் செய்து’, ‘தாழ்வு இலாச்செல்வரும்’, ‘ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு’, ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு’ ஆகிய சொற்றொடர்கள் திருக்குறளிலிருப்பதிலிருந்தும், ‘அறத்தின் ஈட்டிய ஒண்பொருள்’ என்று மணிமேகலையிலிருப்பதிலிருந்தும், ‘இலஞ்சம்’ போன்ற தகாத முறையில் பொருளீட்டிய நிலை, தமிழ்நாட்டிலும் பழங்காலத்தில் ஓரளவு இருந்திருக்கக்கூடும் என்பதை உய்த்துணரலாம். வட இந்தியாவில் கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சந்திரகுப்த மௌரிய மன்னரின் அமைச்சரான சாணக்கியர், தாம் வடமொழியில் எழுதியுள்ள அருத்தசாத்திரத்தில் அக்காலத்தில் பல்வேறு வகைகளில் நிலவிய இலஞ்ச ஊழலை விவரித்துள்ளளார் என்ற குறிப்பு, ஊழல் தடுப்புப்பற்றி இந்திய அரசிற்கு 1964–இல் கொடுக்கப்பட்ட சந்தானம் குழுவின் அறிக்கையில் உள்ளது. குறிப்பிட்டுக் கண்டிக்க வேண்டிய அளவில் ‘இலஞ்ச ஊழல்’, தமிழகத்தின் பண்டைய சமுதாயத்தில் பரவலாக இருந்திராவிட்டாலும், இதுபோன்ற கூடா ஒழுக்கச் செயல்கள் இருந்தமையினாலேயே ஒழுக்க நெறி, அறநெறி, பழி அஞ்சுதல் ஆகியவை பற்றிய அறிவுரைகளும் ‘இலஞ்ச ஊழல்’ பழங்காலத்திலேயே தோன்றி வளர்ந்துள்ளது என்பதற்கான சான்றுகளும் இந்திய நாட்டின் வரலாற்றிலேயே உள்ளன. ‘இந்தியாவில் காரியம் சாதித்துக்கொள்ளச் செல்லும் யாரும் வெறுங்கையுடன் செல்வதில்லை’ என்று கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் சாசகான் (Shah Jahan) ஔரங்கசீபு (Aurangzeb) ஆகிவ முகலாய மன்னர்களின் அரசவைக்கு வந்து சென்ற பிரான்சு நாட்டுப் பயணியான பெர்னியர் (Bernier) எழுதியுள்ளார். இந்தியாவில் வாணிகத்தில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுக் கிழக்கு இந்திய வணிகக்குழுவுக்கும். ஆங்கிலக் கிழக்கு இந்திய வணிகக்குழுவுக்குமிடையே, கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் போட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து<noinclude></noinclude> 9ui6kgy4189uv0sasjwzjaplcpi3gu0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/320 250 626411 1933901 1897575 2026-05-15T16:56:37Z ஹர்ஷியா பேகம் 15001 1933901 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலஞ்ச ஊழல்‌|292|இலஞ்சி உலா}}</noinclude>மக்களை நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கிறது. ஊதியக் குறைவினால்தான் பொது ஊழியர், இலஞ்சம் வாங்குகிறார் என்ற விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. பெருத்த ஊதியம் பெறுபவர்களும், வசதி படைத்தவர்களும் இலஞ்சம் வாங்குகிறார்கள். ஒருவருடைய தோராய வருவாய்க்கு (Per capita income) மிகுதியாகவே பொது ஊழியர்கள் ஊதியம் பெறுகிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களோடு ஒப்பிடும்போது, பொது ஊழியர்களின் பொருளாதார நிலை எவ்வளவோ மேலாக இருக்கிறது. அங்ஙனமிருந்தும், சமூகத்தில் ஒழுக்கமும் நேர்மையும் குறைந்து கொண்டு வருவதால், பொது ஊழியர்களின் கடமை உணர்ச்சியும் நேர்மையும் குறைந்துவிட்டன என்றறியலாம். அத்தாழ்வினால் அவர்கள் இலஞ்ச ஊழல் செயல்களில் தயக்கமின்றித் தன்மானமின்றி ஈடுபடுகிறார்கள். மேற்பார்வைப் பொறுப்பிலுள்ளவர்களிடத்தும் இக்குறைகளிருக்கின்றன. முன்போல உயர் அதிகாரிகள், விரிவாகச் சுற்றுப் பணயம் செய்து தணிக்கை செய்வதில்லை; பொதுமக்களோடு போதிய தொடர்பும் கொள்வதில்லை. அந்தந்த நிலையில் உள்ளவர்கள், தங்கள் கடமைகளை நேர்மையாகவும் திறமையாகவும் சட்ட விதிகளுக்கேற்பக் குறித்த காலத்தில் நிறைவேற்றித் தங்கள் கீழ் உள்ளவர்களும் அவ்வாறு வேலை செய்கிறார்களா என்று கூர்ந்து கவனித்துத் தவறிழைப்பவர்கள் மீது அச்சமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால், நிருவாகம் சீராக நடைபெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டுடன் இருந்து தம் கீழ் உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் அக்கறையுடன் பணி செய்யுமாறு செய்ய வேண்டும். பொது ஊழியர் சட்ட விதிகளைத் தவிர வேறு எதற்கும் அஞ்சக் கூடாது. அத்தகைய மனவலிமையும் ஏனைய நற்குணங்களையும் நல்லொழுக்கத்தையும் நன்னடத்தையையும் நியாய உணர்வையும் ஒவ்வொரு பொது ஊழியரும் பெற்றால்தான், நிருவாகம் தூய்மையாக இருக்கும். இதேபோல் அரசியலாளர்களும் பொதுவாழ்வில் பொறுப்புள்ள பதவி வகிப்பவர்களும் அரசியல் கட்சிகளும், ஒழுக்க நெறியோடு பணிசெய்து அவர்களின் கீழ் உள்ள நிருவாக இயந்திரம் நடு நிலையிலிருந்து, சட்டவிதிகளின்படி நேர்மையாக, விரைவாகத் திறமையாக இயங்குமாறு செய்யவேண்டும். இவர்களுக்கும் சட்டவிதிகள்தாம் வழிகாட்டியாக இருக்கவேண்டும். ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியலாளர்கள்மீது வரும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்யத் தனி அமைப்புத் தேவை. அந்த ஆய்வின் பேரில் இலஞ்ச ஊழல் செய்தவர்கள்மீது தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்று மத்திய மாநில அரசுகள் உணர்ந்துள்ளன. மத்திய அரசைப் பொறுத்த வரையில், ‘உலோக் பால்’ (Lok pal) என்ற பெயருடன் உள்ள பதவியாளரை அமர்த்த வகைசெய்யும் சட்டமுன் வடிவு, அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றச் சிறப்புக்குழுவின் (Select Committee) ஆய்விற்கு விடப்பட்டுள்ளது. மாநில அரசு ‘உலோக் அயுக்தா’ (Lok Ayukta) என்ற பெயருடன் ஒரு பதவியாளரை அமர்த்தலாமா என்பது பற்றிச் சிந்தித்து வருகிறது. முன்பே உள்ள சட்டங்கள், விதிகள் ஆகியவற்றின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளும், இனிமேல் வரக் கூடிய சட்டங்களின் கீழ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியலாளர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டுப் பொறுப்புகளை ஏற்பவர்கள் ஆகியோர்மீது எடுக்கக் கூடிய நடவடிக்கையும் இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தலாம். இந்த நடவடிக்கைகளோடு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்திலிருக்கும் அனைத்துப் பிரிவினர்களும் நன்னெறி உணர்வினையும், வினைத் திட்பத்தையும் பெற ஆவன செய்யப்படவேண்டும். தீ நெறி வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இந்த உணர்வுகளை மக்கள் சமுதாயம் கொள்ள வேண்டும். மக்களுக்குப் பணி செய்பவர்கள், மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெறவேண்டும். மக்கள் சமுதாயத்தின் கருத்து மிகவும் ஆற்றல் வாய்ந்தது. விழிப்புடன் இருக்கும் மக்களின் பொதுக் கருத்தினை யாரும் ஒதுக்கித்தள்ள முடியாது. அத்தகைய மக்கள் கருத்து எதிலும் உறுதியாகத் தோன்றவேண்டும். ஒருவர் மற்றொருவரைக் குறைகூறும் குணம் சமூகத்தில் மிகுதி, இதை விட்டு, ஒவ்வொருவரும் அவரவர் துறையில், பணியில், ஒழுக்கத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்து, நியாயமான கொள்கைகளின் அடிப்படையில் கடமைகளை விரைவாக நிறைவேற்றினால் இலஞ்ச ஊழலுக்கு இடமிருக்காது. {{Right|<b>யு.சு.</b>}} <section end="இலஞ்ச ஊழல்"/> <section begin="இலஞ்சி உலா"/> {{dhr}} {{larger|<b>இலஞ்சி உலா,</b>}} இலஞ்சியென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்ற உலாப் பிரபந்தமாகும். இதனை மேலகரம் பண்டாரக் கவிராயர் இயற்றியுள்ளார். இவர், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலத் தல புராணம் முதலியவற்றை இயற்றிய மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயரின் முதல் மகனாவார். பண்டாரமென்பது முருகக் கடவுளின் பெயர்களுள் ஒன்று. இவர் வேறு நூல் இயற்றியதாகக் தெரியவில்லை. இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குற்றாலத்திற்கு<noinclude></noinclude> avk4bm53t1u4e41zd5cflg3ryrur9id பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/321 250 626413 1933902 1897576 2026-05-15T16:57:56Z ஹர்ஷியா பேகம் 15001 1933902 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலஞ்சி உலா|293|இலட்சத்‌ தீவுகள்‌}}</noinclude>வடக்கே அமைந்துள்ள முருகன்‌ தலமாகும்‌. இவ்வூர்‌, திருக்குற்றாலத்திற்குரிய பரிவாரத்‌ தலங்களுள்‌ ஒன்றாகக்‌ கருதப்படுகிறது. இங்கு இருவாலுகநாயகரென்னும்‌ பெயரில்‌ சிவபெருமான்‌ கோயில்‌ கொண்‌டுள்ளார்‌. இப்பெருமான்‌ திருவுரு, அகத்தியரால்‌ அமைக்கப்‌ பெற்று வழிபடப்‌ பட்டதாகும்‌. இத்தலம்‌ பிரமதேவர்‌ முதலியவர்கள்‌ பூசித்துப்‌ பேறு பெற்றது என்பது கூறப்படுகிறது. இத்தலத்தினை அருணகிரிநாதர்‌ தம்‌ திருப்புகழில்‌ புகழ்ந்து பாடியுள்ளார்‌. இத்தலத்திற்குரிய தலமரம்‌ மகிழ மரமாகும்‌. இலஞ்சி என்பது மகிழ மரத்தினைக்‌ குறிக்கும்‌ பெயர்‌. பொய்கைகள்‌ நிறைந்தமையானும்‌ இவ்வூர்‌ இப்பெயரினைப்‌ பெற்றது என்பர்‌. இந்நூல்‌ தொடக்‌கத்தில்‌ 2 காப்புச்‌ செய்யுளையும்‌ இறுதியில்‌ ஒரு வாழ்த்துச்‌ செய்யுளையும்‌ கொண்டு 460 கண்ணிகளால்‌ எளிய இனிய நடையில்‌ அமைந்துள்ளது. உலாவுக்குரிய இலக்கணங்களைப்‌ பெற்று விளங்கும்‌ இந்நூல்‌, இத்தலம்‌ முருகவேளால்‌ படைக்கப்பட்டது, பழமையுடையது, தென்னாரிய நாட்டைச்‌ சார்ந்தது, கந்தர்சட்டியில்‌ திருத்தேர் விழா நடைபெறும்‌ சிறப்புடையது, சித்திரநதியினைக்‌ கொண்ட பெருமையுடையது என்பன போன்ற பல செய்திகளைக்‌ கூறுகிறது. விழாக்‌ காலங்களில்‌ 7 நாள்‌ நடைபெறும்‌ தேர்த்திரு நாளில்‌ முருகன்‌ பிரம தேவராகவும்‌, திருமாலாகவும்‌, உருத்திரமூர்த்தியாகவும்‌, மகேசுவரராகவும், சதாசிவமூர்த்தியாகவும்‌ திருக்கோலங்‌ கொண்டு உலா வரும்‌ செய்திகள்‌ இதனுள்‌ கூறப்பட்டுள்ளன. மடந்தைப்‌ பருவத்தில்‌ முருகவேளைத்‌ துதித்து யாழ்‌ வாசித்த செய்தி கூறுமிடத்தே, இசைதநூற்‌ செய்திகளும்‌ காந்தாரி, காம்போதி, கல்யாணி, தேவ காந்தாரி, மோகனம்‌, முராரி முதலிய 15 இராகங்களின்‌ பெயர்களும்‌ கூறுப்பட்டுள்ளன. தெரிவைப்‌ பருவத்தில்‌ முருகனுக்குரிய மலை கந்த மாதனம்‌, நாடு தென்னாரிய நாடு, நகர்‌ இலஞ்சி, ஆறு சித்திராநதி, யானை ஐராவணம்‌, படை வேல்‌, கொடி சேவல்‌, முரசு மும்முரசு, மாலை கடம்பு, ஆணை குமரன்‌ துணையென்னும்‌ ஆணை ஆகியன தசாங்கங்களாகக்‌ கூறப்பட்டுள்ளன. பேரிளம்‌ பெண்‌ பருவத்தில்‌, இப்பருவப்‌ பெண்‌ கடம்பமரக்‌ கன்று ஒன்றினைக்‌ கொணர்ந்து நட்டு அதற்கு முருகக்‌ கடவுளின்‌ பெயரிட்டு வளர்த்து. அது மலா்ந்த பிறகு அம்மலரை முருகவேளுக்குச்‌ சூட்ட எண்ணினாள்‌ என்னும்‌ செய்தி காணப்படுகிறது. இந்நாலுள்‌ காணப்‌பெறும்‌ ‘பாவனைத்தும்‌, வாசிதீர்‌ காசுபெற மண்டலத்தில்‌ சொன்னவனை’ (151–2) என்பது போன்ற பகுதிகளால்‌ முருகக்‌ கடவுளே திருஞானசம்பந்தராகத்‌ தோன்றினார்‌ என்னும்‌ கொள்கையுடையவர்‌ பண்டாரக்‌ கவிராயர்‌ என்பது தெரிகிறது. திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர்‌ (66), கந்தரனுபூதி இயற்றிய அருணகிரிநாதர்‌ (205) ஆகியோரைப்‌ பற்றியும்‌, கந்தபுராணத்தைப்‌ பற்றியும்‌ (113) அமைந்த செய்திகள்‌ பல இந்நூலுள்‌ காணப்‌படுகின்றன. கதிர்காமம்‌, கந்தமாதனம்‌, குன்று தோறாடல்‌, சோலைமலை, திருச்செந்தூர்‌, திருத்தணிகை, திருப்பரங்குன்று, திருமலை, திருவாவினன்‌ குடி, திருவேரகம்‌, வள்ளியூர்‌, வேள்விமலை ஆகிய முருகன் தலங்கள்‌ பற்றிய குறிப்புகள்‌ இந்நூலில்‌ கூறப்‌பட்டுள்ளன. இந்நூல்‌ டாக்டர்‌ உ.வே. சாமிநாதையரால்‌ 12.1.1935–இல்‌ எட்டுப்‌ பிரதியிலிருந்து பதிப்‌பிக்கப் பெற்றது. <section end="இலஞ்சி உலா"/> <section begin="இலட்சத்‌ தீவுகள்‌"/> {{dhr}} {{larger|<b>இலட்சத்‌ தீவுகள்‌</b>}} இந்தியாவின்‌ நேராட்சிப் பகுதிகளுள்‌ ஒன்று. இந்திய ஒன்றியம்‌ 22 மாநிலங்களாகவும்‌ ஒன்பது நேராட்சிப்‌ பகுதிகளாகவும்‌ பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்பது நேராட்சிப்‌ பகுதிகளுள் ஒன்றுதான்‌ இலட்சத்‌ தீவுகள்‌. {{larger|<b>இருப்பிடம்‌:</b>}} இலட்சத்‌ தீவுகள்‌, அரபிக்கடலில்‌ கேரளாவின்‌ மேற்குக்கரையில்‌ அமைந்துள்ள 27 தீவுகளின்‌ கூட்டமாகும்‌. இங்குள்ள தீவுகளுள்‌ பதினேழு தீவுகளில் மட்டிலுமே மக்கள்‌ வாழ்கிறார்கள்‌. இலட்சத் தீவுகளின்‌ மக்கள்‌ தொகை 40,249 (1981). இதன்‌ தலைநகரம்‌ கவரட்டி; இங்குச்‌ சட்டமன்றம்‌ கிடையாது. மக்களின்‌ பேச்சு மொழி மலையாளம்‌. மொத்தப்‌ பரப்பு 32 ச.கி.மீ. வடகோடியில்‌ உள்ளது அமின்‌திவி (Amindivi) தீவாகும்‌. ஏனைய தீவுகளை இலட்சத்‌ தீவுகள்‌ என்பர்‌. இதில்‌ மினிகாய்‌ (Minicoy) தீவும்‌ அடங்கும்‌. அந்தராத்துத்‌ (Androth) தீவு இவற்றுள்‌ ஒன்று. இதன்‌ பரப்பளவு 4.8 ச.கி.மீ. இதுதான்‌ கேரளாவிற்கு அண்மையிலுள்ளது. இந்தியாவின்‌ நேராட்சிப் பகுதியான இது கேரளாவின்‌ உயர்நீதி மன்றத்தின்‌ கண்காணிப்பிலுள்ளது. இலட்சத்‌ தீவுகளின்‌ சிறப்பான வேளாண்மைப்‌ பயிராகக்‌ கருதப்படுவது தென்னைதான்‌. இதைத்‌ தவிரப்‌ பால்பண்ணைத் தொழிலும்‌ கோழிப்பண்ணைத்‌ தொழிலும்‌ இங்கு நடைபெறும்‌ பிற தொழில்களாகும். மீன்பிடித்தல்‌ மக்களின்‌ சிறப்பான தொழிலாகும்‌. துனா, சுறா போன்ற மீன்‌ வகைகள்‌ இத்தீவுகளையடுத்துள்ள கடல்களில்‌ மிகுதியாகக்‌ கிடைக்கின்றன. இந்தியாவிலேயே மீன்‌ உற்பத்தியில்‌ இத்தீவுகள்‌ முதலிடம்‌ வகிக்கின்றன. கயிறு திரித்தல்‌, கயிற்‌று<noinclude></noinclude> mxotj33rw1xvb3a402yfeufylieo1xt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/322 250 626414 1933903 1897577 2026-05-15T16:59:36Z ஹர்ஷியா பேகம் 15001 1933903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலட்சியம்‌|294|இலட்சியம்‌}}</noinclude>நெசவு போன்ற தொழில்களும்‌ சிறப்பானவை. நார்‌ உரித்தல்‌ தொழிலைக்‌ கொண்ட இரு ஆலைகளும்‌, நூல்‌ நூற்பு ஆலையொன்றும்‌ இங்குள்ளன. வாசுகோட காமா என்னும்‌ போர்ச்சுகீசிய மாலுமி இத்தீவுகளை கி.பி. 1498–ஆம்‌ ஆண்டில்‌ கண்டுபிடித்து, அங்குப்‌ போர்த்துகீசிய ஆட்சியையும்‌ நிலைநாட்டினார்‌. இது கி.பி. 1545 வரை நீடித்தது, பின்னர்‌ அங்குள்ள மக்கள்‌ போர்ச்சுகீசிய ஆட்சியை எதிர்த்துக்‌ கலகம்‌ செய்தார்கள்‌. அதனால்‌, இத்தீவுகள்‌ கண்ணனூர்‌ அரசரின்‌ ஆளுகைக்குள்ளாயின. சீரங்கப்‌ பட்டண உடன்படிக்கை கி.பி. 1792–இல்‌ எற்பட்டது. அதன்படி இத்தீவுகளின்‌ தென்பகுதி மாப்பிள்ளை தலைவர்‌ ஒருவரின்‌ ஆட்சியின்கீழ்‌ வந்தது. அவர்‌ ஒவ்வோராண்டும்‌ ஆங்கிலேயருக்குக்‌ கப்பம்‌ கட்டவேண்டுமென்றும்‌ முடிவாயிற்று. எஞ்சிய தீவுகள் ஆங்கிலேயர்‌ வசமாயின. தென்‌ பகுதித்‌ தீவுகளும்‌ கி.பி. 1877–ஆம்‌ ஆண்டிலிருந்து ஆங்கிலேயர்‌ கைவசம்‌ வந்தன. இந்நிலை 1956–ஆம்‌ ஆண்டு வரை நீடித்தது. இலட்சத்‌ தீவுகள்‌ அனைத்தும்‌ 1956–இலிருத்து இந்திய ஒன்றியத்தின்‌ நேராட்சிப்‌ பகுதிகளாயின. தானிய வகைகள்‌, பருப்பு, வாழை, காய்கறிகள்‌ போன்றவை இங்கு விளைகின்றன. கொப்பரைத்‌ தேங்காயைத்‌ தந்து கேரளாவில்‌ அரிசியைப்‌ பெறுகின்றனர்‌. இலட்சத்‌ தீவுகளுள்‌ கவரட்டி (Kavaratti), மினிகாய்‌ (Minicoy), கில்ட்டன்‌ (Kiltan), செட்லத்து (Chetlat), அகாத்தி (Agatti), அந்தராத்து (Androth), கல்‌பேனி (Kalpeni), அமினி (Amini), கடமட்டு (Kadmat) என்பன குறிப்பிடத்தக்கவை. இலக்கத்தீவு, மினிகாய், அமின்திவித் தீவுகள்‌ என்‌னும்‌ பெயர்‌, 1973–ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ முதல்‌ நாளன்று இலட்சத்‌ தீவுகள்‌ என்று மாற்றப்‌பட்டது. அரசு திருத்தியமைத்த ஆண்டான 1956 அக்டோபர்‌ வரை இவை சென்னை மாநிலத்தின்‌ பகுதியாக இருந்தன. இலட்சத்‌ தீவுகள்‌ 1956 நவம்‌பர்‌ முதல்‌ நாளன்று, இந்திய ஒன்றியத்தின்‌ தனிப்‌ பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. <section end="இலட்சத்‌ தீவுகள்‌"/> <section begin="இலட்சியம்‌"/> {{dhr}} {{larger|<b>இலட்சியம்‌:</b>}} சைவ சித்தாந்தத்தில்‌ ஆன்மா எவ்வாறு வீடுபேறு அடைகிறது என்பது இலட்சியத்‌தின்‌ வாயிலாக உணரப்படுகிறது. ஆணவம்‌, கன்மம்‌, மாயை ஆகிய மூன்றுமே மும்மலம்‌ எனப்படும்‌. மேற்கூறப்பட்ட மும்மலங்களிலிருந்து ஆன்மா அல்‌லது உயிர்‌ விடுபட்டுச்‌ செல்வகுற்கு இலட்சியம்‌ ஒரு வழியாக உள்ளது. இந்த இலட்சியத்தை அடைய அல்லது இறைவனின்‌ அருளைப்‌ பெற நான்கு வழிகள்‌ உள்ளன. அவை 1. சரியை, 2. கிரியை, 3. யோகம்‌, 4. ஞானம்‌ என்பன. இறைவன்‌ கோவில்களை அலகிடுதல்‌, மெழுகுதல்‌, சுத்தம்‌ செய்தல்‌, இறைவன்‌ புகழைப்‌ பாடிக்‌ கொண்டே பூமாலை தொடுத்தல்‌, விளக்கு ஏற்றி வைத்தல்‌, சிவனடியார்களைக்‌ சண்டால்‌ அவர்களின்‌ குறிப்பு அறிந்து அவர்களுடைய பணிகளை நிறைவேற்றுதல்‌ முதலிய பணிகள்‌ சரியை என்று முதல்‌ பிரிவில்‌ அடங்கியுள்ளன. இவ்வழியில்‌ சிவனை வழிபடுவோர்‌ சிவன்‌ வாழும்‌ உலகத்தில்‌ (சாலோகம்‌) இன்‌புற்றிருக்குமாறு அருளப்பெறுவர்‌. கடவுள்‌ வழி பாட்டில்‌ நிகழும்‌ செயல்களைக்‌ குறிப்பிடுவது கிரியை எனச்‌ சொல்லப்‌படுகிறது. அகத்தொடு புறமும்‌ கலந்த பயிற்சியே கிரியை. அதாவது உடல்‌ உறுப்புகளாகிய கைகளைக்‌ கொண்டு இயற்றப்‌ பெறும்‌ வழிபாட்டில்‌ உள்ளமும்‌ ஈடுபடுகிறது. பூதசுத்தி, தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி ஆகிய ஐந்து சுத்திகள்‌ செய்யப்‌ பெறுகின்றன. முழுமுதல்‌ கடவுள்‌ எழுந்தருள்வதற்‌காக இடம்‌ (ஆசனம்‌), நினைத்த உருவம்‌ (மூர்த்தி), அவ்வுருவத்தின்‌ உள்ளீடாக உள்ள இறையொளி (மூர்த்திமானம்‌ சோதி) ஆகியன உள்ளத்தால்‌ கருதப்‌ பெறுகின்றன (பாவித்தல்‌). இவ்வாறு மெய்யன்‌போடு அருச்சனை செய்து, பரவிப்‌ போற்றுதலுடன்‌ எரி ஓம்பல்‌ நாள்தோறும்‌ செய்வோர்‌, இறைவனுக்கு அருகில்‌ (சாமீபம்‌) உள்ளோர்‌ ஆவர்‌. இதைத்‌ திருஞான சம்பந்தர்‌, ‘நறைமலி தருமலி...’ என்னும்‌ தேவாரப்‌ பாடலில்‌ குறிப்பிடுகிறார்‌. ஐம்பொறிகளை ஒடுக்கி அல்லது அடக்கி மூலாதாரம்‌ முதலான ஆறு ஆதாரங்களின்‌ உள்‌ வழிகளை அறிந்து, அவ்விடங்களில்‌ பொருந்தித்‌ தியானித்து (பாமந்திர), சந்திர மண்டலத்திலுள்ள அமுதத்தை உடல்‌ முழுவதும்‌ நிரப்பி, முழுச்‌ சோதியை நினைந்திருந்து, வினைகள்‌ கெடுதற்குரிய யோக நெறியைக்‌ கடைப்பிடித்தவர்‌ சிவனது உருவத்தை யோக மூலமாகப்‌ (சாரூபம்‌) பெறுவர்‌. ஞானத்தினால்தான்‌ வீடு பேறு அடைய முடியும்‌ எனச்‌ சித்தாந்தம்‌ குறிப்பிடும்‌. அஞ்ஞானத்தினால்‌ கட்டு (பாசம்‌) ஏற்படுகிறது. மெஞ்ஞானத்தால்‌ அக்கட்டு நீங்கும்‌, ஞானபூசை செய்து ஞான வழியை அடையலாம்‌. ஞான நூல்களை ஓதுதல்‌, அவற்றைப்‌ பிறருக்கு ஓதுவித்தல்‌, அவற்றின்‌ பொருளைத்‌ தக்க ஆசானிடம்‌ கேட்டல்‌, தக்கவர்களுக்குத்‌ தான்‌ உரைத்தல்‌, அவற்றின்‌ பொருளைத்‌ தான்‌ சிந்தித்தல்‌<noinclude></noinclude> 1pzuolt8ix4cxmybp66ptwcvrpkkrfx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/323 250 626415 1933904 1897578 2026-05-15T17:01:03Z ஹர்ஷியா பேகம் 15001 1933904 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலட்சுமணசாமி முதலியார்‌|295|இலட்சுமணசாமி முதலியார்‌}}</noinclude>என்னும்‌ ஐந்து வகையான செயல்களை ஞானபூசை எனக்‌ கூறுவர்‌. ஞானம்‌ கேட்டல்‌, சிந்தித்தல்‌, தெளிதல்‌, நிட்டை என்னும்‌ நான்கு நிலைகளைக்‌ கொண்டதாகும்‌. நிட்டையை நன்றாகப்‌ பொருந்தியவர்கள்‌ வீடு பேறடைவர்‌. இருவினையொப்பு என்பது நல்வினை தீவினைகளினால்‌ பிறப்பு, இறப்பு அல்லது விருப்பு, வெறுப்பு ஆற்ற நிலை ஆகும்‌. இம்மனப்போக்குக்‌ கைகூடப்‌ பெற்றால்தான்‌ இறைவனின்‌ அருளைப்‌ பெற முடியும்‌ எனச்‌ சைவ சித்தாந்தம்‌ கூறுகிறது. மேலும்‌, சரியை கிரியை, யோகம்‌ என்பவற்றால்‌ உயிர் ஞான நெறியிற்‌ செல்லும்‌ பக்குவம்‌ அடைகிறது. இந்நிலையில்‌ நிகழ்வன இருவினையொப்பு, மலபரிபாகம்‌, சத்தி நிபாதம் என்பனவாகும்‌. குரங்குக்குட்டி தாயை இறுகப்‌ பற்றிக்‌ கொள்வது போன்று உயிர் வீடுபேறு அடைவதற்கு இறைவனை இடையறாத பக்தியால்‌ பற்றிக்கொள்ளுதல்‌ வேண்டும்‌. அவ்வாறு பற்றிய உயிர்களை, ‘பூனை தன்‌ குட்டியைக் கெளவிக்‌ தூக்கிச்‌ செல்வது பே௱ன்‌று’ இறைவனும்‌ விடாது பற்றி அருளுவான்‌. <section end="இலட்சியம்‌"/> <section begin="இலட்சுமணசாமி முதலியார்"/> {{dhr}} {{larger|<b>இலட்சுமணசாமி முதலியார் (கி.பி 1887–1974)</b>}} ‘ஆர்க்காடு இரட்டையர்‌’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்களுள்‌ இளையவர்‌. டாக்டர்‌ இராமசாமி முதலியார்‌ மூத்தவர்‌. இவர்‌ கர்நூல்‌ மாவட்டத்‌தில்‌ ஆர்க்காடு குப்புசாமி முதலியாருக்கும்‌ சீத்தம்‌மாளுக்கும்‌ 14.10.1887–இல்‌ மகனாகப்‌ பிறந்தார்‌. குழந்தைப்‌ பருவத்திலேயே பெற்றோரை இழந்த இவர்‌, நன்கு படித்துப்‌ பள்ளியிறுதித்‌ தேர்வில்‌ வெற்றி பெற்றார்‌. சென்னைக்‌ கிறித்தவக்‌ சுல்லூரியில்‌ எப்‌.ஏ., தேர்வில்‌ வேற்றி பெற்றார்‌. தமது 22–ஆம்‌ வயதில்‌ மாநில மருத்துவப்‌ பணியில்‌ சேர்ந்து பழநியில்‌ மருத்துவப்‌ பணியினைத்‌ தொடங்கினார்‌. பின்‌னர்‌, 1914–ஆம்‌ ஆண்டு பி.ஏ., பட்டத்தையும்‌ 1922–ஆம்‌ ஆண்டு எம்‌.டி., பட்டத்தையும்‌ பெற்றார்‌. டாக்டர்‌ இலட்சுமணசாமி முதலியார்‌ 1916–ஆம்‌ ஆண்டு இராதாபாய்‌ என்பவரை மணந்துகொண்டார்‌. இவர்‌ மக்கள்‌ நால்வர்‌. மூவர்‌ ஆண்கள்‌; ஒருவா்‌ பெண்‌. சென்னையில்‌ ஏழைகளுக்கென்று ஒதுக்கப்பட்டு, கஞ்சித்‌ தொட்டி மருத்துவமனை என்று சொல்லப்‌பட்ட இராயபுரம்‌ மருத்துவமனையில்‌ இவர்தம்‌ சீரிய பணி தொடங்கியது. எழும்பூர்‌ அரசினர்‌ பெண்‌கள்‌ மருத்துவமனை, சென்னைப்‌ பொது மருத்துவமனை ஆகியவற்றில்‌ பணியாற்றினார்‌. எழும்பூர்‌ தாய்சேய்‌ நல மருத்துவமனையின்‌ கண்காணிப்பாளராகப்‌ பொறுப்பேற்றுச்‌ சிறந்த பணிபுரிந்தார்‌. சென்னை மருத்துவக்‌ கல்லூரி முதல்வரானார்‌. மகப்பேறு மருத்துவத்தில்‌ உலக வல்லுநர்களுள்‌ ஒருவராகத்‌ திகழ்ந்தார்‌. இவர்‌ எழுதிய மருத்துவ நூல்‌கள்‌ இன்றும்‌ போற்றப்படுகின்ற. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 323 |bSize = 480 |cWidth = 157 |cHeight = 241 |oTop = 80 |oLeft = 263 |Location = center |Description = }} {{center|இலட்சுமணசாமி முதலியார்‌}} கட்சிச்‌ சார்பின்றி இவர்‌ ஆற்றிய அரசியல்‌ பணி குறிப்பிடத்‌ தகுந்தது. சென்னை மேலவையில்‌ 1946–ஆம்‌ ஆண்டு முதல்‌ இவர்‌ உறுப்பினராக இருந்தார்‌. எதிர்க்‌ கட்சித்‌ தலைவராக இருந்தபோது ஆளுங்‌கட்சியின்‌ நிருவாகத்தை ஆக்க முறையில்‌ இடித்தும்‌ பாராட்டியம்‌ வந்தார்‌. ஆளுங்கட்சி இவருடைய நடுநிலையான கருத்துரைகளுக்கு மதிப்பளித்தது. இவர்‌ சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ துணைவேந்தராக 1942–இல்‌ தேர்ந்தெடுக்கப்பட்டார்‌. இப்‌பதவியில்‌ 27 ஆண்டுகள்‌ சிறப்பாகப்‌ பணிபுரிந்தார்‌. இவருடைய நிருவாகத்தின்கீழ்ப்‌ பல கல்லூரிகள்‌, தொழில்நுட்பக்‌ கல்லூரிகள்‌ போன்றவை தொடங்‌கப்‌ பெற்றன. அழகப்பச்‌ செட்டியார்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரரி, சிற்பம்‌, நகர அமைப்பு ஆதியவற்றிற்கான<noinclude></noinclude> f2tac809rw96gn4wc4r1bpqj28622eh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/324 250 626416 1933905 1897579 2026-05-15T17:03:09Z ஹர்ஷியா பேகம் 15001 1933905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலட்சுமணசாமி முதலியார்‌|296|இலட்சுமணபுரி}}</noinclude>கல்வி நிறுவனம்‌, கணிக மேதை இராமானுசம்‌ கணக்‌கியல்‌ கழகம்‌, அடிப்படை மருத்துவ அறிவியல்‌ ஆய்‌வுக் கழகம்‌, செருமானிய உதவியுடன்‌ சென்னையில்‌ இந்தியத்‌ தொழில்‌ நுட்பக்‌ கல்லூரி, சென்னையில்‌ அமைத்துள்ள மத்திய தோல்‌ ஆராய்ச்சி நிலையம்‌ ஆகியன அவற்றுள்‌ சில. சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பெருஞ்சான்றிதழ்‌ வகுப்புகளுக்‌குப்‌ பல்வேறு புதிய துறைகள்‌ தொடங்கப்‌ பெற்றன. மனையியல்‌, செவிலியர்துறை, வணிகவியல்‌, தொழில்‌ வணிக நிருவாக இயல்‌, இசைக்‌ கல்விக்கு உரிய பட்டப்படிப்பு, உளவியல்‌, மானிடவியல்‌, தொல்பொருளியல்‌, உயிர்ப்பு வேதியியல்‌, பிற வேதியியல், சட்டம்‌, நூலகவியல்‌, கட்டடவியல்‌, சமூகவியல்‌, இதழியல்‌, இந்தி, உருசிய மொழி போன்றவை அவற்றுள்‌ சில. இவர்‌ பல்கலைக்‌ கழக நிதி உதவிக் குழு ஏற்படப்‌ பெருமுயற்சி எடுத்துக்‌ கொண்டார்‌. அக்குழு தொடங்கப்பெற்றபொழுது அதன்‌ உறுப்பினராகக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ டாக்டர்‌ இராதாகிருட்டிணனால்‌ நியமிக்கப்பட்டார்‌. பின்னர்‌, உயர்நிலைப்‌ பள்ளிக்‌ குழுவின்‌ தலைவராகவும்‌ இருந்து நடைமுறைக்கு உகந்த பரிந்துரைகளைச்‌ செய்தார். டாக்டர்‌ இலட்சுமணசாமி முதலியாரை அரசு 1928–29–ஆம்‌ ஆண்டு இங்கிலாந்து மற்றும்‌ ஜரோப்பிய நாடுகளில்‌ உள்ள பல்கலைக்‌ கழகங்களையும்‌ மருத்‌துவமனைகளையும்‌ நேரில் பார்த்து வரும்படி அனுப்பி வைத்தது. மருத்துவக்‌ கல்விக் குழுவின்‌ துணைத்தலைவராக இலண்டன்‌, சிகாகோ சென்று வந்தார்‌. உலக உடல்நல அமைப்பிற்கு (World Health Organization) இந்தியாவின்‌ பேராளராக 1948–ஆம்‌ ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்‌. பின்னர்‌, 1949–50–ஆம்‌ ஆண்டில்‌ அவ்‌வமைப்பின்‌ நிருவாகக்‌ குழுத்‌ தலைவராகப்‌ பொறுப்பேற்றார்‌. உலக நாடுகளின்‌ கல்லி, கலை, அறிவியல்‌ கழகத்தின்‌ (UNESCO) நிருவாகக்‌ குழு உறுப்பினராகவும்‌ அதன்‌ தலைவராகவும்‌ இருந்த காலங்களில்‌ கூட்டங்களில்‌ கலந்துகொள்ளப் பாரிசு, செனிவா, தென்‌ அமெரிக்கா, கனடா, இலங்கை போன்ற நாடுகளுக்குச்‌ சென்று வந்தார்‌. டாக்டர்‌ இலட்சுமணசாமி முதலியாருக்கு வழங்‌கப்பட்ட மதிப்புப்‌ பட்டங்களுள்‌ எல்‌.எல்‌.டி.யை (L.L.D.) இலங்கைப்‌ பல்கலைக்‌ கழகம்‌ (1942), கிளாசுகோப்‌ பல்கலைக்‌ கழகம்‌ (1951), மெக்கில்‌ பல்கலைக்‌ கழகம்‌, கனடா (1958), மைசூர்ப்‌ பல்‌கலைக்‌ கழகம்‌ (1960), ஆங்காங்குப் பல்கலைக் கழகம்‌ (1961), இலண்டன்‌ பல்கலைக்‌ கழகம்‌ (1963), மதுரைப்‌ பல்கலைக்‌ கழகம்‌ (1967) ஆகிய பல்கலைக்‌ கழகங்கள்‌ வழங்கின; டி.எஸ்‌சி. (DSc) பட்டத்தை ஆந்திரப்‌ பல்கலைக்‌ கழகம்‌ (1943), இலக்னோப் பல்‌கலைக்‌ கழகம்‌ (1944), கல்கத்தாப் பல்கலைக்‌ கழகம்‌ (1957), சென்னைப்‌ பல்கலைக்‌ கழகம் (1961) ஆகிய பல்கலைக்‌ கழகங்கள்‌ வழங்கின; டி.சி.எல்‌. (D.C.L.) என்ற பட்டத்தை ஆக்சுபோர்டு பல்கலைக்‌ கழகமும்‌ (1948), டி.லிட்‌., (D.Litt.) பட்டத்தை அண்ணாமலைப்‌ பல்கலைக்‌ கழகமும்‌ வழங்கின. ஆங்கில அரசு இவருக்கு இராவ்பகதூர்‌, திவான்பகதார்‌, ‘சர்‌’ பட்டம்‌ போன்றவற்றை அளித்‌தது. எடின்பரோ பல்கலைக்‌ கழகத்தின்‌ மருத்துவ நிலைக்கு (F.R.C.P.) 1966–ஆம்‌ ஆண்டு தேர்ந்தெடுக்‌கப்‌பட்டார். இந்திய அரசாங்கம்‌, 1954–ஆம்‌ ஆண்டு ‘பத்ம பூசன்‌’ விருதும்‌, 1963–ஆம்‌ ஆண்டு ‘பத்ம விபூசன்‌’ விருதும்‌ அளித்துப்‌ பெருமைப்படுத்தியது. இவர்‌ 14.4.1974–இல்‌ காலமானார்‌. {{right|<b>சி.பா.</b>}} <section end="இலட்சுமணசாமி முதலியார்"/> <section begin="இலட்சுமணபுரி"/> {{dhr}} {{larger|<b>இலட்சுமணபுரி</b>}} இந்தியாவின்‌ மிகப்பெரும்‌ மாநிலமான உத்தரப்‌ பிரதேசத்தின்‌ தலைநகரமாகும்‌. இலட்சுமணபுரியை இலக்குனோ (Lucknow) என்று சொல்வர்‌. இலக்குனோ என்னும்‌ பெயரில்‌ மாவட்டம்‌ ஒன்றும்‌ இயங்குகிறது. இம்மாவட்டத்தின்‌ பரப்பளவு 2528 ச.கி.மீ. ஆகும்‌; மக்கள்தொகை 20,14,574 (1981). இலட்சுமணபுரி கங்கையாற்றின்‌ துணையாறுகளுள்‌ ஒன்றான கோமதி ஆற்றங்கரையில்‌ அமைந்‌துள்ளது. தில்லி மாநகருக்குத் தென்‌ கிழக்கில்‌ 435 கி.மீ. தொலைவிலும்‌, கான்பூர்‌ மாநகருக்கு வட கிழக்கில்‌ 77 கி.மீ. தொலைவிலும்‌ உள்ள இவ்வூர்‌, மாபெரும்‌ வாணிக மையமும்‌ பண்பாட்டு மையமுமாகும்‌. கங்கையாற்றுப்‌ பள்ளத்தாக்கின்‌ நடுவில்‌ அமைந்துள்ள இம்மாநகரம்‌ வரலாற்றுச்‌ சிறப்புமிக்கதாகும்‌. இந்நகரில்‌ இந்துப்‌ பெருங்குடி மக்கள்‌ பெரும்பான்மையினராக வாழ்ந்தாலும்‌, இசுலாமியர்‌களும்‌ இங்குக்‌ கணிசமான தொகையினராய்‌ உள்ளனர்‌. இலட்சுமணபுரியின்‌ தொடக்கத்தைப்‌ பற்றியோ உருவாக்கத்தைப்‌ பற்றியோ திட்டவட்டமான செய்‌திகள் கிடைத்தில. இந்நகரம்‌ கி.பி. 13–ஆம்‌ நூற்றாண்டிலிருந்து சிறப்புற்று விளங்கலாயிற்று. இவ்வூர்‌ கி.பி. 18–ஆம்‌ நூற்றாண்டில்‌ அயோத்தி நவாபுகளின்‌ தலைநகராயிற்று. அவர்கள்‌ இங்குக்‌ கட்டிய அழகான மாளிகைகள்‌, மசூதிகள்‌, ஏனைய கட்டடங்கள்‌ போன்றவை நவாபுகளின்‌ காலம்‌ தொட்டுக் கட்டப்‌ பெற்று வந்துள்ளன. ஆங்கிலேயர்‌ அயோத்தியைத்‌ தம்‌ ஆட்சியுடன்‌ இணைத்துக்‌ கொண்டது (கி.பி. 1856) வரை இலட்சுமணபுரி நவாபுகளிடமே இருந்‌தது. ஆசப்‌–உத்‌–தௌலா (Asaf–ud–Daula) என்பார்‌<noinclude></noinclude> g998lq23kwe8051r0igy6uzvwvrwh16 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/325 250 626420 1933906 1897580 2026-05-15T17:04:55Z ஹர்ஷியா பேகம் 15001 1933906 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலட்சுமணபுரி|297|இலட்சுமிபாய், சான்சி இராணி}}</noinclude>இமாம்பரா என்னும் மாளிகையைப் பளிங்குக் கற்களால் கட்டியுள்ளார். இது குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னமாகும். இதனை அவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டினார். இம்மாளிகையின் நடுவில் பெரும் மண்டபம் ஒன்று, பெரிய வில்வடிவான படிமேடை, மசூதி, தூபிகள் ஆகியன உள்ளன. ஆங்கில அரசாங்கத்தின் தலைமை அதிகாரியின் வீடும் இங்குக் கட்டப்பட்டிருந்தது. ஆனால், கி.பி 1857–58–ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருங்கலகம் எனப்படும் முதல் விடுதலைப் போரின்போது இக்கட்டடம் சீர்குலைந்தது. அதன் அழிவுச் சின்னங்களை இன்றும் காணலாம். இலட்சுமணபுரியில் தேசிய தாவரவியல் தோட்டம், விலங்கியல் தோட்டம், பூங்கா, பொது நூலகம், அரசு அருங்காட்சியகம், இலக்குனோப் பல்கலைக் கழகம், பலவகைக் கல்லூரிகள், பல்விதமான அரசு ஆய்வுக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவிலேயே மக்கள்தொகை மிகுந்த மாநிலமாகும். அத்தகைய மாநிலத்தின் மொத்த வாணிக மையமாகத் திகழும் இலட்சுமணபுரி, குறிப்பாக உணவுப் பொருள்கள் வாணிகத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. எனினும் இந்நகரில் தொழில்கள் குறைவு. மத்திய அரசின் இருப்புப்பாதைப் பணிமனைகளும் மிகப்பெரிய பருத்தி, காகிதம், சர்க்கரை ஆலைகளும் இங்குள்ளன. இம்மாநகரத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் ஆண்டு மாநாடுகள் பலமுறை நடைபெற்றுள்ளன. இலக்குனோ ஒப்பந்தம் இங்குக் கையெழுத்தாயிற்று. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த ஒப்பந்தம் கி.பி. 1916–இல் இந்து–முசுலிம்களிடையே வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்னும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தமக்குள் நிலவிய வேறுபாடுகளை மறந்து இரு வகுப்பினரும் நாட்டு விடுதலைக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதே இலக்குனோ ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் இந்த நோக்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. நாட்டின் ஒருமைக்கு மாறாகப் பிரிவினைக்கு விதையூன்றியதும் இவ்வொப்பந்தமேயாகும். பாகிசுத்தான் பிரிவினைக்கு இவ்வொப்பந்தமே வழிகாட்டியது என்று குறை கூறுவோரும் உண்டு. இவ்வொப்பந்தம் முழுவதையும் ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ளாமல், வகுப்புவாதப் பிரதிநிதித்துவக் கோட்பாட்டை மட்டும் ஏற்றுக்கொண்டு இந்து–முசுலிம் ஒற்றுமைக்குத் தடைசெய்தது. கூட்டுப் பிரதிநிதித்துவத்தைக் காங்கிரசு கேட்ட போதிலும், அதனை ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ளாமையால் இத்திட்டம் தோல்வியுற்றது. இலட்சுமணபுரி புரட்சிவாதிகளின் முதன்மையான மையமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இலட்சுமணபுரியின் மக்கள்தொகை 10,06,538 (1981). இது இந்தியாவின் 11–ஆம் பெருநகரமாகும். <section end="இலட்சுமணபுரி"/> <section begin="இலட்சுமிபாய், சான்சி இராணி"/> {{dhr}} {{larger|<b>இலட்சுமிபாய், சான்சி இராணி (கி.பி. 1835–1858)</b>}} இந்தியாவில் கி.பி. 1857–ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்னும் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்ட வீராங்கனை; உயிர்த் தியாகம் செய்த நாட்டுப்பற்றுடையவர். இலட்சுமிபாய் (Lakshmi Bai) கி.பி. 1835–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 19–ஆம் நாள் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மணிகர்ணிகா (Manikarnika) என்பதாகும். இவர் தம் தந்தையார் மோரோபந்து தாம்பே (Moropant Tambe); சுணவர் இராசா கங்காதரராவ், தம் கணவர் காலமானதும் அவர் ஆட்சி செய்த சான்சி அரசின் (Jhansi State) பேராளராக ஆண்டார். அதனால், இலட்சுமிபாய் சான்சி இராணி என அழைக்கப்படுகிறார். ஆங்கிலேயர் இலட்சுமிபாயை அரசியாக ஏற்க மறுத்தனர்; அவர்தம் ஏற்புமகன் தாமோதர ராவையும் அரசராக ஏற்க அவர்கள் ஒப்புக் கொள்ள வில்லை. தம் அரசைப் பறித்துக்கொண்ட ஆங்கிலேயரின் ஆட்சிக்கெதிராக இலட்சுமிபாய் வாளேந்தினார். சான்சியில் இருந்த ஆங்கிலப் படையைத் தாக்கி அவர்களை, கி.பி. 1857–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் விரட்டியடித்தார். மவுராணிப்பூர் (Mauranipur), பர்வாசாகர் (Barwasagar) போன்றவிடங்களிலும் ஆங்கிலப் படைகள் தோற்கடிக்கப்பட்டன அதன் விளைவாக, கி.பி. 1857–ஆம் ஆண்டு நிகழ்ந்த பெரும் கலகத்தின் தனிப்பெரும் தலைவியாக, திறன் மிக்க வீராங்கனையாகக் கருதப்பட்டார். பன்பூர் (Banpur), சாகர் (Shahgarh) போன்ற பகுதிகளின் அரசர்கள் இலட்சுமிபாயுடன் இணைந்து கொண்டமையால் அவருடைய படை பலம் மேலும் பெருசி வளர்ந்தது. இப்பகுதிகள் பண்டேல்கண்டைச் சார்ந்தவை. ஆங்கிலப் படைகள் சர் இயூகுராசு (Sir Hugh Ross) என்பாரின் தலைமையில் இலட்சுமிபாயைத் தாக்க முற்பட்டபோது, அவர் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்துப் போரிட்டார். இரு வாரங்கள் இடையறாது நிகழ்ந்த இப்போரினைச் தாக்குப்பிடிக்க முடியாத ஆங்கிலேயப் படையின் அழுத்தத்தால், இலட்சுமிபாய் கால்பி (kalpi) என்னும் ஊருக்குத் தப்பிச் செல்லவேண்டியவரானார்.<noinclude></noinclude> mijzqg67xxyw2pdma11e9z8vz5albn5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/326 250 626421 1933907 1897775 2026-05-15T17:07:17Z ஹர்ஷியா பேகம் 15001 1933907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலடாக்கியர்‌|298|இலடாக்கியர்‌}}</noinclude>இராவ்சாகிபு (Rao Saheb), தாத்தியா தோப்பே (Tatya Tope) ஆகியோரின் படைகள் கால்பியில் இவருடன் இணைந்துகொண்டன. அவர்களின் கூட்டுப்படைகள் கூஞ்சு (Koonch), கால்பி போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் கடுமையாகப் போரிட்டன. இலட்சுமிபாய் குவாலியருக்குச் சென்று பேசுவாவின் அதிகாரத்தை அங்கு நிலைநாட்டினார். அவரைப் பின்தொடர்ந்து ஆங்கிலப்படை சென்றது. அவர் ஆண் உடை தரித்துத் தம் படைவீரர்களுக்குத் தலைமை தாங்கிப் படைகளை வழிநடத்தினார். படைப்பலத்திலும், திறமையிலும் தம்மைவிடச் சிறந்திருந்த ஆங்கிலப் படைகளை வீரமாகவும் தீரமாகவும் எதிர்த்துச் சாடினார். குவாலியரில் கோட்டா–கி–சராய் (Kota–Ki–sarai) என்னும் பகுதியில் கி.பி. 1858–சூன் மாதம் 18–ஆம் நாள் நடைபெற்ற போரில் இலட்சுமிபாய் வீரமரணமுற்றார். இப்பகுதிக்கு அண்மையில் இருந்த பாபா கங்கா தாசு (Baba Ganga Das) என்பாரின் தோட்டத்தில் இலட்சுமிபாயின் உடல் எரியூட்டப்பட்டது. அந்த இடம் இக்காலத்தில் ‘பூல் பாக்’ எனப்படுகிறது. மலர்ப் பூங்கா என்பது அதன் பொருள். இந்தியா 1947–இல் விடுதலை அடைந்தபின் இலட்சுமிபாயின் வீரதீரச் செயல்களையும் தியாகத்தையும் போற்றிப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று கட்டப்பெற்றுள்ளது. <section end="இலட்சுமிபாய், சான்சி இராணி"/> <section begin="இலடாக்கியர்"/> {{dhr}} {{larger|<b>இலடாக்கியர்</b>}} இந்தியாவின் வடபாகத்திலுள்ள இலடாக்கு (Ladakh) பகுதியில் வாழும் மக்களாவர். சம்மு–காசுமீர் (Jammu and Kashmir) மாநிலத்தின் கிழக்குப் பகுதி மாவட்டமான இலடாக்கு உலகத்தின் மிக உயர்ந்த பகுதியாகும். இலடாக்கின் வடபகுதி சின்கியாங்கு (Sinkiang) என்னும் சீனப் பகுதியாலும் கிழக்குப் பகுதி திபேத்து (Tibet) எனும் சீனப் பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. 1,17,000 சதுர கி.மீ. பரப்புடைய இலடாக்குப் பகுதி உயர்ந்த சமவெளிகளையும் ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்டிருக்கிறது. இலடாக்கின் கிழக்குப் பகுதி உயர்ந்த சமவெளிகள் நிறைந்த பகுதியாகவும் மேற்காகச் செல்லச் செல்லச் சமவெளிகளற்ற பகுதியாகவும் காணப்படுகிறது. 13,500 அடி உயரமுள்ள தென்கிழக்கு இலடாக்குப் பகுதி பெரிய உவர் ஏரிகளால் சூழப்பட்டுள்ளது. சிந்து, சசுகர் (Zaskar) ஆகிய ஆறுகள் இலடாக்குப் பகுதியில் பாயும் முதன்மையான ஆறுகளாகும். வட பாகிசுத்தானின் சையாக்கு ஆற்றின் (Shyok river) முகப்பிலிருந்து சீனாவின் திபேத்துப் பகுதி வரை நீண்டு உயர்ந்து நிற்கும் காரகோரம் (Karakoram) மலைத் தொடர் இலடாக்குப் பகுதி வழியாகச் செல்கிறது. இப்பகுதி இலடாக்கு மலைத்தொடர் என்று கூறப்படுகிறது. இமயத்தின் பனிப் பகுதியில் வாழும் இலடாக்கியரைப் பற்றிய செய்திகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டன. சீன யாத்திரிகரான பா–கியான் (Fa–Hian) இப்பகுதிக்கு கி.பி. 400–இல் சென்றபோது இம்மக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து வெளியிட்டார். இலடாக்குப் பகுதியில் வாழும் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பண்பாட்டாலும் இனப்பண்பாலும் திபேத்து நாட்டவரையே பெரிதும் ஒத்திருக்கின்றனர். இலடாக்கியர் ஒரு படித்தான மக்களினமாகக் காணப்பட்டிலர். ஆரிய மொழி பேசும் தார்து (Dard) மக்களே இப்பகுதியில் குடியேறிய மிகப் பழமையான மக்களாவர். தார்து மக்கள் குழுவினர் புரோக்கா (Brokpa) என்ற வட்டாரப் பெயர்கொண்ட சித்ரல் (Chitral) மக்களுடன் தொடர்புடையவர்கள். இலடாக்குப் பகுதியில் வாழும் மற்றொரு சிறுபான்மை இனத்தவர் மான் (Mon) எனப்படுவர். இவர்கள் காசுமீரத்திலிருந்து முற்காலத்தில் குடியேறிய புத்த மதத்தினராவர். உடலமைப்பாலும் பண்பாட்டாலும் இன்றைய இலடாக்கியர் மங்கோலிய இனத் திபேத்து நாட்டவராகவே காணப்படுகின்றனர். இலடாக்கியர் நீண்ட கம்பளி ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். இலடாக்கியரின் வாழிடப் பகுதி சாய்வு குறைந்த மலைப் பகுதியில் அமைந்திருக்கின்றது. தட்டையான கூரை அமைப்புடைய இவர்கள் வீடுகள் மூன்று தளம் வரை கட்டப்பட்டுள்ளன. விறகுகள் எளிதில் கிடைக்காத இப்பகுதியில் வீடுகளில் எண்ணெய் விளக்குகளும் சாணத்தை எரிப்பதிலிருந்து கிடைக்கும் வெளிச்சமுமே ஒளி கொடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இலடாக்கின் காலநிலை தானிய வகைகளை விளைவிக்கச் சாதகமாக உள்ளது. மழை குறைந்த இப்பகுதியில் ஆற்று நீரை உபயோகித்துப் பார்லி, கோதுமை, பட்டாணி, முள்ளங்கி, கடுகு, எண்ணெய்வித்துகள் போன்றவற்றைப் பயிர் செய்கின்றனர். இலடாக்கியரின் சமூகத்தில் பயிர்த்தொழிலில் இருபாலரிடத்தும் தொழிற் பகுப்புக் காணப்படுகிறது. ஆண்கள் நிலத்தை உழுதலில் ஈடுபடுவர். எஞ்சிய பணிகளைப் பெண்களே மேற்கொள்வர். ஆண்கள் வாணிகம் செய்ய வெளியே செல்லும்போது பெண்களே பெரும்பான்மையான பணிகளைக் கண்காணிக்கின்றனர். ஒவ்வொரு குடியானவரின் சொத்தின் மதிப்பு அவர் கொண்டிருக்கும் குதிரைகள், ஆடுகள், எருதுகள் போன்றவற்றின் எண்ணிக்கையையும், தானியக் களஞ்சியத்தின் அள-<noinclude></noinclude> guu7kvtbx7fydhsveyuthst7rt1zvg4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/327 250 626422 1933908 1897776 2026-05-15T17:08:21Z ஹர்ஷியா பேகம் 15001 1933908 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலடாக்கியர்|299|இலண்டன்}}</noinclude>வினையும் பொறுத்து அமையும், நிலத்தில் வேலை செய்வோருக்குக் கூலியாகப் பணம் தருவது மிகக் குறைவேயாகும். கூலி பெரும்பாலும் தானியமாகவே கொடுக்கப்படுகிறது. உழைப்புப் பரிமாற்றம் (Man–power exchange) இலடாக்கியரின் உழுதல் பண்பாட்டின் ஒரு சிறப்புக் கூறாகும். வேளாண்மை, வாணிகம் முதலிய தொழில்கள் போன்றே ஆயர் தொழிலும் இலடாக்கியருக்கு முதன்மையானதாகும். உப்பு, கம்பளி, தேயிலை, கால்நடை, தானிய வகைகள் போன்ற வாணிகம் செய்கின்றனர். பெண்கள் பொருளாதாரம், பாலுறவு போன்றவற்றில் சுதந்திரமும் மிகுதியான உரிமையும் பெற்றுள்ளனர். அவர்கள் தாமாக வாணிகம் செய்து தமக்கெனத் தனியாகப் பணம் சேர்த்து வைக்கும் உரிமையைக் கொண்டுள்ளமையும், குடும்பச் செயற்பாடுகளைத் தனித்துக் கவனிக்கும் பண்புகளும் நோக்கத்தக்கது. சொத்துரிமை ஆண்கள் வழியே செல்லும். ஆண் குழந்தைகளில்லாக் குடும்பங்களில் பெண்ணின் கணவனைப் பெண் வீட்டிற்கே அழைத்து வாழ்க்கை நடத்துவர். இவ்வகையான அமைப்பில் பெண்களே சொத்துரிமையைப் பெறுவர். பெரும்பான்மையான பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் கொண்டிருக்கின்றனர். மூத்தவரின் மனைவியுடன் இளைய சகோதரர்கள் உடலுறவு கொண்டாலும் பிறக்கும் குழந்தைக்குத் தந்தை உரிமை மூத்தவனுக்கே கிடைக்கும். இலடாக்கின் மக்கள் தொகையில் சம விழுக்காடு ஆண்கள் புத்தத் துறவிகளாக மடத்திலேயே வாழ்கின்றனர். இவர்கள் கொம்பா (Gompa) எனப்படுகின்றனர். இவர்களுள் பெரும்பான்மையோர் நையிங்மப்பா (Nyingmapa) பிரிவினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிவப்பு ஆடை அணிவதால் சிவப்புப் பிரிவினர் (Red Sect) என்றும் கூறப்படுவர். சிறுபான்மையான எண்ணிக்கையினர் செலுக்பா (Gelugpa) அல்லது மஞ்சள் பிரிவினர் (Yellow Sect) என்று கூறப்படுவர். புத்த சமயத்தைச் சார்ந்துள்ள இலடாக்கியர் திபேத்து மொழியின் கிளைமொழியைப் பேசி வருகின்றனர். <section end="இலடாக்கியர்"/> <section begin="இலண்டன்"/> {{dhr}} {{larger|<b>இலண்டன்</b>}} இங்கிலாந்தின் தலைநகரம். அந்நாட்டின் தொன்மையான நாடாளுமன்றம் இங்குக் கூடுகிறது. இன்று இது மாபெரும் தொழிற் சிறப்புப் பெற்ற நகரம். பன்னாட்டுச் செல்வத்தின் மையம்; மிகப் பெரிய துறைமுக நகரம்; உலகிலேயே மூன்றாம் பெருநகரம். இலண்டன் என்னும் பெயரைக் கேட்டவுடனே எல்லோர் மனக்கண்முன் வருவன இலண்டன் கோபுரம் (Tower of London), வெசுட்டுமினிசுட்டர் மடம் (West minister Abbey), பிக்காடில்லி வட்டம் (Piccadilly Circus), 10 தவுனிங்கு சாலை, பிரிட்டன் அருங்காட்சியகம், திரபால்கர் சதுக்கம் (Trafalgar Square), பாராளுமன்ற அவைகள் (Houses of Parliament) பெருமணிக்கூண்டு (Big Ben), பக்கிங்காம் அரண்மனை போன்றவையே. இவற்றுடன் இலண்டன் மாநகர்க் காவல்காரர் (London Bobby), இரட்டை {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 327 |bSize = 480 |cWidth = 337 |cHeight = 168 |oTop = 380 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|தேம்சு நதிக்கரையில் அமைந்துள்ள இலண்டன்}}<noinclude></noinclude> 75luz8ed99yt235r4w2qbrtwtsv6r9r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/332 250 626438 1933909 1897783 2026-05-15T17:09:24Z ஹர்ஷியா பேகம் 15001 1933909 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலண்டன்‌|304|இலண்டன்‌}}</noinclude>{{larger|<b>பெரும் மணிக்கூண்டு (Big Ben):</b>}} பாராளுமன்றக் கட்டடத்தின் வட முனையில் 107 மீ. உயரமுள்ள மணிக்கூண்டு உள்ளது. இங்குப் பெருமணி எனப்படும் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மணியின் எடை 13½ கண்டிகள் (Tons). மணியின் உயரம் ஏறத்தாழ 2½ மீ. அதன் வாயின் விட்டம் 3 மீ. இங்குள்ள மணி நேரம் தவறாமைக்குப் புகழ் பெற்றது. இம்மணிக்கூண்டு 4 முகங்களைக் கொண்டது. மணிகாட்டும் கடிகாரத்தின் முகப்பு ஏறத்தாழ 8 மீ. விட்டமுடையது. வெசுட்டுமினிசுட்டர் மடாலயம் கோதிக்குக் (Gothic) கலைப் பாணியில் கட்டப்பெற்ற திருச்சபையாகும். மேற்கு முனைக் கட்டடங்களில் இது வரலாற்றுச் சிறப்புமிக்கது, இங்கிலாந்து அரசர்களும் அரசியரும் இங்கு முடிசூட்டப்பெற்றனர். சிலர் இங்குப் புதைக்கப்பட்டுள்ளனர். இங்கு முதல் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பெயர் தெரியாப் போர்வீரனின் (Unknown Warrior) நினைவுச் சின்னம் உள்ளது. வெசுட்டுமினிசுட்டர் மடாலயத்திலிருந்து விக்டோரியா சாலை மேற்கு நோக்கி வெசுட்டுமினிசுட்டர் திருச்சபைக்குச் செல்லும். இத்திருச்சபை இங்கிலாந்திலுள்ள மிகச் சிறப்பான உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையாகும். {{larger|<b>பக்கிங்காம் அரண்மனை:</b>}} சாரிங்குக் கிராசிலிருந்து மால் சாலை (The Mall) வழியாகத் தென் மேற்கில் பக்கிங்காம் அரண்மனையுள்ளது. இங்கு இன்றைய அரச மரபினர் வாழ்கின்றனர். இவ்வரண்மனைக்கு முன்னால் விக்டோரியா அரசியார் நினைவுக் கூடம் உள்ளது. இது பளிங்குக் கற்களாலானது. மால் தெருவின் தென்பக்கத்தில் புனிதச் சேம்சு பூங்கா (St. Jame's Park) உள்ளது. இங்கு மிகப் பரந்த ஏரி ஒன்றும் உள்ளது. பக்கிங்காம் அரண்மனையில் முன்பு பக்கிங்காம் பிரபு வாழ்ந்தார். அதனை மூன்றாம் சார்சு (George III) மன்னர் விலைக்கு வாங்கித் திருத்திக் கட்டினார். விக்டோரியா பேரரசியார் வாழ்ந்த இடம் இதுவே. இன்றும் அரசியார் ஊரில் இருக்கும் நாள்களில் காலை 10.30 மணிக்குக் காவல்காரர்கள் மாறுகிறார்கள். மாறும் சமயம் பாண்டு வாத்தியம் இசைக்கிறது. இவ்வரண்மனை 40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் பக்கம் பச்சைப் பூங்கா (Green Park) அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் உள்ள அய்டு பூங்கா (Hyda Park) புகழ்மிக்கது. இதுவே இலண்டன் மாநகரின் மிகமிக நெரிசலான மையம். அய்டு பூங்கா முற்காலத்தில் அரசர்களின் கேளிக்கை இடமாகவும் வேட்டையாடும் காடாகவும் இருந்தது. இப்போது இது பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்கு அருகில் கென்சிங்டன் தோட்டம் (Kensington Garden) அமைந்துள்ளது. இது 600 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அய்டு பூங்காவிற்குக் கிழக்கில் மேபேர்ப் (Mayfair) பகுதி உள்ளது. இங்கு ஆங்கில நிலக்கிழார்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். {{larger|<b>பிக்காடிலி வளாகம் (Piccadilly Circus):</b>}} மேபேருக்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது பிக்காடிலி வளாகம். இது இலண்டன் வாழ் மக்களின் பொழுதுபோக்கு இடம். இன்பமாகப் பொழுது போக்க விரும்பும் மக்கள் இங்குக் கூடுகிறார்கள். {{larger|<b>அருங்காட்சியகங்கள் (Muscums):</b>}} புளும்சுபரி (Bloomsbury)யிலுள்ள பிரிட்டன் அருங்காட்சியகம் மிகத் தொன்மையான தேசிய அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்குள்ள காட்சிப் பொருள்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவன. பல்வேறு வகைப் பொருள்களைக் கொண்டுள்ள இக்காட்சியகம் கருத்துக்கு விருந்தாகும். {{larger|<b>தேசிய கலைக்கூடம் (National Gallery):</b>}} இது திரபால்கர் சதுக்கத்தில் உள்ள சிற்பக் கூடமாகும். இதன் அருகில் தேசிய உருவப்படக்கலைக் கூடம் (National Portraits Gallery) உள்ளது. கென்சிங்டனில் விக்டோரியா–ஆல்பர்ட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பிரிட்டன் அருங்காட்சியகத்திற்கு அருகில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 60 கல்லூரிகள் சிறப்புப் பள்ளிகள், பல்வேறு துறைகள் போன்றவற்றைப் பெருநகர் முழுவதிலும் கொண்டுள்ளது. இலண்டன் துறைமுகம் உலகிலுள்ள பெருந்துறைமுகங்களுள் ஒன்று; வாணிகச் சிறப்புமிக்கது. உலகின் அனைத்து நாடுகளின் கப்பல்களும் இங்கு வந்து செல்கின்றன. இலண்டனுடன் இணைத்துப் பேசப்படுவது தேம்சு ஆறு. இதன் மீது இலண்டன் பெருநகரில் மட்டும் 15 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘இலண்டனில் சலிப்பேற்பட்டுவிட்டதாக எவரேனும் கூறினால். அவர் வாழ்விலும் சலித்துவிட்டார் என்பது பொருள்’ (When a man is tired of London, he is tired of life) என்பது சாமுவேல் சான்சன் (Samuel Johnson) என்பாரின் கருத்தாகும். இந்நகரின் இன்றைய மக்கள் தொகை 67,54,500 (1983). {{right|<b>சை.வே.சி.</b>}} <section end="இலண்டன்"/> {{nop}}<noinclude></noinclude> kn7aub449bluny6a1sa9xwdau8cxh8o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/333 250 626447 1933910 1897784 2026-05-15T17:12:22Z ஹர்ஷியா பேகம் 15001 1933910 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலத்தீன்‌ அமெரிக்கா|305|இலத்தீன்‌ இலக்கியம்‌}}</noinclude><section begin="இலத்தீன் அமெரிக்கா"/> {{dhr}} {{larger|<b>இலத்தீன் அமெரிக்கா</b>}} என்பது புதிய உலகமென்று கருதப்படும் வட, தென் அமெரிக்காக் கண்டங்களைச் சார்ந்த இருபது சுதந்திரக் குடியரசு நாடுகளைக் குறிக்கும். {{larger|<b>இலத்தீன் அமெரிக்க நாடுகள்</b>}} 1. பிரேசில், 2. ஆர்சென்டீனா, 3. கொலம்பியா, 4. பெரு, 5. வெனிசுவேலா, 6. சிலி, 7. கியூபா, 8. ஈக்வடார், 9. குவாட்டிமாலா, 10. பொலீவியா, 11. அய்டி, 12. தொமினிகன் குடியரசு, 13. எல் சால்வடார், 14. உருகுவே, 15. அண்டுராசு, 16. பராகுவே, 17. நிக்கரகுவா, 18. கோசுட்டாரிகா. 19. பனாமா 20. மெக்சிகோ என்பனவாகும். இந்நாடுகளின் மொழி, சமயம், கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவை இசுபெயின், போர்ச்சுகல், பிரான்சு போன்ற நாடுகளின் அடிப்படையில் பிறந்தவை. இசுபெயின், போர்ச்சுகல், பிரான்சு ஆகிய நாடுகளின் நாகரிகங்கள் பண்டைய உரோமானிய நாகரிகத்தின் அடிப்படையில் எழுந்தவை. உரோமாபுரியை இலாட்டியம் (Latium) என்பர். இதனை இலத்தீன் என்றும் கூறுவர். எனவே, இத்தகைய இலத்தீன் பண்பாட்டைப் பின்பற்றும் மக்களை இலத்தீனியர் என்றும் அவர்கள் வாழும் பகுதியை இலத்தீன் அமெரிக்கா (Latin America) என்றும் குறிப்பர். பிரேசில், அய்டி என்னும் இரு நாடுகளில் போர்ச்சுகீசிய மொழியையும் பிரெஞ்சு மொழியையும் முறையே பேசுவர். ஏனைய பதினெட்டு நாடுகளிலும் இசுபானிய மொழி பேசப்படுகிறது. மேற்கூறப்பட்டுள்ள இருபது நாடுகளும் உலக உருண்டையின் மேற்குப் பாதியின் 95 விழுக்காட்டுப் பகுதியை உள்ளடக்கியுள்ளன. மெக்சிகோவின் வட எல்லையிலிருந்து தென் அமெரிக்காக் கண்டத்தின் கோடி வரையில் பரவியுள்ளது இலத்தீன் அமெரிக்கா. இலத்தீன் அமெரிக்காவின் மக்கள்தொகை 1970–ஆம் ஆண்டில் 25 கோடியாக இருந்தது. இதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பிரேசில் நாட்டிலும், ஐந்திலொரு பங்கு மக்கள் மெக்சிகோவிலும் வாழ்ந்து வருகின்றனர். எஞ்சியவர்கள் ஏனைய பதினெட்டு நாடுகளிலும் வாழ்கின்றனர். மேற்கூறிய இருபது நாடுகளுக்குமிடையே சில பொதுத்தன்மைகளைச் சுட்டிக் காட்டலாம். இந்நாடுகள் நீண்டகாலம் சுதந்திரமாக இயங்கியவை. இங்கு உரோமானியக் கத்தோலிக்கச் சமய மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. மத்தியதரைக் கடலையொட்டியுள்ள உரோமானிய மரபுகளின் அடிப்படையில் எழுந்த பண்பாட்டை இவை கொண்டுள்ளன. இங்கிருந்துதான் இந்நாடுகளை ஆய்வு செய்தவர்களும் வென்றவர்களும் குடியேற்றவாதிகளும் வந்தடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இப்பொதுத்தன்மைகளை விட இந்நாடுகளில் தென்படும் வேறுபாடுகள் மிகுதியானவை என்று கூறுபவர்களும் உளர். மக்கள் பல்வேறு இனத்தவர்களாய் வேறுபடுகின்றனர், பொருளாதார நிலையிலும் பெருத்த வேறுபாடு உண்டு. பஞ்சமும் பட்டினியும் வாட்டி வதைக்கும் மக்களையும், வாழ்க்கைத் தரத்தில் மிக உயர்ந்த வசதிகளோடு வாழும் மக்களையும் இங்குக் காணலாம். அதேபோல் அரசியல் அமைப்பு முறைகளும் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. கொடுங்கோலாட்சி முதல் அரசியல் முறைமைக்குட்பட்ட மக்களாட்சி வரையிலான பல்வேறு அரசியல் அமைப்புகளையும் இங்குக் காணலாம். இலத்தீன் அமெரிக்காவில் வாழும் மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. மேட்டுநிலப் பகுதிகளில் வாழ்வோர், 2. சமவெளிப் பகுதிகளில் வாழ்வோர், 3. தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர். <section end="இலத்தீன் அமெரிக்கா"/> <section begin="இலத்தீன் இலக்கியம்"/> {{dhr}} {{larger|<b>இலத்தீன் இலக்கியம்</b>}} என்பது கிமு. 