விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.2 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1934313 1930344 2026-05-17T13:02:36Z MediaWiki message delivery 2124 /* Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) */ புதிய பகுதி 1934313 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> 6xvkpz9e3dakunz1267gnyd5312zvr1 அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf 252 453732 1934632 1934055 2026-05-18T08:40:35Z Booradleyp1 1964 1934632 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9to11=முன்னுரை 12=நெறிபடுத்துங்குழு 13=கருத்தறிகுழு 14=பதிப்புக்குழு 15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு 18to19=பொருளாய்வுக்குழு 20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள் 34=நன்றியுரை 35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 37=அ 939to972=பொருளடைவு 973to981=கலைச்சொற்பட்டியல் /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|முன்னுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|நெறிப்படுத்துங்‌ குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|கருத்தறி குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|பதிப்புக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்| கட்டுரையாளர்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை| நன்றியுரை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்| சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-1| அருஞ்சொல் அட்டவணை: அ-1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-2|அருஞ்சொல் அட்டவணை: அ-2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3|அருஞ்சொல் அட்டவணை: அ-3]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-4|அருஞ்சொல் அட்டவணை: அ-4]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-5|அருஞ்சொல் அட்டவணை: அ-5]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|அருஞ்சொல் அட்டவணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| பொருளடைவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] f2tuw425oxk2zeokc6b2gdugpkj386g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/221 250 618441 1934480 1934135 2026-05-18T03:34:38Z Booradleyp1 1964 1934480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அட்லாண்டா|185|அட்லாண்டிக் பட்டயம்}}</noinclude>ரீர் (Cape Rhir) என்னுமிடத்திலிருந்து மத்தியதரைக் கடலிலுள்ள கேப் போன் (Cape Bone) வரையிலும் மொராக்கோ, அல்சிரியா, துனிசியா ஆகிய நாடுகளின் குறுக்கே செல்கிறது. கிரேக்க தைட்டன் ஆட்லெசு (Titan Atlas) என்பவன் நினைவாக இம்மலைகள் இப்பெயர் பெற்றன. இவை கரையோரப் பகுதியில் உயரம் குறைவாகவும் உள்நாட்டில் மிகுதியாகவும் தொடர்ச்சியாகச் செல்கின்றன. உள்நாட்டு மலைகளுள் குறிப்பிடத்தக்கது மொராக்கோ மலைத் தொடராகும். இம்மலைத் தொடரின் நடுவிலுள்ள திசு மலையுச்சி மிக உயரமானது. வட ஆப்பிரிக்கச் சுதேசிகளான பர்பர் இம்மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். வெள்ளி, ஈயம், இரும்பு, தாமிரம் போன்றவை இங்குக் கிடைக்கும் கனிப் பொருள்கள். <section end="அட்லாசு மலைகள்"/> <section begin="அட்லாண்டா"/> {{dhr}} {{larger|<b>அட்லாண்டா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள சார்சியா மாநிலத்தின் (Georgia) தலைநகர். கி.பி.1837–ஆம் ஆண்டில் தெர்மினசு (Terminus) என்னும் பெயருடன் இந்நகரம் நிறுவப்பட்டது. இந்நகரின் பெயர், மார்தாசு வில்லி (Marthas Ville) என {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 221 |bSize = 480 |cWidth = 196 |cHeight = 191 |oTop = 295 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|அட்லாண்டா}} கி.பி 1843–ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. கி.பி. 1845–ஆம் ஆண்டு முதல் இது அட்லாண்டா (Atlanta) எனக் குறிக்கப்படுகிறது. கி.பி. 1868–ஆம் ஆண்டு முதல் சார்சியா மாநிலத்தின் தலைநகரமாக இது விளங்கி வருகிறது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தென்மாநிலங்களின் வாணிக நகரமாகவும் விளங்குகிறது. இதன் வழியாகப் பல்வேறு நகரங்களுக்கு இருப்புப் பாதை வழிகளும் நெடுஞ்சாலைகளும் பிரிந்து செல்கின்றன. இது தொழிற்சாலைகள் மிகுந்த நகரமுமாகும். இந்நகரத்தில் பல்கலைக்கழகமும் அருங்காட்சியகமும் நூல்நிலையங்களும் உள்ளன. மக்கள்தொகை 4,25,022 (1980). <section end="அட்லாண்டா"/> <section begin="அட்லாண்டிக் பட்டயம்"/> {{dhr}} {{larger|<b>அட்லாண்டிக் பட்டயம்:</b>}} இரண்டாம் உலகப்போர் (1939–45) நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அட்லாண்டிக் பட்டயம் (Atlantic Charter) உருவாயிற்று. இது எட்டு நெறிமுறைகள் கொண்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிபர் பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட்டும் (Franklin D. Roosevelt) இங்கிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் வின்சுடன் சர்ச்சிலும் (Winston Churchill) அட்லாண்டிக் கடலில், கானடாவிற்கு அருகில் அகசுடா (Augusta) என்ற போர்க்கப்பலில், 1941–ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 9–ஆம் நாள் முதல் 12–ஆம் நாள் வரை சந்தித்துப் பேசினர். இவ்வுரையாடலின் விளைவாக அவ்விருவரும் 1941–ஆம் ஆண்டு ஆகசுட்டு 14–ஆம் நாள் இப்பட்டயத்தை வெளியிட்டனர். அட்லாண்டிக் கடலில் இருந்த போர்க் கப்பலிலிருந்து வெளியிடப்பட்டதால் இது ‘அட்லாண்டிக் பட்டயம்’ எனக் குறிக்கப்படுகிறது. அட்லாண்டிக் பட்டயத்தின் எட்டுக் கோட்பாடுகள் வருமாறு: :{{overfloat left|align=right|padding=1em|1.}} அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் எல்லைகளையோ பிறவற்றையோ பெருக்கிக் கொள்ளுதல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|2.}} பிறநாட்டு மக்களின் உண்மையான கருத்துகளைக் கேட்காமல் எல்லைகளைப் பெருக்குதற் பொருட்டு அந்நாடுகளைப் பிடித்தல் கூடாது. :{{overfloat left|align=right|padding=1em|3.}} இவ்விரு நாடுகளும் மக்கள் தாம் விரும்பும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையினை வழங்குகின்றன. மேலும், வலுக்கட்டாயமாக உரிமை பறிக்கப்பெற்ற நாடுகள், தாம் இழந்த உரிமையை மீண்டும் பெறச் செய்தல். :{{overfloat left|align=right|padding=1em|4.}} உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய, சிறிய நாடுகளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வாணிகம் நடத்தவும் மூலப் பொருள்களைத் தடையின்றிக் கொண்டு செல்லவும் இவ்விரு நாடுகளும் இப்பட்டயத்தின் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளும். :{{overfloat left|align=right|padding=1em|5.}} உலக நாடுகளுக்கிடையே உடலுழைப்பை ஏற்படுத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்து அவர்களின் தரத்தை உயர்த்தவும், சமூகப் பாதுகாப்பு ஏற்படுத்தவும் இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. {{nop}}<noinclude></noinclude> 6ah1btpq8hsh8akxi41avkdrhl8vkt7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/226 250 618574 1934494 1840346 2026-05-18T03:53:54Z Booradleyp1 1964 1934494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்கக் கணக்கு|190|அடக்கக் கணக்கு}}</noinclude>நிகழக் கூடிய, செலவுகளும் அடக்கக் கணக்கில் வாரா. 6) அடக்கக் கணக்குகள் இரட்டைப் பதிவு (Double Entry) முறைக் கணக்கின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். 7) நடவடிக்கைகளின் உண்மைத் தன்மைக்கேற்றவாறு செலவுகள் அந்தந்தக் செலவுகள் அந்தந்தக் கணக்குகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். {{larger|<b>அடக்கக் கணக்கின் வகைகள்:</b>}} பல வகையான முறைகளில் அடக்கவிலை முடிவு செய்யப்படலாம். ஆனால், எல்லா முறைகளிலும் பொதுவான கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உற்பத்திப் பொருளுக்குத் தகுந்தவாறும் உற்பத்தி முறைகளுக்குத் தகுந்தவாறும் செலவுகள் ஒதுக்கப்படுவதும் அடக்க விலைக் கணக்குகள் உருவாக்கப்படுவதும் மாறுபடும். இதில் இருவகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை 1) வேலைச் செலவுக் கணிப்பு, 2) தொழில் முறைச் செலவுக் கணிப்பு. வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைக்குத் தக்கவாறு பொருள் உற்பத்தி செய்யும்போது, அதற்கான அடக்கவிலை வரையறை செய்யப்பட்டு, அனைத்துச் செலவுகளும் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன. இவ்வடிப்படையிலேயே அச்சகங்களிலும் கப்பல் கட்டும் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டட வேலைகளிலும் பழுதுபார்க்கும் பணிமனைகளிலும் அடக்கக் கணக்குகள் வரையறை செய்யப்படுகின்றன. பொதுவாக, பொருள் உற்பத்தி வெவ்வேறு முறைகளில் நிகழ்கிறது. ஒரு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், அடுத்த முறைக்கு மூலப் பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறையிலும் சில துணைப்பொருள்கள் (By-products) உருவாவதும் உண்டு. இரசாயனத் தொழிற்சாலைகள், நெசவாலைகள், தோல் பதனிடு தொழிற்சாலைகள் காகிதத் தொழிற்சாலைகள், செங்கற் சூளைகள், சோப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் இம்முறையில் அடக்கவிலை கணக்கிடப்படுகிறது. சில நிறுவனங்கள் ஒரே தன்மையான பொருள்களை உருவாக்கும். அங்கு ஒவ்வொரு பொருளின் தனி அடக்க விலை (Unit Costing) கண்டுபிடிக்கப்படும். போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மின்சார நிறுவனங்கள், குடிநீர்ப்பங்கீட்டு நிறுவனங்கள் முதலியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பொதுவாகக் கையாளப்படுகின்றன. அம்முறைகளுக்குப் பல்வகைச் செலவுக் கணிப்பு (Multiple Costing) என்பது பெயர். {{larger|<b>அடக்கக் கணக்கின் நுட்பம்:</b>}} 1) பழைய விவர அடிப்படைக் கணிப்பு (Historical Costing): ஒரு பொருளின் உற்பத்திக்குப் பின், அதன் செலவு விவரங்களிலிருந்து உற்பத்திச் செலவைக் கணக்கிடுதல், இதில் அடக்க விலைக் கட்டுப்பாட்டு முறையைக் கையாள முடியாது. 2) திட்டச் செலவுக் கணிப்பு: ஒரு பொருள் உற்பத்திக்கு முன்பே செலவினங்களை வரையறுப்பது திட்டச் செலவுக் கணிப்பு எனப்படும். உற்பத்திக்குப் பின், செலவையும் திட்டக்காலச் செலவுக் கணிப்பையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைத் திட்டச் செலவுக் கணிப்பு கணக்கிடுகிறது. 3) இறுதிநிலைச் செலவுக் கணிப்பு: ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சில செலவுகள் ஏற்படலாம். சில, உற்பத்திக்குத் தக்கவாறு மாறும் செலவுகள் (Variable Costs); சில மாறாச் செலவுகள் (Fixed Costs): மாறாச் செலவுகளைக் கணக்கிடாமல், மாறக்கூடிய நேரடிச் செலவுகளை மட்டும் கணக்கிடுவது இறுதிநிலைச் செலவுக் கணிப்பு எனப்படும். இந்த இறுதிநிலைச் செலவை விற்பனை விலையிலிருந்து நீக்கினால், கிடைப்பது ஆதாயப் பங்கு (Contribution). இத்தொகையிலிருந்து மாறாச் செலவுகளைக் கழித்தால் கிடைப்பது ஆதாயமாகும் (Profit). {{larger|<b>சேர்ப்புச் செலவுக் கணிப்பு (Absorption Costing):</b>}} இம்முறையில் ஒரு பொருளுக்காகும் நேரடியானதும் மறைமுகமானதுமான அனைத்துச் செலவுகளும் கணக்கிடப்படுகின்றன. {{larger|<b>ஒரு தன்மைச் செலவுக் கணிப்பு (Uniform Costing):</b>}} ஒரு தன்மைப் பொருள்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களும் ஒரே வகையான அடக்கக் கணக்குக் கொள்கைகளைக் கையாள்வதைக் குறிக்கும். அவை நிறுவனங்களின் உற்பத்தி அடக்க விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் விற்பனை விலையை வரையறுக்கவும் உதவும். சில செலவுகள், அவை செலவிடப்படும் இனத்தைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செலவுகள், உற்பத்திச் செலவு என்றும் மேற்பார்வைச் செலவு என்றும் விற்பனைச் செலவு என்றும் இனப்படுத்தப்படுகின்றன. {{larger|<b>அடக்கக் கணக்கின் பயன்கள்:</b>}} அடக்கவிலைக் கணக்குகளின் மூலமாக 1) அடக்கவிலை முடிவு செய்யப்படுகிறது. 2) எந்தெந்த வருமானத்திற்கு எந்தெந்தச் செலவுகள், முறையாகக் காட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். 3) ஒரு குறிப்பிட்ட பணியை அதற்காகும் அடக்கச் செலவின் அடிப்படையில் கணக்கிட இயலும். 4) விற்பனை விலையை உறுதிசெய்ய முடியும். 5) நடவடிக்கை ஒவ்வொன்றிலும் ஈட்டக்கூடிய ஆதாயத்தை வரையறை செய்ய முடியும். 6) மேலாண்மையினர் எதிர்காலத் திட்டத்தைத் தீட்டவும் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும்.{{right|<b>பி.இரா.</b>}} {{nop}}<noinclude></noinclude> 2y1u8ftn54nr412i5iy78lv32k6h2aq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/235 250 618783 1934505 1934152 2026-05-18T04:05:59Z Booradleyp1 1964 1934505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடக்க விலை|199|அடகு வணிகர் சட்டம்}}</noinclude>இரண்டு நிறுவனங்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுப்பின், நிறுவனத்தின் உற்பத்தி OM" ஆகக் குறைந்து, ஓர் அலகின் சராசரிச் செலவு M" P" ஆக மிகும். மொத்தத் தேவைக்குரிய அளிப்பை மூன்று நிறுவனங்களுக்குச் சமமாகப் பங்கிட்டளித்தால், ஒவ்வொன்றின் உற்பத்தி அளவும் OM' ஆகவும் ஒரு அலகின் சராசரிச் செலவு M' P' ஆகவும் மிகும். இப்படத்தில் OM" = ½ OM; OM' = ⅓ OM என்று குறிக்கப்பட்டிருக்கின்றன, M' P' மிகுதியான செலவாகவும் M" P" அதற்கடுத்தும், மிகக் குறைந்த செலவாக MPயும் உள்ளன. மொத்த அளிப்பையும் ஒரு நிறுவனமே உற்பத்தி செய்ய அனுமதித்தால் தான் மிகவும் குறைந்த விலையில் நுகர்வோர் மின்சக்தியைப் பெறுவர். இந்த எடுத்துக்காட்டினால் வெளிப்படும் உண்மை என்னவெனில், கீழ்நோக்கிச் செல்லும் நீள் காலச் செலவுக் கோடுடைய நிறுவனத்தை, போட்டியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2 அல்லது 3 நிறுவனங்களாகப் பிரித்து நடத்தினால், சராசரிச் செலவு மிகவும் உயர்ந்துவிடும். இப்படிச் செய்வதால் தவிர்க்கக் கூடிய சுமையை நுகர்வோர்மேல் வைப்பதாகும். எனவே இயற்கை முற்றுரிமைகளைப் பலமான போட்டி எனும் குறிக்கோளை வைத்து நிறுவனத்தை உடைத்துச் சிறு நிறுவனங்களாக ஆக்கினால் சமூக நலன் (Social Welfare) கெடும். {{larger|<b>அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம்:</b>}} ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு தொழிலிலும் சில மிகப் பெரும் நிறுவனங்கள் (Giant Firms) இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இரும்பு, எஃகு, மோட்டார், சர்க்கரை ஆலைகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றின் நீள்காலச் செலவுக் கோடுகள் படம் (5) இல் காண்பது போல் L வடிவம் பெற்றவை, ஒரே நிறுவனத்திடம் குறிப்பிட்ட பொருளில் உற்பத்தியை ஒப்படைத்தால் சராசரி மொத்தச் செலவு (ATC) கிடைக்கோட்டு மட்டத்திலேயே இருக்கும். இதன் உற்பத்தியை எட்டு அல்லது பத்து நிறுவனங்களிடம் பகிர்ந்தளித்தால், ஒரே சராசரிச் செலவுதான் அவை அனைத்துக்கும் நேரிடும்; ஒரு தீமையும் சமூகத்திற்கு வராது. ஆனால் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அது முற்றுரிமை பெற்று மிகையான ஆதாயம் திரட்டுவதில் முனையும். இதவைத் தடுக்கவும், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களிடம் மொத்த அளிப்பும் அகப்பட்டால் அவை ஒன்று கூடி மறைமுக உடன்பாடுகளின் பேரில் விற்கும் விலையை உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டுவதைத் தடுக்கவும், அறக்கட்டளை எதிர்ப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணமும் கருவியுமாக இருந்தது L வடிவ நீள்காலச் செலவு வளைகோடே.{{right|<b>கே.எஸ்.சோ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Donald Stevenson Watsonz,</b> “Price Theory and Its Applications”, Scientific Book Agency, Calcutta, 1970. <b>Samerelsou, P.A.,</b> “Economics”, McGraw - Hill Book Company, Tokyo, 1958. <b>Richard P. Libsey,</b> “Positive Economics”, Wien-denfeld and Nicholson, London, 1963. <b>William Feliner,</b> “Modern Economic Analysis”, Mc Graw - Hill Book Company, Tokyo, 1960. <b>Jacob Viner,</b> “Cost Curves And Supply Curves”, Homewood, 1952. <b>George J. Stigler.,</b> “Production and Distribution in the Short Run”, Blackiston, 1946. <section end="அடக்க விலை"/> <section begin="அடகு வணிகர் சட்டம்"/> {{dhr}} {{larger|<b>அடகு வணிகர் சட்டம்:</b>}} கடனுக்கு அல்லது வாக்குறுதி நிறைவேற்றத்திற்குப் பிணையமாகப் பொருளை ஒப்படைத்தல் அடகு எனப்படும். அவ்வாறு பொருளை ஒப்படைப்பவரை அடகு வைப்பவர் (Pawner) என்றும், ஒப்படை பெறுபவரை அடகு பெறுபவர் (Pawnee) என்றும், பொருளை அடகாகப் பெற்றுக் கொண்டு, அதன் மீது கடன் வழங்குபவரை அடகு வணிகர் (Pawn Broker) என்றும் கூறுகின்றனர். தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் (Tamil Nadu Pawn Brokers Act 1943) 1943-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. நகரத்தின் சுற்றுப் புறங்களில் வாழ்கின்ற ஏழைமக்கள் பணமின்மையினால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாவதே அடகு வைத்தலுக்குக் காரணமாகவுள்ளது. உடனடிப் பணத் தேவைக்கு ஒரு நகையோ பாத்திரமோ ஏதேனும் ஒரு மதிப்புள்ள பொருளோ அடகு வைக்கப்படுகிறது. பல வேளைகளில் அவை மீட்கப்படுவதில்லை. ஏழைகளின் துன்பநிலையினை நீக்கி, அடகு முறையை ஒரு வரையறைக்குள் உட்படுத்த வேண்டும் என்பதனால், தமிழ்நாடு அடகு வணிகர் சட்டம் இயற்றப்பட்டது. அடகு வணிகர் உரிய உரிமம் (Licence) இல்லாமல் அடகுக் கடையினை நடத்தக் கூடாது. ஒரே நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடைகளை நடத்தினால் ஒவ்வொரு கடைக்கும் தனித் தனியாக உரிமம் பெறவேண்டும். அடகு வணிகர்களுக்கு வழங்கப்படும் உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த உரிமத்திற்குரிய விண்ணப்பத்தினைக் குறிப்பிட்ட படிவத்தில் உரிய தொகையுடன் அனுப்ப வேண்டும். {{nop}}<noinclude></noinclude> 2j8o6tl6yupg8n32g186z0plyafti55 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/237 250 618793 1934509 1934156 2026-05-18T04:12:28Z Booradleyp1 1964 1934509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடகு வணிகர் சட்டம்|201|அடங்கன் முறை}}</noinclude>ஆண்டுக்குள் அதை மீட்க உரிமையுண்டு; இந்த ஓராண்டு கழிந்த பின்னர் ஏழு நாட்களுக்குக் கால நீட்டிப்பு உண்டு. ஆகவே, மொத்தமாக ஓராண்டு ஏழு நாட்கள் வரை மீட்கும் உரிமை அடகு வைத்தவருக்கு உண்டு. ஒரு பொருளை மேலே குறிப்பிடப்பட்ட காலக் கெடுவிற்குள் மீட்க இயலாவிட்டாலும், அப்பொருளை ஏலத்திற்கு விடத் தொடங்குவதற்கு முன்பும் மீட்பதற்கு உரிமையுண்டு. இச்சட்டத்தின் அடிப்படை நோக்கமே, கடன் பெறுவோர் எப்போதும் துன்பத்தில் உழலுபவர்கள்; அந்நிலையினைப் பயன்படுத்திக் கொண்டு அடகு வணிகர் எத்தகைய இலாபத்தையும் பெற முயலக் கூடாது என்பதே ஆகும். அடகு வணிகரும் அடகு வைப்பவரும் தங்கள் விருப்பம் போல இக்காலத்தை நீட்டித்துக்கொள்ள உரிமை உண்டு. அப்பொழுது அவர்கள் ஒப்பந்த மூலம் ஒரு காலவரையறையினைச் செய்து கொள்ளுகிறார்கள். பொது ஏலமில்லாது தனிப்பட்ட முறையில் அடகுப் பொருளை அடகு வணிகர் விற்கக் கூடாது. அடகு வணிகர் ஏலம் விடுவதாயின் அத்தொகை அசலும் வட்டியும் சேர்ந்த தொகைக்கு அதிகமாக இருத்தல் வேண்டும். அந்த அதிகத் தொகையினை அடகு வைத்தவர் மூன்றாண்டுகள் வரை திருப்பிப் பெறலாம். 1976-ஆம் ஆண்டு எந்தெந்த அடகுகளுக்கு வட்டி சேருவதில்லை என்பதற்கான ஒரு சிறப்புப் பிரிவு (பிரிவு. 12-ஏ) கொண்டுவரப்பட்டது. 22.7.1975-இல் ஏதேனும் ஓர் அடகுமீது தொகை பாக்கியிருந்தால் அத்தேதியிலிருந்து 15.1.1976 வரை அக்கடன் மீது வட்டி வசூலிக்க முடியாது. மேலும் அந்தப் பொருள்களை 15.1.1977-வரை விற்கக் கூடாது என்றும் ஏலத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்றும் சட்டம் செய்யப்பட்டது. அடுத்து வந்த திருத்தங்களில் 15.1.1977 என்பது 15.1.1978 என்றும், பின்னர் 15.1.1979 என்றும் மாற்றியமைக்கப்பட்டது. அடகுப் பொருள் திருட்டுப் போய்விட்டால் அல்லது தீயினால் அழிக்கப்பட்டுவிட்டால், அடகு வணிகர் அதற்குரிய தொகையை அடகு வைத்தவருக்குக் கொடுக்க வேண்டும். அடகுப் பொருளின் தொகை அசலையும் வட்டியையும் விட கூடுதலாக இருக்கின்றதா என்பதை அடகு வணிகர் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடகு வணிகரின் உரிமம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நீக்குதல் செய்யப்படலாம். 1. உரிமம் வழங்காத இடத்தில் அடகுக்கடை நடத்துதல். 2. முறையான கணக்குகள் அல்லது பதிவேடுகள் வைக்காத குற்றத்திற்காகத் தண்டனை பெற்றிருத்தல். 3. பொய்க் கணக்குகள் வைத்திருத்தல். மேற்கூறிய காரணங்களுக்காக உரிமத்தை நீக்குதற்கு முன்னர் அடகு வணிகருக்கு, இன்னின்ன காரணங்களுக்காக உரிமம் நீக்குதல் செய்யப்படும் என்றும் அவ்வாறு ஏன் செய்யக் கூடாது என்றும் விளக்கம் கேட்டு, அதன் பின்னரே நீக்குதல் செய்ய இயலும். மேலும், இந்த நீக்கத்திற்கான ஆணையை உரிய அரசிதழில் வெளிப்படுத்த வேண்டும். இந்த உரிமம் இழந்ததற்காக இழப்பீட்டுத் தொகை கேட்பதற்கு அடகு வணிகர்க்கு உரிமை இல்லை. அடகு வணிகர் கீழ்க்காணும் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படலாம். 1. பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களிடமிருந்து அல்லது அறிவுத் தெளிவில்லாத ஒருவரிடமிருந்து அடகு பெறுதல். 2. மற்றொரு அடகு வணிகருடைய அடகுச் சீட்டை வாங்குதல். 3. பதினெட்டு வயதுக்குக் கீழ் இருப்பவரைப் பணியில் அமர்த்தி அவர் மூலம் அடகு வணிகம் செய்தல். 4. தம்மிடம் அடகு வைக்கப்பட்டிருந்த பொருளைத் தாமே வாங்கிக் கொள்ளுதல். 5. அடகுப் பொருளை மீண்டும் அடகு வைத்து ஏலத்திற்குக் கொண்டுவரும்போது தாமே திரும்பப் பெற்றுக் கொள்ளுதல். 6. அடகு வைத்தவரிடம் கால முறையான வரம்புக்குள்ளே அப்பொருளை வாங்கிக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்துதல். 7. அடகு வணிகர் சட்டத்திற்குப் புறம்பாக அடகுப் பொருளை விற்றல். இக்குற்றங்களுக்கு ஆறுமாதச் சிறைத் தண்டனையோ ஆயிரம் ரூபாய் வரையிலான ஒறுப்போ இரண்டுமோ விதிக்கப்படலாம். <section end="அடகு வணிகர் சட்டம்"/> <section begin="அடங்கன் முறை"/> {{dhr}} {{larger|<b>அடங்கன் முறை</b>}} என்பது, தேவார முதலிகளாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பாடிய பதிகங்களில் இக்காலத்தே கிடைப்பன அனைத்தையும் தொகுத்துள்ள தேவாரத் தொகுப்பினைக் குறிக்கும். இத்தொகுப்பினை ‘மூலரோது திருமுறைகள் ஏழு’ என்றும், ‘சிறப்புடைய மூவர் முதலிகள் திருவாய் மலர்ந்த திருநெறிய தமிழ்’ என்றும் உமாபதி சிவாச்-<noinclude> <b>1-26</b></noinclude> ahb93hyyh9n45l6md81e2q3a9f5v3ln பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/241 250 618882 1934517 1934172 2026-05-18T04:20:11Z Booradleyp1 1964 1934517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடால்பசு கசுடவசு|205|அடி}}</noinclude>மூலமே கற்கப்பட்டன. ஆடல் தொகுதி அமைப்பியல் (Choreography) என்பதும் ஆடல் கலையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே ஆகும். அடவுகளுக்கான எண்மானக் குறியீடு செய்தல் மிகக் கடினமாக இருந்த போதிலும் அவற்றை எண்மான முறையில் வகுத்தல் மிகப் பயனளிப்பதாகும். காண்க: [[பரத நாட்டியம்]]; [[நாட்டிய சாத்திரம்]]. <section end="அடவு"/> <section begin="அடால்பசு கசுடவசு"/> {{dhr}} {{larger|<b>அடால்பசு கசுடவசு</b>}} சுவீடன் நாட்டு அரசர். இவர் வாசா அரச குடும்பத்தைச் சார்ந்தவர்; தந்தை பதினோராம் சார்லசு. இவர் பதவியேற்ற பொழுது சுவீடன் மிக நலிவுற்ற நிலையில் இருந்தது. மிக இளவயதிலேயே இவர் பதவியேற்று ஆட்சியை நடத்திச் செல்லும் தெளிவான சிந்தனையைப் பெற்றிருந்தார். அடால்பசு கசுடவசு (Adalphus Gustavus) கம்பீரமான தோற்றமும் ஆழ்ந்த புலமையும் போர்க் கலையில் வல்லமையும் படைத்தவர். இலட்சியத்தில் நாட்டமும் செயலாற்றும் திறனும் கொண்டவர். வட ஐரோப்பாவில் பிராட்டசுடண்டு (Protestant) மதக் கொள்கையைக் கடைப்பிடித்த சுவீடன் தலைமைப் பதவி பெற வேண்டும்; பால்டிக்குக் கரையோர நாடுகள் சுவீடனின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும்; அதாவது, பால்டிக்குக் கடல் ஒரு சுவீடன் நாட்டு ஏரியாக மாறவேண்டும் என்ற குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். பின்லாந்தையும் எசுதோனியாவையும் இவர் படையெடுத்துக் கைப்பற்றினார். கி.பி. 1617-இல் இங்கிரியாகூம் கிடைத்தது. பின்னர், போலந்தோடு கடும்போரிட்டு இலிவோனியாவைப் பிடித்தார். செருமனியில் முப்பதாண்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. பிரான்சின் சமயகுருவாகவும் அமைச்சராகவும் இருந்த இரிச்சல்யூ இப்போரில் இசுபானிய, ஆசுத்திரிய அரசர்களின் அழிவையும் பிரான்சின் போர்பன் மரபின் ஏற்றத்தையும் விரும்பினார். சிறந்த அரசியல் தந்திரியான அவர், கசுடவசின் வெற்றிகளைக் கண்டு, நிதி, படை உதவி அளிப்பதன் மூலம் தம் விருப்பம் நிறைவேற வழி வகுத்தார். செருமானியச் சிற்றரசர்கள் சிலரும் கசுடவசின் தலையீட்டை விரும்பினார்கள். இவற்றின் விளைவாக முப்பதாண்டுப் போரின் மூன்றாவது காலகட்டத்தில் கசுடவசு போரில் தலையிட்டார். இக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாக மாக்டபர்க்குக் கோட்டையின் வீழ்ச்சி, கத்தோலிக்கத் தளபதியின் மறைவு, வாலன்சு டைன் திரும்பவும் தளபதியாதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.{{float_right|அ.தி.}} <section begin="அடால்பசு கசுடவசு"/> <section end="அடி"/> {{dhr}} {{larger|<b>அடி</b>}} என்பது யாப்பின் அல்லது செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும். பல்பொருள் குறித்த ஒரு சொல்லாகிய அடி, யாப்பியலில் சீரின் தொகுதியைச் சுட்டுகிறது. வடமொழி யாப்பியலில் அடிக்குப் ‘பாத’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. ஒருவரின் நடையை முடிவு செய்வதில் அவர் ‘காலடி’ இன்றியமையாத பங்கு பெறுவதைப்போலப் பாட்டின் நடையை உறுதி செய்வதில் அடி தலைமையான உறுப்பாக அமைகிறது. பாட்டமைப்பிற்கும் கருத்தோட்டத்திற்கும் ஒலி நயத்திற்கும் நிலைக்களமாக அமைவது அடியாகும். தமிழில் ஓரடி பாட்டாகாது; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் ஆக்கப்படுவதே பாட்டாகும். அடியைக் கொண்டு பாட்டு அமைக்கப்படுவதால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” என்று தொல்காப்பியர் உரைத்துள்ளார். இடைக்காலப் புலவர் பல்காயனாரும் “அடியின் ஈட்டத்து அழகுபட்டு இயலும் செய்யுள்” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அடி என்பது பொதுவாக நாற்சீரடியைச் சுட்டும். தொடை வகைகள் நாற்சீரடி அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியம் எடுத்துரைக்கும் 34 செய்யுள் உறுப்புகளுள் அடியும் ஒன்று. அடியின் சிறப்பை நன்கு உணர்ந்த நக்கீரர் ‘அடிநூல்’ ஒன்றை இயற்றியுள்ளார். இந்நூல் இன்று கிடைக்கவில்லை. இருப்பினும் செய்யுளின் உறுப்பாகிய அடியைத் தனியாகவே விளக்கும் நூலொன்று இருந்தது என்பதை யாப்பருங்கல விருத்தியுரையிலிருந்து அறியும்போது, அடியின் இன்றியமையாமை புலப்படும். யாப்பின் உறுப்புகளுள் எழுத்து, அசை, சீர்மூன்றும் கீழ்நிலை உறுப்புகளாகும். எழுத்தால் அசையும் அசையால் சீரும் சீரால் அடியும் அடியால் தொடையும் தொடையால் பாவும் அமைவதால் யாப்புறுப்புகள் அடுக்கு முறையில் அமைந்துள்ளன. பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் யாப்பியலார் அடிகளைச் ‘சீர்’ அடிப்படையில் பாகுபாடு செய்து வந்துள்ளனர். அடியில் வரும் சீர்களின் எண்ணிக்கையை வைத்து அடிகளை வேறுபடுத்துகிறார்கள். ஆனால், இலக்கண விளக்கம் மட்டும் தளையின் எண்ணிக்கை அடிப்படையில் பகுப்புச் செய்துள்ளது. ஒரு சீரால் அமையும் அடியைச் ‘சொற்சீரடி’ என்றும், ‘கூன்’ என்றும் குறிப்பர். பொதுவாக, ஒரு பாட்டடி அமைவதற்குக் குறைந்தது இரண்டு சீர்களேனும் இருக்க வேண்டும். அடியில் வரும் சீர்களின்மேல் எல்லை குறித்து வேறுபட்ட கருத்துகள் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கின்றன. அடியில் வரும் சீர்களின் மேல் எல்லையாக ‘ஏழு’ என்று தொல்காப்பியமும், ‘எட்டு’ என்று காக்கைபாடினியமும், ‘பத்து’ என்று யாப்பருங்கலமும், ‘வரையறை இல்லை’ என்று வீரசோழியமும் குறிப்பிடுகின்றன. இக்கால யாப்பு நூல்கள் பதினாறு சீர்களை மேல் எல்லையாகக்<noinclude></noinclude> 1o2xr5ti9xfzl0cg9jnqagh33wq2twj 1934524 1934517 2026-05-18T04:30:16Z Booradleyp1 1964 1934524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடால்பசு கசுடவசு|205|அடி}}</noinclude>மூலமே கற்கப்பட்டன. ஆடல் தொகுதி அமைப்பியல் (Choreography) என்பதும் ஆடல் கலையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியே ஆகும். அடவுகளுக்கான எண்மானக் குறியீடு செய்தல் மிகக் கடினமாக இருந்த போதிலும் அவற்றை எண்மான முறையில் வகுத்தல் மிகப் பயனளிப்பதாகும். காண்க: [[பரத நாட்டியம்]]; [[நாட்டிய சாத்திரம்]]. <section end="அடவு"/> <section begin="அடால்பசு கசுடவசு"/> {{dhr}} {{larger|<b>அடால்பசு கசுடவசு</b>}} சுவீடன் நாட்டு அரசர். இவர் வாசா அரச குடும்பத்தைச் சார்ந்தவர்; தந்தை பதினோராம் சார்லசு. இவர் பதவியேற்ற பொழுது சுவீடன் மிக நலிவுற்ற நிலையில் இருந்தது. மிக இளவயதிலேயே இவர் பதவியேற்று ஆட்சியை நடத்திச் செல்லும் தெளிவான சிந்தனையைப் பெற்றிருந்தார். அடால்பசு கசுடவசு (Adalphus Gustavus) கம்பீரமான தோற்றமும் ஆழ்ந்த புலமையும் போர்க் கலையில் வல்லமையும் படைத்தவர். இலட்சியத்தில் நாட்டமும் செயலாற்றும் திறனும் கொண்டவர். வட ஐரோப்பாவில் பிராட்டசுடண்டு (Protestant) மதக் கொள்கையைக் கடைப்பிடித்த சுவீடன் தலைமைப் பதவி பெற வேண்டும்; பால்டிக்குக் கரையோர நாடுகள் சுவீடனின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும்; அதாவது, பால்டிக்குக் கடல் ஒரு சுவீடன் நாட்டு ஏரியாக மாறவேண்டும் என்ற குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். பின்லாந்தையும் எசுதோனியாவையும் இவர் படையெடுத்துக் கைப்பற்றினார். கி.பி. 1617-இல் இங்கிரியாகூம் கிடைத்தது. பின்னர், போலந்தோடு கடும்போரிட்டு இலிவோனியாவைப் பிடித்தார். செருமனியில் முப்பதாண்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. பிரான்சின் சமயகுருவாகவும் அமைச்சராகவும் இருந்த இரிச்சல்யூ இப்போரில் இசுபானிய, ஆசுத்திரிய அரசர்களின் அழிவையும் பிரான்சின் போர்பன் மரபின் ஏற்றத்தையும் விரும்பினார். சிறந்த அரசியல் தந்திரியான அவர், கசுடவசின் வெற்றிகளைக் கண்டு, நிதி, படை உதவி அளிப்பதன் மூலம் தம் விருப்பம் நிறைவேற வழி வகுத்தார். செருமானியச் சிற்றரசர்கள் சிலரும் கசுடவசின் தலையீட்டை விரும்பினார்கள். இவற்றின் விளைவாக முப்பதாண்டுப் போரின் மூன்றாவது காலகட்டத்தில் கசுடவசு போரில் தலையிட்டார். இக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாக மாக்டபர்க்குக் கோட்டையின் வீழ்ச்சி, கத்தோலிக்கத் தளபதியின் மறைவு, வாலன்சு டைன் திரும்பவும் தளபதியாதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.{{right|<b>அ.தி.</b>}} <section end="அடால்பசு கசுடவசு"/> <section begin ="அடி"/> {{dhr}} {{larger|<b>அடி</b>}} என்பது யாப்பின் அல்லது செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும். பல்பொருள் குறித்த ஒரு சொல்லாகிய அடி, யாப்பியலில் சீரின் தொகுதியைச் சுட்டுகிறது. வடமொழி யாப்பியலில் அடிக்குப் ‘பாத’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. ஒருவரின் நடையை முடிவு செய்வதில் அவர் ‘காலடி’ இன்றியமையாத பங்கு பெறுவதைப்போலப் பாட்டின் நடையை உறுதி செய்வதில் அடி தலைமையான உறுப்பாக அமைகிறது. பாட்டமைப்பிற்கும் கருத்தோட்டத்திற்கும் ஒலி நயத்திற்கும் நிலைக்களமாக அமைவது அடியாகும். தமிழில் ஓரடி பாட்டாகாது; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் ஆக்கப்படுவதே பாட்டாகும். அடியைக் கொண்டு பாட்டு அமைக்கப்படுவதால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” என்று தொல்காப்பியர் உரைத்துள்ளார். இடைக்காலப் புலவர் பல்காயனாரும் “அடியின் ஈட்டத்து அழகுபட்டு இயலும் செய்யுள்” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அடி என்பது பொதுவாக நாற்சீரடியைச் சுட்டும். தொடை வகைகள் நாற்சீரடி அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியம் எடுத்துரைக்கும் 34 செய்யுள் உறுப்புகளுள் அடியும் ஒன்று. அடியின் சிறப்பை நன்கு உணர்ந்த நக்கீரர் ‘அடிநூல்’ ஒன்றை இயற்றியுள்ளார். இந்நூல் இன்று கிடைக்கவில்லை. இருப்பினும் செய்யுளின் உறுப்பாகிய அடியைத் தனியாகவே விளக்கும் நூலொன்று இருந்தது என்பதை யாப்பருங்கல விருத்தியுரையிலிருந்து அறியும்போது, அடியின் இன்றியமையாமை புலப்படும். யாப்பின் உறுப்புகளுள் எழுத்து, அசை, சீர்மூன்றும் கீழ்நிலை உறுப்புகளாகும். எழுத்தால் அசையும் அசையால் சீரும் சீரால் அடியும் அடியால் தொடையும் தொடையால் பாவும் அமைவதால் யாப்புறுப்புகள் அடுக்கு முறையில் அமைந்துள்ளன. பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் யாப்பியலார் அடிகளைச் ‘சீர்’ அடிப்படையில் பாகுபாடு செய்து வந்துள்ளனர். அடியில் வரும் சீர்களின் எண்ணிக்கையை வைத்து அடிகளை வேறுபடுத்துகிறார்கள். ஆனால், இலக்கண விளக்கம் மட்டும் தளையின் எண்ணிக்கை அடிப்படையில் பகுப்புச் செய்துள்ளது. ஒரு சீரால் அமையும் அடியைச் ‘சொற்சீரடி’ என்றும், ‘கூன்’ என்றும் குறிப்பர். பொதுவாக, ஒரு பாட்டடி அமைவதற்குக் குறைந்தது இரண்டு சீர்களேனும் இருக்க வேண்டும். அடியில் வரும் சீர்களின்மேல் எல்லை குறித்து வேறுபட்ட கருத்துகள் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கின்றன. அடியில் வரும் சீர்களின் மேல் எல்லையாக ‘ஏழு’ என்று தொல்காப்பியமும், ‘எட்டு’ என்று காக்கைபாடினியமும், ‘பத்து’ என்று யாப்பருங்கலமும், ‘வரையறை இல்லை’ என்று வீரசோழியமும் குறிப்பிடுகின்றன. இக்கால யாப்பு நூல்கள் பதினாறு சீர்களை மேல் எல்லையாகக்<noinclude></noinclude> 2ktezf3xdb65e0yhumnqh6pp6m5pgab பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/243 250 618883 1934527 1934177 2026-05-18T04:40:50Z Booradleyp1 1964 1934527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிக்கூறுகள்|207|அடிக்கூறுகள்}}</noinclude>தொல்காப்பியரின் கருத்துப்படி, நாற்சீர்க் குறளடி முதல் நாற்சீர்க்கழிநெடிலடிகள் வரையுள்ள (4-20 எழுத்தடிகள்) யாவும் ஆசிரியப்பாவில் வரும். வெண்பாவில் நாற்சீர்ச் சிந்தடிகளும் அளவடிகளும் (7-14 எழுத்தடிகள்) பயின்றுவரும். நாற்சீர் அளவடியும் நெடிலடியும், கழிநெடிலடியும் (11-20 எழுத்தடிகள்) கலிப்பாவிற்குரியவை. வெண்பாவிற்குக் குறைந்தது இரண்டு அடிகள் தேவை. வஞ்சிப்பாவிற்கும் ஆசிரியப்பாவிற்கும் குறைந்த அளவு எல்லை மூன்றடிகள். கலிப்பா குறைந்த அளவு நான்கு அடிகளால் ஆக்கப்படும். ஆசிரியத்தின் உயர்த்த அடியளவு ஆயிரம் என்று தொல்காப்பியமும் ‘வரையறை இல்லை’ என்று இடைக்கால நூல்களும் தெரிவிக்கின்றன. பொதுவாகக் கலிப்பாவின் உறுப்புகளுக்கே வெவ்வேறு குறைந்தளவு அடிகளும் அதிக அளவு அடிகளும் தரப்பட்டுள்ளன. சில சலயங்களில் அடிகள் பாவின் பெயரோடு, அகவலடி, வெள்ளடி, கலியடி என்றும் சுட்டப்படுகின்றன. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர் ஆகிய சீர்களால் அமையும் அடிகள் அகவலடிகள். வெள்ளடிகள் வெண்சீர்களாலும் அவற்றால் ஆன வெண்டளைகளாலும் ஆக்கப்படும். கலியடிக்குத் தனியான சீர்கள் இல்லை; அது வெண் சீர்களால் ஆன கலித் தளையால் உருவாகும். சிற்சில இடங்களில் கலியடியில் இயற்சீர்களும் இடம் பெறுவதுண்டு 5,6,7 சீர்களால் ஆகும் முடுகியல் அடிகள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் இடம் பெறும்.{{right|<b>அ.பி.</b>}} <section end="அடி"/> <section begin="அடிக்கூறுகள்"/> {{dhr}} {{larger|<b>அடிக்கூறுகள்:</b>}} மொழி ஆராய்ச்சியில் தனித்து இயங்கக்கூடிய சொற்களைப் பல விதமாகப் பிரிக்கலாம். மேலை நாட்டு மொழி அறிஞர்கள், பெயர், பெயரடை, வினை, வினையடை, முன்னுருபு (Preposition), இணைப்புச் சொற்கள் (Conjunction), வியப்புச்சொற்கள் (interjection), பதிலீட்டுப் பெயர்கள் (Pronouns) என்று எட்டு வகையாகப் பாகுபாடு செய்வார்கள். இவைகளைப் பொதுவாகச் சொல்வகைப்பாடு (parts of speech) என்று குறிப்பிடுவார்கள். இவை கருத்து அடிப்படையில் தோன்றியவை. அப்படி இல்லாமல் சொற்களை அவை ஏற்றுவரும் சிறப்பு விகுதிகளைக் கொண்டு பிரிப்பதே அமைப்பு அடிப்படையில் அமைந்தது ஆகும். இதுவே இன்றைய மொழி ஆராய்ச்சியில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வேற்றுமை உருபு ஏற்பன பெயர் என்றும் கால விகுதி ஏற்பன வினை என்றும் பெரும்பாலான மொழிகளில் குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் ஒப்பு விகுதி (Comparative suffix) ஏற்பன பெயரடை என்று குறிப்பிடப்படும். ‘டால்’ (tall) என்பது பெயரடை, அது ‘டாலர்’ (taller) என்று அர் (er) ஒப்புமை விகுதி ஏற்று வந்துள்ளது. இப்படிச் சொற்களை அமைப்பு அடிப்படையில் பாகுபடுத்தும் விகுதிகளைத் திரியொட்டுக் கூறு (Inflectional category) என்றும் கூறுவர். சில இலக்கணக் கூறுகள் சொல்லில் வரும் விகுதியால் மட்டும் தெரிவதில்வை. தொடரில் பயன்படும் விதத்தையும் அங்குள்ள மாறுபாட்டையும் பொறுத்து அமையும். எழுத்துக்காட்டாகத் திணை-பால் என்பது ஓர் இலக்கணக் கூறு. அது பெயர்ச் சொல்லில் பெரும்பான்மையாக வெளிப்படுவதில்லை. ஆனால் வினைமுற்றோடு வரும். வினை திணை, பால் கட்கு ஏற்ற விகுதியை ஏற்றுவரும். ‘காளை’ என்ற சொல் இளைஞனைக் குறித்தால் காளை வந்தான் என்றும் மாட்டைக் குறித்தால் காளை வந்தது என்றும் சொல்லப்படும். எனவே திணை-பால் என்ற இலக்கணக்கூறு வினைமுற்றில் வெளிப்பட்டு விடுகிறது. ஆனால், பெயரெச்சமாகவோ (வந்த காளை) வினையெச்சமாகவோ (காளை வந்து...) வரும்பொழுதோ, வேற்றுமை உருபை ஏற்று வரும்பொழுதோ (காளையை) என்ன திணை - பால் என்று உணர்ந்து கொள்ள முடியாது. ஆயினும் தமிழ்மொழி அமைப்பை இலக்கணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் திணை - பால் என்ற இலக்கணக்கூறு இருக்கிறது என்ற உண்மையைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மேலே குறிப்பிட்ட வினைமுற்று விகுதியைச் சரியாகப் பயன்படுத்த முடியாது. மேலும், சரியான பதிலீட்டுப் பெயர்களைப் பயன்படுத்துவதற்கு முடியாது. காளை என்பது மனிதனைக் குறித்தால் அவன் என்றும் மாட்டைக் குறித்தால் அது என்றும் சுட்டுப் பெயர்களாகக் கையாள வேண்டும். ஆனால் பெயர்ச் சொல்லில் திணை - பாலை உணர்த்தும் விகுதிகள், அஃதாவது ஒவ்வொரு பாலுக்கும் உரிய சிறப்பு விகுதிகள் எதுவும் கிடையாது. மகள், மக்கள், தேள் மூன்று சொற்களும் ளகரத்தில் முடிந்தாலும் மகள் என்பது பெண்பால், மக்கள் - பலர்பால், தேள் - ஒன்றன்பால் என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம் அவை கொண்டு முடியும் வினைமுற்றுகளே. வினைமுற்றுகட்கு ஏற்பச் (மகள் வந்தாள்; மக்கள் வந்தார்; தேன் வந்தது) சுட்டுப்பெயர்களும் முறையே அவள், அவர், அது என மாறுபட்டு விடுகின்றன. எனவே தமிழில் பெயர்ச் சொற்களில் திணை - பால் என்ற இலக்கணக் கூறு இருந்தும் அதை அந்தச் சொல்லின் வடிவம் காட்டுவதில்லை; சில சமயத்தில் சில தொடர்களும் கூடக் (பெயரெச்சத் தொடர், வினையெச்சம், வேற்றுமைத் தொடர்) காட்டா. ஆனால், வினைமுற்றும் சுட்டுப்பெயரும் அவற்றினுடைய சரியான திணை - பாலைப் புலப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு இலக்கணக் கூறுகளை அந்தச் சொல்லின் ஈற்றெழுத்தும் சில தொடரும் காட்டா-<noinclude></noinclude> ahdtp1ri8iauwn7v3k0t35119upozqe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/245 250 618922 1934530 1934181 2026-05-18T04:44:14Z Booradleyp1 1964 1934530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிசு அபாபா|209|அடிநிலை உறுப்பு}}</noinclude>றவை வினையைப் போலக் கால விகுதி ஏற்பதில்லை. ஏனைய, பெயரெச்ச விகுதிகளையும் வினையெச்ச விகுதிகளையும் (பெரும், நன்கு) வினைமுற்று விகுதிகளையும் (பெரியன், பெரியர், பெரிது; நல்லேன், நல்லாய் முதலியன) ஏற்று வருகின்றன. தமிழில் உறு, தவ, நனி போன்ற அடைகள் இருந்தாலும். அவை சிறப்பாக எந்த இலக்கணக் கூறுகளையும் ஏற்று வருவதில்லை. எனவே அவற்றை வெறும் அடைச்சொற்கள் என்று கருத வேண்டுமா என்பது ஆராயத் தகுந்தது. இப்படிப் பட்டவைகளை உரையாசிரியர்கள் வினைப்போலி, பெயர்ப்போலி என்று குறிப்பிட்டுள்ளார்கள். எப்படியாயினும் இன்றைய நிலையில் தமிழில் உள்ள அடிநிலை இலக்கணக் கூறுகளின் எண்ணிக்கை திட்டவட்டமாக அறிஞர்களால் வரையறுக்கப்படவில்லை என்பதுமட்டும் கூற இயலும்.{{right|<b>செ.வை.ச.</b>}} {{larger|<b>அடிசு அபாபா</b>}} ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள எத்தியோப்பிய நாட்டின் தலைநகர். இதுவே இந்நாட்டின் பெரிய வாணிக நகரம். சில தொழிற்சாலை, கல்வி மையங்கள் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இங்குத்தான் அரசாங்கத்தின் அலுவல்கள் நடைபெறுகின்றன. ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் ஆப்பிரிக்க ஐக்கிய நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் இங்குள்ளமையால் பன்னாட்டு மாநாடுகள் பல இங்கு நடைபெறுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 245 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 145 |oTop = 350 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அடிசு அபாபா இருப்பிடம்}} அடிசு அபாபாவின் (Addis Ababa) பரப்பு 218 ச.கி.மீ. இந்நகர் 2400 மீ. உயரத்தில் இருக்கிறது. எனவே இங்கு எப்போதும் குளிராக இருக்கும். அடிசு அபாபா என்ற சொற்றொடருக்குப் ‘புதுமலர்’ என்பது பொருள். கி.பி. 1886-ஆம் ஆண்டில் பேரரசர் இரண்டாம் மெனலிக்கு (Menelik II) என்பவர் இந்நகரை உருவாக்கினார். கி.பி. 1890-இல் இது தேசியத் தலைநகராயிற்று. மக்கள் தொகை 11,25,340 (1978) {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 245 |bSize = 480 |cWidth = 118 |cHeight = 132 |oTop = 353 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|அடிசு அபாபா}} <section end="அடிசு அபாபா"/> <section begin="அடிநிலை உறுப்பு"/> {{dhr}} {{larger|<b>அடிநிலை உறுப்பு:</b>}} மொழியில் வழங்கும் ஒலியன்கள் சொல்லின் எல்லா இடங்களிலும் (முதல், இடை, கடை) ஒரே மாதிரியாக வேறுபட்டு வருவதில்லை. சொல்லுக்கு முதலில் ஒலிப்பு ஒற்றுமை உடைய இரண்டு ஒலியன்கள் வந்து, சொற்களை வேறுபடுத்திக் காட்டினால், நடுவிலோ கடைசியிலோ அவற்றுள் ஓர் ஒலியன் மட்டுமே வருமானால், அங்குச் சிறப்புக் கூறுகள் ஒன்றில் சமன் (neutralisation) ஏற்பட்டுவிட்டது என்பது பொருள், எடுத்துக்காட்டாக, ஒலிப்புடைய வல்லொலியும் (b,d போன்றவை), ஒலிப்பில்லா வல்லொலியும் (p,t போன்றவை) சொல்லுக்கு முதலில் வந்து, ஒலியனாகச் செயல்பட்டுச் சொல்லுக்கு நடுவில் அந்த இரண்டு ஒலியில் ஏதாவது ஓர் ஒலி மட்டுமே வருகிறது என்று வைத்துக்கொண்டால், அங்கு ஒலிப்பு உடைமையோ, ஒலிப்பு இன்மையோ முக்கியம் இல்லாமல் போய்விடுகிறது. அதாவது, ஒலிப்புக் கூறும் (voicing), ஒலிப்பில்லாக் கூறும் (voiceless) சமனாகிவிடுகின்றன. எனவே, இங்கு ஒலிப்பிலா ஒலி மட்டும் வந்தாலும், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஒலிப்புடைமையும் ஒலிப்பு இன்மையும் முக்கியம் இல்லை என்று சுட்டுவதற்கு உரோமன் எழுத்தில் பெரிய எழுத்தைப் (Capital letter – P) பயன்படுத்துவார்கள். அதற்கு அடிநிலை ஒலியன் (archiphoneme) என்பது பெயர். ஆங்கில மொழியில் சொல்லுக்கு முதலில் ஒலிப்பிலா வல்லொலிகளும் ஒலிப்புடைய வல்வொலிகளும் ஒலியனாகச் செயல்பட்டாலும், (pit-குழி; bit-‘சிறு’ தாள்) சொல்லுக்கு நடுவில் குறிப்பாக ‘ஸ்’ (S) என்ற ஒலிக்குப் பிறகு ஒலிப்பிலா வல்லொலி (spit -‘துப்பு’)<noinclude> <b>வா.க. 1 - 14</b></noinclude> i7se42ivwfnp5uv68w8rtuc0q01z4lw 1934536 1934530 2026-05-18T04:48:37Z Booradleyp1 1964 1934536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிசு அபாபா|209|அடிநிலை உறுப்பு}}</noinclude>றவை வினையைப் போலக் கால விகுதி ஏற்பதில்லை. ஏனைய, பெயரெச்ச விகுதிகளையும் வினையெச்ச விகுதிகளையும் (பெரும், நன்கு) வினைமுற்று விகுதிகளையும் (பெரியன், பெரியர், பெரிது; நல்லேன், நல்லாய் முதலியன) ஏற்று வருகின்றன. தமிழில் உறு, தவ, நனி போன்ற அடைகள் இருந்தாலும். அவை சிறப்பாக எந்த இலக்கணக் கூறுகளையும் ஏற்று வருவதில்லை. எனவே அவற்றை வெறும் அடைச்சொற்கள் என்று கருத வேண்டுமா என்பது ஆராயத் தகுந்தது. இப்படிப் பட்டவைகளை உரையாசிரியர்கள் வினைப்போலி, பெயர்ப்போலி என்று குறிப்பிட்டுள்ளார்கள். எப்படியாயினும் இன்றைய நிலையில் தமிழில் உள்ள அடிநிலை இலக்கணக் கூறுகளின் எண்ணிக்கை திட்டவட்டமாக அறிஞர்களால் வரையறுக்கப்படவில்லை என்பதுமட்டும் கூற இயலும்.{{right|<b>செ.வை.ச.</b>}} <section end="அடிக்கூறுகள்"/> <section begin="அடிசு அபாபா"/> {{larger|<b>அடிசு அபாபா</b>}} ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள எத்தியோப்பிய நாட்டின் தலைநகர். இதுவே இந்நாட்டின் பெரிய வாணிக நகரம். சில தொழிற்சாலை, கல்வி மையங்கள் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இங்குத்தான் அரசாங்கத்தின் அலுவல்கள் நடைபெறுகின்றன. ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் ஆப்பிரிக்க ஐக்கிய நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் இங்குள்ளமையால் பன்னாட்டு மாநாடுகள் பல இங்கு நடைபெறுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 245 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 145 |oTop = 350 |oLeft = 13 |Location = center |Description = }} {{center|அடிசு அபாபா இருப்பிடம்}} அடிசு அபாபாவின் (Addis Ababa) பரப்பு 218 ச.கி.மீ. இந்நகர் 2400 மீ. உயரத்தில் இருக்கிறது. எனவே இங்கு எப்போதும் குளிராக இருக்கும். அடிசு அபாபா என்ற சொற்றொடருக்குப் ‘புதுமலர்’ என்பது பொருள். கி.பி. 1886-ஆம் ஆண்டில் பேரரசர் இரண்டாம் மெனலிக்கு (Menelik II) என்பவர் இந்நகரை உருவாக்கினார். கி.பி. 1890-இல் இது தேசியத் தலைநகராயிற்று. மக்கள் தொகை 11,25,340 (1978) {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 245 |bSize = 480 |cWidth = 118 |cHeight = 132 |oTop = 353 |oLeft = 280 |Location = center |Description = }} {{center|அடிசு அபாபா}} <section end="அடிசு அபாபா"/> <section begin="அடிநிலை உறுப்பு"/> {{dhr}} {{larger|<b>அடிநிலை உறுப்பு:</b>}} மொழியில் வழங்கும் ஒலியன்கள் சொல்லின் எல்லா இடங்களிலும் (முதல், இடை, கடை) ஒரே மாதிரியாக வேறுபட்டு வருவதில்லை. சொல்லுக்கு முதலில் ஒலிப்பு ஒற்றுமை உடைய இரண்டு ஒலியன்கள் வந்து, சொற்களை வேறுபடுத்திக் காட்டினால், நடுவிலோ கடைசியிலோ அவற்றுள் ஓர் ஒலியன் மட்டுமே வருமானால், அங்குச் சிறப்புக் கூறுகள் ஒன்றில் சமன் (neutralisation) ஏற்பட்டுவிட்டது என்பது பொருள், எடுத்துக்காட்டாக, ஒலிப்புடைய வல்லொலியும் (b,d போன்றவை), ஒலிப்பில்லா வல்லொலியும் (p,t போன்றவை) சொல்லுக்கு முதலில் வந்து, ஒலியனாகச் செயல்பட்டுச் சொல்லுக்கு நடுவில் அந்த இரண்டு ஒலியில் ஏதாவது ஓர் ஒலி மட்டுமே வருகிறது என்று வைத்துக்கொண்டால், அங்கு ஒலிப்பு உடைமையோ, ஒலிப்பு இன்மையோ முக்கியம் இல்லாமல் போய்விடுகிறது. அதாவது, ஒலிப்புக் கூறும் (voicing), ஒலிப்பில்லாக் கூறும் (voiceless) சமனாகிவிடுகின்றன. எனவே, இங்கு ஒலிப்பிலா ஒலி மட்டும் வந்தாலும், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஒலிப்புடைமையும் ஒலிப்பு இன்மையும் முக்கியம் இல்லை என்று சுட்டுவதற்கு உரோமன் எழுத்தில் பெரிய எழுத்தைப் (Capital letter – P) பயன்படுத்துவார்கள். அதற்கு அடிநிலை ஒலியன் (archiphoneme) என்பது பெயர். ஆங்கில மொழியில் சொல்லுக்கு முதலில் ஒலிப்பிலா வல்லொலிகளும் ஒலிப்புடைய வல்வொலிகளும் ஒலியனாகச் செயல்பட்டாலும், (pit-குழி; bit-‘சிறு’ தாள்) சொல்லுக்கு நடுவில் குறிப்பாக ‘ஸ்’ (S) என்ற ஒலிக்குப் பிறகு ஒலிப்பிலா வல்லொலி (spit -‘துப்பு’)<noinclude> <b>வா.க. 1 - 14</b></noinclude> ththzxvnt4it467jbeix4sw9zyyc2pv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/246 250 618923 1934540 1934183 2026-05-18T04:54:49Z Booradleyp1 1964 1934540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படை உரிமைகள்|210|அடிப்படை உரிமைகள்}}</noinclude>மட்டுமே வரும்; அங்கு ஒலிப்புடைய வல்லொலி வருவதில்லை. எனவே, ‘ஸ்’ என்னும் ஒலிக்குப் பிறகு ‘P’ என்னும் பெரிய எழுத்தில் எழுதி, அடிநிலை ஒலியன்தான் அங்கு வருகிறது என்று குறிப்பிடுவார்கள். தமிழில் ஆய்தம் என்பது அடிநிலை ஒலியனாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஆய்தமும் அதனை அடுத்து வல்லொலியும் இரட்டை உரசொலியாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஊகித்துக் கூறியது, இன்றைய மொழியியல் அறிஞர்கள் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. உரசொலியின் இடம் பின் வரும் வல்லொலியின் இடத்தை ஒட்டியது. எனவே, ஆய்தம் உரசொலித் தன்மையை மட்டும் குறிப்பதால், கடைநா ஒலி, இடைநா ஒலி போன்ற கூறுகள் சமனாகிவிடுகின்றன. எனவே, ஆய்தம் அடிநிலை ஒலியனின் குறியீடாக இன்று தமிழ் மொழியியல் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. அடிநிலை உறுப்பு (Archisegment) இப்பொழுது ஒலியன் நிலையில் மட்டுமே பேசப்படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலில் துரூபட்சுகாய் (Trubetzcoy) என்ற செக்கோசுலோவிய நாட்டு அறிஞர் வெளிப்படுத்தினார்.{{right|<b>செ.வை.ச.</b>}} <section end="அடிநிலை உறுப்பு"/> <section begin="அடிப்படை உரிமைகள்"/> {{dhr}} {{larger|<b>அடிப்படை உரிமைகள்:</b>}} அரசாங்க அமைப்பின் ஆணிவேராக உரிமைகள் விளங்குகின்றன. இவை அரசாங்கத்திற்கு ஆளும் தன்மையை அளிக்கின்றன. மேலும், நல்வாழ்விற்கு இன்றியமையாதவையாக இருப்பவை என்ற முறையில் இவற்றை இயற்கையுரிமைகள் என்றும் கொள்ளலாம். ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிமைகள் இடம் பெற்று விட்டால் அவற்றை யாரும் மீற முடியாது. அரசாங்கம், மக்கள் என்ற இரு பிரிவினரும் அவற்றை மதித்து நடப்பர். ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக உள்ள உரிமைகளை நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டிக் கொள்ள முடியும். அடிப்படை உரிமைகள் தவிர வேறு சில உரிமைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உண்டு, அவற்றை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் துணையை நாட இயலாது என்றாலும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள காரணத்தால் அவற்றுக்கும் சிறப்பிடம் ஏற்படுகிறது. அவற்றைப் புறக்கணிக்க முடியாது. இந்த உரிமைகள் மக்களின் அறிவை விரிவுபடுத்தி, அவர்கள் சிறந்த குடிமக்களாக ஆவதற்குப் பயிற்சியளிக்கின்றன. அடிப்படை உரிமைகளுக்கு உறுதியளித்திருப்பதால் அரசின் அதிகாரத்திற்கு வரம்பு ஏற்படுகிறது. அரசாங்கமோ, மன்றமோ வல்லாட்சி அதிகாரத்தை மேற்கொள்ளாதபடி தடுப்பதே இதன் நோக்கம். இதன் பலனாகத் தனிப்பட்டவர் தங்குதடையின்றி முன்னேறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. ஆயினும் அடிப்படை உரிமைகள் வரையறையற்ற உரிமைகள் அல்ல. தனி ஒருவரின் நலனை மட்டுமன்றி, அனைத்து மக்களின் உரிமைகளையும் சமுதாயத்தின் நலனையும் அரசின் நலனையும், சமூகம் திட்டமிட்டு முன்னேறுவதையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இந்த அளவிற்கு அடிப்படை உரிமைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த முடியும். இதையும் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்த அடிப்படை உரிமைகள் விரிவானவை, இவ்வுரிமைகளுக்கு முரணாகவோ இவற்றைப் பறிக்கும் விதத்திவோ குறைக்கும் விதத்திலோ இயற்றப்படும் சட்டங்கள் எவையும் செல்லா. அரசியல் அமைப்புச் சட்டம் விதித்துள்ள வரையறைகள் தவிர வேறு எந்த விதத்திலும் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. மக்களாட்சியின் மிகச் சிறந்த நன்மைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிறது. வாழ்க்கைக்குப் பொருளும் வனப்பமும் வழங்குகின்ற அடிப்படை உரிமைகளை அது மக்களுக்கு அளித்திருக்கிறது. மத, இன, சாதி, பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டாமை; பொதுப் பணிகளைப் பெறுவதற்குச் சம வாய்ப்பு; பேச்சு—எழுத்து உரிமை; கூட்டம் கூடும் உரிமை; சங்கம் சேரும் உரிமை; கல்வி–பண்பாட்டு உரிமைகள் என்பன போன்ற அடிப்படை உரிமைகள் இந்தியக் குடிமகனுக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இவை நீங்கலாக உள்ள அடிப்படை உரிமைகள் இந்தியப் பகுதியில் வாழும் அயலார்க்கும் உண்டு. {{larger|<b>அடிப்படை உரிமைகள்:</b>}} ::{{overfloat left|align=right|padding=1em|1.}} சட்டத்தின் முன் அனைவரும் சமம். ::{{overfloat left|align=right|padding=1em|2.}} சம வாய்ப்பு. ::{{overfloat left|align=right|padding=1em|3.}} தீண்டாமை ஒழிப்பு. ::{{overfloat left|align=right|padding=1em|4.}} பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் சேர்தல், விருப்பமான தொழில் செய்தல் முதலிய உரிமைகள். ::{{overfloat left|align=right|padding=1em|5.}} உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு. ::{{overfloat left|align=right|padding=1em|6.}} சுரண்டலை எதிர்க்கும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|7.}} எந்த மதத்தையும் பின்பற்றவும் தழுவவும் பரப்பவும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|8.}} கல்வி, பண்பாட்டு உரிமைகள். ::{{overfloat left|align=right|padding=1em|9.}} சொத்துரிமை.<noinclude></noinclude> ac490v1o8ipbcmwd7vpxws8s56osnfy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/254 250 618931 1934412 1841636 2026-05-18T01:36:43Z Sridevi Jayakumar 15329 1934412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைப் பொருளியல்|218|அடிப்படை மனவெழுச்சிகள்}}</noinclude>விடும் கருவியாகும். பணத்திற்குச் சிறப்பான இலக்கணம் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் செலாவணியாயிருக்க வேண்டும். ஆகையால் அப்பணத்தை அரசாங்கம் முறையாக அச்சிட்டு வெளியிடுவது இன்றியமையாததாகும். வங்கிகளும் பணத்தைப் பெருக்குகின்றன. அப்பணம் வங்கிகளில் கடன் விரிவாக்கம் மூலம் உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் பணம் பண்டமாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. பொருள்கள் ஓர் அளவாகவும் பணம் மிகுதியாகவும் இருக்குமேயானால் பொருள்களின் விலை மிகுதியாகும். பொருள்கள் ஓர் அளவாகவும் அளிப்புக் குறைவாகவும் இருக்குமேயானால் விலை குறையும். ஆகையால் பொருள்களின் விலை பண அளிப்பின் தன்மையோடு நேர்முக விகிதமாக இணைந்து இருப்பதைக் காணலாம். இந்தத் தன்மையைவிளக்கும் தத்துவம் பண அளவுக் கோட்பாடு எனப்படுகிறது. ஒரு நாட்டின் பணம், அந்நாட்டின் எல்லைக்குள் சுழலும் செலாவணியாகும். ஆனால் பன்னாட்டு வாணிகத்தில் அயற் செலாவணியைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த அயற் செலாவணி நிலையை வரையறை செய்வதற்கு மிகவும் சிறப்பானது பண்ட ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகும். {{larger|<b>பொது நிதி:</b>}} தனியார் வருவாயைப் பெற்றுச் செலவு செய்து உச்ச அளவு நன்மையைப் பெற முயல்வதைப் போன்று, அரசுகளும் பல வழிகளில் பல கோட்பாடுகளின் அடிப்படையில் பணத்தைப் பெற்றுப் பணத்தைச் செலவிட்டு உச்ச அளவு சமுதாய நன்மையைப் பெற முயல்கின்றன. அரசின் செலவைப் பொதுச் செலவு என்றும் அரசின் வரவைப் பொது வரவு என்றும் கூறுவர். அரசின் வரவு செலவுகளை முன்னதாக அறிவிக்கும் நிதி அறிக்கைகைப்பட்செட் (Budget) என்றும் வரவு செலவு அறிக்கை என்றும் குறிப்பிடுவதுண்டு, வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும்போது பொதுக் கடன்களை எழுப்பி நிதி நிலையைச் சமன்செய்ய அரசுகள் முயல்கின்றன. தனி மனிதன் பொது வரவிற்குத் தன்னாலியன்ற பங்கைச் செலுத்துகிறான்; பொதுச் செலவினால் நன்மைகளைப் பெறுகிறான். பொருளாதார வாழ்வில், அரசு நடவடிக்கைகள் வளர்ந்து செல்லும் இக்காலத்தில் பொதுநிதி மிகுந்த சிறப்பைப் பெற்று வருகிறது. {{larger|<b>வங்கியல்:</b>}} பணத்தைப் பொது மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு (வட்டிக்கு) வாங்கிப்பணத் தேவையுள்ளவர்களுக்கு மிகுந்த வட்டிக்குக் கொடுத்து அதன் மூலம் வணிக வங்கிகள் ஆதாயம் பெறுகின்றன. நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பண அளிப்பைத் தேவைக்கேற்ப மாற்றி, அரசுகளுக்கும் வங்கிகளுக்கும் வங்கியாகத் தலைமை நிலையில் விளங்குவது மையவங்கி. கூட்டுறவின் பயன்களை முழுமையாகப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன கூட்டுறவு வங்கிகள்; அயற் செலாவணிப் பணியில் சிறப்பாகப் பணியாற்றுவன அயற் செலாவணி வங்கிகள்; ஊரகங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு செயல்படுபவை ஊரக வங்கிகள். இவை போன்ற பல நிதி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தனி மனிதன் பல நிலைகளில் இந்நிறுவனங்களோடு தொடர்புடையவனாக இருக்கிறான். {{larger|<b>போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்:</b>}} நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாகத் திகழ்வன இவை. இத்துறையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கேற்ப நாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் அமையும். {{larger|<b>பொருளாதார முன்னேற்றம்:</b>}} தனியாள் உண்மை வருவாய் (Per Capita Income) வளர்ந்து செல்வதைப் பொருளாதார முன்னேற்றம் எனலாம். இன்றைய அரசுகள் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் மிகுந்த அக்கரையும் ஆர்வமும் காட்டி வருகின்றன. நாட்டு வருவாயை மிகைப்படுத்தி, மக்கள் பெருக்க வேகத்தைக் கட்டுப்படுத்தி, கல்வி நிலையை மேம்படுத்தி, வேலையின்மையைத் தவிர்த்து, விலைகளை நிலைப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எல்லா நாடுகளும் அயராது பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் அரசுகளின் பங்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே வருகிறது. இப்பொருளியல் அடிப்படைகள் பொருளியலில் பதிந்திருப்பதைத் காணலாம். எளிய மனிதன் உலகில் வாழ்க்கை நடத்த வேண்டுமேயானால் இவ்வடிப்படைப் பொருளியல் ஆற்றல்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.{{float_right|அ.இரா.}} <section end="அடிப்படைப் பொருளியல்"/> <section begin="அடிப்படை மனவெழுச்சிகள்"/> {{dhr}} {{larger|<b>அடிப்படை மனவெழுச்சிகள்:</b>}} குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரிடம் காணப்படும் மனவெழுச்சிகள் அடிப்படை மனவெழுச்சிகள் எனப்படும். மனவெழுச்சிகளைப் பற்றிய பல சோதனைகளை நடத்திய வாட்சன் (Watson) என்பார் சினம், அச்சம், அன்பு என்று மூன்று மெய்ப்பாடுகளை அடிப்படை மனவெழுச்சிகள் என்று குறிப்பிடுகிறார். மற்ற உளவியலறிஞர்கள் நான்கினுக்கு மேற்பட்ட அடிப்படை மனவெழுச்சிகளைக் குறிப்பிடுகின்றனர். இளங்குழலியின் மனவெழுச்சி பண்படாத அடிப்படைக் கிளர்ச்சியாக இருக்கும் என்று பிரிட்சசு (Bridges) என்னும் உளவியலறிஞர் கருதுகிறார். குழந்தை வளர வளர இக்கிளர்ச்சி மகிழ்ச்சி, துவரம் என்னும் இரு பெருங்கிளைகளாகப் பிரிகிறது. துயரமானது பின்னர் அச்-<noinclude></noinclude> ihphgsywo6luy3bnfnlov9qs1g8g20k 1934591 1934412 2026-05-18T07:34:05Z Booradleyp1 1964 1934591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படைப் பொருளியல்|218|அடிப்படை மனவெழுச்சிகள்}}</noinclude>விடும் கருவியாகும். பணத்திற்குச் சிறப்பான இலக்கணம் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் செலாவணியாயிருக்க வேண்டும். ஆகையால் அப்பணத்தை அரசாங்கம் முறையாக அச்சிட்டு வெளியிடுவது இன்றியமையாததாகும். வங்கிகளும் பணத்தைப் பெருக்குகின்றன. அப்பணம் வங்கிகளில் கடன் விரிவாக்கம் மூலம் உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் பணம் பண்டமாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. பொருள்கள் ஓர் அளவாகவும் பணம் மிகுதியாகவும் இருக்குமேயானால் பொருள்களின் விலை மிகுதியாகும். பொருள்கள் ஓர் அளவாகவும் அளிப்புக் குறைவாகவும் இருக்குமேயானால் விலை குறையும். ஆகையால் பொருள்களின் விலை பண அளிப்பின் தன்மையோடு நேர்முக விகிதமாக இணைந்து இருப்பதைக் காணலாம். இந்தத் தன்மையைவிளக்கும் தத்துவம் பண அளவுக் கோட்பாடு எனப்படுகிறது. ஒரு நாட்டின் பணம், அந்நாட்டின் எல்லைக்குள் சுழலும் செலாவணியாகும். ஆனால் பன்னாட்டு வாணிகத்தில் அயற் செலாவணியைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த அயற் செலாவணி நிலையை வரையறை செய்வதற்கு மிகவும் சிறப்பானது பண்ட ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகும். {{larger|<b>பொது நிதி:</b>}} தனியார் வருவாயைப் பெற்றுச் செலவு செய்து உச்ச அளவு நன்மையைப் பெற முயல்வதைப் போன்று, அரசுகளும் பல வழிகளில் பல கோட்பாடுகளின் அடிப்படையில் பணத்தைப் பெற்றுப் பணத்தைச் செலவிட்டு உச்ச அளவு சமுதாய நன்மையைப் பெற முயல்கின்றன. அரசின் செலவைப் பொதுச் செலவு என்றும் அரசின் வரவைப் பொது வரவு என்றும் கூறுவர். அரசின் வரவு செலவுகளை முன்னதாக அறிவிக்கும் நிதி அறிக்கைகைப்பட்செட் (Budget) என்றும் வரவு செலவு அறிக்கை என்றும் குறிப்பிடுவதுண்டு, வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும்போது பொதுக் கடன்களை எழுப்பி நிதி நிலையைச் சமன்செய்ய அரசுகள் முயல்கின்றன. தனி மனிதன் பொது வரவிற்குத் தன்னாலியன்ற பங்கைச் செலுத்துகிறான்; பொதுச் செலவினால் நன்மைகளைப் பெறுகிறான். பொருளாதார வாழ்வில், அரசு நடவடிக்கைகள் வளர்ந்து செல்லும் இக்காலத்தில் பொதுநிதி மிகுந்த சிறப்பைப் பெற்று வருகிறது. {{larger|<b>வங்கியல்:</b>}} பணத்தைப் பொது மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு (வட்டிக்கு) வாங்கிப்பணத் தேவையுள்ளவர்களுக்கு மிகுந்த வட்டிக்குக் கொடுத்து அதன் மூலம் வணிக வங்கிகள் ஆதாயம் பெறுகின்றன. நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பண அளிப்பைத் தேவைக்கேற்ப மாற்றி, அரசுகளுக்கும் வங்கிகளுக்கும் வங்கியாகத் தலைமை நிலையில் விளங்குவது மையவங்கி. கூட்டுறவின் பயன்களை முழுமையாகப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன கூட்டுறவு வங்கிகள்; அயற் செலாவணிப் பணியில் சிறப்பாகப் பணியாற்றுவன அயற் செலாவணி வங்கிகள்; ஊரகங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு செயல்படுபவை ஊரக வங்கிகள். இவை போன்ற பல நிதி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தனி மனிதன் பல நிலைகளில் இந்நிறுவனங்களோடு தொடர்புடையவனாக இருக்கிறான். {{larger|<b>போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்:</b>}} நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாகத் திகழ்வன இவை. இத்துறையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கேற்ப நாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் அமையும். {{larger|<b>பொருளாதார முன்னேற்றம்:</b>}} தனியாள் உண்மை வருவாய் (Per Capita Income) வளர்ந்து செல்வதைப் பொருளாதார முன்னேற்றம் எனலாம். இன்றைய அரசுகள் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் மிகுந்த அக்கரையும் ஆர்வமும் காட்டி வருகின்றன. நாட்டு வருவாயை மிகைப்படுத்தி, மக்கள் பெருக்க வேகத்தைக் கட்டுப்படுத்தி, கல்வி நிலையை மேம்படுத்தி, வேலையின்மையைத் தவிர்த்து, விலைகளை நிலைப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எல்லா நாடுகளும் அயராது பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் அரசுகளின் பங்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே வருகிறது. இப்பொருளியல் அடிப்படைகள் பொருளியலில் பதிந்திருப்பதைத் காணலாம். எளிய மனிதன் உலகில் வாழ்க்கை நடத்த வேண்டுமேயானால் இவ்வடிப்படைப் பொருளியல் ஆற்றல்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.{{right|<b>அ.இரா.</b>}} <section end="அடிப்படைப் பொருளியல்"/> <section begin="அடிப்படை மனவெழுச்சிகள்"/> {{dhr}} {{larger|<b>அடிப்படை மனவெழுச்சிகள்:</b>}} குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவரிடம் காணப்படும் மனவெழுச்சிகள் அடிப்படை மனவெழுச்சிகள் எனப்படும். மனவெழுச்சிகளைப் பற்றிய பல சோதனைகளை நடத்திய வாட்சன் (Watson) என்பார் சினம், அச்சம், அன்பு என்று மூன்று மெய்ப்பாடுகளை அடிப்படை மனவெழுச்சிகள் என்று குறிப்பிடுகிறார். மற்ற உளவியலறிஞர்கள் நான்கினுக்கு மேற்பட்ட அடிப்படை மனவெழுச்சிகளைக் குறிப்பிடுகின்றனர். இளங்குழலியின் மனவெழுச்சி பண்படாத அடிப்படைக் கிளர்ச்சியாக இருக்கும் என்று பிரிட்சசு (Bridges) என்னும் உளவியலறிஞர் கருதுகிறார். குழந்தை வளர வளர இக்கிளர்ச்சி மகிழ்ச்சி, துவரம் என்னும் இரு பெருங்கிளைகளாகப் பிரிகிறது. துயரமானது பின்னர் அச்-<noinclude></noinclude> 0kxzcujv1lxpezdd2hdxd4mn686uim0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/255 250 618976 1934413 1841646 2026-05-18T01:38:02Z Sridevi Jayakumar 15329 1934413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிப்படை மனவெழுச்சிகள்|219|அடிமை நிலை}}</noinclude>சம், சினம் என்னும் இரு பெருங்கிளைகளாகப் பிரிகிறது. இந்த அடிப்படை மனவெழுச்சிகளே ஒன்றுடன் ஒன்று பலவாறாக இணைந்து பொறாமை போன்ற மனவெழுச்சிகளின் ஆதாரமாக அமைகிறது. குழந்தையின் உடல், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சியுடன், அதன் மனவெழுச்சிகளும் இணைந்து வளர்ச்சி பெறுகின்றன. குழந்தை சமூகத் தொடர்புகளை அடையத் தொடங்கிய பின் தீவிரமான மனவெழுச்சிகளை வெளிப்படுத்தல் குறைந்து வருகிறது. சமூக ஏற்புடைமைக்குத் தக்கவாறு மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தக் குழந்தை கற்றுக் கொள்கிறது. கற்றல், பார்த்துச் செய்தல் ஆகிய இரு வழிகளிலும் குழந்தையின் மனவெழுச்சிகள் முதிர்ச்சியடைகின்றன. மனவெழுச்சி முதிர்ச்சியும் மனவெழுச்சி வெளிப்பாடும் தனி மனிதன் சார்ந்துள்ள பண்பாட்டிற்குரிய சமூகத்திற்குத் தக்கவாறு வேறுபாடுகள் அடைகின்றன. {{larger|<b>அச்சம்:</b>}} இது ஓர் எதிர்மறை மனவெழுச்சியாகும். விலங்கினங்களிலும் இது காணப்படுகின்றது. தனி மனிதன் தன்னால் வெற்றி கொள்ள முடியாத ஆபத்தான ஒரு நிலை ஏற்படும்போது அச்சம் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலை உண்மையிலேயே அச்சத்தை உண்டாக்குவதாக இல்லா விட்டாலும் கூட அது ஆபத்தானது என்று தனிமனிதன் எண்ணினாலும் அவனிடம் அச்சம் தோன்றும். தீவிரமான அச்சம் ஏற்படின், அது திகில், கவலை, இனம்புரியாத பதட்டம் போன்ற பல்வேறு மெய்ப்பாடுகளாக வெளியிடப்படுகிறது. நிகழக்கூடிய ஆபத்துகளும் கூட குழந்தையிடம் அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. பெற்றோர்களின் நடத்தையைப் பார்த்தும் குழந்தை அச்சங்களைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளைக் கட்டுப்படுத்தவும் கீழ்ப்படிய வைக்கவும் பெற்றோர்கள் அச்சமூட்டுவதை ஒருமுறையாகக் கையாளுகின்றனர். குழந்தைகள் தாம் பெற்றோரால் கைவிடப்படுவதாகவும் வேற்று மனிதர்களிடம் விட்டுவிடப்படுவதாகவும் எண்ணி அச்சம் கொள்கின்றனர். இந்த அச்சங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுடைய ஆளுமையைப் பள்ளி வாழ்க்கையிலும் பிற்கால வாழ்க்கையிலும் பாதிக்கின்றன. குழந்தைகளின் பாதுகாப்புணர்வின்மையே அவர்களின் அச்சத்தைப் பெரிதும் குறைக்க முடியும். {{larger|<b>சினம்:</b>}} ஒருவனுடைய செயல்கள் தடுக்கப்பட்டால் அவள் சினங்கொள்வது இயற்கை. குழந்தை தன் இயக்கங்களைப் பிறர் கட்டுப்படுத்தும் பொழுதோ தான் விரும்பும் பொருளை அடையமுடியாமற் போகும் பொழுதோ சினம் கொள்கிறது. சமூகத் தொடர்பில் ஏற்படும் தடங்கல்கள், குறுக்கீடுகள் இவைகளால் குழந்தைகள் சினமுறுகின்றன. சினம் கொள்வது புறக்காரணிகளை (External factors) மட்டுமன்றித் தனி மனிதனின் மனப்பாங்கினையும் (Temperament) பொறுத்தது. ஒருவனைச் சினம் கொள்ளச் செய்யும் ஒரு தூண்டல் சில சமயங்களில் மற்றொருவனைச் சிறிதும் பாதிப்பதில்லை. குழந்தைகளிடம் காணப்படும் சினம் திசைமாறி வெளிப்படையான எதிர்ப்பாக உருவெடுத்து நேர்மாறானவற்றைச் செய்தல், எதிர்மறை நிலை (Negativism), புறங்கூறல், வம்பு பேசுதல் போன்ற நடத்தைகளின் மூலம் வெளிப்படுவதுண்டு. {{larger|<b>அன்பு:</b>}} அச்சம், சினம், ஆகிய மனவெழுச்சிகளைப் போலன்றி, அன்பு என்னும் மனவெழுச்சி ஆக்கம் தருகிற மனவெழுச்சியாகும். குழந்தைக்கு ஒரு பொருளின் மீது மிகுதியான அன்பு ஏற்படும்போது பிடிவாதமாக நடந்து கொள்கிறது. தான் அன்பு செலுத்துகின்ற பெற்றோர்களோ மற்றவர்களோ தன்னைவிட்டுப் பிரிந்து செல்வதைக் குழந்தை சகிப்பதில்லை. தான் விரும்புகின்ற நாய், பூனை போன்ற விலங்குகளையும் விளையாட்டுப் பொருள்களையும் தூங்கும் போது கூடத் தம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. இளமைப் பருவம் நெருங்கும் பொழுது இந்நிலை மாறத் தொடங்குகிறது. இளையோர், தாம் விரும்பும் பொருளினின்றும் மனிதர்களிடமிருந்தும் பிரிந்திருக்கக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால், இப்பருவத்தில் அன்பு நிலையானதாக மாறத் தொடங்குகிறது. தம் நெருங்கிய நண்பர்களையோ தாம் காதலித்தவர்களையோ விட்டுப்பிரிய நேரிடும் பொழுது நெடுநாள் வரை பிரிவுத் துயரத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். இளமைப் பருவத்தினர் எதிர் பாலினரிடம் உயர்மதிப்புடன் நடந்து கொள்ளவும் அவர்கள் அன்பைப் பெறவும் விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் எத்தகைய செயல்களின் மூலம் தங்கள் மதிப்பை நிலைநிறுத்தி, எதிர்ப் பாலினரின் அன்பைப் பெறமுடியும் என்பது தெரியாமல் சில சமயங்களில் சிக்கலான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். காண்க: மனவெழுச்சி; மனவெழுச்சிக் கோட்பாடுகள். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Arnold, M.B.,</b> “Emotion and Personality”, 2 Vols. Columbia University Press, Newyork, 1960. <b>Plutchik, R.,</b> “The Emotions: Facts, Theories and a New Model”, Random House, Newyork, 1962. <section end="அடிப்படை மனவெழுச்சிகள்"/> <section begin="அடிமை நிலை"/> {{dhr}} {{larger|<b>அடிமை நிலை:</b>}} மனித இனத்தில் ஒரு சிலரை மற்றவர் தம் உடைமைப் பொருளாக வைத்திருக்கும் நிலை அடிமைநிலை (slavery) எனப்படும். {{nop}}<noinclude></noinclude> 3ekiv3vkvumymqgon6td30h2q94plo0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/259 250 619079 1934414 1841658 2026-05-18T01:39:59Z Sridevi Jayakumar 15329 1934414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமை நிலை|223|அடிமைநிலைச் சட்டங்கள்}}</noinclude>அறிந்தனர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப்பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டது. ஐ.நா.-வின் பொதுச் சபை (General Assembly) அதன் மூன்றாம் கூட்டத்தில் (1948) அனைத்துலக மனித உரிமை அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையின்படி “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமைநிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது”. கி.பி. 1843–ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின் முகமதியர்களிடையேயும் அடிமைநிலை நீங்கிவிட்டது. இந்தியக் குற்றச் சட்டத்தின் 370, 371–ஆம் பிரிவுகளின்படி அடிமைகளை வைத்திருப்பதும், அடிமை வாணிகம் செய்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். {{larger|<b>கொத்தடிமை முறை:</b>}} அடிமை முறை மறைந்த பின் அதனை ஒத்த கொத்தடிமை முறை இந்தியாவிலும், வேறு பல நாடுகளிலும் இருந்து வந்தது. நிலத்தில் பாடுபடும் பண்ணை ஆட்கள் வறுமை காரணமாகத் தம் நிலச் சொந்தக்காரரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் பணியாளரிடமிருந்து கொத்தடிமை ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்வார். இந்த ஒப்பத்தத்தின்படி பணியாள், நிலவுரிமையாளர் வீட்டிலும் நிலத்திலும் ஊதியமின்றி உழைப்பர். ஒரு கொத்தடிமை (Bonded labourer) இறந்துவிட்டால், அவன் சந்ததியினர் உடைமையாளனுக்கு அடிமைகள் போல் உழைப்பர். அவர்கள் வீட்டுப் பெண்களை உடைமையாளர் கற்பழிப்பது, மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. கொத்தடிமைகள் கல்வி அறிவின்மை, வறுமை ஆகிய காரணங்களினால் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க இயலாமல் அவதியுற்றனர். இந்திய அரசு இருபது அம்சத் திட்டத்தின் மூலம் கொத்தடிமைகளுக்கு விடுதலை வழங்கியது. கொத்தடிமைகளாகப் பணியாட்களை வைத்திருப்பதும் ஒழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொத்தடிமை முறை பல்வேறு வடிவங்களில் தலைதூக்குகிறது. ஒப்பந்தத் தொழில் (Contract Labour) என்னும் முறையில் பல முதலாளிகள் இன்னும் பணியாட்களைக் கொத்தடிமை நிலையில் வைத்து வேலை வாங்குகின்றனர், அதிக ஊநியம் கொடுப்பதாக வாக்குறுதியளித்துப் பணியாட்களை, அவர்கள் குடும்பத்துடன் வேற்றூர்களுக்கு அழைத்துச் சென்று, கொத்தடிமை நிலையில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து நீண்ட நேரம் வேலைவாங்கி வதைக்கின்றனர். இந்தச் சமுதாயக் கொடுமைக்கு எதிராகப் பல சமூக நிறுவனங்களும் இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இந்தக் கொத்தடிமை முறையையும் ஒப்பந்தப் பணியின் கொடுமைகளையும் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.{{float_right|எஸ்.கோ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Filler Louls,</b> “The Crusade Against Slavery”, Harper, New York, 1960. <b>Fonlay, M.I.,</b> “Between Slavery Freedom”, Comparative Studies Slavery & History, 1964. <section end="அடிமை நிலை"/> <section begin="அடிமைநிலைச் சட்டங்கள்"/> {{dhr}} {{larger|<b>அடிமைநிலைச் சட்டங்கள்:</b>}} மக்கள் சமுதாய வரலாற்றில் அரசன், அடிமை என்று தனியாகக் குறிப்பிடப்பட்ட காலம் ஒன்று இருந்தது. மெசபடோமிய, கிரேக்க, உரோம் நாகரிகத்தில் அடிமைப் பாகுபாடு உச்ச நிலையில் இருந்தது. தமிழகத்திலும் அடிமைகள் இருந்தனர். இரண்டாம் இராசாதி ராசனின் காலம் முதன் மூன்றாம் இராசராசன் காலம் வரை (கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டுகள்) தமிழகத்தில் <b>அடிமைகள்</b> இருந்தனர் என்பதனைக் கல்வெட்டுகளினால் அறியலாம். அடிமைகளில் ஆண்களும் பெண்களும் உண்டு. குறுநில மன்னர்களும் மன்னனின் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களும் அடிமைகளை வைத்திருந்தார்கள். இவர்கள் கோயில் பணிகளைச் செய்துவந்தார்கள். பஞ்சம், வறட்சி காரணமாகத் தங்களையே வழி வழி அடிமையாக விற்றுக் கொண்டார்கள். இவர்கள் கோயில்களுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ உடைமைகளாகவே இருந்தார்கள். அடிமைகளை விற்பதைக் குறிக்கும் ஆவணங்கள் ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச்சீட்டு’ என்று வழங்கப்பட்டன. அடிமையாவதில் சில வகைகள் இருந்தன. தன்னைத் தானே விற்றுக் கொள்வது ஒன்று; அடுத்து, தன்னையும் தன் மனைவி மக்களையும் சேர்த்து விற்றுக்கொள்வது; அடுத்து, பின்வரும் சந்ததிகளையும் சேர்த்து அடிமையாக்குவதாக எழுதிக்கொடுத்து விடுவது. தம் அடிமைகளைப் பெருமக்களுக்கோ கோயிலுக்கோ மடத்திற்கோ விற்றுவிடுதல், தாம் பிறரிடம் விலைக்கு வாங்கி மீண்டும் விற்பனை செய்தல், தானமளித்தல் போன்ற பலவகைகளில் அடிமைகளின் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. மக்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தமையை உணர்த்தும் கல்வெட்டுகள் சில உண்டு. பெரும்பாலோர் கோயில்களுக்கே தம்மை விற்றுக் கொண்டனர்; பிறரால் விற்கப்பட்டனர் சிலர். மாதரிருவர் தம்மையும் தம் உற்றார் உறவினரையும் ஒரு கோயிலுக்கு விற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. ஒருவன் 13 காசுகளுக்கு அறுவரைக் கோயி-<noinclude></noinclude> kfog76h7jq6glyj0s628mzjvo7c9s0w 1934594 1934414 2026-05-18T07:39:21Z Booradleyp1 1964 1934594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமை நிலை|223|அடிமைநிலைச் சட்டங்கள்}}</noinclude>அறிந்தனர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப்பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டது. ஐ.நா.-வின் பொதுச் சபை (General Assembly) அதன் மூன்றாம் கூட்டத்தில் (1948) அனைத்துலக மனித உரிமை அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையின்படி “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமைநிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது”. கி.பி. 1843–ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அடிமை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின் முகமதியர்களிடையேயும் அடிமைநிலை நீங்கிவிட்டது. இந்தியக் குற்றச் சட்டத்தின் 370, 371–ஆம் பிரிவுகளின்படி அடிமைகளை வைத்திருப்பதும், அடிமை வாணிகம் செய்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். {{larger|<b>கொத்தடிமை முறை:</b>}} அடிமை முறை மறைந்த பின் அதனை ஒத்த கொத்தடிமை முறை இந்தியாவிலும், வேறு பல நாடுகளிலும் இருந்து வந்தது. நிலத்தில் பாடுபடும் பண்ணை ஆட்கள் வறுமை காரணமாகத் தம் நிலச் சொந்தக்காரரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் பணியாளரிடமிருந்து கொத்தடிமை ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்வார். இந்த ஒப்பத்தத்தின்படி பணியாள், நிலவுரிமையாளர் வீட்டிலும் நிலத்திலும் ஊதியமின்றி உழைப்பர். ஒரு கொத்தடிமை (Bonded labourer) இறந்துவிட்டால், அவன் சந்ததியினர் உடைமையாளனுக்கு அடிமைகள் போல் உழைப்பர். அவர்கள் வீட்டுப் பெண்களை உடைமையாளர் கற்பழிப்பது, மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. கொத்தடிமைகள் கல்வி அறிவின்மை, வறுமை ஆகிய காரணங்களினால் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க இயலாமல் அவதியுற்றனர். இந்திய அரசு இருபது அம்சத் திட்டத்தின் மூலம் கொத்தடிமைகளுக்கு விடுதலை வழங்கியது. கொத்தடிமைகளாகப் பணியாட்களை வைத்திருப்பதும் ஒழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கொத்தடிமை முறை பல்வேறு வடிவங்களில் தலைதூக்குகிறது. ஒப்பந்தத் தொழில் (Contract Labour) என்னும் முறையில் பல முதலாளிகள் இன்னும் பணியாட்களைக் கொத்தடிமை நிலையில் வைத்து வேலை வாங்குகின்றனர், அதிக ஊநியம் கொடுப்பதாக வாக்குறுதியளித்துப் பணியாட்களை, அவர்கள் குடும்பத்துடன் வேற்றூர்களுக்கு அழைத்துச் சென்று, கொத்தடிமை நிலையில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து நீண்ட நேரம் வேலைவாங்கி வதைக்கின்றனர். இந்தச் சமுதாயக் கொடுமைக்கு எதிராகப் பல சமூக நிறுவனங்களும் இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இந்தக் கொத்தடிமை முறையையும் ஒப்பந்தப் பணியின் கொடுமைகளையும் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.{{right|<b>எஸ்.கோ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Filler Louls,</b> “The Crusade Against Slavery”, Harper, New York, 1960. <b>Fonlay, M.I.,</b> “Between Slavery Freedom”, Comparative Studies Slavery & History, 1964. <section end="அடிமை நிலை"/> <section begin="அடிமைநிலைச் சட்டங்கள்"/> {{dhr}} {{larger|<b>அடிமைநிலைச் சட்டங்கள்:</b>}} மக்கள் சமுதாய வரலாற்றில் அரசன், அடிமை என்று தனியாகக் குறிப்பிடப்பட்ட காலம் ஒன்று இருந்தது. மெசபடோமிய, கிரேக்க, உரோம் நாகரிகத்தில் அடிமைப் பாகுபாடு உச்ச நிலையில் இருந்தது. தமிழகத்திலும் அடிமைகள் இருந்தனர். இரண்டாம் இராசாதி ராசனின் காலம் முதன் மூன்றாம் இராசராசன் காலம் வரை (கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டுகள்) தமிழகத்தில் <b>அடிமைகள்</b> இருந்தனர் என்பதனைக் கல்வெட்டுகளினால் அறியலாம். அடிமைகளில் ஆண்களும் பெண்களும் உண்டு. குறுநில மன்னர்களும் மன்னனின் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களும் அடிமைகளை வைத்திருந்தார்கள். இவர்கள் கோயில் பணிகளைச் செய்துவந்தார்கள். பஞ்சம், வறட்சி காரணமாகத் தங்களையே வழி வழி அடிமையாக விற்றுக் கொண்டார்கள். இவர்கள் கோயில்களுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ உடைமைகளாகவே இருந்தார்கள். அடிமைகளை விற்பதைக் குறிக்கும் ஆவணங்கள் ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச்சீட்டு’ என்று வழங்கப்பட்டன. அடிமையாவதில் சில வகைகள் இருந்தன. தன்னைத் தானே விற்றுக் கொள்வது ஒன்று; அடுத்து, தன்னையும் தன் மனைவி மக்களையும் சேர்த்து விற்றுக்கொள்வது; அடுத்து, பின்வரும் சந்ததிகளையும் சேர்த்து அடிமையாக்குவதாக எழுதிக்கொடுத்து விடுவது. தம் அடிமைகளைப் பெருமக்களுக்கோ கோயிலுக்கோ மடத்திற்கோ விற்றுவிடுதல், தாம் பிறரிடம் விலைக்கு வாங்கி மீண்டும் விற்பனை செய்தல், தானமளித்தல் போன்ற பலவகைகளில் அடிமைகளின் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. மக்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தமையை உணர்த்தும் கல்வெட்டுகள் சில உண்டு. பெரும்பாலோர் கோயில்களுக்கே தம்மை விற்றுக் கொண்டனர்; பிறரால் விற்கப்பட்டனர் சிலர். மாதரிருவர் தம்மையும் தம் உற்றார் உறவினரையும் ஒரு கோயிலுக்கு விற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. ஒருவன் 13 காசுகளுக்கு அறுவரைக் கோயி-<noinclude></noinclude> iq1bl9ns3pue2yigx5d5zej7557cmqe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/260 250 619086 1934415 1841659 2026-05-18T01:41:17Z Sridevi Jayakumar 15329 1934415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடிமைநிலைச் சட்டங்கள்|224|அடிமைநிலைச் சட்டங்கள்}}</noinclude>லுக்கு விற்றான். திருவிடந்தைப் பெருமான் கோயிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அமைத்துக் கொண்டார்கள். அரசன் முத்திரையிடப்பட்ட அடிமைப் பெண்கள் அரண்மனையில் அலுவல் பார்த்தார்கள். 700 காசுகளுக்கு மாதர் நால்வர் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு விற்கப்பட்டனர். சிற்றரசர்களிடம் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மணந்துகொண்ட மனைவிமார் அடிமைகள் சிலரைச் சீதனமாகக் கணவன் வீட்டிற்குக் கொண்டு வருதல் அக்கால வழக்கமாக இருந்தது. அங்ஙனம் கொண்டுவரப்பெற்ற அடிமைகளைத் தம் மனைவியர் இசைவுபெற்று வைராதராயர் என்ற பெருமகன் ஒரு மடத்திற்கு விற்றுவிட்டான். உடனே அவ்வடிமைகளுக்குச் சூலப் பொறி பொறிக்கப்பட்டது. அவர்கள் தம் கடமைகளிலிருந்து தவறின் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. வேளாளர் மூவர், மாதர் இருவரையும் அவர்தம் பெண்களையும் திருவக்கரைக் கோயிலுக்கு விற்றுவிட்டனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழையூர்க் கோயிலுக்கும் மடத்திற்கும் விடப்பட்ட அடிமைகள் பலராவர். இவ்வாறே ஒரு பெருமகன் அடிமைகள் பலரை விலைக்கு வாங்கித் திருவாலங்காட்டு மடம் ஒன்றுக்குத் தானமாகக் கொடுத்தான். கி.பி. 1201–ஆம் ஆண்டில் ஒரு வேளாளன் தன்னையும் தன் பெண்கள் இருவரையும் வறுமையின் காரணமாகத் திருப்பாம்புரம் கோவிலுக்கு விற்றுவிட்டான். அடிமைகள் வழி வழியாகக் குறிப்பிட்ட சிலரிடம் இருந்து வந்தனர் என்பதையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரு கல் தச்சன், தன்னையும் தன் மனைவியையும் தன் புதல்வர் நால்வரையும் ஒரு கோயிலுக்கு விற்றுவிட்டான். பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியிலும், பாரதத்திலும் அடிமைகள் பற்றிய சில அகச் சான்றுகளைக் காணலாம். {{larger|<b>போர் அடிமைகள்:</b>}} போரில் வெற்றியடைந்த மன்னர் அந்நாட்டுப் பொன்னையும் பொருளையும் கவர்ந்து வருவது போல், அந்நாட்டுப் படைகளையும் மக்களையும் கவர்ந்து வருதல் மரபு. மூன்று பியூனிக் போர்களிலும் கார்த்தேசு நகர மக்கள் அனைவரும் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்பது கிரேக்க வரலாறு கூறும் செய்தி. கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் கொத்தடிமை முறை இருந்து வந்திருக்கிறது. கி.பி. 1834–இல் திருவாங்கூரில் ஓர் அடிமைச் சந்தை இருந்ததை ஒரு பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். அடிமையை ஓர் ஆளாகக் கருதலாமா என்பது உரோமானியச் சட்டத்தில் தெளிவாக இல்லாத ஒரு செய்தியாகும். அடிமையை ஆளாக மதியாமல் பொருளாகவே மதித்து வந்தார்கள். அடிமை வெறும் பொருளன்று என்பதைக் காட்டும் கூறுகளும் அச்சட்டத்தில் காணப்பட்டன. அவற்றுள் சில வருமாறு: அடிமை, குற்றவியல் குற்றங்களுக்குப் பொறுப்பாளியாவது போலவே தீங்கியல் (Torts) வழக்குகளுக்கும் பொறுப்பாளியாகலாம்; முதலாளிக்காகச் சொத்துத் தேடலாம். அவன் சமயம் தொடர்பான சில சலுகைகள் உடையவனாகலாம். இதனால் அடிமையைப் பொருள் என்று கருதுவதினும், ஆள் என்று கருதுவதே பொருத்தமாகும். அடிமைக்கு உரிமைகளும் கிடையா கடமைகளும் கிடையா. முதலாளியின் விருப்பத்தினைப் பொறுத்தவை அவனுடைய வாழ்வும் உயிரும்; அவன் தேடும் பொருள் அனைத்தும் முதலாளிக்கே உரியதாகும். அடிமைக்கு எதிராக எவ்விதத் தீர்ப்பும் செல்லுபடியாகாது. அடிமையானவுடன் அவனுடைய கடன்கள் நீங்கிவிடும். அடிமைநிலை நீங்கிய பின்னரும் அக்கடன் புத்துயிர் பெறுவதில்லை. இத்தகைய அடிமைநிலை சிறிது சிறிதாக நாளடைவில் மாறுதல் அடைந்து வந்தது. இறுதியில் முதலாளி அடிமையைத் திருத்துவதற்காக மட்டுமே அடிக்கலாம் என்றும், அடிமையைக் கொல்வது குற்றமாகும் என்றும் ஏற்பட்டது. முதலாளி கொடுக்கும் சொத்தைப் பாதுகாத்து, அதனைக் கொண்டு வாணிகம் செய்வதால் ஏற்படும் கடன்களை முதலாளியைக் கொடுக்கும்படி செய்யவும் அடிமைக்கு அதிகாரம் ஏற்படுவதாயிற்று. அடிமைகள் விலை மதிப்புள்ள பொருள்களாக மதிக்கப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் கடனுக்காக அடிமைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பினார்கள். முகமதியர்களிடையே அடிமை நிலை தோன்றுவதற்கு வேறு காரணங்கள் உண்டு. முகமதிய அடிமைகள், உரோமானிய அடிமைகளை விட மிகுதியான உரிமையும் பாதுகாப்பும் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. ஐ.நா.வும் உலகத் தொழில் நிறுவனமும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் மனித சமுதாயம், மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பற்றி உணர்ந்து விழித்துக் கொண்டன. ஐ.நாவின் பொதுச் சபை அதன் மூன்றாவது கட்டத்தில் (1948) மனித உரிமை அறிக்கையை அங்கீகரித்தது. இந்த அறிக்கையின் 4-ஆம் பிரிவு “அடிமையாகவோ அடிமை நிலையிலோ எவரும் வைக்கப்படக் கூடாது, அடிமை நிலையும் அடிமை வாணிகமும் உலகெங்கிலும் அனுமதிக்கப் படக்கூடாது” என்று கூறுகிறது. <section end="அடிமைநிலைச் சட்டங்கள்"/> {{nop}}<noinclude></noinclude> jc89xtdroq704pggbrherm5fjyl9sfa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/261 250 619095 1934416 1841961 2026-05-18T01:42:14Z Sridevi Jayakumar 15329 1934416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடியன்|225|அடியார்க்கு நல்லார்}}</noinclude><section begin="அடியன்"/> {{dhr}} {{larger|<b>அடியன்</b>}} தென்னிந்தியாவில் வாழும் பழங்குடிகளுள் ஒன்று. இக்குழு மக்கள் பெரும்பாலும் கேரள மாநிலத்திலும் கருநாடக மாநிலத்திலும் காணப்படுகின்றனர். இவர்களின் தாய்மொழி கன்னடத்திலிருந்து தோன்றிய ஒரு கிளைமொழி. எனினும், அனைவரும் மலையாளமும் அறிந்துள்ளனர். உயர்குலப் பிரிவினர் ஒருவருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் ஒருத்திக்கும் உதித்த வழித்தோன்றல்களே அடியன் இனத்தவர் என்ற பழங்கதை ஒன்று, இவ்வினத்தவரிடையே வழங்கி வருகிறது. அடியன் பழங்குடி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ‘தம்புரான்’ மக்களின் விளைநிலங்களில் அடிமையாக வேலை செய்து வருகின்றனர். இம்மக்கள் ஏனைய தீண்டத்தகாத சமூகங்களைக் காட்டிலும் மிக்க கீழ்நிலையில் நடத்தப்படுகின்றனர். இவர்களின் பண்ணை முதலாளிகள், இவர்களிடமிருந்து தீட்டைத் தவிர்ப்பதற்காகக் குறைந்தது ஆறு அடி தூரமாவது தள்ளியிருக்கவேண்டும் எனக் கருதுகின்றனர். எனினும் உயர்சாதியினரின் வாழ்வுச் சடங்குகளில் அடியன் இனத்தவரின் பணி இன்றியமையாததாக இருக்கிறது. அடியன் பெண்மணி உயர்சாதியினரின் மாதவிடாய்க்குப் பிறகு பல தூய்மைப்படுத்தும் சடங்குகளை மேற்கொள்ளுகிறாள். இவள், தான் சார்ந்துள்ள வீட்டின் பெண் மகப்பேறு அடைந்திருக்கும்போது தீட்டுக்கழியும் நாள்வரை தாயையும் சேயையும் நன்முறையில் பேணிக்காத்தல் வேண்டும். இக்காலங்களில் இவளைத் தொடுவதனால் தீட்டேதும் பட்டதாகக் கருதப்படுவதில்லை. இவர்கள் செய்துவந்த அடிமை ஊழியத்திற்கு ஒரு (பரிசுப்பணம்) தங்கள் பண்ணையாளர்களிடமிருந்து பெறுவர். ஆண்டிற்கு ஒருமுறை இவர்கள் பெறும் இப்பணம் ‘அடிமைப்பணம்’ எனக் கூறப்படுகிறது. அடியன் மக்களிடையே வழி வழி வந்த ‘பெருமான்’ எனப்படும் தலைவன் உளன். பெரும்பாலும், அடியன்கள் வாழுமிடங்கள் மலையுச்சியிலோ மருத நிலப்பரப்பிலோ இருக்கும். இவர்களுக்குச் சொத்துரிமை ஏதுமில்லை. எனவே, தங்கள் சந்ததியினரிடையே சொத்தைப் பிரிப்பது தொடர்பான பழக்க வழக்கச் சட்டமுறைகளும் இவர்களிடையே இல்லை. இக்காலத்தில் இவர்கள் மிகக் குறைவான கூலியைப் பெறும் ஊழியர்களாக உழுதொழில் பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இந்துக்களின் கடவுளர்களையும் வழிபடுகின்றனர். இந்தப் பழங்குடிகளுக்கென குறிப்பிடத்தக்க கோயில்கள் எவையும் கிடையா. இவர்கள், முன்னோர் வழிப்பாட்டை மேற்கொள்கின்றனர். முன்னோர்களின் சாவுச் சடங்குகளை இவர்களின் தலைவன் முன்னின்று நடத்துகிறான்.{{float_right|ஆ.செ.