7–ஆம் நூற்றாண்டில் உரோமாபுரியின் மொழியாக அமைந்து, வளர்ச்சியுற்று, உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாய் விளங்கிய இலத்தீன் மொழியிலமைந்த இலக்கியங்களைக் குறிக்கிறது. உரோமாபுரி வளர்ச்சியடைந்த காலத்தில் பாதுகாப்பினை முன்னிட்டுப் பல்வேறு கிளை மொழி பேசும் மக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டது. இதனையொட்டி அங்கு வழங்கிய இலத்தீன் மொழியும் முழுவளர்ச்சி பெற்றது. உரோமானியரின் அரசியல் மேலாண்மை, இலத்தீன் மொழியின் கலை, இலக்கியப் பெருமைகள் ஆகியவற்றாலேயே பிறநாட்டினர் இதனைத் தங்கள் மொழியாக ஏற்றுக் கொண்டனர். தங்கள் மொழியினை எக்காலத்திலும் எவர்மீதும் திணிக்காத முறையிலமைந்த உரோமானியரின் மொழிக் கொள்கையும் இம்மொழி வளர்ச்சிக்கான காரணங்களுள் ஒன்றாகும் என்பார் எர்னசுடு புல்கிராம் என்னும் அறிஞர். உரோமானியப் பேரரசின் தொடக்க காலத்தில் இலத்தீன் மொழி பேச்சுமொழியாக மட்டுமே இருந்தது. கிரேக்க மொழியில் இருந்ததைப் போன்ற கலை, இலக்கியச் செல்வங்கள் இலத்தீன் மொழியிலும் உருவாக வேண்டும் என்ற நினைப்புடன் கிரீசிலிருந்து புலவர்களையும் அறிஞர்களையும் உரோமாபுரிக்குக் கொணர்ந்தனர். போர்களில் வெற்றி அடைந்தபோது பொன்னையும் பொருளையும் திறையாகக் கேட்காமல் நூல் நிலையங்களைத் திறையாகக் கேட்டனர். கலை, இலக்கிய வளம் குறித்து உரோமானியர் கொண்டிருந்த இவ்வேட்கையினால்<noinclude></noinclude> kbllqhuwrij7h5hr2m6gryli7ubx1v5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/340 250 626489 1933911 1897797 2026-05-15T17:15:43Z ஹர்ஷியா பேகம் 15001 1933911 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலத்தீன்‌ இலக்கியம்‌|312|இலபயத்து}}</noinclude>இருந்ததை விடவும் இலக்கிய வட்டம் பரந்துபட்ட நிலையை அடைந்தது. இந்தக் காலப் புலவர்கள் அகசுடசு காலத்து இலக்கியங்களில் மாதிரி வடிவங்களைத் தேடினர். செவ்வியற் காலத்திற்கு முந்திய காலத்து இலக்கியங்களை நோக்கித் திரும்புதல் இந்தக் காலகட்டத்தின் பொது உணர்ச்சியாகக் காணப்பட்டது. {{larger|<b>கிறித்தவ எழுத்தாளர்கள்:</b>}} மிகுதியாகக் கிறித்தவ இலக்கியங்கள் கி.பி. 2–ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றின. தொடக்ககாலத் கிறித்தவ இலக்கிய ஆசிரியர்கள் என்ற முறையில் மினுசியசு பெலிக்சு (Miuncius Felix), தெர்டுலியன் (Tertullian). புனித சைப்ரியன் (St. Cyprian), இலாக்டாண்ட்டியசு (Lactantius) போன்றோர் காணப்படுகின்றனர். மிக்க சிறப்பு வாய்ந்தவர்களாகப் புனித செரோம் (St. Jerome 340–420 A.D.), புனித அகசுடின் (St. Augustine 354–430 A.D.), பேதியசு (Baethius 475–525 A.D.) போன்றோர் காணப்படுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் கிறித்தவ எழுத்தாளர்கள் இலத்தீன் இலக்கியத் தொடர்ச்சியைப் பேணி வந்தனர். புனித செரோம் பல கிறித்தவ முனிவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கடித இலக்கியம், கிறித்தவ இலக்கியத்தின் சுருக்கமான வரலாறு, உரைகள் போன்றவற்றைப் படைத்துள்ளார். புனித அகசுட்டினும் இதேபோல் பல நூல்களைப் படைத்தார். கி.பி. நான்காம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தில் மாக்ரோபியசு தியோடோசியசு (Macrobius Theodosius 400 A.D.), அம்மியனசு மார்சில்லினசு (Ammianus Marcellinus), சுல்பிகசு செவரசு (Sllpicus Severes), பாலசு ஓரோசியசு (Paulus Orosius) போன்றோரின் சில இலக்கிய நூல்களும் வரலாற்று நூல்களும் தோன்றின. அலியசு தோனதசு (Aelius Donatus) இக்காலகட்டத்தின் தலைசிறந்த இலக்கண நூலாசிரியர். ஆப்டேடியனசு போர்பிரியசு (Optatianus Porfyrius 326–3350), மாக்னசு அசோனியசு (Magnus Ausonius), கிளாடியக கிளாடியனசு (Claudius Claudianus), ஔரேலியசு புருடெண்டியசு (Aurelius–Prudentius 404 A.D.), உருட்டிலியசு கிளாடியசு (Rutilius Claudius), ஔரேலியசு அகசுட்டினசு (Aurellius Agustinus 354–430 A.D.), சொல்லியசு அப்போலினரிசு (Sollius Apollinaris), புளோசியசு அமிலியசு (Blossius Acmilius Dracontius 484–496) ஆகியோர் குறிப்பிடத் தகுந்த கலை, இலக்கியப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தனர். {{right|<b>ம.தி.</b>}} <section end="இலத்தீன் இலக்கியம்"/> <section begin="இலதா"/> {{dhr}} {{larger|<b>இலதா</b>}} என்பது தென் குசராத்தைக் குறிக்கும். மாகி (Mahi), நருமதை ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை இலதா (Lata) என்பர். பாலி வரலாற்றுக் குறிப்பேடுகளில் இலலா (Lala) என்றும் சோழர்களின் கல்வெட்டுகள் சிலவற்றில் இலாட (Lada) என்றும் இது குறிக்கப்பட்டுள்ளது. தாலமி இதனை அறிந்திருந்தார். <section end="இலதா"/> <section begin="இலபயத்து"/> {{dhr}} {{larger|<b>இலபயத்து (கி.பி. 1757–1834)</b>}} புகழ்மிக்க பிரெஞ்சு மாவீரர்; அமெரிக்கப் புரட்சியிலும், பிரெஞ்சுப் புரட்சியிலும் இணையாகப் பங்கு கொண்டவர்; அமெரிக்கப் புரட்சியில் வாசிங்டனுக்கு அடுத்தபடியாக எண்ணத்தக்கவர்; பிரெஞ்சு நாட்டவராயினும் அவர் தம் வாழ்வையும் வாய்ப்புகளையும் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தவர். இவர் பண்டைய பிரெஞ்சுக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். மிண்டன் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் கி.பி. 1759-ஆம் ஆண்டில் இவர்தம் தந்தையார் கொல்லப்பட்டார். இவர் தம் தந்தையார் இலபயத்திற்கு (Lafayette) விட்டுச் சென்றவை இரண்டு. ஒன்று கோட்டை போன்ற வீடு. மற்றொன்று மார்குவிசு என்னும் விருதுப்பட்டம். தாய்வழியிலும் இவருக்குப் பெருஞ்செல்வம் கிட்டியது. தம்முடைய 16–ஆம் வயதில் இவர் பிரான்சில் புகழ்மிக்க குடும்பமொன்றில் பிறந்த இளம் கன்னியொருத்தியைத் திருமணம் செய்துகொண்டார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 340 |bSize = 480 |cWidth = 143 |cHeight = 144 |oTop = 354 |oLeft = 281 |Location = center |Description = }} {{center|இலபயத்து}} தம் பத்தொன்பதாம் வயதில் இலபயத்து பிரெஞ்சுப் படையின் தலைவராகப் பதவியேற்றிருந்தபோது, பிரான்சின் பகை நாடான இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னர் விடுதலை பெற்ற செய்தி வந்தது. இப்போராட்டம் இலபயத்திற்கு<noinclude></noinclude> g43cqoivxurbr2ub4pomkykpee3fmb6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/341 250 626491 1933912 1897921 2026-05-15T17:17:38Z ஹர்ஷியா பேகம் 15001 1933912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலபயத்து|313|இலபாயர்‌ முறை}}</noinclude>உணர்ச்சியூட்டியது. தம் அரசரின் ஆணையை மீறியும், தம் மாமனாரின் கடுஞ் சினத்திற்கு ஆளாகியும் கப்பலொன்றை விலைக்குவாங்கிப் பல இன்னல்களுக்கிடையில் கி.பி. 1777–ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குக் கடற் பயணம் மேற்கொண்டார். ஊதியம் வாங்கிக் கொள்ளாமல் பணியாற்ற ஆயத்தமான இவருக்கு அமெரிக்கச் சட்டமன்றமான காங்கிரசு ‘மேசர் செனரல்’ (Major General) என்னும் பொறுப்பைக் கொடுத்தது. வாசிங்டன் இவர்தம் உற்ற நண்பரானார். திறமை வாய்ந்த அலுவலராகவும், கூர்த்தமதி கொண்ட அறிவுரையாளராகவும் இருந்தார் இலபயத்து. இவர் கி.பி. 1777 செப்தம்பர்த் திங்களில் பிராண்டிவைன் என்னுமிடத்தில் நடைபெற்ற முதல் போரில் சிறுகாயமடைந்தார். அடுத்து நடைபெற்ற போர்களில் இவர் திறமையாகப் போரிட்டுப் பலரின் போற்றுதலையும் பெற்றார். இவர் கி.பி. 1778–ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறியவர்களிடம் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு பிரெஞ்சு அரசரைத் தூண்டினார். இவ்வுடன்படிக்கைக்கு உதவுதற்காக கி.பி. 1779–ஆம் ஆண்டில் இலபயத்து பிரான்சிற்குத் திரும்பினார். எனினும், இவர் விரைந்து அமெரிக்கா சென்று வர்சீனியா படையெடுப்பிலும், கி.பி. 1781–இல் யார்க்டவுனில் கார்ன்வாலிசு பிரபு சரணடைந்த நிகழ்ச்சியிலும் அமெரிக்காவில் குடியேறிய மக்கள் படைகளுக்குத் தலைமை ஏற்று நடத்தினார். இலபயத்து விடுதலை வேட்கை மிக்கவர். இவர் கி.பி. 1789–இல் பிரான்சில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்த பிரபுக்களுடன் இணைந்துகொண்டார். இவர் பிரெஞ்சு சட்டமன்றமான ‘எசுடேட் செனரலின்’ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கச் சுதந்திர அறிவிப்பின் அடிப்படையில் மக்களின் உரிமைகளை உருவாக்கிக் கொடுத்தார் ‘பாசுடைல்’ சிறை தாக்கப்பட்டபோது இவர் பிரஞ்சுப் புரட்சியைப் பாதுகாத்தற்கு அமைக்கப்பட்டிருந்த புதிய தேசியக் காவல் படைக்குத் தலைமை தாங்கினார். கலகக்காரர்கள் கி.பி. 1789 அக்டோபர் 5 ஆம் நாள் வெர்சே மாளிகையைத் தாக்கிய போது, இலபயத்து அரசியார் மேரி அந்தாயினட்டைக் (Marie Antoinette) காப்பாற்றினார். மேலும், இவர் பிரான்சை விட்டுத் தப்பியோட முயன்ற பதினாறாம் உலூயி மன்னரைத் தடுத்து நிறுத்தும் ஆணையைப் பிறப்பித்தார். இலபயத்து பிரெஞ்சுப் புரட்சியாளரின் கொடூரமான கொலை வெறியைக் கண்டு மனம் நொந்தார். இவர் அரசியல் திட்டத்திற்குட்பட்ட முடியாட்சிக்கு ஆதரவு அளித்தமையால் நாட்டுத் துரோகி என்று குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டுக் ‘கில்லட்டில்’ என்னும் பொறியில் இவரது தலையைத் துண்டிக்குமாறு தண்டிக்கப்பட்டார். ஆனால், இலபயத்துத் தப்பித்துப் பெல்சியத்திற்கு ஓடினார். அங்கு ஆசுதிரியர்கள் இவரைக் கைதுசெய்தனர். இவர் ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, முதலாம் நெப்போலியனால் விடுவிக்கப்பட்டார். இலபயத்து நெப்போலியனின் தன்போக்கு ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, இவர் அவனது வீழ்ச்சிக்காலம்வரை பொது வாழ்வில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். இவ்வாறே இவர் பூர்பன் அரசரின் மீட்சியின்போது அரசியலிலிருந்து விலகியிருந்தார். எனினும், ஆட்சியாளரின் கொடுங்கோன்மையைப் பொறாதவராகி, இவர் அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த எதிர்க்கட்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார். இவர் கி.பி. 1830–ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியிலும் பங்கேற்றார். இலபயத்து தேசியக் காவல் படையின் படைவீரர்களுக்குத் தலைமையேற்று, பத்தாம் சார்லசு மன்னரைப் பிரான்சிலிருந்து விரட்டிவிட்டு, உலூயி பிலிப்புவை அரியணையில் அமர்த்தினார். பிரெஞ்சுப் புரட்சியின் போது புரட்சியரசு இலபயத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்தது. ஆனால், அமெரிக்க அரசு 2,00,000 தாலர்கள் நன்கொடையாக வழங்கி இவரை ஈடேற்றியது. இத்தகைய அருஞ்செயல்கள் ஆற்றிய இலபயத்து கி.பி. 1834–ஆம் ஆண்டு மே திங்கள் 20–ஆம் நாள் பாரிசில் காலமானார். <section end="இலபயத்து"/> <section begin="இலபாயர் முறை"/> {{dhr}} {{larger|<b>இலபாயர் முறை:</b>}} குழந்தை பிறக்கும் பொழுது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையின் அனுபவத்தைப் பெறுகின்றது. இந்த அனுபவம் இளங்குழவிக்குப் பிறப்புக்கால உளத்தாக்குதலாக (Birth Trauma) அமைந்துவிட வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றன. இத்தகைய உளத்தாக்குதல்களிலிருந்தும் குறுகிய காலத்தில் ஏற்படும் சூழ்நிலை மாற்றத்தினால் இளங்குழவிக்கு ஏற்படக் கூடிய உடல் ஊறுகளிலிருந்தும் அதனைக் காப்பாற்றுவதற்கு இலபாயர் என்பவர் 1975–ஆம் ஆண்டு ஒரு பேறுகால முறையைக் கையாண்டார். இது இலபாயர் முறை (Leboyer Method) எனப்படுகிறது. இதனை இலபாயர் ‘வன்முறையற்ற பிறப்பு’ (Birth Without Violence) என்று கூறிப்பிட்டார். பிறக்கும் பொழுது இளங்குழவி தன் தாயின் வயிற்றினுள் கருப்பையில் உள்ள தட்ப வெப்ப நிலை-<noinclude></noinclude> cxbnqmt23nnnrmalajxgwtqzozeazg2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/342 250 626493 1933913 1897922 2026-05-15T17:19:01Z ஹர்ஷியா பேகம் 15001 1933913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலபாயா முறை|314|இலம்பாடிகள்}}</noinclude>யிலிருந்து திடீரென்று வெளியில் முற்றிலும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைக்கு வருகிறது. இந்த மாறுதல் இளங்குழவிக்குப் பெரும் அதிர்ச்சியாகும் பிறக்குமுன் குழந்தை தன்னுடைய மூச்சுக் குழாய் சுவாசப்பைகளின் உதவியுடன் மூச்சுவிடாமல் இதயத் துடிப்புடன் மட்டும் இருக்கிறது. பிறந்தவுடன் சுவாசப் பை மூலம் அது மூச்சு விடத் தொடங்குகிறது. பிறக்குமுன், அதுகருப்பையின் நீரில் மிதக்கிறது. பிறந்தவுடன் உலர்ந்த இடத்தில் வாழத் தொடங்குகிறது. பிறக்குமுன் அது வெளிச்சத்தைத் தன் கண்களால் பார்த்தது இல்லை. பிறந்தவுடன் வெளிச்சம் அதன் கண்களின்மேல் விழுகிறது. மூடிக்கொண்டிருந்தாலும் அதன் கண்கள் ஒளிக்குக் கூசுகின்றன. இரத்த ஓட்டமும் கழிவு நீக்கமும் தாயின் வயிற்றுடன் ஒட்டிய குருதிக் குழாய் (Placenta) மூலம் நிகழ்ந்து வந்தது. இப்பொழுது அந்தக் குருதிக் குழாய் திடீரென்று துண்டிக்கப்பட்டு விடுகிறது. குழந்தை எல்லாத் தொடர்புகளும் அற்ற ஒரு புத்தம் புதிய சூழ்நிலைக்கு வந்து விடுகிறது. இந்த நிலைக்குத் தன்னை அது ஆயத்தப்படுத்திக் கொள்ளச் சில நாள்கள் ஆகின்றன. குழந்தையின் பிறப்புக் காலம் அதற்குத் துன்பம் தரும் அனுபவமாக இராமல் மெல்லமெல்ல மாற்றங்களை அடையும் இனிய அனுபவமாக இருக்க வேண்டும் என்று இலபாயர் கூறினார். அதற்கான வழிமுறைகளை அவர் கூறினார். தாம் எழுதிய ‘வன்முறையற்ற பிறப்பு’ என்னும் நூலில் இலயாயர் இக்கருத்துகளை விரிவாக எழுதியுள்ளார். குழந்தையின் தொப்புள் கொடியை (Umbilical Chord) மருத்துவர்கள் விரைவில் வெட்டிவிடுகின்றனர் என்றும் இச்செயல் குழந்தைக்கும் அதன் தாய்க்கும் இடையே உள்ள உடல் தொடர்பை அறுத்துவிடுவதோடு குழந்தை தனியே மூச்சுவிடும் நிலைக்கும் விரைவாகத் தள்ளப்படுகிறது என்றும் இவர் கூறினார். குழந்தை வெளிவந்த பிறகு சில நிமிட நேரத்திற்குப் பின்னர்த் தொப்புள் கொடியை வெட்டுதல் நல்லது. அதற்குப் பின்னர் அந்தக் குழந்தையை ஓரிரு நிமிடங்கள் தாயின் வயிற்றின் மீது குப்புறப்படுக்க வைக்க வேண்டும். அதன்பிறகு குழந்தையை அதன் தாய் தன் கையினால் மெல்ல வருடிக் கொடுக்க வேண்டும். பின்னர்க் கருப்பை நீரின் (Amniotic Fluid) வெப்பநிலையில் அமைக்கப்பட்ட நீரில் சிறிது நேரம் குழந்தையை அது நீரினுள் மூழ்கிவிடாத வகையில் வைக்கவேண்டும். பிறப்புக் காலத்தில் மருத்துவர்களும் பிறப்பைக் கவனிக்கும் மற்றவர்களும் காட்டும் விரைவும் குழந்தையின் பிறப்புக்கால உளத்தாக்குதலுக்குக் (Birth Trauma) காரணமாகின்றன என்று இலபாயர் கூறுகிறார். இலபாயர் 1918–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பாரிசுப் பல்கலைக்கழகத்தில் (University of Paris) பட்டம் பெற்றார். 1954–ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைக்குத் தலைவரானார். இவர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளின் பிறப்புக் கால மருத்துவப் பணியைச் செய்துள்ளார். தம்முடைய அனுபவங்களின் அடிப்படையில் இவர் ‘வன்முறையற்ற பிறப்பு’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் தம் கருத்துகளை வெளியிட்டுள்ளார். {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Leboyer, F.,</b> Birth Without Violence, Alfred A. Knopf, New York, 1975. <section end="இலபாயர் முறை"/> <section begin="இலம்பாடிகள்"/> {{dhr}} {{larger|<b>இலம்பாடிகள்</b>}} ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கருநாடகம் முதலிய மாநிலங்களில் வாழும் நாடோடிப் பழங்குடிச் சமூகத்தினராவர். இலம்பாடிகள் (Lambadis) தென்னிந்தியப் படையெடுப்பின் போது முகமதியர்களுக்குப் போர்க் கருவிகளை வட இந்தியாவிலிருந்து எருதுகளின் மீது சுமந்து வந்தவர்களாவர். முகமதியரின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தெலுங்கானாப் பகுதியில் குடியமர்ந்து உப்பு விற்கும் தொழிலை மேற்கொண்டனர். இதனால் ‘இலமானா’ அல்லது ‘இலம்பாடி’ (இலமானா - உப்பு) என இவர்கள் பெயர் பெற்றனர். இதன் பின்னர் இலம்பாடிகள் உப்பு வணிகத்தை விடுத்து, ஆயர் நாடோடி (Pastoral nomad) வாழ்க்கையை மேற்கொண்டனர். இவ்வகையிலான வாழ்க்கைப் பொருளாதாரத்தில் பசு மந்தைகளைக் கொண்டிருந்ததால், இவர்கள் ‘சுகாலி’ (சுக்வாலா-பசு மந்தை உடையவன்) எனக் குறிக்கப்பெற்றனர். இலம்பாடிகளுள் ஒரு பிரிவினர் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்பு உணவுப் பொருள் வணிகம் செய்து வாழ்ந்தனர். இதனால் இவர்கள் ‘பஞ்சாரா’ (வணிகர்) எனப் பெயர் பெற்றனர். இலம்பாடிகள் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 20,000க்கு மேற்பட்ட இவ்வின மக்கள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் முகமதியரின் படையெடுப்பின்போது ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் முதலிய மாநிலங்களுக்கு ஓடிவந்தனர் என்று, இவர்களைப் பற்றிய இனக்குழு வரலாறு (Ethnohistory) கூறுகிறது. பிறகு நாளடைவில் தமிழகத்திலும் இலம்பாடிகள் பரவினர். மகாராட்டிரத்திலும் ஆந்திராவிலும் இவர்கள் பழங்குடியினராகவும், கருநாடகத்-<noinclude></noinclude> h32lf8u17fbfmp3hiuhxhuycvd6qjhj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/345 250 626496 1933914 1897926 2026-05-15T17:22:00Z ஹர்ஷியா பேகம் 15001 1933914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலம்பாடிகள்‌|317|இலவ்சாய் ஓவன்}}</noinclude>மத்திலிருந்து சற்றுத் தூரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் அமைந்துள்ள வட்டவடிவமான குடிசை வீடுகள் கொண்டதாகும். இது ‘தண்டம்’ எனக் கூறப்படும். கர்நூல் வட்ட இலம்பாடிகள் தங்கள் கால்நடை வளர்ப்பில் மிக்க கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் அண்டை மக்களுடன் உண்மையுள்ளவர்களாகவும் அன்புடையவர்களாகவும் வாழ்கின்றனர். தமிழ் நாட்டு இலம்பாடிகளுள் ஒரு பிரிவினர் வளமாகவும் வாழ்ந்து வருகின்றனர்; சிலர் ஏழ்மையிலும் உள்ளனர். வேளாண்மை இவர்களின் முதன்மையான தொழிலாகும். நெல், சாமை, கேழ்வரகு, கம்பு, சோளம், நிலக்கடலை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். விறகு வெட்டி விற்றல், வேட்டையாடுதல் ஆகியவை இவர்களுடைய துணைத்தொழில்களாகும். சிலர் நிலக்கிழாரிடம் ஆண்டிற்கு ஓராயிரம், இரண்டாயிரம் முன்பணம் வாங்கிக் கொண்டு பண்ணையாட்களாக வேலை செய்கின்றனர். சமயச் சார்பில் இருவகை இலம்பாடிகள் உளர். செங்கம் வட்டத்தில் (வடஆர்க்காடு மாவட்டம்) வாழும் ஒருவகையினர் தம்பூரு எனப்படும் முகமதியராவர். இவர்கள் முகமதியரின் வழிபாட்டு முறையினைக் கொண்டுள்ளனர். மற்ற வகையினர் இந்து இலம்பாடிகளாவர். இவர்கள் இந்துத் தெய்வங்களை வழிபடுகின்றனர். தமிழ்நாட்டு இலம்பாடிகளின் குடும்பம் இருவகைப்படும். ஒன்று ‘மீட்டு’ என்றும், மற்றது ‘புக்கையா’ என்றும் சொல்லப்படும். மீட்டு வகையைச் சேர்ந்த இலம்பாடிகள் இரத்த உறவுடையவர்கள். இவர்களைப் போன்றே புக்கையா என்னும் பிரிவினரும் இரத்த உறவுடையவர்கள். ஆகையால், மீட்டுப் பிரிவினரும் புக்கையாப் பிரிவினரும் தத்தம் குழுவுக்குள் பெண் கொள்ளுதல் இலர், வேற்றுக் குழுவிலேயே மணவுறவு கொள்வர். திருமண முறைகளில் மற்றப் பழங்குடியினரைப் போன்றே ஒருதார மணம், பலதார மணம், விதவை மணம், காதல் மணம், திருமண விடுதலை, மறுமணம் ஆகிய திருமண முறைகள் இவர்களிடமுண்டு. ஆனால், மணமகன் வீட்டார் மணமகளுக்குரிய பரிசப் பணமாகச் சிறு தொகையைக் கொடுக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது, சீதனமாகப் பெற்ற எருது மீது மணப்பெண்ணை உட்காரவைத்துப் பாட்டுப்பாடி அழைத்துச் செல்வது இவர்கள் மரபு. திருமணமான இலம்பாடிப் பெண் திருமண அடையாளமாக வளையல்களை மிகுதியாக அணிந்திருப்பாள். மேலும், காதில் ஒரு வளையமும் சங்கும் அணிவாள்; இது தாலி போன்றதாகும். இக்காலத்தில் பொட்டுத்தாலியும் கட்டுகின்றனர். திருமணமாகாத வயதுவந்த பெண்கள் யாவரும் முழங்கையில் கைவளையல்களை அணிவர். இவர்கள் தயாரிக்கும் வண்ணக் கைக்குட்டை, சிவப்புக் கைவளையல்கள் வேலைப்பாடு நிறைந்தவை. இவர்கள் திருமணத்தில் பல சடங்குகள் இடம்பெறுகின்றன. இக்கால இலம்பாடி மாணவர்கள் கல்வி பெற்றுப் பல்வேறு அரசுத் துறைகளில் பணி புரிகின்றனர். {{right|<b>நே.தே.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 345 |bSize = 480 |cWidth = 214 |cHeight = 175 |oTop = 173 |oLeft = 235 |Location = center |Description = }} {{center|இலம்பாடி குடியிருப்பு}} <section end="இலம்பாடிகள்"/> <section begin="இலம்பையங் கோட்டூர்"/> {{dhr}} {{larger|<b>இலம்பையங் கோட்டூர்</b>}} தொண்டை நாட்டிலுள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. திருவிற்கோலம் எனப்படும் கூவளத்திற்கு அருகில் உள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வழியாகக் கூவளத்திற்குச் சென்று. கூவம் ஏரிக்கரை வழி நடந்து சென்று இத்தலத்தினை அடையலாம். ஏரியில் நீரில்லாதபோது ஏரியினுள்ளே குறுக்காக நடந்து சென்றடையலாம். இப்பொழுது இவ்வூரில் கிறித்தவ மக்கள் மிக்குள்ளனர். திருக்கோயிலுக்கு எதிரே குளம் உள்ளது. இத்தவம் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றது. இத்தலத்தினை இவர், ‘இருமலர்த்தண் பொய்கை இலம்பையங்கோட்டூர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர் சந்திரசேசுரர்; இறைவி பெயர் கோடேந்து முலையம்மை. இது அரம்பையர் வழிபட்டதலம் எனக் கூறப்படுகிறது. <section end="இலம்பையங் கோட்டூர்"/> <section begin="இலவ்சாய் ஓவன்"/> {{dhr}} {{larger|<b>இலவ்சாய் ஓவன்</b>}} மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த சமூகப்பணியாளர். இவர் மிச்சிகனில் உள்ள<noinclude></noinclude> oqldkb72vqee6xdv5kyksn94u32h5mz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/346 250 626501 1933915 1897927 2026-05-15T17:24:14Z ஹர்ஷியா பேகம் 15001 1933915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலவங்கத்‌ தீவுகள்‌|318|இலவசச்‌ சட்ட உதவி}}</noinclude>சேம்சுடவுனில் பிறந்தார். இவர் குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதைக் கடுமையாக எதிர்த்தார்; மெதடிசுடுத் திருச்சபையாளராக (Methodist Minister) இருந்தார்; திருச்சபைப் பதவியை விட்டு விலகி, குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்துப் போராடி வந்த ஒரு குழுவிற்குத் துணை இயக்குநராகப் பதவியேற்றார். 1907–ஆம் ஆண்டில் இக்குழு தேசியக் குழந்தைத் தொழில் ஒழிப்பு அமைப்பு ஒன்றை நிறுவியது. அந்த அமைப்பின் பொதுச் செயலராக 1926–ஆம் ஆண்டுவரை இலவ்சாய் ஓவன் (Lovejoy, Owen R.) பணியாற்றி வந்தார். இவர் 1927–ஆம் ஆண்டு முதல் 1953–ஆம் ஆண்டு வரை நியூயார்க்கிலுள்ள குழந்தைகள் நல நிறுவனத்தில் (Children Aid Society) செயலராகப் பணியாற்றினார். மேலும், பல நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர் அமெரிக்கச் சமூகப் பணியாளர்கள் சங்கத்தின் இரண்டாம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <section end="இலவ்சாய் ஓவன்"/> <section begin="இலவங்கந் தீவுகள்"/> {{dhr}} {{larger|<b>இலவங்கந் தீவுகள்</b>}} என்பது இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த மொலுக்கசு தீவுக்கு இடப் பெற்றுள்ள வேறொரு பெயர், மொலுக்கசு (Moluecas) ஒரு தீவுக்கூட்டம்; இந்தோனேசியாவின் மாநிலங்களுள் ஒன்று. இதன் பரப்பு 83,675 ச.கி.மீ. ஆகும். இத்தீவுகள் கிழக்கு இந்தோனேசியாவில் செலிபீசுத் (Celebes) தீவுக்கும் நியூகினித் (New Guinea) தீவுக்கும் இடையில் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டம் எரிமலைத் தொடர்புடைய மலைப்பாங்கானதும், செழுமைமிக்கதும், ஈரக்கசிவான தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ளதுமாக உள்ளது. இங்கேயே சாதிக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பொருள்கள் விளையத் தொடங்கின. இதனாலேயே இத்தீவுகளை இலவங்கத் தீவுகள் என்றனர். கொப்பரை, வனப்பொருள்கள் போன்றவை ஏனைய நறுமணப் பொருள்களாகும். இத்தீவுக்கூட்ட மக்களின் அடிப்படை உணவு சவ்வரிசி (Sago) ஆகும். இத்தீவுக்கூட்டத்தை கி.பி. 1511–12–ஆம் ஆண்டில் மெகல்லன் என்னும் ஐரோப்பிய மாலுமி முதலில் ஆய்வு செய்தார். பின்னர் இது போர்த்துகீசியரின் குடியேற்றப் பகுதியாயிற்று. தச்சுக்காரர்கள் இதனை கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் கைப்பற்றிக் கொண்டனர். இலவங்க வாணிகத்தின் முற்றுரிமையையும் அவர்களே பெற்றுக்கொண்டனர். ஆங்கிலேயர் இத்தீவுகளைக் கைப்பற்ற இருமுறை முயன்றும் பயனில்லை. தச்சுக்காரர்கள் இதனை கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையாகக் கைக்கொண்டனர். இத்தீவுகளைச் சப்பானியர் இரண்டாம் உலகப் போரின்போது கைப்பற்றி, 1945–ஆம் ஆண்டுவரை சப்பானியப் பேரரசின் பகுதியாக்கியிருந்தனர். ஆனால், போருக்குப் பின்னர் இந்தோனேசியா 1945–ஆம் ஆண்டு ஆகசுட்டு 17–ஆம் நாள் சுதந்திரக் குடியரசானது. இக்காலத்தில் இதனை மலூக்கு (Maluku) என்னும் பெயரில் அழைக்கிறார்கள். இதன் மக்கள் தொகை 14,11,006 (1980). <section end="இலவங்கந் தீவுகள்"/> <section begin="இலவசச் சட்ட உதவி"/> {{dhr}} {{larger|<b>இலவசச் சட்ட உதவி:</b>}} மனித இனம் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயின. மனிதன் தோன்றிய காலத்தில் மக்கள் நாகரிகமற்ற முறையில் விலங்குகளோடு விலங்காகக் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தங்களுக்குள் போட்டியும் போராட்டமுமாக வாழ்ந்து வந்தார்கள். மக்கள் நாகரிகம் அடைய அடையப் பலரும் கூடி வாழ்கிற சமாதான வாழ்வுக் கொள்கை இடம் பெறலாயிற்று. மன்னர்களாலும் கொடுங்கோலர்களாலும் ஆளப்பட்டு வந்த இந்தியர், தமக்கென ஒரு மக்களாட்சி–குடியரசு நாடாகப் பாரத நாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்த நாட்டின் அரசியல் அமைப்பு டாக்டர் அம்பேத்கர், சர் அல்லாடி கிருட்டிணசாமி போன்ற சட்ட வல்லுநர்களாலும், தன்னலம் கருதாப் பெரும் தலைவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பின் 14–ஆம் பிரிவு ‘சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்’ என்று கூறுகிறது. மக்களின் வாழ்க்கைக்கும், தனி மனிதச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்று 21–ஆம் பிரிவு கூறுகிறது. மக்களுக்காக மக்களால் ஆளப்படும் இந்த மக்கள் அரசாங்கம் தனியொரு மனிதனுக்கு மேலே கூறப்பட்ட அடிப்படை உரிமைகளைத் தருவதாகச் சொன்னால் மட்டும் போதாது; அவர்கள் அவற்றை அடையும் வகையில் செயற்படுத்துவதோடு, சட்டம் சார்ந்த ஒழுங்கைக் கட்டிக் காப்பதும் இன்றியமையாததாகும். மக்கள்பால் எழும் சமுதாய, சமயப் பிரச்சினைகளும், ஏனைய பிரச்சினைகளும் தீர்தற்கு அவர்கள் சட்டத்தின் உதவியை நாடித் தங்கள் உரிமைகளைப் பெறவும், அடைந்திட்ட உடைமைகளைப் பாதுகாக்கவும் வேண்டிய நிலை இன்றியமையாததாகும். நீதிமன்றம் செல்ல இயலாத நிலையில், வறுமையின் பிடியில் சிக்கி உழல்வோர் தங்களின் நியாயமான உரிமைகளையும் உடைமைகளையும் இழந்து நின்ற அவல நிலை இப்போது நீக்கப்பட்டுள்ளது. {{nop}}<noinclude></noinclude> 31e05n906dkc646tddnxkbdwacwibjk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/352 250 626526 1933917 1897935 2026-05-15T17:27:03Z ஹர்ஷியா பேகம் 15001 1933917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலவந்திகைப்‌ ...... நன்மாறன்‌|324|இலவல் பியரீ}}</noinclude>ளுக்குத் தீர்வு காணும் முறைகளை அறிந்து நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் செயற்படுத்தத் திட்டங்களை வகுத்துத் தருகிறார். இலவசச் சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் தமிழகம் முழுவதும் 152 குழுக்களை அமைத்துச் செயற்பட்டு வருகின்றது. மக்கள் இக்கழகத்தின் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் நன்கு புரிந்து கொள்ளும்படியாக இக்கழகம், சிற்றூர்களுக்குச் சென்று சட்ட உதவி முகாம்களை நடத்தி வருகிறது. இக்கழகத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளாக இக்கழகம் வாழ்வில் நலிந்தோர், துயருற்றோர், துன்பமடைந்தோர், வெறுத்து ஒதுக்கப்பட்டோர், வாழ்வில் இன்னலுற்றோர் ஆகியவர்களுக்கு எல்லாம் இனம், மொழி, வேறுபாடின்றி ஆதரவோடு அவர்களை அரவணைத்து அவர்கள் துயர் நீங்கி மேம்பாடு அடைய வேண்டும், பீடு நடை போட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளைக் கடமையாகக் கொண்டு சீரிய தொண்டாற்றி வருகிறது. இந்திய நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க நாட்டுச் சட்டக் கல்லூரிப் பேராசிரியர் மேரிகேலண்டரும், தென் கொரிய நாட்டுச் சட்டப் பேரறிஞர் தாய்–எங்–லியும் இக்கழகத்தின் தொண்டினையும், செயல் முறைகளையும் அணுகு முறைகளையும் பாராட்டிச் சென்றுள்ளனர். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.என். பகவதி இலவசச் சட்ட உதவிக் கழகம் மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் ஏழை எளிய மக்கட்குச் சிறந்த தொண்டு ஆற்றி வருகிறது என்று அண்மையில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு நிதி மற்றும் எல்லாவிதமான உதவிகளையும் இக்கழகத்திற்கு அளித்து வருகிறது. அரசின் பல்வேறு துறையிலும் உள்ள அரசு அதிகாரிகளும் தங்கள் சீரிய ஒத்துழைப்பை நல்குகின்றனர். {{right|<b>வி.என்.இரா.</b>}} <section end="இலவசச் சட்ட உதவி"/> <section begin="இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்"/> {{dhr}} {{larger|<b>இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு பாண்டிய மன்னன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் என்று புறநானூற்றில் குறிக்கப்பட்டுள்ளான். இலவந்திகை என்பதற்கு இயந்திர வாவி என்றும், வாவியைச் சூழ்ந்த வசந்த சோலை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. மூதூர்ப் பொழில் என்பது இலவந்திகைச் சோலை என்றும், இலவந்திகை என்பது ‘நீராவியைச் சூழ்ந்த வயந்த சோலை; அது அரசனும் உரிமையும் ஆடும் காவற் சோலை’ என்றும் அடியார்க்கு நல்லார் விளக்கந் தந்துள்ளார். செங்குட்டுவன் தன் தேவியுடன் இலவந்திகை மாடத்திருந்தபோது மலைவளம் காணச் செல்லும் முடிவினை மேற்கொண்டான் என்று சிலப்பதிகாரம் (காட்சி 3–8) கூறுகிறது. இதனால் அரசுத் தலைநகர்களை அடுத்துப் புறத்தே, இயந்திர வாவி சூழ்ந்த வசந்த சோலை மாடத்தோடு அமைந்திருந்தது என்பதும், அதில் அரசனும் தேவியும் இன்பமாகப் பொழுது போக்கினர் என்பதும் தெரிகின்றன. இத்தகு இலவந்திகைப் பள்ளியில் இருக்கும் போது மன்னன் இறக்க நேர்ந்தால், ‘இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய’ என்னும் அடைமொழி கொண்டு அவன் வழங்கப்படுவாள், பாண்டியன் நன்மாறன், இவ்வாறு இலவந்திகைப் பள்ளியில் இறந்தமையால் இவ்வடைமொழியோடு பெயர் பெற்றுள்ளான். நன்மாறன் எனப் பெயரிய வேறொரு பாண்டிய மன்னனின்றும் பிரித்தறிய இவ்வாறு பெயர் அமைக்கப்பட்டது. இம்மன்னனை மதுரை மருதன் இளநாகனார், (55) ஆவூர் மூலங்கிழார் (196), வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் ஆகிய புலவர்கள் தம் புறநானூற்றுப் பாடல்களில் சிறப்பித்துள்ளனர். தமிழக மூவேந்தர்களுள்ளும் இவன் சிறந்து விளங்கியமையினைச், சிவபெருமானது நெற்றிக்கண்ணை உவமை காட்டுவதன் மூலம் மருதன் இளநாகனார் குறிப்பிட்டு, ஆண்மையும், சாயனும் வண்மையுங் கொண்டு வாழ்கவென அறிவுறுத்தியுள்ளார். தமக்குப் பரிசில் வழங்கக் காலந்தாழ்த்தமை கண்டு ஆவூர் மூலங்கிழார், ‘நோயிலராக நின் புதல்வர் ... ... ... ... ... ... ... செல்வல் அத்தை சிறக்க நின்நாளே’ என்று கூறி இம்மன்னனின் நீங்கிச்சென்றார். வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பரிசில் கடாநிலைத் துறையில், இம்மன்னனைப், ‘பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும், நீண்டுயர் வானத்து உறையினும் நீடு ... ... ... ... ... ... நீடு வாழிய நெடுத்தகை’ என்று வாழ்த்தியுள்ளார். <section end="இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்"/> <section begin="இலவல் பியரீ"/> {{dhr}} {{larger|<b>இலவல் பியரீ (கி.பி. 1883–1945)</b>}} என்பார் பிரெஞ்சு அரசியல் வாதிகளுள் ஒருவர். இவர் தலை சிறந்த வழக்குரைஞராகயும் நுண்ணறிவு மிகுந்த அரசியல் வாதியாகவும் விளங்கினார். இவர் படிப்படியாக முன்னேறி, 1931–ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சராகவும் ஆனார். இரண்டாம் உலகப் போர் மூளும் வரை (1939) இவர் பல பதவிகளைப் பெற்றிருந்தார். செருமனி பிரான்சின்மீது படையெடுத்து அதனைச் சரணடையச் செய்தது. பிரான்சு செருமனியுடன் சேர்ந்துகொள்வதால், பல நன்மைகள் பிறக்கும் என்று இவர் நினைத்தார். ஆனால் பெரும்பாலான பிரான்சு மக்கள் இவர் கருத்துகளை ஏற்க<noinclude></noinclude> l0t88hffor88y0w7jr2zaem1e09cf45 விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள் 4 636079 1933986 1926356 2026-05-16T07:18:07Z TI Buhari 4634 /* மாதிரி 5 */ 1933986 wikitext text/x-wiki சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க. == கணிதக் குறியீடுகள் == கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம். === மாதிரி 1 === <b>நிரல்</b> <pre> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} </pre> <b>விளைவு</b> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6] === மாதிரி 2 === <b>நிரல்</b> <pre> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} </pre> <b>விளைவு</b> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6] === மாதிரி 3 === 2. For the probable value of the result from several series of experiments {{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}} {{bc|{{plainlist|*M {{=}} general mean. *A, B, C, &c., being the mean results as above. *''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society] === மாதிரி 4 === கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம். <b>நிரல்</b> <nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math> ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது. <b>நிரல்</b> <nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math> === மாதிரி 5 === வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம். <b>விளைவு:</b><br> <math>\sqrt {a}</math><br> <math>\sqrt[n] {a}</math> <b>பிற குறியீடுகள்:</b><br> <b>நிரல்:</b><br><poem><nowiki> Plus or minus : <math>\pm X</math> Minus or Plus : <math>\mp X</math> Approximately : <math>X \approx Y</math> Greater than equal to : <math>X \ge Y</math> Less than equal to : <math>X \le Y</math> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math> x := E : <math> x \mathrel{:=} E</math> E =: x :<math>E \mathrel{=:} x</math> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math> </nowiki></poem> <b>விளைவு:</b><br> Plus or minus : <math>\pm X</math><br> Minus or Plus : <math>\mp X</math><br> Approximately : <math>X \approx Y</math><br> Greater than equal to : <math>X \ge Y</math><br> less than equal to : <math>X \le Y</math><br> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br> x := E : <math>x \mathrel{:=} E</math><br> E =: x : <math>E \mathrel{=:} x</math><br> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br> === மாதிரி 6 === மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம். 01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br> 02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br> 03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br> 04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br> 05. <math>\hat{X}</math><br> 06. <math> \mathcal H_A </math><br> 07. <math>\psi \in \mathbb{C}^2</math><br> 08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br> 09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br> 10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br> 11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br> 12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br> 13. <math>p(u)=p(l) = 1/2</math><br> 14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br> 15. <math>\check{H}</math><br> 16. <math>\nabla</math><br> 17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br> 18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br> 19. <math display="block">\begin{align} \hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt] & = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt] & = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \end{align} </math><br> 20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br> 21. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt] & = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt] & = \sum_{i=1}^N \hat{H}_i \end{align}</math><br> 22. <math> \left| \psi (t) \right \rangle</math><br> 23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br> 24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br> 25. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt] & = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right) \end{align}</math><br> 26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br> 27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 29. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\ & = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\ \end{align}</math><br> 30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br> 31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br> 32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br> 33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br> 34. <math display="block"> \frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle = \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle = 0.</math><br> 35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle = \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br> 36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math> Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line 37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math> 38. Alignment in equations… [3 Alignations in this example] <math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math> 39. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 40. <math>\vec v.</math> 41. <math>s\in F</math> 42. <math>a_1, \ldots, a_k\in F</math> 43. <math display="block"> \begin{align} (x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\ a(x, y) &= (ax, ay). \end{align} </math> 44. <math>\sin+\exp:\R\to\R</math> 45. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 46. <math>A = \begin{bmatrix} 1 & 3 & 1 \\ 4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math> 47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div> 48. {{math|''f'' : ''V'' → ''W''}} 49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math> 50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div> 51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math> 52. <math>W \subseteq V</math> 53. <math>\ker(f)</math> 54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math> 55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math> 56. <math>f^{\prime\prime}(x)^2</math> 57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math> 58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math> 59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math> 60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math> 61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math> 62. <math>V \otimes_F W,</math> 63. <math>g : V \times W \to X</math> 64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math> 65. <math display=block>\begin{alignat}{6} a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\ (\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\ \mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\ \end{alignat}</math> 66. <math>\,\leq,\,</math> 67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math> 68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math> 69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math> 70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math> 71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math> 72. <math>\ell^p</math> 73. <math>(1 \leq p \leq \infty)</math> 74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math> 75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math> 76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math> 77. <math>f : \Omega \to \Reals</math> 78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math> 79. <math>\|f\|_p < \infty,</math> 80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math> 81. <math>L^{\;\!p}(\Omega)</math> 82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math> 83. <math>p \neq 2,</math> 84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math> 85. <math>\operatorname{T}(V)</math> 86. <math display=block>\pi : E \to X </math> 87. <math display=block>\begin{align} U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\ &= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr). \end{align}</math> 88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math> 89. <math display=block> \int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases} \dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu] 0 & \text{ if } n = 1. \end{cases}</math> 90. <math display=block> \int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases} 0 & \text{ if } n \ne m, \\[5mu] \pi & \text{ if } n=m=0, \\[5mu] \frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0. \end{cases}</math> 91. <math display=block>\begin{align} \left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex] &= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x). \end{align}</math> 92. <math display=block> \left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\! = (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1}, </math> 93. <math display=block> T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math> 94. <math display=block> x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x), </math> 95. <math display=block>\begin{align} T_n(x) &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\ &= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\ & = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\ & = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\ \end{align}</math> 96. <math display=block> T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}. </math> 97. <math display=block> \cos n \theta = \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta, </math> 98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H} \mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P} \mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X} \mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f} \mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n} \mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v} \mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math> 99. <math display=block> \bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n = \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta . </math> 100. <math display=block>\begin{align} T_n(x) &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n + \bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu] &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr). \end{align}</math> 101. <math display=block>\begin{align} \sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!} &= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr) + {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\ &= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr). \end{align}</math> 102. <math display=block> \sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!} = e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr). </math> 103. <math display=block>\begin{align} {\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\ {\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x). \end{align}</math> 104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math> 105. <math display=block> U_n(x) = \begin{cases} 2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\ 2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n, \end{cases} </math> 106. <math display=block> 2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x), </math> 107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math> <b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br> {{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br> {{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space] t7i54lsqnoqkw6auqfys9fcfn5h7bfj 1933990 1933986 2026-05-16T07:29:20Z TI Buhari 4634 /* மாதிரி 5 */ 1933990 wikitext text/x-wiki சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க. == கணிதக் குறியீடுகள் == கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம். === மாதிரி 1 === <b>நிரல்</b> <pre> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} </pre> <b>விளைவு</b> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6] === மாதிரி 2 === <b>நிரல்</b> <pre> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} </pre> <b>விளைவு</b> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6] === மாதிரி 3 === 2. For the probable value of the result from several series of experiments {{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}} {{bc|{{plainlist|*M {{=}} general mean. *A, B, C, &c., being the mean results as above. *''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society] === மாதிரி 4 === கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம். <b>நிரல்</b> <nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math> ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது. <b>நிரல்</b> <nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math> === மாதிரி 5 === வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம். <b>விளைவு:</b><br> <math>\sqrt {a}</math><br> <math>\sqrt[n] {a}</math> <b>பிற குறியீடுகள்:</b><br> <b>நிரல்:</b><br><poem><nowiki> Plus or minus : <math>\pm X</math> Minus or Plus : <math>\mp X</math> Approximately : <math>X \approx Y</math> Greater than equal to : <math>X \ge Y</math> Less than equal to : <math>X \le Y</math> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math> x := E : <math> x \mathrel{:=} E</math> E =: x :<math>E \mathrel{=:} x</math> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> </nowiki></poem> <b>விளைவு:</b><br> Plus or minus : <math>\pm X</math><br> Minus or Plus : <math>\mp X</math><br> Approximately : <math>X \approx Y</math><br> Greater than equal to : <math>X \ge Y</math><br> less than equal to : <math>X \le Y</math><br> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br> x := E : <math>x \mathrel{:=} E</math><br> E =: x : <math>E \mathrel{=:} x</math><br> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> <br> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> <br> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> <br> === மாதிரி 6 === மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம். 