}} <section end="அடியன்"/> <section begin="அடியார்க்கு நல்லார்"/> {{dhr}} {{larger|<b>அடியார்க்கு நல்லார்</b>}} சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய சான்றோருள் ஒருவராவார். உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் இவர் வரலாற்றினை ஓரளவு உய்த்துணரத் துணைசெய்கின்றன. இவர் நிரம்பை என்னும் ஊரினர் என்பதையும், ‘இவருக்கு நிரம்பையர் காவலன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு என்பதையும், இவரை ஆதரித்து உரை செய்வித்தவன் பொப்பண்ண காங்கேயர்கோன் என்பதையும் அப்பாடல்களால் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வுரையாசிரியர் ‘அடியார்க்கு நல்லான்’ என்றே அப்பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளார். ‘நிரம்பையர் காவலன்’ என்னும் பெயர் ஊரால் வந்தது என்றும், நிரம்பை என்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் விசய மங்கலத்தின் அண்மையில் உள்ளதென்றும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் கூறுவார். திருஞானசம்பந்தர் தம் தேவாரப் பாடலில் சிவபெருமானை ‘அடியார்க்கு நல்லார்’ என்னும் பெயரால் அழைப்பர். அப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு சாரார் கருத்தாகும். உரையாசிரியர் சிவபெருமானை இறைவன் என்றே சுட்டுவதையும், ‘துறவறம்’ ‘யோகம்’ ஆகிய சொற்களின் உரைகளில் சைவ சமயக் கருத்துகளை விரித்துரைப்பதையும், ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்னும் அடிக்கு, ‘என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன்’ என்று பொருள் கூறுவதையும் இக்கொள்கையர் தம் கருத்துக்குச் சான்றாகக் கொள்வர். அடியார்க்கு நல்லார் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அவர் குறிப்பிடும் மூன்று அதிசயம், மூன்று ஆகமம், எண்வகைக் கன்மங்கள், எண் குணங்கள், பஞ்ச நமககாரம் என்று சமணர்களால் வழங்கப்படும் பஞ்சமந்திரம், பஞ்சபர மேட்டிகள் பற்றிய கருத்துகள் யாவும் அச்சமயத்தைச் சார்ந்தவை என்றும், அவற்றை உரையாசிரியர் விரிவாகவே சொல்லிச் செல்கின்றார் என்றும் இக்கருத்துடையார் கூறுவர். மேலும், ‘ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி’ (11:4) என்னும் அடி உரையில் அருகதேவன் பலபடப் பாராட்டப்படுகின்றார் என்றும், ‘பெருமகன்’ என்னும் சொல்லுக்கு ‘அருகதேவன்’ என்று பொருள் கூறி, ‘திருமொழியை’ ‘அவன் அருளிச் செய்த ஆகமம்’ எனக் குறித்து ‘இறைவனூலிற் கூறிய விரதம் தப்பாமை’ என்பதால், அருகதேவனை இறைவன் என்றே கூறுகின்றார் என்றும் சுட்டித் தம் கருத்தை வலியுறுத்துவர். மேலும் ‘இதனாற் சொல்லியது’ ‘நமது தரிசனத்துக் கடியப்பட்டவாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க வென்றதாம்’ என்றும், ‘இதனாற் சொல்லியது,<noinclude></noinclude> kfyhzw7tvb7xjbx0o1eerkddwnel1f2 1934598 1934416 2026-05-18T07:45:56Z Booradleyp1 1964 1934598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடியன்|225|அடியார்க்கு நல்லார்}}</noinclude><section begin="அடியன்"/> {{dhr}} {{larger|<b>அடியன்</b>}} தென்னிந்தியாவில் வாழும் பழங்குடிகளுள் ஒன்று. இக்குழு மக்கள் பெரும்பாலும் கேரள மாநிலத்திலும் கருநாடக மாநிலத்திலும் காணப்படுகின்றனர். இவர்களின் தாய்மொழி கன்னடத்திலிருந்து தோன்றிய ஒரு கிளைமொழி. எனினும், அனைவரும் மலையாளமும் அறிந்துள்ளனர். உயர்குலப் பிரிவினர் ஒருவருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் ஒருத்திக்கும் உதித்த வழித்தோன்றல்களே அடியன் இனத்தவர் என்ற பழங்கதை ஒன்று, இவ்வினத்தவரிடையே வழங்கி வருகிறது. அடியன் பழங்குடி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ‘தம்புரான்’ மக்களின் விளைநிலங்களில் அடிமையாக வேலை செய்து வருகின்றனர். இம்மக்கள் ஏனைய தீண்டத்தகாத சமூகங்களைக் காட்டிலும் மிக்க கீழ்நிலையில் நடத்தப்படுகின்றனர். இவர்களின் பண்ணை முதலாளிகள், இவர்களிடமிருந்து தீட்டைத் தவிர்ப்பதற்காகக் குறைந்தது ஆறு அடி தூரமாவது தள்ளியிருக்கவேண்டும் எனக் கருதுகின்றனர். எனினும் உயர்சாதியினரின் வாழ்வுச் சடங்குகளில் அடியன் இனத்தவரின் பணி இன்றியமையாததாக இருக்கிறது. அடியன் பெண்மணி உயர்சாதியினரின் மாதவிடாய்க்குப் பிறகு பல தூய்மைப்படுத்தும் சடங்குகளை மேற்கொள்ளுகிறாள். இவள், தான் சார்ந்துள்ள வீட்டின் பெண் மகப்பேறு அடைந்திருக்கும்போது தீட்டுக்கழியும் நாள்வரை தாயையும் சேயையும் நன்முறையில் பேணிக்காத்தல் வேண்டும். இக்காலங்களில் இவளைத் தொடுவதனால் தீட்டேதும் பட்டதாகக் கருதப்படுவதில்லை. இவர்கள் செய்துவந்த அடிமை ஊழியத்திற்கு ஒரு (பரிசுப்பணம்) தங்கள் பண்ணையாளர்களிடமிருந்து பெறுவர். ஆண்டிற்கு ஒருமுறை இவர்கள் பெறும் இப்பணம் ‘அடிமைப்பணம்’ எனக் கூறப்படுகிறது. அடியன் மக்களிடையே வழி வழி வந்த ‘பெருமான்’ எனப்படும் தலைவன் உளன். பெரும்பாலும், அடியன்கள் வாழுமிடங்கள் மலையுச்சியிலோ மருத நிலப்பரப்பிலோ இருக்கும். இவர்களுக்குச் சொத்துரிமை ஏதுமில்லை. எனவே, தங்கள் சந்ததியினரிடையே சொத்தைப் பிரிப்பது தொடர்பான பழக்க வழக்கச் சட்டமுறைகளும் இவர்களிடையே இல்லை. இக்காலத்தில் இவர்கள் மிகக் குறைவான கூலியைப் பெறும் ஊழியர்களாக உழுதொழில் பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இந்துக்களின் கடவுளர்களையும் வழிபடுகின்றனர். இந்தப் பழங்குடிகளுக்கென குறிப்பிடத்தக்க கோயில்கள் எவையும் கிடையா. இவர்கள், முன்னோர் வழிப்பாட்டை மேற்கொள்கின்றனர். முன்னோர்களின் சாவுச் சடங்குகளை இவர்களின் தலைவன் முன்னின்று நடத்துகிறான்.{{right|<b>ஆ.செ.</b>}} <section end="அடியன்"/> <section begin="அடியார்க்கு நல்லார்"/> {{dhr}} {{larger|<b>அடியார்க்கு நல்லார்</b>}} சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய சான்றோருள் ஒருவராவார். உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் இவர் வரலாற்றினை ஓரளவு உய்த்துணரத் துணைசெய்கின்றன. இவர் நிரம்பை என்னும் ஊரினர் என்பதையும், ‘இவருக்கு நிரம்பையர் காவலன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு என்பதையும், இவரை ஆதரித்து உரை செய்வித்தவன் பொப்பண்ண காங்கேயர்கோன் என்பதையும் அப்பாடல்களால் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வுரையாசிரியர் ‘அடியார்க்கு நல்லான்’ என்றே அப்பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளார். ‘நிரம்பையர் காவலன்’ என்னும் பெயர் ஊரால் வந்தது என்றும், நிரம்பை என்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் விசய மங்கலத்தின் அண்மையில் உள்ளதென்றும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் கூறுவார். திருஞானசம்பந்தர் தம் தேவாரப் பாடலில் சிவபெருமானை ‘அடியார்க்கு நல்லார்’ என்னும் பெயரால் அழைப்பர். அப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு சாரார் கருத்தாகும். உரையாசிரியர் சிவபெருமானை இறைவன் என்றே சுட்டுவதையும், ‘துறவறம்’ ‘யோகம்’ ஆகிய சொற்களின் உரைகளில் சைவ சமயக் கருத்துகளை விரித்துரைப்பதையும், ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்னும் அடிக்கு, ‘என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன்’ என்று பொருள் கூறுவதையும் இக்கொள்கையர் தம் கருத்துக்குச் சான்றாகக் கொள்வர். அடியார்க்கு நல்லார் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அவர் குறிப்பிடும் மூன்று அதிசயம், மூன்று ஆகமம், எண்வகைக் கன்மங்கள், எண் குணங்கள், பஞ்ச நமககாரம் என்று சமணர்களால் வழங்கப்படும் பஞ்சமந்திரம், பஞ்சபர மேட்டிகள் பற்றிய கருத்துகள் யாவும் அச்சமயத்தைச் சார்ந்தவை என்றும், அவற்றை உரையாசிரியர் விரிவாகவே சொல்லிச் செல்கின்றார் என்றும் இக்கருத்துடையார் கூறுவர். மேலும், ‘ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி’ (11:4) என்னும் அடி உரையில் அருகதேவன் பலபடப் பாராட்டப்படுகின்றார் என்றும், ‘பெருமகன்’ என்னும் சொல்லுக்கு ‘அருகதேவன்’ என்று பொருள் கூறி, ‘திருமொழியை’ ‘அவன் அருளிச் செய்த ஆகமம்’ எனக் குறித்து ‘இறைவனூலிற் கூறிய விரதம் தப்பாமை’ என்பதால், அருகதேவனை இறைவன் என்றே கூறுகின்றார் என்றும் சுட்டித் தம் கருத்தை வலியுறுத்துவர். மேலும் ‘இதனாற் சொல்லியது’ ‘நமது தரிசனத்துக் கடியப்பட்டவாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க வென்றதாம்’ என்றும், ‘இதனாற் சொல்லியது,<noinclude></noinclude> 4ay36qyvm9xb96hao4m1tobxi1d6emr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/264 250 619143 1934417 1841973 2026-05-18T01:43:38Z Sridevi Jayakumar 15329 1934417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடியார்க்கு நல்லார்|228|அடிலேய்டு}}</noinclude>நாட்டு வழக்கு, புதைத்தல்–போர்த்தல்– மலைநாட்டு வழக்கு; பணிமொழி–பணித்தல் – அருளிச் செய்தல்- திசைச்சொல் என்று வட்டார வழக்குச் சொற்களைக் காட்டியுள்ளார். ‘திருவாணைக்கு மேலாய ஆணை இல்லை’, ‘விளையாட்டுப் பூசல் வினையாயிற்று’. ‘கெட்டால் மதிதோன்றும்’ என்று பழமொழிகளைச் சுட்டியுள்ளார். குற்றமில்லாதவன்மேற் குற்றத்தைச் சுமத்துவதை ‘இடுவந்தி கூறுதல்’ என்பர். இச்சொல் இப்பொருளில் தமிழ்நாட்டில் வடபாகத்தே வழங்குவதாக அறியப்படுகிறது. இளங்கோவடிகளையும் அவர் படைத்துள்ள பாத்திரங்களின் பண்புகளையும் உளங்கொண்டே அடியார்க்கு நல்லார் உரையெழுதியுள்ளார். காப்பியத் தலைவி கண்ணகியின் கற்பு மேம்பாட்டைச் சிறப்புறப் புகழ்வது அடிகளின் கொள்கையாம். இக்கொள்கை உரையாசிரியரின் உரையில் போற்றப்பட்டுள்ளது. ‘புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்’ (11:199) என்னும் அடியில், கண்ணகியை அடிகள் முற்கூறினமைக்குத் ‘தவத்தினும் கற்புச் சிறந்ததாகலின் முற்கூறினார்’ எனக் காரணங் காட்டியுள்ளார். ‘வம்பப் பெருந்தெய்வம்’ (19:24) என்னும் தொடருரையில், ‘பெருந்தெய்வம் தெய்வத்தினும் பெரியது கற்புடைத் தெய்வம்’ எனக் கூறுவதும், ‘சிலம்புள’ (9:73) என்னும் சொல்லுக்குப், ‘புலந்து கூறினாளெனிற் கற்பின் தன்மையன்றாம்’ என விசேடித்து உரைப்பதும் இக்கொள்கைக்குச் சான்றாக அமைகின்றன. இளங்கோவடிகளின் உள்ளம் மூவேந்தரைக் குறிப்பிடும்போதெல்லாம் அவர்களை ஒப்பவைத்துப் புகழ்கின்றது. அடிகள் கருத்தில் தமிழக மன்னர்கள் ஓரினமாகக் காணப்படுகின்றனர். ஆட்சியால் வேறுபடினும் மொழியால் தமிழக வேந்தர்கள் ஓரினத்தவரே என்பது அடிகளின் கருத்தாகும். அடிகளின் இந்நடுவு நின்ற நன்னெஞ்சினை உளங்கொண்டே அடியார்க்கு நல்லார் உரையெழுதியுள்ளார். ஆய்ச்சியர் குரவையுள் உள்வரிக் கூத்தினுள் முதலில் பாண்டியனையும், பின்னர்ச் சோழனையும், அதன் பின்னர்ச் சேரனையும் அடிகள் வாழ்த்துகின்றார். பாண்டியனை முதற் கண் வாழ்த்தியமைக்கு அடியார்க்கு நல்லார் கூறும் காரணம், இளங்கோவடிகளின் பண்பு நலனை மிகுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவற்றுள், ‘சேரனை முற்கூறாது பாண்டியனை முற்கூறியது என்னையெனின், இது மதுரைக் காண்டமாதலானும், இக்காப்பியஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேர முனியாதலானும், முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது எனச் சாத்தர் கூறினமையானுமென்க’, என்பது அவ்வுரையாகும். இவ்வாறே பிற பாத்திரங்களின் பண்பு நலன்களை அறிந்து உரையெழுதினும், கண்ணகி கோவலர்க்கு எதிர்வது அறிந்து கூறும் ஆற்றம்-காலவுணர்ச்சி- கவுந்தியடிகள் மாட்டு இல்லை என்பதை ஈரிடங்களில் (10:55; 10:164-9 உரை) குறைகூறிச் சுட்டிச் செல்வதையும் அறியமுடிகிறது. அடியார்க்கு நல்லார் கணிதநூற் பயிற்சியுடையார்; பல்கலைப் புலமையர்; அரங்கேற்று காதைக்கு இவர் எழுதியுள்ள உரை இவர் பெற்றிருந்த பிற புலமைகட்குத் தக்கதோர் சான்றாகும். கூத்தி, ஆடலாசிரியன், இசையாசிரியன், கவிஞன், தண்ணுமையோன், குழலோன், யாழாசிரியன் ஆகியோரின் அமைதிகளும், அரங்கின் அமைதி, தலைக்கோல் அமைதி, அரங்கிற்புகுந்து ஆடுகின்ற இயல்பு ஆகியனவும், இக்காதையுரையுள் பல மேற்கோள்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவருரையில் இந்திரவிழா எடுத்த காதையுள் ஆடை அணிமணிகளின் வகைகளும், கடலாடு காதையுள் ஒப்பனை வகைகள், ஆடல்பாடல்களின் இலக்கணம், இசைக் கருவிகளின் அமைப்பு முறை ஆகியனவும் கூறப்பட்டுள்ளன. ஊர்காண் காதையுள் நவமணிகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆய்ச்சியர் குரவையுள் கூத்திற்கு நல்ல விளக்கம் தந்துள்ளார். அடியார்க்கு நல்லார் இயல் இசை நாடகக்கலைகளை நன்கு பயின்று திளைத்தவர்; பழுதற்ற முத்தமிழின் பாடற்குச் சிறந்த உரைகண்டவர். இவர் உரை இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடிகோலியது; பல இசை நூல்கள் தமிழகத்தில் கிளைத்தமைக்குக் காரணமாக அமைந்தது. இது தமிழிசையில் இன்று விரிவான ஆய்வு செய்ய உறுதுணையாய் விளங்குகிறது.{{float_right|இரா.செ.}} <section end="அடியார்க்கு நல்லார்"/> <section begin="அடிலேய்டு"/> {{dhr}} {{larger|<b>அடிலேய்டு</b>}} தென் ஆசுதிரேலிய மாநிலத்தின் தலைநகர்; ஆசுதிரேலியாவின் மூன்றாவது பெரு நகரம். இது தென் ஆசுதிரேலியாவின் தெற்குக் கடற்கரைக்கு அருகில் உள்ளது. அடிலேய்டு (Adelaide) நகரின் துறைமுகம் 11 கி.மீ. தூரத்தில் செயின்ட்டு வின்சென்ட்டு விரிகுடாவில் அமைக்கப் பெற்றுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 30 மீ. உயரத்தில் உள்ளது. இங்கு மத்தியதரைக் கடல் தட்ப வெப்ப நிலையான குறுகிய குளிர்ந்த மழை பெறும் மாரிக்காலமும், நீண்டு, வெப்பமான வறண்ட கோடைக் காலமும் நிலவுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பானது; பால் கொடுக்கும் கால் நடைகளும் வளர்க்கப்படுகின்றன. பால்வளப் பொருள்கள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, உரோமம், கம்பளங்கள் போன்றவை அடிலேய்டு துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதியாகின்றன. இந்நகர், கி.பி. 1836–ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது. இங்கு அடிலேய்டு பல்கலைக்கழகமும், தென்<noinclude></noinclude> e2aanbip35y0lfadqo5m8upphqpnv5t 1934600 1934417 2026-05-18T07:49:11Z Booradleyp1 1964 1934600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடியார்க்கு நல்லார்|228|அடிலேய்டு}}</noinclude>நாட்டு வழக்கு, புதைத்தல்–போர்த்தல்– மலைநாட்டு வழக்கு; பணிமொழி–பணித்தல் – அருளிச் செய்தல்- திசைச்சொல் என்று வட்டார வழக்குச் சொற்களைக் காட்டியுள்ளார். ‘திருவாணைக்கு மேலாய ஆணை இல்லை’, ‘விளையாட்டுப் பூசல் வினையாயிற்று’. ‘கெட்டால் மதிதோன்றும்’ என்று பழமொழிகளைச் சுட்டியுள்ளார். குற்றமில்லாதவன்மேற் குற்றத்தைச் சுமத்துவதை ‘இடுவந்தி கூறுதல்’ என்பர். இச்சொல் இப்பொருளில் தமிழ்நாட்டில் வடபாகத்தே வழங்குவதாக அறியப்படுகிறது. இளங்கோவடிகளையும் அவர் படைத்துள்ள பாத்திரங்களின் பண்புகளையும் உளங்கொண்டே அடியார்க்கு நல்லார் உரையெழுதியுள்ளார். காப்பியத் தலைவி கண்ணகியின் கற்பு மேம்பாட்டைச் சிறப்புறப் புகழ்வது அடிகளின் கொள்கையாம். இக்கொள்கை உரையாசிரியரின் உரையில் போற்றப்பட்டுள்ளது. ‘புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்’ (11:199) என்னும் அடியில், கண்ணகியை அடிகள் முற்கூறினமைக்குத் ‘தவத்தினும் கற்புச் சிறந்ததாகலின் முற்கூறினார்’ எனக் காரணங் காட்டியுள்ளார். ‘வம்பப் பெருந்தெய்வம்’ (19:24) என்னும் தொடருரையில், ‘பெருந்தெய்வம் தெய்வத்தினும் பெரியது கற்புடைத் தெய்வம்’ எனக் கூறுவதும், ‘சிலம்புள’ (9:73) என்னும் சொல்லுக்குப், ‘புலந்து கூறினாளெனிற் கற்பின் தன்மையன்றாம்’ என விசேடித்து உரைப்பதும் இக்கொள்கைக்குச் சான்றாக அமைகின்றன. இளங்கோவடிகளின் உள்ளம் மூவேந்தரைக் குறிப்பிடும்போதெல்லாம் அவர்களை ஒப்பவைத்துப் புகழ்கின்றது. அடிகள் கருத்தில் தமிழக மன்னர்கள் ஓரினமாகக் காணப்படுகின்றனர். ஆட்சியால் வேறுபடினும் மொழியால் தமிழக வேந்தர்கள் ஓரினத்தவரே என்பது அடிகளின் கருத்தாகும். அடிகளின் இந்நடுவு நின்ற நன்னெஞ்சினை உளங்கொண்டே அடியார்க்கு நல்லார் உரையெழுதியுள்ளார். ஆய்ச்சியர் குரவையுள் உள்வரிக் கூத்தினுள் முதலில் பாண்டியனையும், பின்னர்ச் சோழனையும், அதன் பின்னர்ச் சேரனையும் அடிகள் வாழ்த்துகின்றார். பாண்டியனை முதற் கண் வாழ்த்தியமைக்கு அடியார்க்கு நல்லார் கூறும் காரணம், இளங்கோவடிகளின் பண்பு நலனை மிகுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவற்றுள், ‘சேரனை முற்கூறாது பாண்டியனை முற்கூறியது என்னையெனின், இது மதுரைக் காண்டமாதலானும், இக்காப்பியஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேர முனியாதலானும், முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது எனச் சாத்தர் கூறினமையானுமென்க’, என்பது அவ்வுரையாகும். இவ்வாறே பிற பாத்திரங்களின் பண்பு நலன்களை அறிந்து உரையெழுதினும், கண்ணகி கோவலர்க்கு எதிர்வது அறிந்து கூறும் ஆற்றம்-காலவுணர்ச்சி- கவுந்தியடிகள் மாட்டு இல்லை என்பதை ஈரிடங்களில் (10:55; 10:164-9 உரை) குறைகூறிச் சுட்டிச் செல்வதையும் அறியமுடிகிறது. அடியார்க்கு நல்லார் கணிதநூற் பயிற்சியுடையார்; பல்கலைப் புலமையர்; அரங்கேற்று காதைக்கு இவர் எழுதியுள்ள உரை இவர் பெற்றிருந்த பிற புலமைகட்குத் தக்கதோர் சான்றாகும். கூத்தி, ஆடலாசிரியன், இசையாசிரியன், கவிஞன், தண்ணுமையோன், குழலோன், யாழாசிரியன் ஆகியோரின் அமைதிகளும், அரங்கின் அமைதி, தலைக்கோல் அமைதி, அரங்கிற்புகுந்து ஆடுகின்ற இயல்பு ஆகியனவும், இக்காதையுரையுள் பல மேற்கோள்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவருரையில் இந்திரவிழா எடுத்த காதையுள் ஆடை அணிமணிகளின் வகைகளும், கடலாடு காதையுள் ஒப்பனை வகைகள், ஆடல்பாடல்களின் இலக்கணம், இசைக் கருவிகளின் அமைப்பு முறை ஆகியனவும் கூறப்பட்டுள்ளன. ஊர்காண் காதையுள் நவமணிகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆய்ச்சியர் குரவையுள் கூத்திற்கு நல்ல விளக்கம் தந்துள்ளார். அடியார்க்கு நல்லார் இயல் இசை நாடகக்கலைகளை நன்கு பயின்று திளைத்தவர்; பழுதற்ற முத்தமிழின் பாடற்குச் சிறந்த உரைகண்டவர். இவர் உரை இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடிகோலியது; பல இசை நூல்கள் தமிழகத்தில் கிளைத்தமைக்குக் காரணமாக அமைந்தது. இது தமிழிசையில் இன்று விரிவான ஆய்வு செய்ய உறுதுணையாய் விளங்குகிறது.{{right|<b>இரா.செ.</b>}} <section end="அடியார்க்கு நல்லார்"/> <section begin="அடிலேய்டு"/> {{dhr}} {{larger|<b>அடிலேய்டு</b>}} தென் ஆசுதிரேலிய மாநிலத்தின் தலைநகர்; ஆசுதிரேலியாவின் மூன்றாவது பெரு நகரம். இது தென் ஆசுதிரேலியாவின் தெற்குக் கடற்கரைக்கு அருகில் உள்ளது. அடிலேய்டு (Adelaide) நகரின் துறைமுகம் 11 கி.மீ. தூரத்தில் செயின்ட்டு வின்சென்ட்டு விரிகுடாவில் அமைக்கப் பெற்றுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 30 மீ. உயரத்தில் உள்ளது. இங்கு மத்தியதரைக் கடல் தட்ப வெப்ப நிலையான குறுகிய குளிர்ந்த மழை பெறும் மாரிக்காலமும், நீண்டு, வெப்பமான வறண்ட கோடைக் காலமும் நிலவுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பானது; பால் கொடுக்கும் கால் நடைகளும் வளர்க்கப்படுகின்றன. பால்வளப் பொருள்கள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, உரோமம், கம்பளங்கள் போன்றவை அடிலேய்டு துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதியாகின்றன. இந்நகர், கி.பி. 1836–ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது. இங்கு அடிலேய்டு பல்கலைக்கழகமும், தென்<noinclude></noinclude> iczpdm2ajo8pzilhkayih63k4agen9g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/265 250 619145 1934418 1841977 2026-05-18T01:45:36Z Sridevi Jayakumar 15329 1934418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடுக்குநிலை மொழியியல்|229|அடுக்குநிலை மொழியியல்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 265 |bSize = 480 |cWidth = 130 |cHeight = 153 |oTop = 62 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|அடிலேய்டு நகரம்}} ஆசுதிரேலியப் பல்கலைக் கழகமும், ஏனைய கல்வி, பண்பாட்டு நிறுவனங்களும் இயங்குகின்றன. மக்கள் தொகை 900400 (1976). <section end="அடிலேய்டு"/> <section begin="அடுக்குநிலை மொழியியல்"/> {{larger|<b>அடுக்குநிலை மொழியியல்,</b>}} சிட்னிலேம்பு என்பவரால் உருவாக்கப்பெற்ற புதிய வகை மொழியியற் கொள்கையாகும். மொழி என்பது மனிதன் தன் கருத்துகளைப் பிறகுடன் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். கருத்துகள் ஒலிகளின் வாயிலாகப் புலப்படுத்தப்படுகின்றன. எனவே, கருத்துகள், ஒலிகள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும் அமைப்புகளின் தொகுதியாக மொழியைக் கருதலாம். மொழி என்பது இத்தகைய தொடர்பு அமைப்புகள்தாம் என்பது, அடுக்குநிலை மொழியியலாளர்கள் கருத்து. அமெரிக்காவில் புளும்பீல்டு தோற்றுவித்த கட்டமைப்பு மொழியியலின் ஒரு வகையாக இந்த அடுக்குநிலை மொழியியலைக் (Stratificational Linguistics) கருதலாம். இதனை உருவாக்கியவர் சிட்னி லேம்பு (Sydney Lamb) ஆவார். ஐரோப்பாவில் கோபன்கேசன் மொழியியற் கொள்கையை நாட்டிய இலூயி எம்சுலேங் என்பவரின் தாக்கம், அடுக்குநிலை மொழியியலில் அமைந்து விளங்கக் காணலாம். மொழியின் கூறுகள் ஒன்றோடொன்று தொடர்புபட்டுப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்றும், இந்தத் தொடர்புகளின் அடிப்படையில்தான் மொழியில் அமைந்து கிடக்கும் பல்வேறு வகையான கூறுகளை விளக்கி வேறுபடுத்திக் காணமுடியும் என்றும் சிட்னிலேம்பு கருதுகிறாார். சொற்களைக் கோவைப்படுத்தினால் அது மொழியாகாது. எனவே, சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு மொழிக்கு இலக்கணம் படைக்க முடியாது. இச்சொற்களுக்கிடையேயான தொடர்புகள் மிகவும் இன்றியமையாதனவாகும். மொழியின் பணி, கருத்துகளையும் ஒலிகளையும் தொடர்புபடுத்துவது ஆகும். இந்த மொழியமைப்பில் பல்வேறு அடுக்குநிலைகள் உள்ளன என்று அடுக்குநிலை மொழியியலாளர் கருதுகின்றனர். இவற்றில் ஓர் அடுக்குநிலை, கருத்து அமைப்போடு தொடர்புடையது; இன்னொன்று, ஒலியமைப்போடு தொடர்புடையது. இந்த இரண்டு அடுக்குநிலைகளுக்கும் இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குநிலைகள் உள்ளனவாகக் கருதலாம். ஒவ்வோர் அடுக்கு நிலைக்கும் ஒரு தொடரமைப்பு உண்டு. தொடரமைப்பு மட்டுமல்லாமல் மற்ற வகை அமைப்புகளும் ஒவ்வோர் அடுக்குநிலையிலும் உண்டு. ஒரு மொழியில் குறைந்தது மூன்று அடுக்குநிலைகளாவது இருக்க வேண்டும் என்று அடுக்குநிலை மொழியியலாளர் கருதுகின்றனர். தமிழ் மொழியில் ‘கினம்’ என்றோ ‘க்னம்’ என்றோ சொல் இல்லை. முன்னது தமிழ்ச்சொல் அன்று என்றாலும், அதனை ஓரளவுக்குச் சொல் என்று ஏற்றுக் கொள்ளலாம். பின்னதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதற்குக் காரணம் மொழி முதல் மெய்யெழுத்தின் பின்னர் ஓர் உயிரெழுத்து வரவேண்டும் என்ற தமிழ் ஒலியியல் விதியாகும். இவை வடிவாக்கத் தொடர்புகள் என்று கூறப்படும். ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் உள்ள மொழிக் கூறுகளுக்கிடையேயான பிணைப்புத் தொடர்புகள், தொடராக்கத் தொடர்புகள் என்று கூறப்படும். கருத்துகளையும் ஒலிகளையும் மேலும் கீழும் இருப்பனவாகக் கருதுவோமேயானால், வடிவாக்கத் தொடர்புகள் செங்குத்தாகவும், தொடராக்கத் தொடர்புகள் கிடையாகவும் அமைந்து விளங்கக் காணலாம். உருபன்கள் ஒலிகளால் ஆனவை அல்ல; ஒலியன்களால் ஆனவை என்பது இக்கால மொழியியலாளர் கருத்து. ஒலியன் என்பது ஒரு கற்பிதம். இந்த ஒலியன் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் குறிப்பிட்டஒலி வடிவம் பெறும். ஒலியனுக்கும் ஒலிக்கும் இடையேயான தொடர்பு, வடிவாக்கத் தொடர்பு ஆகும். உருபன்களுக்கும் ஒலியன்களுக்கும் இடையேயான தொடர்பு சேர்க்கைத் தொடர்பு ஆகும். புளும்பீல்டு தம் நூலில் உருபன்கள் ஒலியன்களால் ஆனவை என்று கூறுகிறார். ஆனால் இந்த உருபன்களுக்கு மாற்றுவடிவங்கள் உண்டு என்னும் அவரே கூறுகிறார். ஒலியன்களால் ஆனவை மாற்றுருபுகள் தாம். உருபன்களுக்கும் மாற்றுருபுகளுக்கும் இடையேயான தொடர்பு வடிவாக்கத் தொடர்பு. சிட்னிலேம்பின் நான்கு அடுக்குநிலை இலக்கணத்தில், குறிப்பிட விரும்பும் கருத்துகள், பொருளன்கள் ஆகும். இப்பொருளன்கள் பொருள் துகள்களால்<noinclude></noinclude> cu27dppqgy43vlto268smtmsncfhmt9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/266 250 619146 1934419 1841981 2026-05-18T01:46:16Z Sridevi Jayakumar 15329 1934419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடேனார் கொன்ராடு|230|அடேனார் கொன்ராடு}}</noinclude>ஆனவை. பொருள் துகள்கள் கிளவியன்கள் ஆகும். இக்கிளவியன்கள் கிளவித் துகள்களால் ஆனவை. கிளவித் துகள்கள் உருபன்கள் ஆகும். இவ்வுருபன்கள் உருபுத் துகள்களால் ஆனவை. உருபுத் துகள்கள் ஒலியன்கள் ஆகும். இவ்வொலியன்கள் ஒலித்துகள்களால் ஆனவை. ஒலித் துகள்கள்தாம் கேட்கும் ஒலியலைகள் ஆகும். ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் தனித்தனித் தொடராக்கத் தொடர்பு உண்டு, ஒலியன் தொடராக்கத்தில் எந்தெந்த ஒலியன்கள் இணைந்து செயல்படும் என்பதும், உருபன் தொடராக்கத்தில் எந்தெந்த உருபன்கள் இணைந்து செயல்படும் என்பதும், கிளவியன் தொடராக்கத்தில் எந்தெந்தக் கிளவியன்கள் இணைந்து செயல்படும் என்பதும் பொருளன் தொடராக்கத்தில் எந்தெந்தப் பொருளன்கள் இணைந்து செயல்படும் என்பதும் தெளிவுறும்.{{float_right|என்.கு.}} <section end="அடுக்குநிலை மொழியியல்"/> <section begin="அடேனார் கொன்ராடு"/> {{dhr}} {{larger|<b>அடேனார் கொன்ராடு (1876–1967)</b>}} என்பவர் செருமானிய அரசியல் வல்லுநர். இரண்டாம் உலகப் பெரும் போரினால் சீரழிந்த மேற்குச் செருமனியைப் பொருளாதார வளமிக்க நாடாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் கி.பி. 1876-இல் கோலோன் நகரில் பிறந்தார். இவர் தந்தையார் கொன்ராடு ஒரு சட்டத்துறை எழுத்தர். அடேனார் குடும்பத்தினர் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்கள்; ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர்கள். அடேனார் கொன்ராடு (Adenauer Konrad) சட்டத்தையும் பொருளாதாரக் கலையையும் கற்றுக் கோலோன் நகரின் மாவட்ட நீதிமன்றத்தில் துணை {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 266 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 170 |oTop = 370 |oLeft = 34 |Location = center |Description = }} {{center|அடேனார் கொன்ராடு}} நீதிபதியானார். 1906-ஆம் ஆண்டில் கோலோன் நகரின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பின்னர் 1917 முதல் 1933 வரை மேயராகப் பதவி வகித்தார். நகரவை அரசியலில் செயல்பட்டு வெற்றி கண்ட அடேனார் செருமானிய தேசிய அரசியலிலும் பங்கேற்றுக் கத்தோலிக்க மையக் கட்சியின் உறுப்பினரானார். 1917 முதல் 1933 வரை இரைன்லாந்து மாநிலச் சட்டமன்றத்தில் பணியாற்றினார். மேலும், பிரசிய (Prussia) அரசுக் குழுவில் மையக் கட்சியின் சார்பாளராகவும் செயலாற்றினார். பின்னர், அக்குழுவின் தலைவராகவும் மையக் கட்சியின் நிருவாகக் குழுவின் உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். 1926–இல் அடேனார் ‘இலான்சிலிகல்’ (சமயப்பிரசாரக்குழு) கட்சியினரையும், கத்தோலிக்கக் கிறித்தவர்களையும் அரசியலில் இணைக்க வேண்டுமென வெளிப்படையாகப் பறைசாற்றினார். 1933-ஆம் ஆண்டில், இட்லரின் ஆட்சியைச் சார்ந்தவர்கள், அடேனாரைச் செருமானிய மக்களுக்கெதிராசுக் குற்றங்கள் செய்தவர் என்று குறைகூறி அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலக்கி விட்டார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் இவர் அரசியலிலிருந்து விலகி இருந்தார். அரசியல் நோக்குடன் 1944-ஆம் ஆண்டின் இறுதியில், நாசிகள் இவரை அரசினருக்கு எதிர்ப்பானவர்களை ஒதுக்கிவைக்கும் குடியேற்ற முகாம்களில் தள்ளி ஒறுத்தனர். இரண்டாம் உலகப் போரில் செருமனி தோல்வியுற்றபோது, அமெரிக்கர் 1945–ஆம் ஆண்டில் அடேனாரைக் கோலோன் நகரின் மேயராக்கினர். சில மாதங்களுக்குப் பின்னர், ஆங்கிலேயர் அடேனாரைப் பதவியிலிருந்து நீக்கினர். அப்போது கோலோன் நகர் ஆங்கிலேய ஆட்சிப்பகுதியாயிற்று. கிறித்தவ சனநாயக ஒன்றியம் என்னும் அரசியல் கட்சியை நிறுவியவர்களுள் அடேனாரும் ஒருவர். போரில் அழிவுற்ற செருமனியைச் சீராக்கப்பாடுபடுவதே அக்கட்சியின் நோக்கமாக இருந்தது. கிறித்தவ சமய உணர்வைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடையது அக்கட்சி. அடேனாரின் நன்முயற்சியால் கிறித்தவர்களுக்கிடையே நல்லிணக்கம் தோன்றியதெனலாம். தம் எழுபதாம் வயதில் அடேனாரின் பெரும் அரசியல் வாழ்வு தொடங்கியது, விரைவில் இவர் கட்சித்தலைவரானார், சமதரும சனநாயகவாதிகளுடன் மூண்ட அதிகாரப் போராட்டத்தில் கிறித்தவ சனநாயக ஒன்றியம் வெற்றி பெற்றது. இவ்வெற்றியால் அடேனார் செல்வாக்கு மிக்கவரானார். மேற்குச் செருமனியில் இருந்த மூன்று பகுதிகள் அமெரிக்க ஆங்கில, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தவை. இம்மூன்று பகுதிகளையும் இணைத்துப் புதிய மேற்குச்<noinclude></noinclude> pkzqc9gmhrdegz3x66nr9rwya2qtj0h 1934604 1934419 2026-05-18T07:54:25Z Booradleyp1 1964 1934604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடேனார் கொன்ராடு|230|அடேனார் கொன்ராடு}}</noinclude>ஆனவை. பொருள் துகள்கள் கிளவியன்கள் ஆகும். இக்கிளவியன்கள் கிளவித் துகள்களால் ஆனவை. கிளவித் துகள்கள் உருபன்கள் ஆகும். இவ்வுருபன்கள் உருபுத் துகள்களால் ஆனவை. உருபுத் துகள்கள் ஒலியன்கள் ஆகும். இவ்வொலியன்கள் ஒலித்துகள்களால் ஆனவை. ஒலித் துகள்கள்தாம் கேட்கும் ஒலியலைகள் ஆகும். ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் தனித்தனித் தொடராக்கத் தொடர்பு உண்டு, ஒலியன் தொடராக்கத்தில் எந்தெந்த ஒலியன்கள் இணைந்து செயல்படும் என்பதும், உருபன் தொடராக்கத்தில் எந்தெந்த உருபன்கள் இணைந்து செயல்படும் என்பதும், கிளவியன் தொடராக்கத்தில் எந்தெந்தக் கிளவியன்கள் இணைந்து செயல்படும் என்பதும் பொருளன் தொடராக்கத்தில் எந்தெந்தப் பொருளன்கள் இணைந்து செயல்படும் என்பதும் தெளிவுறும்.{{right|<b>என்.கு.</b>}} <section end="அடுக்குநிலை மொழியியல்"/> <section begin="அடேனார் கொன்ராடு"/> {{dhr}} {{larger|<b>அடேனார் கொன்ராடு (1876–1967)</b>}} என்பவர் செருமானிய அரசியல் வல்லுநர். இரண்டாம் உலகப் பெரும் போரினால் சீரழிந்த மேற்குச் செருமனியைப் பொருளாதார வளமிக்க நாடாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் கி.பி. 1876-இல் கோலோன் நகரில் பிறந்தார். இவர் தந்தையார் கொன்ராடு ஒரு சட்டத்துறை எழுத்தர். அடேனார் குடும்பத்தினர் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்தைச் சார்ந்தவர்கள்; ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர்கள். அடேனார் கொன்ராடு (Adenauer Konrad) சட்டத்தையும் பொருளாதாரக் கலையையும் கற்றுக் கோலோன் நகரின் மாவட்ட நீதிமன்றத்தில் துணை {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 266 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 170 |oTop = 370 |oLeft = 34 |Location = center |Description = }} {{center|அடேனார் கொன்ராடு}} நீதிபதியானார். 1906-ஆம் ஆண்டில் கோலோன் நகரின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். பின்னர் 1917 முதல் 1933 வரை மேயராகப் பதவி வகித்தார். நகரவை அரசியலில் செயல்பட்டு வெற்றி கண்ட அடேனார் செருமானிய தேசிய அரசியலிலும் பங்கேற்றுக் கத்தோலிக்க மையக் கட்சியின் உறுப்பினரானார். 1917 முதல் 1933 வரை இரைன்லாந்து மாநிலச் சட்டமன்றத்தில் பணியாற்றினார். மேலும், பிரசிய (Prussia) அரசுக் குழுவில் மையக் கட்சியின் சார்பாளராகவும் செயலாற்றினார். பின்னர், அக்குழுவின் தலைவராகவும் மையக் கட்சியின் நிருவாகக் குழுவின் உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். 1926–இல் அடேனார் ‘இலான்சிலிகல்’ (சமயப்பிரசாரக்குழு) கட்சியினரையும், கத்தோலிக்கக் கிறித்தவர்களையும் அரசியலில் இணைக்க வேண்டுமென வெளிப்படையாகப் பறைசாற்றினார். 1933-ஆம் ஆண்டில், இட்லரின் ஆட்சியைச் சார்ந்தவர்கள், அடேனாரைச் செருமானிய மக்களுக்கெதிராசுக் குற்றங்கள் செய்தவர் என்று குறைகூறி அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலக்கி விட்டார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் இவர் அரசியலிலிருந்து விலகி இருந்தார். அரசியல் நோக்குடன் 1944-ஆம் ஆண்டின் இறுதியில், நாசிகள் இவரை அரசினருக்கு எதிர்ப்பானவர்களை ஒதுக்கிவைக்கும் குடியேற்ற முகாம்களில் தள்ளி ஒறுத்தனர். இரண்டாம் உலகப் போரில் செருமனி தோல்வியுற்றபோது, அமெரிக்கர் 1945–ஆம் ஆண்டில் அடேனாரைக் கோலோன் நகரின் மேயராக்கினர். சில மாதங்களுக்குப் பின்னர், ஆங்கிலேயர் அடேனாரைப் பதவியிலிருந்து நீக்கினர். அப்போது கோலோன் நகர் ஆங்கிலேய ஆட்சிப்பகுதியாயிற்று. கிறித்தவ சனநாயக ஒன்றியம் என்னும் அரசியல் கட்சியை நிறுவியவர்களுள் அடேனாரும் ஒருவர். போரில் அழிவுற்ற செருமனியைச் சீராக்கப்பாடுபடுவதே அக்கட்சியின் நோக்கமாக இருந்தது. கிறித்தவ சமய உணர்வைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடையது அக்கட்சி. அடேனாரின் நன்முயற்சியால் கிறித்தவர்களுக்கிடையே நல்லிணக்கம் தோன்றியதெனலாம். தம் எழுபதாம் வயதில் அடேனாரின் பெரும் அரசியல் வாழ்வு தொடங்கியது, விரைவில் இவர் கட்சித்தலைவரானார், சமதரும சனநாயகவாதிகளுடன் மூண்ட அதிகாரப் போராட்டத்தில் கிறித்தவ சனநாயக ஒன்றியம் வெற்றி பெற்றது. இவ்வெற்றியால் அடேனார் செல்வாக்கு மிக்கவரானார். மேற்குச் செருமனியில் இருந்த மூன்று பகுதிகள் அமெரிக்க ஆங்கில, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தவை. இம்மூன்று பகுதிகளையும் இணைத்துப் புதிய மேற்குச்<noinclude></noinclude> axxqdnom2cs7dnqqpnjsztxfyfu9q90 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/267 250 619147 1934420 1841985 2026-05-18T01:46:53Z Sridevi Jayakumar 15329 1934420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடை|231|அடை}}</noinclude>செருமனி உருவானபோது அடேனார் அதன் தனிப் பெரும் தலைவராக மதிக்கப்பெற்றார். 1948–இல் பாராளுமன்றக் குழுவின் தலைவராக ஆனவுடன் செருமானியக் கூட்டாட்சிக் குடியரசுக்கான புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை வரையும் பணியில் ஈடுபட்டார். 1949–இல் முதல் செருமானியக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தால் இவர் தலைமை அமைச்சராகத் (Chancellor) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1953, 1957, 1961 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 1963 அக்டோபர்த் திங்கள் அடேனார் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். இவரது தலைமையில் மேற்கு செருமனி 1955–இல் முழு விடுதலை பெற்றது. அந்நாடு வியத்தகு முறையில் பொருளாதார முன்னேற்றம் பெற்றதற்கும் இவரே பொறுப்பானார். இவரது முயற்சியால் மேற்குச் செருமனி, வட அட்லாண்டிக்கு உடன்படிக்கைப் பேரமைப்பிலும் (NATO), ஐரோப்பியப் பொருளாதாரக் குழுவிலும் (EEC) உறுப்பு நாடாகியது. அடேனார், பிரான்சு நாட்டுடன் இணக்கத்தைப் பெரிதும் விரும்பி, 1963ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் பொருந்தும் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டார். அவரை அடுத்துத் தலைமையமைச்சராக வந்த இலட்வின் எர்கர்டு மேற்கூறிய உடன்படிக்கையைத் திருத்த முயன்றதை அடேனார் குறை கூறினார். அடேனார் இரு முறை திருமணம் செய்து கொண்டவர்; ஏழு குழந்தைகளுக்குத் தந்தை. இவர் 1967–இல் மறைந்தார். <section end="அடேனார் கொன்ராடு"/> <section begin="அடை"/> {{larger|<b>அடை</b>}} என்பது ஒரு சொல்லைச் சிறப்பிக்க வரும் சொல்லாகும். நல்ல பையன் என்ற தொடரில் பையன் என்பது பெயர்ச்சொல். இப்பெயரைச் சிறப்பிப்பது ‘நல்ல’ என்னும் பண்பு குறித்து வரும் சொல், இதனை அப்பெயர்ச் சொல்லுக்கு அடையாகக் கொள்வர். ஆசிய மொழிகளில் பெயர்ச் சொல்லுக்கும் அடைக்கும் இடையே ஒரு வகை இயைபு உண்டு. இந்தி மொழியில் ‘அச்சா லட்கா’ என்பது ‘நல்ல பையன்’ என்று பொருள்படும். ‘நல்ல’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக இந்தியில் ‘அச்சா’ என்றும், ‘அச்சீ’ என்றும் இரண்டு வடிவங்கள் அமைந்து விளங்கக் காணலாம். பெயர்ச் சொல் ஆண்பாலைக் குறிக்குமானால் அடைச்சொல் வடிவம் ஆகாரத்தில் முடியும். எனவே, இந்தியில் உள்ள பெயரடைகளுக்கெல்லாம் இருவகை வடிவங்கள் உண்டு. ஒன்று ஆகார இறுதி வடிவம்; மற்றொன்று ஈகார இறுதி வடிவம். கருப்பு என்ற அடைக்கு இணையாக இந்தியில் காலா, காலீ என்ற இரண்டு சொற்கள் உண்டு. முதற்சொல் ஆண்பால் பெயருடன் வருவது; இரண்டாவது பெண்பால் பெயருடன் வருவது. வடமொழி போன்ற மொழிகளில் அடைகளுக்கு மூவகை வடிவம் உண்டு. ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்ற மூன்று வகைப் பெயர்ச் சொல்லோடும் வரும் அடைகள் மூவகையினவாகும். தமிழ் மொழியில் பெயரடைகளுக்கும் பெயர்ச் சொற்களுக்கும் இடையே இத்தகைய இயைபு இல்லை. இவ்வகையில் ஆங்கிலமும் தமிழும் ஒற்றுமை உடையன. ஆங்கிலத்தில் குட் (Good) என்ற அடைச்சொல் பாய் (Boy) என்ற ஆண்பாற் சொல்லுடன் வந்தாலும் கியர்ல் (Girl) என்ற பெண்பாற் சொல்லுடன் வந்தாலும் வேறு எப்பாற் சொல்லுடன் வந்தாலும் மாறுபடாத ஒரே வடிவத்தில் வரக்காணலாம். தமிழிலும் இதே நிலைதான். ஆண்பாற் பெயரோடும் பெண்பாற் பெயரோடும், இவையல்லாத பாற் பெயரோடும் வரும் அடை, நல்ல என்னும் ஒரே வடிவம் கொண்டு விளங்குகின்றது. பெரும்பாலான மொழிகளில் அடைகள் பெயர்ச் சொல்லுக்கு முன்னரே வரும். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்றவை இதற்கு எடுத்துக் காட்டாகும். பிரெஞ்சு மொழியிலோ அடைகள் பெயர்ச் சொல்லுக்குப் பின்னரும் வரக்காணலாம். தமிழில் ‘மாணவர் விடுதி’ போன்ற தொகையுடன் ‘புதிய’ போன்ற அடை வரும்போது, ‘புதிய மாணவர் விடுதி’ போன்ற தொடர் உண்டாகும். இத்தொடர் இரு பொருள் உடையது. மாணவர் புதியவரா, மாணவர்க்கான விடுதி புதியதா என்பதைப் பொறுத்து, இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். தமிழ் மொழியில் பெயர்ச் சொற்களே பெரும்பாலும் அடைகளாக அமைந்து விளங்குவதைக் காணலாம். முள்வேலி என்ற தொடரில் முள் என்னும் பெயர்ச்சொல் வேலிக்கு அடையாக வந்துள்ளது. பெயருக்கு முன்னர் வரும் டுகர, றுகரக் குற்றியலுகரங்களில் முடிகின்ற அடைகள் இரட்டித்து வருவதைக் காணலாம். எடுத்துக்காட்டு: காடு வழி–காட்டு வழி, ஆறு மணல்–ஆற்றுமணல், கிணறு நீர் –கிணற்று நீர், உதடு சாயம்–உதட்டுச்சாயம். அம் ஈறு பெற்ற பெயர்ச் சொற்கள் பொதுவாக இறுதியிலுள்ள மகரத்தை இழக்கும். அதன் பின்னர் வரும் பெயர்ச்சொல் வல்லின எழுத்தில் தொடங்குமானால் அந்த வல்லெழுத்து இரட்டிக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: மரம்+நாற்காலி = மரநாற்காலி; மரம்+பெட்டி = மரப்பெட்டி. பழந்தமிழில் மென்றொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் சொற்கள் அடையாக வரும்போது, அவற்றில்<noinclude></noinclude> b3s4azi6m0eta1r1us6c5qee9wk6ii6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/268 250 619168 1934421 1841988 2026-05-18T01:47:59Z Sridevi Jayakumar 15329 1934421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைநெடுங்கல்வியார்|232|அடைமானம்}}</noinclude>உள்ள மெல்லெழுத்துகள் வல்லெழுத்துகளாக மாறி அமைத்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: இரும்பு+கோல் = இருப்புக்கோல்; குரங்கு+பிடி = குரங்குப்பிடி. சில பெயர்ச் சொற்கள் அடையாக வரும்போது அவற்றுடன் — ஆன என்ற உருபோ – உள்ள என்ற உருபோ சேர்ந்து வரக் காணலாம். எடுத்துக்காட்டு: அழகான பெண்; ஆழமான கிணறு; நியாயமான வேண்டுகோள்; அன்புள்ள நண்பன்; கீழ்ப்படிதலுள்ள மாணவன்; இரக்கமுள்ள மனிதர். உயர்ந்த, சிறந்த, நீண்ட, கெட்ட, உற்ற, நெருங்கிய என வரும் சொற்கள் அடைகளாக அமைதல் உண்டு. இவை முறையே உயர், சிற, நீள், கெடு, உறு நெருங்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிறந்த பெயரெச்ச வடிவங்களே. ஆனால், நாளடைவில் இவை பெயரெச்சத் தன்மை கெட்டு வெறும் அடைகளாயின. அழகு போன்ற பெயர்ச் சொற்கள் வினைகளாக மாறி, இறந்தகாலப் பெயரெச்ச வடிவில் அடைகளாதலையும் காணலாம். எடுத்துக்காட்டு: அழகிய வீடு. பெரு(மை) போன்ற சொற்கள் இறந்த கால எதிர்காலப் பெயரெச்ச வடிவில் அடைகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டு: பெரிய வீடு, பெருங்குன்று. புது(மை) போன்ற சொற்கள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டு: புதிய பாதை, புதுவாழ்வு. நன்(மை) போன்ற சொற்கள் கால இடைநிலையற்ற பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நல்ல வீடு, நல்வினை. வினைச் சொற்கள் அடிச்சொல் நிலையில் அடைகளாக வருதலும் உண்டு. இதனை வினைத்தொகை என மரபு இலக்கியம் கூறும். எடுத்துக்காட்டு: தொங்கு பாலம், ஆழ்கடல்.{{float_right|என்.கு.}} <section end="அடை"/> <section begin="அடைநெடுங்கல்வியார்"/> {{dhr}} {{larger|<b>அடைநெடுங்கல்வியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். கிடைத்தற்கரிய கல்வியை எளிதில் பெற்றுப் புகழ் சிறக்க வாழ்ந்தமையால் அடைநெடுங்கல்வியார் என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது எனக் கருத இடமுண்டு. சில பதிப்புகளில் அடைநெடுங்கல்வியார் என்றும், அண்டர் நடுங்கல்லினார் என்றும், அண்டர் நெடுங்கல்லியார் என்றும் இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பகைவர் பற்றிச் சென்ற தம் ஆனிரைகளை மீட்கும் போரில் துறக்கம் எய்திய வீரர்களுக்கு நடுகல் நட்டு, ஆயர் சிறப்புச் செய்ய, அவ்வாறு நடப்பட்ட கல்லை ‘அண்டர் நடுங்கல்’ என இவர் பாராட்டிப் பாடிய பாடல் தொடரால் அண்டர் நடுங்கல்லினார் என இவர் அழைக்கப்பட்டிருத்தல் கூடும். இவர் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் 283, 344, 345–ஆம் பாடல்களாக அமைந்துள்ளன. இருபாடல்கள் காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சித் துறையிலும் (புறம். 344, 345), ஒருபாடல் தும்பைத்திணைப் பாடாண்பாட்டுத் துறையிலும் (புறம். 283) உள்ளன. இரு பாடல்கள் இடையே குறைபட்டுள்ளன (புறம். 283, 344) போரில் பகைவர் எறிந்த வேல்கள் தன் உடலெங்கும் பாய்ந்து ஊடுருவப் பெற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கும் வீரனுக்கு, ஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் வண்டி உருளின் குடத்தை உவமையாகக் கூறியிருப்பது (புறம். 283) சிறப்பாக உள்ளது. இப்பாடலில் ‘வலம்புரி கோசர்’ என வெற்றி மிக்க கோசர் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. மகட்கொடை வேண்டி வருவோர், பெண்ணைப் பெற்றவருக்குப் பெண்ணின் நிறையளவு (எடையளவு) பொன்னை நிறுத்துத் தருதலும் உண்டு என்பது இவரது பாடலினின்றும் (புறம். 344) புலனாகிறது. மகட்கொடை வேண்டி வந்தோர் நால்வகைப் படைகளோடு வந்து நின்ற போதிலும் நிறைந்த பொருள் தருவதாகக் கூறிய போதிலும் வந்தவர் குடிமை, ஆண்மை முதலிய பண்புகளில் பொருந்தாதவராயின், தம் மகளைக் கொடுக்கப் பெண் வீட்டார் மறுப்பர் என்னும் பழந்தமிழர் பண்பினை இவர் பாடல் (புறம். 345) குறிப்பிடுகிறது.{{float_right|வே.கா.}} <section end="அடைநெடுங்கல்வியார்"/> <section begin="அடைமானம்"/> {{dhr}} {{larger|<b>அடைமானம்:</b>}} ஒருவர் கட்டடம், நிலம் போன்ற அசையாச் சொத்துகளைப் பிணையமாக வைத்துக் கடன் பெறும் நடவடிக்கை அடைமானம் (Mortgage) எனப்படுகிறது. அடைமானம் என்ற சொல்லும் அடகு (Pledge) என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் சட்ட முறைப்படி அடைமானமும், அடகும் வெவ்வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சொற்களாகும். ஆனால், அசையும் பொருள்களைப் பிணையமாக வைத்துக் கடன்பெறும் நடவடிக்கை அடகு எனப்படுகிறது. கி.பி. 1882–ஆம் ஆண்டுச் சொத்து மாற்றுச்சட்டத்தின் (Transfer of Property Act) 58–ஆம் பிரிவின்படி, ஒரு குறிப்பிட்ட அசையாச் சொத்தின் மீதான உரிமையினைப் பெற்ற கடனுக்குப் பிணையமாகவோ பெறப்படவிருக்கும் கடனுக்குப் பிணையமாகவோ மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையே அடைமானம் எனப்படுகிறது. {{larger|<b>தன்மைகள்:</b>}} (அ) அசையாச் சொத்தின் மீதான உரிமை அடைமானம் கொடுப்பவரால் அடைமானம் பெறுபவர் மீது மாற்றப்பட வேண்டும். (ஆ) அந்த அசையாச் சொத்து வகைப்படுத்தப்பட்டுக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். (இ) அந்த அடைமானத்-<noinclude></noinclude> 8qvhnr0tufen7lf7sg2bqdh0vs78zqs 1934607 1934421 2026-05-18T08:00:20Z Booradleyp1 1964 1934607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைநெடுங்கல்வியார்|232|அடைமானம்}}</noinclude>உள்ள மெல்லெழுத்துகள் வல்லெழுத்துகளாக மாறி அமைத்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: இரும்பு+கோல் = இருப்புக்கோல்; குரங்கு+பிடி = குரங்குப்பிடி. சில பெயர்ச் சொற்கள் அடையாக வரும்போது அவற்றுடன் — ஆன என்ற உருபோ – உள்ள என்ற உருபோ சேர்ந்து வரக் காணலாம். எடுத்துக்காட்டு: அழகான பெண்; ஆழமான கிணறு; நியாயமான வேண்டுகோள்; அன்புள்ள நண்பன்; கீழ்ப்படிதலுள்ள மாணவன்; இரக்கமுள்ள மனிதர். உயர்ந்த, சிறந்த, நீண்ட, கெட்ட, உற்ற, நெருங்கிய என வரும் சொற்கள் அடைகளாக அமைதல் உண்டு. இவை முறையே உயர், சிற, நீள், கெடு, உறு நெருங்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிறந்த பெயரெச்ச வடிவங்களே. ஆனால், நாளடைவில் இவை பெயரெச்சத் தன்மை கெட்டு வெறும் அடைகளாயின. அழகு போன்ற பெயர்ச் சொற்கள் வினைகளாக மாறி, இறந்தகாலப் பெயரெச்ச வடிவில் அடைகளாதலையும் காணலாம். எடுத்துக்காட்டு: அழகிய வீடு. பெரு(மை) போன்ற சொற்கள் இறந்த கால எதிர்காலப் பெயரெச்ச வடிவில் அடைகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டு: பெரிய வீடு, பெருங்குன்று. புது(மை) போன்ற சொற்கள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டு: புதிய பாதை, புதுவாழ்வு. நன்(மை) போன்ற சொற்கள் கால இடைநிலையற்ற பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நல்ல வீடு, நல்வினை. வினைச் சொற்கள் அடிச்சொல் நிலையில் அடைகளாக வருதலும் உண்டு. இதனை வினைத்தொகை என மரபு இலக்கியம் கூறும். எடுத்துக்காட்டு: தொங்கு பாலம், ஆழ்கடல்.{{right|<b>என்.கு.</b>}} <section end="அடை"/> <section begin="அடைநெடுங்கல்வியார்"/> {{dhr}} {{larger|<b>அடைநெடுங்கல்வியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். கிடைத்தற்கரிய கல்வியை எளிதில் பெற்றுப் புகழ் சிறக்க வாழ்ந்தமையால் அடைநெடுங்கல்வியார் என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது எனக் கருத இடமுண்டு. சில பதிப்புகளில் அடைநெடுங்கல்வியார் என்றும், அண்டர் நடுங்கல்லினார் என்றும், அண்டர் நெடுங்கல்லியார் என்றும் இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பகைவர் பற்றிச் சென்ற தம் ஆனிரைகளை மீட்கும் போரில் துறக்கம் எய்திய வீரர்களுக்கு நடுகல் நட்டு, ஆயர் சிறப்புச் செய்ய, அவ்வாறு நடப்பட்ட கல்லை ‘அண்டர் நடுங்கல்’ என இவர் பாராட்டிப் பாடிய பாடல் தொடரால் அண்டர் நடுங்கல்லினார் என இவர் அழைக்கப்பட்டிருத்தல் கூடும். இவர் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் 283, 344, 345–ஆம் பாடல்களாக அமைந்துள்ளன. இருபாடல்கள் காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சித் துறையிலும் (புறம். 344, 345), ஒருபாடல் தும்பைத்திணைப் பாடாண்பாட்டுத் துறையிலும் (புறம். 283) உள்ளன. இரு பாடல்கள் இடையே குறைபட்டுள்ளன (புறம். 283, 344) போரில் பகைவர் எறிந்த வேல்கள் தன் உடலெங்கும் பாய்ந்து ஊடுருவப் பெற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கும் வீரனுக்கு, ஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் வண்டி உருளின் குடத்தை உவமையாகக் கூறியிருப்பது (புறம். 283) சிறப்பாக உள்ளது. இப்பாடலில் ‘வலம்புரி கோசர்’ என வெற்றி மிக்க கோசர் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. மகட்கொடை வேண்டி வருவோர், பெண்ணைப் பெற்றவருக்குப் பெண்ணின் நிறையளவு (எடையளவு) பொன்னை நிறுத்துத் தருதலும் உண்டு என்பது இவரது பாடலினின்றும் (புறம். 344) புலனாகிறது. மகட்கொடை வேண்டி வந்தோர் நால்வகைப் படைகளோடு வந்து நின்ற போதிலும் நிறைந்த பொருள் தருவதாகக் கூறிய போதிலும் வந்தவர் குடிமை, ஆண்மை முதலிய பண்புகளில் பொருந்தாதவராயின், தம் மகளைக் கொடுக்கப் பெண் வீட்டார் மறுப்பர் என்னும் பழந்தமிழர் பண்பினை இவர் பாடல் (புறம். 345) குறிப்பிடுகிறது.{{float_right|வே.கா.}} <section end="அடைநெடுங்கல்வியார்"/> <section begin="அடைமானம்"/> {{dhr}} {{larger|<b>அடைமானம்:</b>}} ஒருவர் கட்டடம், நிலம் போன்ற அசையாச் சொத்துகளைப் பிணையமாக வைத்துக் கடன் பெறும் நடவடிக்கை அடைமானம் (Mortgage) எனப்படுகிறது. அடைமானம் என்ற சொல்லும் அடகு (Pledge) என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் சட்ட முறைப்படி அடைமானமும், அடகும் வெவ்வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சொற்களாகும். ஆனால், அசையும் பொருள்களைப் பிணையமாக வைத்துக் கடன்பெறும் நடவடிக்கை அடகு எனப்படுகிறது. கி.பி. 1882–ஆம் ஆண்டுச் சொத்து மாற்றுச்சட்டத்தின் (Transfer of Property Act) 58–ஆம் பிரிவின்படி, ஒரு குறிப்பிட்ட அசையாச் சொத்தின் மீதான உரிமையினைப் பெற்ற கடனுக்குப் பிணையமாகவோ பெறப்படவிருக்கும் கடனுக்குப் பிணையமாகவோ மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையே அடைமானம் எனப்படுகிறது. {{larger|<b>தன்மைகள்:</b>}} (அ) அசையாச் சொத்தின் மீதான உரிமை அடைமானம் கொடுப்பவரால் அடைமானம் பெறுபவர் மீது மாற்றப்பட வேண்டும். (ஆ) அந்த அசையாச் சொத்து வகைப்படுத்தப்பட்டுக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். (இ) அந்த அடைமானத்-<noinclude></noinclude> mm33h1ton0boaz9o0mg0a89nhxw0pza 1934610 1934607 2026-05-18T08:05:52Z Booradleyp1 1964 1934610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைநெடுங்கல்வியார்|232|அடைமானம்}}</noinclude>உள்ள மெல்லெழுத்துகள் வல்லெழுத்துகளாக மாறி அமைத்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டு: இரும்பு+கோல் = இருப்புக்கோல்; குரங்கு+பிடி = குரங்குப்பிடி. சில பெயர்ச் சொற்கள் அடையாக வரும்போது அவற்றுடன் — ஆன என்ற உருபோ – உள்ள என்ற உருபோ சேர்ந்து வரக் காணலாம். எடுத்துக்காட்டு: அழகான பெண்; ஆழமான கிணறு; நியாயமான வேண்டுகோள்; அன்புள்ள நண்பன்; கீழ்ப்படிதலுள்ள மாணவன்; இரக்கமுள்ள மனிதர். உயர்ந்த, சிறந்த, நீண்ட, கெட்ட, உற்ற, நெருங்கிய என வரும் சொற்கள் அடைகளாக அமைதல் உண்டு. இவை முறையே உயர், சிற, நீள், கெடு, உறு நெருங்கு என்னும் வினையடியாகப் பிறந்த பிறந்த பெயரெச்ச வடிவங்களே. ஆனால், நாளடைவில் இவை பெயரெச்சத் தன்மை கெட்டு வெறும் அடைகளாயின. அழகு போன்ற பெயர்ச் சொற்கள் வினைகளாக மாறி, இறந்தகாலப் பெயரெச்ச வடிவில் அடைகளாதலையும் காணலாம். எடுத்துக்காட்டு: அழகிய வீடு. பெரு(மை) போன்ற சொற்கள் இறந்த கால எதிர்காலப் பெயரெச்ச வடிவில் அடைகளாக அமைகின்றன. எடுத்துக்காட்டு: பெரிய வீடு, பெருங்குன்று. புது(மை) போன்ற சொற்கள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டு: புதிய பாதை, புதுவாழ்வு. நன்(மை) போன்ற சொற்கள் கால இடைநிலையற்ற பெயரெச்ச வடிவிலும், அடிச்சொல் நிலையிலும் அடைகளாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நல்ல வீடு, நல்வினை. வினைச் சொற்கள் அடிச்சொல் நிலையில் அடைகளாக வருதலும் உண்டு. இதனை வினைத்தொகை என மரபு இலக்கியம் கூறும். எடுத்துக்காட்டு: தொங்கு பாலம், ஆழ்கடல்.{{right|<b>என்.கு.</b>}} <section end="அடை"/> <section begin="அடைநெடுங்கல்வியார்"/> {{dhr}} {{larger|<b>அடைநெடுங்கல்வியார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். கிடைத்தற்கரிய கல்வியை எளிதில் பெற்றுப் புகழ் சிறக்க வாழ்ந்தமையால் அடைநெடுங்கல்வியார் என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது எனக் கருத இடமுண்டு. சில பதிப்புகளில் அடைநெடுங்கல்வியார் என்றும், அண்டர் நடுங்கல்லினார் என்றும், அண்டர் நெடுங்கல்லியார் என்றும் இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பகைவர் பற்றிச் சென்ற தம் ஆனிரைகளை மீட்கும் போரில் துறக்கம் எய்திய வீரர்களுக்கு நடுகல் நட்டு, ஆயர் சிறப்புச் செய்ய, அவ்வாறு நடப்பட்ட கல்லை ‘அண்டர் நடுங்கல்’ என இவர் பாராட்டிப் பாடிய பாடல் தொடரால் அண்டர் நடுங்கல்லினார் என இவர் அழைக்கப்பட்டிருத்தல் கூடும். இவர் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் 283, 344, 345–ஆம் பாடல்களாக அமைந்துள்ளன. இருபாடல்கள் காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சித் துறையிலும் (புறம். 344, 345), ஒருபாடல் தும்பைத்திணைப் பாடாண்பாட்டுத் துறையிலும் (புறம். 283) உள்ளன. இரு பாடல்கள் இடையே குறைபட்டுள்ளன (புறம். 283, 344) போரில் பகைவர் எறிந்த வேல்கள் தன் உடலெங்கும் பாய்ந்து ஊடுருவப் பெற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கும் வீரனுக்கு, ஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் வண்டி உருளின் குடத்தை உவமையாகக் கூறியிருப்பது (புறம். 283) சிறப்பாக உள்ளது. இப்பாடலில் ‘வலம்புரி கோசர்’ என வெற்றி மிக்க கோசர் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. மகட்கொடை வேண்டி வருவோர், பெண்ணைப் பெற்றவருக்குப் பெண்ணின் நிறையளவு (எடையளவு) பொன்னை நிறுத்துத் தருதலும் உண்டு என்பது இவரது பாடலினின்றும் (புறம். 344) புலனாகிறது. மகட்கொடை வேண்டி வந்தோர் நால்வகைப் படைகளோடு வந்து நின்ற போதிலும் நிறைந்த பொருள் தருவதாகக் கூறிய போதிலும் வந்தவர் குடிமை, ஆண்மை முதலிய பண்புகளில் பொருந்தாதவராயின், தம் மகளைக் கொடுக்கப் பெண் வீட்டார் மறுப்பர் என்னும் பழந்தமிழர் பண்பினை இவர் பாடல் (புறம். 345) குறிப்பிடுகிறது.{{right|<b>வே.கா.</b>}} <section end="அடைநெடுங்கல்வியார்"/> <section begin="அடைமானம்"/> {{dhr}} {{larger|<b>அடைமானம்:</b>}} ஒருவர் கட்டடம், நிலம் போன்ற அசையாச் சொத்துகளைப் பிணையமாக வைத்துக் கடன் பெறும் நடவடிக்கை அடைமானம் (Mortgage) எனப்படுகிறது. அடைமானம் என்ற சொல்லும் அடகு (Pledge) என்ற சொல்லும் ஒரே பொருள் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டாலும் சட்ட முறைப்படி அடைமானமும், அடகும் வெவ்வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சொற்களாகும். ஆனால், அசையும் பொருள்களைப் பிணையமாக வைத்துக் கடன்பெறும் நடவடிக்கை அடகு எனப்படுகிறது. கி.பி. 1882–ஆம் ஆண்டுச் சொத்து மாற்றுச்சட்டத்தின் (Transfer of Property Act) 58–ஆம் பிரிவின்படி, ஒரு குறிப்பிட்ட அசையாச் சொத்தின் மீதான உரிமையினைப் பெற்ற கடனுக்குப் பிணையமாகவோ பெறப்படவிருக்கும் கடனுக்குப் பிணையமாகவோ மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையே அடைமானம் எனப்படுகிறது. {{larger|<b>தன்மைகள்:</b>}} (அ) அசையாச் சொத்தின் மீதான உரிமை அடைமானம் கொடுப்பவரால் அடைமானம் பெறுபவர் மீது மாற்றப்பட வேண்டும். (ஆ) அந்த அசையாச் சொத்து வகைப்படுத்தப்பட்டுக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். (இ) அந்த அடைமானத்-<noinclude></noinclude> sm8975y8hgtz2q868zem9bi6xgjd4ot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/269 250 619176 1934617 1841992 2026-05-18T08:14:34Z Booradleyp1 1964 1934617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைமானம்|233|அடைமானம்}}</noinclude>தின் மறுபயன், பெறப்பட்ட கடனாகவோ பெறவிருக்கும் கடனாகவோ ஓர் ஒப்பந்தத்தினை நிறைவேற்றும் பொருட்டோ இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட சிறப்புத் தன்மைகளின்படி மாற்றப்பட்ட சொத்து, அசையாச் சொத்தாக இல்லாவிடினும், அல்லது அசையாச் சொத்தாக இருந்தும் அச்சொத்துமாற்றப்பட்டதன் நோக்கம் பெறப்பட்ட கடனுக்கோ அல்லது பெறவிருக்கும் கடனுக்கோ பிணையமாக இல்லாதிருப்பினும், அந்நடவடிக்கை அடைமானமாகக் கருதப்படமாட்டாது. அடைமானம் விற்பனையினின்றும் மாறுபட்டதாகும், விற்பனையில் சொத்தின் முழு உரிமையும் அச்சொத்தினை வாங்குவோருக்கு மாற்றப்படுகிறது. ஆனால், அடைமானத்தில் அடைமானம் பெறுபவர் சொத்தின் முழு உரிமையைப் பெறுவதில்லை. அடைமானத்திற்குச் சட்டமுறைப்படி உருவாக்கப்பட்ட அடைமானம் வைப்பவர் (Mortgager), மற்றும் அடைமானம் பெறுபவர் (Mortgagee) என்ற இருவர் தேவை, ஒரு அசையாச் சொத்தின் உரிமை ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பெறப்பட்டு இருக்குமேயானால் ஒவ்வொருவரும், அவருக்குரிய சொத்தின் பங்கினை அடைமானமாக வைத்துக் கடன்பெறும் உரிமையினைப் பெறுகிறார். அடைமானத்தில், அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் உடைமை, அடைமானம் பெறுபவரிடம் மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அடைமானம் வைப்பவரே அடைமானத்திற்குப் பிறகும் அடைமானம் வைக்கப்பட்ட சொத்தின் உடைமையைத் தொடர்ந்து பெற்றிருக்கலாம். கொடுக்கப்பட்ட கடன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், அடைமானம் பெறுபவர் அடமானமாக வைக்கப்பட்ட சொத்தை விற்றுத் தமக்குச் சேரவேண்டிய பணத்தினை உரிமையினைப் பெறுகிறார். அவ்வாறின்றி, பெறப்பட்ட கடன் உரிய காலத்தில் அடைமானம் வைப்பவரால் திருப்பிச் செலுத்தப்பட்டால் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தும் அதன் மீதான உரிமையும் அடைமானம் வைத்தவருக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும். {{larger|<b>ஈட்டு அடைமானம்:</b>}} ஈட்டு அடைமானத்தில் அடைமானம் வைப்பவர் அடைமானம் பெறுபவரிடம் சொத்தின் உடைமையை மாற்றிக் கொடுக்காது தாமே வைத்துக்கொண்டு அடைமானம் பெறுபவருக்கு எழுத்து மூலமாகவோ தொக்கி நிற்கும் வகையிலோ கடனாகப் பெறும் தொகையைத் திருப்பிச் செலுத்துவதாக வாக்களித்தும், அவ்வாறு திருப்பிச் செலுத்தாத நிலையில் அடைமானம் பெறுபவர் அடைமானமாகப் பெறப்பட்ட சொத்தினை விற்றுக் கடன் தொகையைச் சரிசெய்து கொள்ளும் வகையில் உறுதி அளித்தும் ஆக்கப்படும் அடைமானம், ஈட்டு அடைமானம் ஆகும். இத்தகைய அடைமானத்தில் அடைமானம் வைப்பவர், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் அடைமானம் பெறுபவர் கீழ்க்காணும் இரண்டு உரிமைகளில் ஒன்றினைப் பெறுகிறார். ::{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானம் வைத்தவர்மீது கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வழக்குத் தொடுத்தல். ::{{overfloat left|align=right|padding=1em|2.}} அடைமானமாகப் பெற்ற சொத்தினை விற்றுக் கடன் தொகையைச் சரிக்கட்ட முயற்சி செய்தல். அவ்வாறு சொத்தினை விற்றதால் வரும் தொகை அடைமானம் பெறுபவருக்குச் சேரவேண்டிய தொகையைவிடக் கூடுதலாக இருக்குமேயானால், எஞ்சிய தொகை அடைமானம் வைத்தவரிடம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறின்றி விற்றதால் வரும் தொகை அடைமானம் பெறுபவருக்குச் சேரவேண்டிய தொகையைவிடக் குறைவாக இருக்குமேயானால் குறையும் தொகையை அடைமானம் பெறுபவர், அடைமானம் வைத்தவர் மீது வழக்குத் தொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். {{larger|<b>விற்பனை அடைமானம்:</b>}} அடைமானம் வைப்பவர், அடைமானச் சொத்தினைக் கீழ்க்காணும் கட்டுத் திட்டங்களுடன் அடைமானம் பெறுபவருக்கு விற்பனை செய்யலாம். அடைமானக் கடன்தொகை ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக அடைமானம் வைப்பவரால் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், விற்பனை நிறைவு பெறுகிறது. அவ்வாறன்றி அக்கடன் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டால், அவ்விற்பனை இல்லா நிலையினை அடைகிறது. ஆதலின், சொத்தினை வாங்குபவர் அதனை விற்பனை செய்பவருக்கு மாற்றிக் கொடுத்துவிடுதல் வேண்டும். இத்தகைய அடைமானம் எந்தக் சுட்டுப்பாட்டுக்குட்பட்டு உருவாகிறது என்பது அடைமானக் கடனுறுதிச் சீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். விற்பனை அடைமானம், கட்டுத் திட்ட விற்பனை (Conditional Sale) யினின்று முற்றிலும் மாறுபட்டதாகும். விற்பனை அடைமானத்தில் சொத்து, பெறப்படும் சுடனுக்குப் பிணையமாக அடைமானம் வைப்பவரால் கொடுக்கப்படுகிறது. ஆனால், கட்டுத்திட்ட விற்பனையில், விற்கப்படும் சொத்தினை விற்பனை செய்பவர், திரும்ப வாங்கும் உரிமை பெற்றிருந்தாலும் இந்நடவடிக்கை ஒரு கடனை ஒட்டி எழுவதில்லை. மேலும், விற்பனை அடைமானத்தைப் போலின்றிக் கட்டுத்திட்ட விற்பனையில் சொத்தின் முழு உரிமையும் வாங்குவோர் மீது தொடக்க நிலையிலேயே மாற்றிக் கொடுக்கப்படுகிறது. {{nop}}<noinclude> <b>1-30</b></noinclude> lhnet96ok8hzo7s0t6tmkax2nq4suh7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/271 250 619318 1934618 1842272 2026-05-18T08:15:54Z Booradleyp1 1964 1934618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைமானம்|235|அடைமானம்}}</noinclude>உடைமையினை மாற்றிக் கொடுக்கப்படும் முறையின் அடிப்படையில் அடைமானம் சட்டப்படியான அடைமானம் (Legal Mortgage) என்றும், நியாய அடைமானம் (Equitable Mortgage) என்றும் இருவகைப்படும். சட்டப்படியான அடைமானத்தில் ஒரு பத்திரத்தின் வழி அடைமானச் சொத்தின் உரிமையினை அடைமானம் வைப்பவர், அடைமானம் பெறுபவர் மீது மாற்றிக் கொடுக்கிறார். ஆனால், நியாய அடைமானத்தில் அடைமானம் வைப்பவர், சொத்தின் மீதான உரிமைப் பத்திரங்களை அடைமானம் பெறுபவரிடம் கொடுத்துவிட்டு, அவ்வாறு அப்பத்திரங்களைக் கடன்பெறும் பொருட்டுக் கொடுப்பதாக எழுத்து மூலமான ஒரு ஆவணத்தையும் எழுதிக் கொடுத்துக் கடன் பெறுகிறார். நியாய அடைமானத்தின் நன்மைகள் கீழ்வருவனவாகும்: ::{{overfloat left|align=right|padding=1em|1.}} நியாய அடைமானம் பதிவு செய்யப்பட வேண்டிய தேவையில்லை. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} கடன் பெற விரும்புவர் உடனே கடன்பெற முடிகிறது. ::{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானம் பதிவு செய்யப்பட வேண்டியதில்லையாதலால், சொத்து அடைமானமாக வைக்கப்பட்ட விவரம் மறைபொருளாக வைக்கப்பட்டு, அடைமானம் வைத்தவருடைய பெருமை கெடுக்கப்படுவதில்லை. ::{{overfloat left|align=right|padding=1em|4.}} கடன் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டவுடன் தொல்லை எதுவுமின்றி, சொத்துரிமைப் பத்திரங்கள் எளியமுறையில் அடைமானம் வைப்பவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு விடலாம். ::{{overfloat left|align=right|padding=1em|5.}} இத்தகைய அடைமானத்தில் மிகுந்த முத்திரைக் கட்டணம் கட்ட வேண்டிய தேவையில்லையாதலால், இம்முறை மிகவும் சிக்கனமானதாகும். ஆனால் அடைமானம் பெறுபவர், சொத்துரிமைப் பத்திரங்களைத் தவறாக அடைமானம் வைப்பவரிடம் கொடுக்க, அதன்வழி அவர் அச்சொத்தின் மீது சட்டப்படியான அடைமானத்தின் மூலம் கடன் பெறுவாரேயானால், முதலாவதாகக் கடன் கொடுத்த நியாய அடைமானம் பெற்றவர், தனது முன்னுரிமையை இழக்கிறார். சொத்து மாற்றுச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிலைகளில் அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து, நீதிமன்றத்தின் உதவியின்றி விற்பனை செய்யப்படுகிறது: ::{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானம் ஆங்கில அடைமான வகையாயிருந்து, அடைமானம் வைப்பவரோ அடைமானம் பெறுபவரோ, இந்துமதம், முகமதிய மதம், புத்த மதம் அல்லது மாநில அரசால் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தவராக இல்லாத நிலை. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} அடைமானம் பெறுவது அரசாக இருந்து அடைமானப் பத்திரத்தில் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யும் உரிமை கொடுக்கப்பட்டிருத்தல். ::{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானச் சொத்து முழுவதுமோ அதில் ஒரு பகுதியோ அடைமானப் பத்திரம் எழுதப்பட்ட நாளன்று பம்பாய், கல்கத்தா, சென்னை அல்லது மாநில அரசுகளால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நகரத்தில் இருத்தல். {{larger|<b>அடைமானம் பெறுபவரின் உரிமைகள்:</b>}} சொத்து மாற்றுச் சட்டம், அடைமானம் பெறுபவருக்குக் கீழ்க்காணும் உரிமைகளை அளிக்கிறது:– ::{{overfloat left|align=right|padding=1em|1.}} உரிய காலத்தில் கடன் பெறுபவர் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், அடைமானமாகப் பெற்ற சொத்தினை எடுத்துக்கொள்ளுதல் அல்லது விற்பனை செய்தல். ::{{overfloat left|align=right|padding=1em|2.}} சொத்து மாற்றுச் சட்டத்தின் 68–ஆம் பிரிவின் படி, அடைமானம் பெறுபவர் கீழ்க்காணும் நிலையில் அடைமானப் பணத்தினைத் திரும்பப்பெற வழக்குத் தொடுக்கும் உரிமையினைப் பெறுகிறார்: ::{{overfloat left|align=right|padding=1em|அ)}} அடைமானம் வைப்பவர், தனிப்பட்ட முறையில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தால், ::{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து முழுமையுமோ பகுதியோ அழிந்திருக்குமேயாயின் அல்லது அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தின் மதிப்புத் திடீரென்று குறைந்து, அடைமானம் வைத்தவர் கூடுதலான சொத்தை அடைமானம் வைக்க முன்வராத நிலையில், ::{{overfloat left|align=right|padding=1em|இ)}} அடைமானம் வைத்தவருடைய தகாத நடவடிக்கையினால் அடைமானச் சொத்தின் மீது அடைமானம் பெற்றவர் உரிமை பாதிக்கப்பட்ட நிலையில், ::{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அடைமானம் பெறுபவர் அடைமானச் சொத்தின் உடைமையினைப் பெறும் உரிமை பெற்றிருந்தும் அடைமானம் வைத்தவர், அச்சொத்தின் உடைமையினை மாற்றிக் கொடுக்காத நிலையில், ::{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானம் பெறுபவர் சாதாரணமாக அடைமானச் சொத்தின்மீது உரிமை கொண்டாடலாம். ::{{overfloat left|align=right|padding=1em|4.}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து குத்தகைக்கு விடப்பட்டிருந்து, அந்தக் குத்தகைக் கெடு முடிந்தபிறகு, சொத்தின் உரிமையாளர் (அடைமானம் வைப்பவர்) அச்சொத்தினை மீண்டும் குத்தகைக்கு விட முயற்சி செய்யும் போது அடை-<noinclude></noinclude> rtkixbavxb32pfiykht1cqvljncckoh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/272 250 619319 1934619 1842273 2026-05-18T08:16:48Z Booradleyp1 1964 1934619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைமானம்|236|அடைமானம்}}</noinclude>:மானம் பெறுபவர் அச்சொத்தின் மீதான குத்தகைக்கு முன்னுரிமை பெறுகிறார். ::{{overfloat left|align=right|padding=1em|5.}} தனிப்பட்ட ஒப்பந்தத்தால் தடைப்படுத்தப்பட்டிருந்தால்மட்டும் அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தின் மீது கீழ்க்கண்ட காரணங்களுக்குப் பணம் செலவிட்டிருப்பாரேயானால் அது கடன் தொகையுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டு, அடைமானம் பெறுபவரால் பெற்றுக் கொள்ளப்படலாம். அவ்வாறு செலவிடப்பட்ட தொகைக்கு அடைமானம் பெறுபவர், ஒப்பந்தப்படி வட்டி வசூலிக்கும் உரிமை பெறுகிறார். வட்டி குறித்து அடைமானம் பெறுபவருக்கும் அடைமானம் வைப்பவருக்குமிடையே ஒப்பந்தம் ஏதுமில்லையேல், செலவுத் தொகை மீது ஒன்பது விழுக்காடு வட்டி செலுத்தப்படும்: ::{{overfloat left|align=right|padding=1em|அ)}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்து அழியாது இருக்கச் செய்யப்பட்ட செலவுத் தொகை. ::{{overfloat left|align=right|padding=1em|ஆ).}} அடைமானம் வைத்தவருடைய சொத்தின் மீதான உரிமையினைக் காப்பாற்றச் செய்யப்பட்ட செலவினம். ::{{overfloat left|align=right|padding=1em|இ)}} அடைமானம் பெறுபவர், அடைமானச் சொத்தின் மீதான உரிமையினைத் தங்கவைத்துக் கொள்ளச் செய்யப்பட்ட செலவினம். ::{{overfloat left|align=right|padding=1em|ஈ)}} அடைமானமாக வைக்கப்பட்ட சொத்துக்குத் தகையிலிருந்து அந்தக் குத்தகைக் காலம் முடிந்த பிறகு, அக்குத்தகையைப் புதுப்பிக்கச் செய்யப்பட்ட செலவு. {{larger|<b>அடைமானம் பெறுபவரின் கடமைகள்:</b>}} சொத்து மாற்றுச் சட்டத்தின் 76–ஆம் பிரிவு, அடைமானம் பெறுபவருடைய கடமைகளை விளக்குகிறது. அவையாவன: ::{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானச் சொத்தினைக் கொண்டிருக்கும் அடைமானம் பெறுபவர் அதனை ஒருவர் தம் சொத்தினை எவ்வாறு பாதுகாப்பாரோ அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|2.}} அச்சொத்தின் மீதான ஆதாயம் மற்றும் வாடகையினைத் திரட்ட உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|3.}} ஒப்பந்தத்தால் மாற்றப்பட்டாலன்றிப் பொதுவாக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி மற்றும் இதர செலவினங்களை அடைமானச் சொத்தினின்று வரும் வருவாயிலிருந்து செலுத்த வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|4.}} ஒப்பந்தத்தால் குறிப்பாகத் தடைசெய்யப்பட்டிருந்தாலன்றி அடைமானச் சொத்தினின்று வரும் வருவாயினைக் கொண்டு அச்சொத்திற்கு ஏற்படும் பழுதினைச் சரிபார்த்தல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|5.}} அடைமானச் சொத்தின் தன்மை நிலையாகப் பாதிக்கும் வகையில் எவ்விதச் செயலையும் செய்தல் கூடாது. ::{{overfloat left|align=right|padding=1em|6.}} அடைமானச் சொத்தினை தீ மற்றும் வேறு இழப்பீட்டிற்கு எதிராகக் காப்பீடு செய்திருந்து, அடைமானச் சொத்து தீ மற்றும் வேறு இழப்பீடு காரணமாக அழிக்கப்பட்டுக், காப்பீட்டுக் கழகத்தினின்று அடைமானம் பெறுபவர், நட்ட ஈடு பெறுவாரேயானால், அந்த நட்ட ஈட்டுத்தொகை, அழிந்த அடைமானச் சொத்தினை மீண்டும் உருவாக்கச் செலவு செய்யப்படுதல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|7.}} அடைமானச் சொத்தின் மீதான வருவாய் மற்றும் செலவினங்களுக்கான முழுமையான கணக்கினை விவரமாக வைத்திருத்தல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|8.}} வருவாயில் செலவினங்கள் போக எஞ்சியிருக்கும் தொகையினை அடைமானம் வைத்தவர் கணக்கில் வரவு வைத்தல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|9.}} அடைமானம் வைப்பவர் அடைமானப் பணத்தினைத் திருப்பிச் செலுத்திய காலத்திலிருந்து அடைமானச் சொத்திலிருந்து வரும் வருவாயினை அடைமானம் வைத்தவருடைய கணக்கிலேயே வரவு வைத்தல் வேண்டும். அவ்வருவாயில் அடைமானம் பெறுபவருக்கு எவ்வித உரிமையும் இல்லை. {{larger|<b>துணை அடைமானம்:</b>}} அடைமானம் பெறுபவர் அடைமானமாகப் பெற்ற சொத்தினை அவரே மீண்டும் பிணையமாக வைத்துக் கடன்பெற விழைவதுண்டு. அவ்வாறு அடைமானச் சொத்தினை மீண்டும் அடைமானமாக வைப்பது துணை அடைமானம் (Sub-Mortgage) எனப்படும். இத்தகைய துணை அடைமானம், வங்கிகளிடமிருந்து கடன்பெற விழையும் வாடிக்கைக்காரர்கள், ஏற்றுக் கொள்ளத்தக்க வேறு பிணையங்களைக் கொடுக்க முடியாத நிலையில், வங்கிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவற்றைப் பெற விழையும் வங்கி, கீழ்க்காணும் எச்சரிக்கைகளைக் கையாள வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமானம் வைப்பவருக்கு ஓர் அறிவிப்பு விடுத்து அவரிடமிருந்து அடைமானம் பெறுபவருக்கு வரவேண்டிய கடன்தொகையினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|2.}} வங்கி முதலில் அடைமானம் வைத்த சொத்தின் உரிமையாளருக்கு, கடன் தொகையினை முதலில் அடைமானம் பெற்றவருக்குக் கொடுக்காது தன்னிடம் செலுத்தும் வகையில் ஓர் ஆணையினைப் பிறப்பித்தல் வேண்டும். {{nop}}<noinclude></noinclude> 64sknn6munuodjhbq09rao15gcl310i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/273 250 619320 1934620 1842274 2026-05-18T08:18:53Z Booradleyp1 1964 1934620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைமானம்|237|அடைமானம்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|3.}} வங்கி, அடைமானம் பெற்றவரிடமிருந்து அடைமானச் சொத்தின் உரிமைப் பத்திரத்தினையும் மூல அடைமானப் பத்திரத்தினையும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|4.}} இத்துணை அடைமானம் மூல அடைமானத்தின் கட்டுப்பாடுகள், வரைமுறைகள் ஆகியவற்றிற்குட்பட்டே அமையும். எனவே, ஒரு சொத்தினைத் துணை அடைமானமாகப் பெறுவதற்கு முன் வங்கி, மூல அடைமானத்தின் கட்டுப்பாடுகளை நன்கு அறிந்து கொள்ளுதல் தேவையானது. {{larger|<b>அசையும் சொத்துகளை அடைமானமாக வைத்தல்:</b>}} ஓர் அசையும் சொத்தின் உரிமையாளர், அதன் பொது உரிமையினை, மீண்டும் திரும்பிப் பெறும் உரிமையினைக் கொண்டு, கடன் பிணையமாகக் கடன் அளிப்பவருக்கு மாற்றிக் கொடுக்கும் நடவடிக்கையினை அசையும் சொத்துகளை அடைமானமாக வைத்தல் என்று சொல்லலாம். இத்தகைய அடைமான முறையில் சொத்தின் உடைமையினை அடைமானம் பெறுபவருக்கு, மாற்றிக் கொடுக்காமலேயே அடைமானமாக வைத்தும் கடன் பெறலாம். ஆனால், இத்தகைய அடைமானத்திற்குப் பின்னால் அதே சொத்து, உடைமை மாற்றத்துடன் அச்சொத்தின் உரிமையாளரால் அடைமானமாக வைக்கப்படுமேயானால், அந்தச் சொத்தினை முதல் அடைமானம் பற்றிய விவரம் அறியாது அடைமானமாகப் பெறும் இரண்டாம் கடனாளர், முந்திய கடனாளரைவிட முன்னுரிமை பெறுகிறார். பொதுவாக அடைமானம் எனும் சொல் அசையாச் சொத்தின் தொடர்பு கொண்டே பயன்படுத்தப்படுகிறது. அசையும் சொத்தைப் பொறுத்தவரை அடகு (Pledge) என்னும் சொல்லோ அடைமானம் (Hypothecation) என்னும் சொல்லோதான் பொருந்தும். {{larger|<b>அடைமானப் பிணையமும் வங்கியரும்:</b>}} அடைமானத்தினைப் பிணையமாகப் பெறும்போது ஒரு வங்கி மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். சொத்து மாற்றுச் சட்டத்தின் விதிகளை வங்கி முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அடைமானப் பத்திரம், எதிர்பாராமல் எழும் சிக்கல்களைத் தவிர்க்கும் வண்ணம் எழுதப்பட வேண்டும். வாடிக்கையாளரால் பிணையமாகக் கொடுக்கப்பட்ட சொத்துரிமைப் பத்திரத்திற்கு அவ்வாடிக்கையாளர் உரிமையற்றவர் என்னும் நிலை எழுந்தால், வங்கியின் நிலை இக்கட்டாக அமையும். ஏனெனில், அத்தகைய சூழ்நிலையில் சொத்துரிமைப் பத்திரத்தில் உண்மை உரிமையாளர், வங்கியிடமிருந்து பத்திரத்தினைப் பெறும் உரிமையினைப் பெறுகிறார். வங்கி நல்ல நம்பிக்கையுடன் செயல்பட்டிருந்தால் கூட அது அந்நிலையில் தனது உரிமையினை இழக்கிறது. மேலும் உரிமைப் பத்திரத்தினைப் பிணையமாகக் கொண்டு வங்கி கடன் வழங்கும்போது, அவ்வங்கி அப்பத்திரங்கள் சார்ந்துள்ள சொத்துகளின் மீது உரிமை பெறுவதில்லை. கடன் பெற்ற வாடிக்கைக்காரர் கடனை உரிய முறையில் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்திவிட்டால் வங்கிக்கு எவ்விதச் சிக்கலும் எழுவதில்லை, அவ்வாறு கடன்தொகை உரிய முறையில் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாத நிலையில், வங்கி அடைமானமாகப் பெற்ற சொத்தினை விற்க வேண்டிய நிலை எழுந்தால் அது வங்கிக்கு மேலும் பல தொல்லைகளைத் தரும். சட்டப்படி கடன் தொகையினைத் திரட்டும்பொருட்டு அடைமானமாக வைக்கப்பட்ட சொத்தினை விற்பனை செய்யப் பல கட்டுப்பாடுகளை நிறைவு செய்தல் வேண்டும். எனவே, அடைமானச் சொத்தினை வங்கி விற்பனை செய்யக் கால நீட்டிப்பு ஏற்படக்கூடும். அடைமானமாக வைக்கப்பட வேண்டிய சொத்தின் மதிப்பினை அளவிடுதல் எளிதன்று, வழங்கப்படும் கடன் தொகை சொத்தின் மதிப்பினைப் பொறுத்தே அமைகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வங்கி அடைமானமாகப் பெறவிருக்கும் சொத்துகளின் மதிப்பைக் கணக்கிட வல்லுநர்களின் பணியினைப் பெறுதல் சாலப் பொருந்தும். இது போன்ற பல சிக்கல்கள் இருப்பதால், வங்கி சொத்துகளை அடைமானமாகப் பெற்றுக் கடன் வழங்குதலைத் தவிர்த்தல் நலம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வங்கி சொத்துகளை அடைமானமாகப் பெற்றுக் கடன் வழங்க வேண்டிய இன்றியமையாமை நேர்ந்தால், அவ்வங்கி கீழ்க்காணும் எச்சரிக்கைகளைக் கையாளுதல் தேவை. ::{{overfloat left|align=right|padding=1em|1.}} சொத்தினைச் சட்ட முறை அடைமானமாகப் பெற்றுப் பதிவு செய்தல் பாதுகாப்பானது. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} நியாய அடைமான முறையில் சொத்துகளைப் பெற்றுக் கடன் வழங்க வேண்டிய நிலை ஒரு வங்கிக்கு வருமேயானால், அது போன்ற நிலையில் அவ்வங்கி அடைமானம் வைப்பவரிடமிருந்து அடைமானமாக வைக்கப்படும் சொத்து, முன்னரே இதுவரை அடைமானமாக வைக்கப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் சட்டமுறை அடைமானமாக வைக்கப்படமாட்டாது என்றும் எழுத்து மூலமான உறுதிமொழியினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|3.}} எந்தக் காரணத்தைக் கொண்டும் சொத்துரிமைப் பத்திரங்களை வங்கி அடைமானம் வைப்பவரிடம் கொடுத்தல் கூடாது. {{right|<b>ஆர்.மு.</b>}} {{nop}}<noinclude></noinclude> e4f19ctnk8ooynxamm7m7ra5tgo351h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/275 250 619356 1934616 1842276 2026-05-18T08:12:24Z Booradleyp1 1964 1934616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைமானம்|239|அடைமானம்}}</noinclude>இடம் பெற்றிருக்கிறது. எனவே மீட்புரிமை அடைப்பு உரிமை முழுமையானதன்று. 67–ஆம் பிரிவில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராகக்கூட ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். {{larger|<b>அடைமான மீட்புத் தடை:</b>}} அடைமானம் ஒன்றை நிறைவேற்றிக் கொடுக்கும்போது பேரத்தின் ஒரு பகுதியாக, அடைமானம் வைப்பவரின் மீட்சி உரிமைக்கு முரண்படும் வகையில், ஏதாவது ஒப்பந்தம் ஒன்றும் எழுதிக்கொடுத்தால் அது செல்லாது. அடைமானம் உயிரோடு இருக்கும்வரை, கடன் தொகை செலுத்த வேண்டிய காலத்தில் அடைமானம் வைத்தவர், தம் மீட்புரிமையைச் செலுத்தும்போது, எத்தகைய தடங்கலுமின்றிச் சொத்தை விடுவித்துக் கொள்ளலாம். அடைமானம் என்பது கடன் தொகைக்கு ஈட்டுறுதியே அன்றி வேறில்லை. எனவேதான் தொகையைத் திரும்பச் செலுத்தும்போது எத்தகைய கட்டுப்பாடுமின்றி அடைமானம் பெற்றவர் சொத்தை விடுவிக்க வேண்டும். அடைமானத்தின் ஒரு பகுதியாக அமைத்து மீட்புரிமையைத் தடுக்கும் எந்தச் சொற்றொடரும் மீட்புத்தடை (Clog of Redemption) என்று கருதப்படும். இது சட்டப்படி செல்லாது. நீதிமன்றங்கள் இதனை நிறைவேற்றா. {{larger|<b>அடைமானத்தில் கூடுதல் ஆதாயம்:</b>}} கடனாகக் கொடுக்கப்பட்ட பணத்தின் பேரில் வட்டியைத் தவிர வேறு எதைப் பெற்றாலும் அது கூடுதல் ஆதாயம் ஆகும் (Collateral Advantage). இத்தகைய கூடுதல் ஆதாயம் பெறுவது முறையானதா என்ற வினா எழும். கூடுதல் ஆதாயத்திற்கான கட்டுப்பாடுகள் மீட்புத் தடையாகச் செயல்பட்டாலோ மோசமானதாக இருந்தாலோ நிறைவேற்றமுடியாத அளவிற்குக் கடுமையானதாக இருந்தாலோ செல்லாமல் போகா. ஆனால், இத்தகைய ஆதாயத்தை ஒருவர் (அது மீட்புத் தடையாக அமையாமல் இருக்கும் போது) அடைமானக் காலத்திற்குப் பின்பும் பெறமுடியும். {{larger|<b>மீட்பினால் பெறும் பிற உரிமைகள்:</b>}} ஒருவர் தமது சொத்தினை மீட்டுக் கொள்ளும்போது பின்வரும் உரிமைகளையும் பெறுவார்: ::{{overfloat left|align=right|padding=1em|1.}} அடைமான ஆவணம் மற்றும் அடைமானச் சொத்துத் தொடர்பான ஆவணங்களைப் பெறும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|2.}} உரிமை கொடுக்கப்பட்டிருந்தால் அதனைத் திரும்பப் பெறும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானச் சொத்தை மீண்டும் தமக்கு உரிமை மாற்றம் செய்ய வேண்டும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|4.}} ஒருவரிடமே இரண்டுக்கு மேற்பட்ட அடைமானங்கள் இருக்கும்போது ஏதாவது ஒன்றினை மீட்கும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|5.}} சொத்தில் வளர்ச்சி இருந்தால் அதனைப் பெறும் உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|6.}} குத்தகைக்கான உரிமை. ::{{overfloat left|align=right|padding=1em|7.}} அடைமான விகிதப்படி செலுத்தும் உரிமை. அடைமான மீட்புரிமையை எந்தெந்த வகையில் செலுத்தலாம் என்பதைப் பிரிவுகள் 60, 83 கூறுகின்றன. ஒருவர் பின்வரும் மூன்று விகிதத்தில் செலுத்தலாம்: ::{{overfloat left|align=right|padding=1em|1.}} நேரடியாக நீதிமன்றத்திற்கு வெளியே முதல் தொகை செலுத்த வேண்டிய முறை வந்ததும் தக்க இடத்தில், நேரத்தில் அடைமானம் பெற்றவரிடத்தில் அடைமானப் பணத்தைச் செலுத்தலாம் அல்லது ஒப்படைக்கலாம். ::{{overfloat left|align=right|padding=1em|2.}} அடைமானம் வைத்தவர் நீதிமன்றத்தில் தொகையை ஒப்படைக்கலாம். ::{{overfloat left|align=right|padding=1em|3.}} அடைமானம் வைத்தவரோ 91–ஆம் பிரிவில் குறிப்பிட்ட அடைமான மீட்புக்கு உரிமையுள்ளவர்களோ அடைமான மீட்புக்கு வழக்குத் தொடுப்பதன் மூலம் மீட்புரிமையைச் செலுத்தலாம். {{larger|<b>பகுதி அடைமான மீட்சி:</b>}} அடைமானம் என்பது ஒன்று. அதனைப் பகுக்க முடியாது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். அடைமானம் ஒன்றாக இருக்கும் வரை, அதன் ஒவ்வொரு பகுதியும் முழு அடைமானக் கடனுக்கு உட்பட்டது. 60–ஆம் பிரிவின் இறுதி கட்டுப்பாட்டுச் சொற்றொடர், அடைமான உறுதி ஈட்டினைப் (Security) பகுக்க முடியாது என்ற கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, ஒரு சொத்து, பலருக்கு உரிமை உடையதாக இருந்து, அடைமானம் வைக்கப்பட்டிருந்தால், அவர்களுள் ஒருவர், தம் பங்கிற்குரிய பணத்தை விகிதாசாரப்படி செலுத்திவிட்டுத் தம் பங்கை மட்டும் மீட்க முடியாது. இவ்வாறே, அடைமானம் பெற்றவர்கள் பலர் இருக்கும்போது அவர்களுள் ஒருவரின் கடனை மட்டும் செலுத்திவிட்டு அடைமானம் வைத்தவர் மீட்க முடியாது. இச்சட்ட விதி அடைமானம் பெற்றவருக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்தது. பகுதி அடைமான மீட்சி (Partial Redemption) அனுமதிக்கப்பட்டால் பல வழக்குகள் எழும். ஒவ்வொருவருக்கும் எதிராக வழக்குத் தொடர நேரிடும். இதனால் அடைமானம் பெற்றவர் பாதிக்கப்படுவர். ஆனால், அடைமானச் சொத்தில் அடைமானம் பெற்றவர் ஒருபகுதியைப் பெறும்போது அடைமானச் சிதைவு ஏற்படுகிறது. அப்போது மற்றவர்கள் தங்கள் பகுதிகளை மீட்டுக் கொள்ளலாம். {{larger|<b>சேர்ந்து மீட்கும் உரிமை ஒழிப்பு:</b>}} அடைமானம் பெற்றவர், தம்மிடம் ஒருவர் பல அடைமானங்களை<noinclude></noinclude> rj7rodjrxgbrfowkl621ysxcxfrr4zg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/276 250 619357 1934614 1842277 2026-05-18T08:10:44Z Booradleyp1 1964 1934614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடைமானம்|240|அடைமானம்}}</noinclude>வைத்திருக்கும் போது, எல்லா அடைமானங்களையும் ஒரே சமயத்தில்தான் மீட்க வேண்டும் என்று விரும்பும் உரிமைதான், சேர்ந்து மீட்கும் உரிமை (Right of Consolidated Redemption) எனப்படும். இவ்வாறு அவர் வேண்டும்போது, அடைமானம் வைத்தவர் மற்ற அடைமானங்களை மீட்காமல் ஒரே ஓர் அடைமானத்தை மட்டும் மீட்க முடியாது. இக்கோட்பாடு சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 61-ஆம் பிரிவின்கீழ் ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடைமானங்களை எழுதிக் கொடுத்திருந்தால், மாறுபட்ட ஒப்பந்தம் இல்லாத போது, ஏதாவது ஓர் அடைமானத்தைத் தனியாகவோ எவையேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடைமானங்களைச் சேர்த்தோ மீட்கலாம். எனவே அடைமானம் பெற்றவர் எல்லா அடைமானங்களையும் சேர்ந்தே மீட்க வேண்டும் என்று அடைமானம் வைத்தவரை வற்புறுத்த முடியாது. {{larger|<b>அடைமான மீட்புரிமை மறைதல்:</b>}} அடைமான மீட்புரிமை எவ்வழிகளில் அழிகிறது என்பதை 60-ஆம் பிரிவின் இரண்டாம் பத்தி குறிப்பிடுகிறது. அவையாவன: ::{{overfloat left|align=right|padding=1em|அ)}} தரப்பினரின் செயல். ::{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} நீதிமன்றத்தின் தீர்ப்பாணை. {{larger|<b>தரப்பினர் செயல்:</b>}} அடைமானப் பேரத்திற்குப் பின்னர்ச் செய்யப்படுவதே தரப்பினர் செயலாகும் (Act of parties). அடைமான ஒப்பந்தத்திலேயே அடைமான மீட்புரிமை மறைவதற்கு (Extinguishment of Redemption) ஒப்பந்தம் ஏதும் செய்ய முடியாது. அது அடைமான மீட்புத் தடைக்கு ஒப்பாகும். இச்செயல் அடைமானப் பேரத்திலிருந்து தனிப்பட்டதாக, அதற்குப் பிந்தியதாக இருக்க வேண்டும். அடைமானத்திலேயே அடைமானம் வைத்தவர், தாம் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தவில்லை என்றால் அடைமானம் பெற்றவருக்கு அடைமான மீட்பினை அடைப்பதற்கு உரிமையுண்டு என்று ஒப்புக் கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடைமானம் பெற்றவர் அடைமான மீட்புத் தடைக்கான தீர்ப்பாணை பெறும் வரை மீட்புரிமை முடிவுக்கு வாராது. அடைமானத்திற்குப் பிறகு, அடைமானம் வைத்தவரிடமிருந்து அடைமானம் பெற்றவர், அடைமான மீட்புரிமையை விலைக்கு வாங்கலாம். இச்செயலால் அடைமான மீட்புரிமை முடிவுக்கு வரும். {{larger|<b>நீதிமன்றத்தின் தீர்ப்பாணை:</b>}} அடைமானம் வைத்தவர் மீட்புரிமை, வழக்குகளின் தீர்ப்பாணையாலும் அழிவுறும்.{{float_right|ஆ.ச.}} {{larger|<b>அடைமானச் சொத்தின் வரிசை உரிமை:</b>}} பல சூழ்நிலைகளில் ஒருவன் தன் கைப்பொருளைப் பிறரிடம் மாற்றும்போது ஏற்படும் மாற்றங்களை விளக்குவது சொத்துரிமை மாற்றுச் சட்டம் ஆகும். சொத்துரிமை மாற்றுச் சட்டம் கி.பி. 1882-ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதி நடைமுறைக்கு வந்தது. இங்குப் பொருள், என்பது சொத்தினைக் குறிக்கும். சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் சொத்தினைப் பற்றிய பொருள் கூறப்படவில்லை, சொத்து என்னும் சொல், பரந்த பொருள் கொடுப்பதாக இச்சட்டத்தின் கண் அமைந்துள்ளது. ஒருவருடைய உடைமையில் இருக்கும் பொருளை மட்டும் அது குறிக்காமல், அப்பொருளின் மீது அவர் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டினையும் உரிமையையும் குறிக்கும். {{larger|<b>அடைமானச் சொத்தின் வரிசை உரிமைக் கோட்பாடு:</b>}} சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் பிரிவு 81, அடைமானச் சொத்தில் வரிசை உரிமைக் கோட்பாட்டினை (Marshelling) விளக்குகிறது. ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அசையாச் சொத்துகள் இருக்கின்றன. இவற்றில் சில சொத்துகளை அவர் ஒருவரிடம் அடைமானமாக வைக்கிறார். அதற்குப் பின் இரண்டாம் முறை மற்றொருவரிடம் முதல் அடைமானச் சொத்துகளில் ஒரு சிலவற்றை மட்டும் அடைமானமாக வைக்கிறார், இந்நிலையில் இரண்டாம் அடைமானத்திற்கு உட்பட்ட சொத்துகளை விட்டு விட்டு, மற்றச் சொத்துகனைப் பொறுத்த மட்டும் முதல் அடைமானம் செய்தவர் தமது கடனை வசூல் செய்ய முதலில் முயல வேண்டும் என்ற உரிமை இரண்டாம் அடைமானம் செய்தவருக்கு உண்டு. {{larger|<b>அடைமான விகிதப் பொறுப்புக் கோட்பாடு:</b>}} அடைமானச் சொத்து, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்குச் சொந்தமாயிருந்தால், அடைமானத் தேதியன்று அவர்களுடைய பங்குகளின் மதிப்பு விகிதாசாரப்படி கடனடைத்தல் வேண்டும். {{larger|<b>மாற்றமர் அடைமான உரிமைக் கோட்பாடு:</b>}} ஒருவர் மற்றொருவரின் கடனை அடைக்கும்போது, அவர் அந்த மற்றொருவரின் உரிமைகளைப் பெறுவார் என்பதாகும். மேற்கண்ட தொடர் அடைமானங்களில் ஏற்படும் விளைவுகளில் அடைமானச் சொத்தின் வரிசை உரிமைக் கோட்பாடு ஒரு சிறப்புக் கோட்பாடாகும். பொதுவாக, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் ஒருவர் தம்மிடம் உள்ள சொத்துரிமையை இழக்காமல் சொத்தின் மீதுள்ள உரிமையை மட்டும் மற்றொருவரிடம் மாற்றிவிட்டு, அதன் பயனாகக் கடன் பெற்றுப் பயனடைவதும், மீண்டும் கடனைத் திருப்பி அளித்துவிட்டுச் சொத்தினைத் திரும்பப் பெறுவதும் அடைமானத்திற்கு உரிய தனிச் சிறப்பாகும். மேலும், ஒரே சொத்தை மீண்டும் மீண்டும்<noinclude></noinclude> e0c4ykv0d8inj0oxq6ymmm0yidy0yy3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/277 250 619358 1934422 1842278 2026-05-18T01:51:26Z Sridevi Jayakumar 15329 1934422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடையாள மொழி|241|அடையாள மொழி}}</noinclude>அடைமானம் வைப்பது அடைமானத்தில் வழக்கமாக நடைபெறுவதாகும். முதன்மை அடைமானம் பெற்றவர் அல்லது தொடர் அடைமானத்தில் பின்னர் அடைமானம் பெற்றவர், அடைமானம் செய்தவர் என்ற முறையில் அவர் மேற்கண்ட அடைமானச் சொத்தின் வரிசை உரிமைக் கோட்பாட்டை நன்கு தெரிந்து கொண்டால்தான் அவர் கொடுத்த கடனை இழக்காமல் உரிய பயன்பெற முடியும்.{{float_right|ஆ.மு.}} {{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>Mulla, D.F.,</b> “Transfer of Property Act”, N.M. Tripathi, Bombay–19. <b>Mitra, B.B.,</b> “Transfer of Property Act”, Eastern Law Book House, Calcutta, 1984. <b>Bare, ACT,</b> “Transfer of Property Act IV of 1882 as Amended by Act 1929”. <section end="அடைமானம்"/> <section begin="அடையாள மொழி"/> {{dhr}} {{larger|<b>அடையாள மொழி:</b>}} ‘மொழி’ என்பது மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தன் கருத்தைப் பிறகுக்குத் தெரிவிப்பது என்னும் கருத்தோடு, அவன் தன் சைகையாலோ படத்தாலோ குறியீட்டாலோ ஒரு கருத்தைப் பிறருக்குத் தெரிவித்தலும் ஆகும் என்று விளக்குவது பொருந்துவதாகும். கருத்தைப் புலப்படுத்தும் முறையோ வழியோ எவ்வாறு இருப்பினும் கருத்தை இருவர் புரிந்துகொண்ட மாத்திரத்திலேயே மொழியின் செயல் ஓரளவு நிறைவு பெற்று விடுகிறது. இத்தகைய மொழி, மனித வரலாற்றில் தொடக்கக் காலத்திலிருந்தே அவன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியேயாகும். மொழித் தோற்றம் பற்றிய கருத்துகள் இன்றும் ஆய்வுக்குரியனவாக உள்ளன எனலாம். கடவுளால் வழங்கப்பட்டது மொழி என்னும் பழங்காலக் கொள்கை உலகெங்கும் காணப்படுகிறது. ஈடன் தோட்டத்தில் கடவுள் சுவிடீசு (Swedish) மொழியைப் பேசினார் என்றும், ஆதாம் (Adam) தேனிசு (Danish) மொழியைப் பேசினான் என்றும், பாம்பு பிரெஞ்சு மொழியைப் பேசியது என்றும் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவீடன் என்ற மொழியியல் அறிஞர் கூறுகிறார். நம் நாட்டிலும் சிவபெருமான் பாணினிக்கு வடமொழியையும், அகத்தியருக்குத் தமிழையும் கற்பித்தார் என்ற புராணக் கதை நிலவுகிறது. இத்தாலி மொழி தாந்தே என்னும் கவிஞராலும், ஆங்கிலம் சாசர் (Chaucer) என்னும் புலவராலும், செருமானிய மொழி மார்ட்டின் லூதர் (Martin Luther) என்றும் அறிஞராலும், தச்சுமொழி (Dutch) பெடர்சன் (Pederson) என்பவராலும் போற்றி வளர்க்கப்பட்டன என்று ஐரோப்பியர் நம்பினர். மொழியின் தோற்றத்தைப் பற்றி ஆராயப் பல்வேறு காலங்களில் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மானிட மொழியியல் அறிஞர்கள் (Anthropological Linguists) மொழியின் தோற்றம், வளர்ச்சி இவற்றை மூன்று நிலைகளில் ஆராய்கிறார்கள். ::{| |i. || அடையாள மொழி || (Gesture Language) |- |ii. || பேச்சு மொழி || (Speech Language) |- |iii. || எழுத்து மொழி || (Written Language) |} மொழியின் தோற்றத்தை ஆராயும்போது, மனிதனின் படிநிலை வளர்ச்சியும் ஆராயப்படும். மனித இன வளர்ச்சியை விலங்கினங்களைக் கொண்டு ஆராய்வது போன்று, மொழியின் தோற்றத்தை ஆராயும் போதும் எவ்வாறு விலங்குகள் தம் எண்ணங்களைச் சைகையாலும் ஒலிக் குறிப்பாலும் தெரிவிக்கின்றன என்பதையும் ஆராயவேண்டும். விலங்கினங்களின் செயல்களை வைத்து மனித மொழியின் தோற்றத்தை ஆராய முற்பட்டனர். தேனீ தனது கருத்தைப் பல்வேறு கோணங்களில் நடனமாடிப் பிற தேனீக்களுக்குத் தெரிவிக்கின்றது என்று அறிவியலார் நம்புகின்றனர். இச்சைகைகள் (Gestures) வாயிலாகத் தேன் கிடைக்கும் திசை, செல்ல வேண்டிய வழி ஆகியவற்றைப் புரியவைக்கிறது. எறும்புகள் மூன்றுவகைச் சைகைகள் மூலம் தம்முள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றன என உருசியப் பேரறிஞர் மாரிகாவுசுக கூறுகிறார். சைகைகளுள் சிலவற்றைக் கட்டளையிடவும், சிலவற்றைப் புதிய வாசனையை உணர்த்தவும், சிலவற்றைத் தேவைகளை வெளிப்படுத்தவும் எறும்புகள் பயன்படுத்துகின்றன என்பது இவரது ஆய்வின் முடிபாகும். இச்சைகைகளை மற்ற எறும்புகன் புரிந்து கொள்ளும். இவ்வாறு விலங்கினமும் பறவையினமும் சைகைகள் வாயிலாகத் தமக்குள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. குரங்கினமும் தம் எண்ணங்களைச் சைகைகள் வாயிலாகப் பரிமாறிக் கொள்கின்றன என அறிவியலார் நம்புகின்றனர். ஆதிகால மனிதன் காட்டில் வேட்டையாடும்போது விலங்கினமும் பறவையினமும் இயற்கையாக ஒலித்த ஒலிகளையே பாவனை செய்து ஒலித்து, அதனால், “இன்னின்ன விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி வந்தேன்” என்று பிறருக்குத் தெரிவித்து மகிழ்ந்தான் என்று மொழித் தோற்றத்தைப் பற்றிய பாவனை மொழிக் கோட்பாடு விளக்குகிறது. ஆதிகால மனிதனின் இம்முயற்சி மொழித் தோற்றத்திற்கு அடிப்படையானதாகும். பழங்காலத்து மனிதனும் மொழி வளராத காலத்தில் அடையாளங்கள் அல்லது சைகைகள் வாயிலாகவே தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவித்-<noinclude> <b>வா.க. 1 - 16</b></noinclude> 19twweafdix10adf4kpozivgcykv5ju 1934612 1934422 2026-05-18T08:09:04Z Booradleyp1 1964 1934612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடையாள மொழி|241|அடையாள மொழி}}</noinclude>அடைமானம் வைப்பது அடைமானத்தில் வழக்கமாக நடைபெறுவதாகும். முதன்மை அடைமானம் பெற்றவர் அல்லது தொடர் அடைமானத்தில் பின்னர் அடைமானம் பெற்றவர், அடைமானம் செய்தவர் என்ற முறையில் அவர் மேற்கண்ட அடைமானச் சொத்தின் வரிசை உரிமைக் கோட்பாட்டை நன்கு தெரிந்து கொண்டால்தான் அவர் கொடுத்த கடனை இழக்காமல் உரிய பயன்பெற முடியும்.{{right|<b>ஆ.மு.