01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br> 02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br> 03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br> 04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br> 05. <math>\hat{X}</math><br> 06. <math> \mathcal H_A </math><br> 07. <math>\psi \in \mathbb{C}^2</math><br> 08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br> 09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br> 10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br> 11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br> 12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br> 13. <math>p(u)=p(l) = 1/2</math><br> 14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br> 15. <math>\check{H}</math><br> 16. <math>\nabla</math><br> 17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br> 18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br> 19. <math display="block">\begin{align} \hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt] & = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt] & = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \end{align} </math><br> 20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br> 21. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt] & = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt] & = \sum_{i=1}^N \hat{H}_i \end{align}</math><br> 22. <math> \left| \psi (t) \right \rangle</math><br> 23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br> 24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br> 25. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt] & = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right) \end{align}</math><br> 26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br> 27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 29. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\ & = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\ \end{align}</math><br> 30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br> 31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br> 32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br> 33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br> 34. <math display="block"> \frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle = \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle = 0.</math><br> 35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle = \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br> 36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math> Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line 37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math> 38. Alignment in equations… [3 Alignations in this example] <math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math> 39. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 40. <math>\vec v.</math> 41. <math>s\in F</math> 42. <math>a_1, \ldots, a_k\in F</math> 43. <math display="block"> \begin{align} (x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\ a(x, y) &= (ax, ay). \end{align} </math> 44. <math>\sin+\exp:\R\to\R</math> 45. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 46. <math>A = \begin{bmatrix} 1 & 3 & 1 \\ 4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math> 47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div> 48. {{math|''f'' : ''V'' → ''W''}} 49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math> 50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div> 51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math> 52. <math>W \subseteq V</math> 53. <math>\ker(f)</math> 54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math> 55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math> 56. <math>f^{\prime\prime}(x)^2</math> 57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math> 58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math> 59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math> 60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math> 61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math> 62. <math>V \otimes_F W,</math> 63. <math>g : V \times W \to X</math> 64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math> 65. <math display=block>\begin{alignat}{6} a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\ (\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\ \mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\ \end{alignat}</math> 66. <math>\,\leq,\,</math> 67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math> 68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math> 69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math> 70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math> 71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math> 72. <math>\ell^p</math> 73. <math>(1 \leq p \leq \infty)</math> 74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math> 75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math> 76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math> 77. <math>f : \Omega \to \Reals</math> 78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math> 79. <math>\|f\|_p < \infty,</math> 80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math> 81. <math>L^{\;\!p}(\Omega)</math> 82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math> 83. <math>p \neq 2,</math> 84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math> 85. <math>\operatorname{T}(V)</math> 86. <math display=block>\pi : E \to X </math> 87. <math display=block>\begin{align} U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\ &= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr). \end{align}</math> 88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math> 89. <math display=block> \int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases} \dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu] 0 & \text{ if } n = 1. \end{cases}</math> 90. <math display=block> \int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases} 0 & \text{ if } n \ne m, \\[5mu] \pi & \text{ if } n=m=0, \\[5mu] \frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0. \end{cases}</math> 91. <math display=block>\begin{align} \left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex] &= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x). \end{align}</math> 92. <math display=block> \left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\! = (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1}, </math> 93. <math display=block> T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math> 94. <math display=block> x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x), </math> 95. <math display=block>\begin{align} T_n(x) &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\ &= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\ & = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\ & = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\ \end{align}</math> 96. <math display=block> T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}. </math> 97. <math display=block> \cos n \theta = \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta, </math> 98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H} \mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P} \mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X} \mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f} \mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n} \mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v} \mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math> 99. <math display=block> \bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n = \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta . </math> 100. <math display=block>\begin{align} T_n(x) &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n + \bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu] &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr). \end{align}</math> 101. <math display=block>\begin{align} \sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!} &= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr) + {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\ &= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr). \end{align}</math> 102. <math display=block> \sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!} = e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr). </math> 103. <math display=block>\begin{align} {\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\ {\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x). \end{align}</math> 104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math> 105. <math display=block> U_n(x) = \begin{cases} 2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\ 2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n, \end{cases} </math> 106. <math display=block> 2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x), </math> 107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math> <b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br> {{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br> {{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space] 8wny2nf71qgcvjhxrs375vsze38i70o பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/25 250 640222 1933770 1924703 2026-05-15T13:23:37Z TI Buhari 4634 1933770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண் சிறு தமனி 3}}</noinclude><section begin="8"/>{{fs|110|<b>நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி</b>}} கடலில் செல்லும் கப்பல்களில் மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும் கைக்கடிகாரம் நுண் காலக் கணிப்பளவுக் கருவி (chronometer) எனப் படுகிறது. இது அளவில் பெரியதாகவும் இருக்கும்.சில சமயங்களில், நுட்பமான கைக் கடிகாரங்களுக்கும் இப்பெயர் வழங்கப் படுகிறது. எனவே, நுண் காலக் கணிப்பளவுக் கருவியை, கைக் கடிகாரத்திலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்பியல்புகளைக் காணலாம். முதலாவது கனமான தராசுச் சக்கரத்தைப் பற்றிக் காண்போம். ஒரே மையமுள்ள இரு வளையங்களுக்குள் வைப்பதன் மூலம், இச்சக்கரத்தின் அச்சு செங்குத்தாக நிலைப் படுத்தப் படுகிறது. கப்பலில் சுழற்சி (rolling), உந்தல் (pitching) போன்றவற்றால் நுண் காலக் கணிப்பளவுக் கருவி வைக்கப்பட்டுள்ள பெட்டி பாதிக்கப் படாமல் இருக்கும் பொருட்டுத் தராசுச் சக்கரம் சுழல் முனை மூலம் இணைக்கப் படுகிறது. நுண்காலக் கணிப்பளவுக் கருவியில் உள்ள தராசுச் சுருள் வில், தட்டையான சுருள் வில் (helix) வடிவத்திற்குப் பதிலாக உருளை (cylindrical) வடிவில் சுற்றப் பட்டுள்ளது. மேலும் சம நிலைப் பொறிக்கும், இயக்கும் ஆற்றலுக்கும், இடையே தொடர்பு செய்து ஒழுங்கு படுத்தும் ஒரு சிறப்பான விடுபடு அமைப்பும் (escapment) உள்ளது. மேலும் கம்புருவ வட்டு (fusee) ஒன்றுள்ளது. இது மையச் சுருள் வில்லிலுள்ள ஆற்றலை தொடர்ச்சியாக தன் நீளத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு நெம்பு கோலின் வழியாக பணியாக மாற்றுகிறது. இந்தெம்பு கோல் சுருள் வில் இறுக்கமாகக் சுற்றப் பட்டிருக்கும் போது குட்டையாகவும், கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கும் போது நீளமாகவும் இருக்கும். இதனால், கடத்தப்படும் ஆற்றல் எந்நேரத்திலும் சீராக்கப் படுகிறது. முற்காலத்தில் கடலில் செல்லும் கப்பல்கள் பயணத்தின் போது, நெடு வரையைத் தீர்மானிப்பதற்குக் கிரீன்விச் நேரத்தைக் குறிக்கும் நுண் காலக் கணிப்பளவுக் கருவியை யே நம்பியிருந்தன. பின்னர் 1920–1930 ஆண்டுகளில் வானொலியால் ஒலி பரப்பப் படும் நேரக் குறிகள் (time signals) கடற் பயணியர்க்குக் கிரீன்விச் நேரமாக நாளின் எந்நேரத்திலும் கிடைக்கப் பெற்றது. அதனால், நெடு வரையைத் (longitude) தீர்மானிக்க உதவும், நுண் காலக் கணிப்பளவுக் கருவியின் பயன்பாடு குறையத் தொடங்கியது. {{right|—<b>வா. அனுசுயா</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="8"/><section begin="9"/> {{fs|110|<b>நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி</b>}} இமை இணைச் சவ்வின் ஒவ்வாமை அழற்சியின் போது, உள்ளார்ந்த ஒரு நச்சின் விளைவால், இந்த அழற்சி (phyetenular conjunctivitis) உண்டாகிறது. காச நோய் நச்சு விளைவு மீண்டும் ஏற்படும் போது, வலிமையற்ற குழந்தைகளில் இந்நோய் தோன்றுகிறது. இங்கிலாந்தில், காச நோய் மறைந்து விட்ட போதிலும் மீண்டும் இந்நோய் தோன்றுவதால், இந்நோய் ஸ்டெஃபை லோகாக்கை நுண்ணுயிரால் வரும் இமை இணைச் சவ்வழற்சியாக இருக்கும் எனக் கருதப் படுகிறது. இமை இணைச் சவ்விற்கு அடியிலோ, பளிங்குப் படலப் புறச் செல்லுக்கு அடியிலோ, வெள்ளணுக்களின் ஊடுருவல்தான் இந்நோயின் சிறப்பாகும். ஃபிளக்டீன்களில் நிண அணுக்களைச் சுற்றிலும் இமை இணைச் சவ்வில் குருதித் திரட்சி ஏற்பட்டு, விரைவிலேயே புண்ணாகி, நாளடைவில் நார்ப் பொருளுடன் சீரடையும். பளிங்குப் படலத்தில் தழும்புகள் உண்டாகின்றன. இதனால், பார்வை பாதிக்கப் படுகிறது. மருத்துவமாக ஸ்டீராய்டு களிம்பு, காச நோய் இருந்தால், காச நோய் எதிர் மருந்து பயனளிக்கும். {{right|—<b>மு.ப. கிருஷ்ணன்</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="9"/><section begin="10"/> {{fs|110|<b>நுண் கூறாக்கம்</b>}} <b>காண்க</b>: குவாண்டமாக்கல் {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="10"/><section begin="11"/> {{fs|110|<b>நுண் சிறு தமனி</b>}} தமனிகள் தமக்குரிய உறுப்புகளைச் சேருமிடத்தில் நுண்ணியவாகி 50–100 மைக்ரோ மீட்டர் அளவுள்ள நுண் சிறு தமனிகளாகப் பிரிகின்றன. இச்சிறு நுண் தமனிகளின் (arteriole) சுவர்களில் மைலின் (myelin) இல்லாத தசைகள் ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளாகக் காணப் படும். நுண் சிறு தமனிகளிலிருந்து பல் வேறு கிளைகள் 10–15 மை.மீ. அளவில் பிரிந்து 50–100 மை.மீ. சென்றதும், 5 மை.மீ. அளவுள்ள நுண்ணிய இறுதித் தமனியாக உருவெடுக்கும். இதனைச் சுற்றிக் காணப் படும் தசைத் திசுக்களில் ஒரு சுருக்கு தசையை உண்டாக்கும். இது தந்துகி முன் சுருக்கு தசை (precapillary sphinters) எனப் படும். இச்சிறு நுண் தமனிகள், தந்துகிகளின் மூலம் உணவைச் செல்களுக்கு எடுத்துச் செல்வதை கட்டுப் படுத்துகின்றன. சுருக்கு தசை 28 மணி நேரத்திற்கு ஒரு முறை சுருங்கியும், விரிந்தும் பணியாற்றுகிறது நுண் சிறு தமனியில் உட்சுவர் தட்டையான அகச் சீதப் படலச் (endothelial) செல்களால் ஒரே அடுக்கில் காணப் படும்.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–1அ}}</noinclude> q8zbaj3q30htvfb1rdvs0gwhf4obzm0 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/97 250 640775 1933767 1925508 2026-05-15T13:18:27Z TI Buhari 4634 1933767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌ 75}}</noinclude>நுண்கட்டமைப்பு மாறிலி α–க்கு ஓர் உயர்ந்த துல்லியமான மதிப்பையும் கணக்கிட்டுக் கண்டு பிடித்தால், n=2 என்னும் முதன்மைக் குவாண்டம் எண்ணுக்கான <math> ^2S_{1/2} , ^2P_{1/2}</math> மட்டங்கள் பொது ஆற்றல் நிலையுள்ளவையல்ல என்னும் ஒரு வியப்பூட்டும் உண்மைகளையும் அவர் கண்டு பிடித்தார். இதற்காக, அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. ²S<sub>½</sub> நிலை 1060 மெகா ஹெர்ட்ஸ் அளவில் மேல் நோக்கி இடப் பெயர்ச்சி அடைந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப் பட்டது. இதற்கு லாம்ப் இடப்பெயர்ச்சி என்று பெயர். எலெக்ட்ரான் வெற்றிடப் புலத்துடன் கதிர் வீசு முறையில் இணைவது இந்த இடப் பெயர்ச்சிக்கான ஒரு பெரும் காரணம் ஆகும். குவாண்டம் மின்னியக்கவியல் வளர்ச்சியடைந்ததில், லாம்ப் இடப் பெயர்ச்சி கண்டு பிடிக்கப் பட்டது, ஒரு மையமான பங்கு பெற்றது. நுண் கட்டமைப்பு, லாம்ப் இடப் பெயர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளும், கணக்கீடுகளும் தொடர்ந்து செம்மைப் படுத்தப் பட்டு வருகின்றன. 20 கிலோ ஹெர்ட்ஸ் அல்லது பதினாயிரத்தில் இரண்டு பங்கு என்னும் அளவுக்கு உயர்ந்த துல்லியம், ஆய்வுகளிலும் தத்துவக் கணக்கு முறைகளிலும் எட்டப் பட்டுள்ளது. ஆய்வுகளின் மூலமும், கணக்கு முறைகளிலும் கிடைத்த முடிவுகளில் பெருத்த ஒற்றுமையும் காணப் படுகிறது. மிகு நுண் இடை வினை மிகப் பொதுவாக அணுக் கருக் காந்தத் திருப்புத் திறன் <math> \bar \mu</math> எலெக்ட்ரானால் உண்டாக்கப்படும் காந்தப்புலம் <math> \bar B</math>–யுடன் இணைவதால் ஏற்படுகிறது. சமச் சீர்மை வாதக் கருத்துகளின் அடிப்படையில் <math> \bar \mu \alpha \bar I</math> எனவும், <math> \bar B \alpha \bar J</math> எனவும் காட்டலாம். இங்கு | என்பது அணுக் கருக் கோண உந்தம், J என்பது எலெக்ட்ரான் கோண உந்தம். மிகு நுண் இடை வினை <math>H = a \bar I \cdot \bar J</math> என்னும் பொதுவான வடிவத்தைப் பெற்றுள்ளது. a என்னும் மிகு நுண் கட்டமைப்பு மாறிலி ஹைட்ரஜனுக்கு <math>hcR \frac {Z^3} {n^3} \frac {m}{M} g \frac {I} {(I + \frac {1}{2}) j (j+1)}</math> மதிப்புள்ளதாக இருக்கிறது. இக்கோவையில் அணுக் கருக் கட்டமைப்பு. கதிர் வீசு விளைவு, சார்பியல் விளைவு ஆகியவற்றுக்கான திருத்தங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. m/M என்பது எலெக்ட்ரான்–அணுக் கரு நிறை தகவு. g என்பது அணுக் கரு காரணி. ஹைட்ரஜனின் சிறும ஆற்றல் நிலையில் I=J= 1/2; I, J -வுக்கு 1/4, -3/4 ஆகிய மதிப்புகள் உள்ளன. இவ்வாறு மிகு நுண் வரிகளுக்கு இடையிலான தொலைவு AE = a. ஹைட்ரஜன் மேசரைப் பயன் படுத்தி, மிகு நுண் கட்டமைப்பு மாறிலி, அதிர்வெண் அலகுகளில் அளக்கப் பட்டிருக்கும். 10<sup>3</sup> ஹெர்ட்ஸ் துல்லியத்துடன், அதன் மதிப்பு a/h ≈ 1.42 கிகா ஹெர்ட்ஸ் என வருகிறது. ஹைட்ரஜனின் மிகு நுண் வரி இடைவெளி ரேடியோ வானியல் ஆய்வுகளில் பெரும் பங்கு கொள்கிறது. விண்வெளியிலுள்ள ஹைட்ரஜன் ரேடியோ அதிர்வெண் மூலங்களைப் பதிவு செய்வதில் பெருமளவில் பயன் படும் 21 செ.மீ அலை நீளமுள்ள வரி மிகு நுண் கட்டமைப்பில் காணப் படுகிறது. அணுக் கருக் கோண உந்தமும், எலெக்ட்ரான் கோண உந்தமும், 1/2 என்னும் மதிப்புக்கு மேற்பட்டு உள்ள நிலைகளில், அணுக் கருவுக்கும், எலெக்ட்ரானுக்கும் இடையிலான நிலை மின் நான்முனை இடை வினை காரணமாக, மிகு நுண் கட்டமைப்பு உண்டாக முடியும். ஆனால், அவை பொதுவாக மிக நுண்ணியவை. ஹைட்ரஜன் போலவே, ஒற்றையான இணை திறன் எலெக்ட்ரானை உடைய காரத் தனிமங்களும், I = O என்னும் நிலையைத் தவிர, மற்ற அனைத்திலும் இரட்டை மட்டக் கட்டமைப்பு உள்ளவை. நிறைவு பெற்ற உள் சுற்றுப் பாதைகளினால், இரட்டைப் பிரிகையில் ஒரு பெரும் பாதிப்பு ஏற்படவே செய்கிறது. நிறைவு பெற்ற மையப் பகுதியிலுள்ள மின்னழுத்தம் கூலூம் வடிவத்திலிருந்து பெருமளவு வேறுபட்டதாயிருக்கும். dv/dr ஐப் பொறுத்துப் பெருமளவில் மாறுகிற தற்சுழற்சிச் சுற்றுப் பாதை இணைப்பு உள்ளக அமைப்பினால் பெரிதும் பாதிக்கப் படுகிறது.<noinclude></noinclude> f9rudd4errulli5ql0rdc9x7isy59qm பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/106 250 641342 1933778 1926372 2026-05-15T13:34:53Z TI Buhari 4634 1933778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|84 நுரையீரல்‌}}</noinclude><section begin="57"/>{{fs|110|<b>நுரையீரல்‌</b>}} சுவாசத்திற்கு உதவும் நுரையீரல்கள், பக்கத்திற்கு ஒன்றாக, மார்பறையில் இதயத்தை அடுத்து அமைந்துள்ளன. அரைக் கூம்பு வடிவில் உள்ள நுரையீரலுக்கு ஓர் உச்சி, பகுதியும் அடிப் பகுதியும் உண்டு. உட்பக்கம், வெளிப் பக்கம் என இரு பக்கங்களும், முனி, பின், கீழ் என மூன்று விளிம்புகளும் உள்ளன. வல நுரையீரல் ஏறத்தாழ 22 அவுன்ஸ் அளவும், இட நுரையீரல் 20 அவுன்ஸ் அளவும் உள்ளன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 106 |bSize = 400 |cWidth = 365 |cHeight = 208 |oTop = 198 |oLeft = 16 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கருப் பருவத்தில் கடினமாயும், நீரில் மூழ்கக் கூடியதாகவும் இருக்கும். நுரையீரல், பிறந்தவுடன் குழந்தை சுவாசிப்பதால் காற்று புகுந்து, மென்மையாகிப் பஞ்சு போல், துளைகளுடன் காணப் படும். இது அழுத்தக் கற்றைகளில், உள்ள காற்று அடுத்துள்ள சுவரைக் கிழித்துச் செல்வதால், நறநறவென ஒலி உண்டாகும். பிறக்கும் போது, செந்நிறத்தில் மென்மையாகக் காணப் படும் நுரையீரல், நாளடைவில் தூசி, கரி படிந்து, பழுப்பு அல்லது கரு நிறமடையும். நுரையீரலுறை, மார்பு அறையையும், நுரையீரலையும் சுற்றி, இரு மெல்லிய சவ்வு போல் காணப் படும். இடையே உள்ள நீர்மம், உராய்வைத் தடுப்பதுடன், அழுத்தம் குறைவாக இருக்குமாறும் வைத்திருக்கும். காயங்களின் போது, இதனிடையே சீழ், நீர், குருதி, காற்று ஆகியன சேர்வதற்கு வாய்ப்புண்டு. வல நுரையீரல் சரிந்த மற்றும் குறுக்குப் பிளவுகளால் (oblique and horizontal fissure) மேல், நடு, கீழ் என மூன்று மடல்களாகப் (lobes) பிரிக்கப் படுகிறது. மாறாக, இட நுரையீரலில் உள்ள சரிந்த பிளவு மேல், கீழ் என இரு மடல்களாகப் பிரிக்கிறது. வல நுரையீரலின் உட்பகுதி (medial aspect) நுழைவாய்ப் பகுதி எனப் படும். உட்பகுதியில், பின் வரும் உறுப்புகள் நுழைகின்றன. அவை தமனி மேல் மற்றும் தமனி கீழ் வளி நாளத் தமனி, நுரையீரல் சிரை, நரம்பு வலை, நிண நீர்க் கணுக்கள் என்பன. இதயத்தின் வல மேலறை, வலக் கீழறைகளில் மேற் பெருஞ்சிரை, கீழ்ப் பெருஞ்சிரை, அசை கால் சிரை, சுவாசக் குழாயின் வலப் பக்கத்தில் உணவுக் குழல், வேகஸ் (Vagus) நரம்பு ஆகியவை அடுத்துள்ளன. இட நுரையீரல் நுழை வாயில் வளி நாளி, வளி நாளித் தமனி, நுரையீரல் தமனி, மேல் நுரையீரல் சிரை, கீழ் நுரையீரல் சிரை, நரம்பு வலை, நிண நீர்க் கணுக்கள் ஆகியவையும் இதயத்தின் இடப் பக்கம், பெருந் தமனி, இடக் காரையடித் தமனி, உணவுக் குழல், இடப் புயத் தலைச் சிரை (left branchiocephalic vein) ஆகியவையும் காணப் படுகின்றன. <b>நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள்</b>. காயம், சீழ்க் கட்டி, தொற்றினால் ஏற்படும் அழற்சி, புற்றுக் கட்டி, காச நோய்த்<noinclude></noinclude> 2iovbfihyat3suebrlpujfhhzt1jx1u பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/125 250 641591 1933765 1927504 2026-05-15T13:16:35Z TI Buhari 4634 1933765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல்‌ அளவு 103}}</noinclude>குறைந்து விட்டமையால்‌, மேற்கூறிய மதிப்பீட்டின்‌ சன்னத்தை 10% உயர்த்த வேண்டும்‌. அதாவது, 28 X 1.1 = 30.8s. சிலவற்றில்,‌ இரட்டிப்புச்‌ செயலினால்‌ உட்கூறு நூல்களின்‌ நீளம்‌ கூடுதலாகி விடும்‌. இங்கு மதிப்பிட்டுத்‌ திருத்தம்‌ எதிர்த்‌ திசையில்‌ செல்லும்‌. இரட்டிப்‌பாக்கப் பட்ட நூல்களுள்‌ இரண்டினை இணைத்து, மீண்டும்‌ இரட்டிப்பாக்கலாம்‌. இம்முறை டயர்‌ (tyre) தொழில் நுட்பத்தில்‌ முதன்மை பெறுகிறது. இங்கு சிணுக்கு எண்ணை அறிவது எளிதாயினும்,‌ துல்லியமான மதிப்புகள்‌ பெறப்‌ படுவதில்லை. <b>சிணுக்கு எண்ணும்‌ நூல்‌ குறுக்களவும்</b>‌: நூலின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றம்,‌ வட்டமாக இருப்பதாகக்‌ கொள்ளப் படுகிறது. இதன்‌ அடிப்படையில்‌ பருத்தி வகை நூல்களின்‌ விட்டத்திற்கு வாய்ப்பாடுகள்‌ கண்டு பிடிக்கப்‌ பட்டுள்ளன: விட்டம்‌ (அங்குலங்களில்‌) = {{sfrac|1|√ 800 X சிணுக்கு எண்}} மணிக் கம்பளி வகை நூல்களுக்கு விட்டம் ‌(அங்குலங்களில்‌) = {{sfrac|1|√ 500 X சிணுக்கு எண்}} பொதுவாக, விட்டம் = <math>3.75 \times 10^{-3} \sqrt {N} </math>செ.மீ. N = டெக்ஸ்‌ மதிப்பு <b>முறுக்கு அளவை</b>. நூலின்‌ உட்கூறு இழைகளை ஒருங்கிணைத்து வைப்பதற்குத்‌ தேவைப் படும்‌ சுருள்களின்‌ அளவு முறுக்கு எனப் படுகிறது. நூலின்‌ அச்சுக்கு இணையானதொரு கோட்டை, மையமாகக்‌ கொண்டு நூலைச்‌ சுழற்றும்‌ இயக்கம்‌ முறுக்காகும்‌. முறுக்கேற்றத்தினால்‌, நூலுக்கு வலியும்,‌ ஓரியல்பும்‌ (coherence) ஏற்படும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 125 |bSize = 815 |cWidth = 353 |cHeight = 238 |oTop = 770 |oLeft = 34 |Location = center}} <b>முறுக்கின்‌ திசை</b>. ஆங்கில எழுத்துக்களான S மற்றும்‌ Z ஆகியனவற்றைக்‌ கொண்டு எதிரெதிர்த் திசை முறுக்குகளைக்‌ குறிப்பிடலாம்‌ (படம்‌ 1). முறுக்கின்‌ அளவு = {{sfrac|சுற்றுகளின் எண்ணிக்கை|நூலின் நீளம்}} இவ்வழி முறையின் படி, முறுக்கைக்‌ குறிப்பிடுதல்‌ பெரும்பாலான சூழ்நிலைகளில்,‌ நிறைவு தருவதாக இருந்தாலும்,‌ நூலின்‌ சிணுக்கு எண்ணுக்குத்‌ தொடர்‌ பற்றுள்ளது. முறுக்குக்‌ காரணி (twist factor) என்னும்‌ துணையலகைக்‌ கொண்டு, சிணுக்கு எண்ணைப்‌ பற்றித்‌ தெரிந்து கொள்ளாமலே, முறுக்கு இயல்பை அறியலாம்‌. ஓர்‌ அங்குலத்தின்‌ சம அளவு சுற்றுகளைக்‌ கொண்ட முரட்டு நூலும்,‌ சன்ன நூலும்‌ வெவ்வேறு முறுக்கு இயல்புகளைக்‌ கொண்டிருக்கின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 125 |bSize = 815 |cWidth = 353 |cHeight = 270 |oTop = 570 |oLeft = 420 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நூலின்‌ கருத்தியல்‌ வழிக்‌ கூறு ஒன்று படம்‌.2 இல்‌ காட்ட ப்பட்டுள்ளது. நூலின்‌ புறப் பரப்பில்,‌ ஓர்‌ இழை திருகு பாதையில்,‌ நூலின்‌ அச்சை ஒரு சுற்று வருவதைக்‌ காணலாம்‌. திருகு சுற்றின்‌ தொடு கோட்டிற்கும்,‌ நூலின்‌ அச்சுக்கும்‌ இடைப் பட்ட கோணம்‌ முறுக்குக்‌ கோணம்‌ (twist angle, θ) எனப் படுகிறது. புறப் பரப்பு அடுக்கைத்‌ தட்டையாகக்‌ கற்பனை செய்கையில்,‌ இழை ஒரு செங்கோண முக்கோணத்தின்‌ செம்பக்கம்‌ (hypotenuse) ஆவதைக்‌ காணலாம்‌. நூலின்‌ குறுக்களவு d அங்குலம்‌, ஒரு முறுக்கின்‌ நீளம்‌ l எனில்‌, <math> tan \theta = \frac {\pi d}{l}</math>{{nop}}<noinclude></noinclude> 6w4wbzctzoaq01in202yaanuykd836n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125 250 641753 1933976 1929753 2026-05-16T05:38:03Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||101}}{{rule}}</noinclude>ஆவியைக் குடித்தது அடக்கு முறை! ஆயினும் அந்த அடக்குமுறை சாகவில்லை. அது செத்தொழிய வேண்டுமானால், தாயே! ‘மகனை இழந்தேன், மனம் கலங்கினேனில்லை. அவன், எதன்பொருட்டுத் தன் இன்னுயிர் ஈந்தானோ, அந்த நோக்கம் ஈடேற, இதோ நானும் புறப்பட்டு விட்டேன், பாடுபட, போரிட, தேவையானால் மடிந்துபட! வீரனைப் பெற்றவள் நான். கோழையாகமாட்டேன். தியாகியை ஈன்றவள் நான், தியாகம் செய்யத் தயங்க மாட்டேன்!’-என்று கூறிடின், தாயே! கொடுமைக்காரர், குலைநடுக்கம் கொள்வர். கொட்டம் அடக்கப்படும்; வெற்றி நமக்குக்கிட்டும். வேதனையாகத்தான் இருக்கும், மகனைப் பறிகொடுத்ததால். ஆனால், அவன் இறந்தது, நாட்டுக்காக! அதை மீட்டுத்தர வழிகாட்டுங்கள்! சுதந்திர விழாவிலே கொடி ஏற்றுங்கள்! தங்கள் திருக்கரம் பட்டாகிலும், தீயோர் தொட்டுத் தொட்டுத் கறை படிந்துகிடக்கும் அந்தத் துணித்துண்டு, மணிக்கொடியாகட்டும். மாண்பு மீண்டும் கிடைக்கட்டும். வருக! அம்மையே வருக!” சென்றாள். மாது! கொடி ஏற்றி நின்றாள். கூடி இருந்தோரைக் கண்டாள்-உரையாற்றிய பழக்கமில்லை. அதற்காகப் படித்ததில்லை. உணர்ச்சி மேலிட்டது. ஓரிரு கருத்தே உரைத்தாள்-ஓராயிரம் அறிவாளார் தீட்டிய நூற்களும், அந்தக் கருத்துக்கு மேற்பட்டதைத் தாரா! என் மகன், எந்த நோக்கத்துக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தானோ, அந்த நோக்கம் வெற்றி பெறப் பாடுபடுங்கள். அவன் செய்த தியாகம் வீணாகிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தம்பி! குஜராத் தனி மாநிலமாக இருக்கவேண்டும்; அதனை மராட்டியத்துடன் பிணைத்து, ஒரு அவியல் அரசு ஆக்கிவிடக்கூடாது என்பதற்காக, டில்லி எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெருங்கிளர்ச்சியிலே ஈடுபட்டு, அடக்கு முறைக்கு ஆளாகித், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி இறந்து பட்டான், 18 வயது இளைஞன், கல்லூரி மாணவன், இறவாப் புகழ்பெற்ற அந்த இளைஞனை ஈன்றெடுத்த தாயை, குஜராத் அரசு வேண்டி, கிளர்ச்சி நடாத்தியோர், சுதந்திர விழாவில் கொடி ஏற்ற அழைத்துச் சென்ற சம்பவம், மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. அந்த வீரமாதேவி, வரலாற்றுச் சுவடிக்குள் புகுந்து கிடப்பவரல்ல! இப்போது, குஜராத்தில் வாழ்கிறார்கள்-வரலாற்றிலே இடம் பெற்றுக் கொண்டார்கள். மகன் கொல்லப்பட்டான்-குஜராத் கிடைத்து விட்டது.<noinclude></noinclude> 2h6stlsvhezqb692eh9xz9tm04e2a8q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/126 250 641754 1933977 1929754 2026-05-16T05:40:15Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{Rh|102||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என் மகன் செய்த தியாகம் வீண்போகக்கூடாது என்றாள் மாதரசி, வீண்போகவில்லை! அவள் கண்ணெதிரே, குஜராத் பூத்துக் குலுங்குகிறது! என் மகன் இன்னுயிர் ஈந்தான்-குஜராத் கிடைத்தது-என்று எண்ணும்போதெல்லாம் அந்தத் தாயின் கண்களிலே நீர் துளிர்த்திடும்- ஆனால், அவர்கள் தாளிலே குஜராத் கிடைத்திட உழைத்த உத்தமர்களின், கண்ணீர் படும்!! தம்பி! இத்தனைக்கும், தனி அரசு அல்ல-இந்தியப் பேரரசிலே ஒரு அங்கமாக இருக்கத்தான்-ஆனால் மராட்டியத்துடன் பிணைக்கப்படாமல் இருப்பதற்காக மட்டுமே, நடத்தப்பட்ட கிளர்ச்சி அது. அதிலே மகனைப் பறிகொடுத்தாள் மாதா!! நாம் கேட்பது? தனிநாடு என்று மார்தட்டிக் கூறுகிறோம்-மமதையால் அல்ல-மரபு தெரிவதால் அந்த மரபு அழிக்க வருகிறது, இந்தி எனும் செந்தீ {{rh|<br>3.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 6nwb1tng0fbueh8vkp3zb5i7sh0cu3p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206 250 641834 1933957 1932649 2026-05-16T04:44:37Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புகl ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்-என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. {{center|★★★ }} கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி) நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்1 இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> pjjhjofftoppmj7uv536ap90po39djz 1933960 1933957 2026-05-16T04:50:13Z Dharshika2026 16400 1933960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை. அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை. தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புக! ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்! -என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. {{center|★★★ }} கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி !நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்! இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> oo3063iipzt41yo8rd3om92not7wto1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210 250 641838 1933962 1932656 2026-05-16T04:51:54Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|186||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. {{center|★ ★ ★}} காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை. கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்? கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்! என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும். கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகையிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம் அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!! தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன், கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள். குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக! ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude> 61pbstndsi2gnnufamutzxa1xbf26as பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221 250 641849 1933965 1932668 2026-05-16T04:54:38Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது. நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும். தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர். அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும். என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள். “இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்". {{center|★ ★ ★}} இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். {{center|★ ★ ★}}<noinclude></noinclude> j99httyzfaivobiyd4gddafugrrzlxk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223 250 641851 1933966 1932672 2026-05-16T04:56:12Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். {{center|★ ★ ★}} "மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது. வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள். இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்! கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை! இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று பேசினேன்.<noinclude></noinclude> iwnpkte3z7n98ykic4ejrwenc5ppxk8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224 250 641852 1933968 1932673 2026-05-16T04:57:58Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|200||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>'திராவிட நாடு' இதழில் " இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை. தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10-15-ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்பதாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசியமொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவிவந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல். இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14-தேசிய மொழிகள் இருக்கின்றன. {{center|★ ★ ★}} ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி. {{center|★ ★ ★}} இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்பிரச்சினையைப் பார்ப்பது ஒருவிதம். இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப் போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும். எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப்பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம். நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்புகளை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புக்களைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.<noinclude></noinclude> 5glkrca5jnn355wz3citvr45x4q4rh6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242 250 641870 1933969 1932702 2026-05-16T04:59:50Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|218||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி. ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப்பெயரை விட்டுக் கொடுத்து. பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரஷியா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள், இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் 'தியாகம்' செய்து, 'ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், 'திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், 'ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவது மாகாது. நேர்மையுமாகாது. {{center|★★★}} 'தேசியம்' என்பதுகூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு. என்று வாதாடுவது பேதமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்துவிடுகிறது; ஆனால் செயல் முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான். அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது. {{center|★★★}} ஓ. ஹென்ரி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும் சுவை. {{center|}} ★★★ ஒரு உணவு விடுதி மிகப்பெரியது. புகழ் வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம். எங்கெங்கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு. கூட்டத்திலே சேராமல். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனித்தப்படி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம்<noinclude></noinclude> jfs3afeqnqzdid2e6kpo8w9zotv7f45 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243 250 641871 1933970 1932704 2026-05-16T05:01:04Z Dharshika2026 16400 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>நிரம்பத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவே வந்திருக்கிறான். விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணிய படி அவன் உட்கார்ந்திருக்கிறான். நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம்தேடி, ஒதுக்குப் புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான். மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு. "தாங்கள் எந்த ஊரோ?" என்று கேட்டான் சிந்தனையாளன். “நானா? நான், நார்வே! அல்லது பாலஸ்தீன்! பாரீஸ்!" என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது, சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு, எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்குக் காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு, இன்றிரவு பக்தாத் கிளம்புகிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!" என்று பதிலளித்தான். ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம், சிந்தனையாளனுக்கு. ''உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களுக்கு என்று ஒரு நாடு. ஒரு ஊர் உண்டு அல்லவா?" என்று கேட்டான் சிந்தனையாளன். "இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலைமொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக்கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை.<noinclude></noinclude> kgi6wxikb79fyhn8jbek5kyle1nmtlz அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நு 0 642103 1933879 1928272 2026-05-15T16:33:28Z TI Buhari 4634 1933879 wikitext text/x-wiki https://ta.wikisource.org/wiki/அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நு</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நு</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கணிதம்|நுண் கணிதம்]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கதிர் வரைவியல்|நுண் கதிர் வரைவியல்]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி|நுண் காலக்‌ கணிப்பளவுக்‌ கருவி]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி|நுண் குமிழ்க் கண்‌ சவ்வழற்சி]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் கூறாக்கம்|நுண் கூறாக்கம்]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் சிறு தமனி|நுண் சிறு தமனி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை எதிர்ப்பு அளவி|நுண்ணலை எதிர்ப்பு அளவி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைக் குழாய்|நுண்ணலைக் குழாய்]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகளும்‌|நுண்ணலைகளும்‌ நுண்ணலைச்‌ சுற்றுகளும்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌|நுண்ணலைச்‌ செலுத்தத்‌ தொடர்‌ வழிகள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌|நுண்ணலைத்‌ திண்ம நிலைக்‌ கருவிகள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணலை நிற மாலையியல்‌|நுண்ணலை நிற மாலையியல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவி|நுண்ணளவி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு|நுண்ணளவுப்‌ பகுப்பாய்வு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி|நுண்ணுயிர்‌ இதய உள்ளுறை அழற்சி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌|நுண்ணுயிர்‌ ஊட்டங்கள்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி|நுண்ணுயிர்க்‌ கரை கொல்லி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை|நுண்ணுயிர்க்‌ கூட்டு வாழ்க்கை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்க்‌ கொல்லி|நுண்ணுயிர்க்‌ கொல்லி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌|நுண்ணுயிர்ச்‌ சூழலியல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்த்‌ தரம்‌|நுண்ணுயிர்த்‌ தரம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌|நுண்ணுயிர்ப்‌ பூச்சி கொல்லிகள்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை|நுண்ணுயிர்ப்‌ பெருக்கத்‌ தடை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிர்‌ வடிப்பி|நுண்ணுயிர்‌ வடிப்பி]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி|நுண்ணுயிரி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரிக்‌ குருதி|நுண்ணுயிரிக்‌ குருதி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரி மரபியல்‌|நுண்ணுயிரி மரபியல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிரியல்‌|நுண்ணுயிரியல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணுயிருண்‌ணி|நுண்ணுயிருண்‌ணி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி|நுண்ணோக்கி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌|நுண்ணோக்கி, அலகீட்டு எலெக்ட்ரான்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி உடனொளிர்வு|நுண்ணோக்கி உடனொளிர்வு]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌|நுண்ணோக்கி, எக்ஸ்‌ கதிர்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, எதிரொளிப்பு|நுண்ணோக்கி, எதிரொளிப்பு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒலியியல்‌|நுண்ணோக்கி, ஒலியியல்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, ஒளியியல்‌|நுண்ணோக்கி, ஒளியியல்‌]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு|நுண்ணோக்கி, கட்ட வேறுபாடு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை|நுண்ணோக்கி, குறுக்கீட்டு முறை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல அயனி|நுண்ணோக்கி, புல அயனி]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, புல உமிழ்வு|நுண்ணோக்கி, புல உமிழ்வு]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கி, மைய விலக்கு|நுண்ணோக்கி, மைய விலக்கு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு|நுண்ணோக்கு நுண் கூறாக்கு விளைவு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌ தட்ப வெப்பம்‌|நுண்‌ தட்ப வெப்பம்‌]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌ திவலையாக்கி|நுண்‌ திவலையாக்கி]] |- |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் பயிர்ப்‌ பெருக்க முறை|நுண் பயிர்ப்‌ பெருக்க முறை]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண் புழைப்‌பாய்வு|நுண் புழைப்பாய்வு]] |[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌|நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌ வேதியியல்‌|நுண்‌ வேதியியல்‌]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுணா|நுணா]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரைப்பித்தன்‌ கீரை|நுரைப்பித்தன்‌ கீரை]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌|நுரையீரல்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ (கால்நடை) |நுரையீரல்‌ (கால்நடை)]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌ |நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌|நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, காச நோய்‌|நுரையீரல்‌, காச நோய்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்,‌ காற்று நுண்ணறை |நுரையீரல்,‌ காற்று நுண்ணறை]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு|நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, சிரைப்பை|நுரையீரல்‌, சிரைப்பை]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்,‌ சீழ்க் கட்டி|நுரையீரல்,‌ சீழ்க் கட்டி]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை |நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌|நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ புழு|நுரையீரல்‌ புழு]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல் மாற்றம்|நுரையீரல் மாற்றம்]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ மீன்‌|நுரையீரல்‌ மீன்‌]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி|நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி]] || || || |- |}{{nop}} 1aweekv099mg2z8bjok95sqb9ejg4ni பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/129 250 642104 1933763 1928274 2026-05-15T13:16:05Z TI Buhari 4634 1933763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நூல்கோல்‌ 107}}</noinclude>மேலும்‌ நூலின்‌ குறுக்களவில்‌ ஏதேனும்‌ மாற்றம்‌ ஏற்பட்டால்,‌ அதன்‌ பண்புகளிலும்‌ மாற்றம்‌ ஏற்படும்‌. {{right|—<b>தி.அ. வெங்கடாசலம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="74"/><section begin="75"/> {{fs|110|<b>நூல்‌ குறை</b>}} நூல்‌ நூற்பவர்‌ நூற்பு எந்திரத்தில்‌ நூல்‌ தயாரிக்கும் போது வரும்‌ குறைபாடுகளாவன: தவறான அல்லது குறைவான அல்லது அதிக முறுக்கமுள்ள நூல்‌, தடித்த அல்லது முதிரா இழை (roving) தவறான இழுவையால்‌ உண்டாகும்‌ நூல்‌, மொத்தமான அல்லது மெல்லிய நூல்‌, உருண்டை வடிவம்‌ அமைதல்‌, அறுந்த கோர்வையான நூல்‌ அழுக்கான அல்லது எண்ணெய்க்‌ கறையான‌ நூல்‌, நூல்‌ முறுக்கம்‌ (twist) என்பன. நூல் முறுக்கத்தில்,‌ கார்க்‌ ஸ்குரு (Cork screw) நூல்‌, ஒற்றை நூல்‌, கனமான நூல்‌, இரண்டிற்கு மேல்‌ ஒட்டிய முறுக்கமான நூல்‌, குறைந்த அல்லது அதிக முறுக்கமான நூல்‌, எண்ணெய்க்‌ கறையான அல்லது அழுக்கான நூல்‌ ஆகிய குறைகள்‌ ஏற்படக் கூடும்‌. {{right|—<b>தி.அ. வெங்கடாசலம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="75"/><section begin="76"/> {{fs|110|<b>நூல்கோல்‌</b>}} இக்காய்கறியின்‌ தாவரப் பெயர்‌ பிராசிக்கா ஒலிரேசியா வகை காங்கிலோடெஸ்‌ (<i>Brassica oleracea Var gongylodes</i>) <!---- Checked the botanical name with https://en.wikipedia.org/wiki/Kohlrabi----> என்பதாகும்‌. பிராசிக்கா ஒலிரேசியா வகை காலோராபா (<i>Brassica oleracea var. Caulorapa</i>) என்பது இதன்‌ இணை தாவரப்‌ பெயராகும்‌. இச்செடி குரூசிஃபெரே குடும்பத்தைச்‌ சேர்ந்தது. நூல்கோல்‌ வடக்கு ஐரோப்பியக்‌ கடற்கரையோரப்‌ பகுதிகளையே தாயகமாகக்‌ கொண்டதாகக்‌ கருதப் படுகிறது. அமைப்பு. இது ஒரு சிறு செடி; தண்டு நேரானது; தண்டு வீங்கி உருண்டையாக, 5–10 செ.மீ. குறுக்களவுள்ளதாக மாறும்‌. இலைகள்‌ பளபளப்பானவை. இலைக் காம்பு நீண்டிருக்கும்‌. மஞ்சரி ரெசீம்‌ வகையைச்‌ சேர்ந்தது. 10–20 செ.மீ. நீளமுடையது, பூக்காம்புச்‌ செதில்‌, பூவடிச்‌ செதில்‌ அற்றது. மலர்கள்‌ இரு பால்‌ ஆரச்‌ சமச் சீரானவை. புல்லி இதழ்கள்‌ நேரானவை. அல்லி இதழ்கள்‌ 1–1.5 செ.மீ. நீளமானவை. புல்லி இதழ்களை விட ஏறக் குறைய, இரு மடங்கு நீளமானவை. எலுமிச்சை மஞ்சள்‌ நிறமானவை. ஆறு மகரந்தத்‌ தாள்களும்‌ நேரானவை. மேல்‌ மட்டச்‌ சூல் பை. கனி நெற்று (pod) வகையைச்‌ சேர்ந்தது. இரண்டு இணைப்புகளினின்றும்‌ கீழிருந்து மேல்‌ நோக்கிக்‌ கனிகள்‌ வெடிக் கின்றன. இவ்வாறு அறைகள்‌ பிரியும்‌ போது, தடுப்புச்‌ சுவரில்‌ இணைத்‌ திசுவின்‌ மூலம்‌ சூல்கள்‌ பொருந்தியுள்ளன. கனி 5–10 செ.மீ. நீளத்தில்‌ உருண்டையாகவும்,‌ நுனி கூரியதாயும்‌ இருக்கும்‌. .கனியின்‌ நுனி விதை அற்றது. ஒவ்வொரு கனியிலும்‌ 8–16 விதைகள்‌ அடங்கியிருக்கும்‌. கனி அடர்‌ சாமபல்‌ பழுப்பு நிறத்தில்‌ 2–4 மி.