</b>}} {{larger|<b>துணைநூல்கள்:</b>}} <b>Mulla, D.F.,</b> “Transfer of Property Act”, N.M. Tripathi, Bombay–19. <b>Mitra, B.B.,</b> “Transfer of Property Act”, Eastern Law Book House, Calcutta, 1984. <b>Bare, ACT,</b> “Transfer of Property Act IV of 1882 as Amended by Act 1929”. <section end="அடைமானம்"/> <section begin="அடையாள மொழி"/> {{dhr}} {{larger|<b>அடையாள மொழி:</b>}} ‘மொழி’ என்பது மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தன் கருத்தைப் பிறகுக்குத் தெரிவிப்பது என்னும் கருத்தோடு, அவன் தன் சைகையாலோ படத்தாலோ குறியீட்டாலோ ஒரு கருத்தைப் பிறருக்குத் தெரிவித்தலும் ஆகும் என்று விளக்குவது பொருந்துவதாகும். கருத்தைப் புலப்படுத்தும் முறையோ வழியோ எவ்வாறு இருப்பினும் கருத்தை இருவர் புரிந்துகொண்ட மாத்திரத்திலேயே மொழியின் செயல் ஓரளவு நிறைவு பெற்று விடுகிறது. இத்தகைய மொழி, மனித வரலாற்றில் தொடக்கக் காலத்திலிருந்தே அவன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய வளர்ச்சியேயாகும். மொழித் தோற்றம் பற்றிய கருத்துகள் இன்றும் ஆய்வுக்குரியனவாக உள்ளன எனலாம். கடவுளால் வழங்கப்பட்டது மொழி என்னும் பழங்காலக் கொள்கை உலகெங்கும் காணப்படுகிறது. ஈடன் தோட்டத்தில் கடவுள் சுவிடீசு (Swedish) மொழியைப் பேசினார் என்றும், ஆதாம் (Adam) தேனிசு (Danish) மொழியைப் பேசினான் என்றும், பாம்பு பிரெஞ்சு மொழியைப் பேசியது என்றும் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவீடன் என்ற மொழியியல் அறிஞர் கூறுகிறார். நம் நாட்டிலும் சிவபெருமான் பாணினிக்கு வடமொழியையும், அகத்தியருக்குத் தமிழையும் கற்பித்தார் என்ற புராணக் கதை நிலவுகிறது. இத்தாலி மொழி தாந்தே என்னும் கவிஞராலும், ஆங்கிலம் சாசர் (Chaucer) என்னும் புலவராலும், செருமானிய மொழி மார்ட்டின் லூதர் (Martin Luther) என்றும் அறிஞராலும், தச்சுமொழி (Dutch) பெடர்சன் (Pederson) என்பவராலும் போற்றி வளர்க்கப்பட்டன என்று ஐரோப்பியர் நம்பினர். மொழியின் தோற்றத்தைப் பற்றி ஆராயப் பல்வேறு காலங்களில் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மானிட மொழியியல் அறிஞர்கள் (Anthropological Linguists) மொழியின் தோற்றம், வளர்ச்சி இவற்றை மூன்று நிலைகளில் ஆராய்கிறார்கள். ::{| |i. || அடையாள மொழி || (Gesture Language) |- |ii. || பேச்சு மொழி || (Speech Language) |- |iii. || எழுத்து மொழி || (Written Language) |} மொழியின் தோற்றத்தை ஆராயும்போது, மனிதனின் படிநிலை வளர்ச்சியும் ஆராயப்படும். மனித இன வளர்ச்சியை விலங்கினங்களைக் கொண்டு ஆராய்வது போன்று, மொழியின் தோற்றத்தை ஆராயும் போதும் எவ்வாறு விலங்குகள் தம் எண்ணங்களைச் சைகையாலும் ஒலிக் குறிப்பாலும் தெரிவிக்கின்றன என்பதையும் ஆராயவேண்டும். விலங்கினங்களின் செயல்களை வைத்து மனித மொழியின் தோற்றத்தை ஆராய முற்பட்டனர். தேனீ தனது கருத்தைப் பல்வேறு கோணங்களில் நடனமாடிப் பிற தேனீக்களுக்குத் தெரிவிக்கின்றது என்று அறிவியலார் நம்புகின்றனர். இச்சைகைகள் (Gestures) வாயிலாகத் தேன் கிடைக்கும் திசை, செல்ல வேண்டிய வழி ஆகியவற்றைப் புரியவைக்கிறது. எறும்புகள் மூன்றுவகைச் சைகைகள் மூலம் தம்முள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றன என உருசியப் பேரறிஞர் மாரிகாவுசுக கூறுகிறார். சைகைகளுள் சிலவற்றைக் கட்டளையிடவும், சிலவற்றைப் புதிய வாசனையை உணர்த்தவும், சிலவற்றைத் தேவைகளை வெளிப்படுத்தவும் எறும்புகள் பயன்படுத்துகின்றன என்பது இவரது ஆய்வின் முடிபாகும். இச்சைகைகளை மற்ற எறும்புகன் புரிந்து கொள்ளும். இவ்வாறு விலங்கினமும் பறவையினமும் சைகைகள் வாயிலாகத் தமக்குள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. குரங்கினமும் தம் எண்ணங்களைச் சைகைகள் வாயிலாகப் பரிமாறிக் கொள்கின்றன என அறிவியலார் நம்புகின்றனர். ஆதிகால மனிதன் காட்டில் வேட்டையாடும்போது விலங்கினமும் பறவையினமும் இயற்கையாக ஒலித்த ஒலிகளையே பாவனை செய்து ஒலித்து, அதனால், “இன்னின்ன விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி வந்தேன்” என்று பிறருக்குத் தெரிவித்து மகிழ்ந்தான் என்று மொழித் தோற்றத்தைப் பற்றிய பாவனை மொழிக் கோட்பாடு விளக்குகிறது. ஆதிகால மனிதனின் இம்முயற்சி மொழித் தோற்றத்திற்கு அடிப்படையானதாகும். பழங்காலத்து மனிதனும் மொழி வளராத காலத்தில் அடையாளங்கள் அல்லது சைகைகள் வாயிலாகவே தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவித்-<noinclude> <b>வா.க. 1 - 16</b></noinclude> ifsx5h1rzfzxwzvi3osqi0z0am3f3i2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/279 250 619360 1934423 1842280 2026-05-18T01:52:53Z Sridevi Jayakumar 15329 1934423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடையாறு|243|அடையாறு நூலகம்}}</noinclude>:iv. ஏலேலோ மொழிக் கோட்பாடு (Yo–he–ho theory) :v. இன்பப்பாட்டு மொழிக் கோட்பாடு (The Lyric theory) இக்கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் அமையாமல், மொழியைப் பற்றிய கதைகள் போன்று உள்ளன என்பர் மொழியியல் அறிஞர் சிலர். எனினும் மொழியின் தோற்ற வளர்ச்சியை ஆராய, ஓரளவு இக்கோட்பாடுகளும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மொழியின் தோற்ற வளர்ச்சியில் அடையாள மொழி அல்லது சைகை மொழி முதல் படி நிலை என்று கூறலாம்.{{float_right|சு. சக்தி}} <section end="அடையாள மொழி"/> <section begin="அடையாறு"/> {{dhr}} {{larger|<b>அடையாறு:</b>}} தென் சென்னை மாநகரின் கிழக்குக் கடற்கரையையொட்டி உள்ளதொரு பகுதி; சென்னை மாநகர் வட்டங்களுள் ஒன்றாகும். அனைத்து உலக பிரமஞான சபையின் மையம் அடையாற்றில் உள்ளது. டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பெயரால் குறிக்கப்பெறும் நூல் நிலையமும் இம்மையத்தில் உள்ளது. இங்கு அரும்பெரும் நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் காணலாம். திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் அம்மையார் நடத்தும் கலாசேத்திரப் பள்ளியும் அன்னி பெசண்டு அம்மையார் (Annie Besant) உயர்நிலைப் பள்ளியும் இங்குள்ளன. பெசண்டு அம்மையார் தாம் வாழ்ந்த காலத்தில் அடையாற்றையே தம் அரசியல் நடவடிக்கைகளின் தலைமையிடமாகக் கொண்டிருந்தார். அடையாறு என்பது ஓர் ஆற்றின் பெயர். அடையாற்றின் இடக்கரையில் செட்டிநாடு அரண்மனையும் வலக் கரையில் பிரமஞான சபையும் அமைந்துள்ளன. அவ்வை இல்ல ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், கர்னல் ஆல்காட்டு (Col.Olcott) உயர்நிலைப் பள்ளியும் மத்திய அரசாங்கத் தொழில் நுட்பப் பள்ளியும்., அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியும், தோல் பதன் செய் தொழில்நுட்பக் கல்லூரியும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் அடையாற்றில் அமைந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனை ஒன்று அடையாற்றில் உள்ளது. அடையாற்றை மையமாகக் கொண்ட காந்திநகர், கத்தூரிபாய் நகர், இந்திரா நகர், பக்தவத்சவம் நகர், பெசண்டு நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் நடுத்தர வகுப்பினர் வாழ்கின்றனர். அடையாறு பிரமஞான சபையில் ஆண்டாண்டுக் காலமாக உள்ள பெரியதோர் ஆலமரம் வனப்புமிக்கதாகும். அதன் அடியில் 1000 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். முதல் கருநாடகப் போரில் (1740–1748) அடையாறு சிறப்பிடம் பெறுகிறது. அடையாற்றின் கரையில் நடைபெற்ற போர் ஒன்றில்தான், கருநாடக நவாப்பின் பெரும் படையைப் பிரெஞ்சுக்காரர்களின் சிறுபடை ஒன்று தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. கட்டுப்பாடு மிக்க ஐரோப்பியப் படை எண்ணிக்கையில் சிறியதாயிருப்பினும், கட்டுப்பாடில்லாத இந்தியப் பெரும்படையையும் எளிதில் வெல்லக் கூடும் என்பதற்கு ஒரு பெருஞ் சான்றாக அடையாற்றுப் போர் விளங்கியது. <section end="அடையாறு"/> <section begin="அடையாறு நூலகம்"/> {{dhr}} {{larger|<b>அடையாறு நூலகம்:</b>}} அடையாறு நூலகமும் ஆராய்ச்சி நிலையமும் அனைத்துலக பிரமஞான சங்கத்தினைத் தோற்றுவித்தவரும் தலைவருமான கர்னல் எச்.எசு. ஆல்காட்டு அவர்களால் 1886-ஆம் ஆண்டு நிறுவப்பெற்றன. கீழை நாட்டு இலக்கியங்களைப் பாதுகாத்துப் புத்துயிர் தரவும், பல்வேறு சமயங்கள், தத்துவம், அறிவியல் ஆகிய கலைகளை ஆராய்ந்து கற்கவும் ஆசியாவிலேயே இந்நிறுவனம் முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தை முதலில் தம்மிடமும் பிரமஞான சங்கத்தின் துணை நிறுவனரான திரு. எச்.டி. பிளாவட்சுகியிடமும் இருந்த ஏறக்குறைய 200 நூல்களைக் கொண்டு தொடங்கினார். ஆல்காட்டு வெளியிட்ட நூல்களும், பல்வேறு சயமங்கள், தத்துவக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் முதலியனவும் பின்பு சேர்க்கப்பட்டன. மேலும், அவர் பல நூல்களை இந்நூலகத்திற்காகச் சேகரித்து வந்தார். கீழை நாட்டு மேலைநாட்டு நூல்கள், மீண்டும் அச்சில் வாராத பல முதற் பதிப்பு நூல்கள், வடமொழி, பாலி மொழி, இந்தி, தமிழ், சீனம், சப்பானியம், திபேத்திய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, செருமன், இத்தாலி, இசுபானிசு, (Spanish), தச்சு (Dutch), ஆங்கிலம் முதலிய பலவேறுபட்ட மொழிகளில், பல்வேறு பொருள்கள் பற்றியனவாக உள்ள பல்வேறு துறைசார்ந்த நூல்களை இந்நூலகத்தில் சேர்த்தார். இவ்வாறு சேகரிக்கப்பட்டவற்றுள் மரப்பட்டையில் செய்யப்பெற்ற காகிதத்தின்மீது வரையப்பட்ட திபேத்து நாட்டுக் கையெழுத்துப் படிகள் இந்நூலகத்திற்குத் தனிச்சிறப்புக் கொடுக்கின்றன. விலை மதிக்க முடியாத உயர்ந்த சேகரிப்பு நூல்களுள் சீனம், சப்பான், பர்மா, சிங்களம், சையாம் ஆகிய நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட புத்தமத அறிவுரைகளான திரிபிடக நூல்களும் அடங்கும், தொன்மை வாய்ந்த இசுலாமியச் சுவடிகள், பௌத்த சமயச் சுவடிகள், நேபாளச் சுவடிகள், பாரசீக மொழிச் சுவடிகள், சீன மொழியில் உள்ள கலைக்களஞ்சியம், சீன நூல் விவரப்பட்டியல், இலத்தீன் நூல்கள், விவிலிய நூலின் பல்வேறு<noinclude> <b>வா.க. 1 - 14அ</b></noinclude> 4zm4tm2ad9alf4ayfzr4cjh5cqw6nrb 1934622 1934423 2026-05-18T08:22:27Z Booradleyp1 1964 1934622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடையாறு|243|அடையாறு நூலகம்}}</noinclude>:iv. ஏலேலோ மொழிக் கோட்பாடு (Yo–he–ho theory) :v. இன்பப்பாட்டு மொழிக் கோட்பாடு (The Lyric theory) இக்கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் அமையாமல், மொழியைப் பற்றிய கதைகள் போன்று உள்ளன என்பர் மொழியியல் அறிஞர் சிலர். எனினும் மொழியின் தோற்ற வளர்ச்சியை ஆராய, ஓரளவு இக்கோட்பாடுகளும் உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. மொழியின் தோற்ற வளர்ச்சியில் அடையாள மொழி அல்லது சைகை மொழி முதல் படி நிலை என்று கூறலாம்.{{right|<b>சு. சக்தி</b>}} <section end="அடையாள மொழி"/> <section begin="அடையாறு"/> {{dhr}} {{larger|<b>அடையாறு:</b>}} தென் சென்னை மாநகரின் கிழக்குக் கடற்கரையையொட்டி உள்ளதொரு பகுதி; சென்னை மாநகர் வட்டங்களுள் ஒன்றாகும். அனைத்து உலக பிரமஞான சபையின் மையம் அடையாற்றில் உள்ளது. டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் பெயரால் குறிக்கப்பெறும் நூல் நிலையமும் இம்மையத்தில் உள்ளது. இங்கு அரும்பெரும் நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் காணலாம். திருமதி உருக்குமணிதேவி அருண்டேல் அம்மையார் நடத்தும் கலாசேத்திரப் பள்ளியும் அன்னி பெசண்டு அம்மையார் (Annie Besant) உயர்நிலைப் பள்ளியும் இங்குள்ளன. பெசண்டு அம்மையார் தாம் வாழ்ந்த காலத்தில் அடையாற்றையே தம் அரசியல் நடவடிக்கைகளின் தலைமையிடமாகக் கொண்டிருந்தார். அடையாறு என்பது ஓர் ஆற்றின் பெயர். அடையாற்றின் இடக்கரையில் செட்டிநாடு அரண்மனையும் வலக் கரையில் பிரமஞான சபையும் அமைந்துள்ளன. அவ்வை இல்ல ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், கர்னல் ஆல்காட்டு (Col.Olcott) உயர்நிலைப் பள்ளியும் மத்திய அரசாங்கத் தொழில் நுட்பப் பள்ளியும்., அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியும், தோல் பதன் செய் தொழில்நுட்பக் கல்லூரியும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் அடையாற்றில் அமைந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனை ஒன்று அடையாற்றில் உள்ளது. அடையாற்றை மையமாகக் கொண்ட காந்திநகர், கத்தூரிபாய் நகர், இந்திரா நகர், பக்தவத்சவம் நகர், பெசண்டு நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் நடுத்தர வகுப்பினர் வாழ்கின்றனர். அடையாறு பிரமஞான சபையில் ஆண்டாண்டுக் காலமாக உள்ள பெரியதோர் ஆலமரம் வனப்புமிக்கதாகும். அதன் அடியில் 1000 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். முதல் கருநாடகப் போரில் (1740–1748) அடையாறு சிறப்பிடம் பெறுகிறது. அடையாற்றின் கரையில் நடைபெற்ற போர் ஒன்றில்தான், கருநாடக நவாப்பின் பெரும் படையைப் பிரெஞ்சுக்காரர்களின் சிறுபடை ஒன்று தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. கட்டுப்பாடு மிக்க ஐரோப்பியப் படை எண்ணிக்கையில் சிறியதாயிருப்பினும், கட்டுப்பாடில்லாத இந்தியப் பெரும்படையையும் எளிதில் வெல்லக் கூடும் என்பதற்கு ஒரு பெருஞ் சான்றாக அடையாற்றுப் போர் விளங்கியது. <section end="அடையாறு"/> <section begin="அடையாறு நூலகம்"/> {{dhr}} {{larger|<b>அடையாறு நூலகம்:</b>}} அடையாறு நூலகமும் ஆராய்ச்சி நிலையமும் அனைத்துலக பிரமஞான சங்கத்தினைத் தோற்றுவித்தவரும் தலைவருமான கர்னல் எச்.எசு. ஆல்காட்டு அவர்களால் 1886-ஆம் ஆண்டு நிறுவப்பெற்றன. கீழை நாட்டு இலக்கியங்களைப் பாதுகாத்துப் புத்துயிர் தரவும், பல்வேறு சமயங்கள், தத்துவம், அறிவியல் ஆகிய கலைகளை ஆராய்ந்து கற்கவும் ஆசியாவிலேயே இந்நிறுவனம் முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தை முதலில் தம்மிடமும் பிரமஞான சங்கத்தின் துணை நிறுவனரான திரு. எச்.டி. பிளாவட்சுகியிடமும் இருந்த ஏறக்குறைய 200 நூல்களைக் கொண்டு தொடங்கினார். ஆல்காட்டு வெளியிட்ட நூல்களும், பல்வேறு சயமங்கள், தத்துவக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் முதலியனவும் பின்பு சேர்க்கப்பட்டன. மேலும், அவர் பல நூல்களை இந்நூலகத்திற்காகச் சேகரித்து வந்தார். கீழை நாட்டு மேலைநாட்டு நூல்கள், மீண்டும் அச்சில் வாராத பல முதற் பதிப்பு நூல்கள், வடமொழி, பாலி மொழி, இந்தி, தமிழ், சீனம், சப்பானியம், திபேத்திய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, செருமன், இத்தாலி, இசுபானிசு, (Spanish), தச்சு (Dutch), ஆங்கிலம் முதலிய பலவேறுபட்ட மொழிகளில், பல்வேறு பொருள்கள் பற்றியனவாக உள்ள பல்வேறு துறைசார்ந்த நூல்களை இந்நூலகத்தில் சேர்த்தார். இவ்வாறு சேகரிக்கப்பட்டவற்றுள் மரப்பட்டையில் செய்யப்பெற்ற காகிதத்தின்மீது வரையப்பட்ட திபேத்து நாட்டுக் கையெழுத்துப் படிகள் இந்நூலகத்திற்குத் தனிச்சிறப்புக் கொடுக்கின்றன. விலை மதிக்க முடியாத உயர்ந்த சேகரிப்பு நூல்களுள் சீனம், சப்பான், பர்மா, சிங்களம், சையாம் ஆகிய நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட புத்தமத அறிவுரைகளான திரிபிடக நூல்களும் அடங்கும், தொன்மை வாய்ந்த இசுலாமியச் சுவடிகள், பௌத்த சமயச் சுவடிகள், நேபாளச் சுவடிகள், பாரசீக மொழிச் சுவடிகள், சீன மொழியில் உள்ள கலைக்களஞ்சியம், சீன நூல் விவரப்பட்டியல், இலத்தீன் நூல்கள், விவிலிய நூலின் பல்வேறு<noinclude> <b>வா.க. 1 - 14அ</b></noinclude> cun291t5mxbzzh8dnnxgjxm9f7cvnxv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/280 250 619361 1934424 1842281 2026-05-18T01:53:42Z Sridevi Jayakumar 15329 1934424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடையாறு நூலகம்|244|அடைவுச் சோதனைகள்}}</noinclude>பதிப்புகள், பிளேட்டோவின் நூல்கள், கீதை மொழிபெயர்ப்பு, ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான, புத்தர் பெருமானின் சித்திரங்கள் வரையப்பட்ட காகிதச் சுருள்கள், டாக்டர் அன்னிபெசண்டு அம்மையாரின் அரசியல் வாழ்க்கை பற்றிய நூல்கள், அவர் நடத்தி வந்த ‘நியூ இந்தியா’, ஓம்-ரூல் (Home rule) பற்றிய சிறு வெளியீடுகள் ஆகியவை இந்நூலகத்தில் உள்ளன. இந்தியச்சுதந்திர இயக்கம் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு இது மிகுதியாகத் துணை செய்யும். உலகெங்குமுள்ள, சிறப்பாக நடைபெற்றுவரும் ஏறத்தாழ 130 பருவ ஏடுகள் இங்கு மாற்று முறையில் வருகின்றன. உலகிலுள்ள அறுபது நாட்டுப் பிரமஞான சங்கங்களின் பருவ ஏடுகளையும் இங்குக் காணலாம். பருவ ஏடுகள் நீங்கலாக ஏறக்குறைய இலட்சத்திற்கும் மேற்பட்ட அச்சு நூல்கள், பனையோலைகளிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட 17,300 ஏட்டுச் சுவடிகள் இங்கு உள்ளன. பல்வேறு மொழிகளைச் சார்ந்த ஏறத்தாழ 40000 சுவடிகள் இங்குள்ளன. அத்வைதத்தைச் சார்ந்த வேதாந்த விளக்கத்துடன் கூடிய 108 உபநிடதங்களையும் இங்குக் காணலாம். கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தைக் கீழைநாட்டுச் சமயம், தத்துவம், பண்பாடு பற்றிய, சாதிமொழி இன வேறுபாடற்ற ஆராய்ச்சி நிறுவனமாகத் தொடங்கினார். ஆசிய நாட்டு இனைஞர்களின் உள் ளத்தில் ஆன்மீக மேம்பாட்டை விளைவிக்கவும், சமுதாயத்தில் அறிஞர்களின் மதிப்பு உயர்வதற்கேற்ற வகையில் சீரமைக்கவும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள அறிஞர்களிடையே நன்முறையில் பரிமாற்ற மதிப்பினைத் தோற்றுவித்து உறுதிப்படுத்தவும் இந்நிலையம் பணியாற்ற வேண்டுமென்பது அவர் கருத்தாகும். அடையாறு நூலக வெளியீட்டுத் தொடர்வரிசையில் இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களும், ஏறத்தாழ நாற்பது சிறு வெளியீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. நூலகம் சேகரித்துள்ள சுவடிகளின் விவரமான பெயர்ப்பட்டியலும் உள்ளது. 1937–ஆம் ஆண்டு முதல் இந்நூலகம் ‘பிரம்ம வித்யா’ அல்லது ‘அடையாறு நூலக இதழ்’ என்னும் ஓர் ஆராய்ச்சிப் பருவ இதழினை வெளியிட்டு வருகிறது. இந்நூலகம் தனது அரிய சேகரிப்பு நூல்களின் மூலமும் வெளியீடுகளின் மூலமும், உலகெங்குமுள்ள அறிஞர்களுடனும் பல ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்நூலகத்தில் சிறந்த நுண்ணிழற்படக் கருவி (Microfilm) உள்ளது. இது தேவையான, பரந்த படிப்பறைகளும், இரண்டரை இலட்சம் நூல்களைச் சிறந்த வகையில் பாதுகாப்பதற்குரிய அறைகளும் கொண்டதாக விளங்குகிறது. <section end="அடையாறு நூலகம்"/> <section begin="அடைவுச் சோதனைகள்"/> {{dhr}} {{larger|<b>அடைவுச் சோதனைகள்:</b>}} தனி மனிதன் தன்னுடைய தொழிலில் எந்த அளவிற்குத் திறமை பெற்றிருக்கிறான் என்பதை அளவிட உதவும் உளவியல் சோதனைகள், அடைவுச் சோதனைகள் (Achievement Tests) எனப்படும். தொழிலகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இராணுவத்திலும் நிறுவனங்களிலும் பணியாளர் திறன் மதிப்பீட்டிற்காக அடைவுச் சோதனைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தொழிலகங்களில் இவை தொழிற் சோதனைகளாக அமைக்கப்படுகின்றன. பணியாளர்களின் பயிற்சி முடிந்த பின் அவர்களைக் குறிப்பிட்ட நுட்பத் தொழிலுக்காகத் தேர்ந்தெடுக்கும் பொழுது, இச்சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. பதவி உயர்வு, பணிமாற்றம் போன்றவற்றிற்கும் இச்சோதனைகள் பயனுள்ளனவாக இருக்கின்றன. இவை குறிப்பிட்ட தொழில் தொடர்புள்ளவையாக இருப்பதால், பணியாளரும் மேலாண்மையினரும் இவற்றைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்றனர். பெரும்பான்மையான அடைவுச் சோதனைகள் பல்வேறு பணிகளுக்காக அவ்வப்போது தரப்படுத்தப்படுகின்றன. தொழில் அடைவுச் சோதனைகளில் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். சொற் சோதனைகளும் செயற் சோதனைகளும் பணியாளரின் தொழிலுக்கு ஏற்பவும் அமைக்கப்படுகின்றன. இத்தகைய சோதனைகளில் சில தொழில் செயல் முறையை ஒட்டி அமைந்திருக்கும். எ-டு. ஊர்திகளை ஓட்டுதல், பாடுதல் போன்றவை அச்செயலைச் செய்யும் பொழுதே மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளுக்குச் சிறந்த விளம்பரத்தை உருவாக்கும் பணியை மதிப்பீடு செய்யும்பொழுது அச்செயல் நிகழ்முறை முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அதற்கு மாறாக, விளம்பரத்தினால் விற்பனையாகும் பொருள்களின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பீடு அமைகிறது. அடைவுச் சோதனைகளை மதிப்பீடு செய்யும்பொழுது தனிமனிதனின் விருப்பு, வெறுப்பு, சார்பெண்ணங்கள் போன்றவற்றின் பாதிப்பினைத் தவிர்ப்பதற்காகவும், சாதனை மதிப்பீட்டில் புறவயம் அமைவதற்காகவும் தர அளவுகளும், சரி பார்த்தல் பட்டியலும் துணைக் கருவிகளாப் பயன்படுத்தப்படலாம். எழுத்தர் தொழில், தட்டச்சுப் பணி, சுருக்கெழுத்தர் பணி போன்றவற்றிக்குத் தொழில் அடைவுச் சோதனைகன் தரப்படுத்தப்பட்டு இக்காலத்தில் பல பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படு-<noinclude></noinclude> 8xau7ap9lkl87zrg4x4e8qt4ewpqhk5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/281 250 619363 1934426 1842540 2026-05-18T01:55:08Z Sridevi Jayakumar 15329 1934426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடோனிசு|245|அண்டர், இராபர்ட்டு}}</noinclude>கின்றன. இந்தச் சோதனையில் ஆட்படுநர் ஒன்றை விட ஒன்று மிகுந்த நீளமும் சிக்கலானதுமான கடிதங்களுக்கான சுருக்கெழுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆட்படுநர் இக்கடிதங்களை ஒன்றைவிட மற்றதை மிக விரைவாக ஒப்ப எழுதுமாறு கூறப்படுவர். பின்னர் இக்குறிப்புகள் ஆட்படுநரால் தட்டச்சுச் செய்யப்படுகின்றன. சில தொழில் அடைவுச் சோதனைகளில் வேலைத் திறமையைவிடத் தொழில் நுட்பம் பற்றிய விவரத்தை அறிவதற்கு முதலிடம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு இப்பொழுது எழுது சோதனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பர்டியு தனியாள் சோதனை (Purdue Individual Test) என்பது, பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் வணிக விவரச் சோதனையும் ஒன்றாகும். தச்சு வேலை, பற்றவைப்பு, உலோகத்தகடு வேலை மற்றும் இயந்திர இயக்கச் செயல் போன்ற தொழில்களில் இச்சோதனை பயன்படுத்தப்படுகிறது. தொழிற்பயிற்சி, மற்றும் அனுபவத்தை மதிப்பீடு செய்வதற்கு வணிகச் சோதனைகள் பல்வேறு நுணுக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் சோதனைகளில் வரிசையான சிறு வினாக்கள் குறிப்பிட்ட வணிக அறிவைப் பற்றியதாக அடங்கியிருக்கும். இவ்வினாக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றியதாகவும் அத்துறையில் அனுபவம் உள்ளவர்க்கு எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கும். இவை, இரண்டு உலகப் போர்களில் படையில் பணிசெய்தவர்களைத் துரிதமாகப் பாகுபாடு செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. தொழிலகங்களில் பல்வேறு பணிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் இந்தியாவில் பெரிய அரசுத் தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காண்க: உளவியல் சோதனைகள்.{{float_right|பி.கே.ச.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Anastasi, A.,</b> “Psychological Testing”, Macmillan Publishing Co., INC. 1968. <b>Tiffin, J & Maccormick, E.,</b> “Industrial Psychology,” Eaglewood Cliffs, N.J. Prentice–Hall, 1965. <section end="அடைவுச் சோதனைகள்"/> <section begin="அடோனிசு"/> {{larger|<b>அடோனிசு:</b>}} இவன் கிரேக்கப் புராணங்களில் வரும் ஓர் அழகிய இளைஞன். இவன் தந்தை பெயர் கினிராசு (Cinyras). அப்ரோடைட்டி என்னும் அன்புத் தேவதை இவன் மீது காதல் கொள்கிறாள். இவள் உரோமானியப் புராணங்களில் வீனசு (Venus) எனக் குறிக்கப்படுகிறாள். வேட்டையில் விருப்பமிக்கவன் அடோனிசு (Adonis), அப்ரோடைட்டி, வேட்டையில் ஏற்படும் இன்னல்கனை அவனிடம் கூறி அடோனிசை வேட்டைக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்துகிறாள். அவளது சொல்லைக் கேளாது வேட்டைக்குச் சென்ற அடோனிசை ஒரு காட்டுப் பன்றி கொன்று விடுகிறது. அப்ரோடைட்டி மிகுந்த துயருற்று அவனது குருதியைச் சேகரித்து ஒரு மலராக மாற்றுகிறாள். இம்மலர் ‘அனெமொனி’ (Anemone) அல்லது காற்று மலர் எனக் கூறப்படும். பின்னர்ப் பாதாள உலகத்துப் பெண் ஒருத்தி அடோனிசை உயிர்பெறச் செய்கிறாள். அதற்காக அடோனிசு அவளுடன் பாதாள உலகத்தில் ஆறு மாதம் தங்கவேண்டியவனாகிறான். அடுத்த ஆறு மாதத்தை அவன் அப்ரோடைட்டியுடன் கழிக்கிறான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 281 |bSize = 480 |cWidth = 98 |cHeight = 133 |oTop = 200 |oLeft = 295 |Location = center |Description = }} {{center|நேப்பிள்சில் உள்ள அடோனிசு சிலை}} அடோனிசைப் பற்றியும் வீனசைப் பற்றியும் பல கவிஞர்கள் கவிதைகள் எழுதியுள்ளனர். சேக்சுபியரின் ‘வீனசும் அடோனிசும்’ என்ற கவிதை கிரேக்கப் புராணத்தின் அடிப்படையை வைத்து எழுதப்பட்டது. இப்புராணக் கதை பருவங்களின் மாறுதலை அறிவிக்கும் கதை என்று கூறுவார்கள். <section end="அடோனிசு"/> <section begin="அண்டர், இராபர்ட்டு"/> {{dhr}} {{larger|<b>அண்டர், இராபர்ட்டு (கி.பி. 1823–1897)</b>}} என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர். கி.பி. 1823–ஆம் ஆண்டு செப்டம்பர் 3–ஆம் நாள் பிறந்தவர், இவர் மண்ணூல் இயலில் பல உண்மைகளைக் கண்டறிந்தவர்; இலக்கியத் துறையிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபாடு கொண்டவர். ‘லூயிடு’ என்பாரின் கலைக்களஞ்சிய ‘அகராதி’யை கி.பி. 1889–இல் தொகுத்தவர்; ‘இந்திய வரலாறு’ என்னும் நூலைக் கி.பி. 1863–இல் பதிப்பித்தார். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திர இசுகாட்லாந்து திருச்சபைச்சங்கங்களின் வரலாறு என்னும் நூலைக் கி.பி.1872–இல் வெளியிட்டார். கி.பி. 1897–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 25–ஆம் நாள் அண்டர் இராபர்ட்டு (Hunter, Robert) காலமானார். {{nop}}<noinclude></noinclude> cep7zfimd63ruexrwun8vnfd1bfa1au 1934427 1934426 2026-05-18T01:55:45Z Sridevi Jayakumar 15329 1934427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடோனிசு|245|அண்டர், இராபர்ட்டு}}</noinclude>கின்றன. இந்தச் சோதனையில் ஆட்படுநர் ஒன்றை விட ஒன்று மிகுந்த நீளமும் சிக்கலானதுமான கடிதங்களுக்கான சுருக்கெழுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆட்படுநர் இக்கடிதங்களை ஒன்றைவிட மற்றதை மிக விரைவாக ஒப்ப எழுதுமாறு கூறப்படுவர். பின்னர் இக்குறிப்புகள் ஆட்படுநரால் தட்டச்சுச் செய்யப்படுகின்றன. சில தொழில் அடைவுச் சோதனைகளில் வேலைத் திறமையைவிடத் தொழில் நுட்பம் பற்றிய விவரத்தை அறிவதற்கு முதலிடம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு இப்பொழுது எழுது சோதனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பர்டியு தனியாள் சோதனை (Purdue Individual Test) என்பது, பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் வணிக விவரச் சோதனையும் ஒன்றாகும். தச்சு வேலை, பற்றவைப்பு, உலோகத்தகடு வேலை மற்றும் இயந்திர இயக்கச் செயல் போன்ற தொழில்களில் இச்சோதனை பயன்படுத்தப்படுகிறது. தொழிற்பயிற்சி, மற்றும் அனுபவத்தை மதிப்பீடு செய்வதற்கு வணிகச் சோதனைகள் பல்வேறு நுணுக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் சோதனைகளில் வரிசையான சிறு வினாக்கள் குறிப்பிட்ட வணிக அறிவைப் பற்றியதாக அடங்கியிருக்கும். இவ்வினாக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றியதாகவும் அத்துறையில் அனுபவம் உள்ளவர்க்கு எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கும். இவை, இரண்டு உலகப் போர்களில் படையில் பணிசெய்தவர்களைத் துரிதமாகப் பாகுபாடு செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. தொழிலகங்களில் பல்வேறு பணிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் இந்தியாவில் பெரிய அரசுத் தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காண்க: உளவியல் சோதனைகள்.{{float_right|பி.கே.ச.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Anastasi, A.,</b> “Psychological Testing”, Macmillan Publishing Co., INC. 1968. <b>Tiffin, J & Maccormick, E.,</b> “Industrial Psychology,” Eaglewood Cliffs, N.J. Prentice–Hall, 1965. <section end="அடைவுச் சோதனைகள்"/> <section begin="அடோனிசு"/> {{larger|<b>அடோனிசு:</b>}} இவன் கிரேக்கப் புராணங்களில் வரும் ஓர் அழகிய இளைஞன். இவன் தந்தை பெயர் கினிராசு (Cinyras). அப்ரோடைட்டி என்னும் அன்புத் தேவதை இவன் மீது காதல் கொள்கிறாள். இவள் உரோமானியப் புராணங்களில் வீனசு (Venus) எனக் குறிக்கப்படுகிறாள். வேட்டையில் விருப்பமிக்கவன் அடோனிசு (Adonis), அப்ரோடைட்டி, வேட்டையில் ஏற்படும் இன்னல்கனை அவனிடம் கூறி அடோனிசை வேட்டைக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்துகிறாள். அவளது சொல்லைக் கேளாது வேட்டைக்குச் சென்ற அடோனிசை ஒரு காட்டுப் பன்றி கொன்று விடுகிறது. அப்ரோடைட்டி மிகுந்த துயருற்று அவனது குருதியைச் சேகரித்து ஒரு மலராக மாற்றுகிறாள். இம்மலர் ‘அனெமொனி’ (Anemone) அல்லது காற்று மலர் எனக் கூறப்படும். பின்னர்ப் பாதாள உலகத்துப் பெண் ஒருத்தி அடோனிசை உயிர்பெறச் செய்கிறாள். அதற்காக அடோனிசு அவளுடன் பாதாள உலகத்தில் ஆறு மாதம் தங்கவேண்டியவனாகிறான். அடுத்த ஆறு மாதத்தை அவன் அப்ரோடைட்டியுடன் கழிக்கிறான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 281 |bSize = 480 |cWidth = 98 |cHeight = 133 |oTop = 200 |oLeft = 295 |Location = center |Description = }} {{center|நேப்பிள்சில் உள்ள அடோனிசு சிலை}} அடோனிசைப் பற்றியும் வீனசைப் பற்றியும் பல கவிஞர்கள் கவிதைகள் எழுதியுள்ளனர். சேக்சுபியரின் ‘வீனசும் அடோனிசும்’ என்ற கவிதை கிரேக்கப் புராணத்தின் அடிப்படையை வைத்து எழுதப்பட்டது. இப்புராணக் கதை பருவங்களின் மாறுதலை அறிவிக்கும் கதை என்று கூறுவார்கள். <section end="அடோனிசு"/> <section begin="அண்டர், இராபர்ட்டு"/> {{dhr}} {{larger|<b>அண்டர், இராபர்ட்டு (கி.பி. 1823–1897)</b>}} என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர். கி.பி. 1823–ஆம் ஆண்டு செப்டம்பர் 3–ஆம் நாள் பிறந்தவர், இவர் மண்ணூல் இயலில் பல உண்மைகளைக் கண்டறிந்தவர்; இலக்கியத் துறையிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபாடு கொண்டவர். ‘லூயிடு’ என்பாரின் கலைக்களஞ்சிய ‘அகராதி’யை கி.பி. 1889–இல் தொகுத்தவர்; ‘இந்திய வரலாறு’ என்னும் நூலைக் கி.பி. 1863–இல் பதிப்பித்தார். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திர இசுகாட்லாந்து திருச்சபைச்சங்கங்களின் வரலாறு என்னும் நூலைக் கி.பி.1872–இல் வெளியிட்டார். கி.பி. 1897–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 25–ஆம் நாள் அண்டர் இராபர்ட்டு (Hunter, Robert) காலமானார். <section end="அண்டர், இராபர்ட்டு"/> {{nop}}<noinclude></noinclude> rm6g2jyyj7nt9qny97v6pcvzsney1oy 1934626 1934427 2026-05-18T08:29:58Z Booradleyp1 1964 1934626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடோனிசு|245|அண்டர், இராபர்ட்டு}}</noinclude>கின்றன. இந்தச் சோதனையில் ஆட்படுநர் ஒன்றை விட ஒன்று மிகுந்த நீளமும் சிக்கலானதுமான கடிதங்களுக்கான சுருக்கெழுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆட்படுநர் இக்கடிதங்களை ஒன்றைவிட மற்றதை மிக விரைவாக ஒப்ப எழுதுமாறு கூறப்படுவர். பின்னர் இக்குறிப்புகள் ஆட்படுநரால் தட்டச்சுச் செய்யப்படுகின்றன. சில தொழில் அடைவுச் சோதனைகளில் வேலைத் திறமையைவிடத் தொழில் நுட்பம் பற்றிய விவரத்தை அறிவதற்கு முதலிடம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு இப்பொழுது எழுது சோதனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பர்டியு தனியாள் சோதனை (Purdue Individual Test) என்பது, பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் வணிக விவரச் சோதனையும் ஒன்றாகும். தச்சு வேலை, பற்றவைப்பு, உலோகத்தகடு வேலை மற்றும் இயந்திர இயக்கச் செயல் போன்ற தொழில்களில் இச்சோதனை பயன்படுத்தப்படுகிறது. தொழிற்பயிற்சி, மற்றும் அனுபவத்தை மதிப்பீடு செய்வதற்கு வணிகச் சோதனைகள் பல்வேறு நுணுக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் சோதனைகளில் வரிசையான சிறு வினாக்கள் குறிப்பிட்ட வணிக அறிவைப் பற்றியதாக அடங்கியிருக்கும். இவ்வினாக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றியதாகவும் அத்துறையில் அனுபவம் உள்ளவர்க்கு எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கும். இவை, இரண்டு உலகப் போர்களில் படையில் பணிசெய்தவர்களைத் துரிதமாகப் பாகுபாடு செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. தொழிலகங்களில் பல்வேறு பணிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் இந்தியாவில் பெரிய அரசுத் தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காண்க: உளவியல் சோதனைகள்.{{right|<b>பி.கே.ச.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Anastasi, A.,</b> “Psychological Testing”, Macmillan Publishing Co., INC. 1968. <b>Tiffin, J & Maccormick, E.,</b> “Industrial Psychology,” Eaglewood Cliffs, N.J. Prentice–Hall, 1965. <section end="அடைவுச் சோதனைகள்"/> <section begin="அடோனிசு"/>{{larger|<b>அடோனிசு:</b>}} இவன் கிரேக்கப் புராணங்களில் வரும் ஓர் அழகிய இளைஞன். இவன் தந்தை பெயர் கினிராசு (Cinyras). அப்ரோடைட்டி என்னும் அன்புத் தேவதை இவன் மீது காதல் கொள்கிறாள். இவள் உரோமானியப் புராணங்களில் வீனசு (Venus) எனக் குறிக்கப்படுகிறாள். வேட்டையில் விருப்பமிக்கவன் அடோனிசு (Adonis), அப்ரோடைட்டி, வேட்டையில் ஏற்படும் இன்னல்கனை அவனிடம் கூறி அடோனிசை வேட்டைக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்துகிறாள். அவளது சொல்லைக் கேளாது வேட்டைக்குச் சென்ற அடோனிசை ஒரு காட்டுப் பன்றி கொன்று விடுகிறது. அப்ரோடைட்டி மிகுந்த துயருற்று அவனது குருதியைச் சேகரித்து ஒரு மலராக மாற்றுகிறாள். இம்மலர் ‘அனெமொனி’ (Anemone) அல்லது காற்று மலர் எனக் கூறப்படும். பின்னர்ப் பாதாள உலகத்துப் பெண் ஒருத்தி அடோனிசை உயிர்பெறச் செய்கிறாள். அதற்காக அடோனிசு அவளுடன் பாதாள உலகத்தில் ஆறு மாதம் தங்கவேண்டியவனாகிறான். அடுத்த ஆறு மாதத்தை அவன் அப்ரோடைட்டியுடன் கழிக்கிறான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 281 |bSize = 480 |cWidth = 98 |cHeight = 133 |oTop = 200 |oLeft = 295 |Location = center |Description = }} {{center|நேப்பிள்சில் உள்ள அடோனிசு சிலை}} அடோனிசைப் பற்றியும் வீனசைப் பற்றியும் பல கவிஞர்கள் கவிதைகள் எழுதியுள்ளனர். சேக்சுபியரின் ‘வீனசும் அடோனிசும்’ என்ற கவிதை கிரேக்கப் புராணத்தின் அடிப்படையை வைத்து எழுதப்பட்டது. இப்புராணக் கதை பருவங்களின் மாறுதலை அறிவிக்கும் கதை என்று கூறுவார்கள். <section end="அடோனிசு"/> <section begin="அண்டர், இராபர்ட்டு"/>{{dhr}} {{larger|<b>அண்டர், இராபர்ட்டு (கி.பி. 1823–1897)</b>}} என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர். கி.பி. 1823–ஆம் ஆண்டு செப்டம்பர் 3–ஆம் நாள் பிறந்தவர், இவர் மண்ணூல் இயலில் பல உண்மைகளைக் கண்டறிந்தவர்; இலக்கியத் துறையிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபாடு கொண்டவர். ‘லூயிடு’ என்பாரின் கலைக்களஞ்சிய ‘அகராதி’யை கி.பி. 1889–இல் தொகுத்தவர்; ‘இந்திய வரலாறு’ என்னும் நூலைக் கி.பி. 1863–இல் பதிப்பித்தார். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திர இசுகாட்லாந்து திருச்சபைச்சங்கங்களின் வரலாறு என்னும் நூலைக் கி.பி.1872–இல் வெளியிட்டார். கி.பி. 1897–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 25–ஆம் நாள் அண்டர் இராபர்ட்டு (Hunter, Robert) காலமானார். <section end="அண்டர், இராபர்ட்டு"/> {{nop}}<noinclude></noinclude> 4o4c7d8m744cn0t9ci24fvhr2lngynd 1934629 1934626 2026-05-18T08:32:52Z Booradleyp1 1964 1934629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அடோனிசு|245|அண்டர், இராபர்ட்டு}}</noinclude>கின்றன. இந்தச் சோதனையில் ஆட்படுநர் ஒன்றை விட ஒன்று மிகுந்த நீளமும் சிக்கலானதுமான கடிதங்களுக்கான சுருக்கெழுத்துக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆட்படுநர் இக்கடிதங்களை ஒன்றைவிட மற்றதை மிக விரைவாக ஒப்ப எழுதுமாறு கூறப்படுவர். பின்னர் இக்குறிப்புகள் ஆட்படுநரால் தட்டச்சுச் செய்யப்படுகின்றன. சில தொழில் அடைவுச் சோதனைகளில் வேலைத் திறமையைவிடத் தொழில் நுட்பம் பற்றிய விவரத்தை அறிவதற்கு முதலிடம் கொடுக்கின்றனர். இவற்றிற்கு இப்பொழுது எழுது சோதனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பர்டியு தனியாள் சோதனை (Purdue Individual Test) என்பது, பல நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் வணிக விவரச் சோதனையும் ஒன்றாகும். தச்சு வேலை, பற்றவைப்பு, உலோகத்தகடு வேலை மற்றும் இயந்திர இயக்கச் செயல் போன்ற தொழில்களில் இச்சோதனை பயன்படுத்தப்படுகிறது. தொழிற்பயிற்சி, மற்றும் அனுபவத்தை மதிப்பீடு செய்வதற்கு வணிகச் சோதனைகள் பல்வேறு நுணுக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் சோதனைகளில் வரிசையான சிறு வினாக்கள் குறிப்பிட்ட வணிக அறிவைப் பற்றியதாக அடங்கியிருக்கும். இவ்வினாக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையைப் பற்றியதாகவும் அத்துறையில் அனுபவம் உள்ளவர்க்கு எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கும். இவை, இரண்டு உலகப் போர்களில் படையில் பணிசெய்தவர்களைத் துரிதமாகப் பாகுபாடு செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. தொழிலகங்களில் பல்வேறு பணிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இச்சோதனைகள் இந்தியாவில் பெரிய அரசுத் தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காண்க: உளவியல் சோதனைகள்.{{right|<b>பி.கே.ச.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Anastasi, A.,</b> “Psychological Testing”, Macmillan Publishing Co., INC. 1968. <b>Tiffin, J & Maccormick, E.,</b> “Industrial Psychology,” Eaglewood Cliffs, N.J. Prentice–Hall, 1965. <section end="அடைவுச் சோதனைகள்"/> <section begin="அடோனிசு"/>{{dhr}} {{larger|<b>அடோனிசு:</b>}} இவன் கிரேக்கப் புராணங்களில் வரும் ஓர் அழகிய இளைஞன். இவன் தந்தை பெயர் கினிராசு (Cinyras). அப்ரோடைட்டி என்னும் அன்புத் தேவதை இவன் மீது காதல் கொள்கிறாள். இவள் உரோமானியப் புராணங்களில் வீனசு (Venus) எனக் குறிக்கப்படுகிறாள். வேட்டையில் விருப்பமிக்கவன் அடோனிசு (Adonis), அப்ரோடைட்டி, வேட்டையில் ஏற்படும் இன்னல்கனை அவனிடம் கூறி அடோனிசை வேட்டைக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்துகிறாள். அவளது சொல்லைக் கேளாது வேட்டைக்குச் சென்ற அடோனிசை ஒரு காட்டுப் பன்றி கொன்று விடுகிறது. அப்ரோடைட்டி மிகுந்த துயருற்று அவனது குருதியைச் சேகரித்து ஒரு மலராக மாற்றுகிறாள். இம்மலர் ‘அனெமொனி’ (Anemone) அல்லது காற்று மலர் எனக் கூறப்படும். பின்னர்ப் பாதாள உலகத்துப் பெண் ஒருத்தி அடோனிசை உயிர்பெறச் செய்கிறாள். அதற்காக அடோனிசு அவளுடன் பாதாள உலகத்தில் ஆறு மாதம் தங்கவேண்டியவனாகிறான். அடுத்த ஆறு மாதத்தை அவன் அப்ரோடைட்டியுடன் கழிக்கிறான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 281 |bSize = 480 |cWidth = 98 |cHeight = 133 |oTop = 200 |oLeft = 295 |Location = center |Description = }} {{center|நேப்பிள்சில் உள்ள அடோனிசு சிலை}} அடோனிசைப் பற்றியும் வீனசைப் பற்றியும் பல கவிஞர்கள் கவிதைகள் எழுதியுள்ளனர். சேக்சுபியரின் ‘வீனசும் அடோனிசும்’ என்ற கவிதை கிரேக்கப் புராணத்தின் அடிப்படையை வைத்து எழுதப்பட்டது. இப்புராணக் கதை பருவங்களின் மாறுதலை அறிவிக்கும் கதை என்று கூறுவார்கள். <section end="அடோனிசு"/> <section begin="அண்டர், இராபர்ட்டு"/>{{dhr}} {{larger|<b>அண்டர், இராபர்ட்டு (கி.பி. 1823–1897)</b>}} என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிறித்தவ சமயப் பரப்புநர். கி.பி. 1823–ஆம் ஆண்டு செப்டம்பர் 3–ஆம் நாள் பிறந்தவர், இவர் மண்ணூல் இயலில் பல உண்மைகளைக் கண்டறிந்தவர்; இலக்கியத் துறையிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபாடு கொண்டவர். ‘லூயிடு’ என்பாரின் கலைக்களஞ்சிய ‘அகராதி’யை கி.பி. 1889–இல் தொகுத்தவர்; ‘இந்திய வரலாறு’ என்னும் நூலைக் கி.பி. 1863–இல் பதிப்பித்தார். இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் சுதந்திர இசுகாட்லாந்து திருச்சபைச்சங்கங்களின் வரலாறு என்னும் நூலைக் கி.பி.1872–இல் வெளியிட்டார். கி.பி. 1897–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 25–ஆம் நாள் அண்டர் இராபர்ட்டு (Hunter, Robert) காலமானார். <section end="அண்டர், இராபர்ட்டு"/> {{nop}}<noinclude></noinclude> 71d8efestex22yh5emlcgqysv6mj4e6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/282 250 619366 1934428 1842541 2026-05-18T01:57:26Z Sridevi Jayakumar 15329 1934428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்டர், சர் வில்லியம் வில்சன்|246|அண்டார்க்டிகா}}</noinclude><section begin="அண்டர், சர் வில்லியம் வில்சன்"/> {{dhr}} {{larger|<b>அண்டர், சர் வில்லியம் வில்சன் (1843–1900)</b>}} இந்திய ஆட்சிப் பணியில் (ICS) அதிகாரியாய் இருந்தவர். கீழ்நாட்டு மொழி, வரலாறு ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்; புகழ்பெற்ற வரலாற்று வல்லுநர். கி.பி. 1843–ஆம் ஆண்டு சூலை மாதம் 15–ஆம் நாள் பிறந்தவர். இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். “வங்காள கிராமப்புற வரலாறு” (1868). “மேல் ஆசியா மற்றும் இந்திய–ஆரியமல்லாத மொழிகளின் ஒப்பியல் அகராதி” (1868), “மேயோ பிரபுவின் வாழ்க்கை” (1875), “வங்காளம் பற்றிய புள்ளிவிவரத் தொகுப்பு” (20 தொகுதிகள்), “இம்பீரியல் இந்திய விவரச் சுவடி” (9 தொகுதிகள்), “இந்திய மக்களின் வரலாற்றுச் சுருக்கம்” (1883), “இந்தியப் பேரரசும் அதன் மக்களும் வரலாறும் உற்பத்திப் பொருள்களும்” போன்றவை இவரால் எழுதப்பெற்ற நூல்களாம், இந்தியர்களின் பெயர்களையும் சொற்களையும் ஒலிபெயர்க்கும் (Transliteration) முறையை இவர் ஏற்றுக் கொண்டார். அண்டர், சர்வில்லியம் வில்சன் (Hunter, Sir William Wilson) எழுத்தாற்றலும், செம்பாகமான நடையும் வாய்க்கப்பெற்றவர். இவர் 1900–ஆம் ஆண்டு பிப்ரவரி 7–ஆம் நாள் காலமானார். <section end="அண்டர், சர் வில்லியம் வில்சன்"/> <section begin="அண்டர்மகன் குறுவழுதியார்"/> {{dhr}} {{larger|<b>அண்டர்மகன் குறுவழுதியார்</b>}} சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இவர் அண்டர் மகன் குறுவழுதி என்றும் குறிக்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் அரசியற் பணிபுரிவோர் தம் அரசரின் சிறப்புப் பெயரைத் தம் பெயரோடு சார்த்தி வழங்கும் வழக்கம் உண்டு. இவர் பாண்டிய வேந்தரிடம் அரசியற் பணிபுரிந்த புலவர் எனலாம். அகநானூற்றில் இரண்டும் (150, 228), குறுந்தொகையில் ஒன்றும் (345), புறநானூற்றில் ஒன்றும் (346) ஆக நான்கு பாடல்கள் இயற்றியுள்ளார். புறநானூற்றுப் பாடலில் மகள் மறுத்தமையால் தோன்றிய போரில் விளையவிருக்கும் கொடுமையை நினைந்து, ‘இப்பெண்ணின் அழகு, போரில் இறந்தோர் நீங்க, மற்றவர்களும் அவர்களின் சுற்றத்தவர்களும் பேணுவாரின்றிப் பெரும்பாழ்படுமாறு செய்யும்’ என்று புலவர் ஏங்கியுள்ளார். குறுந்தொகைப் பாடல், பகலில் வந்தொழுகும் தலைவனைத் தோழி இரவு வருமாறு கூறும் பாங்கில் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. அகநானூற்றில் தோழி கூற்றுகளாக அமைந்த அகநானூற்றுப் பாடல்களில் ஒன்று நெய்தல் திணையிலும் மற்றொன்று குறிஞ்சித் திணையிலும் உள்ளது, நீர்நிலைகளில் நெய்தல் மலரும், குவளை மலரும் தனித்தனி மலர்ந்து விளங்குவதற்குக் கண்ணை உவமைகாட்டிக் ‘கனைத்த நெய்தல் கண்போல் மாமலர்’ என்றும், ‘கண் என மலர்ந்த மாஇதழ்க் குவளை’ என்றும் கூறியிருப்பது நயமிக்கதாம்.{{float_right|ந.சே.}} <section end="அண்டர்மகன் குறுவழுதியார்"/> <section begin="அண்டலூசியா"/> {{dhr}} {{larger|<b>அண்டலூசியா</b>}} தெற்கு இசுபெயின் (Southern Spain) நாட்டிலுள்ள மலையும் சமவெளியும் கொண்ட மிகப் பெரிய பகுதி. கி.பி. 1833–இல் இப்பகுதி எட்டுச் சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. செவில் (Seville) இப்பகுதியின் பழைய தலைநகரமாகும். அண்டலூசியாவில் (Andalusia) உள்ள சிறப்பான நகரங்கள் கிரனாடா (Granada), காடிசு (Cadiz), மலாக்கா (Malaga), கார்டோபா (Cordoba) என்பனவாம். இப்பகுதியின் பரப்பளவு 87,268 ச.கி.மீ. ஆகும்; மக்கள் தொகை 6,441,755 (1981), கி.பி. 8–ஆம் நூற்றாண்டிலிருந்து 18–ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை மூர்கள் (The Moors) என்னும் முசுலீம்கள் ஆண்டனர். கல்வி கேள்விகளில் சிறந்த இவர்கள் அழகான பல கட்டிடங்களைக் கட்டித் தங்கள் கலைத் திறனைக் காட்டியுள்ளார்கள். அவற்றின் சின்னங்களை இன்றும் காணலாம். <section end="அண்டலூசியா"/> <section begin="அண்டார்க்டிகா"/> {{dhr}} {{larger|<b>அண்டார்க்டிகா</b>}} தென்துருவக் கண்டமாகும். உலகில் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப் பெறும் பெரும் பரப்பு இது. பனிக்கட்டி நிரம்பிய இக்கண்டத்தைப் பற்றிய விவரங்கள் அண்மையில்தான் வெளிவரத் தொடங்கியுள்ளன. உலக உருண்டையின் கிழக்குப் பாதியின் தென்கோடியில் அமைந்துள்ள பனிக்கட்டிக் கண்டம் இது. எனவே இங்கு மக்கள் ஒருவரும் நிலையாக வாழவில்லை. அண்டார்க்டிகாவின் (Antarctica) வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் கிழக்கில் இந்தியப் பெருங்கடலும் தெற்கில் பசிபிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் உலக வரைபடங்கள், தென் துருவத்தில் வெறும் பொட்டல் நிலம் இருக்கிறதென்றும் அங்கு அண்டார்க்டிகா பனிக்கட்டி மண்டிக் கிடக்கிறதென்றும் தெரிவித்தன. ஆய்வாளர் ஆய்வு நடத்துவதுகூட இயலாதென எண்ணினர். அக்கண்டத்தை அணுகவிருந்த கப்பல்கள் கொடும் பனிப்புயல்களால் தாக்குற்றமையால் அதன் அருகே செல்லவும் துணியவில்லை. அண்டார்க்டிகாவின் உள்ளே நுழைந்த பெருமை ஆங்கிலப் புவியாய்வாளர் காப்டன் இராபர்ட்டு எப். இசுகாட்டு (Robert F. Scott) என்பாரைச் சாரும். 1902–ஆம் ஆண்டில் இதை அவர் செய்தார். அவருக்கு முன்னோடிகளாகப் பலரிருந்தனர். கி.பி. 1772–75 ஆம் ஆண்டுகளில் சேம்சு குக் (James Cook) என்பார் தம் இரண்டாம் பயணத்திற்குப்பின் அண்டார்க்டிகாவைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் அக்குறிப்புகள் அண்டார்க்டிகாவின் உண்மையான நிலையை<noinclude></noinclude> t48glq17wazwcmdxs1opzhcdjyl1l7k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/285 250 619371 1934429 1842547 2026-05-18T01:59:17Z Sridevi Jayakumar 15329 1934429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்டார்க்டிகா|249|அண்டார்க்டிகா வட்டம்}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 285 |bSize = 480 |cWidth = 315 |cHeight = 128 |oTop = 44 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|வானிலை ஆய்வு நிலையம்}} டாக்டர் பி.பி. பட்டாச்சாரியா என்பாரின் தலைமையில் ஒருகுழு 1984–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 3–ஆம் நாள் மர்மகோவாவிலிருந்து 82 பேர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இதில் பங்கு பெற்றவர்களில் பெரும்பாலோர் முப்படைகளைச் சார்ந்தவர்கள். இப்பயணக் குழுவினர் தட்சிண கங்கோத்திரிக்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவில் மூன்று குடிசைகளைக் கட்டி அவற்றிற்கு ‘மைத்ரி’ என்று பெயரிட்டார்கள். இப்பயணத்தை மேற்கொண்டவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பிவிட்டார்கள். இந்திய அரசின் பெருங்கடல் வளர்ச்சித் துறையின் செயலாளரான டாக்டர் எசு. இசர்டு. காசீம் (Dr. S.Z. Kasim) என்பார், அண்டார்க்டிகா ஆய்வுக்காக இந்திய அறிவியல் வல்லுநர்கள் பத்தாண்டுத் திட்டமொன்றைத் தீட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். அண்டார்க்டிகாவின் மொத்தப் பரப்பளவு 1,42,00,000 சதுரக் கிலோ மீட்டர்களாகும். தென் துருவத்தைச் சுற்றிச் சுற்றிப் பரவியுள்ள அண்டார்க்டிகாவின் நிலப்பரப்பு முழுதும் பனிக்கட்டி படர்ந்துள்ளது. பனிக்கட்டியின் பருமன் 3000 மீட்டர் ஆகும். அண்டார்க்டிகாவை இரு துணைக்கண்டங்களாகப் பிரிக்கலாம். பரப்பில் பெரிதான பகுதியைக் கிழக்கு அண்டார்க்டிகாவென்றும் மற்றதை மேற்கு அண்டார்க்டிகா என்றும் கூறலாம். கிழக்கு அண்டார்க்டிகா உயர்ந்த மேட்டு நிலங்களைக் கொண்டுள்ளது. மேற்கு அண்டார்க்டிகா பனி உறைந்த தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அண்டார்க்டிகாவில் திமிங்கிலங்களும் கடல்நாய்களும் உள்ளன. இக்கடல் நாய்களைச் சீல்கள் (Seals) என்பர். பென்குவின் (Penguin) என்னும் பறவைகள் இங்கு மிகுதியாக உள்ளன. அண்டார்க்டிகாவில் உறைந்து கிடக்கும் பனி உருகுமாயின் கடல்நீர் மட்டம் ஏறத்தாழ 67 மீட்டர் உயர்ந்துவிடும், அதனால் உலகத் துறைமுகங்களும் கடற்கரைத் தாழ்நிலங்களும் மூழ்கிவிடலாம். <section end="அண்டார்க்டிகா"/> <section begin="அண்டார்க்டிக்காப் பெருங்கடல்"/> {{dhr}} {{larger|<b>அண்டார்க்டிக்காப் பெருங்கடல்</b>}} என்பது பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் தென் பகுதிகளையும் குறிப்பதாகும். ஏனெனில், இம்மூன்று கடல்களும் அண்டார்க்டிகா (Antarctica)வைச் சூழ்ந்துள்ளன. ஏனைய கண்டங்களின் நிலப் பரப்பிலிருந்து அறுபடாமல் அண்டார்க்டிக்குப் பெருங்கடலின் (Antarctic Ocean) குறுகிய இடுக்காக அமைவது திரேக்கு (Drake) நீர்வழியாகும். இந்நீர்வழி 1112 கி.மீ. அகலமுடையது. இப்பெருங்கடலில் நில அமைப்பில் கண்டத்திட்டு ஒன்று உள்ளடங்கியுள்ளது இதனை வெட்டல், இராசு (Weddell & Ross) கடல்களுக்கு அருகில் காணலாம். இதற்கு வடக்கில் அமைந்துள்ள பகுதிகள் 4500 மீ. ஆழமுள்ளவை. மலை முகடுகள், மேட்டு நிலங்கள், கடல் அகழிகள் போன்ற பல இயற்கைக் கூறுகளை அண்டார்க்டிகாவில் காணலாம். அண்டார்க்டிகாவின் நீரோட்டங்கள் சிக்கல் நிறைந்தவை. இங்கிருந்து பாய்ந்து வரும் குளிர்ந்த நீரோட்டம், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து தெற்காகப் பாயும் வெப்ப நீரோட்டங்களுடன் கலக்கிறது. இவ்விருவகை நீரோட்டங்களும் சந்திக்குமிடத்தில் ஓருயிர்மக் (Single Cell) கொடிகள் வளரும். இக்கடலின் அடியில் பல வகையான மீன்களும் பிற நீர்வாழ் இனங்களும் வாழ்கின்றன. அண்டார்க்டிக் பெருங்கடலைத் தென் பெருங்கடல் (Southern Ocean) என்றும் கூறுகிறார்கள். <section end="அண்டார்க்டிக்காப் பெருங்கடல்"/> <section begin="அண்டார்க்டிக்கா வட்டம்"/> {{dhr}} {{larger|<b>அண்டார்க்டிக்கா வட்டம்</b>}} என்பது உலக உருண்டையையொட்டி இணையாக 66½ பாகையில் அமைந்துள்ள தென் குறுக்குக்கோட்டைக் குறிப்பதாகும். உலக உருண்டை அதன் அச்சில் சாய்ந்திருப்பதால் ஆண்டிற்கு ஒரு நாள், அதாவது திசம்பர் 22-ஆம் நாள் சூரியன் மறைவதில்லை. அவ்வாறே<noinclude></noinclude> rl2mbgrm5bjvele6r53q5kjau64p3p4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/286 250 619372 1934430 1842551 2026-05-18T02:00:15Z Sridevi Jayakumar 15329 1934430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்டிரன்|250|அண்டைப்பள்ளி}}</noinclude>சூன் 21–ஆம் நாள் சூரியன் தோன்றுவதுமில்லை. தொடர்ந்து பகலாகவோ இரவாகவோ இருக்கும் நாட்களின் நீட்சி தெற்கே செல்கையில் மாறுபடுகிறது. அண்டார்க்டிக் வட்டத்தில் (Antarctic Circle) ஒரு நாளாக இருப்பது தென் துருவத்தில் ஆறு மாதமாக உயருகிறது. தென் துருவம், அண்டார்க்டிகா கண்டத்தின் பனிப்பாறைகள் நிறைந்த மேட்டு நிலத்தில் அமைகிறது. அண்டார்க்டிக் வட்டத்தை முதன் முதலாக கேப்டன் சேம்சு குக் (Capt. James Cook) என்பார் கி.பி. 1773–ஆம் ஆண்டு சனவரி மாதம் 17–ஆம் நாள் கடந்தார். <section end="அண்டார்க்டிக்கா வட்டம்"/> <section begin="அண்டிரன்"/> {{dhr}} {{larger|<b>அண்டிரன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னனும் வள்ளலும் ஆவான். இவன் ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் வழங்கப்பெற்றான்; வேளாளர் மரபினன்; சுரபுன்னை மாலை சூடியவன். இவனது ஊர் பொதிகை மலைக்கருகிலுள்ள ஆய்குடியாகும். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். நீல நாகம் நல்கிய ஆடையினை, ஆலமர் செல்வராக விளங்கும் சிவபெருமானுக்கு உவந்து அளித்தான் என்று சிறுபாணாற்றுப்படை இவனைப் புகழ்கிறது. இவன் நாட்டில் யானைகள் மிக்கிருந்தன. அதனால், இரவலர்க்கு இவன் வழங்கிய யானைக் கொடையினை வியந்து, ‘வழைப்பூங்கண்ணி வாய் வாள் அண்டிரன் குன்றம் பாடின கொல்லோ, களிறுமிகவுடைய இக்கவின்பெறு காடே’ என்று இவனை முடமோசியார் பாராட்டியுள்ளார் (புறம். 131), மேலும், வடதிசையிலுள்ள இமயத்திற்கு ஒப்பாகத் தென் திசையில் ஆய்குடி இல்லாது போனால் உலகம் பிறழ்ந்துவிடுவது உறுதி என்று கூறுவதன் வாயிலாக, இவனுடைய ஆட்சிச் சிறப்பையும் ஊர்ப்பெருமையையும் புலப்படுத்தியுள்ளார். ‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன்’ அல்லன் இவன். தனது வீரத்தால் கொங்கரைக் குடகடல்வரை விரட்டியவன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், காரிக் கண்ணனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார், பரணர் ஆகியோர் இவனைப் பாடியுள்ளனர் (நற். 237; அகம். 69, 152, 198; புறும். 127–136; 240, 241, 374, 375). <section end="அண்டிரன்"/> <section begin="அண்டைப்பள்ளி"/> {{dhr}} {{larger|<b>அண்டைப்பள்ளி:</b>}} இது தரமான கல்வி அளிக்க வகை செய்யும் ஒரு திட்டமாகும், பல்வேறு சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, எல்லோரும் சமமென்னும் உணர்ச்சியை வளர்க்க வேண்டும் என்பது அண்டைப்பள்ளித் (Neighbourhood School) திட்டத்தின் நோக்கம். இது கோத்தாரி கல்வி ஆய்வுக் குழுவின் (1964-66) பரித்துரைகளுள் ஒன்றாகும். கல்வி, சமூக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடிகோலும் ஒரு கருவியாக அமைய வேண்டும். மாறாக, இன்றைய கல்விமுறை பல வகைகளில் சமூக ஒதுக்கத்தையும் (Segregation), வகுப்பு வேறுபாடுகளையும் வலுப்படுத்துவதைக் காணமுடிகிறது. பொதுத் துறையில் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத, பெரும்பாலும் குறைந்த வசதிகளுள்ள பள்ளிகளே உள்ளன. ஆனால், தனியார் துறையில் அதிக வசதிகளுடன் கூடிய அதிகக் கட்டணம் விதிக்கும் பள்ளிகளும் உள்ளன. செல்வர் அதிகப் பணம் செலவிட்டுத் தம் குழந்தைகளுக்கு இத்தகைய அரிய கல்வி வசதிகளைப் பெற்றுத் தர முடிகிறது. ஆனால் திறமை மிக்க ஏழைக் குழந்தைகளுக்கு இவ்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்கள் தம் வீட்டிற்கு அருகிலுள்ள குறைந்த வசதியுள்ள பள்ளிகளிலேயே பயிலமுடிகிறது. இக்குறையைப் போக்குவதற்கு ஒரு பொதுவான, தரமான பள்ளியமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதில் சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலியவற்றை நோக்காது, எல்லாக் குழந்தைகளும் இடம் பெற வேண்டும், சிறந்த கல்வி வாய்ப்புகள் பெற்றோரின் வருவாயின் அடிப்படையில் அன்றி, குழந்தைகள் திறமையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்; அனைத்துப் பொதுப் பள்ளிகளும் தரமுள்ளவையாக எளியவரும் அணுகும் முறையில் அமைய வேண்டும். இத்தகைய தரமான பொதுப் பள்ளி அமைப்பே, சோவியத்து உருசியா முதலிய நாடுகள் மிக விரைவில் முன்னேற்றமடையத் துணைபுரிந்தது. அமெரிக்கா, பிரான்சு முதலிய நாடுகளில் வன்மையுள்ள தனியார் துறை இருந்த போதிலும் தரமான பரந்த பொதுப்பள்ளி அமைப்பும் உள்ளது. கல்வியில் பிளவு, ஒதுக்கம் ஆகிய குறைகளைத் தவிர்ப்பதற்காகக் கல்வி ஆய்வுக்குழு, அண்டைப்பள்ளிகள் அமைப்பை முதலில் தொடக்க நிலையிலும் பின் இடைநிலையிலும் உருவாக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதன்படி அனைத்துப் பள்னிகளிலும், அண்டையிலுள்ள எல்லாப் பிள்ளைகளும், சாதி, சமய, சமூக–பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் முதலிய வேறுபாடின்றிச் சேர்க்கப்பட வேண்டும். அண்டைப் பள்ளியமைப்பு, சமூக தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்குத் துணை புரிவது மட்டுமன்றி, வேறு இரண்டு வகைகளிலும் பயன்படுகிறது. (1) இம்முறை, கற்கும் குழந்தை பொது வாழ்க்கையில் பங்கு பெறத் துணை புரிகிறது. பொதுமக்கள் தொடர்பு நற்கல்வியில் ஓர் இன்றியமையாத கூறாகும். (2) இத்தகைய பள்ளியமைப்பு செல்வரையும் சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ளோரையும் சமூக<noinclude></noinclude> 58b50b113cldvmsd6vfmjbcvv5llkeg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/287 250 619373 1934431 1842555 2026-05-18T02:00:53Z Sridevi Jayakumar 15329 1934431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்டையம்|251|அண்டையம்}}</noinclude>ஆற்றல் மிக்கோரையும் பொதுக் கல்வியின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளத் தூண்டும். அண்டைப்பள்ளித் திட்டத்தை இரண்டு படிகளில் நடைமுறைப் படுத்தலாம் என்று கல்வி ஆய்வுக்குழு பரித்துரைத்தது. முதல் 10 ஆண்டுகளில் எல்லாத் தொடக்கப்பள்ளிகளையும் ஒரு குறைந்த அளவு தரத்தையாவது எய்துமாறு உயர்த்த வேண்டும். அவற்றுள் 10 விழுக்காட்டுப் பள்ளிகளை மேலும் உயர்ந்த நிலை எய்துமாறு செய்ய வேண்டும். அதே சமயம் அண்டைப் பள்ளித்திட்டத்தை ஒரு முன்னோடிச் செயல் திட்டமாகச் சில இடங்களிலாவது நடைமுறைப்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் எல்லா இடங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். கல்வி ஆய்வுக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. தொடக்க கல்விமுறையில் சில சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், பொதுப் பள்ளிகள் தரம் மனத்தில் குறைந்தவை என்ற எண்ணமே மக்கள் மனதில் பதிந்துள்ளது. இதனால் சிறு பிள்ளைகள் தனிச் சீருடை அணிந்துகொண்டு அண்டையிலுள்ள பள்ளியைப் புறக்கணித்துவிட்டு, நகரின் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை மிகுந்த இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு செல்வதைக் காணலாம். இக்குறையை ஆய்ந்து அதனைக் களைய வேண்டியது இன்றைய கல்வியின் உடனடித் தேவையாகும். <section end="அண்டைப்பள்ளி"/> <section begin="அண்டையம்"/> {{dhr}} {{larger|<b>அண்டையம்</b>}} என்பது மனிதர்கள் குறிப்பிட்ட சில பழக்கங்களிலும் வரன் முறைகளிலும் ஒரே தன்மையுடையவர்களாகி நெருங்கிய இடையுறவுகள் கொண்டு வாழும் ஒரு நிலப்பரப்பைக் குறிக்கும். அண்டையத்தை (Neighbourhood) வட்டாரக் குழுமம் (Local Community) என்றும் கூறலாம். சமூகவியலார் அண்டையத்தை இடக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றனர். ஊரகங்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் ஒருவரோடு ஒருவர் இடையுறவும் இடைச் சார்பும் கொண்டு வாழும் குறுகிய நிலப்பரப்புகளைப் பெர்டினண்டு தானிசு (Ferdinand Tonnies) என்னும் செருமானியச் சமூகவியலறிஞர், குழுமம் (Gemeinshaft) என்னும் நகர்ப்புறங்களில் மக்கள் நெருங்கி வாழும் இடங்களைச் சமூகங்கள் (Geselshaft) என்றும் குறிப்பிடுகிறார், ஊரகக் குழுமங்களில் ஒருவரை மற்றவர் நன்கு அறிந்திருக்கின்றனர். ஒருவரின் இன்பதுன்பங்களில் அண்டை அயலார் பங்கு கொள்கின்றனர். ஊரகத் தலைமை ஒருவரிடம் (பண்ணையார்) அமைந்துள்ளது. தலைவரும் குழுமத்தினரும் அண்டையராக வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் ஊரகங்களைப்போல் அண்டையத்தை எளிதில் அடையாளங் கண்டுகொள்வது இயலாது. நகரங்களில் வாழும் குடும்பத்தினர் அடுத்திருக்கும் குடும்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் கொள்வதில்லை. தம் குடும்பம், தம் தொழில், தம் முன்னேற்றம் என்னும் நினைவுடன் மட்டுமே செயல்படுகின்றனர். தமக்கு வேண்டிய தேவைகளைத் தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளப்பல வாய்ப்புகள் நகரங்களில் இருப்பதால் அண்டையில் வாழ்பவர்களை அவர்கள் பெரும்பாலும் சார்ந்திருப்பதில்லை. இதனால், அவர்களுக்குன் நெருங்கிய உறவு ஏற்படுவதில்லை. தொழில், வாழ்க்கை வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்வதும் இதற்குக் காரணமாக அமைகிறது. அண்டையத்தில் வாழும் குடும்பங்களுக்கிடையில் நிலவும் உறவு தனிப்பட்டதாக, நெருக்கமானதாக நேருக்கு நேரானதாக இருந்த போதிலும், அது ஓர் ஒருங்கிணைக்கப்படாத அமைப்பாகும் என்று சாண்டர்சன் குறிப்பிடுகிறார். ஆயினும், அக்குடும்பங்கள் ஒன்றுக்கொன்று தனித் தன்மையுடன் பழகிக் கொள்வதை அறியலாம். இதனால், அண்டைய உணர்வு என்பது சுற்றுச் சூழல் நல்லுறவை வளர்ப்பதோடு, குடும்பங்கள் தனித்தன்மையுடன் விளங்குவதற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பல காரணங்களை முன்னிட்டு ஒரே நிலப் பரப்பில் வாழ்கின்றனர். ஊரக அண்டையத்தினரிடையே ஏற்படும் இடையுறவுகள், அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்க உதவி செய்கின்றன. இத்தகைய இடையுறவுகளும் இடைச்சார்புகளும் (Interdependence) இயல்பான சமூக நிகழ்வுகளாக அமைகின்றன. இத்தகைய சமூக நிகழ்வை ஒமன்சு (Homang) என்னும் சமூகவியலார் ‘சமூக உபரி’ (Social Surplus) என்று குறிப்பிடுகின்றார். அண்டையங்கள் முதனிலைக் குழுக்கள் எனப்படுகின்றன. இவை ஒரே இடத்தில் நிலைத்து வாழ்கின்றன. அண்டையத்தில் இருப்பவரிடையே மனப்பான்மைகளும், பிரச்சினை – அணுகு முறைகளும் ஒரே விதமாக இருக்கின்றன. இவ்வாறு முதனிலைக் குழுக்களின் தலைசிறந்த இயல்புகளே, அண்டையத்தின் இயல்புகளாக அமைகின்றன என்று ஒமன்சு குறிப்பிடுகின்றார். 20–ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தொழில், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அண்டையத்தினரின் சிறப்புத் தகுதிகளைப் பெரிதும் குறைத்துவிட்டது, தொழில் மயமாதலின் விளைவாக ஊரக மக்கள் பெருமளவில் நகர்ப் புறங்களில் சென்று குடியேறியுள்ளர். ஊரக அண்டையத்தினரின் மீது ஊரகத் தலைவர் கொண்டிருந்த தனி அதிகாரம் மறைந்து விட்டது. நகர்ப்<noinclude></noinclude> q2afbinpw84k6xwppifdpjxhhgnvg6m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/288 250 619374 1934433 1842560 2026-05-18T02:01:53Z Sridevi Jayakumar 15329 1934433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்டோரா|252|அண்ண ஒலிப்படக் கருவி}}</noinclude>புறங்களில் மக்கள் குறுகிய, அண்டையத்தின் பகுதியினராக இருப்பதைக் காட்டிலும் விரிந்த தேசிய அளவிலான அண்டையத்தின் உறுப்பினராக இருப்பதை வெறுக்கின்றனர். அண்டையங்களின் தனிப்பட்ட வரன்முறைகளும் குழுமங்களும் (Archetypal Community) ஏற்படுகின்றன. சில நகர்ப்புற அண்டையங்களில் ஒரு மனிதன் தன் வீட்டிற்குச் செல்லும் பாதை அல்லது தெரு மட்டுமே அவனுக்குத் தன் அண்டையத்தை உணர்த்துவதாக இருக்கலாம். ஆயினும் நெருக்கமான நகர்ப்புற மையப் பகுதிகளின் அண்டைய அமைப்புக்கும் நகர எல்லைப் புறங்களில் இருக்கும் அண்டைய அமைப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முன்னர்க் கூறிய அண்டையம் மிகக் குறைந்த இடைச் சார்பு கொண்டதாக அமைந்துள்ளது. பின்னர்க் குறிப்பிட்டது இதனைக் காட்டிலும் நெருங்கிய இடைச் சார்பும் இடை உறவும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.{{float_right|கோ.க.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Chitambar, J.B.,</b> “Introductory Rural Sociology; A Synopsis of Concepts and Principles,” Wiley Eastern Ltd., New Delhi, 1976. <b>Gore, M.S.,</b> “Immigrants and Neighbourhoods”, Tata Institute of Social Sciences, Bombay, 1970. <b>Maclver, R.M. and C.H. Page,</b> “Society, Holt Rinehart and Winston”, New York, 1961. <section end="அண்டையம்"/> <section begin="அண்டோரா"/> {{dhr}} {{larger|<b>அண்டோரா</b>}} மேற்கு ஐரோப்பாவில் பிரான்சு நாட்டிற்கும் இசுபெயின் (Spain) நாட்டிற்கும் இடையிலுள்ள தன்னாட்சி நாடு, பிரான்சு நாட்டு அதிபரும், உர்கெல் (Urgel) என்னும் பகுதியின் இசுபானியப் பேராயரும் கூட்டாக இணைந்து ஆளும் ஆட்சிப் பகுதி. அண்டோரா (Andorra)வின் வடக்கிலும் கிழக்கிலும் ஆரீச (Ariege) மாவட்டம் உள்ளது. தெற்கில், இலெரிடா (Lerida) உள்ளது. மலைத் தொடர்களின் மூலமும் கணவாய்களின் மூலமும் வளைந்து செல்லும் சாலைகள் உள்ளன. இந்நாட்டின் பரப்பளவு 464 ச.கி.மீ. அண்டோரி-லா-வெயிலி (Andorre-La-Vieille) இதன் தலைநகர். கடும் குளிரும் குளிர்ந்த கோடையும் இங்குள்ள தட்பவெப்ப நிலையாகும். மக்களுள் பெரும்பாலோர் இசுபானிய மரபினர்; உரோமன் கத்தோலிக்கர்; கடலான் (Catalan) மொழி பேசுபவர், சிறப்பான விளைபொருள் புகையிலை. இதன் அரசாங்கம் 24 பேர் கொண்ட குழு {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 288 |bSize = 480 |cWidth = 177 |cHeight = 220 |oTop = 61 |oLeft = 284 |Location = center |Description = }} {{center|அண்டோரா}} ஒன்றினால் நடத்தப்படுகிறது. 1970–இல் மகளிர் வாக்குரிமை பெற்றனர். மக்கள் தொகை 38,051 (1982). <section end="அண்டோரா"/> <section begin="அண்ண ஒலிப்படக் கருவி"/> {{dhr}} {{larger|<b>அண்ண ஒலிப்படக் கருவி:</b>}} இது கருவி ஒலியியலில் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கருவி ஒலிப்பான், ஒலிப்பு முறை ஆகியவைகளுக்கிடையே ஏற்படும் தொடர்பினைத் துல்லியமாக அறிவியல் அடிப்படையில் அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக நாக்கு, வல்லண்ணம் ஆகிய இரண்டிற்கும் இடையே உச்சரிப்பின் போது ஏற்படும் உறவை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுகிறது. இவ்வாய்வு இரு முறைகளாகச் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று, சுரியும் சாக்லேட்டும் கலந்த ஒரு கலவையை நேரடியாக நாக்கு அல்லது அண்ணத்தில் பூசுவது, இது இயற்கை முறை அல்லது நேரடி முறை எனப்படும். இரண்டு, செயற்கையாகச் செய்யப்பட்ட ஓர் அண்ணத்தினை வல்லண்ணத்தோடு ஒட்ட வைத்து, அதில் தொடர்பினைப் பதிய வைப்பது. இது செயற்கை அல்லது சுற்று முறை எனப்படும். இம்முறைகளின் வழியே நாக்கிற்கும் அண்ணத்திற்கும் இடையே ஏற்படும் உறவு தெளிவாகப் பதிவு செய்யப்பட முடியும். அதன் விளைவாக நமக்குக் கிட்டுகின்ற படமே அண்ண ஒலிப்படக் கருவி (Palatography) ஆகும். பற்களின் அடிப்படையில் அண்ணத்-<noinclude></noinclude> inzi8ce4zxrnvxmqaolu64ptdsd2vo6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/289 250 619375 1934434 1842565 2026-05-18T02:02:42Z Sridevi Jayakumar 15329 1934434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ண ஒலிப் படக் கருவி|253|அண்ணன்மார் சுவாமி கதை}}</noinclude>தைக் கீழ்க்கண்ட பகுதிகளாகப் பிரித்து ஒலிப்படத்தைப் புரிந்து கொள்வது எளிது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 289 |bSize = 480 |cWidth = 438 |cHeight = 218 |oTop = 58 |oLeft = 5 |Location = center |Description = }} {{center|அண்ண ஒலிப்படம்}} ‘Very’ என்ற ஆங்கிலச் சொல்லை உச்சரிக்கும்போது எடுக்கப்பட்ட அண்ண ஒலிப்படம்: {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 289 |bSize = 480 |cWidth = 164 |cHeight = 170 |oTop = 345 |oLeft = 25 |Location = center |Description = }} இவ்வொலிப் படங்கள் இதழ் ஒலி, கடையண்ண ஒலி அல்லாத ஏனைய ஒலிகளுக்கான உச்சரிப்பு முறைகளை மட்டுமே புரிந்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. இதழ் ஒலி, கடை அண்ண ஒலி ஆகியவற்றின் உச்சரிப்பு முறையைப் புரிந்து கொள்வதற்கு இக்கருவி பயன்படாது.{{float_right|தா.வ.}} {{larger|<b>துணை நூலகள்:</b>}} <b>Firth, J.R.,</b> “Improved techniques in Palatography and Kymography”, (Linguistics 1934–1951), Oxford, 1957. <b>“Word Palatograms and Articulation”</b>, in (Linguistics 1934-1951), Oxford, 1957. <b>Strenger, F.,</b> Radiographic Palatographic and Labiographic methods in Phonetics, in Malmberg, B.(Ed.) Manual of Phonetics Amsterdam, 1968. <section end="அண்ண ஒலிப்படக் கருவி"/> <section begin="அண்ணன்மார் சுவாமி கதை"/> {{dhr}} {{larger|<b>அண்ணன்மார் சுவாமி கதை</b>}} என்பது கதையைப் பாடலாகக் கூறும் கதைப்பாடல் வகையினைச் சார்ந்தது. கதைப் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் பாடப்படுவதற்காகவே அமைந்தனவாகும். தமிழகக் கதைப்பாடல்களைப் புராணக்கதைப் பாடல்கள், வரலாற்றுக் கதைப்பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள் என மூன்று பிரிவுகளாகப் பகுக்கலாம். இவற்றுள் ‘அண்ணன்மார் சுவாமி கதை’ வரலாற்றுக் கதைப்பாடலாகும். இக்கதை கொங்கு நாட்டு வாழ்வையும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இதற்குக் ‘குன்றுடையான் கதை’ என்னும் பெயரும் உண்டு. கள்ளழகர் அம்மானை என்னும் நூலும் இதனையே விவரிக்கின்றது. இந்நூல் பெரியக்காண்டி அம்மனைக்<noinclude></noinclude> hbvdxw75azdpiw1wp3vq54div08t1cq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/291 250 619460 1934435 1843112 2026-05-18T02:06:16Z Sridevi Jayakumar 15329 1934435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாச்சாமி ஐயர்|255|அண்ணாதுரை, கா.ந.}}</noinclude>அண்ணன்மார் சுவாமி கதையைச் சக்திக்கனல் 1971–ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அண்ணன்மார், வீரம் மானம் முதலிய நற்பண்புகளில் மேலோங்கி நின்றதால் கொங்குநாட்டு மக்களால் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகின்றனர்.{{float_right|சு. சக்தி}} <section end="அண்ணன்மார் சுவாமி கதை"/> <section begin="அண்ணாச்சாமி ஐயர்1"/> {{dhr}} {{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|<b>1</b>}}:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சிதம்பர மகாத்மியம் என்னும் நூலை, வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தமைத்துள்ளார். இந்நூல் கி.பி. 1891–இல் உருவாக்கப் பெற்றது. ஆனந்த நடராசர் பேரில் அழகிய கீர்த்தனம் என்றொரு நூலையும் இயற்றியுள்ளார். இந்நூலில், ஆனந்த நடராசர்மீது இயற்றப் பெற்ற சாவளி, பதம், வேதாந்தம், தங்கப்பண், கிளிப்பண் முதலியனவும், நலுங்கு, இலாலி, ஊஞ்சல் முதலியனவும் உள்ளன. <section end="அண்ணாச்சாமி ஐயர்1"/> <section begin="அண்ணாச்சாமி ஐயர்2"/> {{dhr}} {{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|<b>2</b>}}:</b>}} இவரும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டம் கோட்டையூரைச் சேர்ந்தவர், இவர் சதாவதானம் பாலசுப்பிரமணிய அய்யர் இயற்றிய ‘மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலைப் புகழ்ந்து சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார். <section end="அண்ணாச்சாமி ஐயர்2"/> <section begin="அண்ணாச்சாமி முதலியார்"/> {{dhr}} {{larger|<b>அண்ணாச்சாமி முதலியார்</b>}} 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர், தொண்டை நாட்டு அமரம்பேடு என்னும் ஊரைச் சார்ந்தவர். அராபியக் கதையினைத் தமிழ் மொழியில் பெயர்த்தார். சகர் சாத் சக்ரெயார் என்னும் மன்னனுக்கு 1001 இரவுகளில் சொன்ன இன்பச் சுவை மிக்க கதைகள் அரபுக் கதைகள் என்று கூறப்படும். இவை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. அக்கதைகளின் சுவை கருதித் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டன. ‘ஆயிரத்தோரு இரவுகளிற் சொல்லிய அரபுக் கதைகள்’ என்னும் அந்நூல் பல பகுதிகளாக வெளியிடப்பட்டது. <section end="அண்ணாச்சாமி முதலியார்"/> <section begin="அண்ணாதுரை கா.ந."/> {{dhr}} {{larger|<b>அண்ணாதுரை கா.ந. (1909–1969)</b>}} அண்ணா என்று அழைக்கப் பெறும் இவர் 1909–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15–ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். ஆயினும், இவரை வளர்த்த பெருமைக்குரியவர், இவர் அன்போடு ‘தொத்தா’ என்று குறிப்பிட்ட இவர்தம் சிற்றன்னை இராசாமணி அம்மையார் ஆவார். {{larger|<b>இளமைக்காலம்:</b>}} இவர் தம் கல்வியைக் காஞ்சிபுரம் மிசன் பள்ளியில் 1914–இல் தொடங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பர் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் படிக்க விரும்பிய இவர், வறுமை நிலை காரணமாகக் கல்லூரியில் சேர இயலவில்லை காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 291 |bSize = 480 |cWidth = 126 |cHeight = 178 |oTop = 102 |oLeft = 278 |Location = center |Description = }} {{center|அண்ணாதுரை}} சிறிது காலம் பணிபுரிந்து பின்னர் அவ்வேலையை விடுத்துச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து 1934–இல் ஆனர்சு பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். கல்லூரியில் பயின்ற நாள்களிலேயே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். இவர், 1930–ஆம் ஆண்டில் மாணவராக இருந்த போதே இராணி அம்மையாரை மணந்து கொண்டார். நாகரத்தினம்மாள் என்பவர் அண்ணாவின் தமக்கையாவார். பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு என்னும் இராசேந்திர சோழன் ஆகிய நால்வரும் இவர்தம் வளர்ப்புப் பிள்ளைகளாவர். {{larger|<b>அரசியல் நுழைவு:</b>}} அண்ணாவின் ஆழ்ந்த சிந்தனை, அறிவுத்திறன், பேச்சு வன்மை முதலானவற்றை முதவில் உலகறிய உதவியவர் பாசுதேவ் என்ற தொழிற்சங்கத் தலைவர் ஆவார். தமிழில் பேசும் ஆற்றலற்று இருந்த பாசுதேவின் அழகிய ஆங்கிலப் பேச்சுகளைத் தமிழாக்கம் செய்யும் பணியில் அண்ணா முதலில் ஈடுபட்டிருந்தார். அவர்தம் தொடர்பு இவருக்கு நீதிக்கட்சியின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஆயினும், தம் சிற்றன்னையின் விருப்பப்படி வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுச் சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப் பள்ளியில் 1935–இல் ஆசிரியராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார். பொப்பிலி அரசர் நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில், அக்கட்சியுடன்<noinclude></noinclude> 0ru51wcyt2ilhdaxi3er8q4u3io1bmd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/293 250 619464 1934436 1843114 2026-05-18T02:08:04Z Sridevi Jayakumar 15329 1934436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாதுரை, கா.ந.|257|அண்ணா பல்கலைக்கழகம்}}</noinclude>வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். மே முதல் நாள் விடுமுறை நாள், பெரிய தொழில்கள் தேசியமயம், நிலச் சீர்திருத்தம், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட பூர்வ ஏற்பு, தமிழ் ஆட்சிமொழி ஆதல், இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆங்கிலம் நீடித்தல், மாநிலச் சுயாட்சி முதலியன. மேலே கூறப்பெற்ற கொள்கைகளை முதலமைச்சரானதும் நிறைவேற்ற முனைந்தார். சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் பெற்றது. உரூபாய்க்குப் படி அரிசித் திட்டமே, அண்ணாவின் அமைச்சரவை கொண்டு வந்த முதல் மக்கள் நலத் திட்டமாகும். அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் புன்செய் நிலங்களுக்கு வரி நீக்கப்பட்டது. கல்லூரியில் புகுமுக வகுப்புவரை மாணவர்கள் கட்டணம் இன்றிக் கல்வி பெற ஏற்பாடு செய்யப் பெற்றது. கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. தன்மானத் திருமணங்கள் சட்ட உருப்பெற்றன. சென்னையில் 1968–இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தினார். தமிழ்நாடு சட்டமன்றம் 1968 சனவரி 23–ஆம் நாள், தமிழும் ஆங்கிலமும் ஆகிய இருமொழிகள் தமிழ்நாட்டில் நீடிக்கும் என்ற இருமொழித் திட்டத்தை நிறைவேற்றியது. ஏல் பல்கலைக்கழகம் (Yale University) 1968–இல் அண்ணாவிற்கு, ‘சப்-பெல்லோசிப்’ (Chubb Fellowship) விருதை வழங்கிச் சிறப்பித்தது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அண்ணாவிடமிருந்து மேலும் பல சாதனைகளைத் தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவர் 1969, பிப்பிரவரி 3–ஆம் நாள் உயிர் துறந்தார். {{larger|<b>அண்ணாவின் இலக்கியப் பணி:</b>}} தமிழ் எழுத்துலகில் தனிப் புகழ் பெற்ற அண்ணா திராவிட நாடு, காஞ்சி ஆகிய தமிழ் இதழ்களைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். அன்றியும் நவயுகம், விடுதலை, குடியரசு முதலிய பிற தமிழ் இதழ்களுக்கும் சில ஆங்கில இதழ்களுக்கும் பெருந் தொண்டு ஆற்றினார். அண்ணா, ‘தம்பிக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. ‘ஓர் இரவு’, ‘வேலைக்காரி’ அண்ணாவின் புகழ் பெற்ற நாடகங்களாகும். நாவல்களில் ‘ரங்கோன் ராதா’ புகழ் பெற்றது. ‘நாடோடி’, ‘செவ்வாழை’ முதலான சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. ‘கம்பரசம்’, ‘ஆரியமாயை’ ஆகியன சிந்தனைக்கு விருந்தளிக்கும் படைப்புகளாகும். நடிப்பிலும் வல்லவர் இவர், ‘சந்திரமோகன்’ ‘நீதி தேவன் மயக்கம்’ முதலானனவ அண்ணா நடித்த நாடகங்களாகும். திரைப்படங்களில் ‘ஓர் இரவு’, ‘நல்லதம்பி’, ‘சொர்க்க வாசல்’, ‘நல்லவன் வாழ்வான்’ இவர்தம் முத்திரை பதித்தவையாகும். {{larger|<b>மதிப்பீடு:</b>}} அண்ணா திறமையான இதழாசிரியர்; ஆற்றல்மிகு சீர்திருத்த எழுத்தாளர்; மிகச் சிறந்த பேச்சாளர், சீர்திருத்தவாதி; சமூகக் கொடுமைக்கு எதிராகப் போராடிய தளபதி என்ற பெருமைகளை விட, மனிதப் பண்புடைய பெருந்தலைவர் என்ற அளவில் மக்கள் மனத்தில் நன்கு இடம் பெற்றவர். இறுதிவரை எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதனைப் பொன்மொழியாக அளித்தவர். அடக்கமும், பணிவும் அவரை உயர்த்தின. தாம் இரண்டாண்டே முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்தாலும், மக்கள் இதயத்தில் அழியா இடம் பெற்று, ஏழை, எளியவர் நலன் காத்த பண்பாளர் அண்ணா. இவர்தம் மறைவு தமிழக மக்களைத் துயர்க் கடலுள் ஆழ்த்தியது. இவர் பெயரில் அமைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திரு எம்.ஜி. இராமச்சந்திரன் தலைமையில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றது. பேரறிஞர் அண்ணாவின் நினைவாக 1985-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால், மதுரை மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ‘அண்ணா மாவட்டம்’ தொடங்கப் பெற்றது. மேலும், அண்ணாதுரைக்குப் பெருமை கூட்டும் முறையில் {{larger|<b>அண்ணாவிருது</b>}} ஒன்றையும் தமிழக அரசு வழி ஏற்படுத்தியுள்ளது. அண்ணாவின் கொள்கை வழி நிற்போர், நிலை நிறுத்துவோர், பரப்புவோர், அவற்றை ஆய்வு செய்வோர் என்னும் நான்கு வகையினர்க்கு இவ்விருது வழங்கப்படும். இந்நிலையில் முதன் முதல் 1985–ஆம் ஆண்டு அண்ணாவிருது தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. தமிழில் நாவன்மை படைத்த அண்ணாதுரையைத் தமிழக மக்கள் ‘பேரறிஞர் அண்ணா’ என்று பாராட்டி மகிழ்கிறார்கள். <section end="அண்ணாதுரை கா.ந."/> <section begin="அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்"/> {{dhr}} {{larger|<b>அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; முன்சி அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் எனவும் அழைக்கப்படுவார். வீரமாமுனிவர் அர்ச்சு அடைக்கல நாயகி மேல் பாடிய ‘அடைக்கல மாலை’ ‘வெண்கலிப்பா’ ஆகிய நூல்களுக்கு இவர் பொழிப்புரைகள் எழுதியுள்ளார். மேலும், அந்தோணிக்குட்டி அண்ணாவியார் எழுதிய ‘பேரின்பக் காதல்’ என்னும் பகுதிக்கும் பொழிப்புரை வரைந்துள்ளார். <section end="அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்"/> <section begin="அண்ணா பல்கலைக்கழகம்"/> {{dhr}} {{larger|<b>அண்ணா பல்கலைக்கழகம்:</b>}} வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப உலகில், கல்வி ஆராய்ச்சித் துறைகளில், இந்திய நாடும்<noinclude></noinclude> 6uvauex88oxtdzo847yof4ov7p7hnnz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/295 250 619466 1934437 1843116 2026-05-18T02:09:09Z Sridevi Jayakumar 15329 1934437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|259|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்}}</noinclude>தொழில் துறை நிறுவனங்களுக்கான செயல் திட்டங்களும் நடைபெறுகின்றன. இப்பல்வேறு படிப்பு வகைகளிலும் இப்போது பயிலும் 4735 மாணவர்களுள் 3740 பேர் பட்டக் கல்விப் படிப்புகளிலும் 835 பேர் பட்ட மேற்கல்விப் படிப்புகளிலும் 160 பேர் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் 9% (426 பேர்) மகளிர் என்பதும் 79 பேர் வெளிநாட்டவர் என்பதும் குறிப்பிடற்குரியன. ஐ.பி.எம் 360144 என்னும் பெரிய கணிப்புப்பொறி (Computer) நிறுவப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகம் தொடங்கியபின், பழைய துறைகள் செழுமை பெறுவதுடன் பல புதிய துறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் நீர்வள ஆய்விவியல் மையம் (Centre for Water Resources), சூழல் ஆய்வியல் மையம் (Centre for Environmental Studies), தொலை உணர்வு நிறுவனம் (Institute of Remote Sensing), உகந்த தொழில் நுட்ப மையம் (Centre for Appropriate Technology), தொடர்கல்வி வளர்ச்சி மையம் (Centre for Continuing and Development Education), கடல் நிருவாகச் செய்தி மையம் (Ocean Data Centre), ஆற்றல் ஆய்வு மையம் (Centre for Energy Studies), படிக வளர்ச்சி மையம் (Centre for Crystal Growth), மானிட வாழ்குடி மையம் (Centre for Human Settlement), உயிரியல் தொழில் நுட்ப மையம் (Centre for Bio–technology) ஆசியன குறிப்பிடத் தக்கனவாகும். மேலும், அச்சுத் தொழில் நுட்பம், தொலை உணர்வு (Remote Sensing) முதலான புதிய துறைகளில் கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு குறுகிய காலப் பயிற்சிகளின் வழியாகப் பணியில் உள்ள பொறியாளர்களுக்குப் பொறியியல் துறைகளின் புதிய வளர்ச்சிகளை அறிமுகப்படுத்திப் பொறியியல், தொழில் நுட்பக் கல்வியை, நடைமுறை வளர்ச்சிப் பணிகளோடு இணைத்து அவை சிறக்கப் பல்கலைக் கழகம் பணியாற்றி வருகிறது. துறையறிவு, தாய்மொழியில் வளர்த்திடும் பணிகளை மேற்கொள்ள ‘வளர் தமிழ் மன்றம்’ என்னும் புதிய அமைப்பு உருவாகி வருகிறது. அண்ணா பல்கலைக் கழகம் தொழிற் கல்வி, தொழிற் பயிற்சி, அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு, தொழில் நுட்ப அறிவு ஆகிய பணிகளில், தேசிய அளவிலும் அனைத்து நாடுகள் அளவிலும் சிறந்த மையமாக உருப்பெற்று வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் திரு. பி. சிவலிங்கம். இன்றைய துணைவேந்தர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி.{{float_right|வா.செ.கு.}} <section end="அண்ணா பல்கலைக்கழகம்"/> <section begin="அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்"/> {{dhr}} {{larger|<b>அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் (1881–1948)</b>}} இராமநாதபுரம் மாவட்டம், கானாடு காத்தானில் 30-9-1881-இல் பிறந்தார். இவர்தம் தந்தையார் முத்தையச் செட்டியார்; தாயார் மீனாட்சி அம்மையார். இவர் கரூரில் உள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் பயின்றார். செட்டியார் 1895-இல் பள்ளத்தூர் பழனியப்பச் செட்டியார் மகள் சீதை ஆச்சியை மணந்தார். 1901–1910 வரை இந்தியா, பர்மா, இலங்கை, மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், சயாம் முதலிய நாடுகளில் அயராது பாடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டினார். இவர் மிகவும் சுறு சுறுப்புடையவர்; கண்டிப்பானவர்; காலமறிந்து எச்செயலையும் செய்பவர்; கணப்பொழுதும் வீணாக்க மாட்டார்; தொழில் தொடர்பான கணக்குகளைத் தாமே உடனுக்குடன் பார்த்து முடித்துவிடுவார்; தூங்கும்போதும் எழுதுகோலும் குறிப்பேடும் பக்கத்திலேயே வைத்துக்கொள்வார். தமது தொழிலை விரிவுபடுத்த எண்ணி, அதற்கான வழிவகைகளைக் காண 1911–இல் இங்கிலாந்து சென்றார். அங்குத் தாம் கண்டவற்றை நடைமுறைப்படுத்தினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 295 |bSize = 480 |cWidth = 109 |cHeight = 163 |oTop = 259 |oLeft = 288 |Location = center |Description = }} {{center|இராசா, சர் அண்ணாமலைச் செட்டியார்}} {{larger|<b>பதவிகள்:</b>}} இவர், 1910 முதல் 1913 வரை காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார். 1912–இல் தில்லியில் நடந்த ஐந்தாம் சார்சு மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டார். 1916 முதல் 1919 வரை சென்னைச் சட்டசபை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1917–இல் நாட்டுக் கோட்டை நகரத்தார் சங்கத்தைச் சென்னையில் நிறுவினார். இவரது முயற்சியால் சென்னைச் சட்டசபையில் நகரத்தார்க்கு ஓர் இடம் அளிக்கப்பட்டது; பர்மா சட்ட சபையிலும் தனவந்தர் ஒருவருக்கு இடம் அளிக்கப்பட்டது. 1920–இல் இந்திய இம்பீரியல் வங்கியின் சென்னைக் கிளையில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்-<noinclude> <b>வா.க. 1 - 17அ</b></noinclude> eh6b1uqqvtb4gka7s0bk6rl12orr26o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/296 250 619467 1934438 1843117 2026-05-18T02:09:47Z Sridevi Jayakumar 15329 1934438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|260|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்}}</noinclude>டார். 1921 முதல் 1935 வரை சென்னை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார். 1935–இல் பர்மாப் பிரிவுச் சட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வாதிடச் சென்ற குழுவில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார். {{larger|<b>கல்விப்பணி:</b>}} இவர் தம் தமையனாரின் உயர்நிலைப் பள்ளியை மீனாட்சி கல்லூரியாக உயர்த்தினார். பின்னர், இம்மீனாட்சி கல்லூரி வளாகத்திலேயே 1927-இல் தமிழ்க் கல்லூரி, வடமொழிக் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றையும், 1928-இல் இசைக் கல்லூரியையும் அமைத்தார். இதற்கென இவர் செலவிட்ட தொகை ஏறத்தாழ இருபது இலட்சம் ஆகும். 1926-இல் ஆந்திரப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தமிழுக்கும் அவ்வாறு ஒரு பல்கலைக் கழகம் தேவையென மக்கள் விரும்பினர். அதனால், அப்பணிக்கு இருபது இலட்சம் ரூபாய் அளிக்க முன்வந்தார். அரசாங்கம், இதனைப் பாராட்டி இருபத்தேழு இலட்சம் நிதியும், ஆண்டுதோறும் ஒன்றரை இலட்ச ரூபாய் உதவித் தொகையும் அளிக்க முன்வந்தது. இவ்வாறு மீனாட்சி கல்லூரி அமைந்த இடத்திலேயே அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. {{larger|<b>சமுதாயப் பணிகள்:</b>}} இவர் கானாடுகாத்தானில் மிகச் சிறந்த மகளிர் மருத்துவமனை ஒன்றை நிறுவினார், இவரது முயற்சியினால் திருச்சியிலிருந்து மானாமதுரைக்குப் புகைவண்டி செல்லும் வழியில் உள்ள ‘செட்டி நாடு’ என்ற பகுதி பல வசதிகளை அடைந்தது. இவர் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் கோயில், இளையாற்றங்குடிச் சிவன்கோயில் ஆகியவற்றைப் புதுப்பிக்கவும், திருவண்ணாமலைச் சிவன் கோயில் முதலிய பல கோயில்களைப் பேணிக் காக்கவும் தாராளமாக நிதியுதவி செய்தார். சென்னையில் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்காக “வெலிங்டன் கிளப்பு” ஏற்படுத்தினார். தில்லையில் நகரப் பெருமக்கள் வசதிக்காக நகரமன்றம், பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்தினார். இவரது முயற்சியால் சென்னையில் தோற்றுவிக்கப் பெற்ற தமிழிசைச் சங்கம், 1943-ஆம் ஆண்டு முதல் இசைக் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறது. {{larger|<b>விருதுகள்:</b>}} இவர் காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பதவி வகித்து வந்த சமயத்தில், கள்வர் சிலர் இரவில் அஞ்சல் கட்டுகள் கொண்டு செல்லும் குதிரை வண்டியினை வழிமறித்து அவற்றைப் பறித்துச் சென்றுவிட்டனர். இச்செய்தியறிந்த செட்டியார் உடனே சில வேலையாட்களுடன் விரைந்து சென்று அவற்றைக் கள்வரிடமிருந்து மீட்டார். இதனைப் பாராட்டி இவருக்கு ‘இராவ் பகதூர்’ என்ற விருதினை அரசாங்கம் அளித்தது. இவரது பல்வேறு தொண்டுகளைப் பாராட்டி 1922-இல் ‘திவான் பகதூர்’, அடுத்த ஆண்டில் ‘சர்’ ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன. {{larger|<b>பட்டங்கள்:</b>}} அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய இவரது தொண்டினைப் பாராட்டி, 3-6-29-இல் அன்றைய சென்னை மாநில ஆளுநரால் வழிவழி ‘இராசா’ பட்டம் வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகமும் 1932-இல் எல்எல்.டி. (LL.D) என்னும் சிறப்புப் பட்டம் அளித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1947–இல் டி.லிட் என்னும் சிறப்புப் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது. இவர் 15-6-1948-இல் காலமானார். இவருக்கு மைந்தர் மூவர்; மகளிர் நால்வர். இவர்களுள் மூத்தவரான அரசர் முத்தையச் செட்டியார் அண்ணாமலை அரசருக்குப்பின் 1948–இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தராானார்.{{float_right|அ.அ.ம.}} <section end="அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்"/> <section begin="அண்ணாமலைப் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>அண்ணாமலைப் பல்கலைக் கழகம்</b>}} இந்தியாவின் 14–ஆம் பல்கலைக் கழகமாக, தென்னிந்தியாவின் 5–ஆம் பல்கலைக் கழகமாக, தமிழ் நாட்டின் 2–ஆம் பல்கலைக் கழகமாக 1929–ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. அப்போது இந்தியாவிலிருந்த பல்கலைக் கழகங்களிலிருந்து இரண்டு வகைகளில் இது மாறுபட்டது முதலாவதாக, இது கிராமப்புறச் சூழலில் உடனுறை பல்கலைக் கழகமாகப் பின்தங்கிய தென்னார்க்காடு மாவட்டத்தில் தோன்றியது. தனி ஒருவருடைய கொடையால் ஒரு பல்கலைக் கழகம் ஏற்பட்டது இதன் இரண்டாம் தனித் தன்மையாகும். இலண்டனில் ஐந்தாம் சார்சு பேரரசரின் முடிசூட்டு விழா 1910–ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஆங்கிலேய அரசின் அழைப்பை ஏற்று அண்ணாமலைச் செட்டியார் இலண்டனுக்குச் சென்றார். விழா முடிவடைந்த பின்னர் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சு பல்கலைக் கழகங்களை இவர் பார்வையிட்டார். அவை போன்ற ஓர் உயர் கல்வி நிலையம் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று அங்கேயே உறுதி பூண்டார். அதற்குத் தேவையான மூலதனத்தை ஒதுக்குவதிலும், பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் அடுத்த பத்து ஆண்டுகளைச் செலவிட்டார். 1917–இல் தம் தமையனார் திவான் பகதூர் இராமசாமிச் செட்டியார் காலமானதால், சிதம்பரத்தில் இயங்கி வந்த இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் ஆட்சிப் பொறுப்பும் அண்ணாமலைச் செட்டியார் வயப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> hm5xwxf16dqei6wi6v6tcrfwd8m2kow பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/298 250 619470 1934439 1843120 2026-05-18T02:11:04Z Sridevi Jayakumar 15329 1934439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|262|அண்ணாமலை ரெட்டியார்}}</noinclude>என்றும் முடிவு செய்தது. இவற்றிற்கு வகைசெய்யும் சட்டத்தை டாக்டர் சுப்பராயன் தலைமை அமைச்சராக இருந்த அமைச்சரவை, 1928-ஆம் ஆண்டில் சென்னைச் சட்டசபையில் (Legislative Council) நிறைவேற்றியது. ஏனைய பல்கலைக் கழகங்களுக்குக் கல்வி அமைச்சரே இணைவேந்தராக இருந்து வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டப்படி அண்ணாமலைச் செட்டியாருக்கு நிறுவனர்–இணைவேந்தர் (Founder-Prochancellor) என்ற மதிப்புப் பதவி வழங்கப்பெற்றது, இப்பதவி காரணமாக இவருக்கும், இவருக்குப் பின் இவர் குடும்பத்தில் மாநில ஆளுநர் குறிப்பிடும் ஒருவருக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பெற்றன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பின் இராசா அண்ணாமலை இசைக்கல்லூரி என்ற பெயரில் ஒரு தனிக் கல்லூரியைப் பல்கலைக் கழக வளாகத்திலேயே அண்ணாமலை அரசர் நிறுவினார். அந்தக் கல்லூரி சில ஆண்டுகளுக்குப் பின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புகழ் மிக்க பெருமக்கள் பலர் துணைவேந்தர்களாகப் பதவிவகித்தனர். மகாகனம் வி.எசு. சீனிவாச சாத்திரியார் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக பதவியேற்றார். அடுத்து, பேராசிரியர் சாமுவேல் அரங்கநாதன், சர் கே.வி. ரெட்டி, பேராசிரியர் எம். இரத்தினசாமி, டாக்டர் மணவாள ராமானுசம், சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார், சர் சி.பி. இராமசாமி ஐவர், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் அவருள் சிலர். 1980 முதல் பேராசிரியர் சை.வே. சிட்டிபாபு துணைவேந்தராக இருந்து வருகிறார். 1929 முதல் 1948 வரை நிறுவனர் – அரசர் அண்ணாமலைச் செட்டியார் இணைவேந்தராகவும், 1948 முதல் 1984 வரை அவர் மகன் இராசா சர் முத்தையா செட்டியார் இணைவேந்தராகவும் இருந்தனர். இக்காலத்தில் பல்கலைக் கழகம் பல துறைகளிலும் அகலமாகவும் ஆழமாகவும் வளர்ச்சியடைந்தது. 1984–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் அரசர் முத்தையா செட்டியார் மகன் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி இணைவேந்தராக மாதில ஆளுநரால் நியமிக்கப்பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பின்வரும் புலங்கள் உள்ளன: 1. கலை 2. அறிவியல் 3. பொறியியல் 4. வேளாண்மை 5. மருத்துவம் 6. நுண்கலை, 7. இந்திய மொழிகள். ஒவ்வொரு புலத்தின் கீழும் பல துறைகள் உள்ளன. இப்போது 40-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இவற்றுள் இரண்டு துறைகள், உயர் ஆராய்ச்சி மையங்களாக (Advanced Centres of Research) இந்தியப் பல்கலைக் கழகங்களின் மானியக் குழுவின் பொறுப்பில் இயங்கி வருகின்றன. அவை, 1) அண்ணாமலை நகரிலேயே இயங்கிவரும் மொழியியல் துறை, 2) பரங்கிப் பேட்டையில் உள்ள கடல்வாழ் உயிரின ஆராய்ச்சிக் கூடம். அன்றியும், இங்கு ஓர் அஞ்சல் வழிக்கல்விப் பகுதியும் உண்டு. எல்லாத் துறைகளிலும் முனைவர் பட்டம் (Ph.D.) பெறுவதற்குரிய வசதிகள் உள்ளன. கண்கவர் கட்டிடங்களும் ஆய்வுக்கூடங்களும் மிகப்பெரிய நூலகமும் வனப்புமிக்க பூங்காக்களும் விளையாட்டரங்கங்களும் மாணவர் விடுதிகளும் ஆசிரியர் இல்லங்களும் மருத்துவமனையும் விருந்தினர் இல்லமும் அமைந்த அழகான வளாகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற பாசுபதீசுவரர் கோயிலும் ஏனைய மதத்தார் வழிபடுவதற்குரிய பள்ளிகளும் இங்கு அமைந்துள்னள.