மீ. குறுக்களவுடன்‌ இருக்கும்‌. விதைகளில்‌ கரு பெரியதாகவும்‌, முழுமையாக விதையை அடைத்துக்‌ கொண்டும்‌ இருக்கும்‌. <b>சாகுபடி முறை</b>. இதன்‌ சாகுபடிக்குப்‌ பல வகையான மண் வகைகள்‌ ஏற்றவையாக இருந்த போதிலும்‌, செம்மண்‌ கலந்த இரு மண்பாட்டு நிலம்‌ மிகவும்‌ ஏற்றது. விதைகள்‌ பெரும்பாலும்‌ ஜுன்–ஜூலை மாதங்களிலும்‌, அக்டோபர்‌-நவம்பர்‌ மாதங்களில்‌ விதைக்கப் படுகின்றன. இந்தியாவில்‌, வியன்னா, கருநீல வியன்னா என்னும்‌ வகைகளே சாகுபடியில்‌ உள்ளன. கிங்‌ ஆஃப்‌ நார்த்‌ என்னும்‌ வகையும்‌ தற்போது பயிராகிறது. வெள்ளை வியன்னா 60–80 நாளில்‌ விளையும்‌. தண்டங்கிழங்கு சற்று நீள் சதுரமாகவும்,‌ மென்மையாகவும்‌ இளம்‌ பச்சை நிறமாகவும்‌ இருக்கும்‌. கரு நீல வியன்னா 80–90 நாளில்‌ விளைகிறது. இதில்‌ கரு நீலமான நடுத்தர பருமனுடைய தண்டங்கிழங்குகள்‌ உண்டாகின்றன. ஒரு ஹெக்டேர்‌ நிலப்‌ பரப்பில்‌ சாகுபடி செய்வதற்கு<noinclude></noinclude> 604c8unb25mlobzdfekly7rpnw6nl9g பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/144 250 642154 1933807 1928715 2026-05-15T14:00:06Z TI Buhari 4634 1933807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|122 நூல் புழு வகையியல்‌}}</noinclude><section begin="82"/>{{fs|110|<b>நூல் புழு வகையியல்‌</b>}} நூல் புழுக்கள்‌ நிமெட்டோடா என்னும்‌ விலங்கியல்‌ வகையைச்‌ சேர்ந்தவை. வகையிலும்‌, எண்ணிக்கையிலும்‌, பல விதமான சூழ்நிலைக்கேற்பப்‌ பரவிக்‌ காணப் படும்‌ தன்மையிலும்,‌ இவை ஏறத்தாழ பூச்சி வகைகளை ஒத்தவை. நூல் புழுக்களின்‌ வகைகளைச்‌ சார்பாகக்‌ கொண்டு, அவற்றின்‌ உடற்கூறு, இருப்பிடம்‌, உணவு வகை, வாழ்க்கை நிலை, வளர்ச்சி, இனப் பெருக்கம்‌, சூழ்நிலை முதலியவற்றை ஆராய்ந்தறிய முடியும்‌. அவ்வப்போது மேற்கொள்ளப்‌ படும்‌ ஆராய்ச்சியின்‌ பயனாக, முன்னரே ஏற்படுத்தியுள்ள வகைகளில்‌ மாற்றங்கள்‌ ஏற்படும்‌ அல்லது புதியன புகுத்தப் படும்‌. நூல் புழுக்களின்‌ பெயர்களும்,‌ பொருத்தமான காரணங்களால்‌ மாற்றத்திற்குள்ளாவதும்‌ உண்டு. ஆனால்‌, விலங்கியலில்‌ பலராலும்‌ ஏற்கப்படும்‌ பெயரிடும்‌ மரபிற்குட்பட்டே (International code of Zoological nomenclature) பெயர்‌ வைப்பதும்‌, மாற்றமும்‌ செய்யப்‌ படும்‌. நூல் புழுக்களின்‌ பெயர்‌ இரு பிரிவாக இருக்கும்‌. முதற்பகுதி அது சார்ந்துள்ள தொடர்பை அல்லது இனத்தைக்‌ குறிப்பதாகவும்‌, இரண்டாம்‌ பகுதி அந்த நூல் புழுவுக்கு மட்டுமே குறிப்பிட்ட பெயராகவும்‌ அமையும்‌. எ–டு: மிலாய்டொகைனி இன்காகினிடா (<i>Meloidogune incognita</i>). <b>நூல் புழுவின்‌ உடற்கூறு</b>. ஏனைய இனங்களிலிருந்து பிரித்துக்‌ கண்டறிய, நூல் புழுவின்‌ உடல் கூற்றில்‌ பல வேறுபாடுகள்‌ உள்ளன. நூல் புழு மெலிந்து, நீண்டு புழுப் போல நுனியில்‌ குறுகியிருக்கும்‌. இதன்‌ தோல்‌ மேல்‌ சவ்வில்‌ நுண்ணிய வளைவுகள்‌ காணப் படும்‌. இந்தச்‌ சவ்வு மூன்று அடுக்காக இருக்கும்‌. உடலில்‌ வாய்ப் பகுதியில்‌, கடினமான குத்தூசி போன்ற அலகு இருக்கும்‌. இதனைத்‌ தொடர்ந்து அன்னக் குழாயும்‌, அதன்‌ ஏனைய பகுதிகளும்‌, குடலும்‌ அமைந்திருக்கும்‌. கரு உறுப்புகளான முட்டைச்‌ சுரப்பி (ovary), விந்துச்‌ சுரப்பி (testis) ஆகியவை இருக்கும்‌. பெண்‌ கரு உறுப்பின்‌ வழி சவ்வில்‌ அமைந்திருக்கும்‌. ஆசன வாய்‌ குடலின்‌ வெளிப் புறம்‌ வழியாக வால்‌ சவ்வில்‌ இருக்கும்‌. ஆண்‌ நூல் புழுவில்‌ விந்துச்‌ சுரப்பியின்‌ வழி, ஆசன வாயுடன்‌ கூடி இருக்கும்‌. விந்துச்‌ சுரப்பியுடன்‌, ஆண் குறி இணைந்து இருக்கும்‌. சில ஆண்‌ நூல் புழுக்களின்‌ ஆசன வாயைப்‌ பாதுகாக்க, விசிறி போன்ற சவ்வு (bursa) படர்ந்திருக்கும்‌. முட்டைச்‌ சுரப்பிகள்‌ இரண்டு அல்லது ஒன்றாக இருக்கும்‌. விந்துச்‌ சுரப்பியும்‌ ஒன்று அல்லது இரண்டாக இருக்கும்‌. பல நூல் புழு வகைகளில்‌ ஆண்‌, பெண்‌ இரண்டுமே புழு வடிவில்‌ காணப் படும்‌. ஆனால்‌, சிலவற்றில்‌ பெண்‌ நூற்புழுக்கள்‌ பெருத்துத்‌ தடித்த உருண்டை போன்ற பல்வேறு அமைப்புக்‌ கொண்டவையாய்‌ இருக்கும்‌. இவையே ஒட்டுண்ணி வாழ்க்கையை மேற்கொண்டுமிருக்கும்‌. <b>வகைப்படுத்துதல்</b>‌. நூல் புழுக்களை வகைப்படுத்தலில்‌ அவற்றின்‌ உடற்கூறு இன்றியமையாதது. இதில்‌ உடலமைப்பு, தோல்‌ சவ்வின்‌ மேலுள்ள வளைவு அமைப்பு, அதன்‌ அளவு, அலகின்‌ நீளம்‌, வடிவமைப்பு, அன்னக்‌ குழாயின்‌ உருவமைப்பு, உணவுக் குழல்‌ சுரப்பி (oesophageal gland), அது குடலின்‌ மேல்‌ பக்கத்தில்‌ அமைந்துள்ள விதம்‌ போன்றவை பொது உடற் கூறுகளாகும்‌. பெண்‌ கரு உறுப்பு அமைந்துள்ள இடம்‌, முட்டைச்‌ சுரப்பிகளின்‌ பகுதிகள்‌, எண்ணிக்கை, முட்டை வெளியில்‌ தனித் தனியாக இடப் படுகிறதா, முட்டைச் சவ்வில்‌ (egg matrix) இடப் படுகிறதா, முட்டைக்‌ கூட்டினுள்ளேயே இருக்கிறதா போன்ற விவரங்கள்,‌ பெண் நூற்புழுவை இனம்‌ காண <!--- Line repeated ---> உதவும்‌. இதே போல்‌, ஆண்‌ நூற்புழுக்களின்‌ வகையறிய, விந்துச்‌ சுரப்பியின்‌ எண்ணிக்கை, ஆண் குறியின்‌ அமைப்பு, ஆசன வாயை மூடியுள்ள விசிறி போன்ற சவ்வின்‌ நீளம்,‌ அமைப்புப்‌ போன்றவை பயனாகும்‌. சில நூற்புழு வகைகளில்‌ முட்டை, பெண் புழுவின்‌ கருப்பையின்‌ உள்ளேயே பொரிந்து, பின்னர்‌, புழு துளைத்துக்‌ கொண்டு வருவதும்‌ உண்டு. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 144 |bSize = 820 |cWidth = 353 |cHeight = 350 |oTop = 667 |oLeft = 437 |Location = center}}{{nop}}<noinclude></noinclude> tlw3pnifue23yc9dqbeentdm4vev1ap பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1933971 1933551 2026-05-16T05:01:47Z Booradleyp1 1964 1933971 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>}} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 3</b>}} |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- |} </center> gt4p9htwwpx0bpr7z8st6qpfiqttjsb 1933989 1933971 2026-05-16T07:28:16Z Booradleyp1 1964 1933989 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>}} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 4</b>}} |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- |} </center> lav9al2sa9kxudugptyovj8vt2r8u9e 1933993 1933989 2026-05-16T07:45:39Z Booradleyp1 1964 1933993 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>}} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 4</b>}} |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- |} </center> == அட்டவணை 5== [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள் [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு igi1lguqrpb045jatnnqghi2p62afvy 1933995 1933993 2026-05-16T07:56:12Z Booradleyp1 1964 /* அட்டவணை 5 */ 1933995 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>}} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 4</b>}} |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- |} </center> == அட்டவணை 5== [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] gbgl51k722o4bvmsl0eechdhg4wbbrp 1933998 1933995 2026-05-16T08:02:21Z Booradleyp1 1964 /* அட்டவணை 5 */ 1933998 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>}} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 4</b>}} |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- |} </center> == அட்டவணை 5== [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] rht6bjz78fgnfc8ohs6zpj5z99ouln5 1933999 1933998 2026-05-16T08:06:59Z Booradleyp1 1964 1933999 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>}} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 4</b>}} |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- |} </center> == அட்டவணை 5== <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 5</b>}} |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- |} </center> r2q8n5vqxd31t6h6vk0l09vmxwe1w5x 1934000 1933999 2026-05-16T08:07:43Z Booradleyp1 1964 1934000 wikitext text/x-wiki {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>}} ==அட்டவணை 4== <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 4</b>}} |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- |} </center> == அட்டவணை 5== <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 5</b>}} |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- |} </center> 69pbn5fcpm3cryhpmg3a6o82063kka1 வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை 0 642573 1933987 1933548 2026-05-16T07:25:44Z Booradleyp1 1964 1933987 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] <b>அச்-அசோ</b> [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] {{Box|<b>அஞ்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} அட்கின்சன் சேம்சு அட்சய குமாரன் அட்சர காலம் அட்சன் ஆறு அடசன் என்றி அட்சன் நீர்ப்பிரிவு அட்சன் விரிகுடா அட்சன் விரிகுடா வாணிகக்குழு அட்டகம் அட்ட கிராமம் அட்டகோண மகரிசி அட்டதிக்கசங்கள் அட்டப்பிரதான் அட்டப்பிரபந்தம் அட்டபுட்பம் அட்டமங்கலம்{{sup|1}} அட்டமங்கலம்{{sup|2}} அட்டமாசித்திகள் அட்ட மூர்த்தம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் அட்டவணையிடுதல் அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி அட்டவால்பா அட்ட வீரட்டத் தலங்கள் அட்டன்சேம்சு அட்டாக்கு அட்டாதச இரகசியங்கள் அட்டாவதானம் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் அட்டிகா அட்டிலா அட்மிரால்டி தீவுகள் அட்மிரால்டி மலைகள் அட்லாசு மலைகள் அட்லாண்டா அட்லாண்டிக் பட்டயம் அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு அட்லாண்டிக்குப் பெருங்கடல் அட்லாண்டிக்கு மாநிலங்கள் அட்லாண்டிசு அடக்கக் கணக்கு அடக்கம் அடக்கல் அடக்க விலை அடகு வணிகர் சட்டம் அடங்கன் முறை அடர்சுபீல்டு அடவு அடால்பசு கசுடவசு அடி அடிக்கூறுகள் அடிசு அபாபா அடிநிலை உறுப்பு அடிப்படை உரிமைகள் அடிப்படைக் கல்வி அடிப்படைத் திறன்கள் அடிப்படைப் புள்ளிவிவரம் அடிப்படைப் பொருளியல் அடிப்படை மனவெழுச்சிகள் அடிமை நிலை அடிமைநிலைச் சட்டங்கள் அடியன் அடியார்க்கு நல்லார் அடிலேய்டு அடுக்குநிலை மொழியியல் அடேனார் கொன்ராடு அடை அடைநெடுங்கல்வியார் அடைமானம் அடையாள மொழி அடையாறு அடையாறு நூலகம் அடைவுச் சோதனைகள் அடோனிசு |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} jxyohxkvxx7fxt8ztk8oesrn6atemny 1933996 1933987 2026-05-16T07:59:49Z Booradleyp1 1964 1933996 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] <b>அச்-அசோ</b> [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] {{Box|<b>அஞ்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |col4= {{Box|<b>அண்-அணு</b>}} அண்டர், இராபர்ட்டு அண்டர், சர் வில்லியம் வில்சன் அண்டர்மகன் குறுவழுதியார் அண்டலூசியா அண்டார்க்டிகா அண்டார்க்டிக்காப் பெருங்கடல் அண்டார்க்டிக்கா வட்டம் அண்டிரன் அண்டைப்பள்ளி அண்டையம் அண்டோரா அண்ண ஒலிப்படக் கருவி அண்ணன்மார் சுவாமி கதை அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}} அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}} அண்ணாச்சாமி முதலியார் அண்ணாதுரை கா.ந. அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை மன்றம் அண்ணாமலை ரெட்டியார் அண்ணா மாவட்டம் அண்மை உறுப்பு அண்மை உறுப்புப் பகுப்பாய்வு அணி அணியியலுடையார் அணிலாடு முன்றிலார் அணிவகுப்பு அணு — ஆணவர் அணுக்குண்டு அணுக்கொள்கை அணுவிரதம் |col5= {{Box|<b>அத்-அந்</b>}} அத்தார் அத்தான் பாட்டு அத்தி{{sup|1}} அத்தி{{sup|2}} அத்தி{{sup|3}} அத்தி{{sup|4}} அத்தி{{sup|5}} அத்திப்பட்டு அத்தியட்சர் அத்திரம் பாக்கம் அத்திரி முனிவர்{{sup|1}} அத்திரி முனிவர்{{sup|2}} அத்திரி முனிவர்{{sup|3}} அத்தினாபுரம் அத்து மீறுதல் அத்துவாக்கள் அத்துவிதம் அத்புதானந்த சுவாமி அத்யயனம் அத்ரன்சிகேரா அத்வைத சித்தாந்தி அத்வைதானந்தர் அதங்கோட்டாசான் அதர்வ வேதம் அதவர்யூ அதாய்-தின்-கா-சோப்ரா அதானா அதிகச் சலுகையுறும் நாடுகள் அதிகப் பற்று அதிகமான் அதிகார அளிப்பு அதிகார ஆவணம் பகராள், செயலுரிமைச் சட்டம், 1882 அதிகாரக் குவிப்பு அதிகார சங்கிரகம் அதிகாரப் பங்கீடு அதிகாரப் பிரிவினை அதிகாரப் பொருளாதாரம் அதிகார வரம்பு அதிகார வருக்கம் அதிகை அதிதாரத்தாயி அதிபத்த நாயனார் அதிமதுரகவி அதியமான்கள் அதியமான் கோட்டை அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி அதியமான் நெடுமானஞ்சி அதியன் விண்ணத்தனார் அதிர்ச்சி மருத்துவம் அதிரதர் அதிர வீசியாடுவார் அதிராசேந்திரன் அதிராம்பட்டினம் அதிராவடிகள் அதிலாபாத்து அதிவீரராமபாண்டியன் அதினா அதீசர் {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 1ailsfoqw3j0923lmxihe5vq9ko1x5r வாழ்வியற் களஞ்சியம் 1 0 642604 1933974 1933513 2026-05-16T05:06:15Z Booradleyp1 1964 1933974 wikitext text/x-wiki {{header | title = வாழ்வியற் களஞ்சியம் 1 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = [[/முன்னுரை/]] | year = 1986 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="7" to="8" /> {{page break|label=}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை|நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-1|அருஞ்சொல் அட்டவணை: அ-1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-2|அருஞ்சொல் அட்டவணை: அ-2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3|அருஞ்சொல் அட்டவணை: அ-3]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|அருஞ்சொல் அட்டவணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு|பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] 3y0wwkmdkk3a0yesmabxw13bru2swoq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/34 250 642718 1934005 1933010 2026-05-16T09:18:43Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால், மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக் கொள்ள வேண்டும் என்று கூற மாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும் போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால், தோழமை பாழ்படலாகாது - முறைக் கேடு ஏற்படக் கூடாது - கட்டுக்கோப்பு உடைபடக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு, கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக் கூடாது. இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி தம்பி, நீ நிறைய அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது. ஒன்று மட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத் தக்கவிதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன் வேழம் வேல் பாய்ந்து வேதனைக்குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர். வேழம் சந்தனமரத்தின்மீது உராய்ந்து கொள்ளுமாம் - புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம் - முழக்கமிட்டபடி. முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம் எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக் கொள்ளாதீர். முறைபற்றிக் கருத்துவேற்றுமை எழுகிறது என்றால், உமது எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது, விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான். தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்; என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய். மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி - அடிதடி, நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும்<noinclude></noinclude> eubz3ss1mzjp0r14ujr26fzke6eio5t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/35 250 642719 1934006 1933011 2026-05-16T09:33:51Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>25}}{{rule}}</noinclude>முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு, நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெற வில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர் - அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது - அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்துபோய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர் - எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள். கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல. வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்கு தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள், நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக்கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைக்கேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக்கூடும். ஆனால், அழைப்பு வந்திடும்போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள், உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம்.<noinclude>{{rh|8 - த.அக. தொ-3. பூ. வெ. எண். 513||}}</noinclude> iylplgqupwwea6vbigxgz0qs5067b0p 1934007 1934006 2026-05-16T09:34:39Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>25}}{{rule}}</noinclude>முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு, நான் இதனைக் கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெற வில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர் - அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது - அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை. மங்கிப் போய்விட்டதாலே மறைந்துபோய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர் - எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள். கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல. வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர். இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம் இயக்கத்துக்கு தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள், நம் உடன் இருப்போர்! பலரால் இதை எடுத்துக் கூறக்கூடத் தெரியாமல் இருக்கலாம்; சிலர் இது பற்றிப் பேசுவது முறைக்கேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக்கூடும். ஆனால், அழைப்பு வந்திடும்போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம் புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள், உயிரைத் தந்திடத் தயங்க மாட்டார்கள். அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து தந்துள்ளது. கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம்.<noinclude>{{rh|8 - த.அக. தொ-3. பூ. வெ. எண். 513||}}</noinclude> a8i1e7vzxet5hkgyk2mdfp89yubuvlz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/36 250 642720 1934008 1933012 2026-05-16T09:56:06Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கிளர்ச்சிகளில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம் ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப் பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி தம்பி! பார்ப்போர் பரவசப்படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது. ஆமாம், தம்பி இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம். தொல்லைகளைத் தாங்கிக்கொண்டோம்; ஆயின் கழகத்தை நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள் மாறுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, இத்தனை ஆண்டு உழைப்பையும் உருக்குலைக்கிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறு தேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும். ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட, அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம். அமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக்கூட உண்டாக்கிவிடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும், ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில் துடைத்திட வேண்டும் - ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம் பாளமாகக் கீழே வீழ்ந்துவிடும், பாழ் பட்டுப் போகும் - பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும். தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் நான் கவலை கொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக - எனவே, அமைப்பு அழிந்துவிடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி<noinclude></noinclude> jdzkpnt955fok8ed5ozm8bvnjj3b5hv பயனர்:Mohanraj20/சோதனை 2 642945 1933764 1933713 2026-05-15T13:16:33Z Booradleyp1 1964 1933764 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த|இராசேசுவரி அம்மையார், ஈ.த]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே|இராப்சன்‌, ஈ.ஜே]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 {{Multicol-break}} {{Multicol-end}} nkhpeodocfgzzdmhqv3ab16mmw6qtlb 1933772 1933764 2026-05-15T13:24:49Z Booradleyp1 1964 1933772 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே|இராப்சன்‌, ஈ.ஜே]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 {{Multicol-break}} {{Multicol-end}} s4ne5aftqj98ft9yxu095ygldpa6qed 1933846 1933772 2026-05-15T14:49:32Z Booradleyp1 1964 1933846 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே|இராப்சன்‌, ஈ.ஜே]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 {{Multicol-break}} {{Multicol-end}} 01z63yxbuvuomeiq0ibcwvzc6fe28mq 1933851 1933846 2026-05-15T14:55:15Z Booradleyp1 1964 1933851 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே|இராப்சன்‌, ஈ.ஜே]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 {{Multicol-break}} {{Multicol-end}} ay2yh9gsmmbfw6qyx9ovkb3a7y8tmiq பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/177 250 643125 1933760 1933591 2026-05-15T13:12:50Z TI Buhari 4634 1933760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெம்பு கோல்‌ 155}}</noinclude>{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 177 |bSize = 400 |cWidth = 365 |cHeight = 220 |oTop = 48 |oLeft = 8 |Location = center}} நெம்புகோலின்‌ ஆதாரப் புள்ளியை மையமாகக்‌ கொண்டு செயல் படும்‌ திருப்புத் திறன்கள்‌ இடஞ்சுழியாக இருப்பின்,‌ அவற்றை நேர்‌ குறியாகவும்‌, வலஞ்சுழியாக இருப்பின்‌, அவற்றை எதிர்க்‌ குறியாகவும்‌ கொள்ளப் படும்‌. உராய்வில்லாத நெம்பு கோல்‌ ஒன்றிற்கு {{block_center/s}}<poem>F<sub>B</sub>b - F<sub>A</sub/>a = 0 F<sub>B</sub> = F<sub>A</sub> a/b F<sub>B</sub> : வெளியீட்டு விசையைக்‌ குறிப்பது F<sub>A</sub> : உள்ளீட்டு விசையைக்‌ குறிப்பது எனவே எந்திர இலாபம்‌ = F<sub>B</sub> / F<sub>A</sub> = a/b</poem>{{block_center/e}} <b>ஆதாரத்தானம்‌</b>. எடை செயல் படும்‌ புள்ளி, திறன்‌ செயல் படும் புள்ளி ஆகியவற்றின்‌ நிலைகளுக்கேற்ப நெம்பு கோல்‌ முதல்‌ வகை நெம்பு கோல்‌, இரண்டாம்‌ வகை நெம்பு கோல்‌, மூன்றாம்‌ வகை நெம்பு கோல்‌ என மூன்று வகைப் படுகிறது. ஆதாரத் தானத்திற்கும்‌, திறன்‌ செயல் படும்‌ புள்ளிக்கும்‌, இடைப் பட்ட நேர் குத்துத்‌ தொலைவு திறன் புயம் என்றும்‌, ஆதாரத்‌ தானத்திற்கும்,‌ எடை செயற்படும்‌ புள்ளிக்கும்‌ இடைப்பட்ட நேர் குத்துத்‌ தொலைவு எடைப் புயம்‌ என்றும்‌ வழங்கப் படும்‌. நெம்பு கோலின்‌ எந்திர லாபம்‌ என்பது திறன்‌ புயத்திற்கும்‌ எடைப் புயத்திற்கும்‌ உள்ள விகிதமாகும்‌. {{block_center/s}}எந்திர லாபம்‌ = {{sfrac|திறன்புயம்|எடைப் புயம்}}{{block_center/e}} முதல்‌ வகை நெம்பு கோலில்‌ ஆதாரத் தானம்‌ இடையில்‌ இருப்பதால்,‌ திறன் புயமும்‌, எடைப் புயமும்‌ ஒன்றுக்கொன்று சமமாகவோ, ஒன்றை விட மற்றொன்று பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம்‌. இவ்வகை நெம்பு கோலில்‌ எந்திர லாபம்‌ ஒன்றாகவோ, ஒன்றை விட அதிகமாகவோ, ஒன்றை விடக்‌ குறைவாகவோ இருக்கும்‌. இரண்டாம்‌ வகை நெம்பு கோலில்‌ எடை செயற்படும்‌ புள்ளி இடையில்‌ இருப்பதால்,‌ திறன் புயம்‌ எப்போதும்‌ எடைப் புயத்தை விட மிகுதியாக இருக்கும்‌. இதனால்‌, இவ்வகை நெம்பு கோலில்‌ எந்திர லாபம்‌ எப்போதும்‌ ஒன்றை விட. மிகுந்தே இருக்கும்‌. மூன்றாம்‌ வகை நெம்பு கோலில்‌ திறன்‌ செயற்படும்‌ புள்ளி இடையில்‌ இருப்பதால்,‌ திறன் புயம்‌ எப்போதும்‌ எடை புயத்தை விடக்‌ குறைவாக இருக்கும்‌. இதனால்,‌ இவ்வகை நெம்பு கோலில்‌ எந்திர லாபம்‌ எப்போதும்‌ ஒன்றை விடக்‌ குறைவாகவே இருக்கும்‌.{{nop}}<noinclude></noinclude> b345nw5k0a5ephbbchmm020q9vuvuhf பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/178 250 643127 1933830 1933593 2026-05-15T14:16:39Z TI Buhari 4634 1933830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|156 நெமர்டீனியா}}</noinclude>கதவு, பாக்கு வெட்டி, குறடு, தாளில்‌ துளை போடும்‌ கருவி போன்றவை நெம்பு கோலின்‌ தத்துவத்தைப்‌ பயன் படுத்தும்‌ எளிய கருவிகளாகும்‌. எடை போடும்‌ எந்திரங்கள்‌, தராசு போன்றவற்றிலும்‌, பொருள்களின்‌ பண்புகளை ஆராய்ந்து அறியும்‌ எந்திரங்களிலும்,‌ சிக்கலான பல வகை நெம்பு கோல்‌ அமைப்புகள்‌ பயன் படுகின்றன. {{right|—<b>எம்‌. இளங்கோவன்‌<br>—ரெ. ஆறுமுகம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="100"/><section begin="101"/> {{fs|110|<b>நெம்புருள்‌ இயங்கமைப்பு‌</b>}} காண்க: திரிமுனை இயங்கமைப்பு {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="101"/><section begin="102"/> {{fs|110|<b>நெமர்டீனியா</b>}} இது உடற்குழியற்ற (acoelomatic) இரு பக்கச்‌ சமச் சீருடைய (bilaterally symmetrical) தட்டையான, கண்டப் பகுப்பற்ற (unsegmented) விலங்கினச்‌ சிறுபான்மைத்‌ தொகுதியைச்‌ சேர்ந்த புழுவாகும்‌. இது பொதுவாக ரிப்பன்‌ புழு அல்லது துதிக்கைப் புழு என்றும்‌ குறிக்கப் படும்‌. குளிர்ச்சியான பகுதிகளில்‌ மிகுந்து காணப் படும்‌ இப்புழு, பெரும்பாலும்‌ கடலிலேயே காணப் படும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 178 |bSize = 520 |cWidth = 365 |cHeight = 320 |oTop = 300 |oLeft = 78 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>நெமர்ட்டீன்கள்</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இப்புழுவிற்குத்‌ தனியான தலை இல்லை. முன்‌ முனை கூர்மையாகவும்‌, பின் முனை சற்றுக்‌ குறுகியும்‌ இருக்கும்‌. உடல்‌ கண்டப் பகுப்பற்று இருப்பினும்‌, உள் பகுதி போலிக்‌ கண்டப்‌ பகுப்புடன்‌ (pseudo metamerism) காணப்‌படுகிறது. முன்‌ முனை தலைக் கண்களையும்‌, தலைப் பள்ளங்‌களையும்‌ கொண்ட தலைக் கதுப்பு (head lobe) எனப் படும்‌. தலைக் கதுப்பில்‌ 200 அல்லது மேற்பட்ட பக்க வாட்டில்‌ அமையப் பெற்ற கண்கள்‌ உள்ளன. வாய்க்கு மேல்‌ புறத்தில்‌ உள்ள ஒரு துளை வழியாக, துதிக்கை போன்ற உறுப்பு வெளியே வரக் கூடிய அமைப்பைப்‌ பெற்றுள்ளது. ஒரு<noinclude></noinclude> 1gr4sjrncln48bbx93fifb2mwi205b6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/186 250 643149 1933758 1933621 2026-05-15T13:11:26Z TI Buhari 4634 1933758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|164 நெய்வனம்‌}}</noinclude>உடையை மைக்ரோ டெனியர்‌ இழைகளாலான தடித்த, மென் தோலையொத்த (fluffy) வெப்பம்‌ காக்கும்‌ நெய்யாத்‌ துணி கொண்டு தயாரிக்கலாம்‌. நெய்யாத்‌ துணியைப்‌ பயன் முறை அடிப்படையில்‌ நீடித்து உழைப்பது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத்‌ தக்கது என இரு பிரிவாக வகைப் படுத்தலாம்‌. முதல்‌ வகையைக்‌ குல்லாய்‌ இடைச் செருகல்‌ ஏடு, அறை கலன்‌ உறை, கம்பள விரிப்பு அடித் தளம்‌, வடி கட்டி, வெப்பக்‌ காப்பீட்டு அமைப்பு ஆகியவற்றுக்கும்‌, இரண்டாம்‌ வகையை மகளிர்‌ சுகாதாரத்‌ துண்டு, அறுவை மருத்துவ, தொழிலக வகை முகமூடி, வைப்புக்‌ கட்டு, தூசிச்‌ சேகரிப்பான்‌ ஆகியவற்றுக்கும்‌ பயன் படுத்தலாம்‌. {{right|—<b>மே.ரா. பாலசுப்பிரமணியன்‌</b>}} <b>துணை நூல்</b>. B.P Corbman, <i>Textiles-Fibre to Fabric</i>, Sixth Edition, McGraw–Hill Kogakusha Ltd., Singapore, 1985. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="107"/><section begin="108"/> {{fs|110|<b>நெய் வனம்‌</b>}} பரப்புப்‌ பூச்சு, நெய் வனம்‌, புறப் பரப்புச்‌ செம்மை எனப்‌ பல சொற்றொடர்களினால்,‌ ஒரு பரப்புக்கு அரிமானப்‌ பாதுகாப்பு அளிக்கும்‌ செயல் முறை குறிப்பிடப் படுகிறது. பூச்சுகள்‌ புறப பரப்புக்கு விரும்பத் தக்க பளபளப்‌பையும்‌, நிறத்தையும்‌, குறைகளற்ற தோற்றத்தையும்‌ அளிப்பதுடன்‌, உலோகப்‌ பரப்புகளை அரிமானமுறாது, தடுக்கின்றன. நெகிழிப்‌ (plastic) பரப்புகள்‌ ஒளி படுவதால்‌, நிலையிறக்கமாவதைத்‌ தவிர்கின்றன. மரப்‌ பலகைகளுக்கு நீர்‌ புகாத படலங்களையும்‌, கீறல்‌ படாத பரப்புகளையும்‌ அளிக்கின்றன. சில சிறப்பு ஒளிப்‌ பண்புகளை வெளிப்‌படுத்தவும்‌ பூச்சுகள்‌ பயன் படுகின்றன. நீச்சல்‌ குளங்களின் அடித் தளங்களில்‌ ஒளியை உறிஞ்சி, நீரைச்‌ சூடு படுத்துவதற்கும்‌, (ராணுவ அமைப்புகளின்‌) ரேடார்‌ கதிர்களை உறிஞ்சுவதற்கும்‌, மின்னமைப்புகளுக்குக்‌ காப்பீடு அளிப்‌பதற்கும்‌ பூச்சுகள்‌ பயன் படுவதுண்டு. மேலும்‌ அடையாளக்‌ குறியிடுதல்‌, பாதுகாப்பு, சறுக்காத பரப்பு அளித்தல்‌, வெப்ப நிலைக்‌ கட்டுப்பாடு, ஒளிக்‌ கட்டுப்பாடு, தூசுக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கும்‌ பூச்சுகள்‌ உதவுகின்றன. <b>பூச்சுகள்</b>‌. இவை புறப் பரப்பு–காற்று இடைவெளியைப்‌ புறப் பரப்பு–பூச்சு இடையீடாக மாற்றுகின்றன. பூச்சுகள்‌ உலர்தல்‌ வாயிலாகவோ, பதப்படுத்தல்‌ வாயிலாகவோ கடினமாகின்றன. உலர்தல்‌ ஓர்‌ இயற்பியல்‌ இயக்கமாதலால்‌, கரைப்பான்‌ ஆவியாக வெளியேறுகிறது. பதப்படுத்தல்‌ ஒரு வேதி இயக்கமாதலால்,‌ இங்கு ஆக்சிஜனேற்றமும்‌ பல்லுறுப்பாக்கமும்‌ நிகழ்ந்து, நீர்மப்‌ பூச்சு திண்மமாகிறது. நீர்மப் பூச்சு என்பது ரெசின்‌ அல்லது உலரும்‌ எண்ணெய்‌ மற்றும்‌ கரைப்பானாலான நீர்மத்தில்‌ நுண்‌ சிதறல்‌களாக்கப் பட்ட நிறப்பொருள்கள்‌. விரும்பத் தக்க சில சிறப்புப்‌ பண்புகளை ஏற்றும்‌ பொருட்டு, சில கூட்டுப்‌ பொருள்கள்‌ சேர்க்கப் படுகின்றன. நீரை அடிப்படையாகக்‌ கொண்ட பூச்சுக்கள்‌ மொத்தத்தில்‌ 70%க்கும்‌ மேலான பங்கு பெறுபவை. நீரை அடிப்‌படையாகக்‌ கொண்ட, கட்டிடச்‌ சிறப்புக்‌ கலைப்‌ பூச்சுகள்‌ ரப்பர்‌ பாலினாலானவை. நீரில்‌ தொங்கல்‌ நிலையிலுள்ள தொகுப்பு ரெசின்களே ரப்பர்‌ பால்‌ பூச்சு என வழங்கப்‌ படுகின்றன. உலரும்‌ பூச்சுப்‌ படலத்திலிருந்து நீர்‌ஆவியாகி, துகள்கள்‌ ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான படலமாக உருவாகி, நிறப் பொருளை இணைத்தும்‌, புறப் பரப்புடன்‌ ஒட்டியும்‌ செயல் புரிகின்றன. <b>நீர்மப்‌ பூச்சின்‌ இயைபு</b>. வண்ணப்‌ பூச்சுகளில்‌ பொதுவாகக்‌ கீழ்க் காணும்‌ உட்கூறுகள்‌ உள்ளன. அவை இணைப்பி அல்லது ஊடகம்‌ (binder or vehicle), நிறப் பொருள்‌ (pigment), உலர்தல்‌ ஊக்கி (drier), கரைப்பான்‌ அல்லது விளாவல்‌ நீர்மம்‌ (solvent or thinner) நிறப்பி (filler) அல்லது நீட்சிப் பொருள்‌ (extender) என்பன. இணைப்பிகள்‌, கரிமச்‌ சேர்மங்கள்‌ ஆகும்‌. இவை சிறுமப்‌ பல்லுறுப்பிகளாவோ, பெருமப்‌ பல்லுறுப்பிகளாகவோ விளங்குகின்றன. இறுதிப்‌ படலத்தில்‌ இவை தொடர்ச்‌சியான தளத்தை உருவாக்குகின்றன. பூச்சில்‌ தாக்கு வலிமை, நெகிழ்ச்சி, பளபளப்பு, வேதி எதிர்ப்பு, பதப்படும்‌ இயல்பு ஆகியன இணைப்பியின்‌ தன்மையைப்‌ பொறுத்தனவாகும்‌. <b>இணைப்பிகளின்‌ பொது வகைப்பாடு</b>. இவை ரப்பர்‌ பால்‌, நீர் ‌கலந்த படலப்‌ பொருள்‌, நீரற்ற சிதறல்‌, கரைப்பான்‌ கலந்தவை என வகைப் படுத்தப் படும்‌. ரப்பர்‌ பால்‌ வகையில்‌ உயர்‌ மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பித்‌ துகள்கள்‌ நீரிய ஊடகத்தில்‌ சிதறியுள்ளன. பல்லுறுப்பிச்‌ சிதறல்‌ நிலையிலுள்ளதால்,‌ கலவையின்‌ பாகு தன்மை நீரின்‌ பாகு தன்மையைப்‌ பொறுத்தது. இதனால்,‌ மிக உயர்‌ மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பி பயன் படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. நீர்‌ ஆவியாவதால்,‌ படலம்‌ உருவாகிறது. பல்லுறுப்பித்‌ துகள்கள்‌ அயனி விலக்கு விசையை மீறி<noinclude></noinclude> 8iw599bhfoe5jc5i5821sascx1thzok 1933759 1933758 2026-05-15T13:12:01Z TI Buhari 4634 1933759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|164 நெய்வனம்‌}}</noinclude>உடையை மைக்ரோ டெனியர்‌ இழைகளாலான தடித்த, மென் தோலையொத்த (fluffy) வெப்பம்‌ காக்கும்‌ நெய்யாத்‌ துணி கொண்டு தயாரிக்கலாம்‌. நெய்யாத்‌ துணியைப்‌ பயன் முறை அடிப்படையில்‌ நீடித்து உழைப்பது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத்‌ தக்கது என இரு பிரிவாக வகைப் படுத்தலாம்‌. முதல்‌ வகையைக்‌ குல்லாய்‌ இடைச் செருகல்‌ ஏடு, அறை கலன்‌ உறை, கம்பள விரிப்பு அடித் தளம்‌, வடி கட்டி, வெப்பக்‌ காப்பீட்டு அமைப்பு ஆகியவற்றுக்கும்‌, இரண்டாம்‌ வகையை மகளிர்‌ சுகாதாரத்‌ துண்டு, அறுவை மருத்துவ, தொழிலக வகை முகமூடி, வைப்புக்‌ கட்டு, தூசிச்‌ சேகரிப்பான்‌ ஆகியவற்றுக்கும்‌ பயன் படுத்தலாம்‌. {{right|—<b>மே.ரா. பாலசுப்பிரமணியன்‌</b>}} <b>துணை நூல்</b>. B.P Corbman, <i>Textiles-Fibre to Fabric</i>, Sixth Edition, McGraw–Hill Kogakusha Ltd., Singapore, 1985. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="107"/><section begin="108"/> {{fs|110|<b>நெய்வனம்‌</b>}} பரப்புப்‌ பூச்சு, நெய் வனம்‌, புறப் பரப்புச்‌ செம்மை எனப்‌ பல சொற்றொடர்களினால்,‌ ஒரு பரப்புக்கு அரிமானப்‌ பாதுகாப்பு அளிக்கும்‌ செயல் முறை குறிப்பிடப் படுகிறது. பூச்சுகள்‌ புறப பரப்புக்கு விரும்பத் தக்க பளபளப்‌பையும்‌, நிறத்தையும்‌, குறைகளற்ற தோற்றத்தையும்‌ அளிப்பதுடன்‌, உலோகப்‌ பரப்புகளை அரிமானமுறாது, தடுக்கின்றன. நெகிழிப்‌ (plastic) பரப்புகள்‌ ஒளி படுவதால்‌, நிலையிறக்கமாவதைத்‌ தவிர்கின்றன. மரப்‌ பலகைகளுக்கு நீர்‌ புகாத படலங்களையும்‌, கீறல்‌ படாத பரப்புகளையும்‌ அளிக்கின்றன. சில சிறப்பு ஒளிப்‌ பண்புகளை வெளிப்‌படுத்தவும்‌ பூச்சுகள்‌ பயன் படுகின்றன. நீச்சல்‌ குளங்களின் அடித் தளங்களில்‌ ஒளியை உறிஞ்சி, நீரைச்‌ சூடு படுத்துவதற்கும்‌, (ராணுவ அமைப்புகளின்‌) ரேடார்‌ கதிர்களை உறிஞ்சுவதற்கும்‌, மின்னமைப்புகளுக்குக்‌ காப்பீடு அளிப்‌பதற்கும்‌ பூச்சுகள்‌ பயன் படுவதுண்டு. மேலும்‌ அடையாளக்‌ குறியிடுதல்‌, பாதுகாப்பு, சறுக்காத பரப்பு அளித்தல்‌, வெப்ப நிலைக்‌ கட்டுப்பாடு, ஒளிக்‌ கட்டுப்பாடு, தூசுக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கும்‌ பூச்சுகள்‌ உதவுகின்றன. <b>பூச்சுகள்</b>‌. இவை புறப் பரப்பு–காற்று இடைவெளியைப்‌ புறப் பரப்பு–பூச்சு இடையீடாக மாற்றுகின்றன. பூச்சுகள்‌ உலர்தல்‌ வாயிலாகவோ, பதப்படுத்தல்‌ வாயிலாகவோ கடினமாகின்றன. உலர்தல்‌ ஓர்‌ இயற்பியல்‌ இயக்கமாதலால்‌, கரைப்பான்‌ ஆவியாக வெளியேறுகிறது. பதப்படுத்தல்‌ ஒரு வேதி இயக்கமாதலால்,‌ இங்கு ஆக்சிஜனேற்றமும்‌ பல்லுறுப்பாக்கமும்‌ நிகழ்ந்து, நீர்மப்‌ பூச்சு திண்மமாகிறது. நீர்மப் பூச்சு என்பது ரெசின்‌ அல்லது உலரும்‌ எண்ணெய்‌ மற்றும்‌ கரைப்பானாலான நீர்மத்தில்‌ நுண்‌ சிதறல்‌களாக்கப் பட்ட நிறப்பொருள்கள்‌. விரும்பத் தக்க சில சிறப்புப்‌ பண்புகளை ஏற்றும்‌ பொருட்டு, சில கூட்டுப்‌ பொருள்கள்‌ சேர்க்கப் படுகின்றன. நீரை அடிப்படையாகக்‌ கொண்ட பூச்சுக்கள்‌ மொத்தத்தில்‌ 70%க்கும்‌ மேலான பங்கு பெறுபவை. நீரை அடிப்‌படையாகக்‌ கொண்ட, கட்டிடச்‌ சிறப்புக்‌ கலைப்‌ பூச்சுகள்‌ ரப்பர்‌ பாலினாலானவை. நீரில்‌ தொங்கல்‌ நிலையிலுள்ள தொகுப்பு ரெசின்களே ரப்பர்‌ பால்‌ பூச்சு என வழங்கப்‌ படுகின்றன. உலரும்‌ பூச்சுப்‌ படலத்திலிருந்து நீர்‌ஆவியாகி, துகள்கள்‌ ஒருங்கிணைந்து, தொடர்ச்சியான படலமாக உருவாகி, நிறப் பொருளை இணைத்தும்‌, புறப் பரப்புடன்‌ ஒட்டியும்‌ செயல் புரிகின்றன. <b>நீர்மப்‌ பூச்சின்‌ இயைபு</b>. வண்ணப்‌ பூச்சுகளில்‌ பொதுவாகக்‌ கீழ்க் காணும்‌ உட்கூறுகள்‌ உள்ளன. அவை இணைப்பி அல்லது ஊடகம்‌ (binder or vehicle), நிறப் பொருள்‌ (pigment), உலர்தல்‌ ஊக்கி (drier), கரைப்பான்‌ அல்லது விளாவல்‌ நீர்மம்‌ (solvent or thinner) நிறப்பி (filler) அல்லது நீட்சிப் பொருள்‌ (extender) என்பன. இணைப்பிகள்‌, கரிமச்‌ சேர்மங்கள்‌ ஆகும்‌. இவை சிறுமப்‌ பல்லுறுப்பிகளாவோ, பெருமப்‌ பல்லுறுப்பிகளாகவோ விளங்குகின்றன. இறுதிப்‌ படலத்தில்‌ இவை தொடர்ச்‌சியான தளத்தை உருவாக்குகின்றன. பூச்சில்‌ தாக்கு வலிமை, நெகிழ்ச்சி, பளபளப்பு, வேதி எதிர்ப்பு, பதப்படும்‌ இயல்பு ஆகியன இணைப்பியின்‌ தன்மையைப்‌ பொறுத்தனவாகும்‌. <b>இணைப்பிகளின்‌ பொது வகைப்பாடு</b>. இவை ரப்பர்‌ பால்‌, நீர் ‌கலந்த படலப்‌ பொருள்‌, நீரற்ற சிதறல்‌, கரைப்பான்‌ கலந்தவை என வகைப் படுத்தப் படும்‌. ரப்பர்‌ பால்‌ வகையில்‌ உயர்‌ மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பித்‌ துகள்கள்‌ நீரிய ஊடகத்தில்‌ சிதறியுள்ளன. பல்லுறுப்பிச்‌ சிதறல்‌ நிலையிலுள்ளதால்,‌ கலவையின்‌ பாகு தன்மை நீரின்‌ பாகு தன்மையைப்‌ பொறுத்தது. இதனால்,‌ மிக உயர்‌ மூலக் கூறு நிறை கொண்ட பல்லுறுப்பி பயன் படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. நீர்‌ ஆவியாவதால்,‌ படலம்‌ உருவாகிறது. பல்லுறுப்பித்‌ துகள்கள்‌ அயனி விலக்கு விசையை மீறி<noinclude></noinclude> 61mhtnsdlswotckgaaczu09ukl5dejk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/189 250 643155 1933757 1933632 2026-05-15T13:11:03Z TI Buhari 4634 1933757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்வனம்‌ 167}}</noinclude>நிகழ்வாகும்‌. இவ்வியங்கு உறுப்பு மையங்களுடன்‌, ஆக்சிஜன்‌ மூலக் கூறு இணைந்து, பெராக்சி இயங்கு உறுப்புகளை உண்டாக்குகிறது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 189 |bSize = 830 |cWidth = 365 |cHeight = 95 |oTop = 170 |oLeft = 25 |Location = center}} பிற எண்ணெய்‌ மூலக் கூறுகளிலுள்ள இரட்டைப்‌ பிணைப்புகளை, இவ்வியங்கு உறுப்புகள்‌ தாக்குவதால்‌, குறுக்குப்‌ பிணைப்புகள்‌ தோன்றுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 189 |bSize = 900 |cWidth = 365 |cHeight = 415 |oTop = 365 |oLeft = 55 |Location = center}} வளர்ந்து வரும்‌ ஈருறுப்பின்‌ இரு முனைகளும்‌ ஒன்றோடொன்று இணையும் போது, பல படியாக்கம்‌ முற்றுப் பெறுகிறது. பாலி பெராக்சைடுகள்‌ நிலைத்‌ தன்மை மிக்கவையாயினும், ஒளியும்‌, வெப்பமும்‌ இடையறாது தாக்கும் போது, சிதைவுற்ற அல்காக்சி உறுப்புகளைத்‌ தருகின்றன. இவ்வுறுப்புகளின்‌ இணைப்பால்,‌ ஈதர்கள்‌ உண்டாகின்றன. <b>உலர்தல்‌ ஊக்கி அல்லது உலர்த்தி</b>. எண்ணெய்‌ வகை ஊடகத்தில்‌ கரைய வல்ல அமிலப்‌ பகுதியைக்‌ கொண்ட உலோக சோப்பு, உலர்த்தி எனப் படுகிறது. தொகுப்பு முறையில்‌ தயாரிக்கப் படும்‌ ஆக்டாயிக்‌ அமிலம்‌ பெரும்பாலும்‌ இதற்குப்‌ பயனாகிறது; அடக்க விலை காரணமாக, நாப்தீனிக்‌ அமிலங்களும்‌ பயன் படுத்தப் பட்டு வந்துள்ளன. உலர்த்தி, பூச்சுகளுக்குக்‌ கூட்டுப்‌ பொருளாகையால்,‌ ஒரு விழுக்காட்டுக்கும்‌ குறைவாகவே சேர்க்கப் படுகின்றது. முதனிலை உலர்த்திகள்‌ நல்ல வினையூக்கியாகும்‌; மாறுபட்ட இணை திறன்களைக்‌ கொண்டஉலோகங்கள்‌ இதில்‌ உள்ளன. எ–டு: கோபால்ட்‌, மாங்கனீஸ். இவ்வுலோகங்கள்‌ ஆக்சிஜன்‌ உறிஞ்சப்‌ படுதலையும்,‌ 2 பெராக்சைடு இயங்கு உறுப்புகளாகச்‌ சிதைவுறுதலையும்‌ ஊக்குவிக்கின்றன. காரீயம்‌ ஒரு துணை நிலை உலர்த்தியாகும்‌. அது ஆக்சிஜன்‌ ஏற்பதை மட்டும்‌ ஊக்குவிக்கிறது. சிர்கோனியம்‌, கால்சியம்‌, சீரியம்‌ ஆகியன மேலும்‌ சில துணை நிலை உயர்த்திகளாகும்‌. காரீயம்‌ ஒரு திரள்‌ வகை (cumulative) நச்சாகையால்‌, வீட்டுக்கான பூச்சுகளில்‌ காரீய அடக்கத்திற்கு அனுமதிக்கப் பட்ட உச்ச வரம்பு, ஐரோப்பாவில்‌ 0.25% ஆகவும்‌, அமெரிக்காவில்‌ 0.06% ஆகவும்‌ உள்ளது. இதனால்‌, பல பூச்சுத்‌ தயாரிப்பாளர்கள்‌ காரீயமற்ற பூச்சைத்‌ தயாரிக்க முனைந்ததுண்டு. படலத்தின்‌ மேல்‌ அடுக்குகளை விரைவாகவும்‌, உள்‌ மற்றும்‌ அடி மட்ட அடுக்குகளை மெல்லவும்‌ குளிர்விக்கவும்,‌ வினையூக்கியாகக்‌ கோபால்ட்‌ செயல் படுவதால்‌, கீழ்‌ அடுக்குகள்‌ இறுகும் போது, முன்பே உருவாக்கப் பட்ட மேலடுக்கு வெடிப்புறுகிறது. எனவே, கோபால்ட்டுடன்‌ சிறிதளவு சிர்கோனியம்‌ அல்லது கால்சியம்‌ சேர்க்கப் பட்டு, இக்குறைபாடு நீக்கப் படுகிறது. அடுப்புகளுக்கும்,‌ உலைகளுக்குமான பூச்சுகளில்‌ கோபால்ட்‌, மாங்கனீஸ்‌, சீசியம்‌, இரும்பு ஆகியன பயனாகின்றன. 1970இல்‌ அலுமினியம்‌ அல்காக்சைடு சார்பு பொருள்கள்‌ புதிய வகை உலர்த்திகளாகப்‌ புகுத்தப் பட்டன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 189 |bSize = 900 |cWidth = 83 |cHeight = 67 |oTop = 803 |oLeft = 462 |Location = left}} என்னும்‌ பொது வாய்ப்பாட்டைக்‌ கொண்ட இச்சேர்மங்களின்‌ பதிவீட்டுத்‌ தொகுதிகளான X, Y, –OR ஆகியன ஆல்க்கைடுகளிலுள்ள ஹைட்ராக்சில்‌, கார்பாக்சில்‌ தொகுதிகளில்,‌ ஹைட்ரஜன்‌ அணுக்களுடன்‌ வினையுற்று Hx,Hy,ROH போன்ற ஆவியாகும்‌ பொருள்‌களை வெளி விடுகின்றன. இதன்‌ விளைவாக, பல அல்க்கைடு மூலக் கூறுகள்‌ ஒன்றோடொன்று இணைகின்றன. இவ்வுலர்த்திகளைப்‌ பயன் படுத்தி உருவாக்கப் படும்‌ ஆக்சைடுகள்‌ நீர்‌ எதிர்ப்பு, பழுப்புறாமை, பளபளப்புக்‌ குன்றாமை ஆகிய பண்புகளைப்‌ பெற்றிருக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> ixc7qx2q5ckudy3wawkme7q36xzyijk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190 250 643156 1933756 1933637 2026-05-15T13:10:47Z TI Buhari 4634 1933756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|168 நெய்வனம்‌}}</noinclude>உலர்தல்‌ இயக்கங்களுடன்‌ இணைந்துள்ள பல்வேறு பண்புகள்‌ அட்டவணை 1இல்‌ தொகுக்கப் பட்டுள்ளன. <b>நிறமி</b>. வனப்புறு வண்ணம்‌ அளிப்பதற்காகவும்‌, முந்தைய பூச்சின்‌ வண்ணத்தை மறைப்பதற்காகவும்‌, பூச்சுப் படலத்தின்‌ வலிவைக்‌ கூடுதலாக்குவதற்காகவும்‌, பூச்சுப் படலத்தின்‌ ஒட்டும்‌ திறனை உயர்த்துவதற்காகவும்‌, பூச்சின்‌ உறுதியையும்‌, உழைப்பையும்‌, பரிமாணமுறுதலைத்‌ தடுப்பதற்காகவும்‌, மெருகூட்டுவதற்காகவும்‌ வண்ணப்‌ பூச்சுகளில்‌ நிறப் பொருள்‌ சேர்க்கப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறமியைத்‌ தேர்ந்தெடுப்பதற்குப்‌ பின் வரும்‌ நிறமிப்‌ பண்புகளை ஆய்ந்தறிதல்‌ தேவை. அவை நிறமூட்டும்‌ திறன்‌ (tinting strength), ஒளியில்‌ நிற நிலைப்பு (light fastness), கசியும்‌ தன்மை (bleeding), மறைக்கும்‌ திறன்‌ (hiding power), ஒளி விலகல்‌ எண்‌ (refractive index), துகள்‌ அளவு, துகள்‌ வடிவம்‌, அடர்த்தி, வேதி வினைத்‌ திறன்‌, வெப்பச்‌ சிதைவு எதிர்ப்பு என்பன. ஒரு வெண்ணிறப்‌ பொருளுடன்‌ மாற்று நிறப்‌ பொருளைக்‌ கலந்து, வெளிறிய சன்னமான நிறத்தை உருவாக்கலாம்‌. இதற்குத்‌ தேவைப்படும்‌ நிறமியின்‌ அளவு, எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக உள்ளதோ, அந்த அளவிற்கு அந்நிறமியின்‌ நிறமூட்டும்‌ திறன்‌ கூடுதலாகும்‌. {{block_center/s}}<div style="width:425px; font-size:70%"> {| |- |width=30%|ஒரு குறிப்பிட்ட நிறச் சாயலை உருவாக்கத்‌ தேவைப் படும்‌ நிறப் பொருளின்‌ அளவு |width=5% {{ts|ac}}|= |width=30%|அதே சாயலை உருவாக்கத்‌ தேவைப் படும்‌ நியம நிறமியின்‌அளவு |width=5% {{ts|ac}}|X |width=30%|{{sfrac|நியம நிறமியின்‌ நிறமூட்டும்‌ திறன்‌|ஆய்வு நிறப் பொருளின்‌ நிறமூட்டும்‌ திறன்‌}} |}</div>{{block_center/e}} ஒரு நிறமியின்‌ நிறமூட்டும்‌ திறனுக்கும்,‌ புறப் பரப்பை மறைக்கும்‌ திறனுக்கும்‌ தொடர்பு இல்லை. எனினும்‌, பொதுவாக ஒளி புக விடும்‌ திறன்‌ கொண்ட நிறமிகளின்‌ மறைக்கும்‌ திறன்‌ கூடுதலாகும்‌. ஒரு குறிப்பிட்ட நிறப் பொருளின்‌ நிறத்தை வெளிறிய சாயலுக்கு மாற்றுவதற்குத்‌ தேவைப் படும்‌ ஒரு வெண்ணிறமியின்‌ (white pigment) அளவு அதன்‌ நிறமூட்டும்‌ திறனாகும்‌. <b>நிறம்‌ குன்றாமை</b>. சூரிய ஒளியின்‌ புற ஊதாக்‌ கதிர்கள்‌ பூச்சின் மீது விழும் போது, நிறமி மூலக் கூறுகளில்‌ வேதி மாற்றத்தைத்‌ தோற்றுவிக்கின்றன வேதிக்‌ கூட்டமைப்பு மாறுவதால்‌, ஒளி உறிஞ்சும்‌ பண்பும்‌ மாறி விடுகிறது. இதன்‌ இறுதி விளைவாக நிறச்‌ சாயல்‌ மாற்றம்‌ நிகழ்கிறது. <b>கசிவு</b>. அனைத்து நிறமிகளும், ‌ அனைத்துக்‌ கரைப்பான்களிலும்‌ கரைவதில்லை. சிவப்புப்‌ பூச்சின் மீது, வெள்ளைப்‌ பூச்சினால்‌ பெயர்‌ எழுதும்‌ போது, சிவப்பு நிறமிகளே இக்குறைக்கு உள்ளாவதால்,‌ இதனைக்‌ குருதிக் கசிவு (bleeding) என்பர்‌. <b>பரப்பை மறைக்கும்‌ திறன்</b>‌. பொதுவாக, பூச்சுப்‌ படலங்களின்‌ தடிமன்‌ 25–100 மைக்ரோ மீட்டர்‌ பரப்பில்‌ இருக்கும்‌. புறப் பரப்பை நன்கு மறைக்க வல்ல நிறமிகள்‌ ஒளியை ஊடுருவாமல்‌ தடுக்கும்‌ தன்மை பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. ஒளியை உறிஞ்சுவதாலும்‌, சிதறச்‌ செய்வதாலும்‌, இத்தன்மை பெறப் படுகிறது. ஒரு பூச்சின்‌ மறைக்கும்‌ திறன்‌ எனப் படுவது 1 லி. பூச்சினால்‌ முழுமையாக மூடப் பட்ட பரப்பின்‌ அளவு ச.மீ. ஆகும்‌. ஒரு நிறப்‌ பொருளின்‌ மறைக்கும்‌ திறன்‌ எனப் படுவது 1 கி.கி. நிறப் பொருளை உள்ளடக்கிய பூச்சினால்‌ மூடப்படும்‌ பரப்பளவு ஆகும்‌. பூச்சின்‌ மறைக்கும்‌ திறனைப்‌ படும்‌ ஒளியின்‌ அலை நீளம்‌, அடர்வு நிறமியின்‌ ஒளி விலகல்‌ எண்‌, நிறமித்‌ துகளளவு, நிறமித்‌ துகள்‌ வடிவம்‌ ஆகியவை பாதிக்கின்றன. <b>ஒளி விலகல்‌ எண்‌</b>. வெண்ணிற நிறமிகள்‌ சிறு கட்டி வடிவில்,‌ ஒளி புக விட வல்லனவாகவும்‌, துகள்‌ வடிவில்‌ வெண்ணிறத்தில்‌ ஒளி புகா விடா இயல்புடையனவாகவும்‌ உள்ளன. இவற்றின்‌ ஒளி விலகல்‌ எண்‌ வரம்பு 2.27 என இருப்பதே இதற்குக்‌ காரணமாகும்‌. துத்தநாக ஆக்சைடு : 2.01; துத்தநாக சல்பைடு : 2.37. இவ்வரம்பு, பூச்சின்‌ படல ஆக்கிகளின்‌ ஒளி விலகல்‌ வரம்பை விடக்‌ (1.4–1.6) கூடுதலாகும்‌. இதன்‌ விளைவாகவே, TiO₂ பளிச்சென்ற வெண்மையுடனும்‌, மறைக்கும்‌ திறன்‌ மிக்கனவாகவும்‌ உள்ளன. நிரப்பும்‌ வகை (extender) நிறமிகளின்‌ ஒளி விலகல்‌ எண்கள்‌ படல ஆக்கிகளின்‌ ஒளி விலகல்‌ எண்களினின்றும்‌ பெரிதும்‌ மாறுபட்டனவாக உள்ளமையால்‌, அவை மறைக்கும்‌ திறனைப்‌ பெற்றிருப்பதில்லை. கால்சியம்‌ கார்போனேட்டும்‌, கயோலினும்‌ இவ்வகையில்‌ குறிப்பிடத் தக்கவை. <b>துகள்‌ அளவு</b>. புறப் பரப்பு இடைவெளிகளில்‌ பெரும அளவு ஒளிச் சிதறல்‌ நிகழ்வதற்குரிய நிறமித்‌ துகள்‌அளவும்‌, துகள்களுள்‌ ஒளியின்‌ அலை நீளமும்‌ சற்றேறக் குறையச்‌ சமமாக இருக்கும்‌. துகளின்‌ ஏற்ற குறுக்களவு, காற்றில்‌ ஒளியின்‌ அலை நீளத்தில்‌ பாதியளவு இருக்கும்‌; அதாவது,0.2–0.4μm. இவ்வரம்புக்கு மேற்பட்ட நிலையில்,‌ குறிப்பிட்ட எடை நிறமியில்‌ அமையக் கூடிய துகள்‌ இடைவெளிகளின்‌ எண்ணிக்கை குறைகிறது. நிறமியின்‌ துகள்‌ அளவு கறுப்புக்‌ கார்பனில்‌ 0.01 μm<noinclude></noinclude> p0sm5qqcj9s594tygnaw7zp3yfx9ghx பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/191 250 643157 1933755 1933654 2026-05-15T13:10:31Z TI Buhari 4634 1933755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெய்வனம்‌ 169}}</noinclude>தொடங்கி நிரப்பி வகை நிறமி 50 μm வரை பரந்துள்ளது. எந்தவொரு நிறமிப்‌ பொருளிலும்‌, துகள்கள்‌ யாவும்‌ ஒரே அளவில்‌ இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட எடை நிறமிப்‌ பொருள்களை நுண் துகளாக மாற்றத்‌ துகளில்‌. புறப் பரப்பு அளவு (surface area) கூடுதலாகிறது. 1.கி. ரூட்டைல்‌ வகை TiO₂ (துகள்‌ குறுக்களவு 0.2–0.3 μm) இன்‌ புறப் பரப்பு 12 மீ²; ஆனால்,‌ அதே 1 கி. நுண் துகள்‌ சிலிக்கா (குறுக்களவு 0.015–0.2 μmஇன்‌ புறப் பரப்பு 190 மீ² ஆகும்‌. நிறமியின்‌ புறப் பரப்பு அளவை அதன்‌ எண்ணெய்‌ உறிஞ்சும்‌ திறனிலிருந்து அறிந்து கொள்ளலாம்‌. 100 கி. நிறப்‌ பொருளை ஒரு பசையாக மாற்றுவதற்குத்‌ தேவைப் படும்‌ பதப் படுத்தப் படாத ஆளி விதை எண்ணெயின்‌ அளவே அந்நிறமியின்‌ எண்ணெய்‌ உறிஞ்சு திறனாகும்‌. <b>துகள்‌ வடிவம்‌</b>. நிறமித்‌ துகள்கள்‌ உருண்டையாகவோ, கன சதுர வடிவிலோ, முண்டு முடிச்சாகவோ (Nodular), ஊசி அல்லது குச்சி வடிவிலோ (acicular), தட்டையாகவோ (lammellar) இருக்கக் கூடும்‌. துகளின்‌ வடிவம்‌ துகள்களின்‌ ஒருங்கிணைப்பை வரையறுக்கிறது. கற்காரைக்கு இரும்பு வலிவூட்டுவது போன்ற பூச்சுப்‌ படலங்களுக்குக்‌ குச்சி வடிவிலான நிறமிகள்‌ வலுவூட்டுகின்றன. தட்டை வடிவிலான துகள்‌, ஒன்றின் மீது ஒன்று படிந்து, நீர்‌ உட்புகாதவாறு தடுக்கும்‌. அலுமினியம்‌, மைகா நிறமிகள்‌ இவ்வகையானவை. <b>அடர்த்தி</b>. சம எடையில்‌ ஒப்பிடப் படும்‌ இரு பூச்சுகளில்‌ அடர்த்தி குறைவாக உள்ள பூச்சு பெரிதும்‌ விரும்பப் படும்‌. இதன்‌ காரணமாகவே, நிறப்‌ பொருளின்‌ பருமனைக்‌ கூட்டுவதற்கு அடர்த்தி குறைவான, நிரப்பி வகைப்‌ பொருள்கள்‌ பயன் படுகின்றன. <b>வினையுறும்‌ தன்மை</b>. வினையுறும்‌ தன்மை கொண்ட சில நிறமிகளைக்‌ குறிப்பிட்ட சில பூச்சுகளில்‌ புகுத்த இயலாது. எடுத்துக் காட்டாக, துத்தநாக ஆக்சைடு அமில–கார ஈரியல்பு கொண்டது. எனவே, அமிலத்‌ தொகுதிகள்‌ மிகுந்த ரெசின்களுடன்‌ வினையுறும்‌ சோப்புகள்‌ உருவாகி, குறுக்குப்‌ பிணைப்புகள்‌ தோன்றும்‌. இதனால்‌, சேமித்து வைக்கையில்‌ பாகு தன்மை உயரும்‌. மாறாக, சில நிறமிகள்‌ அவற்றின்‌ வினையுறு தன்மைக்காகவே விரும்பப்‌ படுகின்றன. துத்தநாக, காரீய மற்றும்‌ ஸ்ட்ரான்சியம்‌ குரோமேட்டுகள்‌ அவற்றின்‌ அரிமான எதிர்ப்புத்‌ திறனுக்காகவே சேர்க்கப்‌ படுகின்றன. <b>நிறமி வகை</b>. நிறமிகள்‌ இரு வேறு அடிப்படைகளில்‌ இயற்கை அல்லது தொகுப்பு வகை, கரிம அல்லது கனிம வகை எனப்‌ பிரிக்கப் படுகின்றன. இயற்கையில்‌ கிடைக்கும்‌ நிறமிகளுள்,‌ பெரும்‌பாலானவை கனிம வகையைச்‌ சார்ந்தவையாகும். ஆக்கர்‌ (ochre), சியன்னா (sienna) சிவப்பு, மஞ்சள்‌ மற்றும்‌ கறுப்பு இரும்பு ஆக்சைடு, பெரும்பாலான தொகுப்பு நிறமிகள்‌ ஆகியன கரிம வகையின. இவை கனிம உள்ளீட்டின்‌ மீது கரிமப்‌ பொருள்கள்‌ படிவிக்கப் பட்டுத்‌ தயாரிக்கப் படுகின்றன. காட்டாக, அலுமினியம்‌ ஹைட்‌ரோக்சைடு மீது அலிசரின்‌ படிவிக்கப் பட்டுப்‌ படலங்கள்‌ (lakes) உருவாக்கப் படுகின்றன. TiO₂ஐப்‌ போன்ற தூய வெண்ணிறப்‌ பொருளோ, கார்பனைப்‌ போன்ற கரிய நிறப்‌ பொருளோ கரிம வகைகளில்‌ கிடைக்காது. கரிம வகைகளை விடக்‌ கனிம வகைகள்‌ புற ஊதாக்‌ கதிர்த்‌ தாக்கத்திற்கு ஈடு கொடுக்கக் கூடியவை. கரிம நிறப்‌ பொருள்கள்‌ 300°Cக்குள்ளாகவே சிதைவுறுகின்றன. கரிம நிறமிகள்‌ அரிமான எதிர்ப்பு இயல்புடையவை. எனினும்‌, அழகுக்கும்‌, குளிர்ச்சிக்கும்‌ கரிம வகையே சிறந்தவை. சாலோசயனின்‌, குவினக்ரிடோன்‌, பெரிலின்‌, பெரினோன்‌, டயாக்சசீன்‌ ஆகியன கரிம வகையில்‌ குறிப்பிடத் தக்கவையாகும்‌. <b>நீர்ப்பி</b> (thinner) அல்லது <b>கரைப்பான்</b>‌. நிறமியையும்‌, இணைப்பியையும்‌ நன்கு கலப்பதற்குப்‌ பின் வரும்‌ நீர்ப்பிகளுள்‌ ஒன்றைப்‌ பயன் படுத்தலாம்‌. அவை நீர்‌, பாரபின்‌, டெர்ப்பீன்‌, அரோமாட்டிக்‌ ஹைட்ரோ கார்பன்‌, ஆல்கஹால்‌, எஸ்ட்டர்‌, கீட்டோன்‌, ஈதர்‌ நைட்ரோ பாரபின்‌, குளோரோ பாரபின்‌ என்பன. பால்ம வகைப்‌ பூச்சுக்கள்‌ யாவற்றிலும்‌ தொடர்‌ ஊடகமாக அமைவது நீராகும்‌. நீரைத் தனியாகவோ, ஆல்கஹாலுடன்‌ கலவையாகவோ பயன் படுத்தலாம்‌. எவ்வகை ரெசினையும்‌ நீரில்‌ கரையச்‌ செய்யலாம்‌. பொதுவாக, ஒரு பல்லுறுப்பியில்‌ கார்பாக்கில்‌ தொகுதிகளைத்‌ தக்க அளவில்‌ புகுத்தி, அதன்‌ அமில மதிப்பை 50 அல்லது அதற்கு மேற்படுமாறு செய்யலாம்‌. பின்பு இத்தொகுதிகளை அம்மோனியா அல்லது ஏதேனும்‌ ஓர்‌ அமீனைக்‌ கொண்டு நடு நிலையாக்கி, நீரில்‌ கரைய வல்ல உப்பாக மாற்றலாம்‌. சான்றாக, உலர்‌ எண்ணெயை மலியிக்‌ நீரிலியுடன்‌ வினையுறுத்தி, அமிலத்‌ தன்மையை ஏற்றலாம்‌. கார்பாக்சில்‌ தொகுதிகள்‌ முழுமையாக நடு நிலையாக்கப் படவில்லை யெனில்‌, ஒரு பால்மம்‌<noinclude></noinclude> 3hjh8blzz15gmqxs4m9qw74hv85h534 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/197 250 643193 1933744 2026-05-15T12:22:51Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெருப்புக் கோழி 175}}</noinclude><section begin="113"/>{{fs|110|<b>நெருப்புக் கோழி</b>}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 197 |bSize = 640 |cWidth = 365 |cHeight = 520 |oTop = 265 |oLeft = 148 |Location = center |Description = {{c|{{fs|100%|நெருப்புக் கோழி}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இது பறவைகள்‌ வகுப்பில்‌ ஸ்ட்ருத்தியோனி ஃபார்மிஸ்‌ வரிசையைச்‌ சேர்ந்ததாகும்‌. தற்போது உலகில்‌ வாழும்‌ பறவைகளுள்,‌ நெருப்புக்‌ கோழியே மிகப்‌ பெரியது. ஆண்‌ பறவை நிற்கும் போது 20 மீ. உயரம்‌ இருக்கும்‌. கழுத்துப்‌ பகுதி மட்டும்‌ 1 மீ. இருக்கும்‌. ஆண் பறவையின்‌ இறகுகள்‌ கருமையானவை. சிறகிலும்‌, வாலிலும்‌ வெண்ணிற இறகுகள்‌ காணப் படுகின்றன. பெண்‌ பறவையின்‌ இறகுகள்,‌ பழுப்பு நிறத்துடனும்‌, இறகு விளிம்புகள்‌ மங்கிய நிறத்துடனும்‌ இருக்கும்‌. இப்பறவையின்‌ கழுத்து, தலை, கால்‌ ஆகிய பகுதிகளிலும்,‌ இறகுகள்‌ இல்லை. ஒவ்வொரு காலின்‌ பாதத்திலும்,‌ நன்கு வளர்ந்த விரல்கள்‌ இரண்டு உள்ளன. விரல்‌ நுனியில்‌ பெரிய நீளமான கூர் நகங்கள்‌ இருக்கின்றன. பல மில்லியன்‌ ஆண்டுகளுக்கு முன்பு பிளியோசின்‌ காலத்தில்‌ 9 வகை நெருப்புக் கோழி இனங்கள்‌ இருந்தன.<noinclude></noinclude> 6t9l3kvoa5auaej3myq7gf6m4fsy0lg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/941 250 643194 1933745 2026-05-15T12:33:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேற்பட்டவரையோ தேர்ந்தெடுக்கவேண்டும். தகவலாளி நன்கு பேசக் கூடியவராகவும், நல்ல உடல் நலமும் மன நலமும் உடையவராகவும், நன்கு பழகக் கூடியவரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள அய்வு முறை|913|கள அய்வு முறை}}</noinclude>மேற்பட்டவரையோ தேர்ந்தெடுக்கவேண்டும். தகவலாளி நன்கு பேசக் கூடியவராகவும், நல்ல உடல் நலமும் மன நலமும் உடையவராகவும், நன்கு பழகக் கூடியவராகவும் இருக்கவேண்டும். பண்பாட்டிற்கிணங்க, ஆய்வளார் ஆடவரானால் தகவலாளிகளை ஆடவராகத் தேர்ந்தெடுப்பது பேட்டி நிகழ்த்த நல்ல வாய்ப்பாக அமையும். பொதுவாகப் பெண் தகவலாளர்களுடன் பேட்டி நிகழ்த்த ஒரு பெண் ஆய்வாளரால் சிறப்பாக அணுக முடியும். கள ஆய்வின் நோக்கத்திற்கேற்பவே தகவலாளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆய்வுகளைப் பொதுவாகப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். :{{overfloat left|align=right|padding=1em|1.}} ஒரு நாட்டில் உள்ள மொழிகளைப் பற்றிய ஆய்வு (Linguistic Survey of a Country or Nation) :{{overfloat left|align=right|padding=1em|2.}} ஒரு மொழியில் கிளைமொழிகளை–வட்டாரக் கிளைமொழிகளைப் பற்றிய ஆய்வு (Dialect Survey of a Language) :{{overfloat left|align=right|padding=1em|3.}} ஒரு மொழியின் சமுதாயக் கிளைமொழிகளைப் பற்றிய ஆய்வு (Survey of Social Dialects of a Language) :{{overfloat left|align=right|padding=1em|4.}} தொழில் பேச்சு வழக்குகளைப் பற்றிய ஆய்வு (Survey of Occupational Vocabulary of Language) :{{overfloat left|align=right|padding=1em|5.}} நாட்டுப்புற இலக்கியமான நாடோடிப் பாடல்கள், கதைகள், விடுகதைகள், மற்றும் கதைப் பாடல்கள் முதலியவை பற்றிய ஆய்வு. களப்பணிக்கு ஆய்வாளர் செல்லும்பொழுது முன்கூட்டியே நன்கு திட்டமிட்டுக் கொண்டு, பேட்டி காண்பதற்குத் தேவையான எழுதுபொருள், ஒலிப்பதிவு நாடாக்கள், கருவி முதலியனவும் கொண்டு செல்வதோடு தங்குவதற்கு ஏற்ற இடம் உணவு, உடைகள், முதலியவற்றிற்குரிய ஏற்பாடுகளையும் செய்துகொள்ளவேண்டும். களத்தில் பேச்சினைப் பதிவு செய்ய மின்சாரம் மற்றும் உலர் மின் கலங்களின் மூலம் (Battery) இயங்கும் கருவியே சிறந்தது. எளிதில் எடுத்துச் செல்லத்தக்க கருவியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். களப்பணியில் தகவலாளிகளைப் பேட்டி காணும் பொழுது பயன்படுத்த வினாஏடும், வினாப்பட்டியலும் இன்றியமையாதனவாகும். அவற்றை நல்ல முறையில் அமைத்துவிட்டால் கள ஆய்வில் எதிர்பார்த்த பயனை அடையலாம். வினாஏடு அல்லது வினாப்பட்டியல் என்பது ஒருவர் சேகரிக்க வேண்டிய செய்திகளைக் கண்டறிய உதவுவதாகும். ஒருவர் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கேற்ப நன்கு சிந்தித்து வினாக்களை அமைக்கவேண்டும். தெளிவாக, தொடர்புடையதாக, வரிசையாக, வினாக்கள் அமைக்கப்படவேண்டும். தகவலாளி தரும் விடையை எழுதிக்கொள்ளத்தக்க இடைவெளி விட்டு வினாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கவேண்டும். முதற்பகுதியில் தகவலாளியின் பெயர், முகவரி, பெற்றோர். தாய்மொழி, அறிந்த பிறமொழிகள், வருமானம், வயது, சமுதாயப்பிரிவு, கல்வித்தகுதி போன்ற செய்திகளைக் கேட்டுக் குறித்துக்கொள்ளவேண்டும். வினா ஏட்டினை, கட்டமைப்புடைய வினா ஏடு (Structured Questionnaire), கட்டமைப்பிலா வினா ஏடு (Unstructured) என்று பிரிக்கலாம். மேலும் வரையறுத்த வடிவமுடைய வினா ஏடு (Closed form Questionnaire), பரந்த வடிவமுடைய வினா ஏடு (Open end Questionnaire) என்றும் வகைப்படுத்தலாம். பேட்டியின் வழிகாட்டி எனக் கருப்பொருளை மட்டும் குறித்துக்கொண்டு (Interview Guide) அதன் அடிப்படையில் உரையாடல் மூலம் செய்தி சேகரிக்கலாம். வினாப்பட்டியலை, உற்று நோக்கு நிரப்பும் பட்டியல் (Observation Schedule) என்றும், ஆவணப் பட்டியல் (Document Schedule) என்றும் பிரிக்கலாம். பேட்டி என்பது, ஆய்வாளர் தகவலாளியைச் சந்தித்து வினாக்களைக் கேட்டும் உரையாடியும் செய்திகளை அறிந்து எழுதிக்கொள்வதாகும். இதனைத் திறம்படச் செய்ய ஆய்வாளரின் முழுத் திறனும் பயன்படுத்தப்படவேண்டும். இருவரும் (ஆய்வாளர், தகவலாளி) நல்ல நண்பர்கள் என்ற நிலையில் இருந்து ஒருவர் மற்றொருவரை நன்கு புரிந்து கொண்டு, தரவினைச் செப்பமுடையதாகப் பெற வழிவகை செய்துகொள்ளவேண்டும். ஆய்வாளர் தகவலாளி புரிந்துகொள்ளும் முறையில் வினாக்கள் விடையை அமைத்து, அவர் கூறும் தக்க எழுதிக் கொள்ளவேண்டும். ஆய்வாளர், தமக்கு ஏற்ற விடையைக் கூறும்படி வலியுறுத்தக்கூடாது. இயல்பான விடையை ஏற்றுக்கொண்டு, அதனை ஆராயவேண்டும். விடையையொட்டி மேலும், அது தொடர்பான சில செய்திகளைப் பெறத் துணை வினாக்களையும் ஆய்வாளர் கேட்டுச் செய்திகளைப் பெறலாம். பேட்டியை ஐந்து வகையாகப் பிரிப்பர். அவை, 1. கட்டமைப்புப் பேட்டி (Structured Interview), 2. கட்டமைப்பிலாப் பேட்டி (Unstructured Interview), 3. ஒருமுகப்படுத்தும் பேட்டி (Focussed Interview), 4. பன்முறை நிகழும் பேட்டி (Repeated Interview), 5. ஆழ்ந்த பேட்டி (Depth Interview) எனப்படும். {{nop}}<noinclude> <b>வா.க. 6 – 58</b></noinclude> taqiifs3gvkydhz9sqpiuthnpi2xzic பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/198 250 643195 1933746 2026-05-15T12:40:07Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|176 நெல்‌}}</noinclude>ஆனால்,‌ இக்காலத்தில்‌ ஒரே ஒரு இனம்‌ மட்டுமே உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கா, சிரியா, அரேபிய நாட்டுப்‌ பாலைவனங்களில்‌, ஐந்து இனங்கள்‌ வாழ்ந்து வந்தன. இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவிலும்‌, தெற்கு ஆஸ்திரேலியாவிலும்‌ மட்டும்‌ நெருப்புக்‌ கோழி காணப் படுகிறது. <b>இருப்பிடம்</b>‌. பொதுவாக இப்பறவை பாலைவனங்களில்‌ வாழ்கிறது. பாலைவனத்தில்‌ பெருங் கூட்டமாகக்‌ கூடி, உணவைத்‌ தேடிச்‌ செல்லும்‌. நீர்‌, ஈரம்‌ மிகுந்த இடங்களில்‌ சிறு சிறு கூட்டடங்களாகப்‌ பிரியும்‌. ஒவ்வொரு சிறு கூட்டத்திலும்,‌ ஓர்‌ ஆண்‌, பெண்‌ பறவைகளும்,‌ இளம்‌ பறவைகளும்‌ இருக்கும்‌. பெற்றோர்‌ பறவை உணவு சேகரிக்கும்‌ இடத்தையும்‌, எப்பொழுது அங்கு‌ செல்ல வேண்டும்‌ என்பதையும்‌ உறுதி செய்யும்‌. நீர்‌ கிடைக்கும்‌ இடங்களில்‌ சிறிய பறவைகள்‌, நீர்‌ குடித்த பின்னரே, பெற்றோர்‌ பறவைகள்‌ நீரினைப்‌ பருகுகின்றன. இப்பறவை உயரமாக இருப்பதால்‌, எதிரிகளிடமிருந்து எளிதாகத்‌ தப்பி விடுகின்றன. <b>உணவு</b>. நெருப்புக் கோழி செடி, இலை, பழம்‌, விதை ஆகியவற்றை உண்ணுகிறது.மேலும்‌ சிறு விலங்குகளையும்‌, பல்லி, ஆமை போன்றவற்றையும்‌ உணவாக உட்கொள்கிறது. உணவு எளிதாகச்‌ செரிப்பதற்கு ஏற்ற வகையில்,‌ இப்பறவை சிறிதளவு மணலையும்‌ சேர்த்து உண்ணுகிறது. ஒவ்வோர்‌ ஆண்‌ பறவையும்,‌ பல பெண்‌ பறவைகளுடன்‌ இனப்‌ பெருக்கத்தில்‌ ஈடுபடும்‌. நெருப்புக் கோழியின்‌ சமூக வாழ்க்கை குறிப்பிடத் தக்க இயல்புகளைக்‌ கொண்டது. சிறு குஞ்சுகளும்,‌ பெண்‌ பறவையும்‌ செல்லும் போது, தந்தையற்ற ஆண்‌ பறவை கூடச்‌ சில வேளைகளில்,‌ அவற்றிற்குத்‌ தலைமை தாங்கி அழைத்துச்‌ செல்லும்‌. <b>இனப் பெருக்கம்</b>‌. இனப் பெருக்கம்‌ மழையைப்‌ பொறுத்து, ஆண்டில்‌ எந்தக்‌ காலத்திலும்‌ நடைபெறும்‌. இனப் பெருக்கக்‌ காலத்தில்,‌ ஆணின்‌ தலையில்‌ சிவப்பு வண்ண நிறமிகள்‌ உண்டாகின்றன. பல ஆண்கள்,‌ ஒரு பெண்‌ இருக்குமிடத்தில்‌ சிறகை விரித்து, வெள்ளை இறகுகள்‌ தெரியும் படிக்‌ கூத்தாடும்‌. ஓர்‌ ஆண்‌ பறவை, மூன்று, நான்கு, ஐந்து பெண்‌ பறவைகளை வளைத்துக்‌ கொண்டு, இனப் பெருக்கத்தில்‌ ஈடுபடுகிறது. இனச் சேர்க்கையின்‌ போது, ஓர்‌ ஆணும்,‌ பெண்ணும்‌ தனியே பிரிந்து சென்று, தலையையும்,‌ கழுத்தையும்‌ ஒரே விதமாக அசைத்துச்‌ சேர்த்து உண்கின்றன. ஆண்‌ பறவை தன்‌ கழுத்தை அசைத்துச்‌ சுழற்றும் போது, பெண்‌ பறவை, ஆணைச்‌ சுற்றி வந்து, இனச் சேர்க்கைக்கு ஏற்ற வகையில்‌ நிற்கிறது. <b>முட்டை</b>. ஒவ்வொரு பெண்‌ பறவையும்,‌ 6–8 முட்டைகள் இடுகிறது. ஒவ்வொரு முட்டையும்,‌ 15 செ.மீ. நீளமும்‌, 1.25 கிலோ எடையுமுள்ளது. முட்டைகள்‌ 3 வார காலத்‌திற்குள்‌ இடப் படுகின்றன. ஒரு குடும்பத்தைச்‌ சேர்ந்த பெண்‌ பறவைகள்‌ அனைத்தும்,‌ 3 மீ. விட்டமுள்ள ஒரே குழியில்‌ முட்டையிடுகின்றன. முட்டையிட்டு முடிந்த பின்னர்,‌ வலிமை மிக்க தாய்ப் பறவை, ஏனைய பெண்‌ பறவைகளை அவ்விடத்தை விட்டு விரட்டுகிறது. 6 வாரங்களில்,‌ முட்டைகளிலிருந்து குஞ்சுகள்‌ வெளி வருகின்றன.இவ்வாறு வெளி வந்த குஞ்சுகளால்,‌ உடனே ஓட முடிகிறது. ஒரு மாத காலத்தில்,‌ இக்குஞ்சுகள்‌ மணிக்கு 50 கி.மீ. வேகத்தில்‌ ஓடும்‌ ஆற்றல்‌ பெறுகின்றன. இப்பறவை 4–5 வயதில்‌ முதிர்ச்சியடைந்து இனப் பெருக்கம்‌ செய்யும்‌. <b>தற்காப்பு</b>. வயது வந்த பறவைகள்‌ மணிக்கு 60 கி.மீ. வேகத்தில்‌ ஓடி எதிரி விலங்குகளிடமிருந்து தப்பி விடுகின்றன. ஆனால்,‌ குஞ்சுகள்‌ நரி போன்ற ஊணுண்ணிகளுக்கு இரையாகின்றன. சில வேளைகளில்‌, முதிர்ந்த ஆணும்,‌ பெண்ணும்,‌ சிறகுகளை விரித்துக்‌ குஞ்சுகளைப்‌ பாதுகாக்கின்றன. ஊணுண்ணி இவற்றை நெருங்கும்‌ போது, ஆண்‌ பறவை எதிர்த்து நின்று தடுக்கும்‌. அப்போது, பெண்‌ பறவை குஞ்சுகளுடன்‌ தப்பி ஓடும்‌. இடர்‌ வரும் போது, இப்பறவை தன்‌ தலையை மண்ணிற்குள்‌ புதைத்துக்‌ கொள்ளும்‌ என்று கூறுகின்றனர்‌. இது முற்றிலும்‌ மெய்யன்று என்றாலும்‌, இடர்‌ வரும் போது, இப்பறவை தன்‌ கழுத்தை நீள வாட்டத்தில்‌ தரையோடு தரையாக வைத்துக் கொண்டு, தலையைச்‌ செடி, கொடிகளில்‌ மறைத்துக்‌ கொள்ளும்‌ என்று அறியப்பட்டுள்ளது. {{right|—<b>ஏ. நடராசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="113"/><section begin="114"/> {{fs|110|<b>நெல்‌</b>}} உணவுப்‌ பயிர்களில்‌ நெல்‌ மிகப்‌ பழமையானது. பண்டைக்‌ காலம்‌ தொட்டு, இந்தியா, சீனா, இந்தோசீனா ஆகிய நாடுகளில்‌ இது. பயிரிடப்பட்டு வந்துள்ளது. உலக மக்கள்‌ பெரும் பகுதியினருக்கு இன்றியமையாத உணவுப்‌ பொருளாக இது விளங்குகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும்‌ பொருள்‌ அரிசியாகும்‌. நெல்‌, புல்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த தானிய வகையாகும்‌. இதில்‌ ஏறத் தாழ நூறுக்கும்‌ மேற்பட்ட இனங்கள்‌ உள்ளன. இவற்றுள்‌ இரண்டு மட்டுமே பயிர்‌ செய்யப் படுகின்றன. மற்றவை காட்டுப்‌ புற்களாகவே இருந்து வருவன. நெற்பயிரின்‌ தாவரவியல்‌ பெயர்‌ ஒரைசா<noinclude></noinclude> 706np0mbmyflud6j3i0o34drvzbe3bz பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/199 250 643196 1933747 2026-05-15T12:52:47Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெல்‌ 177}}</noinclude>சடைவா (<i>Oriza sativa</i>) என்பதாகும்‌. ஒரைசா சடைவாவில்‌ வளரிடம்‌, பருமன்‌, முதிரும்‌ பருவம்‌ முதலியவற்றைப்‌ பொறுத்துப்‌ பல வகைகள்‌ உள்ளன. நெல்லின்‌ தாயகத்தைப் பற்றி அறுதியிட்டுக்‌ கூற இயலாதெனினும்,‌ இது இந்தியாவிலும்,‌ இந்தோசீனாவிலுமே முதன் முதலாகத்‌ தோன்றியது எனலாம்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 199 |bSize = 850 |cWidth = 365 |cHeight = 430 |oTop = 232 |oLeft = 15 |Location = center}} <b>வளரியல்பு</b>. நெற்பயிர்‌ ஏறக் குறைய 1–2 மீ. உயரம்‌ வளரும்‌. முதலில்‌ ஒரே ஒரு கிளை மட்டுமே தோன்றும்‌. பிறகு, மேலும்‌ பல கிளைகள்‌ வெடித்துப்‌ பரவும்‌. ஒவ்வொரு கணுவும்‌, குறைந்தது 5 அல்லது 6 இணைப்புகளைக்‌ கொண்டது. ஒவ்வோர்‌ இணைப்பிலும்,‌ ஓர்‌ இலை உண்டாயிருக்கும்‌. அந்த இலைகள்‌ நீண்ட, கூரிய தட்டையான அமைப்புடையவை. நன்கு வளர்ந்து, கிளையாகப்‌ பிரியும்‌ இவை, ஒவ்வொன்றும்‌ ஒரு தலைப் பகுதியைக்‌ கொண்டிருக்கும்‌. ஒவ்வொரு தலையும்‌ 50–300 நெற்கதிர்ப்‌ பூக்களைத்‌ தாங்கிக்‌ கொண்டிருக்கும்‌. அதிலிருந்து நெற்கதிர்கள்‌ வளர்ச்சியடைகின்றன. அரிசியை உமி என்னும்‌ கடின மேலுறை மூடிக்‌ கொண்டிருக்கும்‌. இதை அகற்றினால்,‌ பழுப்பு நிற அரிசி காணப் படும்‌. <b>பயிர்‌ செய்முறை</b>. நெல்லுக்கு மிகுந்த வெப்ப நிலையும்‌, நீரும்‌ தேவை. அது வளரும் போது, 70–110°C வெப்பம்‌ வேண்டும்‌. மேட்டுப்‌ பகுதியில்‌ 25–30 அங்குல மழையளவுள்ள இடத்தில்‌ புன்செய்‌ பயிராகவும்‌, பள்ளத்தாக்கில்,‌ 200 அங்குலம்‌ அல்லது அதற்கு மிகுதியான மழையுள்ள இடத்தில்‌ நன்செய்‌ பயிராகவும்‌ விளையும்‌. இது மணல்‌ சேர்ந்த குறுமண்‌, களி, ஆழங்குறைந்த சரளை ஆகிய மண்ணில்‌ பயிர்‌ செய்யப் படுகிறது. சில வகைகள்‌ கோடையிலும்,‌ சில வகைகள்‌ குளிர் காலத்திலும்‌ பயிராகும்‌. சில வகை 80 நாளிலும்‌. சில வகை 200 நாளிலும்‌ முதிரும்‌. இவ்வாறு, பல வகை வேறுபாடுகள்‌ கொண்ட ஏறக் குறைய எட்டாயிரம்‌ நெல்‌ வகைகள்‌ காணப் படுகின்றன. தமிழ்நாட்டில்‌ மிக இன்றியமையாப்‌ பயிரான நெல்லைச்‌ சாகுபடி செய்ய, முதலில்‌ நாற்றங்கால்‌ தயார்‌ செய்ய வேண்டும்‌. இதற்குச்‌ சேற்று நாற்றங்கால்‌, புழுதி நாற்றங்கால்‌ என்று இரண்டு முக்கிய முறைகள்‌ உள்ளன. நாற்றுகள்‌ பரந்த அளவில்,‌ சேற்று நாற்றங்காலில்‌ தயார்‌ செய்யப் படுகின்றன. நல்ல வடிகால்‌ வசதியும்‌, நீர் வளமும்‌ உள்ள இடத்தில்‌, நாற்றங்காலை அமைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. நெல்‌ நாற்றங்காலில்‌ மண்ணின்‌ பதத்தைச்‌ சீராக்கினால்,‌ நல்ல நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்‌. நாற்றங்காலுக்கு நிலம்‌ குளிர நீர் பாய்ச்சி, இரு முறை நன்கு உழுது உரமிட்டு, நாற்றங்காலின்‌ மண்ணை மென்மையாக்க வேண்டும்‌. இதற்கு, இயற்கை உரங்கள்‌, பசுந்தழை, தொழு உரங்கள்‌ இவற்றை மிகுதியாக இட வேண்டும்‌. இவை மண்ணை மென்மையாக்குவதோடு, நாற்றுக்குத்‌ தொடர்ந்து ஊட்டச்‌ சத்துகளையும்‌ கொடுக்‌கின்றன. நாற்றங்காலில்‌ சென்ட்டிற்கு 2 கிலோ டைஅம்‌மோனியம்‌ பாஸ்‌ஃபேட்‌ இட வேண்டும்‌. நாற்றங்காலில்‌ அடியுரமாக இட்ட மணிச்‌ சத்து, நாற்றுகளில்‌ வேர்களின்‌ எண்ணிக்கையையும்‌ வளர்ச்சியையும்‌ மிகுதிப் படுத்துகிறது. மண்‌ இறுக்கமாக உள்ள களி மண்‌ நிலத்தில்,‌ நாற்று பறிக்கும்‌ போது, வேரும்‌, வேர்‌ தோன்றும்‌ அடிப் பகுதிகளும்‌ பாதிக்கப்‌ படுகின்றன. நெற்பயிருக்கு நுண்சத்துகள்‌ இடுவது இன்றியமையாததாகும்‌. இச்சத்துகளை நாற்றங்காலுக்கு இட்டால்‌, நடவு வயலில்‌ உள்ள சத்துப் பற்றாக்குறையைச்‌ சரி செய்யலாம்‌. உவர்‌, களர்‌ நிலங்களிலும்‌, நீர்‌ மிகுதியாகத்‌ தேங்கி நிற்கும்‌ இடங்களிலும்,‌ துத்தநாகச்‌ சத்துப்‌ பற்றாக்குறை காணப் படுகிறது. இதனால்,‌ பயிரில்‌ ஆங்காங்கே வளர்ச்சி குன்றி, இலைகளில்‌ புள்ளிகள்‌ தோன்றும்‌. பயிர்‌ கருகுவதால், ‌விளைச்சல்‌ பாதிக்கப் படுகிறது. துத்தநாகப்‌ பற்றாக்‌குறையைப்‌ போக்க நாற்றங்காலுக்குத்‌ துத்தநாக சல்‌ஃபேட்‌ உப்பை, ஏக்கருக்கு 25 கி.கி. வீதம்‌ நாற்றங்காலில்‌ பரப்பிற்கு தக்கபடி இட வேண்டும்‌. பின்னர்‌ நாற்றங்காலில்‌ 54 அடி நீளம்‌, 8 அடி அகலம்‌ கொண்ட ஒரு செண்ட்‌ பாத்தி<noinclude><br>{{rh|அ. க. 14–12}}</noinclude> 0w6dvynnnhtzcqtrxrrwx8w9l9llm7h வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம் 0 643197 1933748 2026-05-15T12:54:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாதிராசன், முதலாம் |previous = [[../இராசாதித்தன்/]] | next = ../இராசாதிராசன், இரண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933748 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாதிராசன், முதலாம் |previous = [[../இராசாதித்தன்/]] | next = [[../இராசாதிராசன், இரண்டாம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="43" to="45" fromsection="இராசாதிராசன், முதலாம்" tosection="இராசாதிராசன், முதலாம்" /> f5lt5qgpioa2hmyvhfb2vslyl4vbvae வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம் 0 643198 1933750 2026-05-15T12:58:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாதிராசன், இரண்டாம் |previous = [[../இராசாதிராசன், முதலாம்/]] | next = ../இராசாரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933750 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாதிராசன், இரண்டாம் |previous = [[../இராசாதிராசன், முதலாம்/]] | next = [[../இராசாராணி கோயில்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="45" to="46" fromsection="இராசாதிராசன், இரண்டாம்" tosection="இராசாதிராசன், இரண்டாம்" /> 3p8ycmozdtsitsjcd5ufb77r7w0bxe3 வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில் 0 643199 1933751 2026-05-15T13:00:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாராணி கோயில் |previous = [[../இராசாதிராசன், இரண்டாம்/]] | next = ../இராசாராம் கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933751 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாராணி கோயில் |previous = [[../இராசாதிராசன், இரண்டாம்/]] | next = [[../இராசாராம் கோவிந்தராவ்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="46" to="47" fromsection="இராசாராணி கோயில்" tosection="இராசாராணி கோயில்" /> qupobif9pmhgax576sv7qmeg7emxxxd வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ் 0 643200 1933752 2026-05-15T13:05:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாராம் கோவிந்தராவ் |previous = [[../இராசாராணி கோயில்/]] | next = [[../இராசாவாலியா/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933752 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாராம் கோவிந்தராவ் |previous = [[../இராசாராணி கோயில்/]] | next = [[../இராசாவாலியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="47" to="47" fromsection="இராசாராம் கோவிந்தராவ்" tosection="இராசாராம் கோவிந்தராவ்" /> 46ek243lzeai011ek9hxt0wh9wec1yy வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா 0 643201 1933753 2026-05-15T13:09:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாவாலியா |previous = [[../இராசாராம் கோவிந்தராவ்/]] | next = [[../இராசி/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933753 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசாவாலியா |previous = [[../இராசாராம் கோவிந்தராவ்/]] | next = [[../இராசி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="47" to="47" fromsection="இராசாவாலியா" tosection="இராசாவாலியா" /> roruhk7zs47f72p4ya4asm45w8nxvdm பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/200 250 643202 1933754 2026-05-15T13:09:42Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1933754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|178 நெல்‌}}</noinclude>அமைக்க வேண்டும்‌. விதைகளைச்‌ சீராக விதைக்கலாம்‌. நாற்றங்காலில்‌ விதைத்த விதையனைத்தும்,‌ பழுதில்லாமல்‌ முளைப்பதற்கு, விதைகளை நீரில்‌ நன்கு ஊற வைத்து, முளை கட்டும்‌ வரை வைத்திருக்க வேண்டும்‌. இவ்விதைகள் எளிதாகவும்‌, விரைவாகவும்‌ முளைக்கும்‌. <b>விதைத் தரம்</b>‌. விதையின்‌ தரம்‌ புறத் தூய்மையையும்‌, பாரம்பரியத்‌ தூய்மையையும்‌ பொறுத்தது. விதை நன்கு முளைப்பதும்‌, கல்‌, மண்‌, களைச்‌ செடிகளின்‌ விதை, மாற்று வகை விதை முதலியவற்றின்‌ கலப்பில்லாமல்,‌ ஏற்ற ஈரத்‌ தன்மை கொண்டிருப்பதும்,‌ புறத்‌ தூய்மை ஆகும்‌. பாரம்பரியத்‌ தூய்மை என்பது, வகையின்‌ குணங்கள்‌ தாய்ப்‌ பயிரில்‌ இருந்து புதிதாக வெளி வரும்‌ பயிருக்கு வருவது. விதைகளின்‌ தரம்‌ குறையாமலும்,‌ இனக் கலப்பு ஏற்படாதவாறும்‌ கவனிக்க வேண்டும்‌. விதையின்‌ தரம்‌ கெடாமல்‌ இருக்க, மூன்று ஆண்டிற்கு ஒரு முறை நெல்‌ விதையை மாற்ற வேண்டும்‌. தரமான வித்துகளின்‌ தயாரிப்பில்‌ மூன்று கட்டங்கள்‌ உள்ளன. அவை பயிர் வல்லுநர்‌ விதை, அடிப்படை விதை, சான்றிதழ்‌ விதை என்பன. புதிதாகக்‌ கண்டு பிடிக்கப்பட்ட வகைகளின்‌ விதைகளை மிகவும்‌ கவனத்துடன்‌ பயிர்‌ செய்து, விதை உற்பத்தி செய்யலாம்‌. ஆடுதுறை, கோயம்புத்தூர்‌, அம்பாசமுத்திரம்‌, திரூர்‌, குப்பம்‌ போன்ற இடங்களில்‌ ஆராய்ச்சி நிலையங்கள்‌ நிறுவப் பட்டுள்ளன. இந்நிலையங்களில்‌ பயிர்‌ வல்லுநரின்‌ மேற்பார்வையில்‌ விதை உற்பத்தி செய்யப் படுகிறது. கருவொட்டு மூலம்‌ கிடைத்த புதிய வகைகளைப்‌ பயிர்‌ செய்து, அவற்றின்‌ பண்புகள்‌ மாறாதவாறு வல்லுநர்கள்‌ பாதுகாக்கின்றனர்‌. இத்தூய்மையான விதையே பயிர்‌ வல்லுநர்‌ விதை எனப் படும்‌. பயிர்‌ நிபுணர்கள்‌ அளித்த விதையைப்‌ பெருக்கிப்‌ பெறப் படுவது அடிப்படை விதை எனப் படும்‌. இவ்விதை உற்பத்தி கிள்ளிகுளம்‌, சாக்கோட்டை, மேட்டூர்‌ அணை முதலிய இடங்களில்‌ நிறுவப்‌ பெற்றுள்ள அரசு விதைப்‌ பண்ணைகளில்‌ செய்யப் படுகிறது. இவற்றில்‌ ஆண்டிற்கு ஏறத்தாழ 250 மெட்ரிக்‌ டன்‌ விதை உற்பத்தி செய்யப் படுகிறது. அடிப்படை விதை தரமானதெனச்‌ சான்றிதழ்‌ கொடுக்கப் படுகிறது. இச்சான்றிதழ்‌ பெற்ற விதை உழவர்களுக்கு வழங்கப் படுகிறது. ஆண்டிற்கு ஏறத் தாழ 9500 மெட்ரிக்‌ டன்‌ விதை வழங்கப் படுகிறது. உழவர்‌களுக்குத்‌ தரமான விதைகள்‌ கிடைக்க வழி வகுப்பது விதைச்‌ சட்டமாகும்‌. இச்சட்டத்தின் படி, விதையின்‌ தூய்மை முளைப்பு திறன்‌, வகை முதலியவற்றை உண்மைக்‌ குறிப்புச்‌ சீட்டில்‌ உற்பத்தியாளர்‌ குறிப்பிட வேண்டும்‌. இது அரசு அலுவலரால்‌ ஆய்வு செய்யப் படும்‌. தரமான நெல்‌ விதையில்‌ 14% க்கு மேல்‌ ஈரத் தன்மை இருக்கக் கூடாது. தூய்மைப் பண்பு 97%க்கும்‌ மேலும், ‌முளைக்கும்‌ தன்மை 70%க்கும்‌ குறையாமலும்,‌ இருக்க வேண்டும்‌. விதையில்‌ நோய்‌ பரவாதிருக்க வேண்டும்‌. சிறந்த சேமிப்பு முறையின்‌ வாயிலாக, அழிவின்‌ வேகத்தைத்‌ தடுத்து நிறுத்த இயலும்‌. விதையின்‌ ஈர அளவு ஒரே சீராக இருக்குமாறு அமைக்கச்‌ செயற்கை முறையில்‌ சரியான தட்ப வெப்ப நிலை அமையுமாறு செய்ய வேண்டும்‌. காற்றின்‌ ஈரப் பசை 45–50% எனவும்‌, வெப்பம்‌ 10°C எனவும்‌ இருந்தால்‌, விதைகள்‌ மூன்று ஆண்டுகள்‌ கூடக்‌ கெடாமலிருக்கும்‌. <b>நடவு வயல்‌ தயாரித்தல்</b>‌. நடவு வயல்‌ என்பது நெற்பயிர்,‌ தன்‌ வளர்ச்சிக்‌ காலத்தில்‌ பெரும்‌ பகுதியைக்‌ கழிக்க வேண்டிய இடமாகும்‌. ஆதலின்,‌ உயர்‌ விளைச்சல்‌ பெற, நாற்றங்கால்‌ நன்கு தயாரிக்கப் பட வேண்டும்‌. நாற்றங்கால்‌ தயார்‌ செய்யும் போதே, நடவு வயல்‌ பணியைத்‌ தொடங்க வேண்டும்‌. வயலில்‌ இயற்கை உரங்களைப்‌ போட்டு, 10 நாள்கள்‌ வரை வயலில்‌ நீர்‌ தேங்கியிருக்கும் படிச்‌ செய்து வந்தால்‌, பயிர்‌ வளர்ச்சிக்‌ காலத்தில்‌ வயலில்‌ நீர்‌ குறையாமல்‌ இருந்து வரும்‌. பிறகு, நிலத்தை நன்கு சமப் படுத்த வேண்டும்‌. வரப்புகளையும்‌ செம்மையாக அமைக்க வேண்டும்‌. வாய்க்கால்களிலும்‌, வரப்புகளிலும்‌ புல்‌, பூண்டு முளைக்கா வண்ணம்,‌ அவை செதுக்கப்பட்டு, அழகாக அமைக்கப் பட வேண்டும்‌. வயலில்‌ சீரிய முறையில்‌ நீர்ப் பாசனம்‌ செய்யப்‌ பாசனக்‌ கால்வாய்‌, வடிகால்‌ கால்வாய்‌ இவற்றைத்‌ தனித் தனியே அமைத்துக்‌ கொள்வது நலம்‌ பயக்கும்‌. தழையுரம்‌ அழுகும் போது, உண்டாகும்‌ நச்சு வளிமங்கள்‌ நெற்பயிரின்‌ வேர்களைப்‌ பாதித்துப்‌ பயிர்களை அழித்து விடும்‌. பசுந்தழையைப்‌ போட்டு, 10 நாள்கள்‌ கழித்து, வயலில்‌ ஒரு வித மணம்‌ வரும் போது, மட்டுமே நடவு போட வேண்டும்‌. வரப்புகளிலுள்ள புல்,‌ பூண்டு, கோரை போன்றவற்றை முற்றிலும்‌ அழித்து விட வேண்டும்‌. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வயலில்‌ பயிர்‌ செழித்து வளரும்‌. <b>நடவு முறை</b>. சீராக வளர்ந்த நாற்றைக்‌ குறித்த காலத்தில் நட வேண்டும்‌. நெருக்கமாக வளர்ந்த நாற்றைச்‌ சற்றுக்‌<noinclude></noinclude> 8b97fgccltku0e8phql0q6wnffd8u3p வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி 0 643203 1933762 2026-05-15T13:13:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசி |previous = [[../இராசாவாலியா/]] | next = [[../இராசிம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933762 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசி |previous = [[../இராசாவாலியா/]] | next = [[../இராசிம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="47" to="48" fromsection="இராசி" tosection="இராசி" /> 6krgw4h5ait34u3nvqr7qussox10hi3 1933766 1933762 2026-05-15T13:17:03Z Booradleyp1 1964 1933766 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசி |previous = [[../இராசாவாலியா/]] | next = [[../இராசிபுரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="47" to="48" fromsection="இராசி" tosection="இராசி" /> kr5e4082ajk1yrosfm8bzwvfk8fopzk வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம் 0 643204 1933768 2026-05-15T13:19:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசிபுரம் |previous = [[../இராசி/]] | next = [[../இராசிம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933768 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசிபுரம் |previous = [[../இராசி/]] | next = [[../இராசிம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="48" to="48" fromsection="இராசிபுரம்" tosection="இராசிபுரம்" /> ccohu3uw3qe90b83q0sswa04yqc6s7w வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம் 0 643205 1933769 2026-05-15T13:21:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசிம் |previous = [[../இராசிபுரம்/]] | next = [[../இராசு எட்வர்டு/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933769 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசிம் |previous = [[../இராசிபுரம்/]] | next = [[../இராசு எட்வர்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="48" to="49" fromsection="இராசிம்" tosection="இராசிம்" /> ovlcr9b4h59txn364173ljb68wgltgi வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு 0 643206 1933771 2026-05-15T13:24:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசு எட்வர்டு |previous = [[../இராசிம்/]] | next = [[../இராசேசுவரி அம்மையார், ஈ.த./]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933771 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசு எட்வர்டு |previous = [[../இராசிம்/]] | next = [[../இராசேசுவரி அம்மையார், ஈ.த./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="49" to="49" fromsection="இராசு எட்வர்டு" tosection="இராசு எட்வர்டு" /> 1xtu14k4mu5uryhjb8n9dgm4ap1j0ac வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த. 0 643207 1933773 2026-05-15T13:27:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேசுவரி அம்மையார், ஈ.த. |previous = [[../இராசு எட்வர்டு/]] | next = ../இராசேந்திரசோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933773 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேசுவரி அம்மையார், ஈ.த. |previous = [[../இராசு எட்வர்டு/]] | next = [[../இராசேந்திரசோழ சேதிராயன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="49" to="50" fromsection="இராசேசுவரி அம்மையார், ஈ.த." tosection="இராசேசுவரி அம்மையார், ஈ.த." /> s5aduh2yr7fr4lxnxphiip9k55fm9oc அறிவியல் களஞ்சியம் 14/நுண்‌ வேதியியல்‌ 0 643208 1933774 2026-05-15T13:30:41Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌ வேதியியல்‌ | previous = [[../நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌/]] | next = [[../நுணா/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933774 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுண்‌ வேதியியல்‌ | previous = [[../நுண்‌, மீநுண்‌ நிற மாலையும்‌ இடை வினையும்‌/]] | next = [[../நுணா/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="99" to="103" fromsection="54" tosection="54" /> a12luf1y9zwx1pi6topia1c7poja2y5 அறிவியல் களஞ்சியம் 14/நுணா 0 643209 1933775 2026-05-15T13:31:18Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுணா | previous = [[../நுண்‌ வேதியியல்‌/]] | next = [[../நுரைப்பித்தன்‌ கீரை/]] | notes = }} <pages index="அறிவியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933775 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுணா | previous = [[../நுண்‌ வேதியியல்‌/]] | next = [[../நுரைப்பித்தன்‌ கீரை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="103" to="104" fromsection="55" tosection="55" /> sls8ccameziajaocvkv8xa7y1ayfas6 அறிவியல் களஞ்சியம் 14/நுரைப்பித்தன்‌ கீரை 0 643210 1933776 2026-05-15T13:31:50Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரைப்பித்தன்‌ கீரை | previous = [[../நுணா/]] | next = [[../நுரையீரல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933776 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரைப்பித்தன்‌ கீரை | previous = [[../நுணா/]] | next = [[../நுரையீரல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="104" to="105-6" fromsection="56" tosection="56" /> 7pq3au12dtos72hhx7uy8kkf8s2aled 1933777 1933776 2026-05-15T13:32:20Z TI Buhari 4634 1933777 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரைப்பித்தன்‌ கீரை | previous = [[../நுணா/]] | next = [[../நுரையீரல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="104" to="105" fromsection="56" tosection="56" /> 9a31k5b1gkru4996aqul1r4g5bcjvh5 அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ 0 643211 1933779 2026-05-15T13:35:23Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ | previous = [[../நுரைப்பித்தன்‌ கீரை/]] | next = [[../நுரையீரல்‌ (கால்நடை)/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933779 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ | previous = [[../நுரைப்பித்தன்‌ கீரை/]] | next = [[../நுரையீரல்‌ (கால்நடை)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="105" to="107" fromsection="57" tosection="57" /> p4nsvyv48p4xzprewu9gg5ov1v4jza5 அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ (கால்நடை) 0 643212 1933780 2026-05-15T13:35:57Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ (கால்நடை) | previous = [[../நுரையீரல்‌/]] | next = [[../நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933780 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ (கால்நடை) | previous = [[../நுரையீரல்‌/]] | next = [[../நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="107" to="108" fromsection="58" tosection="58" /> 6u0ays57w59e449hjt1w2pfpv0ikoa7 அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌ 0 643213 1933781 2026-05-15T13:36:39Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌ | previous = [[../நுரையீரல்‌ (கால்நடை)/]] | next = ../நுரையீரல்‌, கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933781 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌ | previous = [[../நுரையீரல்‌ (கால்நடை)/]] | next = [[../நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="108" to="109" fromsection="59" tosection="59" /> rn3406lsa0df7c4v9tm4qv2htv459w0 அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌ 0 643214 1933782 2026-05-15T13:37:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌ | previous = [[../நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌/]] | next = ../நுரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933782 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌ | previous = [[../நுரையீரல்,‌ இதய நாட்பட்ட நோய்‌/]] | next = [[../நுரையீரல்‌, காச நோய்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="109" to="110" fromsection="60" tosection="60" /> dpukh9imnbgl5n191mjhj7f5s4cs0d8 அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, காச நோய்‌ 0 643215 1933783 2026-05-15T13:37:48Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, காச நோய்‌ | previous = [[../நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌/]] | next = ../நுரையீரல்,‌ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933783 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, காச நோய்‌ | previous = [[../நுரையீரல்‌, கரிப் படிவு நோய்‌/]] | next = [[../நுரையீரல்,‌ காற்று நுண்ணறை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="110" to="110" fromsection="61" tosection="61" /> rr84nvx5cty8agmy4aq9m6o6n1rxgb0 அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்,‌ காற்று நுண்ணறை 0 643216 1933784 2026-05-15T13:38:27Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்,‌ காற்று நுண்ணறை | previous = [[../நுரையீரல்‌, காச நோய்‌/]] | next = ../நுரையீரல்‌, குரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933784 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்,‌ காற்று நுண்ணறை | previous = [[../நுரையீரல்‌, காச நோய்‌/]] | next = [[../நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="110" to="111" fromsection="62" tosection="62" /> ok6pia4524gqfaxcg6llfxh4kbp7cdh அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு 0 643217 1933785 2026-05-15T13:39:04Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு | previous = [[../நுரையீரல்,‌ காற்று நுண்ணறை/]] | next = ../நுரையீரல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933785 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு | previous = [[../நுரையீரல்,‌ காற்று நுண்ணறை/]] | next = [[../நுரையீரல்‌, சிரைப்பை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="111" to="112" fromsection="63" tosection="63" /> 5monnbiemmh658xa4tyfoq1gugffqjn அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, சிரைப்பை 0 643218 1933786 2026-05-15T13:39:36Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, சிரைப்பை | previous = [[../நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு/]] | next = ../நுரையீரல்,‌ சீழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933786 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, சிரைப்பை | previous = [[../நுரையீரல்‌, குருதிக்‌ கசிவு/]] | next = [[../நுரையீரல்,‌ சீழ்க் கட்டி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="112" to="113" fromsection="64" tosection="64" /> 4umk4aweo5goxjxbwxmocwyjqxt13yl அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்,‌ சீழ்க் கட்டி 0 643219 1933787 2026-05-15T13:40:15Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்,‌ சீழ்க் கட்டி | previous = [[../நுரையீரல்‌, சிரைப்பை/]] | next = ../நுரையீரல்‌, தமனித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933787 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்,‌ சீழ்க் கட்டி | previous = [[../நுரையீரல்‌, சிரைப்பை/]] | next = [[../நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="113" to="114" fromsection="65" tosection="65" /> 8lrxuo7ya9ngewykomju255tn8jcy7c அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை 0 643220 1933788 2026-05-15T13:40:43Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை | previous = [[../நுரையீரல்,‌ சீழ்க் கட்டி/]] | next = ../நுரையீரல்‌,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933788 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை | previous = [[../நுரையீரல்,‌ சீழ்க் கட்டி/]] | next = [[../நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="114" to="115" fromsection="66" tosection="66" /> kev0sasqszpvczktroouhy9s47trwon அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌ 0 643221 1933789 2026-05-15T13:42:40Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌ | previous = [[../நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை/]] | next = [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933789 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌ | previous = [[../நுரையீரல்‌, தமனித்‌ தடுக்கை/]] | next = [[../நுரையீரல்‌ புழு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="115" to="116" fromsection="67" tosection="67" /> gv8j8czjxsbq14tbbwzqlc5owqaetf5 அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ புழு 0 643222 1933790 2026-05-15T13:44:19Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ புழு | previous = [[../நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌/]] | next = ../நுரையீரல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933790 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ புழு | previous = [[../நுரையீரல்‌, தமனித்‌ தடுப்பு இறுக்கம்‌/]] | next = [[../நுரையீரல் மாற்றம்/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="116" to="117" fromsection="68" tosection="68" /> jny69btbujhrpshq0lr725g302zfw4c அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல் மாற்றம் 0 643223 1933791 2026-05-15T13:45:06Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல் மாற்றம் | previous = [[../நுரையீரல்‌ புழு/]] | next = [[../நுரையீரல்‌ மீன்‌/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933791 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல் மாற்றம் | previous = [[../நுரையீரல்‌ புழு/]] | next = [[../நுரையீரல்‌ மீன்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="117" to="117" fromsection="69" tosection="69" /> 77ahdnm029fd9qj5x1yfuft7svooksx அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ மீன்‌ 0 643224 1933792 2026-05-15T13:45:57Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ மீன்‌ | previous = [[../நுரையீரல் மாற்றம்/]] | next = ../நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933792 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ மீன்‌ | previous = [[../நுரையீரல் மாற்றம்/]] | next = [[../நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="117" to="120" fromsection="70" tosection="70" /> m13ijgkqk0bprpvl12g8kymmblre11u அறிவியல் களஞ்சியம் 14/நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி 0 643225 1933793 2026-05-15T13:51:20Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி | previous = [[../நுரையீரல்‌ மீன்‌/]] | next = [[../நூக்கு/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933793 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி | previous = [[../நுரையீரல்‌ மீன்‌/]] | next = [[../நூக்கு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="120" to="121" fromsection="71" tosection="71" /> sikhad2c4cs0b2sx4o02rejc0l26pnp அறிவியல் களஞ்சியம் 14/நூக்கு 0 643226 1933795 2026-05-15T13:51:57Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூக்கு | previous = [[../நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி/]] | next = [[../நூல்‌ அளவு/]] | notes = }} <pages index="அறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933795 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூக்கு | previous = [[../நுரையீரல்‌ மேல்‌ தோல்‌ அழற்சி/]] | next = [[../நூல்‌ அளவு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="121" to="121" fromsection="72" tosection="72" /> j5u8ytl8a87sd0nx2521zjr0fz8vmu2 அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ அளவு 0 643227 1933796 2026-05-15T13:52:52Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ அளவு | previous = [[../நூக்கு/]] | next = [[../நூல்‌ இயக்கப்‌ பண்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933796 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ அளவு | previous = [[../நூக்கு/]] | next = [[../நூல்‌ இயக்கப்‌ பண்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="121" to="128" fromsection="73" tosection="73" /> 92ubxcg5wlgp9x5lvxfwgmwv6ndleva அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ இயக்கப்‌ பண்பு 0 643228 1933797 2026-05-15T13:53:33Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ இயக்கப்‌ பண்பு | previous = [[../நூல்‌ அளவு/]] | next = [[../நூல்‌ குறை/]] | notes = }} <pages index="அறிவியல்_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933797 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ இயக்கப்‌ பண்பு | previous = [[../நூல்‌ அளவு/]] | next = [[../நூல்‌ குறை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="128" to="129" fromsection="74" tosection="74" /> 6sbozjm5jyzlv336o9v75seyj83gkgz அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ குறை 0 643229 1933798 2026-05-15T13:54:11Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ குறை | previous = [[../நூல்‌ இயக்கப்‌ பண்பு/]] | next = [[../நூல்கோல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933798 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ குறை | previous = [[../நூல்‌ இயக்கப்‌ பண்பு/]] | next = [[../நூல்கோல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="129" to="129" fromsection="75" tosection="75" /> 48zp3885eo56ay8daoq7cho3fnt4dbt அறிவியல் களஞ்சியம் 14/நூல்கோல்‌ 0 643230 1933799 2026-05-15T13:54:50Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்கோல்‌ | previous = [[../நூல்‌ குறை/]] | next = [[../நூல் புழு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933799 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்கோல்‌ | previous = [[../நூல்‌ குறை/]] | next = [[../நூல் புழு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="129" to="130" fromsection="76" tosection="76" /> h6q6581ef9xc1h50n1wf5y3w0nhzsk8 அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழு 0 643231 1933800 2026-05-15T13:55:32Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழு | previous = [[../நூல்கோல்‌/]] | next = [[../நூற்புழு உடல்‌ செயலியல்‌/]] | notes = }} <pages index="அறிவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933800 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழு | previous = [[../நூல்கோல்‌/]] | next = [[../நூற்புழு உடல்‌ செயலியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="130" to="135" fromsection="77" tosection="77" /> 3onwsyoczs4v2tydq3g32rbsir2vqo2 அறிவியல் களஞ்சியம் 14/நூற்புழு உடல்‌ செயலியல்‌ 0 643232 1933802 2026-05-15T13:56:11Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூற்புழு உடல்‌ செயலியல்‌ | previous = [[../நூல் புழு/]] | next = [[../நூல் புழுக்‌ கட்டுப்பாடு/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933802 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூற்புழு உடல்‌ செயலியல்‌ | previous = [[../நூல் புழு/]] | next = [[../நூல் புழுக்‌ கட்டுப்பாடு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="135" to="137" fromsection="78" tosection="78" /> cio033gx5wu7x3535xip2hza7dafr6t அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழுக்‌ கட்டுப்பாடு 0 643233 1933803 2026-05-15T13:57:01Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழுக்‌ கட்டுப்பாடு | previous = [[../நூற்புழு உடல்‌ செயலியல்‌/]] | next = ../நூல் புழுச்‌ ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933803 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழுக்‌ கட்டுப்பாடு | previous = [[../நூற்புழு உடல்‌ செயலியல்‌/]] | next = [[../நூல் புழுச்‌ சூழலியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="137" to="140" fromsection="79" tosection="79" /> bxkn2pop5y70corgcs5tmir77rwwtsz அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழுச்‌ சூழலியல்‌ 0 643234 1933804 2026-05-15T13:57:43Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழுச்‌ சூழலியல்‌ | previous = [[../நூல் புழுக்‌ கட்டுப்பாடு/]] | next = ../நூல் புழு நோய்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933804 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழுச்‌ சூழலியல்‌ | previous = [[../நூல் புழுக்‌ கட்டுப்பாடு/]] | next = [[../நூல் புழு நோய்கள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="140" to="142" fromsection="80" tosection="80" /> cu69ds60xvp5y2hxn9v18puoku42cib அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழு நோய்கள்‌ 0 643235 1933806 2026-05-15T13:58:25Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழு நோய்கள்‌ | previous = [[../நூல் புழுச்‌ சூழலியல்‌/]] | next = [[../நூல் புழு வகையியல்‌/]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933806 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழு நோய்கள்‌ | previous = [[../நூல் புழுச்‌ சூழலியல்‌/]] | next = [[../நூல் புழு வகையியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="142" to="143" fromsection="81" tosection="81" /> mexvv2kvs66gp0a2yac2u0la73xpc2x அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழு வகையியல்‌ 0 643236 1933808 2026-05-15T14:00:42Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழு வகையியல்‌ | previous = [[../நூல் புழு நோய்கள்‌/]] | next = [[../நூல்‌ முறுக்கு/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933808 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல் புழு வகையியல்‌ | previous = [[../நூல் புழு நோய்கள்‌/]] | next = [[../நூல்‌ முறுக்கு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="144" to="146" fromsection="82" tosection="82" /> 4cpi5cb057fugct5tv6ynsnkfeaevkw அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ முறுக்கு 0 643237 1933809 2026-05-15T14:01:29Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ முறுக்கு | previous = [[../நூல் புழு வகையியல்‌/]] | next = [[../நூல்‌ மூலப் பொருள்கள்‌/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933809 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ முறுக்கு | previous = [[../நூல் புழு வகையியல்‌/]] | next = [[../நூல்‌ மூலப் பொருள்கள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="146" to="147" fromsection="83" tosection="83" /> oztm2w5z6dbu1bdv5iannqaua9g64ng அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ மூலப் பொருள்கள்‌ 0 643238 1933810 2026-05-15T14:02:15Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ மூலப் பொருள்கள்‌ | previous = [[../நூல்‌ முறுக்கு/]] | next = ../நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933810 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நூல்‌ மூலப் பொருள்கள்‌ | previous = [[../நூல்‌ முறுக்கு/]] | next = [[../நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="147" to="150" fromsection="84" tosection="84" /> 5rdlgwzmh41566esoiro5dkicvipnfw அறிவியல் களஞ்சியம் 14/நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌) 0 643239 1933811 2026-05-15T14:03:17Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌) | previous = [[../நூல்‌ மூலப் பொருள்கள்‌/]] | next = [[../நெகிழி/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933811 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌) | previous = [[../நூல்‌ மூலப் பொருள்கள்‌/]] | next = [[../நெகிழி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="150" to="152" fromsection="85" tosection="85" /> dn3wkhb8ixb5lxtzwqcc082t0j671vd அறிவியல் களஞ்சியம் 14/நெகிழி 0 643240 1933812 2026-05-15T14:03:50Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெகிழி | previous = [[../நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)/]] | next = [[../நெகிழிக்‌ கட்டமைப்பு/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933812 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெகிழி | previous = [[../நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)/]] | next = [[../நெகிழிக்‌ கட்டமைப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="152" to="155" fromsection="86" tosection="86" /> 0bbfgbdmx4si7cu2pp4fj1h8mgw7d4u அறிவியல் களஞ்சியம் 14/நெகிழிக்‌ கட்டமைப்பு 0 643241 1933813 2026-05-15T14:04:39Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெகிழிக்‌ கட்டமைப்பு | previous = [[../நெகிழி/]] | next = [[../நெஞ்சுக்‌ கரிப்பு/]] | notes = }} <pages index="அறிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933813 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெகிழிக்‌ கட்டமைப்பு | previous = [[../நெகிழி/]] | next = [[../நெஞ்சுக்‌ கரிப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="155" to="162" fromsection="87" tosection="87" /> o1gnkme10oclp70pubfy00bdqucxfbi அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சுக்‌ கரிப்பு 0 643242 1933814 2026-05-15T14:05:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெஞ்சுக்‌ கரிப்பு | previous = [[../நெகிழிக்‌ கட்டமைப்பு/]] | next = [[../நெஞ்சுக்‌ காயங்கள்‌/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933814 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெஞ்சுக்‌ கரிப்பு | previous = [[../நெகிழிக்‌ கட்டமைப்பு/]] | next = [[../நெஞ்சுக்‌ காயங்கள்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="162" to="163" fromsection="88" tosection="88" /> fvjt6lje4unbroed0fuz1gdj38beu5l அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சுக்‌ காயங்கள்‌ 0 643243 1933815 2026-05-15T14:05:40Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெஞ்சுக்‌ காயங்கள்‌ | previous = [[../நெஞ்சுக்‌ கரிப்பு/]] | next = [[../நெஞ்சு வளை/]] | notes = }} <pages index="அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933815 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெஞ்சுக்‌ காயங்கள்‌ | previous = [[../நெஞ்சுக்‌ கரிப்பு/]] | next = [[../நெஞ்சு வளை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="163" to="163" fromsection="89" tosection="89" /> oarggfopgzok673hu79af3ib7kd8v2r அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சு வளை 0 643244 1933816 2026-05-15T14:06:27Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெஞ்சு வளை | previous = [[../நெஞ்சுக்‌ காயங்கள்‌/]] | next = [[../நெட்டாங்கு/]] | notes = }} <pages index="அறிவியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933816 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெஞ்சு வளை | previous = [[../நெஞ்சுக்‌ காயங்கள்‌/]] | next = [[../நெட்டாங்கு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="163" to="164" fromsection="90" tosection="90" /> ctd9aees2wj1pneil0k87imgbq1bgv1 அறிவியல் களஞ்சியம் 14/நெட்டாங்கு 0 643245 1933817 2026-05-15T14:07:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டாங்கு | previous = [[../நெஞ்சு வளை/]] | next = [[../நெட்டி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf"..