{{float_right|சோம.லெ.}} <section end="அண்ணாமலைப் பல்கலைக் கழகம்"/> <section begin="அண்ணாமலை மன்றம்"/> {{dhr}} {{larger|<b>அண்ணாமலை மன்றம்</b>}} சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தார் சென்னையில் கட்டியுள்ள மண்டபம். செட்டிநாட்டு அரசர், அரசர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைக்குச் செய்த அரும்பணியின் நினைவாக எழுந்துள்ள இம்மண்டபம் தமிழர் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தமிழிசைத் திருவிழாவும், பண் ஆராய்ச்சியும் நடைபெறும் இடம். தமிழிசையில் தலை சிறந்தோர்க்கு இசைப் பேரறிஞர் என்னும் பட்டம் அளித்துத் தமிழிசைச் சங்கம் பெருந்தொண்டாற்றி வருகிறது. இசை அரங்குகளும், நாடகங்களும் இங்கு ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன. <section end="அண்ணாமலை மன்றம்"/> <section begin="அண்ணாமலை ரெட்டியார்"/> {{dhr}} {{larger|<b>அண்ணாமலை ரெட்டியார் (கி.பி. 1861-1890)</b>}} 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தே தோன்றிய புலவர்களுள் ஒருவர். இவர் திரு நெல்வேலி மாவட்டத்தில் கரிவலம் வந்த நல்லூரை அடுத்துள்ள சென்னிகுளம் என்னும் ஊரில் சென்னவ ரெட்டியார்–ஓவு அம்மாள் ஆகியோரின் மகனாய்ப் பிறந்தார். இவர் இளமையிலேயே ஊர்த் திண்ணைப் பள்ளியிற் சேர்ந்து நிகண்டுகள், அந்தாதிகள் முதலியன கற்றார். அப்பருவத்திலேயே யமகம், திரிபு முதலிய சொல்லணிகளும் பொருட் சிறப்பும் அமையுமாறு பாடல்கள் இயற்றுவதில் வல்லவராய்த் திகழ்ந்தார், யாப்பமைதியோடு பாடல் எழுதுவதோடன்றி, அவற்றிற்கு ஏற்ப இசையமைத்துப் பாடுவதிலும் இவர் வல்லவராக விளங்கினார். தொடக்கநிலைக் கல்விக்குப் பின்னர்ச் சில காலம் சேற்றூர்க் குறுநில மன்னர் ஆதரவில் தங்கியிருந்தார். பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனம் சென்று, அப்-<noinclude></noinclude> 6wvhqq6vpk68l0te0l8g5t8ss0o1iat பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/300 250 619477 1934441 1843123 2026-05-18T02:12:34Z Sridevi Jayakumar 15329 1934441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணா மாவட்டம்|264|அண்மை உறுப்பு}}</noinclude>காவில்மொண்டு தேனை உண்டு, மோகன முகாரிராகம் பாடுமே-மைய-லாகவே பெடையுடனே கூடுமே-அலை-மோதுவாருதி மீதுலாவிய சீதளாகர முகில் பெருஞ் சிகரமுற்று மூடுமே-கண்டு மயிலினம் சிறகை விரித்தாடுமே’ போன்ற பகுதிகள் சந்த நலமும் இயற்கை எழிலும் கற்பனை வளமும் ஒருங்கே கொண்ட செந்தமிழ்த் தீங்கனிகளாக அமைந்துள்ளன. தமிழ்நாட்டு மக்கள் இந்நூலைப் பெரிதும் விரும்பிப் போற்றினர். ‘காவடிச்சிந்து’ மக்களிடையே பெற்ற செல்வாக்கினால் பலவேறு காவடிச் சிந்துகளைப் புலவர்கள் பிற்காலத்தில் இயற்றியுள்ளனர். வீரை அந்தாதி, வீரை நவநீத கிருட்டிணன் பிள்ளைத் தமிழ், சங்கர நாராயணர் கோயில் திரிபந்தாதி கருவை மும்மணிக்கோவை ஆகிய நூல்களையும் அண்ணாமலை ரெட்டியார் இயற்றியுள்ளார்.{{float_right|அ.அ.ம.}} <section end="அண்ணாமலை ரெட்டியார்"/> <section begin="அண்ணா மாவட்டம்"/> {{dhr}} {{larger|<b>அண்ணா மாவட்டம்:</b>}} காண்க: தமிழ்நாட்டு ஆட்சிப் பிரிவுகள். <section end="அண்ணா மாவட்டம்"/> <section begin="அண்மை உறுப்பு"/> {{dhr}} {{larger|<b>அண்மை உறுப்பு</b>}} என்பதனை, ஒரு தொடரில் உள்ள சொற்களில், ஒன்றனுக்கு ஒன்று நெருங்கிய தொடர்பு முறை உறவு கொண்ட இரு சொற்களை எடுத்துக் கொண்டால், அவை ஒன்றனுக்கொன்று அண்மை உறுப்பு (Immediate Constituents) ஆகின்றன என விளக்கிக் காட்டலாம். மொழியில் அடிப்படை உறுப்புக்களாக - தனிமங்களாக - எழுத்து (ஒலியன்), சொல் (உருபன்-பகாப்பதம்) என்ற இரண்டே உண்டு. இந்த உறுப்புகள் இரண்டு விதமான உறவைப் பெற்றிருக்கலாம். ஒன்று: ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று வருவது, இதுவே தொடர் முறைஉறவு {Syntagmatic relation) என்று குறிக்கப்படுகிறது. இன்னொன்று: ஓர் உறுப்புக்குப் பதிலாக அதே இடத்தில் - தானத்தில் வரக்கூடிய உறுப்புகள். இவை அடுக்கு முறை உறவு (Paradigmatic relation) உடையனவாய்க் கருதப்படும். எடுத்துக்காட்டாக, எழுத்திலக்கணத்தில் அடு என்ற சொல்லில் அ என்ற எழுத்துக்குப் பதிலாக ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, போன்ற ஒலிகள் வர முடியும். (அடு, ஆடு, இடு, ஈடு, உடு, ஊடு, எடு, ஏடு, ஒடு, ஓடு). இங்கு ஐ, ஒள தவிரப் பத்து உயிர்களும் அடுக்குமுறை உறவு உடையனவாகச் சொல்லலாம். அதாவது, சொல்லை இன்னொன்றிலிருந்து வேறு பிரித்தறியும் வேலையும் அடுக்குமுறை உறவு செய்கிறது. உயிர் எழுத்தை அடுத்து என்னென்ன எழுத்துக்கள் வரலாம் என்று தீர்மானிப்பதே தொடர் முறை உறவு ஆகும். நிற்ப, நிற்க, நிற்ற என்ற ஒலிக்குப் பதிலாக மூன்று ஒலிகள் வரலாம். எழுத்திலக்கணத்தில் மெய்ம்மயக்கங்கள் தொடர்முறை உறவைக் காட்டுவனவே. சொல்லிலக்கணத்தில் இந்த இருவகை உறவும் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறது. ஒரு சொல்லின் இடத்தில் வரக் கூடிய சொற்கள், ஒரு சொல்லை அடுத்து வரக்கூடிய சொற்கள் என்று சொற்களைப் பாகுபடுத்தி, அதற்குத் தனிப் பெயரும் இட முடியும். ‘படித்த பையன்’ என்பதில் ‘படித்த’ என்பது பெயரெச்சம்; ‘பையன்’ என்பது பெயர். எனவே பெயரெச்சமும் அதை அடுத்துவரும் பெயரும் தொடர்நிலை உறவு உடையன. பெயரெச்சம் என்பது பெயருக்கு முன்னால் வருவது, ‘படித்த’ என்னும் இடத்தில் வேறு பல சொற்களும் வந்து ‘பையன்’ என்னும் பெயருக்கு முன் அமையலாம். அவ்வாறு வரும் சொற்களுக்கும் (பார்த்த, நடந்த, படிக்கிற, படிக்கும்) ‘படித்த’ என்னும் சொல்லுக்கும் உள்ள அடுக்கு முறை உறவைக் காட்டுவதாகும். வாக்கியத்தில் சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகின்றன. இதை நேர்நிலை அமைப்பு (Linear Structure) என்று குறிப்பிடலாம். ஆயினும், வாக்கியத்தில் சொற்கள் அடுத்து அடுத்து வந்தாலும் அவை எல்லாம் ஒரே வித நெருங்கிய உறவைப் பெற்றிருப்பதில்லை. ‘அந்தப் பையன் பாடம் படித்தான்’ என்ற நான்கு சொற்கள் கொண்ட வாக்கியத்தில் ‘அந்த’ என்ற சொல் ‘பையன்’ என்பதையும் ‘பையன்’ என்பது ‘பாடம்’ என்பதையும், ‘பாடம்’ என்பது ‘படித்தான்’ என்பதையும் தொடர்ந்து வந்திருக்கின்றன. அதாவது, அவை தொடர்நிலை உறவில் அமைந்து உள்ளன. ‘பையன்’ என்பதும் ‘பாடம்’ என்பதும் தொடர்ந்து வந்திருந்தாலும் அவை நெருங்கிய உறவு பெற்றிருக்கவில்லை, ‘அந்த’ என்பதும் ‘பையன்’ என்பதும் நெருங்கிய உறவு உடையன. ‘பாடம்’ என்பதும் ‘படித்தான்’ என்பதுமே நெருங்கிய உறவு உடையன. அதாவது, பையன், பாடம் என்பனவும் அடுத்தடுத்து வந்தாலும் ‘பையன்’ என்பதும் ‘அந்த’ என்பதும் சேர்ந்து ஒரு பெரிய உறுப்பாகவும் ‘பாடம்’ என்பதும் ‘படித்தான்’ என்பதும் மற்றொரு பெரிய உறுப்பாகவும் அமைந்து, அந்த இரண்டு உறுப்புகளுமே நெருங்கிய உறவு உடையனவாக (அண்மை உறுப்பு உறவு உடையனவாக)க் கருதக் வேண்டும். ஏனென்றால், அந்த வாக்கியத்தில் எழுவாய், பயனிலை என்ற அடிப்படை உறுப்புகளே உள்ளன. பையன் படித்தான் என்பதன் விரிவாக்கப்பட்ட வாக்கியமே அது. எனவே, வாக்கியத்தில் சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வந்தாலும், அவைகளிடையே வெறும் நேர்நிலை உறவு மட்டும் அல்லாமல், படிநிலை உறவும் (Hierachi Relation) இருப்பதாகக் கொள்ள வேண்டும். படிநிலை உறவைக் கிளை வரைபடம் (Tree Diagram) மூலம் தெளிவாகக் காட்ட முடியும். {{nop}}<noinclude></noinclude> ht9v246ty7snrjqotxt7dq8023gfsgb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/102 250 625721 1934348 1932835 2026-05-17T14:36:21Z Booradleyp1 1964 1934348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமச்‌சந்திரர்|74|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌.}}</noinclude>இருந்தது. இராமச்சத்திரர்‌ தமது ஆட்சிக்காலத்தில்‌ எதிரிகளின்‌ படையெடுப்பை அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. ஓய்சாளர்களும்‌, குசராத்தை ஆண்டு வந்த சாளுக்கியர்களும்‌, மாளவ வேந்தர்களும்‌ இவர்தம்‌ பகைவர்களாகத்‌ திகழ்ந்தனர்‌. மாளவ வேந்தரான இரண்டாம்‌ துர்சனவர்மனை இவர்‌ வென்று அடிமைப்படுத்திய போதிலும்‌ ஒய்சாளரையும் சாளுக்கியரையும்‌ இவரால்‌ வெல்ல இயலவில்லை. இவ்வேந்தனது ஆட்டிக்காலத்தில்தான்‌ இசுலாமியப்‌ படையெழுச்சி என்னும்‌ சூறைக்காற்றும்‌ சுழன்று அடித்தது. காராவின்‌ ஆளுநராக இருந்த அல்லாவுதீன்‌ தேவகிரியின்மீது கி.பி. 1274–இல்‌ படையெடுத்தார்‌. எதிர்பாராத தருணத்தில்‌ நிகழ்ந்த இப்படையெழுச்சியைச்‌ சமாளிக்க இராமச்சந்திரர்‌ ஆயத்தமாக இருக்கவில்லை. தம்‌ மகனான சங்கரதேவனோ பெரும்படையுடன்‌ தெற்கு நோக்கிச்‌ சென்றிருந்தான்‌. இந்நிலையில்‌ தம்மிடம்‌ உள்ள படையுடன்‌ யாதவ மன்னன்‌, அல்லாவுதீன் கில்சியின்‌ படையுடன்‌ மோதித்‌ தோல்வியைத்‌ தழுவியதால்‌, தேவகிரிக்‌ கோட்டையில்‌ பாதுகாப்பாக ஒளிந்து கொண்டார்‌. கோட்டை அல்லாவுதீனால்‌ முற்றுகையிடப்பட்டது. யாதவ வேந்தனும்‌ அல்லாவுதீனுக்குப்‌ பெருமளவில்‌ பொன்னையும்‌ தம்‌ பெண்ணையும்‌ கொடுத்துச்‌ சமாதானம்‌ செய்து கொண்டார்‌. அல்லாவுதீன்‌ தேவகிரியை விட்டு வேளியேறு முன்பே இச்‌செய்தி அறிந்த சங்கரதேவன்‌ பெரும்‌ படையுடன்‌ தேவகிரிக்கு வந்தான்‌. தன்‌ தந்தையின்‌ அறிவுரையைக்‌ கேளாமல்‌ இசுலாமியப்‌ படைகளுடன்‌ போரிட்டான்‌; தோல்விதான்‌ கிடைத்தது. கோபம்‌ கொண்ட அல்லாவுதின்‌ இப்போது இரண்டு மடங்கு பொன்னும்‌ பொருளும்‌ கேட்டான்‌. ஆண்டுதோறும்‌ கப்பம்‌ கட்ட வேண்டுமென்றும்‌ விதித்தான்‌. 600 மாண்டு முத்துகளும்‌, 2 மாண்டு நகைகளும்‌, 1000 மாண்டு வெள்ளியும்‌, 4000 பட்டுச்‌ சேலைகளும்‌ கொடுப்பதாகச்‌ சங்கரதேவன்‌ ஒப்புக்கொண்டான்‌. தேதவகிரி வேந்தன்‌ தில்லிச் சுல்தானுக்கு முறையாகக்‌ கப்பம்‌ செலுத்தவில்லை. மேலும்‌, அல்லாவுதீனின் படைகளால்‌ குசராத்து தாக்கப்பட்ட போது, குசராத்திலிருந்து ஓடி வந்த மன்னன்‌ கர்ண தேவனுக்கும்‌, அவன்‌ இளவரசி தேவாள தேவிக்கும்‌ தனது அரண்மனையில்‌ அடைக்கலம்‌ தந்தான்‌. இவற்றால்‌ சினம்‌ கொண்ட தில்லிச்‌ சுல்தான்‌ அல்லாவுதீன்‌ கில்சி தன்‌ படைத்‌ தலைவனான மாலிக்காபூரைத்‌ தேவகிரி மீது படையெடுக்க ஆணையிட்டான்‌. சங்கரதேவனும்‌ இராமச்சந்திரரும்‌ தோற்கடிக்கப்பட்டனர்‌. இராமச்சந்திரர்‌ கைது செய்யப்பட்டு, தில்லிக்கு அழைத்துச்‌ செல்லப்‌பட்டார்‌. அல்லாவுதீன் கில்சி இராமச்சந்திரரை அன்புடன்‌ வரவேற்று ஆறு மாத காலம்‌ தில்லியில்‌ விருந்தினராக வைத்திருந்து, தேவகிரிக்கு அனுப்பினான்‌. அவரது நாடு அவருக்குத்‌ திருப்பித்‌ தரப்‌பட்டது. கி.பி. 1310–இல்‌ தான்‌ இறக்கும்‌ வரையில்‌ இராமச்சந்திரர்‌ தில்லிச்‌ சுல்தானுக்கு உண்மையுள்ளவராக நடத்து கொண்டார்‌. இவருக்குப்‌ பின்‌ இவர்‌ மைந்தன்‌ சங்கரதேவன்‌ ஆட்சிப்‌ பொறுப்பேற்றான்‌. <section end="இராமச்சந்திரர்"/> <section begin="இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌)"/> {{dhr}} {{larger|<b>இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌)</b>}} கோயம்புத்தூரில்‌ 3.11.1888-இல்‌ பிறந்தார்‌. இவர்‌ தந்‌தை மருதாசலம்‌ செட்டியார்‌; தாய்‌ கோனம்மாள்‌. இராமச்சந்திரன்‌ தமது ஆறாம்‌ வயதில்‌ நகரசபைத்‌ கொடக்கப்‌ பள்ளியிற்‌ கல்வி பயின்றார்‌. இவர்‌ 1904–இல்‌ பள்ளியிறுகித்‌ தேர்வில்‌ வெற்றி பெற்றார்‌. மாநிலக்‌ கல்லூரியில்‌ சேர்ந்து 1908–இல்‌ பி.ஏ. தேர்ச்சியும்‌, பின்னர்‌ நான்கு ஆண்டுகள்‌ சட்டக்கல்‌லூரியில்‌ பயின்று 1912–இல்‌ பி.எல்‌. தேர்ச்சியும்‌ பெற்றார்‌. இவருக்குக்‌ கோவை நகரில்‌ புகழ்பெற்ற தமிழறிஞா்சுளாக விளங்கிய திருச்சிற்றம்பலம்பிள்ளை, சபாபதிப்‌ பிள்ளை என்பவர்கள்‌ தமிழ்‌ அறிவு ஊட்டினர்‌. சென்னையிலிருந்த காலத்தில்‌ டாக்டர்‌ உ.வே. சாமிநாத ஐயரிடம்‌ தமிழ்க்‌ கல்வி பயின்றார்‌. இவர்‌ வடமொழி, தெலுங்கு, கன்னடம்‌ ஆகிய மொழிகளிலும்‌ நல்ல பயிற்சி பெற்றார்‌; இந்து, உருது, மலையாளம்‌ ஆகியனவும்‌ அறிவார்‌. சட்டப்படிப்பு முடித்தவுடன்‌ இவர்‌ கோவையில்‌ வழக்குரைஞராகத்‌ தொழில்‌ தொடங்கினார்‌. தொழிலில்‌ நேர்மையுடன்‌ நடந்து பெரும்‌ புகழீட்டினார்‌. இவர்‌ 1940 முதல்‌ ஓய்வுபெறும்‌ வரை இந்து அறநிலையத்‌ துறையில்‌ ஆணையாளராகப்‌ பணியாற்றினார்‌. தொழில்‌ நடத்திய காலங்களில்‌ பல நிறுவனங்களின்‌ நிலையங்களில்‌ கழகங்களில்‌ பங்கு கொண்டு பணியாற்றினார்‌. கோவைத்‌ தமிழ்ச்‌ சங்கத்தை சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைவராய்‌ இருக்க இவர்‌ செயலாளராய்‌ இருந்து நடத்தி வந்தார்‌. சென்னைச்‌ சுவடிகள்‌ நூலகம்‌, தஞ்சைச்‌ சரசுவதி மகால்‌ நூலகம்‌ ஆகியவற்றிலும்‌ இவர்‌ உறுப்பினராய்‌ இருந்தார்‌. ஆங்கில அரசாங்கப்‌ பூவியல்‌ சங்கத்தில்‌ இவர்‌ ஓர்‌ உறுப்பினர்‌. கல்வி பயிலும்‌ காலத்தில்‌ சென்னனயில்‌ சில இயக்கங்களோடு தொடர்பு கொண்டு மதுவிலக்குப்‌ பிரச்சாரம்‌ முதலியன செய்தார்‌. கோவைப்‌ பகுதியில்‌ கிராம ஊழியர்‌ சங்கத்தில்‌ சேர்ந்து ஊர்ப்புறங்களில்‌<noinclude></noinclude> q3hy6s95dhw5qmogdxqi6solx2yt7me பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/103 250 625723 1934349 1932836 2026-05-17T14:37:03Z Booradleyp1 1964 1934349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌.|75|இராமசரித மானசம்}}</noinclude>சுகாதாரம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். சிறைக் கைதிகளுக்குக் கல்வியறிவு, ஒழுக்க, சமய போதனைகள் செய்தார். கோவில்களில் திருமுறை ஓதுதல், எழுதுதல் முதலியன செய்வித்தார். பல புலவர்களைக் கொண்டு தலவரலாறு முதலியன எழுதுவித்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்க வகை செய்தார். சமயச் சொற்பொழிவாளர் பலரை நியமித்தார். ஆலயத் திருக்குடமுழுக்கு விழாவில் அபிடேகங்கள் ஆகம முறைப்படி நடக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். தமிழில் அருச்சனை செய்யும் முறையையும் தொடங்கினார். சைவசித்தாந்த சமாசத்தில் பங்கு கொண்டு பல பணிகள் ஆற்றியிருக்கிறார். மாவட்டக் கல்விச் சங்கம், மத்திய கல்விச் சங்கம் ஆகியவற்றில் தலைமைப்பகுதி பெற்றதால் தொடக்கக்கல்வி முறையைச் சீர்திருத்தி அமைத்தார். மிகுதியான பள்ளிகள் தொடங்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப் பாடுபட்டார். கோவை மாவட்ட நூலகக் குழுவின் தொடக்க காலத்தில் தலைவராய் இருந்து சிறந்த முறையில் நூலகம் உருவாவதற்கும் பல கிளைகள் தோன்றுவதற்கும் அரும்பாடுபட்டார். இவர் கல்லூரியில் இயற்பியல், சட்டம் பயின்றிருப்பினும் தமிழ் இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். உரைநடையாகவும் செய்யுளாகவும் பல நூல்களை ஆக்கியுள்ளார். ஆங்கிலக் கட்டுரைகள் பலவற்றை மொழி பெயர்த்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாறுகளையும் புலவர்களின் வரலாறுகளையும் கல்வெட்டின் துணைக்கொண்டு ஆய்ந்து தெளிவு செய்துள்ளார். மயிலம் தமிழ்க் கல்லூரியும், தருமபுரம் கல்லூரியும் தோன்றுவதற்கு இவர் பெரிதும் உதவி செய்தார். பேரூர்த்தமிழ்க் கல்லூரிக் கழகம் என்னும் பெயரில் ஒரு கழகம் நிறுவப்பெற்று, அதில் கோவை கிழார் செயலாளராய் இருந்து பணியாற்றினார். பல்கலைக்கழகத்தாருடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று, 1953–ஆம் ஆண்டில் பேரூர்த் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் தமிழ்க் கல்லூரி தொடங்கப்பெற்றது. தொடக்கத்தில் கல்லூரி முதல்வராகவும், பொருளாளராகவும் இருந்து பணியாற்றினார். திருமடத்தின் சார்பில் உயர்நிலைப்பள்ளி தொடங்குவதற்கும் இவர் மிக உதவியாய் இருந்தார். மற்றும் சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் நடைபெறும் விழாக்கள் பலவற்றிலும் கலந்து சிறப்பித்தார். இவர் கோவைத் தமிழ்ச் சங்கத்தில் செயலாளராய் இருந்த காலத்தில் ‘கொங்குமலர்’ என்னும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து 1934 முதல் 1937 வரை நடத்தி வந்தார். அதில் இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் சில நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னைச் சைவசித்தாந்த சமாசத்தின் இதழான சித்தாந்தத்திற்கு 1947–53 வரை ஆசிரியராக இருந்து நடத்தினார். சென்னை அரசாங்கக் கையெழுத்து நூலகத்தில் உறுப்பினராய் இருந்து சோழன் பூர்வ பட்டயம், கொங்குதேச ராசாக்கள், பேரூர் ஆகிய நூல்களையும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உறுப்பினராய் இருந்து இராமப்பய்யன் அம்மானை என்னும் நூலையும், தமிழிசைக் கருவிகள் எனும் நூலையும் பதிப்பித்திருக்கின்றார். இவர் எழுதியுள்ள சிறுகட்டுரைகள், ஆராயச்சிகள், வரலாறுகள், பயண நூல்கள், செய்யுள் நூல்கள் கணக்கிலடங்கா. பல அச்சிட்டு வெளியிடப்பட்டன. வெளிவராதன மிகப்பல. இவர் எழுதிய பெரும் ‘கொங்குநாட்டு வரலாறு’ என்னும் நூல் பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இவர் எழுதி வந்துள்ள நாட்குறிப்புகளின் தொகுப்புகள் நாற்பதிற்கு மேல் உள்ளன. {{right|<b>சா.இரா.</b>}} <section end="இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌)"/> <section begin="இராமசரித மானசம்"/> {{dhr}} {{larger|<b>இராமசரித மானசம்</b>}} என்பது ஒரு நூல், இந்தியில் இதை எழுதியவர் துளசிதாசர். இவர் கி.பி. 1532 முதல் 1623 வரை வாரணாசியில் வாழ்ந்த முதன்மைக் கவிஞர்; ஆன்மிக நெறியைப் பிறருக்குப் போதித்த அனுபூதிமான்; வடமொழியில் இயற்றப்பட்ட வால்மீகி இராமாயணத்தை இந்தி மொழியில் இராமசரித மானசம் என்னும் பெயரில் எழுதியவர். இந்நூல் இந்துக்களால் புனித நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பேரிலக்கியமாகும். இது துளசிதாசரால் சமசுகிருதம் கலந்த அவதீ (Awadhi) மொழியில் கி.பி. 1584–ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கி, ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளில் நிறைவு செய்யப் பெற்றது. தோகா, சௌபாயி, செவட்டா என்னும் விருத்தப்பாக்களில் இந்நூல் யாக்கப் பெற்றுள்ளது. இராமசரித மானசம், ஞானத்தையும் பக்தியையும் எடுத்தியம்புகிறது. சாதுக்களின் பண்புகள், இல்வாழ்வானின் கடமைகள் போன்ற-<noinclude></noinclude> scfjh6ui182hawz0mipfb0c4guv9nh5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/154 250 625981 1934357 1933250 2026-05-17T15:06:01Z Booradleyp1 1964 1934357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுச அய்யங்கார்‌, தி.கி.|126|இராமானுச நாவலர்‌, வே.}}</noinclude>இவர் 1952–ஆம் ஆண்டு சென்னை அருள்மிகு பார்த்தசாரதித் திருக்கோவிலில் திருப்பாவையை முதன் முறையாகத் தாமே இசை அமைத்து வருண மெட்டுடன் பாடினார். இசை உலகில் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, இந்திய அரசு 1952–ஆம் ஆண்டில் ‘பத்மவிபூசன்’ என்னும் சிறப்பு விருதினை வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாட்டுப் பாடகர்களுள் முதன் முறையாக இச்சிறப்பினைப் பெற்றவர் இவரே. இவர் 1955–இல் முதன்முறையாகச் சென்னை வானொலியில் பாடினார். எளிய மக்களும் இசை இன்பம் பெற்று மகிழும்படி இசைத் தொண்டு புரிந்து வந்தார். தம்முடைய இசைத் திறமையால் கருநாடக இசையுலகில், ‘அரியக்குடிப் பாணி’ என்று சிறப்பித்துச் சொல்லும் அளவிற்குப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். தோடி இராகமும், திருப்புகழ்ப் பாடல்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் இவர் தம் இசையரங்கங்களில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தன. குரல் நலமும், இசை நுணுக்கமும் அமையப் பாடும் இவர். நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் விளங்கினார். இவர் பொன்னம்மாள் என்பாரை மணந்து இல்லறம் நடத்தினார். கருநாடக இசைவல்லுநருள் ஒருவராக விளங்கி, இசைத் தொண்டு புரிந்த அரியக்குடி இராமானுச அய்யங்கார் 1967–ஆம் ஆண்டு சனவரித் திங்களில் காலமானார்.{{right|<b>இரா.கு.</b>}} <section end="இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)"/> <section begin="இராமானுச அய்யங்கார், தி.கி."/> {{dhr}} {{larger|<b>இராமானுச அய்யங்கார், தி.கி.</b>}} இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் செந்தமிழ்ப் பத்திரிகையின் துணைப் பதிப்பாசிரியராக இருந்தார். அப்போது 1922 முதல் 1925 வரை பல திங்கள் ஐயம்பெருமாள் இயற்றிய புரூரவ சரிதையைப் படலம் படலமாக இதழ்களில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். புரூரவ சரிதை புரூரவ உற்பத்திப்படலம் என்றே தொடங்குகிறது. இந்நூலுக்குப் பாயிரம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவை இல்லை. இவர் பழனிக்கோவை என்னும் நூலினையும் செந்தமிழ்ப் பத்திரிகையில் 1938 சூலைத் திங்கள் முதல் எட்டு இதழ்களில் வெளியிட்டுள்ளார். மேலுமிவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாப்பாவினம் என்றும் இலக்கண நூலினை நன்கு ஆராய்ந்து இலக்கணக் குறிப்புகள், பொருளகராதி ஆகியவற்றோடு பதிப்பித்துள்ளார். இந்நூலை மாறனலங்கார உரையாசிரியர் காரி இரத்தினக் கவிராயர் இயற்றினார் என்று சடகோப ராமானுசாச்சாரியார் தம் மாறனலங்கார வரலாற்றில் எழுதியுள்ளார். இவர் இதனைப் பல சான்றுகள் காட்டி மறுத்துத் திருக்குருகைப் பெருமாள் கவிராயரே பாப்பாவினம் என்னும் நூலை எழுதியவர் என்று தமது பதிப்புரையில் நிறுவியுள்ளார். <section end="இராமானுச அய்யங்கார், தி.கி."/> <section begin="இராமானுசக் கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>இராமானுசக் கவிராயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; பாண்டிநாட்டைச் சேர்ந்த இராமநாத புரத்தில் தோன்றியவர். பிற்காலத்தில் இவர் சென்னையில் வாழ்ந்து வந்தார். சிவஞான முனிவரின் மாணவராகிய இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளையிடம் தமிழ் பயின்றார். வைணவ அந்தணர் மரபில் தோன்றிய இவர், பல மேனாட்டுக் கிறித்தவ அறிஞர்களுக்குத் தமிழ் கற்பித்துள்ளார். அவ்வாறு இவர்பால் தமிழ் கற்ற மேலை நாட்டவர்களுள் துரு, தாம்சன் கிளார்க்கு, வின்சுலோ, இராசர்சு, போப்பையர் முதலியோர் அடங்குவர். கிறித்தவ சமயப் போதகர்களாக விளங்கி, இவர்பால் தமிழ் கற்ற மேனாட்டறிஞர் வேண்டுகோளுக்கிணங்கி இவர் நன்னூலுக்கு உரை எழுதினார் என்று தெரிகிறது. இந்நூல் முதன் முதலில் கி.பி. 1847–ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது இராமானுசவிருத்தி என்றும் காண்டிகை என்றும் வழங்கப்படுகிறது. சிறந்த உரையாசிரியராகிய இவர் திருக்குறள், நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களுக்கும் உரை வரைந்துள்ளார். இவர் பார்த்தசாரதிமாலை, திருவேங்கட அனுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் மீது பஞ்ச ரத்தின மாலிகை ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். ஆதி சங்கரர் 67 சுலோகங்களில் ‘ஆத்மபோதம்’ என்னும் பெயரில் வடமொழியில் எழுதியுள்ள நூலைத் தமிழில் ‘ஆத்மபோதப் பிரகாசிகை’ என்றும் பெயரில் மொழிபெயர்த்து, கி.பி. 1840–ஆம் ஆண்டில் அச்சியற்றி வெளியிட்டார். வின்சுலோ உருவாக்கிய தமிழ் அகராதி நிறைவேறுதற்கு இவர் துணை புரிந்துள்ளார். போப்பையர், வின்சுலோ, சரவணப் பெருமாளையர். விசாகப்பெருமாளையர் முதலியோர் இவர்க்கு மாணவராவர். ஆசிரியராகவும் கவிஞராகவும் இலக்கண உரையாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கிய சிறப்பு இவருக்குண்டு. <section end="இராமானுசக் கவிராயர்"/> <section begin="இராமானுச நாவலர், வே.1"/> {{dhr}} {{larger|<b>இராமானுச நாவலர், வே.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞருள் ஒருவர். இவர் கொங்கு நாட்டிலுல்ல கரடிவாவியைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் வேங்கடப் பிரசங்கியார். இவர் தம் இருபத்தைந்தாம் அகவைக்கு மேல்<noinclude></noinclude> rrmcm0ktc5lyyig5sjnp3t35b2abrkz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/158 250 625991 1934358 1933262 2026-05-17T15:11:16Z Booradleyp1 1964 1934358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமானுசலு நாயுடு, எசு.சி.|130|இராமேசுவரம்}}</noinclude>(கால) கர்மங்களையும் இழந்து நிற்கக் கண்டு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் உடையவர் கோஷ்டியில் அத்தை வெளியிட, உடையவரும் கோவிந்தப் பெருமாளே நீர் அங்கே நிற்பானேன் என்ன, அவரும் தேவரீர் தாலாட்டு மதுரமாய் இசையேறிச் செஞ்சொல்லாய் இருக்கத் தேவரீர் குணானுபவம் முன்னடி வலையக் கட்டப் போக்கடியற்று நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீவைஷ்ணவரும் தாலாட்டும் நடந்தது உள்ளது என்ன உடையவரும் இவர் பிராவண்யம் (பேரன்பு) இருந்தபடி ஏன் என்று உகந்தருளினார்’ என்னும் பகுதி குருபரம்பரையில் காணப்படுகிறது. மகளிர் பாடிய தாலாட்டு மறைந்துவிட்டது. ஆனால், அதன் சில தொடர்களைப் பன்னீராயிரப்படி குருபரம்பரை குறிப்பிடுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு: ‘அத்திரி சூழ் ஞாலம் அனந்தாவ தாரமெனச் சித்திரையில் ஆதிரை நான் வந்துதித்த தேசிகனோ.’ {{right|<b>எஸ்.கே.இரா.</b>}} <section end="இராமானுசர் தாலாட்டு"/> <section begin="இராமானுசலு நாயுடு, எசு.சி."/> {{dhr}} {{larger|<b>இராமானுசலு நாயுடு, எசு.சி.</b>}} கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1886-இல் திருச்சியில் பிறந்தார். சீரங்கத்தைத் தம் இருப்பிடமாகக் கொண்டார். இவர் தம் 18–ஆம் வயதிலேயே பாலபாசுகரன் என்னும் புனைபெயரில் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். ‘பிரசாநுகூலன்’ என்னும் பெயரில் 1904–இல் ஒரு சொந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் 25–ஆம் ஆண்டு நிறைவு விழாவினைச் சென்னையில் கொண்டாடினார். சேலம் நகரில் ‘திராவிடாபிமானி’ என்னுமொரு பத்திரிகையை 1907–இல் தொடங்கிப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். ஆனந்தகுண போதினி ஆசிரியராக 1926–இல் விளங்கினார். அப்பத்திரிகை பின்னர் ‘அமிர்தகுண போதினி’ எனப் பெயர் மாற்றம் பெற்றுச் சிறப்புற நடைபெற்றது. பணம், சரசுவதி என்னும் பெயர்களிலும் இவர் பத்திரிகைகள் நடத்தியுள்ளார். இவர் ஆனந்த கதாகல்பம், அதிசயசிந்தாமணி, கதிமோகனரஞ்சிதம், அமிர்தவல்லி போன்ற பல புதினங்களை எழுதியுள்ளார். கமலாபாய் கதை, பரிமளா, வித்தியாநவந்தம், சனகாமோகன சாதுரியம், நாகரிக பாரிசாதம், சுகுமாரதிலகம், ஆசையின் முடிபு, தகாதயுத்தி, காணாமற்போன ராகவலு, இரஞ்சித ரத்தினம், புராதன சரித்திர விவரங்கள் முதலியனவும் இவர் தம் நூல்களாகும். இவர் 1935–இல் திருவரங்கத்தில் காலமானார். <section end="இராமானுசலு நாயுடு, எசு.சி."/> <section begin="இராமேச்சுரக் கோவை"/> {{dhr}} {{larger|<b>இராமேச்சுரக் கோவை</b>}} கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோவைப் பிரபந்தங்களுள் ஒன்று. இராமேசுவரம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள இராமநாத சுவாமியின் மீது பாடப்பட்டது இச்சிற்றிலக்கியம். இதன் ஆசிரியர் கயாதர நிகண்டு என்னும் நூலை இயற்றிய கயாதரர் ஆவார். இராமேசுவரத்தினைச் சேர்ந்த இவர் அந்தணமரபில் தோன்றியவர்; சைவ சமயத்தவர்; வடமொழியிலும் தமிழிலும் புலமை நிரம்பியவர். இவர் கயாதர நிகண்டேயன்றி, தேவை அந்தாதி என்றொரு அந்தாதி நூலையும் இராமேச்சுரக் கோவை என்றொரு கோவை நூலையும் பாடிய செய்தியினைக் கயாதர நிகண்டின் இரு செய்யுட்களில் (402,566) குறிப்பிட்டுள்ளார். இவ்வந்தாதி அந்தாதி வகையிலமையும் பிரபந்தமாகவன்றி, ஒருவகை நிகண்டுத் தொகுப்பாக இருத்தல் கூடும் என்று கருதப்படுகிறது, தேவை என்பது இராமேசுவரத்தினைக் குறிக்கும் வேறு பெயர். இவ்வூர் இறைவன் மீது பாடப்பெற்ற இராமேச்சுரக் கோவை காயாதரச் செய்யுளில் ‘தென் தமிழ்த் தேவை மன்னும் கோவை இராமீச்சுரக் கோவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாகுமென்று எஸ். வையாபுரிப் பிள்ளை கருதுகிறார். இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. <section end="இராமேச்சுரக் கோவை"/> <section begin="இராமேசுவரம்"/> {{dhr}} {{larger|<b>இராமேசுவரம்</b>}} தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக் கடலில் அமைந்துள்ள இராமேசுவரம் என்னும் தீவில் அதன் வடபகுதியில் அமைந்துள்ள நகரம். இது இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கி வருகிறது. இந்நகரம் மதுரையிலிருந்து 144 கி.மீ. (90 மைல்) தொலையில் உள்ளது. இந்நகரைச் சென்னை — இராமேசுவரம் இருப்புப் பாதை வழிச் சென்றடையலாம். இத்தீவையும், தமிழகக் கரைப் பகுதியையும் பிரிக்கும் நீர்ப் பகுதியைக் கடக்கப்புகைவண்டி செல்லும் இருப்புப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. படகு செல்லுங்கால் திறந்து மூடும் பொறியியல் அமைப்புடைய அருமை கொண்டது இப்பாலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பையும் பெற்று விளங்குவது சேது என்று சிறப்பிக்கப்படும் இராமேசுவரம். இங்குள்ள கோயில் தொன்மையும் தெய்வத் தன்மையும் புகழும் மிக்கது ஆகும். இராமன் மனித வடிவம் எடுத்து இராமநாதரை நிலைநாட்டி வழிபட்ட தலம் இராமேசுவரம் எனக் கூறுவர். இராமன் இராவணனையும் அரக்கர்களையும் கொன்று, சீதையை மீட்டு வந்த போது அவர்களைக் கொன்ற பாவம் தீரச் சிவ வழிபாடு இயற்ற எண்ணிச் சிவலிங்கத்தைக் கோயில் கொள்ளுவிக்க. அனுமனைக் காசிக்கனுப்பி இலிங்கம் கொண்டுவர ஆணையிட்டான். அனுமன் திரும்பி வரக் காலக் கழிவு ஏற்பட்டதால் சீதையால் செய்யப்பட்ட<noinclude></noinclude> eaqgzwoqxydv4fjl8bhhpucqrs9i4i2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/163 250 626001 1934359 1933315 2026-05-17T15:14:16Z Booradleyp1 1964 1934359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமையா, பி.எஸ்.|135|இராய்‌ சரத்‌ சந்திரர்‌}}</noinclude>இதழ்களில் இவர் படைப்புகள் வரத் தொடங்கின. கலைமகளில் வெளிவந்த ‘நட்சத்திரக் குழந்தைகள்’ என்னும் சிறுகதை அக்காலத்தில பலரையும் கவர்ந்த ஒப்பற்ற படைப்பாகும். வ.ரா., கே. சீனிவாசன், டி.எசு. சொக்கலிங்கம் ஆகிய மூவரும் சேர்ந்து 1933–ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ என்னும் வார இதழைத் தொடங்கினர். பி.எஸ். இராமையா அவர்களுடன் சேர்ந்து தம் எழுத்துப் பணியைத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப் பின் பி.எஸ். இராமையாவே அவ்விதழின் முழுப் பொறுப்பையும் ஏற்றார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இது காரணமாயிற்று. அக்காலத்தே புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்ற எழுத்தாளர் பலர் அவ்விதழில் எழுதி வந்தனர். ‘மணிக்கொடிக்குழு’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட இலக்கியப் படைப்பாளர்கள் மணிக்கொடிப் பண்ணையில் வளர்ந்தவர்களே யாவர். இவர் 1937க்குப்பின் இலக்கியத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். ‘சித்திர வாணி’ என்னும் திரைப்பட இதழை இயக்குநர் முருகதாசாவுடன் இணைந்து தொடங்கினார். இதழ் பின்னர் சில காலமே வெளிவந்தது. ‘பூலோக ரம்பை’ என்னும் படத்திற்குக் கதை, உரையாடலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். ‘மதனகாம ராசன்’, ‘பக்த நாரதர்’ போன்ற படங்களைத் தயாரிக்கும் குழுவில் சில காலம் உதவியாளராகப் பணியாற்றினார். திரைப்படத் துறையில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக 1949–ஆம் ஆண்டு அதைவிட்டு வெளியேறினார்; மீண்டும் இலக்கியத் துறைக்கே வந்தார். இவர் 1949 முதல் 1956 வரை ‘தினமணிக்கதிர்’ ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் ‘பிரேம ஆரம்’ போன்ற நாவல்களையும் இவர் எழுதினார். இவர் வாழ்வில் 1956–ஆம் ஆண்டில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. நடிகர் எசு.வி. சகசுரநாமத்தின் தொடர்பு இவருக்குக் கிட்டவே, ‘சேவா அரங்கு’ (Seva Stage) என்னும் அவரது அமைப்பின் மூலம் தம் நாடகங்களை அரங்கேற்ற விழைந்த இராமையா பற்பல நாடகங்களை விரைந்து படைத்தார். ‘பிரசிடெண்ட்டு பஞ்சாட்சரம்’, ‘மல்லியம் மங்களம்’, ‘தேரோட்டி மகன்’, ‘போலீசுக்காரன் மகள்’, ‘பூவிலங்கு’, ‘தளவாய் குமாரப்பிள்ளை’ முதலிய நாடகங்களை அவர் எழுதினார். அவற்றுள் பல நூல்வடிவிலும் வெளிவந்தன. நாடகத்துறை இவருக்குப் புகழையும் பொருளையும் தந்தது. தம் இலக்கிய உலக அனுபவங்களின் வெளிப்பாடாக இவர் எழுதிய ‘மணிக்கொடிக் காலம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு 1982–ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாடமி’ பரிசு கொடுத்துச் சிறப்பித்தது. இராமையா 1983–ஆம் ஆண்டு மறைந்தார்.{{right|<b>மா.இரா.</b>}} <section end="இராமையா, பி.எஸ்."/> <section begin="இராய் சரத் சந்திரர்"/> {{dhr}} {{larger|<b>இராய் சரத் சந்திரர் (கி.பி. 1871–1942):</b>}} இந்திய மானிடவியல் அறிஞரான இவர், இனப் பரப்பளவியல் சார்ந்த ஆய்வுகளைப் பெருமளவு மேற்கொண்டு இந்திய மானிடவியலின் வளர்ச்சிக்கு வித்திட்ட தொடக்ககால மானிடவியலாளர்களுள் ஒருவராவர். இவர் சமூக மானிடவியற் பரப்பிலேயன்றி, வரலாற்றுக்கு முன்னிலை வரலாற்றுப் (Prehistory) பரப்பிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டவராவர். இவர் கி.பி. 1871–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 4–ஆம் நாள் பிறந்தார். இவர் பள்ளிப் படிப்பைக் கல்கத்தாவிலுள்ள நகரக் கல்லூரிப் பள்ளியிலும் (City Collegiate School), இளங்கலை ஆங்கிலப் பட்டப்படிப்பை கி.பி. 1892–இலும், முதுகலைப் பட்டப்படிப்பை கி.பி. 1893–இலும் பொது அவை நிறுவனத்திலும் (General Assembly Institute), இளஞ்சட்டலியல் (Bachelor of Law) கி.பி. 1895–இல் பட்டத்தை கல்கத்தாவிலுள்ள இரிப்பன் கல்லூரியிலும் பெற்றார். இராய் பகதூர் சரத் சந்திர ராய் (Rai Bahadur Sarat Chandra Ray) தம் வழக்குரைஞர் வாழ்க்கையை கி.பி. 1897–இல் தொடங்கினார், இவர் இராஞ்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பொழுது, சோட்டா நாக்பூர்ப் பகுதி ஆதிக்குடிகளிடையே காணப்பட்ட வெளியாரின் சுரண்டல், அவர்கள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் முதலானவற்றைக் கண்டு ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். அதனாலேயே முண்டா ஆதிக்குடிகளின் மொழி, மரபுகள், நடத்தைகள், முறைமைகள் முதலானவற்றை முழுவதுமாகத் தெளிவுடன் அறியத் தம் முழு நேரத்தையும் செலவிட்டார். அந்த ஆய்வின் வெளியீட்டை ‘முண்டாவும் அவர்கள் நாடும்’ (Mundas and Their Country) என்னும் தலைப்பில் 1912–இல் வெளியிட்டார். இந்த இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnological) இந்திய மானிடவியலின் இனப்பரப்பியல், இன ஒப்பாய்வியல் ஆகிய இரண்டு பரப்பிலுமே நல்லதொரு தொடக்கத்தினை ஏற்படுத்தியது. இவர் 1915–இல் ‘சோட்டா நாக்பூர் ஓரவர்கள்’ (The Oraons of Chotanagpur) பற்றியும், 1925–இல் பிர்கர் (The Birhor) பற்றியும், 1928–இல் ‘ஒரிசாவின் மலைப் பூயியாக்கள்’ (The Hill–Bhuiyas of Orissa) பற்றியும், 1937–இல் காரியர் (The Kharias) பற்றியும் நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் 1921–ஆம் ஆண்டு ‘இந்தியாவில் மனிதன்’ (Man in<noinclude></noinclude> 6v3bj6s0sdaf918sidd2mdxm92gz76x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/355 250 626580 1934314 1897938 2026-05-17T13:03:37Z ஹர்ஷியா பேகம் 15001 1934314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாகி ஆண்டு|327|இலாகிசு}}</noinclude>பவத்தால் பெறப்படுகின்றன. சிந்தனைகளின் வாயிலாகப் பெறப்படும் எண்ணங்கள் அகக் காட்சி (Introspection) எனச் சொல்லப்படுகின்றன. புலன்களின் வாயிலாகப் பெறப்படும் அறிவுகள் புலக்காட்சி எனக் குறிக்கப்படுகின்றன. நினைவு கூர்தல், ஒப்புமை காணுதல் ஆகியவை உள் மனத்தின்கண் எழுபவை ஆகும். நிறம், ஒலி, மணம், எண், பரப்பு, வடிவம், நிலை, இயக்கம் ஆகியவை புலன்களில் எழுபவையாகும் என அறிவு ஆராய்ச்சி மொழியியலில் இவர் குறிப்பிட்டுள்ளார். {{larger|<b>அரசியல் கருத்துகள்:</b>}} அரசு அமைப்பு முறையில் தனிமனிதனின் உரிமைகள் காக்கப் பெற வேண்டும். இவர்தம் அரசியல் கருத்துகள் ஆப்சு தாமசு (Hobbes Thomas) என்பவரின் அரசியல் கருத்துக்கு முரண்பட்டிருந்தன. இவர்தம் அரசியல் கருத்துகள் அக்காலத்தில் எழுந்த இயக்கங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. அரசியல் சமுதாய ஒப்பந்த அமைப்பில் மக்களின் தெய்விக உரிமையியலின் கருத்தை இவர் எதிர்த்தார். மனிதர்களின் தன்னுரிமையாட்சியும், அவர்களுடைய உரிமைகளும் இயற்கைச் சட்டத்தின் விதிகளால் பாதுகாக்கப்படுகின்றன; மனிதன் இயற்கையிலேயே ஒழுக்க நெறிகள் கொண்டவன்; அரசு நிருவாகம் (Executive), நீதித்துறை (Justice), சட்டசபை (Legislative) ஆகிய அமைப்புகளைக் கொண்டதாக அமைய வேண்டும்; மக்கள் இயற்கைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும்; இச்சட்டமே தலையானது என்று இவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அரசியல், தத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றிருந்த இவர் கி.பி. 1704–ஆம் ஆண்டு அக்டோபர் 28–ஆம் நாள் ஓட்டிசு (Oates) என்னுமிடத்தில் காலமானார். <section end="இலாக்கு, சான்"/> <section begin="இலாகி ஆண்டு"/> {{dhr}} {{larger|<b>இலாகி ஆண்டு</b>}} மொகலாயப் பேரரசர் அக்பரால் தொடங்கப்பட்டதாகும். தீன்–இலாகி என்னும் தெய்விக மதத்தை அக்பர் உருவாக்கிய பின்னர், இலாகி ஆண்டு செயற்படலாயிற்று, இசுலாமுடன் தொடர்பு கொண்ட இசிரா (Hejira) ஆண்டை நீக்குமுகத்தான் இப்புதிய ஆண்டைப் புகுத்தினார் என்பர். இவ்வாண்டு அக்பர் அரியணை ஏறிய ஆண்டான கி.பி. 1556, பிப்பிரவரி 14–ஆம் நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. இலாகி ஆண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பெற்றது. அதன் மாதங்களும் நாள்களும் பண்டைய ஈரானிய ஆண்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டனவாகும். இவ்வாண்டுமுறை அக்பர், சகாங்கீர் ஆகிய பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. சாசகான் இதனை மாற்றி மீண்டும் இசிரா ஆண்டையே நடைமுறைப்படுத்தினார். <section end="இலாகி ஆண்டு"/> <section begin="இலாகிசு"/> {{dhr}} {{larger|<b>இலாகிசு</b>}} விவிலிய நூலில் கூறப்பட்டுள்ள நகரம். இது பாலசுத்தீனத்தில் யூதேய (Judaean) மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதாக விவிலிய நூல் கூறுகிறது. தெல்–எல்–எசி (Tell–el–Hesi) என்னும் இக்கால நகரமே அக்கால இலாகிசு (Lachish) நகரம் எனச் சர். பிளிண்டர்சு பெட்ரி (Sir Plinders Petrie) என்பவரும், பிரடரிக்கு செ. பிளிசு (Frederick J. Blis) என்பவரும் கருதுகின்றனர். வில்லியம் எப். ஆல்பிரைட்டு (William F. Albright) என்பவர் 1929–இல் தெல்–எட்–துவீர் (Tell–ed–Duweir) என்னும் நகரமே விவிலிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இலாகிசு நகரமாகும் என்று கூறினார். தெல் எட்–துவீர் இசுரேலில் செருசலத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனை உறுதி செய்யும் முசுத்தான் தெல்–எட்–துவீரில் அகழாய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. வெல்கம் மார்சுட்டன் (Welcome Marston) என்பவர் சான் எல். இசுட்டார்க்கி (John L. Starkey) என்பவரின் மேற்பார்வையில் அகழாய்வினை இப்பகுதியில் நடத்தினார். அகழாய்வில் பல அரிய பழஞ்சின்னங்கள் கிடைத்தன. இப்பகுதியில் முதன்முதலில் குகைவாழ்மக்கள் வாழ்ந்துள்ளனர். கி.மு. 27–ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 24–ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் இலாகிசில் வாழ்ந்தனர். அகழாய்வில் கி.மு. 1700–ஆம் ஆண்டைச் சார்ந்த செவ்வக வடிவிலமைந்த மண் கோட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோட்டையை ஐக்சாசு (Hyksos) என்னும் நாடோடி மக்கள் கட்டினர். யோசுவா (Joshua) என்னும் அரசர் இந்நகரைக் கைப்பற்றி யூதா (Judah) என்பவரிடம் ஒப்படைத்தார். இரெகுபோம் (Rehoboam) என்னும் அரசர் இந்நகரைச் சுற்றி இரண்டு மதிற்சுவர்களைக் கொண்ட அரண்களைக் கட்டினார். அமேசையா (Amaziah) என்னும் மன்னர் இந்நகரில் அடைக்கலம் அடைந்தபொழுது கொல்லப்பட்டார். இந்நகரின் கோட்டை வாயிற் பகுதியில் அகழாய்வு நடத்தியபோது, 1500 மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை போரினால் இறந்த வீரர்களுடையன எனக் கருதப்படுகின்றன. சென்னா செரிபு (கி.மு. 704–681, Sennacherib) என்ற அரசரின் நினிவேன் (Nineven) அரண்மனையில் காணப்படும் புடைப்பகழ்வுச் செதுக்குச் சிற்பங்கள் சென்னாசெரிபின் இலாகிசு நகரத் தாக்குதலையும் அதைக் கைப்பற்றியதையும் குறிப்பிடுகின்றன. தொல்லியல் அறிஞர்கள் சென்னாசெரிபு இலாகிசு<noinclude></noinclude> 7lb904l1jrwqdiveigabxshng6ger9s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/356 250 626586 1934315 1898829 2026-05-17T13:06:32Z ஹர்ஷியா பேகம் 15001 1934315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாகுல்‌–இசுபிட்டி|328|இலாகூர்‌}}</noinclude>நகரைத் தாக்கிய பொழுது அவரை எதிர்த்த நகரக் காவல் வீரர்களின் எலும்புக்கூடுகளே இவை எனக் கூறுகின்றனர். இரண்டாம் இராமாசெசு மன்னரின் வண்டு வடிவத் தாயத்து ஒன்றும், எழுத்துகள் பொறிக்கப்பட்ட கிண்ணம் ஒன்றும் அகழாய்வில் கிட்டின. இவ்வெழுத்துகளின் தன்மையைக் கொண்டு இக்கிண்ணம் மெர்னெப்டா (Merneptah, கி.மு. 1223–1211) என்னும் அரசரின் 4–ஆம் ஆட்சி ஆண்டைச் சார்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் நெபுகாத்நேசர் இந்நகரத்தை கி.மு. 598–இல் எரித்து அழித்தார். புதுப்பிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கி.மு. 587–இல் தரைமட்டமாக்கினார். இசுடார்க்கி என்னும் அறிஞர் 1935–இல் மையினால் எழுத்துகள் எழுதப்பட்ட 18 மட்பாண்டங்களைக் கோட்டை வாயிலில் அமைந்துள்ள காவலறையில் அகழ்ந்தெடுத்தார். 1938–ஆம் ஆண்டில் மேலும் எழுத்துகள் உள்ள மட்பாண்டங்கள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஒசையா (Hoshaiah) என்னும் புறக்காவல் அதிகாரி இலாகிசுவில் இருந்த இயோசு (Yaosh) என்னும் இராணுவ அதிகாரிக்கு எழுத்துகள் கொண்ட மட்பாண்டங்களைக் கடிதங்களாக அனுப்பியுள்ளார். இவ்வெழுத்துகள் உள்ள மட்பாண்டக் கடிதங்கள் கி.மு. 889–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டன. இவற்றுள் ஆறு மட்பாண்டங்கள் உடையாத வண்ணம் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் பொறிக்கப்பெற்றுள்ள சொற்தொடர்கள் விவிலிய நூலின் சொற்றொடர்களையும் சில பெயர்களையும் கொண்டுள்ளன. தொல்லெழுத்தியல் முறைப்படி இவ்வெழுத்து மட்பாண்டங்கள் எரேமியா (Jeremiah) என்னும் அரசர் காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இந்நகரம் அழிவுக்குப்பின் மீண்டும் புதுபிக்கப்படவில்லை. அழிந்துபட்ட பகுதியில் பின்னர்ப் பாரசீக மாவட்ட ஆளுநர் வாழும் கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டை கி.மு. 6–ஆம் நூற்றாண்டிலிருந்து 4-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சார்ந்தது. 1932–இல் இந்நகரில் தொடங்கப்பட்ட அகழாய்வு 1938–இல் சே.எல். இசுடார்க்கி கொலை செய்யப்பட்டதால் கைவிடப்பட்டது. <section end="இலாகிசு"/> <section begin="இலாகுல்-இசுபிட்டி"/> {{dhr}} {{larger|<b>இலாகுல்-இசுபிட்டி</b>}} என்பது இமாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். அம்மாநிலத்திலுள்ள 12 மாவட்டங்களில் இலாகுல்–இசுபிட்டி (Lahaul & Spiti) மாவட்டமே பரப்பளவில் பெரியது. இது இமாசலப் பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் கிழக்கில் சீனாவின் பகுதியான திபெத்து அமைந்துள்ளது. வடக்கில் சம்மு-காசுமீர மாநிலம் இதன் எல்லைபோல் உள்ளது. இலாகுல்–இசுபிட்டியின் பரப்பளவு 13,835 ச.கி.மீ; மக்கள் தொகை 32,100 (1981). இம்மாவட்டம் முழுவதும் இமயமலையின் பகுதியாக அமைந்துள்ளது. இங்குப் பனியாறுகளும் பனி மூடிய வயல்களும் உள்ளன. இங்குள்ள மலையுச்சிகள் பல 6,000 மீ. உயரத்தைத் தாண்டியவை. தாழ்ந்த பள்ளத்தாக்குகளில் பார்லி விளைகிறது. இங்குப் பல புத்தசமய மடாலயங்கள் உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகரம் கேலாங்கு (Keylong) என்பதாகும் <section end="இலாகுல்-இசுபிட்டி"/> <section begin="இலாகூர்"/> {{dhr}} {{larger|<b>இலாகூர்</b>}} பாகிசுத்தான் நாட்டுப் பஞ்சாபு மாநிலத்தின் பெருநகரங்களுள் ஒன்று. சிந்து ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்றான இரவி ஆற்றின் இடக்கரையில் இந்தியாவின் எல்லைக்கு அண்மையில் இலாகூர் அமைந்துள்ளது. கராச்சிக்கு அடுத்த நிலையில் பாகிசுத்தானின் மிகப் பெரிய நகரம் இலாகூர். கங்கைச் சமவெளியிலிருந்தும் சிந்து வெளியிலிருந்தும் காசுமீரத்திலிருந்தும் வரும் வழித்தடங்கள் இங்குக் கூடுவதால் இலாகூர் சுறுசுறுப்பான நகராக விளங்குகிறது. தொழில்வளம், வாணிகம், பண்பாடு போன்றவற்றின் மையமாக இந்நகரம் திகழ்கிறது. இலாகூர் மிகத் தொன்மையான நகரமாகும். இந்நகரம் கி.பி. 11, 12–ஆம் நூற்றாண்டுகளில் செல்வச் செழிப்பில் திளைத்திருந்தது. பின்னர், கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவை மொகலாயர்கள் ஆண்டபோதும் இலாகூர் பெருமையெற்ற நகரமாக விளங்கிற்று. சிலபோது இந்நகரம் மொகலாயப் பேரரசின் தலைநகர் போன்றும் அமைந்திருந்தது. இது கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சிறப்பிழந்து நலிவுற்றது. ஆனால் கி.பி. 1775–ஆம் ஆண்டிலிருந்து முதன்மையிடமாக மாறியது. ஆங்கிலேயரின் காலத்தில் கி.பி. 1849–இல் அவர்கள் வசமாயிற்று. அப்போது தான் இலாகூர் பஞ்சாபின் தலைநகராயிற்று. இந்தியா–பாகிசுத்தான் பிரிவினைக் காலம்வரை இந்நிலையே நீடித்தது. இவ்வூரில் இரு பெரும் மசூதிகள் உள்ளன. வசீர் கான் மசூதி அவற்றுள் ஒன்று. இது கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதாகும். வைசாகி மசூதி இரண்டாவதாகும்; இது மிகப் பெரியது; பரந்தது. இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இலாகூருக்குச் சில கி.மீ. தொலைவில் அதன் கிழக்கில் கி.பி. 