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933817 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டாங்கு | previous = [[../நெஞ்சு வளை/]] | next = [[../நெட்டி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="164" to="165" fromsection="91" tosection="91" /> mw16tkh6ooexilrnc7gzit58qj2dko2 அறிவியல் களஞ்சியம் 14/நெட்டி 0 643246 1933818 2026-05-15T14:07:58Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டி | previous = [[../நெட்டாங்கு/]] | next = [[../நெட்டிப் பகுதி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933818 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டி | previous = [[../நெட்டாங்கு/]] | next = [[../நெட்டிப் பகுதி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="165" to="166" fromsection="92" tosection="92" /> 4lo2caraw7xlep9qufsh9noa6fi55lm அறிவியல் களஞ்சியம் 14/நெட்டிப் பகுதி 0 643247 1933819 2026-05-15T14:08:31Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டிப் பகுதி | previous = [[../நெட்டி/]] | next = [[../நெட்டிலிங்கம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933819 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டிப் பகுதி | previous = [[../நெட்டி/]] | next = [[../நெட்டிலிங்கம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="166" to="167" fromsection="93" tosection="93" /> qb4r45o2yc67j73gtuld2js7ba5d32v அறிவியல் களஞ்சியம் 14/நெட்டிலிங்கம்‌ 0 643248 1933820 2026-05-15T14:09:03Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டிலிங்கம்‌ | previous = [[../நெட்டிப் பகுதி/]] | next = [[../நெட்டைக் கா காலிப்‌ பறவை/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933820 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டிலிங்கம்‌ | previous = [[../நெட்டிப் பகுதி/]] | next = [[../நெட்டைக் கா காலிப்‌ பறவை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="167" to="168" fromsection="94" tosection="94" /> rwc6rez09ynslulgxbqmp6i6n7zqp0u 1933821 1933820 2026-05-15T14:09:47Z TI Buhari 4634 1933821 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டிலிங்கம்‌ | previous = [[../நெட்டிப் பகுதி/]] | next = [[../நெட்டைக் காலிப்‌ பறவை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="167" to="168" fromsection="94" tosection="94" /> 5b63zq2tlz5kg6knrlp4n7i32g77dcd அறிவியல் களஞ்சியம் 14/நெட்டைக் காலிப்‌ பறவை 0 643249 1933822 2026-05-15T14:11:04Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டைக் காலிப்‌ பறவை | previous = [[../நெட்டிலிங்கம்‌/]] | next = [[../நெட்டைக்‌ கொக்கு/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933822 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டைக் காலிப்‌ பறவை | previous = [[../நெட்டிலிங்கம்‌/]] | next = [[../நெட்டைக்‌ கொக்கு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="168" to="169" fromsection="95" tosection="95" /> fn3yw2x1dktf6ae1xcxuhfk7kssjjk7 அறிவியல் களஞ்சியம் 14/நெட்டைக்‌ கொக்கு 0 643250 1933823 2026-05-15T14:11:38Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டைக்‌ கொக்கு | previous = [[../நெட்டைக் காலிப்‌ பறவை/]] | next = ../நெடுஞ்சாலைப்‌ பொறியியல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933823 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெட்டைக்‌ கொக்கு | previous = [[../நெட்டைக் காலிப்‌ பறவை/]] | next = [[../நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="169" to="170" fromsection="96" tosection="96" /> 6jq17tsdhfp6tkx449qc1zmmo5cndup அறிவியல் களஞ்சியம் 14/நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌ 0 643251 1933824 2026-05-15T14:12:32Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌ | previous = [[../நெட்டைக்‌ கொக்கு/]] | next = [[../நெப்ட்டூனியம்‌/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933824 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌ | previous = [[../நெட்டைக்‌ கொக்கு/]] | next = [[../நெப்ட்டூனியம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="171" to="173" fromsection="97" tosection="97" /> lc0nohxxin48xy5hxlvjl3zjjqx68ck அறிவியல் களஞ்சியம் 14/நெப்ட்டூனியம்‌ 0 643252 1933826 2026-05-15T14:14:16Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெப்ட்டூனியம்‌ | previous = [[../நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌/]] | next = [[../நெப்டியூன்‌`174-5/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933826 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெப்ட்டூனியம்‌ | previous = [[../நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌/]] | next = [[../நெப்டியூன்‌`174-5/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="174" to="174" fromsection="98" tosection="98" /> kfi5f8fwtvrn3srzhtn7y1z3jc6r6bt 1933827 1933826 2026-05-15T14:14:43Z TI Buhari 4634 1933827 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெப்ட்டூனியம்‌ | previous = [[../நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌/]] | next = [[../நெப்டியூன்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="174" to="174" fromsection="98" tosection="98" /> 4gi0czejux6jhqr3dqywjmzl9qv7ekp அறிவியல் களஞ்சியம் 14/நெப்டியூன்‌ 0 643253 1933829 2026-05-15T14:15:36Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெப்டியூன்‌ | previous = [[../நெப்ட்டூனியம்‌/]] | next = [[../நெம்பு கோல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933829 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெப்டியூன்‌ | previous = [[../நெப்ட்டூனியம்‌/]] | next = [[../நெம்பு கோல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="175" to="176" fromsection="99" tosection="99" /> kkbfn3pefmsfns8n6f40mw3nmuuv3kd அறிவியல் களஞ்சியம் 14/நெம்பு கோல்‌ 0 643254 1933831 2026-05-15T14:16:49Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெம்பு கோல்‌ | previous = [[../நெப்டியூன்‌`174-5/]] | next = [[../நெம்புருள்‌ இயங்கமைப்பு/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933831 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெம்பு கோல்‌ | previous = [[../நெப்டியூன்‌`174-5/]] | next = [[../நெம்புருள்‌ இயங்கமைப்பு/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="176" to="178" fromsection="100" tosection="100" /> 4bwmj5jt6on2tjih6eyh6z4hi7qy1ne அறிவியல் களஞ்சியம் 14/நெம்புருள்‌ இயங்கமைப்பு 0 643255 1933832 2026-05-15T14:18:00Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெம்புருள்‌ இயங்கமைப்பு | previous = [[../நெம்பு கோல்‌/]] | next = [[../நெமர்டீனியா/]] | notes = }} <pages index="அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933832 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெம்புருள்‌ இயங்கமைப்பு | previous = [[../நெம்பு கோல்‌/]] | next = [[../நெமர்டீனியா/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="178" to="178" fromsection="101" tosection="101" /> plx4zdnv0ogapkkka09ogguw0s6wla3 அறிவியல் களஞ்சியம் 14/நெமர்டீனியா 0 643256 1933833 2026-05-15T14:18:39Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெமர்டீனியா | previous = [[../நெம்புருள்‌ இயங்கமைப்பு/]] | next = [[../நெய்க்‌ கவசம்‌/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933833 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெமர்டீனியா | previous = [[../நெம்புருள்‌ இயங்கமைப்பு/]] | next = [[../நெய்க்‌ கவசம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="178" to="180" fromsection="102" tosection="102" /> 0vh5h2qm7r3455vcw1kvlag8hzj8jgb அறிவியல் களஞ்சியம் 14/நெய்க்‌ கவசம்‌ 0 643257 1933834 2026-05-15T14:19:23Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்க்‌ கவசம்‌ | previous = [[../நெமர்டீனியா/]] | next = [[../நெய்க் கொட்டை/]] | notes = }} <pages index="அறிவியல்_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933834 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்க்‌ கவசம்‌ | previous = [[../நெமர்டீனியா/]] | next = [[../நெய்க் கொட்டை/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="180" to="180" fromsection="103" tosection="103" /> m5rt5tal4en33315sao9yo7iujlfur5 அறிவியல் களஞ்சியம் 14/நெய்க் கொட்டை 0 643258 1933835 2026-05-15T14:20:01Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்க் கொட்டை | previous = [[../நெய்க்‌ கவசம்‌/]] | next = [[../நெய்ச் சட்டி/]] | notes = }} <pages index="அறிவியல்_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933835 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்க் கொட்டை | previous = [[../நெய்க்‌ கவசம்‌/]] | next = [[../நெய்ச் சட்டி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="181" to="181" fromsection="104" tosection="104" /> l1pizhx07fx3172ekab5f9eyqbrc8qb அறிவியல் களஞ்சியம் 14/நெய்ச் சட்டி 0 643259 1933836 2026-05-15T14:20:31Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்ச் சட்டி | previous = [[../நெய்க் கொட்டை/]] | next = [[../நெய்ம்மீன்‌ (சித்திரை)/]] | notes = }} <pages index="அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933836 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்ச் சட்டி | previous = [[../நெய்க் கொட்டை/]] | next = [[../நெய்ம்மீன்‌ (சித்திரை)/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="181" to="182" fromsection="105" tosection="105" /> t1xtf4pem2di1okk7az43hpl8zgxgip அறிவியல் களஞ்சியம் 14/நெய்ம்மீன்‌ (சித்திரை) 0 643260 1933837 2026-05-15T14:21:06Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்ம்மீன்‌ (சித்திரை) | previous = [[../நெய்ச் சட்டி/]] | next = [[../நெய்யாத்‌ துணி/]] | notes = }} <pages index="அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933837 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்ம்மீன்‌ (சித்திரை) | previous = [[../நெய்ச் சட்டி/]] | next = [[../நெய்யாத்‌ துணி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="182" to="183" fromsection="106" tosection="106" /> jnfr8m6fqre85yu3k6yw3w89zq0vxgv அறிவியல் களஞ்சியம் 14/நெய்யாத்‌ துணி 0 643261 1933838 2026-05-15T14:21:45Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்யாத்‌ துணி | previous = [[../நெய்ம்மீன்‌ (சித்திரை)/]] | next = [[../நெய்வனம்‌/]] | notes = }} <pages index="அறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933838 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்யாத்‌ துணி | previous = [[../நெய்ம்மீன்‌ (சித்திரை)/]] | next = [[../நெய்வனம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="183" to="186" fromsection="107" tosection="107" /> a9wvaisq6iw05ciwel01rsu8jzjkkmh அறிவியல் களஞ்சியம் 14/நெய்வனம்‌ 0 643262 1933839 2026-05-15T14:22:35Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்வனம்‌ | previous = [[../நெய்யாத்‌ துணி/]] | next = [[../நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933839 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்வனம்‌ | previous = [[../நெய்யாத்‌ துணி/]] | next = [[../நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="186" to="193" fromsection="108" tosection="108" /> 9wniqbyc91dqc4wnewuaoxy24adig7x அறிவியல் களஞ்சியம் 14/நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌ 0 643263 1933840 2026-05-15T14:23:05Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌ | previous = [[../நெய்வனம்‌/]] | next = ../நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933840 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌ | previous = [[../நெய்வனம்‌/]] | next = [[../நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="193" to="193" fromsection="109" tosection="109" /> 2iebnge7rmu3gswprbmvz1vsdrl7wwp அறிவியல் களஞ்சியம் 14/நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌ 0 643264 1933841 2026-05-15T14:23:43Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌ | previous = [[../நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌/]] | next = ../நெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933841 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌ | previous = [[../நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌/]] | next = [[../நெருங்க விடா மருந்து/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="193" to="194" fromsection="110" tosection="110" /> nq2vl0zy6ytfew61hjoruv5bhx6w30p அறிவியல் களஞ்சியம் 14/நெருங்க விடா மருந்து 0 643265 1933842 2026-05-15T14:24:14Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெருங்க விடா மருந்து | previous = [[../நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌/]] | next = [[../நெருஞ்சி/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933842 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெருங்க விடா மருந்து | previous = [[../நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌/]] | next = [[../நெருஞ்சி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="194" to="194" fromsection="111" tosection="111" /> 3jwerb30igymltmouq5mci7b68httti அறிவியல் களஞ்சியம் 14/நெருஞ்சி 0 643266 1933843 2026-05-15T14:25:07Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெருஞ்சி | previous = [[../நெருங்க விடா மருந்து/]] | next = [[../நெருப்புக் கோழி/]] | notes = }} <pages index="அறிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933843 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெருஞ்சி | previous = [[../நெருங்க விடா மருந்து/]] | next = [[../நெருப்புக் கோழி/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="194" to="196" fromsection="112" tosection="112" /> mybgael2twj1nn6t33tfi055xco39ya அறிவியல் களஞ்சியம் 14/நெருப்புக் கோழி 0 643267 1933844 2026-05-15T14:25:39Z TI Buhari 4634 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெருப்புக் கோழி | previous = [[../நெருஞ்சி/]] | next = [[../நெல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933844 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நெருப்புக் கோழி | previous = [[../நெருஞ்சி/]] | next = [[../நெல்‌/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="197" to="198" fromsection="113" tosection="113" /> 7om5hthciay5e7jezuvbpon5r6bpl9f வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன் 0 643268 1933845 2026-05-15T14:44:46Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரசோழ சேதிராயன் |previous = [[../இராசேசுவரி அம்மையார், ஈ.த./]] | next = ../இரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933845 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரசோழ சேதிராயன் |previous = [[../இராசேசுவரி அம்மையார், ஈ.த./]] | next = [[../இராசேந்திர சோழ மலையமான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="50" to="51" fromsection="இராசேந்திரசோழ சேதிராயன்" tosection="இராசேந்திரசோழ சேதிராயன்" /> axt9ps8g0185fw48djxbq41vk6f99hc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/942 250 643269 1933847 2026-05-15T14:51:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வினாப் பட்டியலை உற்றுநோக்கி நிரப்பும் பட்டியல், ஆவணப் பட்டியல் என்றும் வகைப்படுத்தலாம். மொழியியலிலும், நாட்டுப்புற மற்றும் சமுதாய மொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கள ஆய்வு முறை|914|களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்}}</noinclude>வினாப் பட்டியலை உற்றுநோக்கி நிரப்பும் பட்டியல், ஆவணப் பட்டியல் என்றும் வகைப்படுத்தலாம். மொழியியலிலும், நாட்டுப்புற மற்றும் சமுதாய மொழியியலிலும் ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் எவ்வாறு செயற்படுகின்றனர், அவர்தம் பழக்க வழக்கங்கள் யாவை, எவ்வாறு பேசுகிறார்கள் என்பனவற்றை ஆய்வாளர் உற்றுநோக்கி நிரப்ப இப்பட்டியல் உதவும். ஆவணங்கள், நிகழ்வு, வரலாறு போன்றவற்றிலிருந்து ஆய்வாளர் தரவு திரட்ட ஆவணப்பட்டியல் துணைசெய்யும். இந்திய மொழியியல் பரப்பாய்வு (Linguistic Survey of India) செய்த கிரையர்சன் (Grierson) மூன்று வகையான வினா ஏடுகளையே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளரும் தகவலாளியும் நேரடிப் பேட்டியின்பொழுது கலந்துரையாடி, திரட்டும் தரவு செம்மையானதாகவும் நம்பத் தகுந்ததாகவும் முழுமை பெற்றதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. பேட்டி கண்டு தரவுகளைத் திரட்டுவது ஒரு கலை. கள ஆய்வின்பொழுது, ஆய்வாளர் தாம் சேகரித்த தரவினை உடனுக்குடன் ஆராய்ந்து, ஒப்பு நோக்கி, முதல் பேட்டியின்பொழுது விடுபட்ட செய்திகளையும், குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டியவற்றையும் திட்டமிட்டு, அடுத்த பேட்டிக்குத் தம்மை ஆயத்தம் செய்துகொள்ளவேண்டும். இதனை நைடா (E.A. Nida) களப்பணியில் பகுப்பாய்வு முறை என்று கூறுகிறார். பேட்டியில் கேட்கப்படும் வினாக்கள், தகவலாளிக்கு எளிதில் புரிந்துகொள்ளும் முறையில் அமைந்திருக்கவேண்டும். வினாக்களை ஐந்து பெரும் பிரிவாக அமைக்கலாம். அவை: 1. பெயர்கூறும் வினாவகை, 2. நிறைவு செய்ய வேண்டிய வினாவகை, 3. உரையாடல் வினாவகை, 4. கூறியபடி மாற்றும் வினாவகை, 5. திருப்பிக் கேட்கும் வினாவகை ஆகும். தகவலாளிகளிடமிருந்து மொழிச் செய்தியைத் திரட்டும்பொழுது, முதலில் சொற்களையும் பின்னர்ச் சிறுசிறு சொற்றொடர்களையும் கேட்டு எழுதிக் கொள்ள வேண்டும். அச்சொற்களைத் திருப்பிக் கூறி, தாம் எழுதிக்கொண்ட ஒலிக்குறிப்பு சர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இம்முறையினால் தரவின் தரம் உயர்வதுடன், தகவலாளிக்கும் ஆய்வாளர்மீது நம்பிக்கையும் உருவாகிறது. சொல்லடுக்குகளைத் திரட்டுவதே (Paradigms) மிகவும் கடினமான செயலாகும். ஆதலால், அக்கூறுகள் வாக்கியங்களில் வரும்படி அமைத்துக் கேள்விகள் கேட்கவேண்டும். தான் எதிர்பார்க்கும் ஒலியையோ, சொல்லையோ, இலக்கணக் கூற்றினையோ தகவலாளிக்கு நேரடியாக உச்சரித்துக் காட்டக்கூடாது. ஏனெனில், தகவலாளி அதனைக் கேட்டு, திருப்பிக் கூறுவதற்கு அது வழிவகுக்கும்; ஆதலால் கள ஆய்வில், ஆய்வாளர் தம்முடைய திறமையினால், சேகரிக்கும் செய்தியின் தரத்தையும் அளவினையும் கொண்டு தான், ஆய்வின் முடிவு சிறப்பாக அமையும். கள ஆய்வு இன்று பலதுறைகட்கும் இன்றியமையாத ஒரு பகுதியாக விளங்குவதில் வியப்பில்லை. இதனை ஆய்வாளர்கள் கற்றறிந்து செயற்படவேண்டும். {{Right|<b>கோ.சீ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>சீனிவாசவர்மா, கோ.,</b> கிளைமொழியியல் (இரண்டாம் பதிப்பு), அண்ணாமலைநகர், 1986. <b>Nida, E.A.,</b> (Second Edition) Morphology; The Descriptive Analysis of Words, Ann Arbor, The University of Michigan Press, 1949. <b>Samarin, William, J.,</b> Field Linguistics: A Guide to Linguistic Field Work, Holt, London, 1967. {{larger|<b>களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்,</b>}} பதிற்றுப்பத்தால் அறியலாகும். சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். இவன் தந்தை இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்; தாய் நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி வேளாவிக் கோமான் பதுமன் தேவி. பதிற்றுப்பத்துச் சேரமன்னர்களுக்கு, மருமக்கள் தாய உரிமை கூறுவோர், இம்மன்னனின் தந்தை வேளாவிக்கோ என்றும், தாய் பதுமன்தேவி என்றும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மாமன் முறையினன் என்றும் கூறுவர். நார்முடிச் சேரல்மீது, காப்பியாற்றுக் காப்பியனார் பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தினைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இம்மன்னன் 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் பதிற்றுப்பத்தின் நான்காம் பதிகம் குறிப்பிடுகிறது. இம்மன்னன் பெயர், களங்காயினால் கண்ணியும், நாரால் முடியும், அமைத்துச் சூடியவன் என்னும் பொருளில் அமைந்த காரணப் பெயராகக் காணப்படுகிறது. காப்பியாற்றுக் காப்பியனார் தம் பதிற்றுப்பத்துப் பாடலில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்றே குறிப்பிட்டுள்ளார். கல்லாடனாரும் தம் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் இப்பெயரையே சுட்டிப் பாடியுள்ளார். எனவே, இம்மன்னன் இப்பெயராலேயே புலவர் உலகில் மிக்க செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தமை புலனாகிறது. இம்மன்னன் பூழி நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அதனை அகப்படுத்திக் கொண்டான் என்றும், கடம்பின் பெருவாயில் என்னுமிடத்தில் நன்னன் என்பானொடு போர் செய்து, அவனது வாகை மரத்தினை வெட்டி<noinclude></noinclude> gxr0xj70s3iq2znr90fef0a0v84gtyd வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான் 0 643270 1933848 2026-05-15T14:51:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திர சோழ மலையமான் |previous = [[../இராசேந்திரசோழ சேதிராயன்/]] | next = ../இராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933848 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திர சோழ மலையமான் |previous = [[../இராசேந்திரசோழ சேதிராயன்/]] | next = [[../இராசேந்திர பிரசாத்து/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="51" to="51" fromsection="இராசேந்திர சோழ மலையமான்" tosection="இராசேந்திர சோழ மலையமான்" /> 71ciauwsd41wzm4kq97781ooaxf63u5 வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து 0 643271 1933852 2026-05-15T14:56:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திர பிரசாத்து |previous = [[../இராசேந்திர சோழ மலையமான்/]] | next = ../இராசேந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933852 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திர பிரசாத்து |previous = [[../இராசேந்திர சோழ மலையமான்/]] | next = [[../இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="51" to="53" fromsection="இராசேந்திர பிரசாத்து" tosection="இராசேந்திர பிரசாத்து" /> 55ng8fff7x7kihahzqmpxphk1z1gs7t வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ. 0 643272 1933855 2026-05-15T14:59:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ. |previous = [[../இராசேந்திர பிரசாத்து/]] | next = ../இராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933855 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ. |previous = [[../இராசேந்திர பிரசாத்து/]] | next = [[../இராசேந்திரன், முதலாம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="53" to="53" fromsection="இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ." tosection="இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ." /> lu7ldief362ka0zwhltdisbkx4bokij வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம் 0 643273 1933860 2026-05-15T15:14:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரன், முதலாம் |previous = [[../இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ./]] | next = ../இராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933860 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரன், முதலாம் |previous = [[../இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ./]] | next = [[../இராசேந்திரன், இரண்டாம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="53" to="59" fromsection="இராசேந்திரன், முதலாம்" tosection="இராசேந்திரன், முதலாம்" /> b02lrhe0j1hohf4tyir51oh85uwx5ea வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம் 0 643274 1933861 2026-05-15T15:19:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரன், இரண்டாம் |previous = [[../இராசேந்திரன், முதலாம்/]] | next = ../இராட்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933861 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராசேந்திரன், இரண்டாம் |previous = [[../இராசேந்திரன், முதலாம்/]] | next = [[../இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="59" to="61" fromsection="இராசேந்திரன், இரண்டாம்" tosection="இராசேந்திரன், இரண்டாம்" /> mffv9ixokm4r4wrrf5q8aoldxy44lhw வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு 0 643275 1933862 2026-05-15T15:25:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு |previous = ../இராசேந்திரன், இரண்டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933862 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு |previous = [[../இராசேந்திரன், இரண்டாம்/]] | next = [[../இராட்டிரகூடர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="61" to="62" fromsection="இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு" tosection="இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு" /> 4hxq7m9lnthcbkf7uitp67slgx8znni வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் 0 643276 1933864 2026-05-15T15:31:29Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராட்டிரகூடர் |previous = [[../இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933864 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராட்டிரகூடர் |previous = [[../இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு/]] | next = [[../இராட்டிரகூடர் கட்டடக் கலை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="62" to="67" fromsection="இராட்டிரகூடர்" tosection="இராட்டிரகூடர்" /> 552cisz7wak7kvn3vy53jaq5n5dtnog அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நூ 0 643277 1933883 2026-05-15T16:38:10Z TI Buhari 4634 "{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நூ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நூ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நூக்கு|நூக்கு]] |width=25%|அறிவியல் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933883 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நூ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நூ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நூக்கு|நூக்கு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ அளவு|நூல்‌ அளவு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ இயக்கப்‌ பண்பு|நூல்‌ இயக்கப்‌ பண்பு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ குறை|நூல்‌ குறை]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல்கோல்‌|நூல்கோல்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழு|நூல் புழு]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூற்புழு உடல்‌ செயலியல்‌|நூற்புழு உடல்‌ செயலியல்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழுக்‌ கட்டுப்பாடு|நூல் புழுக்‌ கட்டுப்பாடு]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழுச்‌ சூழலியல்‌|நூல் புழுச்‌ சூழலியல்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழு நோய்கள்‌|நூல் புழு நோய்கள்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல் புழு வகையியல்‌|நூல் புழு வகையியல்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ முறுக்கு|நூல்‌ முறுக்கு]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நூல்‌ மூலப் பொருள்கள்‌|நூல்‌ மூலப் பொருள்கள்‌]] || || || |- |}{{nop}} dex52duw1gdi26dntb6w9sqikdn3peh அறிவியல் களஞ்சியம் 14/அருஞ்சொல் அட்டவணை நெ 0 643278 1933889 2026-05-15T16:41:25Z TI Buhari 4634 "{| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நெ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நெ</b>}} |- |width=25%|அறிவியல் களஞ்சியம் 14/நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)|நெகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933889 wikitext text/x-wiki {| class="wikitable" style="text-align:left; width=75px;font-size: 75%" |+ {{fs|130%|<b>அருஞ்சொல் அட்டவணை—நெ</b>}} |- ! colspan="4"|{{fs|130%|<b>நெ</b>}} |- |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)|நெகிழ்வு உரு மாற்றம்‌ (உலோகம்‌)]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெகிழி|நெகிழி]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெகிழிக்‌ கட்டமைப்பு|நெகிழிக்‌ கட்டமைப்பு]] |width=25%|[[அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சுக்‌ கரிப்பு|நெஞ்சுக்‌ கரிப்பு]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சுக்‌ காயங்கள்‌|நெஞ்சுக்‌ காயங்கள்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெஞ்சு வளை|நெஞ்சு வளை]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டாங்கு|நெட்டாங்கு]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டி|நெட்டி]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டிப் பகுதி|நெட்டிப் பகுதி]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டிலிங்கம்‌|நெட்டிலிங்கம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டைக் காலிப்‌ பறவை|நெட்டைக் கா காலிப்‌ பறவை]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெட்டைக்‌ கொக்கு|நெட்டைக்‌ கொக்கு]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌ |நெடுஞ்சாலைப்‌ பொறியியல்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெப்ட்டூனியம்‌|நெப்ட்டூனியம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெப்டியூன்‌|நெப்டியூன்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெம்பு கோல்‌|நெம்பு கோல்‌]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெம்புருள்‌ இயங்கமைப்பு|நெம்புருள்‌ இயங்கமைப்பு]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெமர்டீனியா|நெமர்டீனியா]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்க்‌ கவசம்‌|நெய்க்‌ கவசம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்க் கொட்டை|நெய்க் கொட்டை]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்ச் சட்டி|நெய்ச் சட்டி]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்ம்மீன்‌ (சித்திரை) |நெய்ம்மீன்‌ (சித்திரை)]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்யாத்‌ துணி|நெய்யாத்‌ துணி]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்வனம்‌|நெய்வனம்‌]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌ |நெய்வேலி அனல்‌ மின்‌ நிலையம்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌|நெர்ன்ஸ்ட்‌, வால்தர்‌ ஹெர்மான்‌]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெருங்க விடா மருந்து|நெருங்க விடா மருந்து]] ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெருஞ்சி|நெருஞ்சி]] |- ||[[அறிவியல் களஞ்சியம் 14/நெருப்புக் கோழி|நெருப்புக் கோழி]] | | | |- |}{{nop}} qjtpssadul3c9ekojwseqnja3oc7v59 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/943 250 643279 1933916 2026-05-15T17:26:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வென்றான் என்றும், மேலும் இவன் பல போர்கள் புரிந்து களவேள்வி வேட்டதோடு, தன்னாட்டிங் தளர்ச்சியுற்ற குடிகளை வளப்படுத்தினான் என்றும் இவன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|களப்பிரர்|915|களவழி நாற்பது}}</noinclude>வென்றான் என்றும், மேலும் இவன் பல போர்கள் புரிந்து களவேள்வி வேட்டதோடு, தன்னாட்டிங் தளர்ச்சியுற்ற குடிகளை வளப்படுத்தினான் என்றும் இவன் மீது பாடப்பெற்ற பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது. இவன் நெடுமிடல் என்னும் அஞ்சியொடு போர் செய்து அவனை வலியழித் தான் என்று காப்பியாற்றுக் காப்பியனார் குறிப்பிட்டுள்ளார். பெருவீரனாக விளங்கிய இம்மன்னன் பெருங்கொடையாளனாகவும் விளங்கியுள்ளான். இதனை ‘பகைவர் ஆரப் பழங்கண் அருளி, நகைவர் ஆர நன்கலம் சிதறி’ (பதிற். 37) என்று காப்பியாற்றுக் காப்பியனார் இலக்கிய நயம்படக் குறிப்பிட்டுள்ளார். தன் மீது பாடப்பெற்ற பதிற்றுப்பத்தின் நான்காம் பத்துப் பாடல்களுக்காகக் காப்பியாற்றுக் காப்பியனாருக்கு (பதிற். 31-40) இம்மன்னன் நாற்பது நூறாயிரம் பொன் பரிசளித்ததோடு, தான் ஆள்வதில் பாகமும் கொடுத்துச் சிறப்பித்தான். {{Right|<b>அ.மா.ப.</b>}} {{larger|<b>களப்பிரர்:</b>}} கடைச்சங்கம் மருவிய காலமான கி.பி. 3–ஆம் நூற்றாண்டு தொட்டு முதற்பாண்டியப் பேரரசு தோன்றிய காலமான கி.பி. 6–ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் சிதறுண்ட பிரிவினராகப் பல இடங்களில் அரசோச்சியவர்கள் களப்பிரர். அவர்கள் யாரென்பது இதுகாறும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. தமிழ் நாவலர் சரிதை, பெரியபுராணம், யாப்பருங்கலக் காரிகை, அகநானூறு, கல்லாடம் போன்றவற்றுள் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முதலாம் நந்திவர்மன் இரண்டாம் நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களின் கூரம் பட்டயம், காசாக்குடிப் பட்டயம் ஆகியன பல்லவர்கள் களப்பிரரை வென்ற செய்தியினைக் கொண்டுள்ளன. பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் வேள்விக் குடிப்பட்டயம் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ‘களப்பிரனென்னுங் கலியரசனை’ வென்றடக்கிப் பாண்டியராட்சிதனைப் செய்த புத்துயிர் பெறச் செய்தியைக் கூறுகிறது. பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு இச்செய்தியினை உறுதி செய்கிறது. இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற சாளுக்கிய வேந்தனின் நெரூர்ப்பட்டயமும் களப்பிரரை வென்ற செய்தியைக் கூறுகிறது. காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டில் நந்திவர்ம பல்லவ மல்லனது முடிசூட்டு விழாவிற்கு ‘முத்தரையன்’ என்பான் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவனைக் களப்பிரர் இனத்தவனென அறிஞர் சிலர் கருதுகின்றனர். செந்தலைத் தூண் கல்வெட்டில் காணப்படும் பெரும்பிடுகு முத்தரையன், கள்வர் கள்வன் எனப்படுவதால் அவன் களப்பிரருடன் இணைத்துப் பேசப்படுகிறான். எண்ணற்ற கன்னடக் கல்வெட்டுகள் அவர்களை களப்பு நாட்டவரெனக் கூறுகின்றன. ‘வட்டாரதகெ’ என்ற நூலும் இதனை உறுதி செய்கிறது. எவ்வாறிருப்பினும் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் பின்னடைவு காரணமாகக் கருநாடகப் பகுதியின்றும் ஊடுருவித் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவி ஆங்காங்கு களப்பிரர், களப்பாளர், முத்தரையர் போன்ற பல பெயர்களில் ஆட்சி செய்திருத்தல் வேண்டுமென்பது ஏற்புடையதே. களப்பிரர் தமிழகத்தில் புகுந்தமையால் தமிழகத்தின் இலக்கியம், சமயக் கோட்பாடு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர்களது ஆட்சி மறைந்தது. {{Right|<b>மா.கா.</b>}} {{larger|<b>களரியாவீரை:</b>}} இது தலைச்சங்கப் புலவர்கள் இயற்றிய நூல்களுள் ஒன்று. இச்செய்தி, ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும், தமிழ் வரம் பறுத்த தண்புனல் நன்னாடு’ எனத் தொடங்கும் சிலப்பதிகார வேனிற்காதையடிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் தெரிய வருகிறது. தலைச்சங்கம் பற்றி இவர் குறிப்பிடுமிடத்து ‘முதலூழியிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாகும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீஇயினார் காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாயுள்ளார் எண்பத் தொன்பதின்மர்’ என்று தெரிவிக்கிறார். இச்செய்தியைச் சங்கச் செய்திகளை வெளியிடும் ஒரு பழைய அகவற் பாடற் பகுதியும் உறுதி செய்கிறது. ‘செந்தமிழோர் புரிந்த செய்யுட் பெரும்பரி பாடலும், முதுமையடுத்த நாரையும் குருகும், கதியுறச் செய்த களரியா விரையும்’ எனவரும் பாவடிகளிலும் (சிலப். உரைப். அடிக்குறிப்பு) அடியார்க்கு நல்லார் குறித்த முறையிலேயே நூற்பெயர்கள் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். பரிபாடல் என்பது இசையமைதியுடையது ஆதலின் அதனை அடுத்துவரும் முதுநாரை முதுகுருகு களரியாவிரை என்பனவும் இசைப்பா நூலாதல் வேண்டும் எனக் கருதலாம். இறையனாரகப் பொருளுரையிலும் இந்நூல் தலைச்சங்க நூல்களுள் ஒன்றாகவே குறிக்கப்பட்டிருத்தல் காணலாம் (இறை. 1 உரை). இறந்துபட்ட தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்றாகும். {{Right|<b>மு.ச.</b>}} {{larger|<b>களவழி நாற்பது:</b>}} பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று களவழி நாற்பது. களம் என்பது<noinclude> <b>வா.க. 6 – 58அ</b></noinclude> 90ajk40g8f3n3302a1kexpcpzy3vz9g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/944 250 643280 1933918 2026-05-15T17:43:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போர்க்களத்தைக் குறிப்பதாகும். போர்க்களத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கூறுவது இந்நூல். சங்க இலக்கியங்களில் போர்ச் செய்திகள் தனித் தனிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|களவழி நாற்பது|916|கள விளையாட்டுகள்}}</noinclude>போர்க்களத்தைக் குறிப்பதாகும். போர்க்களத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கூறுவது இந்நூல். சங்க இலக்கியங்களில் போர்ச் செய்திகள் தனித் தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுள்ளனவேயன்றி, தொகுத்துரைக்கும் தனிநூல், முழுநூல் ஏதுமில்லை. போர்க்களத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைக்கும் தனி நூல், முதல் நூல் களவழி நாற்பது தான். இந்நூலில் நாற்பத்தொரு பாடல்கள் உள. கடவுள் வாழ்த்துப் பாடல் இடம்பெறவில்லை. இந்நூலாசிரியர் பெயர் பொய்கையார் ‘களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டியரசிட்ட அவனும்’ என்று கலிங்கத்துப்பரணி கூறுவதால் இந்நூலைப் பாடியவர் பொய்கையார் என்பது தெளிவு. ஆனால், இவர் சங்கப்புலவருள் ஒருவரா? அவரிலும் வேறானவரா என்பது ஆய்விற்குரியது. சோழவரசன் செங்கணானின் வெற்றிச் சிறப்பை ஆசிரியர் இந்நூலில் எடுத்தோதுகிறார். சோழன் புனல் நாடன், செம்பியன், காவிரி நாடன் என்று குறிக்கப்பெறுகிறான். அரசனின் பெயர் செங்கண்மால், செங்கட்சினமால் என்று பல பாடல்களில் குறிக்கப்பெறுதலின் அரசன் செடகணான் என்று கருதப்படுகிறது. செங்கணானுடன் போரிட்டுத் தோல்வியுற்ற சேர அரசன் கொங்கர் (14) என்றும், வஞ்சிக்கோ (39) என்றும் குறிக்கப்பெறுகிறான். ஆனால், சோழனால் தோற்கடிக்கப்பட்டவன் கணைக்கால் இரும்பொறை என்ற குறிப்பு எந்தப் பாடலிலும் காணப்பெற்றிலது. ஆயினும் பொய்கையார் இந்நூலைப் பாடிப் பரிசாக இரும்பொறையைச் சிறைவிடுத்தார் என்ற கருத்து நிலவுகிறது. ‘கழுமலம் கொண்ட நாள்’ (36) என்ற குறிப்பால் இருவருக்கும் போர் நடந்த இடம் கழுமலம் என்பதும், சோழன் இறுதியில் கழுமலத்தைக் கைப்பற்றினான் என்பதும் புலனாகும். ‘களிறு எறிந்து பெயர்தல்’ ஆண்மகனுக்குக் கடமை என்பர் பொன்முடியார். களவழி நாற்பது களிற்றை மிகுதியும் எடுத்தியம்பும். இருபத்தாறு பாடல்களில் கனிற்றைப் பற்றிய குறிப்புண்டு, பிற்காலத்துத் தோன்றிய பரணி நூல்கட்கு முன்னோடியாகத் திகழ்வது களவழி நாற்பது. மேலும் களவழி என்ற புறத்துறையின் தனி வளர்ச்சியாகத் திகழ்வதும் ஆகும். ‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே’ (17) என்ற பாடற் குறிப்பால் அக்காலத்தில் கார்த்திகை விளக்கிட்டமை பெறப்படும். போரின்கண் வீரர்களால் வெட்டப்பட்ட யானையின் துதிக்கை தரையிலே புரல்லது ‘உரும் எறி பாம்பிற்புரளும்’ பான்மைத்து என்ப. வெட்டுண்ட துதிக்கையிலிருந்து இரத்தம் சொரிவது பயனஞ்சொரி தருபை போன்று காணப்படுகிறது. பாடல்கள் சொற்சுவை பொருட்சுவைபடப் பாடப்பெற்றுள. பாடலுள் பயிலும் உவமைகள் கற்பனை நயம்படச் சிறப்பாக அமைந்துள்ளன. {{Right|<b>அ.வி.</b>}} {{larger|<b>களவியல்:</b>}} காண்க: இறையனார் {{larger|<b>களவிளையாட்டுகள்:</b>}} விளையாடு களத்திற்குள்ளேயே நடைபெறும் விளையாட்டுகளுக்குக் களவிளையாட்டுகள் என்பது பெயர். ஓட்டப்பந்தய விளையாட்டுகள் (Track–racing), களப்போட்டி விளையாட்டுகள் (Field–events) ஆகிய இரண்டும் கள விளையாட்டுகளில் அடங்கும். விளையாட்டுத் திடலினுள் நடைபெறும் ஓட்டப் பந்தயம் (Running race) தடப் பந்தய விளையாட்டுக்கும், நீளந்தாண்டுதல் (Long jumping) களப்பந்தய விளையாட்டுக்கும் எடுத்துக்காட்டுகளாகும். நூறு மீட்டரிலிருந்து 5 கி.மீ. வரையான ஓட்டப் பந்தயங்களும் நீளந்தாண்டுதல், உயரந்தாண்டுதல், குதித்துத் தாண்டுதல், நீள்கழியால் தாண்டுதல் (Pole vault), தடை ஓட்டம் (Hurdle race) வட்டெறிதல் (Discus throw), ஈட்டியெறிதல், குண்டெறிதல், கயிறிழுந்தல் (Tug of war) ஆகியன களவிளையாட்டுகளாகும். களவிளையாட்டுகள் கி.பி. 1896–இல் ஒலிம்பிக்கு போட்டிகள் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. இவை ஒலிம்பிக்குப் போட்டிகளில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. களவிளையாட்டுப் போட்டிகளும் பந்தயங்களும், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றாலும், விளையாட்டுக் கழகங்களாலும், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றாலும் ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகின்றன. களவிளையாட்டுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பெறுகின்றன. பள்ளி அல்லது கல்லூரி அளவிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கள<noinclude></noinclude> kgepmnxd3mig5ghohzg0bjfkahlzfru பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/945 250 643281 1933919 2026-05-15T18:01:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விளையாட்டுகள் நடத்தப் பெறுகின்றன. போட்டிப் பந்தயங்களில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரமும் பரிசும் வழங்கப்படுகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|களைப்பு|917|களைப்பு}}</noinclude>விளையாட்டுகள் நடத்தப் பெறுகின்றன. போட்டிப் பந்தயங்களில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரமும் பரிசும் வழங்கப்படுகின்றன. காண்க. ஆட்டங்களும் விளையாட்டுகளும்: ஒலிம்பிக்கு ஆட்டங்கள். {{Right|<b>எஸ்.த.</b>}} {{larger|<b>களைப்பு:</b>}} ஒருவன் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்கின்றபோது அவனிடம் உண்டாகின்ற ஒரு சோர்வு நிலையைக் களைப்பு எனலாம். இந்த நிலைமை அவன்தன் செயல்வேகத்தையும் திறத்தையும் குறைப்பதோடு, செய்து முடிக்கும் வேலையின் அளவினையும் குறைக்கிறது. ஓய்வின்றித் தொடர்ந்து ஒரு வேலையைச் செய்வதும் கடினமான உழைப்பும் சிக்கலான வேலையும் களைப்பினை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக அவ்வேலையின் மீது அவனுக்கு நாட்டம் குறைவதோடு வெறுப்பும் ஏற்படும். களைப்பு வேகத் தடையாகிறது; வேலை செய்வோரின் உடலில் சில மாற்றங்களைத் தோற்றுவித்துச் சோர்வினைத் தருகிறது. செய்பொருளின் தரம் குறைந்திடவும் பேரிடர்கள், எதிர்பாரா இடையூறுகள், ஆகியன ஏற்படவும் களைப்பு காரணமாகிறது. இந்தக் களைப்பு உடல், உள்ளம் ஆகியவற்றோடு தொடர்புடையதென்பதும் கண்டறியப்பட்டுள்ளது. களைப்பை முற்றிலுமாக அறிந்து கொள்வது எளிதன்று. அது போலவே அதனைக் கட்டுப்படுத்துவதும் முடியாமலிருக்கிறது. இருப்பினும் களைப்பு மூன்று பண்புக் கூறுகளைக் கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவை வேலையுணர்ச்சிகள், உடல் மாற்றம், செயற்பாட்டில் குறைவு என்பனவாகும். வேலையுணர்ச்சிகள் வேலையைச் செய்வோர் உணரும் உணர்ச்சியைக் குறிக்கிறது. ஒரு வேலையில் தொடக்கத்தில் இருக்கும் மகிழ்ச்சியான உணர்ச்சி குறைந்து கொண்டே வந்து, முடிவில் அவ்வேலையில் வெறுப்பு உணர்ச்சி அல்லது எவ்வுணர்ச்சியுமற்ற ஒரு நிலை ஏற்படக் கூடும். உள்ளத் தொடர்பான ஒரு வேலையைத் தொடர்ந்து அல்லது திருப்பித் திருப்பிச் செய்யும்போது, அவ்வேலையில் அதனைச் செய்பவனுக்குள்ள மகிழ்ச்சி என்னும் உணர்ச்சி வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் இவ்வாறு குறைவது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. உடல்‌ மாற்றங்கள்‌ உடலில்‌ ஏற்பட்டுள்ள களைப்பைக்‌ காட்டும்‌ அறிகுறிகளாகும்‌. உடலில்‌ கழிவுப்பொருட்கள்‌ அல்லது ஒவ்வாத நச்சுத்தன்மை கொண்ட பொருள்கள்‌ மிகுதியானதினால்‌ ஏற்படும்‌ ஒருவித வேதியல்‌ மாற்றத்தின்‌ விளைவே களைப்பு என்பர்‌ உடற்கூறு வல்லுநர்‌. வேலை செய்யும்‌ போது உடலினுள்‌ பல்வேறு மாற்றங்கள்‌ நிகழ்கின்‌றன. அவற்றின்‌ விளைவாகத்‌ தசை நார்களில்‌ கரியமில வாயு, சூடு, ஒருவகை அமிலத்‌ தன்மையான பொருள்‌ ஆகியன மிகுகின்றன. இதனால்‌ தசைநார்கள்‌ வலிவிழந்து களைப்பைத்‌ தருகின்றன. உடல்‌ வேலை செய்யும்போது இருதயத்‌ துடிப்‌பும்‌ மூச்சு விகிதமும்‌ மிகுகின்றன என்பது கண்டறியப்‌பட்டுள்ளது. சுற்றுப்புறம்‌ மிக்க ஒளியுள்ளதாக இருக்‌கும்போது களைப்பு விரைந்து ஏற்படுகிறது என்றும்‌ ஆய்வுகள்‌ கூறுகின்றன. இதைப்‌ போலவே உடலில்‌ சமநிலை குலையும்போதும்‌ களைப்பு ஏற்படுகிறது. களைப்பு உடலுக்கு மிக இன்றியமையாததாகவும்‌ அமைந்துள்ளது. களைப்பு உடலின்‌ ஒழுங்குணர்வுக்‌ கூறாகவும்‌ நல்லிணக்கச்‌ கூறாகவும்‌ அமைந்துள்ளது. செயற்பாட்டில்‌ குறைவு என்பது களைப்பின்‌ புறநிலைத்‌ தன்மையைப்‌ பற்றியதாகும்‌. ஒரு வேலையின்‌ தொடக்கத்தில்‌ இத்தகைய குறைவு இருக்கிறது. இது வேலை நேரத்தைப்‌ பொறுத்தும்‌ வேலை செய்‌வோரின் தனியாள்‌ வேறுபாடுகளைப்‌ பொறுத்தும்‌ வேலையின்‌ தன்மையைப்‌ பொறுத்துமிருக்கிறது. எனவே, வேலை தொடங்கங்கப்படும்போது வேலையில்‌ வேகக்‌ குறைவு காணப்படுவது ஒரு பொது மனப்பாங்காகும்‌. இப்பண்புக்‌ கூறுகள்‌ மூன்றும்‌ ஒரே நேரத்தில்‌ வெளிப்படலாம்‌; அல்லது ஒன்றோ இரண்டோ வெளிப்பட்டு மற்றவை மறைந்தும்‌ காணப்படலாம்‌. எப்படியாயினும்‌ களைப்பு இம்மூன்றினையும்‌ உள்‌ளடக்கி இருக்கிறது என்பதே களைப்பைப்‌ பற்றிய பொதுவான விதியாகும்‌. களைப்பைப்‌ போக்கிட முயற்சிகள்‌ எடுத்துக்‌ கொள்ளப்படுகின்றன. மிக அதிக நேரமுமில்லாமல்‌ மிகக்‌ குறைந்த நேரமுமில்லாமல்‌ ஒரு குறிப்பிட்ட நேரம்‌ நாடோறும்‌ வேலை செய்வது களைப்பைக்‌ குறைத்து உற்பத்தியைப்‌ பெருக்குவதாகக்‌ கண்டறியப்பட்டுள்ளது. வேலை நேரம்‌ எப்படியிருப்பினும்‌ வேலையின்‌ கடுமையினால்‌ களைப்பு ஏற்படும்‌. இதனை ஓய்வு இடைவேளை மூலம்‌ போக்கிக்‌ கொள்ள முடியும்‌. தொடர்ந்து பணியாற்றும்போது ஏற்படும்‌ களைப்பை இடையிடையே தேநீர்‌ அருந்‌தியோ ஒருவர்க்குப்‌ பிடித்தமான மோர்‌, பீடி, சுருட்டுப்‌ போன்ற ஏதே ஒன்றினைப்‌ பயன்படுத்‌தியோ போக்கலாம்‌. இவ்வாறு செய்தல்‌ தேநீர்‌ இடைவெளி (Tea Break) என்று சொல்லப்படுகின்றது. இந்தத்‌ தேநீர்‌ இடைவெளி வேலை செய்‌வோரிடையே ஒழுங்குணர்வினை மேம்படுத்துகிறது; உற்பத்தியைப்‌ பெருக்குகிறது; விபத்தையும்‌ குறைக்‌கிறது. {{nop}}<noinclude></noinclude> cuc8lk6dfh1d8jaxlfoayb91bexsioa வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர் 0 643282 1933923 2026-05-16T03:35:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசின்கோர்ட் போர் | previous = [[../அசிரிய நாகரிகம்/]] | next = [[../அசுக்காபாத்து /]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933923 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசின்கோர்ட் போர் | previous = [[../அசிரிய நாகரிகம்/]] | next = [[../அசுக்காபாத்து /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="179" to="181" fromsection="அசின்கோர்ட் போர்" tosection="அசின்கோர்ட் போர்" /> hik4z0bdi4upx543yaeyilg9x87f6ug வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து 0 643283 1933924 2026-05-16T03:38:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுக்காபாத்து | previous = [[../அசின்கோர்ட் போர்/]] | next = [[../அசுட்டோரியா/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933924 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுக்காபாத்து | previous = [[../அசின்கோர்ட் போர்/]] | next = [[../அசுட்டோரியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="181" to="181" fromsection="அசுக்காபாத்து" tosection="அசுக்காபாத்து" /> jazy1x6sjoenohzb7r136cj3rm0odsw வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா 0 643284 1933926 2026-05-16T03:40:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுட்டோரியா | previous = [[../அசுக்காபாத்து/]] | next = [[../அசுணம்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933926 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுட்டோரியா | previous = [[../அசுக்காபாத்து/]] | next = [[../அசுணம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="181" to="181" fromsection="அசுட்டோரியா" tosection="அசுட்டோரியா" /> cti51itb8ohvq5jc784jh51f1f0zqbe வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம் 0 643285 1933929 2026-05-16T03:45:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுணம் | previous = [[../அசுட்டோரியா/]] | next = [[../அசுத்திவர்மன்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933929 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுணம் | previous = [[../அசுட்டோரியா/]] | next = [[../அசுத்திவர்மன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="181" to="182" fromsection="அசுணம்" tosection="அசுணம்" /> himhewhdd3iuymyytnz5ph2pfnsk53h வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன் 0 643286 1933930 2026-05-16T03:46:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுத்திவர்மன் | previous = [[../அசுணம்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933930 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுத்திவர்மன் | previous = [[../அசுணம்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="182" to="182" fromsection="அசுத்திவர்மன்" tosection="அசுத்திவர்மன்" /> 4iebq062gsczg870956ii1c89l45cp7 1933931 1933930 2026-05-16T03:47:31Z Booradleyp1 1964 1933931 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுத்திவர்மன் | previous = [[../அசுணம்/]] | next = [[../அசுத்திரியாசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="182" to="182" fromsection="அசுத்திவர்மன்" tosection="அசுத்திவர்மன்" /> cq3z0hr4xq04csy3ipkabq00v4y01bz வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு 0 643287 1933932 2026-05-16T03:49:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுத்திரியாசு | previous = [[../அசுத்திவர்மன்/]] | next = [[../அசுதெக்கு/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933932 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுத்திரியாசு | previous = [[../அசுத்திவர்மன்/]] | next = [[../அசுதெக்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="182" to="182" fromsection="அசுத்திரியாசு" tosection="அசுத்திரியாசு" /> rdw3969qy87fq36cgcsioetco9cej85 வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு 0 643288 1933934 2026-05-16T04:04:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுதெக்கு | previous = [[../அசுத்திரியாசு/]] | next = [[../அசுநான்தாசு /]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933934 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுதெக்கு | previous = [[../அசுத்திரியாசு/]] | next = [[../அசுநான்தாசு /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="182" to="184" fromsection="அசுதெக்கு" tosection="அசுதெக்கு" /> m7t0f32cdne75k73a5zwxfhwz0tkqjq வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு 0 643289 1933935 2026-05-16T04:06:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுநான்தாசு | previous = [[../அசுதெக்கு/]] | next = [[../அசுமாரா/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933935 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுநான்தாசு | previous = [[../அசுதெக்கு/]] | next = [[../அசுமாரா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="184" to="184" fromsection="அசுநான்தாசு" tosection="அசுநான்தாசு" /> i7xb5usrxki3gr08egpf4psqz9t8vmq வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா 0 643290 1933936 2026-05-16T04:08:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுமாரா | previous = [[../அசுநான்தாசு/]] | next = [[../அசுமீர் /]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933936 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுமாரா | previous = [[../அசுநான்தாசு/]] | next = [[../அசுமீர் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="184" to="184" fromsection="அசுமாரா" tosection="அசுமாரா" /> ncg0xfvl7ks5k4fy3mt7dpdbkvnqk8e வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர் 0 643291 1933937 2026-05-16T04:10:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுமீர் | previous = [[../அசுமாரா/]] | next = [[../அசுரர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933937 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுமீர் | previous = [[../அசுமாரா/]] | next = [[../அசுரர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="184" to="184" fromsection="அசுமீர்" tosection="அசுமீர்" /> 0dohf09ftx5nu03d8d9xsnjdfp2x423 வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர் 0 643292 1933938 2026-05-16T04:13:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுரர் | previous = [[../அசுமீர்/]] | next = [[../அசுவகோசர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933938 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுரர் | previous = [[../அசுமீர்/]] | next = [[../அசுவகோசர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="184" to="184" fromsection="அசுரர்" tosection="அசுரர்" /> ecynnxrnwm6pywl25nmxurbyyqq4qdm வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர் 0 643293 1933939 2026-05-16T04:14:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவகோசர் | previous = [[../அசுரர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933939 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவகோசர் | previous = [[../அசுரர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="184" to="184" fromsection="அசுவகோசர்" tosection="அசுவகோசர்" /> tnxyre5gnr0pkfilpvyl5mpd5st5jis 1933940 1933939 2026-05-16T04:16:26Z Booradleyp1 1964 1933940 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவகோசர் | previous = [[../அசுரர்/]] | next = [[../அசுவசாத்திரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="184" to="186" fromsection="அசுவகோசர்" tosection="அசுவகோசர்" /> ffc6hm9gx0ee7u3x2blnv6j3b664w77 வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம் 0 643294 1933941 2026-05-16T04:19:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவசாத்திரம் | previous = [[../அசுவகோசர்/]] | next = [[../அசுவசேனன் தட்சகன்/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933941 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவசாத்திரம் | previous = [[../அசுவகோசர்/]] | next = [[../அசுவசேனன் தட்சகன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="186" to="186" fromsection="அசுவசாத்திரம்" tosection="அசுவசாத்திரம்" /> qrb05qhg86n37xn7p7jtvl8wk0c4tsy வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன் 0 643295 1933942 2026-05-16T04:21:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவசேனன் தட்சகன் | previous = [[../அசுவசாத்திரம்/]] | next = [[../அசுவத்தாமன்/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933942 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவசேனன் தட்சகன் | previous = [[../அசுவசாத்திரம்/]] | next = [[../அசுவத்தாமன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="186" to="187" fromsection="அசுவசேனன் தட்சகன்" tosection="அசுவசேனன் தட்சகன்" /> 4pw5900tbex3hkqs54aemk4yzuzou7s வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன் 0 643296 1933946 2026-05-16T04:23:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவத்தாமன் | previous = [[../அசுவசேனன் தட்சகன்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933946 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவத்தாமன் | previous = [[../அசுவசேனன் தட்சகன்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="187" to="187" fromsection="அசுவத்தாமன்" tosection="அசுவத்தாமன்" /> cfsox48rlg1bjkddjul3g7ytgkjgqfb 1933948 1933946 2026-05-16T04:24:40Z Booradleyp1 1964 1933948 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவத்தாமன் | previous = [[../அசுவசேனன் தட்சகன்/]] | next = [[../அசுவமேதம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="187" to="187" fromsection="அசுவத்தாமன்" tosection="அசுவத்தாமன்" /> 23dsoxvfulg62u05abpdhbwr8im1be7 வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம் 0 643297 1933949 2026-05-16T04:26:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவமேதம் | previous = [[../அசுவத்தாமன்/]] | next = [[../அசுவான்/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933949 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவமேதம் | previous = [[../அசுவத்தாமன்/]] | next = [[../அசுவான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="187" to="188" fromsection="அசுவமேதம்" tosection="அசுவமேதம்" /> ck8rd6la6egbdo7epy9torokbblcg9l வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான் 0 643298 1933950 2026-05-16T04:29:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவான் | previous = [[../அசுவமேதம்/]] | next = [[../அசென்சன் தீவு/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933950 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசுவான் | previous = [[../அசுவமேதம்/]] | next = [[../அசென்சன் தீவு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="188" to="189" fromsection="அசுவான்" tosection="அசுவான்" /> 8yiga0vfiwlz5f0rver09mvcpljrwsj வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு 0 643299 1933951 2026-05-16T04:31:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசென்சன் தீவு | previous = [[../அசுவான்/]] | next = [[../அசே/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933951 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசென்சன் தீவு | previous = [[../அசுவான்/]] | next = [[../அசே/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="189" to="189" fromsection="அசென்சன் தீவு" tosection="அசென்சன் தீவு" /> lssutlqioxowbafceulbg48hl7njzfk வாழ்வியற் களஞ்சியம் 1/அசே 0 643300 1933952 2026-05-16T04:35:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசே | previous = [[../அசென்சன் தீவு/]] | next = [[../அசை /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933952 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசே | previous = [[../அசென்சன் தீவு/]] | next = [[../அசை /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="189" to="189" fromsection="அசே" tosection="அசே" /> o722hl9c7mefekq5vyu3hnbf874trj5 வாழ்வியற் களஞ்சியம் 1/அசை 0 643301 1933955 2026-05-16T04:40:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசை | previous = [[../அசே/]] | next = [[../அசோகர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933955 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசை | previous = [[../அசே/]] | next = [[../அசோகர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="190" to="193" fromsection="அசை" tosection="அசை" /> d6512jg29w6zvp7co0x64ft6624udcc வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் 0 643302 1933958 2026-05-16T04:46:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோகர் | previous = [[../அசை/]] | next = [[../அசோகர் கல்வெட்டுகள்/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933958 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோகர் | previous = [[../அசை/]] | next = [[../அசோகர் கல்வெட்டுகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="193" to="195" fromsection="அசோகர்" tosection="அசோகர்" /> bl7smndji4shcu26cxk5tmdp9b1w0fw வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள் 0 643303 1933961 2026-05-16T04:50:23Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோகர் கல்வெட்டுகள் | previous = [[../அசோகர்/]] | next = [[../அசோதை1/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933961 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோகர் கல்வெட்டுகள் | previous = [[../அசோகர்/]] | next = [[../அசோதை1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="195" to="197" fromsection="அசோகர் கல்வெட்டுகள்" tosection="அசோகர் கல்வெட்டுகள்" /> 3ovwbicofkn4bpdqiv0tt2geva9vq54 வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1 0 643304 1933963 2026-05-16T04:52:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோதை1 | previous = [[../அசோகர் கல்வெட்டுகள்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933963 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோதை1 | previous = [[../அசோகர் கல்வெட்டுகள்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="197" to="197" fromsection="அசோதை1" tosection="அசோதை1" /> krpsa0huiz4kq078tdh0zj60grw9coc 1933964 1933963 2026-05-16T04:53:03Z Booradleyp1 1964 1933964 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோதை1 | previous = [[../அசோகர் கல்வெட்டுகள்/]] | next = [[../அசோதை2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="197" to="197" fromsection="அசோதை1" tosection="அசோதை1" /> tqtfoit9sr9tkeq7g8r9geet6s8fj9p வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2 0 643305 1933967 2026-05-16T04:56:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோதை2 | previous = [[../அசோதை1/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="197..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933967 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அசோதை2 | previous = [[../அசோதை1/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="197" to="197" fromsection="அசோதை2" tosection="அசோதை2" /> 6af1yy2uowih41jangcqqzm7vxv7keh வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3 0 643306 1933972 2026-05-16T05:03:49Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: அ-3 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-2/]] | next = ../அருஞ்சொல் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933972 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: அ-3 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-2/]] | next = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-4/]] | notes = }} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 3</b>}} |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- |} </center> rf7v6ojgr05jn928qgx0djgzit5bund பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/776 250 643307 1933979 2026-05-16T06:31:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கருதப்பட்டு, அதற்குச் சமூகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட திருமணங்களை நடத்துவது ஒரு குடும்பத்திற்கு மதிப்பாகவும் பெருமைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் திருமணம்|748|குழந்தைத் திருமணம்}}</noinclude>கருதப்பட்டு, அதற்குச் சமூகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட திருமணங்களை நடத்துவது ஒரு குடும்பத்திற்கு மதிப்பாகவும் பெருமையாகவும் அமைந்தது. அந்த நிலையில் குழந்தைத் திருமணங்கள் மேலும் ஊக்கம் பெற்று வளரத் தொடங்கின. தொடக்கத்தில் உயர் சாதியினரே குழந்தைத் திருமணங்களை நடத்தி வந்தனர். குடும்பப் பெருமைக்குரிய காரணியாகக் குழந்தைத் திருமணம் அமைத்தபோது, உயர் சாதியினரைப் பின்பற்றிக் கீழ்ச் சாதியினரும் குழந்தைத் திருமண முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். அவர்கள் ஒருபடி மேலே போய்க் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே திருமணம் உறுதி செய்தனர். அவர்களுக்குக் குழந்தைத் திருமணம் ஒரு சிக்கலாக அமையவில்லை. அவர்களிடையே விதவை மணம் அனுமதிக்கப்பட்டிருந்ததால், குழந்தை-மனைவிகள் விதவைகளானாலும், அதனால் சிக்கல் ஏதும் எழவில்லை, குழந்தை விதவைகள் மீண்டும் இயம்பாக மணமுடிக்கப்பட்டனர். <b>குழந்தைக் திருமணத்திற்கு எதிரான இயக்கம்</b>: குழந்தைத் திருமணப் போக்கிற்கு எதிரான கருத்துகள் 19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எழத் தொடங்கின. புதிய கல்வியின் காரணமாகத் தோன்றிய அறிஞர்கள் குழந்தைத் திருமணம் நாகரிக உலகிற்குப் புறம்பான ஒரு சமூகத் தீமை என்று உணர்ந்து, அதற்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தனர், பிரம்ம சமாசம் என்ற சமூகச் சீர்திருந்த அமைப்பை உருவாக்கிய (கி.பி. 1828) இராசாராம் மோகன்ராய், ஈசுவர சந்திர வித்யாசாகர் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகள் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகக் கருத்துப் பரப்பினர்; அரசிடம் மனுக்கள் தந்தனர். ஈசுவர சந்திர வித்தியாசாகரின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாக, அரசு கி.பி.1860-இல் இசைவு வயதுச் சட்டம் (Age of Conjent Act) என்றொரு சட்டத்தைக் கொண்டு வந்து, 10 வயதுக்குக் குறைவான பெண்களை மணவாழ்க்கையில் ஈடுபடுத்தக் கூடாது என்று விதித்தது. கி.பி. 1860-இல் இயற்றப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டம் (Indian Penal Code) 10 வயதுக்குக் குறைவான பெண்களை மணவாழ்க்கையில் ஈடுபடுத்தினால், அது வற்புறுத்திக் கற்பழித்ததைப் (Rape) போன்றது என அறிவித்து, அதனை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. பிரம்ம சமாசத்தைப் பின்பற்றி மகாராட்டிராவில் எழுந்த (கி.பி. 1867) பிரார்த்தனைச் சமாசம் என்ற சமூகச் சீர்திருத்த அமைப்பு, சமூகச் சீர்திருத்தவாதிகனான நீதியரசர் எம்.சி. இரானடே, ஆர்,சி, பண்டார்கர் ஆகியோருடன் சேர்த்து குழந்தைத் திருமணத்திற்கு எதிராகத் தீவிர இயக்கத்தைத் தொடங்கியது. இவர்களோடு, பேக்ராம்சி மேர்வான்சி மலபாரி என்ற ஒரு பார்சிப் பெரியவரும் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டு அதை முடுக்கி விட்டார். அவர் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக ஆங்கிலத்தில் குழந்தைத் திருமணமும் கட்டாய விதலை நிலையும் (Infant Marriage and Enforced Widowhood) என்றொரு சிறுநூலை வெளிக் கொணர்ந்தார்; அரசுக்கு மனுக்கள் போட்டார். அவருடைய இடையறாத போராட்டத்தின் காரணமாக கி.பி. 1892-இல் இசைவு வயதுச் சட்டமும், இந்தியக் குற்றவியல் சட்டமும் திருத்தப்பட்டுப் பெண்களுக்கான மணவாழ்க்கை வயது 10-இலிருந்து 12க்கு உயர்த்தப்பட்டது. மேற்கண்ட சமூகச் சீர்திருத்த, முயற்சிகளின் காரணமாக நாடெங்கும் குழந்தைத் திருமணம் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. குழந்தைத் திருமணம் பற்றி நாடு முழுதும் பேசப்பட்டது. இதையொட்டி கி.பி.1891-இல் மன் மோகன் கோசு என்பவர் வங்காளச் சட்டமன்றத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெறும் திருமணங்களைக் செல்லாதவையாக ஆக்குமாறு ஆங்கில, இந்திய அரசை வேண்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார், ஆனால், அதற்குப் போதிய ஆதரவில்லாமற் போனதால் அது நிறைவேறாமற் போயிற்று. மைசூர் உள்நாட்டு அரசு கி.பி. 1894-இல் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கை எடுத்தது, எட்டு வயது நிரம்பாத பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றும், அக்குற்றத்திற்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை அளிக்கலாம் என்றும் அறிவித்தது. பரோடா உள்நாட்டு அரசு 1904-இல் இளம் வயதுத் திருமணத் தடைச் சட்டம் (Early Marriage Prevention Act) என்றொரு சட்டம் கொண்டு வந்து, ஒரு பெண்ணிற்கான திருமண வயது குறைந்தது 12-ஆக இருக்க வேண்டும் என்று விதித்தது, இந்தூர் உள்நாட்டு அரசு 1918-இல் ஆண்களுக்குத் திருமண வயது குறைந்தது. 14-ஆகவும், பெண்களுக்கு 12-ஆகவும் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது. இவ்வாறு தனித்தனியாகக் குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்தச் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, நாடு தழுவிய அளவில் மத்திய ஆங்கில அரசு, குழத்தைத் திருமணம் பற்றிய எந்தச் சட்ட நடவடிக்கையையும் மேற்-<noinclude></noinclude> iiudwgdyduoskvc7i4ae428a6583a3s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/777 250 643308 1933980 2026-05-16T06:38:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொள்ளாமல் வாளா இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை மத உணர்வுகளைக் கிளறி ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுமோ என்று அரசு அஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் திருமணம்|749|குழந்தைத் திருமணம்}}</noinclude>கொள்ளாமல் வாளா இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை மத உணர்வுகளைக் கிளறி ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுமோ என்று அரசு அஞ்சியதால் வாளா இருந்தது. இலாலாகிரிதாரிலால் என்பவர் 1921-இல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் திருமணம் செய்வதைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வருமாறு அரசை வேண்டினார். அதற்குப் பதில் அணிக்கும் வகையில் ஆங்கில அரசு தனியார் யாராவது இது பற்றி மத்திய சட்டப் பேரவையில் மசோதா கொண்டு வந்தால் அதை ஆதரிப்பதாகத் தெரிவித்தது. அதன்படி 1922 பிப்பிரவரி மாதத்தில் இராய் பகதூர் பக்கி சோகன்லால் என்பவர் மத்திய சட்டப் பேரவையில் பெண்களுக்கு மணவாழ்க்கைக்கான குறைத்த வயதை 14 என்று உயர்த்த ஒரு மசோதா கொண்டு வந்தார். இந்த மசோதா மாகாண அரசுகளுக்கு அவற்றின் கருத்தை அறிய அனுப்பப்பட்டபோது சில மாகாணங்கள் தெளிவாக ஒன்றும் கூறவில்லை. சில மாகாணங்கள் பீகார், ஓரிசா, மத்திய மாகாணங்கள், பேரார், வங்காளம் ஆகியவை - மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பம்பாய் மாநிலமும், உத்தரப் பிரதேசமும் மட்டுமே மசோதாவை ஆதரித்தன. அதனால் ஆங்கில அரசு பீள்வாங்கி, 1922 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத் தொடரில் மேற்கண்ட மசோதாவை மத்திய சட்டப் பேரவையில் அனுமதிக்கவில்லை. அதன் காரணமாக மசோதா வீழ்ந்தது. மீண்டும் 1924-இல் மத்திய சட்டப் பேரவையில் சர் அரிசிங் கவுர் என்பவர் மேற்கண்ட மசோதாலை ஒட்டி மற்றொரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், அரசாங்கம் அதை ஏற்காமல், 1925 செப்டம்பரில் வேறொரு மசோதா கொண்டு வந்து, பெண்களுக்கு மணவாழ்க்கைக்கான குறைந்த வயதை 13 என்று அறிவித்தது. இதில் திருப்தி அடையாத சர் அகிரிங்கர் மீண்டும் 1927-இல் மேற்படி வயதை 14 உயர்த்த அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசு இக்கருத்தை ஆராய்வதற்காக இசைவு வயதுக் குழு என்ற குழுவைச்சோசி (Joshi) என்பவருடைய தலைமையில் அமைத்தது. அந்தக் குழு இச்சிக்கலை ஆராய்ந்து பெண்களுக்கு மணவாழ்க்கைக்கான வயது குறைந்தது 15-ஆக இருக்க வேண்டும் என்று பொரிசு செய்தது. இந்த வயதுக்கு முன்னால் மணவாழ்க்கை நடைபெறக் கூடாது என்றால் அதற்குச் சிறந்த வழி, 14 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதைத் தடை செய்து தண்டிப்பது தான் என்று அந்தக் குழு கருத்துரை வழங்கியது. அத்தக் கருத்துரையின்படி 1927 செப்டம்பர் 15-இல் இராய் சாகிப் அம்பிலாக சாரதா என்பவர் மத்திய சட்டப் பேரவையில் குழந்தைத் திருமணக் கட்டுப்பாட்டுச் சட்டம் (Child Marriage Restraint Act) என்ற மசோதாவைக் கொண்டு வந்தார். அரசு அதை ஆதரிக்க அது 1929 செப்டம்பர் 28-இல் சட்டமாக நிறைவேறியது. அந்தச் சட்டத்தின்படி பெண்களுக்குக் குறைந்த அளவு திருமண வயது 14 என்றும், ஆண்களுக்கு 18 என்றும் திருணயிக்கப்பட்டது. அச்சட்ட விதியை மீறி நடக்கும் திருமணங்கள் குழந்தைத் திருமணங்களாரும் என்றும், அத்தகைய திருமணங்களை நடத்துபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மாதச் சிறைத் தண்டனை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும் என்றும் அச்சட்டம் கூறியது. அச்சட்டம் நாடு முழுமைக்கும் பொதுவாய் அமைந்தது. அந்தச் சட்டம் 1929 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டாலும், ஆறு மாதம் கழித்து 1930 ஏப்பிரல் முதல் தேதியிலிருந்துதான் நடைமுறைக்கு வந்தது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு பெற்றோர்கள் அவசரம் அவசரமாகத் தம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த ஆறு மாத இடைவெளிக் காலத்தில் மட்டும் 12 மிலியனுக்கு மேற்பட்ட அளவில் 13 வயதுக்குட்ட பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தேறியது. 1949-இல் அந்தச் சட்டம் திருத்தப்பட்டுப் பெண்களின் குறைந்த திருமண வயது 15-ஆக உயர்த்தப்பட்டது. மீண்டும் 1976-இல் இச்சட்டம் திருத்தப்பட்டுப் பெண்களின் குறைந்த திருமண வயது 18 என்னும், ஆண்களின் குறைந்த திருமண வயது 21 என்றும் உயர்த்தப்பட்டன. குழந்தைத் திருமாணக் கட்டுப்பாட்டுச் சட்டம் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்த முனைகிறதேயன்றி, அதை மீதி நடக்கிற திருமணங்களைச் செல்லாதவையாக ஆக்கவில்லை. மேலும், அத்தகைய திருமணங்களைக் குறை கூறும் மனுக்கள் வத்தாலொழிய அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கலாகாது என்றும் அச்சட்டம் கூறுகிறது. இந்தக் குறைபாடுகளின் காரணமாக இன்றும் குழந்தைத் திருமணங்கள் எண்ணற்றன. நடைபெற்று வருகின்றன, எல்லாத் திருமணங்களையும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் வந்தாலொழியக் குழந்தைத் திருமணக் கட்டுப்பாட்டுச் சட்டம் மீறப்படுவதைத் தடுக்க இயலாது. இந்தியாவில் மக்கள் தொகை பெருகி வருவதற்கும், விரைவான விகிதத்தில் அது வளர்த்து வருவ-<noinclude></noinclude> nrippb5m1pht1h4wsyl2pjsj7p2bkvt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/778 250 643309 1933981 2026-05-16T06:47:20Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கற்கும் குழந்தைத் திருமணங்களும் ஒரு காரணம், அதற்கு மேலாகப் பேறுகாலப் பெண்களின் இறப்பு: விகிதமும் (4.5/1000-1976), ஓராண்டு நிரம்பாத குழந்தைகள் இற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் தொழிலாளர்|750|குழந்தைத் தொழிலாளர்}}</noinclude>கற்கும் குழந்தைத் திருமணங்களும் ஒரு காரணம், அதற்கு மேலாகப் பேறுகாலப் பெண்களின் இறப்பு: விகிதமும் (4.5/1000-1976), ஓராண்டு நிரம்பாத குழந்தைகள் இறப்பு விகிதமும் (114/1000-1980) மிகுதியாக இருப்பதற்கும் குழந்தைத் திருமணங்கள் ஓரளவு காரணம்.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Kapadia, K.M.</b> Marriage and Family in India, 3rd ed, Oxford University Press, Bombay, 1966.<br> <b>O'Malley, L.S.S.,</b> India's Social Heritage, Indian ed. Vikas Publishing House, New Delhi, 1976. <b>குழந்தைத் தொழிலாளர்</b>: தொழில் மயமாக்கம் பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றுள் ஒன்று குழந்தைகள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது. குறிப்பாக, சட்டத்தினால் ஒழுங்குபடுத்தப் படாத தொழில் துறைகளில் குழத்தைகள் மிகுதியான எண்ணிக்கையில் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலையில் ஈடுபடுத்தப்படுவது தொழிற் புரட்சிக் காலத்தில்தான் தொடங்கிற்று. தொழிற்புரட்சியின் காரணமாகத் தொழிற்சாலைகள் மிகுந்த அளவில் தொடங்கப்பட்டதும், அவற்றுக்கு அளவற்ற தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அந்தத் தேவையைச் சமானிக்கக் குழந்தைகளும் தொழிலாளர்களாக வேலையில் அமர்த்தப்பட்டனர். முக்கியமாக, குறைந்த ஊதியத்தில் குழந்தைகள் வேலைக்குக் கிடைத்ததால் தொழிலதிபர்கள் அவர்களை மிகுதியாக வறுமையில் சேர்த்துக் கொண்டனர். அப்பொழுது நிலவிய வறுமையின் தாக்குதலினால் பெற்றோர்கள் தம் குழந்தைகளை வருமானத்திற்காக வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. அதைப் பயன்படுத்தித் தொழிலதிபர்கள் மிகுதியான குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு எடுத்துக் கொண்டனர். தொழில் சாலைகள் மீதும், அவற்றின் வேலை நிலைமைகள் மீதும் அரசாங்கக் கட்டுப்பாடு ஏதும் அந்தக் காலத்தில் இல்லாததால், தொழிலதிபர்கள் குழந்தைத் தொழிலாளர்களைத் தமது விருப்பம் போல நடத்தினர்; குறைந்த ஊதியம் கொடுத்தஈர்; அதனையும் ஒழுங்காகக் கொடுப்பதில்லை. கடினமான வேலை நிலைமைகளில் அவர்களை வேலை செய்யச் செய்தனர். கால வரையறை இல்லாமம் விருப்பம் போல நீண்ட நேரம் அவர்களை வேலை வாங்கினர். அவர்களுடைய சக்திக்கு மீறிய வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்தி வேலை வாங்கினர் தொழில் மயமாக்கம் இந்தியாவில் ஏற்பட்டதும், இந்தியத் தொழிலதிபர்களும் அவ்வாறே குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தி அவர்களைக் கடுமையாக வேலை வாங்கினர். இந்தியத் தொழிலாளர் நிலை பற்றி 1931-ஆம் ஆண்டு ஆராய வந்திருந்த தொழிலாளர் பற்றிய அரசாய்வு ஆணையம் (Royal Commission on Labour) பல நகரங்களில் எண்ணற்ற குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்ததைக் கண்டறிந்தது. அவர்களில் ஐந்து வயது கூட திரம்பாத குழந்தைகள் இருந்தனர். ‘குழந்தைத் தொழிலாளர்களுடைய வேலை நிலைமைகளைப்பற்றிக் குறிப்பிட்ட பொழுது, அவ்வாணையம் குழந்தைத் தொழிலாளர்கள் மிகக் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர்; சிறிய தவறுகளுக்குக் கூட அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது; அவர்கள் ஒரு நாளைக்கு 10-இலிருந்து 12 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டனர்; அவர்களுக்குப் போதிய உணவு இடைவேளையோ, வாராந்திர விடுமுறை நாள்களோ வழங்கப்படவில்வை; ஒரு நாளைக்கு இரண்டு அணாக் கூட (சுமார் 12 பைசாக்களுக்குச் சமம்) அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படவில்லை’ என்று தெரிவித்தது. <b>குழந்தைத் தொழிலாளர் பற்றிய சட்டங்கள்</b>: குழந்தைகளைத் தொழிற் சாலைகளில் வேலைக்கு நியமிப்பதைக் கட்டுப்படுத்தச் சட்ட முறைப்படி அரசு எந்த முயற்சியும் கி.பி. 1881-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை. பம்பாய்ப் பருத்தித் துறையில் முதன்மை ஆய்வாளராகப் பணியாற்றிய படைத் தலைவர் (Major) மூர் என்பவர் இந்தியத் தொழிற் சாலைகளின் நிலைமைகளை கி.பி.1874-ஆம் ஆண்டு ஆராய முற்பட்டபொழுது, பம்பாய்ப் பஞ்சாலைகளில் எண்ணற்ற குழந்தைகள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்ததைக் கண்டார். அவர்களுள் பெரும் பகுதியினர் எட்டு வயதுக் கூட நிரம்பாதவர்களாய் இருந்தனர். அவர்கள் அனைவரும் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வந்தனர். அரை மணி நேரம் மட்டுமே அவர்களுக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. அவர்களுக்குச் சரியான விடுமுறை கூடத்தரப்படவில்லை. இந்த உண்மைகளைப்படைத் தலைவர் மூரின் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியதும், தொழிற்சாலை நிலைமைகளை ஆராயும் போக்கு பரவத்தொடங்கியது. முரைத் தொடர்ந்து பம்பாயில் நாணயத் தொழிற்சாலை அமைச்சராக இருந்த பல்லார்டு, தேசிய இந்தியச் சங்கம் என்ற அமைப்பை நிறுவிய செல்வி கார்ப்பெண்டர் ஆகியோரும் களத்தில் குதித்து, இந்தியத் தொழிற்சாலை நிலைமை<noinclude></noinclude> k2kvdqqxgrn5r1eqqyjadkh0fpdc6b1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/779 250 643310 1933982 2026-05-16T06:58:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களை ஆராய்த்தனர். அவர்களுடைய ஆய்வறிக்கைகள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு நாட்டில் ஒரு விவாத அலையை ஏற்படுத்தின. அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் தொழிலாளர்|751|குழந்தைத் தொழிலாளர்}}</noinclude>களை ஆராய்த்தனர். அவர்களுடைய ஆய்வறிக்கைகள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு நாட்டில் ஒரு விவாத அலையை ஏற்படுத்தின. அதன் விளைவாகக் குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்துவதைக் கட்டுப்படுத்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் நாடெங்கும் எழுந்தது. சோரப்சி சாபுச்சி பெங்காலி என்ற சமூக நலப் பணியாளரின் முயற்சியினாலும், பிற சமூக நலத் தொண்டர்களின் தூண்டுதலாலும் குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலையில் அமர்த்துவதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. தொழிற்சாலைகள் சட்டம் என்ற ஒரு சட்டத்தை கி.பி. 1881-ஆம் ஆண்டு அரசு கொண்டு வந்தது. இச்சட்டம் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தது. இச்சட்டம் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை அனுமதித்தபோதிலும் 7-இலிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் போகக் கூடாது என்று பணித்தது. அவர்களுக்கு ஒரு மணி நேர ஓய்வு இடைவேளையும், மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறையும் இச்சட்டத்தின் மூலம் கிடைத்தன. இச்சட்டம் கி.பி. 1891 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு, தொழிற்சாலைகள் சட்டம், 1891 நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற் சாலைகளில் வேவைக்கு அமர்த்துவதைத் தடை செய்தது; குழந்தைகள் 9க்கு மேலும் 12 வயதுக்குக் கீழும் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வரைதான் வேலையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும், இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணி வரை அவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் விதித்தது. இச்சட்டம் 1911-ஆம் ஆண்டு மேலும் திருத்தப்பட்டது. தொழிற்சாலைகள் சட்டம், 1911 முந்தைய சட்டத்தைப்போலத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேரும் வயதை 9 என்று முடிவு செய்ததுடன், 9-இலிருந்து 12 வயதுக்குட்பட்டவர்கள் வேலைக்குச் சேர்ந்தால் அவர்கள் தாம் வேலைக்குச் சேரத் தகுதியானவர்கள் என்று வயதுச் சான்றிதழும், மருத்துவச் சான்றிதழும் தர வேண்டும் என்றும், அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கிறுதான் வேலையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் இச்சட்டம் பணித்தது. அவர்கள் பஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 6 மணி நேரமும், பிறதொழிற்சாலைகளில் 7 மணி நேரமுந்தான் வேலையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். என்னும் இச்சட்டம் பணித்தது. மேலும் அவர்கள் இரவு 7 மணியிலிருந்து காலை 5.30 மணி வரை வேலையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் விதித்தது. இச்சட்டம் 1922-ஆம் ஆண்டு இருத்தப்பட்டுத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேரும் வயதை 9-இலிருந்து 12-க்கு உயர்த்தியது; 12-இலிருந்து 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கும் மேல் வேலையில் ஈடுபடுத்தப்படச் கூடாது என்றும், ஒரு நாளைக்கு அரை மணி நேர ஏய்வு இடைவேளை தரப்பட வேண்டும் என்றும் பணிந்தது. மீண்டும் 1914-இல் இருந்தப்பட்டதில் 12இலிருந்து 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்தான் வேலையில் ஈடுபடுத்தப்படவேண்டும். ஓய்வு நேரத்திற்கும் உணவு இடைவேளைக்கும் ஆன 24 மணி நேரம் நீங்கலாக) என்றும், இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலையில் ஈடுபடுத்தப்படிக் கூடாது என்றும் விதித்தது. தொழிற்சாலைகள் சட்டம், 1948 தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேரும் 14 என்று விதித்தது; 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்துவதைத் தடை செய்தது; 15 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்டவர்கள் வேலைக்குச் சேர அனுமதியளித்தது. அச்சட்டம் அவர்கள் வயதுச் சான்றிதழும், மருத்துவச் சான்றிதழும் கொடுத்துத்தான வேலைக்குச் சேர வேண்டும் என்னும், ஒரு நாளைக்கு 4½ மணி நேரந்தான் (உணவு இடைவேளைக்காள அரை மணி நேரம் நீங்கலாக) வேலையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும், ஆபத்தான வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும், இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி நேரம் வரை வேலையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் விதித்தது. சுரங்கங்களிலும் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததால், சுரங்கங்கள் பற்றிய சட்டங்கள் இயற்றப்பட்டன, முதல் இந்தியச் சுரங்கங்கள் சட்டம் என்ற சட்டம் 1901-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அச்சட்டம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுரங்கங்களில் வேலைக்குச் சேருவதைத் தடை செய்தது. அச்சட்டம் 1923-ஆம் ஆண்டு, வேமைக்குச் சேரும் வயதை 13 என உயர்த்தியது. மீண்டும் 1935-ஆம் ஆண்டு திருத்தப்பட்டு, 13 வயது 15-ஆக உயர்த்தப்பட்டது. பின், அச்சட்டம் விலக்கப்பட்டு, இந்தியச் சுரங்கங்கள் சட்டம், 1952 நடைமுறைக்கு வந்தது. அதன்படி 15-இலிருந்து 17 வயதுக்<noinclude></noinclude> c0b97mwgcz0rcjfdub2qyb08padaxff பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/780 250 643311 1933983 2026-05-16T07:07:33Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குட்பட்டவர்கள் சுரங்கங்களில் வேலைக்குச் சேர அனுமதியளித்தது. அவர்களுடைய வேலை நேரம் ஒரு நாளைக்கு 4) மணி நேரம் இருக்க வேண்டும் என்று நிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் தொழிலாளர்|752|குழந்தைத் தொழிலாளர்}}</noinclude>குட்பட்டவர்கள் சுரங்கங்களில் வேலைக்குச் சேர அனுமதியளித்தது. அவர்களுடைய வேலை நேரம் ஒரு நாளைக்கு 4) மணி நேரம் இருக்க வேண்டும் என்று நிருணயித்தது. அவர்கள் நிலத்தடிச் சுரங்கப்பணிகளினும், இரவுப் பணிகளிலும் (மாலை 6 இலிருந்து கலை 6 மணி வரை) ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் அச்சட்டம் விதித்தது. மலைத் தோட்டங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றியதால் 1951-இல் மலைத் தோட்டத் தொழிலாளர் சட்டம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, அது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவதைத் தடை செய்தது. அச்சட்டங்களேயன்றி, வேறு பல சட்டங்களும் குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்துவதைக் கட்டுப்படுத்தின. இந்திய வாணிகக் கப்பல்துறைச் சட்டம் 1923 இல் இயற்றப்பட்டது. அது பயணிகள் மற்றும் வாணிகக் கப்பல்களில், 14 வயதுக்குட்பட்டவர்களை வேலையில் அமர்த்துவதைத் தடை செய்தது. வட இந்தியாவில் பெற்றோர்கள் தாம் பணி புரியும் முதலாளிகளிடம் தாம் வாங்கிய கடனுக்குத் தம் பிள்ளைகளைத் தொழிற்சாலைகளில் காலவரையறையில்லாமல் வேலை செய்ய அடைமானம் வைப்பார்கள், இத்தகைய போக்கு சமுக்காள விரிப்பு, பீடி ஆகிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உண்டு. தென்னிந்தியாவிலும் தீப்பெட்டித் தொழிலாளர்களிடையே இவ்வகைப் போக்கு உண்டு இந்த வழக்கத்தை 1933 ஆண்டுக் குழந்தைகள் சட்டம் தடை செய்தது. இச்சட்டம் 15 வயதுக்குட்பட்டவர்களைக் குழந்தைகளாகக் கருதி அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுதல் சட்டம் 1938-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. சட்டம் இரயில்வேக்களில் பயணிகள் பொருள்கள் அல்லது தபால்களை அனுப்புவது, துறைமுக வேளைகள் ஆகியவற்றில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பணியில் அமர்த்துவதைத் தடை செய்தது. குழந்தைகள் 15-இலிருந்து 17 வயதுக்குட்பட்டவர்கள் பணியாளர்களாக அமர்த்தப்பட்டால், அவர்களுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் தொடர்ச்சியாக ஓய்வு இடைவேளை தரப்பட வேண்டும் என்றும், அந்த 12 மணி நேரத்தில் 7 மணி நேரம் இரவு 10-இலிருந்து காலை 7 மணி வரைக்குள்ள காலத்தில் அமைய வேண்டும் என்றும் பணித்தது. கடைகளிலும் உணவு விடுதிகளிலும் பிற வணிக நிறுவனங்களிலும் குழந்தைகள் வேலை செய்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது. மாநிலங்கள் இதற்காகத் தனித் தனியாகச் சட்டங்கள் இயற்றியுள்ளன. தமிழ்நாடும் உத்தரப்பிரதேசமும் 14 வயதுக்குட்பட்டவர்களையும், மகாராட்டிரமும் ஆந்திரப் பிரதேசமும் 12 வயதுக்குட்பட்டவர்களையும் இத்தகைய சட்ட முறையிலான தடையின் கீழ்க் கொண்டுவந்திருக்கின்றன. பொதுவாக மாநிலங்கள் தொழில் துறையிலும், வாணிகத் துறையிலும் 14 வயதுக்குட்பட்ட சிறார்களைக் குழந்தைகள் எனத் தீர்மானித்து, அவர்களை வேலையில் ஈடுபடுத்துவதைத் தடை செய்கின்றன. இவற்றுக்கு மேலாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 24-ஆம் பிரிவு ‘14 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும் எந்த ஒரு தொழிற்சாலை அல்லது சுரங்கத்தில் வேலையில் அமர்த்தப்படவோ வேறு எந்த ஓர் ஆபத்தான வேலையில் ஈடுபடுத்தப்படவோ கூடாது’ என்று கூறுகிறது. 39 (ஈ) பிரிவு ‘இளம் வயதுக் குழந்தைகளின் நலமும் வலிமையும் பாதிக்கப்படக் கூடாது’ என்றும், ‘குடிமக்களைப் பொருளாதாரத் தேவைக்காக அவர்களுடைய வயதுக்கு அல்லது சக்திக்கு ஒவ்வாத பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது’ என்றும் கூறுகிறது. <b>குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையளவு</b>: இவ்வாறு அரசியலமைப்புச் சட்டமும், மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வணிக நிறுவனங்கள் முதலியவற்றில் வேலைக்கு அமர்த்து தைத் தடை செய்த போதிலும், மிகப்பல குழந்தைகள், வேலை செய்யத் திறமையும், உடல் வலிமையும் இல்லாத நிலையிலும் இவ்விடங்களில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அதற்கு முதன்மையான காரணம் குழந்தைகள் எளிதாகவும் மலிவாகவும் வேலைக்குக் கிடைப்பதுதான். குறைந்த ஊதியம் கொடுத்து, அவர்களிடமிருந்து நிறைய உழைப்பைப் பெற முடியும். அனைத்து நாட்டுத் தொழிலாளர் நிறுவனம் (International Labour Organisation) உலகில் பல்வேறு துறைகளில் 52 மீலியன் குழந்தைகள் தொழிலாளர்களாகப் பணியாற்றுவதாக 1978-ஆம் ஆண்டில் கணக்கிட்டுள்ளது. இவர்களுள் 3 மிகிரான் தென் அமெரிக்காவிலும், 10 மிலியன் ஆப்பிரிக்காவிலும், 29 மிலியன் தெற்கு ஆசியாவிலும் 9 மிலியன் கிழக்கு ஆசியாவிலும், மீதி 1 மிலியன் வளர்ச்சியடைந்த<noinclude></noinclude> s8m6la59c6a48pogn7mriqwnwtng06w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/781 250 643312 1933985 2026-05-16T07:16:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். 38 மிலியன் ஆசியக் குழந்தைத் தொழிலாளர்களில் 17 மீலியன் (44.7 விழுக்காடு) இந்தியாவில் உள்ளனர். இந்த 17 மிலியன் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் தொழிலாளர்|753|குழந்தைத் தொழிலாளர்}}</noinclude>நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். 38 மிலியன் ஆசியக் குழந்தைத் தொழிலாளர்களில் 17 மீலியன் (44.7 விழுக்காடு) இந்தியாவில் உள்ளனர். இந்த 17 மிலியன் குழந்தைத் தொழிலாளர்கள் இந்திய மொத்தத் தொழிலாளர் தொகையில் 8 விழுக்காடு இருக்கிறார்கள். இவர்களில் 79.4 விழுக்காட்டினர் வேளாண்மை வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். வேளாண்மைத் தொழிலாளர் பற்றிய ஆய்வின்படி (1956-57), வேளாண்மைத் தொழிலாளர்களில் குழந்தைத் தொழிலாளர்கள் 7.7 விழுக்காடு உள்ளனர். இவர்கள் வயது வந்தோரைப் போலவே நிலத்தை உழுவதிலிருந்து அறுவடை செய்வதுவரை எல்லாப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஊதியம் பணமாக அல்லது உணவுத் தானியமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் செய்யும் வேலையின் அளவுக்கேற்ப ஊதியம் இருப்பதில்லை. மீதியுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் ஏறத்தாழ 12 விழுக்காட்டினர் தொழில் துறையில் பணிபுரிகின்றனர். இந்தப் 12 விழுக்காட்டில்? விழுக்காடு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கற்கரங்கங்கள் முதலியவற்றிலும் மீதி 5 விழுக்காட்டினர் குடிசைத் தொழில்கள், கைலினைத் தொழில்கள் முதலியவற்றிலும் ஈடுபட்டிருக்கின்றனர். தொழிற்சாலைகள் சட்டம் போன்ற தொழில் தொழிலாளர் சட்டங்களின் ஆளுமையின் கீழ்வரும். தொழிற்சாலைகளில், வயதைக் கட்டிக் காட்டியோ பெயர்களைப் பதிவேடுகளில் எழுதாமலோ குழந்தை வேலைக்கு அமர்த்தப்பட்டு விடுகின்றனர். மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளரின் எண்ணிக்கை 1971-ஆம் ஆண்டு 0.05 விழுக்காடுதான். அதுவும் இரசாயனங்கள், இரசாயனப் பொருள்கள், உலோகமல்லாத தாதுப் பொருள்கன் ஆகியவை தொடர்பான தொழிற்சாலைகளில்தான் அவர்கள் பெரும்பாலும் காணப்படுகின்றனர். சுரங்கங்களிலும் குழந்தைத் தொழிலாளர்களுடைய எண்ணிக்கை ஓரளவு இருக்கிறது. இந்தியச் சுரங்கங்கள் சட்டம் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தபோதிலும், மொத்தச் சுரங்கத் தொழிலாளர் தொகையில் குழந்தைத் தொழிலாளர்கள் 2.5 விழுக்காடு இருக்கிறார்கள். தொழில் துறையில் குழந்தைத் தொழிலாளர்கள் மிகுதியாக இருப்பது சட்டங்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வாராத தொழிற்சாலைகளில்தான், பீடி, சமுக்காள விரிப்பு, முத்திரி, தீப்பெட்டி, அப்ரகம் (Mica), அவவரக்கு (Shellac), கண்ணாடி வளையல் முதலியவை அந்தகைய தொழிற்சாலைகளாகும். பீடித் தொழிற்சாலைகள் நாடு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இவற்றில் மிகப்பல குழந்தைகள் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பீடி இலைகளைச் சுருட்டிப் பீடியாக்குவதற்குத் தனிச் விரல்களே ஏற்றவை என்பதால் குழந்தைகள், முக்கியமான 5-இலிருந்து 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 10 இலிருந்து 12 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். ஆயினும் பெறும் ஊதியமோ மிகக் குறைவு. சமுக்காள விரிப்புத் தொழிற்சாலைகள் உத்தரப்பிரதேசம், சம்மு&காசுமீர், பஞ்சாபு ஆகிய மாநிலங்களில் மிகுதியாக உள்ளன. இத்தொழிற்சாலைகளில் சுமார் 1.5 இலட்சம் அளவுக்கு 6-இலிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்கிறார்கள். நாள்தோறும் அவர்கள் 12 மணி நேரம் வேலை செய்தாலும், 3-இலிருந்து 10 உரூபாய் வரையிலான ஊதியமே அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் முந்திரித் தொழிற்சாலைகளில் கணிசமான அளவுக்குக் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இம்மாநிலங்களில் முந்திரித் தொழிற்சாலைகளின் மொத்த ஊழியர்களில் முறையே 13.2 விழுக்காடும் 4.7 விழுக்காடும் குழந்தைகளே. குழந்தைத் தொழிலாளர்கள் மிகுதியாகக் காணப்படும் மற்றொரு தொழில் தீப்பெட்டித் தொழில் தமிழ் நாட்டில் சிவகாசிப் பகுதியில் மட்டும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் சுமார் 45,000 குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோல் 8 இலிருந்து 12 வயதுக்குட்பட்டவர்கள். 3 வயது நிரம்பாத குழந்தைகள் கூடத் தொழிலாளர்களாகப் பணி புரிகிறார்கள். இவர்களுடைய வேலை நிலைமைகள் பரிதாபமானவை. ஒரு நாளைக்குப் 11-இலிருந்து 13 மணி நேரம் வரை இவர்கள் வேலை செய்கிறார்கள். சில வேளைகளில் 16 மணி நேரம் இவர்கள் வேலை செய்வதுண்டு. ஆனால், இவர்களுக்குக் கிடைக்கிற ஊதியமோ ஒரு நாளைக்குச் சராசரியாக 2 உரூபாய் மட்டுமே. அப்ரகம், அவலரக்குத் தொழிற்சாலைகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. நாட்டில் உள்ள<noinclude> <b>வா.க. 7-48</b></noinclude> 3492cfaomft8o0zu4h7cxxpbwvgpydd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/782 250 643313 1933988 2026-05-16T07:26:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அப்ரகத் தொழிற்சாயைகளில் மொத்தத் தொழிலாளர்களில் 30 விழுக்காடும் அவலரக்குத் தொழிற்சாலைகளில் 10 விழுக்காடும் குழந்தைகளே. அவர்களுன் பெரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் தொழிலாளர்|754|குழந்தைத் தொழிலாளர்}}</noinclude>அப்ரகத் தொழிற்சாயைகளில் மொத்தத் தொழிலாளர்களில் 30 விழுக்காடும் அவலரக்குத் தொழிற்சாலைகளில் 10 விழுக்காடும் குழந்தைகளே. அவர்களுன் பெரும்பான்மையோர் 6-இலிருந்து 10 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுடைய வேலை நேரம் மிகுதி, ஊதியம் குறைவு; வேலை நிலைமைகளும் கடினமானதாகும். குழந்தைத் தொழிலாளர்கள் கணிசமாகக் காணப்படும் மற்றொரு தொழில் கண்ணாடி வளையல் உற்பத்தி, உத்தரப் பிரதேசத்தில், பெரோசா பாத்து நகரில் மட்டும் 8000-இலிருந்து 9000 அளவுக்குத் தொழிலாளர்கள் இந்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் 35 விழுக்காடு 12வயது கூட நிரம்பாத குழந்தைகள், அவர்களுக்கு எந்த வேலைப் பாதுகாப்பும் இல்லை. கொதிக்கிற கண்ணாடிக் குழம்பைக் கையாளுகிற அவர்களுக்குக் கண்ணாடியோ கையுறையோ செருப்போ எதுவும் கொடுக்கப்படுவது கிடையாது. கொதிக்கிற உலைகளுக்கு அருகில் கடுமையான வெப்பச் சூழலில் பணி புரிந்தாலும் அவர்களுக்கு எந்த விதபாதுகாப்புச் சாதனமும் தரப்படுவதில்லை. அவர்கக்ளுரு ஒரு நாளைக்குக் கிடைக்கும் ஊதியம் 9 உருபாய்தான். மலைத் தோட்டங்களிலும் குழந்தைகள் அதிகமாக வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். மலைத் தோட்டப் பணியாளர்களில் 10.4 சதவீதம் குழந்தைகளே என 1950-51 ஆம் ஆண்டு நடத்த ஓர் ஆய்வு கூறுகிறது. அதுவும் அவர்களில் 12-இலிருந்து 14 வயதுக்குட்பட்டவர்களே மிகுதி (54-இலிருந்து 63 விழுக்காடு வரை). அவர்கள் பெரும்பாலும் களையெடுத்தல், உரமிடுதல், நாற்றங்கால்களைப் பேணுதல், தேயிலை, காப்பிக் கொட்டை பறித்தல் முதலிய வேலைகளைச் செய்கிறார்கள். மரவேலை, மரச் சாமான்கள் செய்தல், அச்சுத் தொழில், புத்தகக் கட்டுதல், தோல் பதவிடுதல், தோல் பொருள்கள் செய்தல், கம்பனம் சுத்திகரித்தல். இரப்பர் பொருள்கள் செய்தல், துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், சலவை செய்தல், கட்டுமானப் பணி, சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணி முதலியவற்றிலும் குழந்தைகள் வேலை செய்கிறார்கள் மேலும் எண்ணற்ற அளவுக்குக் குழந்தைகள் வீடுகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், தங்கும் விடுதிகள் உண்டுறை விடுதிகள், கடைகள் முதலியவற்றில் வேலைக்காரர்கலாகவும், இரயில் பேருந்து நிலையங்கள், சந்தைகள் முதலியவற்றில் சுமை தூக்கும் கூலிகளாகவும் பணியாற்றுகிறார்கள். செய்தித்தாள் விற்றல், சில்லரைச் சாமான்கள் விற்றல், ஓட்டை உடைசல்களைச் சரி செய்தல், குப்பைக் காகிதங்கள் பொறுக்கி விற்றல் முதலிய சில்லரை வேலைகளிலும் கூட மிகக்பல குழந்தைகள் ஈடுபடுகிறார்கள். <b>வேலை நிலைமைகள்</b>: இவ்வாறு பல துறைகளிலும் குழந்தைகள் மிகுதியாகப் பணியாற்றுகிறார்கள். சென்னை, மதுரை, கோவை முதலிய ஊர்களில் நடந்த சில ஆய்வுகளின்படி, பெரும்பாலும் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் இவர்கள் வேலை செய்கிறார்கன். 31.6 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் 10-இலிருந்து 11 மணி நேரம் வரையிலும்; 23 விழுக்காட்டினர் 12-இலிருந்து 13 மணி நேரம் வரையிலும்; 12 விழுக்காட்டினர் 14 இலிருந்து 16 மணி நேரம் வரையிலும் வேலை செய்கிறார்கள். ஒரு பக்கம் குழந்தைத் தொழிலாளர்களுக்கு வேலை நேரம் கூடுதலாக இருக்க, மற்றொரு பக்கம் அவர்களுக்கு ஓய்வு இடைவேளை மிகக் குறைவாக இருக்கிறது. பொதுக் கூட்டுரிமை மற்றும் குழந்தை மேம்பாட்டுத் தேசிய கழகம் (National Institute of Public Corporation and Child Development) என்ற அமைப்பு பம்பாயில் நடத்திய ஓர் ஆய்வில் 8 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஓய்வு இடைவேளை கிடைப்பதில்லை. 33 விழுக்காட்டினருக்கு அரை மணி நேர ஓய்வு இடைவேளைதான் கிடைக்கிறது; 46 விழுக்காட்டினருக்கு 1-இலிருந்து 2 மணி நேரம் வரை ஓய்வு இடைவேளை கிடைக்கிறது; 5 விழுக்காட்டினருக்குக் குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல் அவ்வப்பொழுது சற்று ஒய்வு இடைவேளை கிடைக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களில் 53 விழுக்காட்டினருக்கு எந்த விடுமுறையும் கிடையாது, மீதியுள்ளவர்களில், 11 விழுக்காட்டினருக்கு விடுமுறைக்குப் பதிலாகத் தற்காலிக விடுப்பும், 5.2 விழுக்காட்டிவருக்கு ஈட்டிய விடுப்பும் (Earned Leave), 28 விழுக்காட்டிளகுக்கு நோய்க்கால விடுப்புத்தான் தரப்படுகின்றன. தோய்க்கால விடுப்புப் பெறுவோருக்குச் சில வேளைகளில் ஊதியம் கொடுக்கப்படுவதுண்டு; பல வேளைகளில் கொடுக்கப்படுவது கிடையாது. ஊதிய நிலைமையும் இவ்வாறே குறைவாக உள்ளது. கல்கத்தாவில் 1985-இல் உளவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சிக் கழகம் (Institute of Psychological and Educational Research) என்ற அமைப்பு, பம்பாயில் நடத்திய ஓர், ஆய்வில் குழந்தைத் தொழிலாளர்<noinclude></noinclude> bvcqs443epmyu4layfgi5tpb7ucag5z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/783 250 643314 1933991 2026-05-16T07:36:00Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் வயது வந்த தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் 10 சதவீதத்தான் பெறுகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. தில்லியில் நடத்த ஓர் ஆய்வின்படி, குழந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைத் தொழிலாளர்|755|குழந்தைத் தொழிலாளர்}}</noinclude>கள் வயது வந்த தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் 10 சதவீதத்தான் பெறுகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. தில்லியில் நடத்த ஓர் ஆய்வின்படி, குழந்தைத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்குக் குறைந்த அளவு 60 உருபாய்க்கும் குறைவாகத்தான் ஊதியம் கிடைக்கிறது. என்பதும், அதிகமாக 80 உரூபாய்தான் கிடைக்கிறது என்பதும் கண்டறியப்பட்டன. <b>காரணங்கள்</b> குழந்தைகள் பொதுவாக 6 வயதிலேயே தொழிலாளர் வேலைக்கு வந்து விடுகிறார்கள். பொதுக் கூட்டுறவு மற்றும் குழந்தை மேம்பாட்டுத் தேசிய கழகம் பம்பாயில் நடத்திய ஆய்வில் 30 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் 6-இலிருந்து 9 வயதுக்குள்ளும், 27 விழுக்காட்டினர் 13-இலிருந்து 15 வயதுக்குள்ளும் வேலைக்குச் சேருகிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இப்படி இளம் வயதிலேயே குழந்தைகள் வேலைக்கு வரக் காரணம் முக்கியமாகக் குடும்ப வறுமையே, குடும்ப வருமானம் போதாத நிலையில், அந்த வருமானத்தைப் பெருக்கக் குழந்தைகளும் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். சென்னைச் சமூகப் பணிக் கல்லூரி 1977-ஆம் ஆண்டில் சென்னையில் நடத்திய ஓர் ஆய்வில், 55 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள், மாத வருமானம் 300 உருபாய்க்கும் குறைவான குடும்பங்களிலிருந்து வருகின்றனர். என்றும், குழந்தைத் தொழிலாளர்களில் 72 விழுக்காட்டினர் தம் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்காகவே வருகின்றனர் என்றும் தெரிய வந்தது. வாழ்க்கைச் செலவுப் புள்ளி உயர்த்து கோண்டே போரும் நாரங்களில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை மிருந்து வரும் போக்கு இதை உறுதி செய்கிறது. எடுத்துக்காட்டாக, திம்மியில் 1961-இல் 10,500-ஆக இருந்த குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 1971-இல் 14,800-ஆக உயர்ந்தது. <b>விளைவுகள்</b>: குழந்தைகள் தொழிலானர்களாக வேலைக்கு வருவதால் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். தொழிலதிபர்களுக்கு இது ஒரு வகையில் நன்மையாகும். பெற்றோர்களுக்குத் தம் பிள்ளைகள் வேலைக்குப் போய் ஊதியம் பெற்று வருவதால், குடும்பத்தின் வருமானம் கூடுகிறது. வறுமையின் கடுமை குறைகிறது. ஆனால் இடாப்படுவதோ அந்தக் குழந்தைத் தொழிலாளர்கள்தாம். சிறு வயதிலேயே வேலைக்குப் போவதால் அவர்களுடைய உடல் வலிமை தேய்ந்து உடல் நலம் கெடுகிறது. மேலும், நல்வாழ்வைக் கெடுக்கும் சூழ்நிலைகளில் பணிபுரிவதால் நோய்த் தாக்குதலுக்கும் ஆனாகிறார்கள். மேற்கு வங்காளத்திலுள்ள மூர்சிதாபாத்து என்னும் நகரில் நடந்த ஒரு நல ஆய்வில் 10-இலிருந்து 14 வயதுக்குட்பட்ட பீடித் தொழிலாளர்களில் 9 விழுக்காட்டினருக்கு நாள்பட்ட மார்புச் சளி நோயும் (Bronchitis) 10 விழுக்காட்டினருக்கு இரத்தச் சோகை தோயும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்குக் கல்வி வாய்ப்புப் பறிபோய் விடுவதால், அவர்கள் நல்ல ஆளுமை கொண்டவர்களாக விளங்க முடியா மற்போகிறது. அவர்கள் கல்வி அறிவு பெறமுடியாது வளர்த்த நிலையில் அவர்களை உள்ளடக்கிய தொழிலாளர் தொகை பொதுவில் திறமையும் ஆற்றலும் குறைந்ததாக இருக்க நேரிடுகிறது. குறை ஊதியத்தில் குழந்தைகள் வேலைக்குக் கிடைப்பதால், தொழிலதிபர்கள் இலாப நோக்கில் வயது வந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல், குழந்தைகளுக்கு அதிக அளவில் வேலை கொடுக்கிறார்கள். அதன் காரணமாக வயது வந்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புக் கிடைக்காமல் அவர்களிடையே வேலையின்மை நிலை ஏற்படுகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, குழந்தைத் தொழிலாளர்களின் குறுக்கீட்டினால் இந்தியாவில் 15 மிலியன் வயது வந்தவர்களுக்கு வேலை கிடைக்காமற் போகிறது. அவர்களுடைய வேலையின்மைச் சிக்கலால் சமூகம் கொந்தளிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இத்தகைய விளைவுகளை நோக்குமிடத்து. குழந்தைகள் தொழிலாளர்களாக ஆவதைத் தடுக்க வேண்டியது இன்றியமையாததாகிறது, இதற்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஓரளவு நல்ல முறையில் குடும்ப வாழ்க்கை நடத்தப் போதுமான ஊதியமும், சமூகக் காப்புறுதி வசதிகளும் செய்து தரப்படவேண்டும். இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டம் 45 ஆம் பிரிவு வலியுறுத்துவதைப் போல, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளித்து, அவர்களைப் பள்ளிகளில் கல்விகற்கச் செய்ய வேண்டும்.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Dhagoliwal, T.N.,</b> Economics of Labour and Industrial Relations, Sahitya Bhawan, (Agra), 1985.<br> <b>Gangrade. R. D.,</b> A Grim Tule of Poverty and exploitation, Indian Express, Madurai ed., 1978.{{nop}}<noinclude> <b>வா.க. 7-48அ</b></noinclude> p7fi6bpc405o06cwb0u8rzw64toi617 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/784 250 643315 1933992 2026-05-16T07:43:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Mauroria, C.B., and Mauroria, Satiya,</b> Industrial Labour, Social Security and Industrial Peace in India, Kitab Mahal, Allahabad, 1984.<br> <b>Tyagi, B.P.,</b> Labour Economics and Social Welfare, 3rd ed. Jai Prakash Nath & Co., Meerut 1982. <b>குழந்தை நலம்</b>: ஒரு குழந்தையின் நலம் அது வள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை நலம்|756|குழந்தை நலம்}}</noinclude><b>Mauroria, C.B., and Mauroria, Satiya,</b> Industrial Labour, Social Security and Industrial Peace in India, Kitab Mahal, Allahabad, 1984.<br> <b>Tyagi, B.P.,</b> Labour Economics and Social Welfare, 3rd ed. Jai Prakash Nath & Co., Meerut 1982. <b>குழந்தை நலம்</b>: ஒரு குழந்தையின் நலம் அது வளரும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும், வளர்க்கப்படும் முறையையும், உணவையும், நோய்த்தடுப்பு நோய் நீக்கும் மருத்துவ முறைகளையும் பொதுத்து அமைகிறது. இவற்றில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் அதன் விளைவாகக் குழந்தையின் உடல்நலம் குன்றுகிறது. <b>சுற்றுப்புறம்</b>: சுற்றுப்புறம் தூய்மையாக இருந்தால் ஒழியக் குழந்தை நலமாக வளரமுடியாது. குப்பையும் கூனமுமாகத் தூய்மையற்றுக் காற்றோட்டமில்லாமல், நலவாழ்வுக்குக் கேடுவிளைவிக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலையில் எந்தக் குழந்தையும் நலமாக வளரமுடியாது. இத்தகைய சூழ்நிலையில் எந்தக் குழந்தையும் அது எப்படி வளர்க்கப்பட்டாலும் நலமாக இருக்கமுடியாது. தூய்மையற்ற சுற்றுப்புறச் சூழ்நிலை தொற்றுநோய்க் கிருமிகளுக்கு இடம்கொடுத்து, நோய்கள் பெருகவும், அதனால் குழந்தைகளின் உடல்நலம் கெடவும் வழிவகுக்கும். <b>வளர்ப்பு முறை</b>: குழந்தையின் நலத்திற்குக் குனியம் மிகவும் தேவை, ஆயினும் அது பிறந்ததும் தொப்புள்கொடி விழும்வரை அதைக் குளிப்பாட்டக் கூடாது. அப்படிக் குளிப்பாட்டினால் தொப்புள் கொடி தலைத்து தொப்புளில் சீழ் உண்டாகிக் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டு அதன் உடல்நலம் கெடக்கூடும். ஆகவே, தொப்புள்கொடி விழும்வரை ஈரத்துண்டால் தினமும் குழந்தையைத் துடைத்து விடுவது நல்லது. குழந்தையைக் குளிப்பாட்டும்போது இளஞ் சூடான வெத்நீரில் குளிப்பாட்டுவது தவ்வது. காற்றோட்டமான இடத்தில் குளிப்பாட்டவேண்டும். குளிப்பாட்டும்போது நீர் குழந்தையின் காது, மூக்கு, வாய் இவற்றினும் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையைத் தூங்க வைக்கும்போது, அதற் கெனத் தனிப் படுக்கை இருத்தல் அவசியம், அந்தப் படுக்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் அமைவது இன்னும் அவசியம். குழந்தைக்குத் துணியால் தொட்டில் கட்டி அதில் தூங்க வைக்கும் பழக்கம் இந்தியாவில் இருந்து வருகிறது. இது எளிய முறைதான் ஆயினும் இதனால் குழந்தைக்குப் பல தீங்குகள் உண்டாகக்கூடும். குழந்தை இதில் தாராளமாகப் படுத்துப்புரள முடியாது. குப்புறக் கவிழ்த்துவிட்டால் பாளமுடியாமற் போய்க் குழத்தை மூச்சு முட்டி இறக்கக்கூடும். இதில் தூங்குவதால் குழந்தைக்குப் போதிய காற்றோட்டம் கிடைக்காது. மேலும் குழந்தை இதில் நெஞ்சையும் உடலையும் குறுக்கிக் கொண்டுதான் படுக்கமுடியும், இதனால் குழந்தையின் நுரையீரல்கள் விரிவடைய முடிவதில்லை. அதனால் மார்பில் சனிகண்டாகி மூக்கடைப்பு ஏற்படும். ஆகவே, குழந்தையை ஒரு பிரம்புத் தொட்டிலில் இட்டுப் படுக்கவைப்பது நல்லது. ஏனெனில் அதன் நான்கு பக்கங்களிலிருந்தும் காற்று வர வழியுண்டு. மேலும், அதில் குழந்தை புரண்டு படுக்கப் போதிய இடம் இருக்கும். பிரம்புத் தொட்டியினுள் ஒரு சிறிய மிருதுவான மெத்தையைப் போட்டுக் குழந்தையைப் படுக்கவைப்பது நல்லது. <b>உணவு</b>: பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால்தான் சிறந்த உணவு. அதில்தான் இயற்கையின் பல சத்துகள் அடங்கியுள்ளன. இச்சத்துகள் குழந்தையின் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகின்றன மேலும் தாய்ப்பால் எப்பொழுது வேண்டுமானாலும் கொடுப்பதற்கு உடலின் குட்டோடு தயாராக இருக்கிறது. இது மற்றப் பால்களைப் போலக் இருமிகளால் தாக்கப்படுவதில்லை. ஆகவே, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி முதலிய நோய்கள் வருவதிர்யை படை, செரிமான மில்லாக் கோளாறு ஆகிய துன்பங்களும் வருவதில்லை. குழந்தை பிறந்து சுமார் 12 மணி நேரம் சென்றவுடன் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கலாம். சாதாரணமாகத் தாய்மார்களுக்கு நான்கு நாள்கள் கழித்துத்தாள் மார்பில் பால் கரக்கும். இந்த நான்கு தாள்கள் வரை முதல் தாய்ப்பால் (Colostrum) என்னும் திரவம் வெளிவரும். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில தாய்மார்கள் குழந்தையின் உடனுக்கு இந்தத் திரவம் தன்மைபயக்காது என்று கருதுகிறார்கள். இது தவறு இத் திரவத்தில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. தாய்ப்பாலைவிட இதில்தான் புரதச்சத்து அதிகம். எனவே, இத்திரவத்தைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது மிக நல்லது. தாய்ப்பால் கொடுக்கமுடியாமற் போனால், குழந்தைக்குப் பசும்பால் கொடுப்பது நல்லது. பகம் பாலை நன்றாகக் கொதிக்கவைத்துத் தரவேண்டும்.<noinclude></noinclude> ndv0l6h2g40ecoli0bq6lg1ufum0w55 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/785 250 643316 1933994 2026-05-16T07:51:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏனெனில், பசும்பாலில் காச நோய்க் (Bovine T.B) கிருமிகள் உண்டு. அதைக் கொதிக்க வைப்பதால் அக்கிருமிகள் அழித்துவிடும். பாலில் உள்ள புரதச் சத்தும் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை நலம்|757|குழந்தை நலம்}}</noinclude>ஏனெனில், பசும்பாலில் காச நோய்க் (Bovine T.B) கிருமிகள் உண்டு. அதைக் கொதிக்க வைப்பதால் அக்கிருமிகள் அழித்துவிடும். பாலில் உள்ள புரதச் சத்தும் நன்கு கரைத்து எளிதில் செரிக்கும். பால் கொடுக்கப் பயன்படும் புட்டியையும் வெந்நீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம்செய்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு மூன்று மாதம் ஆனதும் அதற்குப் பழச்சாறு கொடுத்து வருவது அவசியம். சாத்துக் குடியில் ஊட்டச்சத்து ‘சி’ நிறைய இருக்கிறது. இதைப் பழச்சாறாகக் குழந்தைக்குக் கொடுப்பது நல்லது. பழச்சாற்றினால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும். பொதுவாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகாது. ஏனெனில், தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான உணவும் தண்ணீரும் மலமிளக்கும் தன்மையும் உள்ளன. ஆனால், தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புண்டு, காரணம், தாய்ப்பாலில் உள்ள சத்துகளும், அதன் மலமிளக்கும் தன்மையும் மற்றப் பாலில் இருப்பதில்லை. பேதி மருந்து கொடுத்து மலச்சிக்கலைப் போக்கும் வழக்கம் இந்தியத் தாய்மாரிடத்தில் இருக்கிறது. ஆனால், பேதி கொடுப்பதனால் குடல் அதிக வேகமாகச் செயற்படும். குடலிலுள்ள செரிக்கப்படாத உணவுகளோடு செரிக்கப்பட இருக்கிற உணவுகளும் சேர்ந்து வெளியே தள்ளப்படும். இதனால், குழந்தைகளுக்குச் சக்தி குறையும், மேலும், உடல் உறுதிக்குச் தேவையான உயிர் உப்புச் சத்துகளும் (Electrolites) மலத்துடன் வேசமாக வெளியே தள்ளப்படும், இதனால், குழந்தைகளின் உடல் தளம் பாதிக்கப்படும். குடலும் அழன்று தளர்த்துவிடும். ஆதலால், குழத்தைக்குப் பேதிமருந்து கொடுக்காமல் இருப்பது நல்லது. குழந்தைக்கு அடிக்கடி தண்ணிரும், நாள்தோறும் காலையிலும் மாலையிலும் இரண்டு அல்லது மூன்று அவுன்சு ஆரஞ்சுப்பழச் சாறும் கொடுத்து வந்தால் மலச்சிக்கல் வாராது. ஆரஞ்சுப்பழச்சாற்றில் உள்ள ஊட்டச்சத்து ‘சி’ மலமிளக்கும் தன்மை கொண்டதால் அது மலச்சிக்கல் வாராமல் தடுக்கும். நான்காம் மாதம் முதல் குழந்தைக்குக் காய்கறிகளைக் கொதிக்கவைத்து எடுக்கப்படும் சாற்றுடன் பகுப்புச் சோறும் சேர்த்துச் சிறிது உப்பு, மிளகு சேர்த்துச் சுமார் இரண்டு அவுன்சு வரை மதியம் கொடுக்கவேண்டும். இது குழந்தையின் உடல் நலத்திற்கு ஏற்றது. குழந்தைக்கும் இதனால் நல்ல பசி உண்டாகும். நான்கு மாதம் முதல் குழந்தைக்கு இரும்புச் சத்து உள்ள நன்மருந்து (Tonic) அல்லது சொட்டு மருந்து கொடுக்கவேண்டும், குழந்தையின் இரத்த விருத்திக்கு இது தேவை. தாய்ப்பானிலும் பசும் பாலிலும் இந்தச் சத்துக் குறைவாகவே உள்ளது. குழந்தைக்கு ஆறுமாதம் முடியும்போது பல முனைக்கத் தொடங்கிவிடும், அப்பொழுது அரிசிம் கஞ்சியைப் பாலுடனோ தயிருடனோ சேர்த்துக் கொடுக்கத் தொடங்கலாம். பின்னர்க் கடைந்த பருப்பு, கடைந்த கீரை, குழைந்த காய்கறிகள், எலும்புச் சாறு, இட்லி, இடியப்பம், வாழைப்பழம் என்று ஒவ்வொன்றாகச் சேர்க்கத் தொடங்களாம். வளரும் குழந்தைக்குத் தினமும் ஓரிரு கரண்டி மீன் எண்ணெய் அல்லது மீன் எண்ணெய் ‘தன்மருத்துகள்’ கொடுப்பது நல்லது. ஊட்டச்சத்துச் சொட்டு மருந்துகளும் கொடுப்பது நல்லது. <b>குழந்தை நோய்கள்</b>: குழந்தைக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு, பொதுவாகக் குழந்தைக்கு ஏற்படும் நோய்கள் இருவகையானவை. ஒன்று, தொற்று நோய்கள், மற்றொன்று, ஊட்டச்சத்துக் குறைவு, நோய்கள், கிருமிகள் தொற்றுவதால் பரவும் நோய்கள் தொற்று நோய்கள். உணவில் உடல்நலத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் குறைந்தோ இல்லாமலோ இருந்தால் அவற்றால் ஏற்படும் நோய்கள் ஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் எனப்படும். இளம் வயதில் ஏற்படும் காசநோய், கக்குவான், இருமல், தொண்டை அடைப்பான் நோய், இரண சன்னி, அம்மை, மணல் வார் அம்மைக் கட்டு, காலரா, நச்சுக்காய்ச்சல் (Typhoid), இளம்பிள்ளை வாதம், சொறி சிரங்கு முதலியன தொற்று நோய்களுள் முக்கியமானவை, ஒரு நோயாளியிடமிருந்து வெளிவரும் கிருமிகள் குழந்தையைத் தொற்றுவதால் இந்நோய்கள் உண்டாகும். குழந்தையின் உடல் மென்மையாக இருப்பதால் இக்கிருமிகள் குழந்தையின் உடலில் மிக எளிதாகத் தொற்றிக்கொள்ளுகின்றன. இதனால், குழந்தையின் உடல்நலம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. <b>இளம் வயது காசநோய்</b>: பொதுவாக, காச நோய் பெரியவர்களைவிடக் குழந்தைகளையே அதிகமாகத் தாக்குகிறது. இந்தியாவில் நூற்றுக்கு 35 குழந்தைகள்<noinclude></noinclude> bm58x58bfcxjren20aa7wjs8ff8jm6g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/786 250 643317 1933997 2026-05-16T08:00:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காச நோயால் பீடிக்கப்பட்டிருக்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்நோய் ஒரு குழந்தையைத் தாக்கும்போது முதலில் அதன் நுரையீரலைத் தாக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1933997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை நலம்|758|குழந்தை நலம்}}</noinclude>காச நோயால் பீடிக்கப்பட்டிருக்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்நோய் ஒரு குழந்தையைத் தாக்கும்போது முதலில் அதன் நுரையீரலைத் தாக்குகிறது. அங்கிருந்து நிணநீர்ச் சுரப்பிகளைப் (Lymph Glaeds) பாதித்துப் பிறகு இரத்தத்தில் கலத்துவிடுகிறது. குழந்தைக்கு நோய்த்தடுப்புச் சக்தி குறைவாக இருந்தால் இந்நோய் மூளை, சிறுநீரகம், கல்லீரல், எலும்புகள், கழலைகள், மூட்டுகள் ஆகியவற்றையும் பாதிக்கிறது. தொடக்கத்திலிருந்து குழந்தைக்குப் பால், தயிர், மீன் எண்ணெய் முதலியன கொடுத்து வந்தால் குழந்தை உடல்நலத்தோடு இருப்பதால் இந்த நோயும் அதை அணுகுவதில்லை. பாவில் காசநோய்க் கிருமிகள் உண்டு. எனவே, அதைக் காய்ச்சித்தான் குழந்தைக்குத் தரவேண்டும். இந்நோய் யாராமல் தடுக்கவும், ஒருவேளை வந்தாலும் அது உடலைப் பாதிக்காதவகையில் உடலில் பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ளவும் தடுப்பு ஊசி மருந்தைக் (B.C.G. Vaccine) குழந்தைக்குச் சோதனை செய்து போடவேண்டும். குழந்தை பிறந்தவுடன் இதைப் போடுவது நல்லது. இதன் தடுப்புச் சக்தி சுமார் பத்து ஆண்டுகள் வரை இருக்கும். ஆகவே, மாரி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை சோதனை செய்து தடுப்பு வாசி போடுவது நல்லது. <b>கக்குவான்</b>: இந்த நோய் எளிதாகக் குழந்தைகளுக்குத் தொற்றிக்கொள்ளக் கூடியது. இந்த நோய் பிடிக்கும் குழந்தைக்குத் தொடர் இருமலும், சனியும் உண்டாகும். மூச்சு இழுப்பு ஏற்படும். வாத்தியும், சில நேரங்களில் இருமலினால் நுரையீரல்கள் அழன்று சளியில் இரத்தமும் வரும். மேலும், நுரையீரல்கள் அழற்சியுறுவதால் சனிக்காய்ச்சல் (Pneumonia), நுரையீரல் சலக்கட்டு (Lung Abscess), காசநோய் போன்ற நோய்கள் எளிதில் ஏற்படும். குழந்தைக்கு இந்நோய் வந்தவுடன் அதற்குக் கனமான உணவுகள் தரக்கூடாது. சிறு அளவில் உணவு கொடுக்க வேண்டும். தகுந்த மருத்துவ உதவி அளிக்க வேண்டும். இந்நோய் வந்தவுடன் அதைக் குணப்படுத்த வழி தேடுவதைவிட வாராமல் தடுப்பதே சிறந்த முறையாகும். இந்நோய்க்கும், இரண சன்னி தோய்க்கும் (Telanus) தொண்டை அடைப்பான் நோய்க்கும் சேர்த்து முக்காப்பு மூலம் (Triplo Antign) என்ற தடுப்பு ஊசி போட்டால் இம்மூன்று நோய்கலையும் ஏற்படாமல் தடுத்துவிடலாம். குழந்தை பிறந்து இரண்டு மாத முடிவிலும், பிறகு மூன்று, நான்கு மாத முடிவிலுமாக மூன்று தடவை இந்தத் தடுப்பு ஊசியைக் குழந்தைக்குத் தொடர்ந்து போடவேண்டும். பிறகு குழந்தைக்கு ஒன்றரை வயது ஆளவுடன் நான்காம் தடவையாக இதே ஊசியைப் போட்டுவிட்டால் குழந்தைக்கு தீண்ட காலத்திற்கு நல்ல பாதுகாப்பு உண்டாகும். <b>தொண்டை அடைப்பான் நோய்</b>: இந்நோய் ஓர் ஆபத்தான நோயாகும். இது இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உண்டாகும். இந்நோய் வந்த குழந்தைக்குக் காய்ச்சல், சனி, இருமல், தொண்டை வலி முதலியன தோன்றும். மேலும், குழந்தையின் வாயிலிருந்து எச்சில் தொடர்ந்து வடியும், குழந்தை, உணவு உட்கொள்ள இயலாது அவதியுறும், குழந்தை சுவாசிக்கும்போது ‘கொர் கொர்’ என்ற சத்தம் உண்டாகும்: மூச்சு விடமுடியாமல் அவதிப்படும். மேலும் தொண்டை அடைப்பான் நோய்க் கிருமிகளிலிருந்து ஒருவித நச்சுப்பொருள் (Toxin) தோன்றுகிறது. இந்த நச்சுப்பொருள் இரத்தத்தில் கலந்து குழந்தையின் உடலை வலிமையைக் குன்றச் செய்வதுடன் எந்த நேரத்திலும் இநயத்தைத் திடீரென்று தாக்கி இதயம் வேலை செய்யாமல் நிறுத்தி விடும். குழந்தைகளுக்குத் தொண்டை அடைப்பான் நோய் (Diphtheria) வாராமல் தடுத்து விடலாம். மூக்காப்பு மூலம் ஊசி மருந்தைப் போட்டு இத்தோய் வாராமல் தடுத்துவிடலாம். இந்த ஊசிமருந்தை நான்கு முறை போடவேண்டும். <b>இரண சன்னி</b>: உடலில் காயங்கள் ஏற்பட்டாலும் தொப்புள், காது, மூக்கு, தொண்டை முதலியவற்றில் இரணம் ஏற்பட்டாலும் இரண சன்னி என்னும் கொடியநோய் ஏற்பட வழியுண்டு. இரண சன்னி நோய்க் கிருமிகள் தூசி மூலம் பரவக் கூடியவை. இவை உடலில் ஏற்படும் காயங்களிலும் இரணங்களிலும் உறைந்து பெருகி, ஒருவித நச்சுப் பொருளை உற்பத்தி செய்து, நோயாளியின் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தின் மூலம் மூனைக்கும் பரவிலிடும். அதனால், உடல் முழுவதும் விறைத் தாற்போல அடிக்கடி குழந்தைக்கு வலிப்பு உண்டாகும். வாயும் கெட்டியாக மூடிவிடும். வாய் திறக்க இயலாது. வயிறும் கடினமாக ஆகிவிடும். இந்த சன்னியால் வலிப்பு மேலும் மேலும் மிகுந்து குழந்தை மூச்சுவிட முடியாமல் ஒரே வலிப்பில் மூச்சு நின்றுவிடக் கூடிய அபாயமும் ஏற்படும். இந்தோய் வந்துவிட்டால் குணப்படுத்துவது மிகவும் கடினம், ஆகவே இதை முன்கூட்டியே தடுப்பது<noinclude></noinclude> k7oxohfxoxmrczqzeu225ifettdr459 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/787 250 643318 1934001 2026-05-16T08:13:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தான் நல்லது. ‘முக்காப்பு மூலம்’ என்ற ஊசி மருத்தினால் இதைத் தடுக்கலாம். <b>அம்மை</b>: குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குள் அதற்கு அம்மை குத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை நலம்|759|குழந்தை நலம்}}</noinclude>தான் நல்லது. ‘முக்காப்பு மூலம்’ என்ற ஊசி மருத்தினால் இதைத் தடுக்கலாம். <b>அம்மை</b>: குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குள் அதற்கு அம்மை குத்திவிட வேண்டும். பின்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குழந்தைக்கு அம்மை குத்துவது நல்லது. இப்படிச் செய்தால் குழந்தைக்கு நீண்டநாள் பாதுகாப்புக் கிடைக்கும். இவ்வாறு குழந்தைக்கு அம்மை குத்தாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் அம்மை உண்டானால் அது மிகக் கடுமை யாவதுடன் கண் பார்வையைக் கெடுத்து முகத்தை அழகிழக்கவைத்து உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடும். <b>மணல்வாரி</b>: இந்தோல் ஏற்பட்டால் குழந்தைக்கு சனிக் காய்ச்சலும் காதில் சீழ் வடிதலும் ஏற்படலாம். ஆகவே, இந்தோய் கண்ட குழந்தையைத் தனி அறையில் வைப்பது நல்லது. அம்மை குத்து அதன் மூலம் இந்நோய் வாராமல் தடுக்கலாம். <b>அம்மைக்கட்டு</b>: அம்மை நோய்களைப் போல அம்மைக்கட்டு (Mumps) நோயும் ஒருவகை அண்ணிய கிருமிகளால் (Mumps Virus) ஏற்படுகிறது. இந்தோய் ஆண் குழந்தைகளைத் தொற்றியிருந்தால் அதிகக் கவனம் தேவை, சரியான சிகிச்சையும் அவசியம். ஏனெனில், இந்த நோய் அவர்களின் அண்டங்களைத் (Testes) தாக்கி, அவர்களின் ஆண்மையைப் பாதிக்கும். தவிர முளை, சிறுநீரகம், கணையம், இருதயம், கண், காது, நரம்பு மண்டலம் ஆகியவற்றையும் இந்நோய் பாதிக்கும். <b>காலரா</b>: இது தண்ணீர் மூலம் பரவக்கூடிய தொற்று நோயாகும். தண்ணீச் மட்டுமல்லாமல் திறந்து வைக்கப்பட்ட, ஈக்கள் மொய்த்த உணவுகளின் மூலமும் இது உண்டாகிறது. இகள் அறிகுறி, வாந்திபேதி அதிகமாக இருப்பதாகும். இந்நோய் பரவியுள்ள காலங்களில் குழந்தைகளுக்குத் தண்ணீரைக் கொதிக்கவைத்துப் பின்பு கொடுக்க வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் முதலியவற்றைத் தூய்மையான நீரில் கழுவியபிறகே பயன்படுத்த வேண்டும். உணவுகளைப் பாதுகாப்பாக முடிவைக்க வேண்டும். உணவுகளைச் சுடச்சுடக் கொடுப்பது நல்லது. குழந்தைக்கு நோய் உண்டாகிவிட்டால் தகுந்த மருத்துவ உதவி கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஆறு மாதம் ஆளவுடன் தடுப்பு ஊசி போட்டுக் காலரா நோய் வாராமல் தடுக்கலாம். இதன் தடுப்புச் சக்தி சுமார் ஆறு மாதங்களுக்குத்தான் இருக்கும். எனவே, ஆறு மாதத்திற்கு ஒரு முறை காவரா ஊசி போடுவது நல்லது <b>நச்சுக் காய்ச்சல்</b>: காலராவைப் போல இதுவும் தண்ணீர் மூலமும், சக்கன் மொய்த்த உணவுகளின் மூலமும் ஏற்படுகிறது. இந்தோய் வத்தால் பேதி ஏற்படுவதுடன் மலச்சிக்கலும் உண்டாகும். வயிறு வீங்கி, மண்ணீரல் பருந்துத் தொடர்ந்தாற்போல் காய்ச்சல் ஏற்படும். தச்சுங் காய்ச்சல் நோய் வந்த குழந்தைக்குத் திரவ உணவுதான் தரவேண்டும். தகுந்த மருத்துவ சிகிச்சை தருவதுடன் காய்ச்சல் விட்டு ஐந்து நான்கன் வரை பால், பழச்சாது, குளுகோசு முதலியன கொடுக்க வேண்டும். தச்சுத்தாய்ச்சல் வாராமல் இருக்கக் குழந்தைக்கு ஆறு மாதம் ஆனவுடன் தடுப்பு ஊசி போடலாம். பின்பு ஓராண்டு கழித்ததும் மற்றொர் ஊசி போடலாம். <b>இளம்பிள்ளை வாதம்</b>: இந்நோய் பெரும்பாலும் ஒரு வயதிலிருந்து ஐந்துவரை உள்ளள குழந்தை கலைத் தாக்குகிறது. இந்நோய் வந்தபின் மருத்துவம் செய்து குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது. எனவே, இளம்பிள்ளை வாதம் (Polio) வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்த முறையாகும். இளம்பிள்ளை வாத நோயைத் தடுக்க குழந்தைக்குத் தடுப்பு மருந்து போட வேண்டும். இது ஊசியாகவும் (Salk Vaccine) குடிக்கும் சொட்டு மருந்தாகவும் (Sabin Oral Vaccine) கிடைக்கிறது. குழந்தை பிறந்த மூன்று மாதங்களில் முதல் தடவையும், அதன்பின் ஓன்றரை மாதம் கழித்து இரண்டாம் தடவையும், மேலும் 6 அல்லது 9 மாதங்கள் கழித்து மூன்றாம் தடவையும் இம்மருந்தைக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு இந்தோயிலிருந்து நல்ல காப்பு ஏற்பட்டுவிடும். குழந்தையின் ஐந்தாம் வயதில் கடைசி முறையாகவும் இம்மருந்தைத் தரலாம். ஊசிமருந்தைவிடச் சொட்டு மருந்து மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, அதைப் பயன்படுத்துவதே நல்லது. குழந்தைகளுக்கு முக்காப்புமூலம் போடும் பொழுது அதனுடனேயே சொட்டுமருந்தைக் குழந்தையின் வாயின் ஊற்றிவிடலாம். <b>சொறிசிரங்கு</b> இது சிரங்குப் பூச்சியால் (ltch-mite) உண்டாகிறது. இப்பூச்சி தோலைச் குடைத்து கொண்டு உடலுக்கும் செல்லும். இதனால் கூடவில் கொப்புளங்கள் தோன்றி அரிப்பு எடுக்கும். அவற்றைச் சொரியும் போது கீழ் உண்டாக்கும் கிருமிகள் உள்ளே நுழைந்து கொப்புளங்கள் கீழ் பிடிக்கும். இந்தவகைச் சிரங்கு ஒட்டுவாரொட்டியாகும். சிரங்கு வத்தவர்களிடம் பழனொல் அது பிறர்மீது பளிதில்<noinclude></noinclude> j18vg2elcitq05lemm8g6gf4abqwbwu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/788 250 643319 1934002 2026-05-16T08:27:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓட்டிக்கொண்டு பரவிவிடும். குறிப்பாகக் குழந்தைகள்மீது எளிதாக ஒட்டிக்கொள்ளும். சொறி சிரங்கைப் போக்குவது மிகவும் கடினம் எனவே, நாடோறும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை நலம்|760|குழந்தை நலம்}}</noinclude>ஓட்டிக்கொண்டு பரவிவிடும். குறிப்பாகக் குழந்தைகள்மீது எளிதாக ஒட்டிக்கொள்ளும். சொறி சிரங்கைப் போக்குவது மிகவும் கடினம் எனவே, நாடோறும் குழந்தையின் உடை, படுக்கை, தலையை உறை முதலியவற்றைக் கொதிநீரில் போட்டுச் சுத்தம் செய்து காயவைக்க வேண்டும். குழந்தைக்கு இந்நோய்க்குரிய களிம்பையும் போட்டு வரவேண்டும். வேறுசில நோய்களும் குழந்தைகளைத் தாக்குகின்றன. அவற்றுள் ஈரல்கட்டி, அக்கி, படர் தாமரை, மஞ்சட் காமாலை, மூளைக் காய்ச்சல் முதலியன குறிப்பிடத்தக்கவையாகும். இவை மட்டுமன்றி வயிற்றுப் பூச்சிகளும் குழந்தையின் நலத்தைக் கெடுக்கின்றன. குழந்தையின் வயிற்றில் (குடலில்) சில பூச்சிகள் சேருவதுண்டு. அவற்றுள் கொக்கிப் பூச்சி (Hook Worm), நாக்குப் பூச்சி (Roand Worm), டா பூச்சி (Tape Wurm), கீரிப் பூச்சி (Thread Worm) முதலியன முக்கியமானவை. <b>கொக்கிப்பூச்சிகள்</b>: காலில் செருப்பில்லாமல் குழந்தைகள் வெறும் காலுடன் நடக்கும்போது இவை கடித்து உடம்பினுள் சென்றுவிடுகின்றன. இவற்றின் வாயில் கொக்கி போன்ற பற்கள் இருக்கின்றன. இவற்றின் உதவியால் இப்பூச்சிகள் குடலின் தொற்றிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அதனால் சோகை பிடித்து, உடல் இளைத்து, வயிறு பெருத்துவிடுகிறது. இவை வெளியிடும் ஒருவகை நகச்சுப்பொருள் இரத்த உற்பத்தியைத் தடுக்கிறது. இதனால் நாக்கு, கண் முதலியன வெளுத்துவிடுகின்றன. நல்வாழ்வு முறைகளைக் கையாண்டு இப்பூச்சிகளை வாராமல் நடுக்கலாம் குழந்தைக்குக் காலணிகளை மாட்டிக் கழிப்பிடங்களுக்குப் போகச் செய்யலாம். இவை தாக்கினால் இரத்தவிருத்தி ஊசி, தன் மருத்து, முதலியவற்றைப் பயன்படுத்தி உடல்நலத்தைச் சீராக்கலாம். <b>நாக்குப்பூச்சிகள்</b>: இவை 4 முதல் 9 அங்குலம் வரை நீளமாக இருக்கும்; மண்புழுப் போன்றிருக்கும். இவை தூய்மையற்ற இடங்களில் தோன்றுகின்றன. தூய்மையற்ற உணவு அல்லது தண்ணீரின் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் சென்று பெருகிவிடுகின்றன. இவற்றால் குழந்தைகள் உடல் மெலிந்து, வயிறு பெருக்கும்; தோல் உலர்த்து, சுருக்கங்கள் ஏற்படும்: மூச்சில் துர்வாடை வீசம்; பரி குறையும்: தூக்கம் கெடும்; முகம் வீங்கிக் கடைசியில் காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு முதலிய நோய்களும் ஏற்படக்கூடும், இப்பூச்சிகள் வாராமல் தடுக்கக் குழந்தைகளுக்கு நல்வாழ்வு முறைப்படி தூய்மையாக உணவு தயாரித்துச் சூடாகக் கொடுக்கவேண்டும். <b>நாடாப்பூச்சிகள்</b>: இவை மெல்லிய பட்டை தாடாவைப் போல் இருக்கும். இறைச்சி உண்பவர்களையே பொதுவாக இப்பூச்சிகள் தாக்கும். இவை குடலில் தோன்றினால் உடல் இளைக்கும். அதிகப்பரி அல்லது பசிபின்மையுடன் வயிற்று வலியும் பேதியும் உண்டாகும். இவற்றை நீக்க முயல்வதைவிடத் தடுத்து நிறுத்துவதே சிறந்தது. ஏனெனில், இவற்றை நீக்கக்கூடிய சரியான மருந்து இன்னும் வரவில்லை, ஆகவே, குழந்தைக்கு இறைச்சி தரும்போது அதை நன்றாகக் கொக்க வைத்துச் சமைத்துக் குழந்தைக்குத் தர வேண்டும். குழந்தையைக் கண்ட இடங்களில் மலம் கழிக்க விடக்கூடாது. <b>கிரிப்பூச்சிகள்</b>: இவை மிகவும் சிறியளவாக ½ அல்லது ½ அங்குலம் நீளமாகக் குடலில் தங்கியிருக்கும், ஆசனவாயை விட்டு வெளியே வந்து அதையொட்டி மூட்டையிட்டு மிகுந்த அரிப்பை உண்டாக்கும். குழந்தைக்கு இது வாராமல் தடுக்கவேண்டுமானால், சூற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், குழந்தையைச் சுகாதார முறைப்படி வளர்க்க வேண்டும். அதற்குச் சத்தான உணவுகளைத் தரவேண்டும். <b>மாலைக் கண், கண் நோய்கள், பார்வைக்குறைவு</b>: இவை ஊட்டச்சத்து ‘ஏ’ குறைவினால்தான் பெரும்பாலும் உண்டாகின்றன. ஆகவே, குழந்தைக்கு ஊட்டச்சத்து ‘ஏ’ மிகுதியாகவுள்ள பால், காய்கறிகள், ஈரல், கீரை முதலியவற்றை நாடோறும் உணவில் சேர்த்துக் கொடுக்கவேண்டும். மேலும் குழந்தைக்குக் மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஒரு கரண்டி மீன் எண்ணெய் கொடுத்துவருவது நல்லது. எய்வா ஊட்டச்சத்துகளும் கொண்ட சொட்டு மருந்து அல்லது நன்மருந்து கொடுக்கலாம். <b>குழந்தைக்கணை</b>: போதுமான அளவு ஊட்டச்சத்து ‘டி’ கிடைக்காவிட்டால் இந்நோய் உண்டாகும். இது எறும்புகள் வளருவதைப் பாதிக்கும். இந்நோயினால் எலும்புகள் திடமிழந்து, குழந்தையின் கால்கள் வளைத்துவிடும். இடுப்பு பலவித கோணல்களுடன் காட்சியளிக்கும். நெஞ்செலும்புகள் இறுகி நெஞ்சுக் கூடு உண்டாகும். மூட்டுகள் பெரிதாகத் தோன்றும். தாடோலும் குழந்தைக்கு மீன் எண்ணெய் கொடுத்தால் அல்லது வெயில் முழுக்குச் செய்வித்தால் இதைத் தடுக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> igdox5bngmrry57ilbcn4acdf77x3h3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/789 250 643320 1934003 2026-05-16T08:37:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>பல் எயிறு வீக்கநோய்</b>: ‘சி’ ஊட்டச்சத்துக் குறைவினால் இந்த நோய் ஏற்படும். இந்த தோயின் அறிகுறிகள் குழந்தைக் கணையைப் போல 6 மாதத்திலிருந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைப் பாடல்|761|குழந்தைப் பாடல்}}</noinclude><b>பல் எயிறு வீக்கநோய்</b>: ‘சி’ ஊட்டச்சத்துக் குறைவினால் இந்த நோய் ஏற்படும். இந்த தோயின் அறிகுறிகள் குழந்தைக் கணையைப் போல 6 மாதத்திலிருந்து 2 வயதுக்குள் தோன்றுகின்றன. குழந்தை எப்பொழுதும் சிடுசிடுத்த முகத்துடன் இருக்கும் கை, கால்களைத் தொட்டால் உடனே அலறத் தொடங்கும். இந்நோயின் காரணமாக இரத்தக்குழாயின் சுவர்கள் வலுவிழந்து, இரத்தக்கசிவு ஏற்படும். கசிந்த இரத்தம் தேங்கி அந்த இடங்களில் வலியும் வீக்கமும் காணப்படும். பெரும்பாலும் மூட்டுகளில் இந்தர் எரிவு ஏற்படுவதால் கை, கால்களை அசைக்க முடியாத அளவிற்கு வளி (Pseudo Paralysis) இருக்கும். உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் மேற்கூறிய தோய்களைவாராமல் தடுப்பதோடு மட்டுமன்றிமற்ற நோய்களும் வாராமல் தடுத்துக் குழந்தையின் நலத்துக்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றன. எனவே, குழந்தையின் உணவில் போதுமான அளவில் புரதச்சத்து, தாதுப்பொருள்கள், இரும்புச்சத்து, முதலிய ஊட்டச்சத்துகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் இப்படிச் செய்தாலே குழந்தையின் நலமும் வளர்ச்சியும், பாதுகாப்பாகவும் உறுதியாகவும் அமையும்.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>ஆச்சார். எஸ். டி,</b> வளரும் குழந்தை, தமிழாக்கம், மணிகுமாரி நாகப்பன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1960.<br> <b>இராம ராவ், யு.</b> குழந்தை வளர்ப்பும் நோய்த்தடுப்பும், புது இலக்கியப் புத்தகம், சென்னை, 1975.<br> <b>திருஞானம், டி,</b> குழந்தையும் வளர்ப்பு முறையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1971.<br> <b>ஹேமா சௌந்தரராசன்,</b> ஆரோக்கியமாகக் குழந்தை வளர்க்க வழிகள், ஹேமா பதிப்பகம், சென்னை, 1984. <b>குழந்தைப் பாடல்</b>: குழந்தைகளுக்காக மற்றவர் பாடும். பாடல்களும், குழந்தைகள் தாமே பாடும் பாடல்களும் குழந்தைப்பாடல் எனப்படும். பாட்டு இனிய இசை பொருந்தியதாகும். இன்னிசை கற்றாரையும் கல்லாரையும் ஒருங்கே பிணிக்கவல்லது. விலங்கு, பறவைகளும் இசைக்கு உருகும் இயல்பின. பயிரினங்களும் இசையால் செழிப்புறும் என்று அறிவியலார் கண்டு காட்டியுள்ளனர். அதனால், குழந்தைகள் இன்னிசை கேட்டு இன்புறுவது இயற்கைய. தாயின் இதயத் துடிப்போசை, கருவில் வளரும் குழவிக்குத் தாலாட்டாக அமைகிறது என்று அறிஞர் குறிப்பிடுவர். அவ்வகையில் இசை கேட்டு வளர்த்து பிறந்த குழந்தை, பின்னர்த் தாய் இசைக்கும் இசை கேட்டு இன்புறுகிறது. அழுகிற குழததையை அமைதிப்படுத்த அதன் தாய் பாடுகிறான். அந்த ஓசை கேட்டுக் குழந்தை உறங்குகிறது. குழந்தையை உண்ணச் செய்தல், ஓடியாடச் செய்தல், உறங்கச் செய்தல் முதலிய எல்லாவற்றிற்கும் அதன் தாய் இசையினையே பயன்படுத்துகிறான். அப்பாடல் பொருளுள்ள சொற்கள் கொண்டதாக இல்லாமலும் இருக்கும். ஆனால், அது இனிய ஓசையைக் கொண்டிருக்கும். அதுவே தாலாட்டாகவும் பிற குழந்தைப் பாடலாகவும் உருப்பெற்றது. குழந்தையைத் தாய்மார் தொட்டிலிலிட்டு ஆட்டும்போது, தம் இதழ் குவித்து நாவினால், குலவையிடுவது போல ஒலி எழுப்புவர், மேலும், ‘ஆராரோ ஆரிரரோ’ என்று தொடங்கிப் பொருள் போதித்த தொடர்களை இசைப்பர். இவ்வகைப் பாடல்கள் இராக தான் அமைப்பொடு பொருந்தா திருப்பினும், இனிய ஓசை நயம் மிகுந்து கேட்கும் குழந்தைகளின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களைத் தம்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தங்கள் தாய்மார் எழுப்பும் ஓசைதயமிக்க பாட்டொலிகளைக் கேட்ட மழலையர் தாமும் அது போன்ற ஒலிகளை எழுப்புவர். சற்று வளர்த்த நிலையில் அந்த ஒலியோடு சில சொற்களையும் சேர்த்து ஒலிக்க முற்படுவர், அந்நிலையில் நன்கு பயிலாத அவர்களின் வாயிலிருந்து வரும் சொற்கள் முழு வடிவம் பெறாது சிதைந்தும் திரிந்தும் வெளிவரும். அதனை மழலை மொழி என்றும், குதலை மொழி என்றும், திரம்பா மொழி என்றும் கூறுவர். அந்நிலையில், சோறு, சோச்சி என்றும் பால், பாச்சி என்றும் பிறவாறும் மாற்றமடையும், அத்தகைய சொற்கள் திரம்பாத நிலையிலேயே பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் கழி பேரின்பம் பயக்கும். மழலைச் சொல், குழவினும் யாழினும் மிக்க இன்பம் பயக்கவல்லது என்பது வள்ளுவர் கருத்தாகும். மழவிளம் பருவத்துக் குழந்தைகளுக்காகப் பாடப்படும் பாடல், அக்குழந்தைப் பருவத்திற்கேற்ற சொற்கள் கொண்டனவாய், ஏற்ற பொருள் உடையனவாய் அமைதல் வேண்டும். வளரும் குழந்தையின் பருவங்களுக்கேற்ப அவர்களுக்காகப் பாடப்பெறும் பாடல்களும் சொல்லிலும் பொருளிலும் தரவளச்ச்சி<noinclude></noinclude> 5z5uxq3q3m9md53rlmo7te8gkfzqsem பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/790 250 643321 1934004 2026-05-16T08:44:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உடையனவாக அமைதல் வேண்டும். அவ்வாதமையும் குழந்தைப் பாடல்கள் ஏட்டில் எழுதப்படாமல் பாட்டிமார் தம் பேரக் குழந்தைக்குக் கூறுவனவாய்த் தலைம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தைப் பாடல்|762|குழந்தைப் பாடல்}}</noinclude>உடையனவாக அமைதல் வேண்டும். அவ்வாதமையும் குழந்தைப் பாடல்கள் ஏட்டில் எழுதப்படாமல் பாட்டிமார் தம் பேரக் குழந்தைக்குக் கூறுவனவாய்த் தலைமுறை தலைமுறையாகச் செவிவழி வளரும் செல்வமாக விளங்கி வருகின்றன. சிறிய குழந்தைகள் பெரிய குழந்தைகளிடம் அத்தகைய பாடல்களைக் கேட்டு இன்புற்றுப் பின்னர் தாம் வளர்ந்த நிலையில் தம்மினும் சிறிய குழந்தைகளுக்கு அதனைப் பாடியும் வழங்குகின்றனர். இவ்வாறமையும் குழந்தைப் பாடல்கள் நாட்டும் புறப் பாடல்களின் பண்புகள் சிலவற்றைக் கொண்டு அமையும். அப்பாடல்களின் ஆசிரியர் யார் என்று எவரும் அறியார். அப்பாடல்களில் ஒருமுறை வத்த சொல்லும் தொடரும் பொருளும் அடுத்தடுத்து வருவதுண்டு, அப்பாடல்களில் காணப்படும் பொருள் காரண காரிய முறையில் அமைதல் வேண்டும். என்ற நியதியும் இல்லை. ஆனால், குழந்தைகளைக் கவரலல்ல எனிய இனிய இன்னோசை தவறாது இடம்பெற்றிருத்தல் வேண்டும். குழந்தைப் பாடலில் அவர்கள் வாழ்வில் நாள்தோறும் காணும் காக்கை, குருவி, கிளி, பசு போன் நனவும், மலர்கள், மரஞ்செடிகள் போன்றனவும், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அப்பா, அம்மா போன்றவர்களும் இடம்பெறுவர். இசையால் கவரப்பட்ட குழந்தைகள் பாடலில் ஈடுபட்டுப் பாடும்போது அவர்கள் தாங்களே காக்கையாய், குருவியால், மலராய், மற்றவையாய் மாறி மகிழ்ச்சியடைவதனைக் காணலாம். குழந்தைகளுக்கு முன்னிரவு நேரத்தில் இன்பத் தருவனவற்றும் வானத்து வெண்ணிலா முதனிடம் பெறுகிறது. இரவில் தாய்மார்கள் தம் குழந்தையை உண்பிப்பதற்கு இந்த நிலாக்காட்சி, காலங் காலமாக உதவி வந்துள்ளது. ::நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா ::மலைமேலே ஏதிவா, மல்லிகைப்பூ கொண்டுவா ::நடுவீட்டில் வையே நல்லதுதி செய்யே என்ற நிலாப்பாட்டை எல்லாத் தமிழ்க் குழந்தைகளும் கேட்டிருக்கும். தாய்மார் குழந்தையை மடியில் அமர்த்தி, அதன் பிஞ்சு கரத்தை விரித்து ‘உத்து உத்து காசு’ என்று பாடி மகிழச் செய்யும் காட்சியை இன்றும் காணலாம். ::‘காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா ::குருவி கொண்டைக்குப் பூக் கொண்டு வா’ என்பது போலப் பாடித் தாய்மாரிகள் தங்கள் குழந்தைகளை இன்புறுத்துவர். ::‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு ::சாயக்கினியே சாய்த்தாடு ::அன்னக் கிளியே சாய்ந்தாடு ::ஆவாரம் பூவே சாய்ந்தாடு’ என்று தம் குழந்தையை ஆடச் சொல்லி அழகு பார்க்கும் தாயின் குழந்தைப்பாடயில் கினி, அன்னம், குயில், குத்துவிளக்கு போன்றன இடம்பெற்றுக் குழந்தைகளை இன்புறுத்துகின்றன. ::‘கை வீசம்மா கைவீசு ::கடைக்குப் போகலாம் கைவீசு ::மிட்டாய் வாங்கலாம் கைவீசு ::மெதுவாய்த் திங்கலாம் கைவீசு’ என்று கைவீசச் சொல்லும் பாட்டில் அக்குழந்தைகள் கைவீசி இன்புறும் காட்சியினைக் காணமுடியும். இங்குப் பாடுவோரும் கேட்போரும் இன்புறுகின்றனர். இனிய ஓசையுடைய குழந்தைப் பாடல்களின் சிறப்பினை உணர்ந்த புலவர்களும் அவ்வகையில் குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடமுற்பட்டனர். செவிவழிச் சென்று சிந்தையில் பதியும் பாடலின் கருத்தும் சிறப்பானதாக அமையுமாயின் அது அக்குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த நிலையில் அவர்களின் சிந்தையினைச் செம்மை செய்வதில் பேருதவியாக அமையும் என உணர்ந்த சான்றோர்கள், அரிய கருத்தினை உள்ளடக்கிய வகையில் தமது குழந்தைப் பாடலை-குழந்தை இலக்கியத்தை-உருவாக்கினர். ‘அறஞ்செய விரும்பு, அறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல்’ என்றும், ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றும் அமைந்த இலக்கியங்களெல்லாம், குழந்தைப் பாடலின் அடிப்படையில் அமைந்தனவாகும். தமிழில் இருபதாம் நூற்றாண்டுக் கவிதை இலக்கியத்தில் குழந்தைப் பாடல்களுக்குத் தோற்றுவாய் செய்து அதனைச் சிறக்கச் செய்த பெருமை பாரதியாருக்குண்டு, ‘ஓடி விளையாடு பாப்பா- நீ ஓய்ந்திருக்கலாகாதுபாப்பா’ என்று தொடங்கும் அப்பாட்டு, குழந்தைக் கவிதை இலக்கியத்தில் தலைசிறந்ததாக உள்ளது. அது குழந்தைகளின் உளவியல் அறித்து அதற்கேற்பச் சிறிது சிறிதாக அவர் உளங்கொள்ளுமாறு விட்டன்பு, நாட்டன்பு, இறையன்பு, மானிடதேயம் ஆகியவற்றை இனிய இசைத் தேனில் குழைத்து வழங்கப் பெற்றுள்ள அரிய குழந்தைப் பாடத் படைப்பாகும்.{{nop}}<noinclude></noinclude> 36wzploj9jdogm5rj4laymq921la1oq