1637–இல் உருவாக்கப்பட்ட சாலிமார்த் தோட்டங்கள் அமைந்துள்ளன. பருத்தி ஆடைநெய்தல், உணவுத்தானியத் தயாரிப்பு, எண்ணெய் எடுத்தல், பழங்களைப் புட்டிகளில் அடைத்தல், பொறியியல் பணிபுரிதல், இரசாயன<noinclude></noinclude> r87tthrgkqm289x6646fbl1o98vfnpp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/357 250 626591 1934316 1898830 2026-05-17T13:08:19Z ஹர்ஷியா பேகம் 15001 1934316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாகேசு|329|இலாங்டன் இசுடீபன்}}</noinclude>மரச்சாமான்கள், சினிமாப் படம் தயாரித்தல் போன்றவை இலாகூரின் சிறப்பான தொழில்களாகும். தோல்பொருள்கள், பட்டு, பீங்கான், இரும்பு போன்றவையும் இவ்வூரில் தயாராகின்றன. கச்சாப் பருத்தி, எண்ணெய் விதைகள், கோதுமை, சர்க்கரை, அரிசி போன்றவை பெரும் பரப்பில் விளைகின்றன. இலாகூரின் மக்கள்தொகை 13,00,000 ஆகும். <section end="இலாகூர்"/> <section begin="இலாகேசு"/> {{dhr}} {{larger|<b>இலாகேசு</b>}} சுமேரியாவில் தென் பாபிலோனியப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான ஊர். ஊர் (Ur) என்னும் பழமையான சிறப்புப் பெற்ற நகரத்திற்கு வடக்கே இலாகேசு (Lagash) அமைந்துள்ளது. இன்று தென்கிழக்கு ஈராக்கில் உள்ள தெல்லோ (Telloh) என்னும் சிற்றூரே அன்றைய இலாகேசு ஆகும். இங்குப் பிரெஞ்சு நாட்டைச் சேர்த்த தி. சார்செக்கு (De–Sarzec) என்பவர் அகழாய்வினை மேற்கொண்டார். இவ்வகழாய்வின் மூலம் தொன்மையான சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வூரில் கி.மு. 3000–இல் ஒரு சிறந்த நகர நாகரிகம் இருந்துள்ளது. இந்நாகரிகம் பின்னர்ச் செமிட்டிக்கு இன அக்காடு (Akkad) மரபினைச் சார்ந்த சார்கோன் (Sargon) என்னும் மன்னரின் ஆட்சியின் மூலம் அழிக்கப்பட்டது. இவ்வூரில் மீண்டும் நாகரிகமும் பண்பாடும் ஊர் (Ur) நகரை ஆண்ட 3–ஆம் மரபினர் காலத்தில் தோன்றின. குறிப்பாகக் குடியா (Gudea) என்னும் ஆளுநரின் ஆட்சியின் கீழ் இந்நகரத்தின் நாகரிகம் பெருவளர்ச்சியடைந்தது. அகழாய்வில் 30,000க்கும் மேற்பட்ட ஆப்பு வடிவ எழுத்துகள் பொறிக்கப்பட்ட தகடுகள் இங்குக் கிடைத்தன. பெயர் பொறிக்கப்பட்ட பிணந்தின்னிக் கழுகு ஒன்றின் சிலையும், குடியாவின் உருவச்சிலையும், வெள்ளியால் செய்யப்பட்ட குடுவையும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன. இக்குடுவையில் மரபுரிமைச் சின்னம் தாங்கிய மேலங்கி பொறிக்கப்பட்டுள்ளது. கல்லினால் செய்யப்பட்ட பொருள்களும் வெண்கலப் பொருள்களும் அகழாய்வில் கிடைத்தன. <section end="இலாகேசு"/> <section begin="இலாங்டன், இசுடீபன்"/> {{dhr}} {{larger|<b>இலாங்டன், இசுடீபன் (கி.பி. 1150–1228)</b>}} இங்கிலாந்தில் காண்டர்பரித் தலைமைக் குருவாக (Archbishop) இருந்தவர். இலாங்டன் (Langton Stephen) பாரிசுப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்; அங்குப் படித்த காலத்தில் மூன்றாம் இன்னசெண்டு என்னும் போப்பாண்டவரின் நண்பரானார். அங்கேயே தொடர்ந்து தங்கிக் கற்பித்த இலாங்டன் உரோமாபுரி சென்று கி.பி. 1206–ஆம் ஆண்டு வரை கற்பித்தார். போப்பாண்டவர் மூன்றாம் இன்னசெண்டு இவருக்குக் ‘கார்டினல்’ (Cardinal) என்னும் பதவியை அளித்துக் காண்டர்பரிக்கு அனுப்பினார். அடுத்த ஆண்டில் இவர் தலைமைக்குருப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது இங்கிலாந்தின் அரசராக இருந்த சான் அரசர் (King John) காண்டர்பரித் தலைமைக் குருவாகச் சான் டி கிரே (John de Grey) என்பாரை அமர்த்த விழைந்தபடியால் இலாங்டனை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்த மறுத்து விட்டார். சினங் கொண்ட போப்பாண்டவர் இங்கிலாந்து கிறித்தவச் சமய நாடாக இருப்பதற்குத் தடை விதித்தார்; சான் மன்னர் சமய விலக்கம் செய்யப் பெற்றார்; அவரைப் பதவியிலிருந்து விலக்கப் போவதாகவும் அச்சுறுத்தினார். இறுதியில் அரசர் போப்பாண்டவருக்குப் பணிந்துவிட்டார். இலாங்டன் கி.பி. 1213–ஆம் ஆண்டில் தம் பதவியை ஏற்க இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு கி.பி. 1213–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் கலகஞ் செய்த பிரபுக்களுடன் இலாங்டன் இணைந்து கொண்டர். அப்பிரபுக்கள் கி.பி. 1215–ஆம் ஆண்டில் மகா சாசனம் (Magna Carta) என்னும் பட்டயத்தில் சான் மன்னரைக் கையொப்பமிடும்படி வற்புறுத்தினர். அரசருக்கும் போப்பாண்டவருக்கும் நடைபெற்ற இப்போராட்டத்தின் பின்விளைவாக இலாங்டனைப் போப்பாண்டவர், தலைமைக்குரு பதவியிலிருந்து நீக்கினார். இவர் பிரபுக்களுடன் இணைந்து கொண்டதைப் போப்பாண்டவர் விரும்பாததே இதற்குக் காரணம், பதவியை இழந்த இவர் கி.பி. 1218–ஆம் ஆண்டுவரை உரோமாபுரியிலேயே வாழ்ந்து வந்தார். மூன்றாம் என்றி (Henry III) இங்கிலாந்தின் அரசராக முடிசூட்டிக் கொண்ட இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் இலாங்டன் தலைமைக்குருவாக இங்கிலாந்து திரும்பினார். அடுத்த பத்தாண்டுகள் இலாங்டன், பிரபுக்களும் முடியரசரும் இணைந்து செயற்பட அரும் பணியாற்றினார். போப்பாண்டவரின் தலையீட்டைத் தடுத்து, ஆங்கிலத் திருச்சபையின் தன்னுரிமையை நிலைநாட்ட இவர் பெரிதும் முயன்றார். ஆசுனி திருச்சபைக் கூட்டத்தில் (Synod of Osney) ‘அரசியைைமப்புத் திட்டங்கள்’ என்னும் பெயருடன் இவர் கி.பி. 1222–ஆம் ஆண்டில் வெளியிட்ட சட்டங்கள் ஆங்கிலத் திருச்சபைச் சட்டத்தின் (English Canon Law) சிறப்பான பகுதியாக அமைந்துள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவராகவும் சமயத் தத்துவஞானிகளுள் ஒருவராகவும் இலாங்டன் கருதப் பெறுகிறார். விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டிற்கு இலாங்டன் எழுதிய பரந்த விளக்கங்கள் சிறப்பானவையாகும். பழைய ஏற்பாட்டில் காணப்படும் இயல் பிரிவினைகள் இவரால் ஏற்படுத்தப்பட்டவை என்று கூறுகிறார்கள்.<noinclude></noinclude> nf657l47104uhczcdd1kao0xbwd51rf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/358 250 626592 1934317 1898831 2026-05-17T13:10:19Z ஹர்ஷியா பேகம் 15001 1934317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாசரசு|330|இலாசா}}</noinclude>பிசப்புகளின் அதிகாரங்கள் பற்றியும் இவர் எழுதியுள்ளார். இசுடீபன் இலாங்டன் கி.பி. 1228–ஆம் ஆண்டு சூலை மாதம் 9–ஆம் நாள் இங்கிலாந்து சசெக்சியிலுள்ள (Sussex) சிலிண்டன் (Slinden) என்னுமிடத்தில் காலமானார். <section end="இலாங்டன், இசுடீபன்"/> <section begin="இலாசரசு"/> {{dhr}} {{larger|<b>இலாசரசு</b>}} தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த இந்தியக் கிறித்தவராவார். இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். கிறித்தவச் சமயக் கோட்பாடுகள் அடிப்படையில் பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார். இலாசரசின் மொழிப் பணிகளுள் இவர்தம் நன்னூல் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு, மாணவர்க்காக எழுதப்பட்ட ‘தமிழ் இலக்கணம்’ ஆகியலை குறிப்பிடத்தக்கன. பாயிரம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் முப்பகுதிகளைக் கொண்ட நன்னூலில் பாயிரத்தைப் பவர் (Rev. H. Bower, D.D.) என்பவர் மொழி பெயர்த்தார். எழுத்து, சொல்லதிகாரங்களை இலாசரசு மொழிபெயர்த்தார். இந்நூலின் முன்னுரையில் இலாசரசு தம்மைச், ‘சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பட்டதாரி’ (A Tamil Graduate of the Madras University) என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் முதற் பதிப்பு 1878–இல் சென்னைக் கோபார்ட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1884–இல் வெளிவந்துள்ளதாக அறியப்படுகிறது. பவரின் நன்னூல் பாயிர ஆங்கிலமொழி பெயர்ப்பை 1972–இல் வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் இலாசரசின் எழுத்து, சொல்லதிகாரங்கள் கொண்ட மொழிபெயர்ப்பை 1977-இல் வெளியிட்டது. இந்நன்னூல் மொழிபெயர்ப்புக்கு டாக்டர் போப்பும் டாக்டர் கால்டுவெலும் மதிப்புரைகள் தந்துள்ளனர். இலாசரசின் வழிகாட்டியாகத் திகழும் டாக்டர் துரூ (Rev. W.H. Drew) திருக்குறளில் முதல் 63 அதிகாரங்களை ஆங்கில உரைநடையில் மொழிபெயர்த்தார். இறுதி 70 அதிகாரங்களை இயாசரசு மொழி பெயர்த்து உதவியுள்ளார். டாக்டர் துரூவின் மொழிபெயர்ப்பு அடங்கிய திருக்குறளின் முதற்பகுதி 1840–ஆம் ஆண்டிலும், இரண்டாம் பகுதி 1852–ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. பின்னர் இவ்விருவரின் திருக்குறள் ஆங்கில உரைநடை மொழிபெயர்ப்பை டாக்டர் போப்பின் மொழிபெயர்ப்போடு சேர்த்துக் கழகம் வெளியிட்டுள்ளது. இலாசரசு நன்னூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழி இலக்கணத்தை ஆங்கில விளக்கங்களுடன் எளிய–இனிய நடையில் எழுதியுள்ளார். இந்நூல் பள்ளி, கல்லூரி மாணவர்க்காகவே எழுதப்பட்டது என்ற குறிப்பையும் ஆசிரியர் கூறுகிறார். இந்நூல் 1878–இல் சென்னை அடிசன் அண்டு கம்பெனியரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது. மேற்கண்ட நூல்கள் தவிர, தமிழ்ப் பழமொழிகளின் அகராதித் தொகுப்பும் இவர் பணிகளுள் சிறப்பிடத்தைப் பெறுகிறது. பல திங்கள் ஏடுகளில் இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தம்முடைய நூல்களுக்கு இவர் எழுதியுள்ள முகவுரைகளின் அடியில், ‘L.M. Institution, Madras’ என்னும் முகவரி காணப்படுவது அறியத்தக்கது. 19–20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த இப்பெருமகனார் 1925–ஆம் ஆண்டு காலமானார்.{{right|<b>ஆர்.செ.</b>}} <section end="இலாசரசு"/> <section begin="இலாசா"/> {{dhr}} {{larger|<b>இலாசா</b>}} திபெத்தின் தலைநகர். இந்நகரம் திபேத்து நாட்டின் தென்பகுதியில் 3600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கியி ஆற்றின் வடகரையில் இரு மருங்கிலும் 5500 மீட்டர் உயரமுள்ள மலைப்பள்ளத் தாக்கில் இது அமைந்துள்ளது. உயரம் மிகுந்த நகரமாக இலாசா (Lhasa) இருந்தாலும், இதன் தட்பவெப்ப நிலை வாழ வசதியானதாகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. குளிர் காலத்தில் பனி உறையும் நிலையை விடத் தாழ்ந்த அளவு வெப்பமும் கோடைக் காலத்தில் மிதமான வெப்பமும் கொண்டு இந்நகரம் விளங்குகிறது. ஆண்டில் மழை 380 மில்லிமீட்டர் வரை பொழிகிறது. இம்மழை சூன் முதல் அக்டோபர் மாதம் வரை பெய்கிறது. எனவே இங்குப் பனி பெய்வது அருமை. சனவரி முதல் ஏப்பிரல் வரை புழுதி நிறைந்த பலமான காற்று வீசுவதால், தட்பவெப்பநிலை சீர்கெடுகிறது. இலாசா ஏறத்தாழ 2.5 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரின் மையத்தில் சோகாங்கு (Jokang) என்னும் வழிபாட்டிடம் உள்ளது. இதனைச் சுற்றிலும் மக்கள் வீடுகளில் வாழ்கிறார்கள். இக்கோயில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்தச் சோகாங்குக் கோவிலில் புத்தரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கி.பி. 642 ஆம் ஆண்டில் சீன இளவரசி ஒருத்தியால் கொண்டுவரப் பெற்றதாக வரலாறு கூறும். இவ்விளவரசி சாங்ட்சென் காம்போ (Songtsen Gampo) என்ற அரசரின் மனைவி. இந்த அரசரே திபேத்திற்குப் புத்த சமயத்தைக் கொண்டுவந்தவர். அணிகலன்கள் பூட்டப்பட்டிருக்கும் இச்சிலைக்கு முன்னால் தூய தங்கத்தாலான<noinclude></noinclude> 9r9cnngpita3k3qslhwitrx5b7p3iwm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/361 250 626610 1934318 1898834 2026-05-17T13:12:59Z ஹர்ஷியா பேகம் 15001 1934318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலா சால்‌|333|இலா சால்‌}}</noinclude>லைச் சீர்குலைத்ததுடன், புத்தசமயச் சுவடுகள் கூட இல்லாமல் அழித்துவிட்டார்கள். அயல் நாட்டு வாணிகம் 1959–ஆம் ஆண்டுக்குப் பின்னர், நின்று விட்டது. இக்காலத்தில் பெருமளவில் சீனர்கள் இங்கு வந்து குடியேறியுள்ளதாகத் தெரிகிறது. இலாசாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 1,00,000 (1975). <section end="இலாசா"/> <section begin="இலா சால்"/> {{dhr}} இலா சால் (கி.பி. 1643–1687) என்னும் பிரெஞ்சுக்காரர் புது நாடுகளைக் காணச் சென்ற ஆய்வாளர்களுள் ஒருவர். இவர் வட அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் தொடக்கத்தை ஆராய்ந்தவர். இலா சால் (La Salle) பிரான்சு நாட்டில் உரூவன் என்னும் நகரில் கி.பி. 1643–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21–ஆம் நாள் பிறந்தார். இவருடைய தொடக்க காலப் பெயர் இரேனே இராபர்ட்டு கவிலியர் (Rene Robert Cavelier) என்பதாகும். வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், உரூவன் நகரிலிருந்த ஏசு கல்லூரியில் (Jesuit College) கல்வி சுற்று, ஏசு சங்கத்தில் பயிற்சி பெறாத இளைஞராகச் சேர்ந்தார். ஏசு சங்கத்தின் உறுப்பினராக கி.பி. 1660 அக்டோபர் 10 ஆம் நாள் தீட்சை பெற்றார். ஏசு பள்ளிகளில் கற்பித்துக் கொண்டே ஆறு ஆண்டுகள் இவர் தம் கல்வியை மேற்கொண்டார் இவருடைய தடுமாற்றக் குணங் காரணமாக இவர் தம் உறவினர்களும் நண்பர்களும் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். மேலும் இவர் சார்ந்திருந்த ஏசு சங்கத்தின் நடைமுறைகள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டவை. இவற்றை ஏற்று நடக்கவும் இவரால் இயலவில்லை. இறுதியாக இவர் கி.பி. 1667–இல் ஏசு சங்கப் பிடிகளிலிருந்து விடுதலை பெற்றார். பின்னர் இவர் ஏசு சங்கத்தினரைக் கடுமையாகக் குறை கூறினார். இவர் தம் உடன்பிறப்பாளரான அபிசீன் கவலியர் என்பாருடன் கி.பி. 1667 இல் கனடாவிலுள்ள மாண்ட்ரியால் நகரிலுள்ள கல்விக்கூடத்தில் சேர்ந்தார். மாண்ட்ரியாலுக்கு அருகிலிருந்த இலாசின் (Lachine) என்னும் ஊரில் மென்மயிர் வணிகராக வாழ்வைத் தொடங்கினார். {{larger|<b>இலா சாலின் ஆய்வுப் பயணம்:</b>}} உலூயி சோலியட்டு (Louis Jolliet) என்பாரும் மார்குவெட்டு பாதிரியாரும் (Father Marquette) மிசிசிப்பி ஆற்றை அர்க்கன்சா ஆறு வரை கண்டுபிடித்திருந்தார்கள். இலா சால் கி.பி. 1677–இல் மிசிசிப்பி ஆற்றை அதன் முகத்துவாரம் வரை கண்டறியும் உரிமையைப் பெறுவதற்காகப் பிரான்சு நாடு சென்றார். பிரான்சு அரசர் பதினான்காம் உலூயி (Louis XIV) கி.பி. 1678–ஆம் ஆண்டு மே மாதத்தில், வட அமெரிக்காவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டைகளை நிலைநாட்டும் உரிமையை வழங்கினார். இலாசால் பெருந்தொகையை முதலீடு செய்வதற்காகக் கடன் வாங்கினார். ஆண்டாரியோ (Ontario), ஈரி (Erie) ஏரிகளில் பயணம் செய்யக் கப்பல்களை விலைக்கு வாங்கினார். மியாமி (Miami), இல்லியனாய் ஆறுகளில் வாணிகப் பற்றிடங்களை நிலை நாட்டினார். பிராண்டிநாக்குப் பிரபுவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இல்லியனாய்ப் பகுதியில் மென் மயிர் வாணிகத்தைத் திருட்டுத்தனமாக மேற் கொண்டார் இலா சால். பிரான்சு நாட்டு மென்மயிர் வணிகரான என்றி டி தோண்டி (Henri de Tonti) என்னும் பயணியுடனும், இன்னும் பலருடனும் கி.பி. 1682–ஆம் ஆண்டில் மிசிசிப்பி ஆற்று முகத்துவாரம் வரை சென்றார். அவ்வாண்டு ஏப்பிரல் 9–ஆம் நாள் தாம் கண்டுபிடித்த பெரும் பகுதியைப் பிரான்சு நாட்டுக்கு உரிமையாக்கி அப்பகுதிக்கு இலூசியானா (Louisiana) என்று பெயர் சூட்டினார். இலூயி மன்னரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. இலாசால் கி.பி. 1682–ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இல்லியனாய் ஆற்றின் போக்கிலிருந்த செங்குத்தான பகுதியில், புனித உலூயி கோட்டையைக் கட்டினார். மிசிசிப்பி ஆற்றின் முகத்துவாரத்தில் குடியேற்றப் பகுதியொன்றை நிலைநாட்ட விழைந்தார். பிரான்சிலிருந்து இலாசால் கி.பி. 1684–ஆம் ஆண்டு கப்பற் பயணம் மூலம் மெக்சிகோ வளைகுடாவுக்கு நான்கு கப்பல்களுடனும் 300 குடியேறுபவர்களுடனும் சென்றடைந்தார். எனினும், இப்பயணம் மிசிசிப்பியைச் சென்றடையவேயில்லை. ஏனெனில் லாசால் தவறுதலாக வேறு ஆறு ஒன்றில் பயணம் சென்று வழி தவறிவிட்டார். இவர் கி.பி. 1685–இல் குடியேற்றம் ஒன்றை நிறுவி அதற்குப் புனித உலூயி கோட்டை எனப் பெயரிட்டார். இது மிசிசிப்பிக்கு மேற்கிலுள்ளது. ஏற்கனவே அங்கு வாழ்ந்து வந்த செவ்விந்தியர் இலாசாலின் புதிய குடியேற்றத்தை அழித்துவிடப் போவதாக அச்சுறுத்தினர். மேலும், குடியேற வந்தவர்களுள் பலர் நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். இக்குடியேற்றப்பகுதி நீடித்து நிலைக்க கி.பி. 1687–இல் உடனடியாக உதவிகள் தேவைப்பட்டன. இலாசாலும் இவருடைய துணைவர்கள் பலரும் தரை வழியாக மிசிசிப்பியின் முகத்துவாரத்தைக் காணக் கனடாவிலிருந்து பயணம் தொடங்குவதெனத் திட்டம் தீட்டினர். எனினும் இவர்களால் அந்த ஆற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இலாசாலின்,<noinclude></noinclude> cmgn9v6dqzub89i1xm30aw29kh3v8yf 1934464 1934318 2026-05-18T03:11:39Z Booradleyp1 1964 1934464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலா சால்‌|333|இலா சால்‌}}</noinclude>லைச் சீர்குலைத்ததுடன், புத்தசமயச் சுவடுகள் கூட இல்லாமல் அழித்துவிட்டார்கள். அயல் நாட்டு வாணிகம் 1959–ஆம் ஆண்டுக்குப் பின்னர், நின்று விட்டது. இக்காலத்தில் பெருமளவில் சீனர்கள் இங்கு வந்து குடியேறியுள்ளதாகத் தெரிகிறது. இலாசாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 1,00,000 (1975). <section end="இலாசா"/> <section begin="இலா சால்"/> {{dhr}} <b>இலா சால் (கி.பி. 1643–1687)</b> என்னும் பிரெஞ்சுக்காரர் புது நாடுகளைக் காணச் சென்ற ஆய்வாளர்களுள் ஒருவர். இவர் வட அமெரிக்காவில் மிசிசிப்பி ஆற்றின் தொடக்கத்தை ஆராய்ந்தவர். இலா சால் (La Salle) பிரான்சு நாட்டில் உரூவன் என்னும் நகரில் கி.பி. 1643–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21–ஆம் நாள் பிறந்தார். இவருடைய தொடக்க காலப் பெயர் இரேனே இராபர்ட்டு கவிலியர் (Rene Robert Cavelier) என்பதாகும். வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், உரூவன் நகரிலிருந்த ஏசு கல்லூரியில் (Jesuit College) கல்வி சுற்று, ஏசு சங்கத்தில் பயிற்சி பெறாத இளைஞராகச் சேர்ந்தார். ஏசு சங்கத்தின் உறுப்பினராக கி.பி. 1660 அக்டோபர் 10 ஆம் நாள் தீட்சை பெற்றார். ஏசு பள்ளிகளில் கற்பித்துக் கொண்டே ஆறு ஆண்டுகள் இவர் தம் கல்வியை மேற்கொண்டார் இவருடைய தடுமாற்றக் குணங் காரணமாக இவர் தம் உறவினர்களும் நண்பர்களும் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். மேலும் இவர் சார்ந்திருந்த ஏசு சங்கத்தின் நடைமுறைகள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டவை. இவற்றை ஏற்று நடக்கவும் இவரால் இயலவில்லை. இறுதியாக இவர் கி.பி. 1667–இல் ஏசு சங்கப் பிடிகளிலிருந்து விடுதலை பெற்றார். பின்னர் இவர் ஏசு சங்கத்தினரைக் கடுமையாகக் குறை கூறினார். இவர் தம் உடன்பிறப்பாளரான அபிசீன் கவலியர் என்பாருடன் கி.பி. 1667 இல் கனடாவிலுள்ள மாண்ட்ரியால் நகரிலுள்ள கல்விக்கூடத்தில் சேர்ந்தார். மாண்ட்ரியாலுக்கு அருகிலிருந்த இலாசின் (Lachine) என்னும் ஊரில் மென்மயிர் வணிகராக வாழ்வைத் தொடங்கினார். {{larger|<b>இலா சாலின் ஆய்வுப் பயணம்:</b>}} உலூயி சோலியட்டு (Louis Jolliet) என்பாரும் மார்குவெட்டு பாதிரியாரும் (Father Marquette) மிசிசிப்பி ஆற்றை அர்க்கன்சா ஆறு வரை கண்டுபிடித்திருந்தார்கள். இலா சால் கி.பி. 1677–இல் மிசிசிப்பி ஆற்றை அதன் முகத்துவாரம் வரை கண்டறியும் உரிமையைப் பெறுவதற்காகப் பிரான்சு நாடு சென்றார். பிரான்சு அரசர் பதினான்காம் உலூயி (Louis XIV) கி.பி. 1678–ஆம் ஆண்டு மே மாதத்தில், வட அமெரிக்காவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டைகளை நிலைநாட்டும் உரிமையை வழங்கினார். இலாசால் பெருந்தொகையை முதலீடு செய்வதற்காகக் கடன் வாங்கினார். ஆண்டாரியோ (Ontario), ஈரி (Erie) ஏரிகளில் பயணம் செய்யக் கப்பல்களை விலைக்கு வாங்கினார். மியாமி (Miami), இல்லியனாய் ஆறுகளில் வாணிகப் பற்றிடங்களை நிலை நாட்டினார். பிராண்டிநாக்குப் பிரபுவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இல்லியனாய்ப் பகுதியில் மென் மயிர் வாணிகத்தைத் திருட்டுத்தனமாக மேற் கொண்டார் இலா சால். பிரான்சு நாட்டு மென்மயிர் வணிகரான என்றி டி தோண்டி (Henri de Tonti) என்னும் பயணியுடனும், இன்னும் பலருடனும் கி.பி. 1682–ஆம் ஆண்டில் மிசிசிப்பி ஆற்று முகத்துவாரம் வரை சென்றார். அவ்வாண்டு ஏப்பிரல் 9–ஆம் நாள் தாம் கண்டுபிடித்த பெரும் பகுதியைப் பிரான்சு நாட்டுக்கு உரிமையாக்கி அப்பகுதிக்கு இலூசியானா (Louisiana) என்று பெயர் சூட்டினார். இலூயி மன்னரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. இலாசால் கி.பி. 1682–ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இல்லியனாய் ஆற்றின் போக்கிலிருந்த செங்குத்தான பகுதியில், புனித உலூயி கோட்டையைக் கட்டினார். மிசிசிப்பி ஆற்றின் முகத்துவாரத்தில் குடியேற்றப் பகுதியொன்றை நிலைநாட்ட விழைந்தார். பிரான்சிலிருந்து இலாசால் கி.பி. 1684–ஆம் ஆண்டு கப்பற் பயணம் மூலம் மெக்சிகோ வளைகுடாவுக்கு நான்கு கப்பல்களுடனும் 300 குடியேறுபவர்களுடனும் சென்றடைந்தார். எனினும், இப்பயணம் மிசிசிப்பியைச் சென்றடையவேயில்லை. ஏனெனில் லாசால் தவறுதலாக வேறு ஆறு ஒன்றில் பயணம் சென்று வழி தவறிவிட்டார். இவர் கி.பி. 1685–இல் குடியேற்றம் ஒன்றை நிறுவி அதற்குப் புனித உலூயி கோட்டை எனப் பெயரிட்டார். இது மிசிசிப்பிக்கு மேற்கிலுள்ளது. ஏற்கனவே அங்கு வாழ்ந்து வந்த செவ்விந்தியர் இலாசாலின் புதிய குடியேற்றத்தை அழித்துவிடப் போவதாக அச்சுறுத்தினர். மேலும், குடியேற வந்தவர்களுள் பலர் நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். இக்குடியேற்றப்பகுதி நீடித்து நிலைக்க கி.பி. 1687–இல் உடனடியாக உதவிகள் தேவைப்பட்டன. இலாசாலும் இவருடைய துணைவர்கள் பலரும் தரை வழியாக மிசிசிப்பியின் முகத்துவாரத்தைக் காணக் கனடாவிலிருந்து பயணம் தொடங்குவதெனத் திட்டம் தீட்டினர். எனினும் இவர்களால் அந்த ஆற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இலாசாலின்,<noinclude></noinclude> tmgp8ulbxatg6i3agntf9as9jmapfv8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/362 250 626611 1934319 1898835 2026-05-17T13:16:00Z ஹர்ஷியா பேகம் 15001 1934319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாசியம்‌|334|இலாசுகோ குகை}}</noinclude>துணைவர்களுள் சிலர் கலகம் செய்தனர். முதலில் இலா சாலின் உடன்பிறந்தாரின் மகனையும் பின்னர் இலா சாலையும் கொன்று விட்டனர். இலாசால் கி.பி. 1687–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19–ஆம் நாள் தெக்சாசு (Texas) என்னுமிடத்தில் கொல்லப்பட்டார். இப்பயணத்தில் பங்கு பெற்றவர்களுள் அறுவரைத் தவிர ஏனையோர் மடிந்தனர். பின்னர்ப் பிரான்சு அரசு இலா சாலின் உரிமையின் அடிப்படையில், அமெரிக்காவில் உலூசியானாவை நிலை நாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கனடாவிலும் இலா சாலின் பெயரில் நகரங்கள் உள்ளன. <section end="இலா சால்"/> <section begin="இலாசியம்"/> {{dhr}} {{larger|<b>இலாசியம்</b>}} என்பது இந்திய நடன வகைகளுள் ஒன்றாகும். இந்திய நடனம் இலாசியம், தாண்டவம் என்னும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் ஆடும் நடனம் தாண்டவ நடனவகையைச் சேர்ந்தது. தாண்டவம் ஏழு பெரும் பிரிவுகளும் 108 வகைகளும் உடையது. இலாசியம் மென்மையான நடனத்தைக் குறிக்கும். உமையவள் இலாசிய நடனம் ஆடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாட்டிய சாத்திரம் இலாசிய நடனத்தை, ஒரு நடனக்கலைஞர் மட்டும் தனித்துப் பல்வேறு நடனப் பகுதிகளை ஆடும் முறை என்றும், இதில் பத்து உறுப்புகள் அடங்கியுள்ளன என்றும் கூறுகிறது. இந்தப் பத்து உறுப்புகளிலும் நடனக் கலைஞர் பல்வேறு மனவெழுச்சிகளை வெளிப்படுத்தி ஆடுவர். இவற்றினின்று பிற்காலத்தில் முக அபிநயங்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. இலாசிய நடனத்தில் அபிநயம் தலையாய இடம் பெறுகிறது. இக்காலத்தில் சதிர் நாட்டிய முறையில் ஆடப்படும் பரத நாட்டியம் இலாசிய நடன வகையைச் சேர்ந்ததாகும். இலாசிய நடனத்தில் பதம் என்னும் பகுதியில் மிகுதியான அபிநயங்களைக் காட்டும் வாய்ப்பு உள்ளது. இந்திய நடனங்களுள் மணிபுரி நடனம் இலாசிய நடனமாகவே அமைந்துள்ளது. காண்க: [[அபிநயம்; இந்திய நடனங்கள்]]. <section end="இலாசியம்"/> <section begin="இலாசுகி எரால்டு சோசபு"/> {{dhr}} {{larger|<b>இலாசுகி எரால்டு சோசபு (கி.பி. 1893–1950)</b>}} ஆங்கில அரசியல் அறிவியலாருள் ஒருவர்; இவர் ஒரு சமூகவியலாரும் ஆவார். இவர் கி.பி. 1893–ஆம் ஆண்டு மான்செசுட்டரில் பிறந்தார். ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர் கானடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளின் பல்கலைக் கழகங்களில் 1914–க்கும் 1920–க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் உரையாற்றிப் புகழ்பெற்றார். மாக்கில் (McGill), ஆர்வர்டு (Harward), ஏல் (Yale) போன்ற பல்கலைக் கழகங்கள் அவற்றுள் சில. இவர் இலண்டன் பொருளதார இயல் பள்ளியில் 1920 ஆம் ஆண்டில் கற்பிக்கத் தொடங்கினார். அங்கேயே 1926–இல் இவர் அரசியல் துறைப் பேராசிரியரானார். இலாசுகி எரால்டு சோசபு (Laski, Herald Joseph) சிறந்த சொற்பொழிவாளர், மாணாக்கர் இவரை உளமாரப் போற்றிப் புகழ்ந்தனர். இங்கிலாந்து தொழிற்கட்சியின் நிருவாகக் குழுவில் உறுப்பினராக இருந்து, 1936 முதல் 1949 வரை பணியாற்றினார். இவர் கி.பி. 1945 முதல் 1946 வரை தொழிற்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவர் எழுதிய சிறப்பான நூல்கள் பின்வருவன; அரசியற் கலை இலக்கணம் (A Grammer of Politics 1925), இக்கால அரசுகளில் உரிமை (Liberty in the Modern State - 1930), அமெரிக்கக் குடியரசுத் தலைவர்முறை (The American Presidency - 1940), அமெரிக்க மக்களாட்சி முறை (The American Democracy-1948), அரசியல் அமைப்புத் திட்டம் பற்றிய ஆய்வுகள் (Reflections on the Constitution-1951). இவர் காலமான பின்பு இவர்தம் இறுதிச் சொற்பொழிவுகள் வெளியிடப்பட்டன. சென்னைப் பச்சையப்பன் கல்லூரி முதல்வராகவும் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்த இராசேசுவரன் இலாசுகியின் மாணவர்களுள் ஒருவர். <section end="இலாசுகி எரால்டு சோசபு"/> <section begin="இலாசுகோ குகை"/> {{dhr}} {{larger|<b>இலாசுகோ குகை</b>}} பிரான்சு நாட்டில் விசிர் (Vezere) பள்ளத்தாக்கில் மாண்டிக்நாக்கு (Montignac), தோர்தோகன் (Dordogne) என்ற இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள குகை. இது பழங்கற்காலக் குகைகளுள் புகழ்பெற்றது. உலகப் புகழ்பெற்ற கடைக்கற்கால (கி.மு. 35,000–கி.மு. 8,000) ஓவியங்கள் இக்குகையில் காணப்படுகின்றன. கி.பி. 1940–ஆம் ஆண்டு இக்குகை 4 சிறுவர்கனால் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிறுவர்களுடன் வந்த நாய் தவறுதலாக இக்குகையினுள் சென்றுவிடவே அந்நாயைத் தேடும் பொருட்டு இச்சிறுவர்கள் இக்குகையினுள் சென்றனர். இலாசுகோ குகையினுள் (Lascaux) பல அடித்தள அறைகள் காணப்படுகின்றன. இவ்வறைகளை வழி ஒன்று இணைக்கிறது. ஓவியங்களும் செதுக்கு வேலைகளும் காணப்படும் பகுதி குகையின் இறுதியில் இருட்டான பகுதியில் உள்ளது. இக்குகையில் விலங்குகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன. விலங்குகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. விலங்குகள் இயற்கையான முறையிலும் அவற்றின் செயல்கள் சிறந்த முறையிலும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பல விலங்குகள் உடலில் அம்பும் ஈட்டியும் தைத்த நிலையில் தீட்டப்பட்டுள்ளன. காட்டெருது, பன்றி, குதிரை, மான், காண்டாமிருகம் ஓநாய் போன்ற விலங்குகள் இவ்வோவியங்-<noinclude></noinclude> dxoisvd6qq8j2e236gg6d121wcyyc1y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/363 250 626636 1934320 1898836 2026-05-17T13:17:11Z ஹர்ஷியா பேகம் 15001 1934320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாட்டிமர்‌|335|இலாட்டிமர்‌}}</noinclude>களில் உள்ளன. கலைமான் கூட்டம் ஒன்றின் தலைப் பகுதி மட்டும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. இது மான்கள் ஆற்றைக் கடந்து நீந்திச் செல்வது போல் வரையப்பட்டதாக இருக்கலாம். மனிதர்களின் கூட்டம் ஒன்று காண்டாமிருகத்தையும் காட்டெருதையும் சுற்றி இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இவை இரண்டும் காண்பவரின் கருத்தைக் கவர்வனவாக உள்ளன. ஓவியங்கள் சிவப்பு, மஞ்சள், காவி, கறுப்பு வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. இக்குகை ஓவியங்களின் காலத்தை கார்பன்–14 முறைப்படி கணக்கிட்டதில் இவ்வோவியங்கள் கடை ஆரிக்னேசியன் (Late Aurignacian), பெரிகோர்டியன் (Perigordian) காலங்களைச் சார்ந்தன எனக் கண்டறியப்பட்டன. முதலில் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்ட இக்குகை ஓவியங்களில் பூஞ்சை படரத் தொடங்கியது. எனவே இக்குகை 1963-ஆம் ஆண்டு மூடப்பட்டது. <section end="இலாசுகோ குகை"/> <section begin="இலாட்டிமர்"/> {{dhr}} {{larger|<b>இலாட்டிமர் (கி.பி. 1485—1555)</b>}} என்பார் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மறுப்புரை (Protestant) சமயச் சீர்திருத்தக் கொள்கையர்; கொள்கைகளுக்காகப் போராடித் தம் உயிரை ஈந்தவர். இலாட்டிமர் (Latimer) கி.பி. 1485–ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் இவரைக் கற்பதற்காகக் கேம்பிரிட்சுக்கு கி.பி. 1506–இல் அனுப்பி வைத்தார். இவர் வாழ்வியல் கல்வியில் முதுகலைப் பட்டத்தை கி.பி. 1514–இல் பெற்றார்; பின்னர்ச் சமய குருவானார். தொடக்கத்தில் கத்தோலிக்கரான இவர், தம் நண்பர் தாமசு பில்னி (Thomas Bilney) என்பாரின் செல்வாக்கினால் மறுப்புரைச் சமயத்தில் நம்பிக்கை கொண்டவரானார். தம் சமகாலத்தவரான இங்கிலாந்து அரசர் எட்டாம் என்றியின் ஆதரவைப் பெற்ற இலாட்டிமர், மேற்கு கிங்டன் (West Kington) என்னும் பகுதியை கி.பி. 1531–இல் கொடையாகப் பெற்றார். தாமசுகிராம்வெல் (Thomas Cromwell), தாமசு கிரான்மர் (Thomas Cranmer) என்னும் இருவர் இலாட்டிமருக்கு நண்பா ஆயினர். இவர்களுள் முன்னவர் பிற்காலத்தில் அரசரின் தலைமை அமைச்சரானார். பின்னவர் காண்டர்பரித் தலைமைக்குரு ஆனார். இலாட்டிமர் சமயங்களுக்கு மாறான கருத்துகளைப் போதித்தவர் என்னும் குற்றச்சாட்டு வந்தபோது, இவருடைய நண்பர்களால் இவரைக் காப்பாற்ற இயலவில்லை. இவரை விசாரிக்க வந்தவர்கள் சமயங்களுக்கு மாறான கருத்துகளைப் போதிக்கக் கூடாது எனக் கூறியபோதும் இவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் இவர் சமயநீக்கம் செய்யப்பட்டதுடன், கி.பி. 1532–ஆம் ஆண்டு ஏப்பிரலில் சிறையிலும் அடைக்கப்பட்டார். பின்னர்த் தாமசு கிராம்வெல்லின் செல்வாக்கினால் இலாட்டிமர் கி.பி. 1535–இல் வொர்செசுடர் குருவின் ஆட்சிப் பகுதியின் தலைவராக உயர்த்தப்பட்டார். சமயச் சீர்திருத்தத் தலைவர்களுள் ஒருவராக கி.பி. 1536–ஆம் ஆண்டளவில் இவர் கருதப்பட்ட போதிலும், திருச்சபைக் கோட்பாடுகளில் மாற்றம் வேண்டி இவர் யாதொரு பணியையும் செய்யவில்லை. எனினும் சமய குருமார்களின் குருட்டு நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடியும், திருச்சபையின் பணியால் உயர்த்தப்பட வேண்டியவர்களின் வறுமையைத் திருச்சபையின் செல்வ வளத்தோடு ஒப்பிட்டும் இவர் ஆற்றிய உரைகள், நாட்டில் விழிப்புணர்ச்சியை உண்டாக்கின. இலாட்டிமர் கி.பி. 1536–ஆம் ஆண்டில் தம் பொறுப்பை விட்டு விலகுமாறு வற்புறுத்தப்பட்டார். இதற்குக் காரணமாய் அமைந்தது இங்கிலாந்தில் வைதிக கத்தோலிக்கச் சமயத்துக்கு அப்போது ஏற்பட்ட ஆதரவுதான். கிராம்வெல் கி.பி. 1540–இல் வீழ்ச்சியுற்றார். இலாட்டிமரின் வாழ்வு எட்டாம் என்றி மன்னரின் எஞ்சியிருந்த ஆட்சிக்காலத்தில் இருள் சூழ்ந்ததாக இருந்தது. சமய எதிர்ப்பாளர் என்னும் ஐயப்பாட்டின் விளைவாக இலண்டன் கோபுரச் (Tower) சிறையில் சிறிது காலம் இவர் அடைக்கப்பட்டார். எட்டாம் என்றியின் ஆட்சிக்கால இறுதி மாதங்களில் இவர் மிகத் துன்புறுத்தப்பட்டார். ஆறாம் எட்வர்டு கி.பி. 1547 சனவரியில் முடி சூட்டிக் கொள்ளும்வரை இத்தொல்லை நீடித்தது. இப்புதிய அரசரின் ஆட்சிக் காலத்தில் மறுப்புரைக் கிறித்தவச் சமயம் பெரும் செல்வாக்கடைந்தது. இலாட்டிமருக்குத் தம் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிட்டியது. குரு (Bishop) ஆட்சிப் பகுதியின் பொறுப்பினை ஏற்க மறுத்த இவர், சுதந்திரமாகச் சமயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பேச முற்பட்டார். இவருடைய சொற்பொழிவுகளை மக்கள் பெரும் கூட்டமாகக் கூடிக் கேட்டனர். அரண்மனையிலும் இவரை ஆதரிப்போர் உளராயினர். ஆனால் ஆறாம் எட்வர்டின் சமயச் சீர் ஆட்சி முடிவுற்றபோது இவருடைய திருத்தக் கருத்துகளை அரியணை ஏறிய மேரி தியூடர் (Tudor) அம்மையார் ஆதரிக்கவில்லை. அரசியார் ஒரு கத்தோலிக்கச் சமயச் சார்பாளராக இருந்தமையால் இவருக்குத் தொல்லைகள் தொடர்ந்தன. இவர் கி.பி. 1553–ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக ஆக்சுபோர்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கி.பி. 1555–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16–ஆம் நாள் மற்றொரு<noinclude></noinclude> taxfpt19tlhy8yq8t2ehxx6y20acpwc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/364 250 626639 1934321 1898837 2026-05-17T13:20:55Z ஹர்ஷியா பேகம் 15001 1934321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலட்டிரான்‌ உடன்படிக்கைகள்‌|336|இலாட்வியா}}</noinclude>சமயச் சீர்திருத்தக்காரரான நிக்கோலசு இரிட்லி என்பாருடன் எரிக்கப்பட்டு உயிர்துறந்தார். <section end="இலாட்டிமர்"/> <section begin="இலட்டிரான் உடன்படிக்கைகள்"/> {{larger|<b>இலட்டிரான் உடன்படிக்கைகள் (1929)</b>}} இத்தாலிய அரசுக்கும் போப்பாண்டவருக்குமிடையே ஏற்பட்டன. இத்தாலியப் படைவீரர்கள் கி.பி. 1870–ஆம் ஆண்டில் உரோமாபுரியில் நுழைந்தமையால், போப்பாண்டவருக்கும் இத்தாலிய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இலட்டிரான் உடன்படிக்கைகள் (Lateran Treaties) இம்மோதலை முடிவுக்குக் கொணர்ந்தன. இவ்வுடன்படிக்கைகளின் பயனாக, வத்திகன் (Vatican) மாநகரம் தனியொரு சுதந்திர நாடாக அமைய வழிபிறந்தது. வல்லாண்மைக் கட்சி (Fascist) அரசு உரோமனியக் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இத்தாலிய அரசுக்கும் இடையே நல்லுறவு உடன்படிக்கையை உறுதி செய்தது. இத்தாலிய அரசு கி.பி. 1870-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்ட போப்பாண்டவர் ஆட்சிப் பகுதிக்கு ஈடாகப் பெரும் தொகை ஒன்றினை, 1922–29–ஆம் ஆண்டுகளில் போப்பாண்டவராயிருந்த பதினோராம் பயசு என்பார் பெற்றுக்கொண்டார். வத்திகனின் சிறைக் கைதிபோல் இருந்த போப்பாண்டவரின் நிலையும் இதனால் மாற, அவருக்குரிய மதிப்பும் உயர்ந்தது. இவ்வுடன்படிக்கைகள் 1929 – ஆம் ஆண்டில் ஏற்பட்டன. <section end="இலட்டிரான் உடன்படிக்கைகள்"/> <section begin="இலாட்வியா"/> {{dhr}} {{larger|<b>இலாட்வியா</b>}} முன்னர்ச் சுதந்திர நாடாக இருந்து, இப்போது உருசியாவின் குடியரசுகளுள் ஒன்றாகி உள்ளது. {{larger|<b>எல்லைகள்:</b>}} மேற்கில் பால்டிக்குக் கடலும், வடக்கில் எசுதோனியாவும் பைலோருசியாவும், கிழக்கில் உருசியக் கூட்டாட்சிச் சோவியத்துக் குடியரசும் (Russian SFSR), தெற்கில் இலிதுவேனியாவும் இலாட்வியாவின் (Latvia) எல்லைகளாகும். இலாட்வியா 1918 முதல் 1940 வரை சுதந்திரக் குடியரசாக இருந்தது. 1940–இல் இது பொதுவுடைமைக் குடியரசுகளின் கூட்டாட்சி ஒன்றியத்தின் (U.S.S.R.) ஒரு பாகமாக இணைக்கப்பட்டது. இவ்விணைப்பை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வேறு சில நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இலாட்வியாவின் தலைநகர் இரீகா (Riga) என்னும் நகரமாகும். இந்நகரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாநகரும் துறைமுகமும் ஆகும். பால்டிக்குக் கடற்கரையில் இரீகா வளைகுடாவில் அமைந்துள்ளது. இலாட்வியாவின் பரப்பு 63,700 ச.கி.மீ. இதன் மக்கள் தொகை 23,65,000 (1970). {{larger|<b>நிலம்:</b>}} இலாட்வியாவின் நிலம் பெரும்பாலும் தாழ்நிலப் பகுதியாகும். குன்றுகளும் மலைப்பள்ளத்தாக்குகளும் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 364 |bSize = 480 |cWidth = 171 |cHeight = 161 |oTop = 92 |oLeft = 264 |Location = center |Description = }} {{center|இலாட்வியா}} ஆங்காங்கே அமைந்துள்ளன. பால்டிக்குக் கடலையும், இரீகா வளைகுடாவையும் பெரும்பாலும் மென்மணலையும், தாழ்ந்த களிமண் கடற்கரைகளையும் எடுப்பான உப்பங்கழிகளையும் மணல் மேடுகளையும் கொண்டு விளங்குகிறது இலாட்வியா. இங்குப் பல சிறு ஏரிகளும் சதுப்பு நிலங்களும் உள்ளன. இந்நாட்டின் மொத்த நிலத்தில் 40 விழுக்காடு காடுகளாகும். நடு இலாட்வியாவிலுள்ள இந்நாட்டின் மலையுச்சி 312 மீட்டர் உயரமுள்ளது. {{larger|<b>ஆறுகள்:</b>}} மேற்குத் தீவினா இலாட்வியாவின் சிறப்பான ஆறாகும். இது வடமேற்கில் பைலோருசியாவின் குறுக்காக ஓடி, நடு இலாட்வியாவில் பாய்ந்து, இரீகா வளைகுடாக் கடலில் கலக்கிறது. இலாட்வியாவிற்கு 472 கி.மீ. நீளக் கடற்கரை உள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பல தங்குமிடங்கள் உள்ளன. {{larger|<b>தட்பவெப்பநிலை:</b>}} இலாட்வியா மித வெப்ப மண்டலத்தில் உள்ள குடியரசாகும். இங்கு ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 செ.மீ. மழை பொழிகிறது. {{larger|<b>பொருளாதாரம்:</b>}} இலாட்லியாவின் முக்காற்பங்கு வருவாய் செய்தொழில்களின் மூலம் கிடைக்கிறது. சோவியத்து அரசு அனைத்துத் தொழிற்சாலைகளையும் கட்டுப்படுத்துகிறது. மின்சாரக் கருவிகள், வீட்டுக்குப் பயன்படும் கருவிகள், இயந்திரங்கள்,<noinclude></noinclude> smtc2tq8rks04ozrodbnm8vo8ysktyf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/365 250 626646 1934322 1898838 2026-05-17T13:22:02Z ஹர்ஷியா பேகம் 15001 1934322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாட்வியா|337|இலாடின்}}</noinclude>பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள், பேருந்துகள், இருப்புப்பாதை வண்டிகள், உருக்கு போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேளாண்மையால் இக்குடியரசு ஐந்திலொரு பங்கு வருவாயைப் பெறுகிறது. பார்லி, பிளாக்சு, ஓட்சு, உருளைக்கிழங்கு, ‘ரை’ போன்றவை விளை பொருள்கள், பால்பண்ணை, கால்நடைப்பண்ணை போன்ற தொழில்களிலும் பல குடியானவர்கள் சோவியத்து உருசியாவின் அரசு ஈடுபட்டுள்ளனர் இலாட்வியாவின் பண்ணைகளைக் கூட்டுறவுப் பண்ணை முறையில் நடத்துகிறது. குடியானவர்கள் பண்ணையில் உற்பத்தி செய்யும் பொருளில் பங்கைப் பெறுகிறார்கள். {{larger|<b>வரலாறு:</b>}} இவாட்வியாவின் வரலாறு, செருமானியச் செல்வாக்கில் இலாட்வியர் இருந்தகாலம் எனவும். சோவியத்து உருசியாவின் செல்வாக்கில் வந்த காலம் எனவும் இருவகைப்படும். செருமானியச் செல்வாக்கில் இலாட்வியா இருந்த காலமான 13–ஆம் நூற்றாண்டு முதல் 16–ஆம் நூற்றாண்டுவரையிலான காலகட்டம் கிறித்தவச் சமயம் புகுத்தப்பட்ட காலமாகும். சோவியத்து உருசியாவின் செல்வாக்கில் வந்த காலம் 18–ஆம் நூற்றாண்டாகும். இக்காலகட்டத்தில் 22 ஆண்டுகள் இலாட்வியா சுதந்திர நாடாக விளங்கியது. இரண்டாம் உலகப் பெரும்போர் தொடங்குவதற்குச் சற்று முன்னர் உருசியாவும் செருமனியும் கிழக்கு ஐரோப்பாவைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இலாட்வியாவை வற்புறுத்தி, அந்நாட்டில் இராணுவத்தளங்களை அமைத்துக் கொள்ளும் உடன்படிக்கையை உருசியா செய்துகொண்டது. உருசியாவின் படைகள் 1940, சூன் மாதத்தில் இலாட்லியாவைக் கைப்பற்றிக் கொண்டன. இலாட்வியாப் பொதுவுடைமைக் கட்சி அரசாங்கத்தை நடத்தலாயிற்று. அதே ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் இலாட்வியா சோவியத்து உருசியாவின் பகுதியாயிற்று. செருமானியப் படைகள் இலாட்வியாமீது 1941–இல் படையெடுத்தன. இலாட்வியா செருமானியர் வசம் 1944 வரை இருந்தது. அந்த ஆண்டில் சோவியத்துப் படைவீரர்கள் இலாட்வியாவை மீண்டும் கைப்பற்றிக் கொண்டார்கள். அப்போது இலாட்வியாவைக் கைப்பற்ற வந்த உருசியர்களைப் பல இலாட்விய மக்கள் தடுத்தனர். ஆனால் சோவியத்துப் படைவீரர்கள் தடுத்தவர்களைக் கொன்று குவித்தோ நாடு கடத்தியோ எதிர்ப்பை அடக்கினர். உருசியர்களின் ஆட்சியின் விளைவாக இலாட்வியாவில் வாழ்க்கை பெரும் மாறுதலடைந்துள்ளது. அங்கு வலிமை மிக்க பொதுவுடைமை அரசாங்கத்தை உருசியா நிலைநாட்டி. அனைத்து நிலங்களையும் தொழிற் சாலைகளையும் நாட்டுடைமையாக்கியது மேலும் எண்ணற்ற உருசியர்கள் இலாட்வியாவில் குடியேறி அதன் பண்பாட்டையும் மொழியையும் பெருமளவு மாற்றிவிட்டார்கள். எனினும் இலாட்வியர்கள் உருசியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். {{larger|<b>இலாடப் பேரரையன்</b>}} இலாடர் குலத் தலைவன்; முதலாம் இராசராசப் பெருமன்னனின் குறுநில மன்னன், இவன் வீரசோழன் இலாடப் பேரரையன் எனக் குறிக்கப்பெறுகிறான். தொண்டை மண்டலத்தில் படுவூர்க் கோட்டத்தில் உள்ள பெருந்திமிரி (இக்காலத்திய ஆர்க்காட்டுப் பகுதி) நாட்டை ஆண்டு வந்த அரசக் குடியினர் இலாடர் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றனர். பராந்தக சோழன் ஆட்சிக்கால முதலே இலாடர் சோழ மரபினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். வீரசோழன் இலாடப் பேரரையன் இலாடராசன் புகழ்விப்பவர் கண்டன் என்பானின் மகனாவான். முதலாம் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில் இலாடப் பேரரசன் தன் அரசியாரின் வேண்டுகோளுக்கு இணங்கச் சில வரிகள் மூலம் வரும் பொருளைச் சமணப் பள்ளிக்கு வழங்கினான். இராசராசனின் மனைவியருள் ஒருத்தியான இலாடமாதேவி என்பாள் இலாடர் மரபினள் என்பது குறிப்பிடத்தக்கது. <section end="இலாட்வியா"/> <section begin="இலாடின்"/> {{dhr}} {{larger|<b>இலாடின்</b>}} ஐரோப்பாவில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் இருந்த இரும்புக் காலப் பண்பாடு. இலாடின் (Latene) பண்பாடு ஆல்சுடாட்டு (Halls tatt) பண்பாட்டு மக்களான கெல்டுகளிடம் வளர்ந்தது. இப்பண்பாடு கி.மு. 5–ஆம் நூற்றாண்டு முதல் உரோமானியர்கள் காலம் வரை நிலவியது. கெல்டுகள் இரைன் (Rhine) பகுதியின் மையப்பகுதிகளிலும் பிரான்சிலுள்ள மாரன் (Marne) பகுதியிலும் வாழ்ந்து வந்தனர். மது வகைகளை ஏற்றுமதி செய்து மத்திய தரைக்கடல் பகுதியில் தங்கள் நாகரிகத்தையும் புகுத்தினர். இதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் பொருள்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. உருளை நான்குகொண்ட வண்டியைப் பயன்படுத்திய மக்கள்<noinclude></noinclude> 0irf1zirqsc09569obkcqh6m6ukk3i0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/366 250 626664 1934323 1898840 2026-05-17T13:23:24Z ஹர்ஷியா பேகம் 15001 1934323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாடின்|338|இலாடு வில்லியம்‌}}</noinclude>இலாடின் பண்பாட்டின் விளைவாக 2 உருளை வண்டிகளையே பயன்படுத்தினர். இலாடின் பண்பாடு ஓர் உயர்குடி மக்களின் பண்பாடாக விளங்கியது. இவர்கள் பயன்படுத்திய பொருள்கள் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டன. வீட்டுச்சாமான்கள், கேடயங்கள், கண்ணாடிகள், காப்புகள், உயர்ந்த களிமண்ணால் செய்யப்பட்ட மட்கலன்கள் போன்றவற்றை இவர்கள் பயன்படுத்தினர். மட்கலன்களில் அழகுமிக்க பூப்பின்னல் வேலைப்பாடுகளை இவர்கள் செய்தனர் இலாடின் பண்பாட்டு மட்கலன்களில் குறிப்பிடத்தக்கவறாக இப்பூப்பின்னல் அமைந்தது. இவ்வணி வேலைப்பாடுகள் ஆல்சுடாட்டுப் பண்பாட்டு மக்களிடமிருந்தே வளர்ந்தன. மட்கலன்களில் விலங்கின உருவங்கள் பல பொறிக்கப்பட்டன. இது சைத்தியர்களின் (Seythian) விலங்கின உருவமைப்பிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். இலாடின் பண்பாட்டு மக்கள் இரும்பினால் பொருள்களை மிக நேர்த்தியான முறையில் அணி வேலைப்பாட்டுடன் செய்தனர். இம்மக்கள் நீளமான சுத்தியையே பயன்படுத்தினர். இம்மக்கள் சிற்றூர்களில் அல்லது பண்னணயைச் சுற்றி அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்தனர். போரிடுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்த இம்மக்கள் கெல்டிக்குப் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களையே கொண்டிருந்தனர். இலாடின் பண்பாட்டு மக்கள் கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் தங்களின் மலைக் கோட்டைகளை வலிமையாகவும் விரிவாகவும் கட்டினர். பவேரியாவிலுள்ள (Bavaria) மான்சிங்கு (Manching) என்னும் இடத்தில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் நகரமொன்று இவர்களால் கட்டப்பட்டது. இவ்வகை நகரங்களில் தொழிற்சாலைகளும் இருந்தன. மட்கலன்கள் வனைதல், உலோகத் தொழில் போன்றவை சிறப்பான தொழில்களாக விளங்கின. இவர்களிடையே சமுதாய ஒருங்கிணைப்புக் காணப்படவில்லை. கெல்டிக்கு மக்களின் கடவுள்களும் வழிபாடுகளும் தொடர்ந்து இலாடின் பண்பாட்டு மக்களிடமும் வெளிப்பட்டன. இவர்கள் பொருள்கள் பல செய்து கடவுளுக்குப் படைத்து வழிபாடு நடத்தினர். இப்பொருள்களுள் இரும்பினால் செய்யப்பட்ட பெரிய கத்திகளும் செம்பால் செய்யப்பட்ட கத்தியுறைகளும் குறிப்பிடத்தக்கனவாகும். இலாடின் பண்பாடு கி.மு. 5–ஆம் நூற்றாண்டிற்கும் 4–ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் வளர்ச்சி அடைந்தது. இக்காலத்தில் இப்பண்பாட்டு மக்கள் உரோமபுரியைத் தாக்கியும் இத்தாலி மீது படையெடுத்தும் சூறையாடியும் ஆங்காங்கே குடிபெயரவும் தொடங்கினர். கிழக்கு ஐரோப்பாவில் இவர்கள் குடியேறியதுடன் அனடோலியாவிலுள்ள கலாடியாப் (Galatia) பகுதியிலும் குடியேறத் தொடங்கினர். இங்கிலாந்தில் கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் குடியமர்ந்த இம்மக்கள் ஒரு புதிய இலாடின் பண்பாட்டை இப்பகுதியில் ஏற்படுத்தினர். இங்கிலாந்தில் ஏற்பட்ட இப்பண்பாடு இரும்புக்காலம் ஆ (Iron Age - B) எனக் கூறப்படுகிறது. இப்பண்பாட்டுக் கால மக்கள் தோர்செட்டிலுள்ள (Dorset) மெய்டன் காப்பரணைப் பெரும் மதிற்சுவர்களுடன் கட்டினர். இன்றளவும் இக்காப்பரண் நிலைத்துள்ளது. இக்காப்பரணைப் பெரும் மதிற்சுவர்களுடனும் அதன் மேல் எதிரிகளை உள்ளிருந்து தாக்கப் பெரும் மேடைகளுடனும் கட்டினர். இங்கிலாந்தின் மீது இவர்கள் நடத்திய படையெடுப்புகளும் குடியேற்றங்களும் கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்குள் நலிவுறத் தொடங்கியன. இக்கால கட்டத்தில் ஐரோப்பாவிலும் உரோமானியர்களின் ஆளுமை வளரத் தொடங்கியதால், இலாடின் பண்பாடு சிறிது சிறிதாக அழிவுறலாலிற்று. கெல்ட்டுகள் இங்கிலாந்தில் மட்டும் தொடர்ந்து பிரிட்டனி, வேல்சு, அயர்லாந்து ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். <section end="இலாடின்"/> <section begin="இலாடு வில்லியம்"/> {{dhr}} {{larger|<b>இலாடு வில்லியம் (கி.பி. 1573–1645)</b>}} காண்டர்பரித் தலைமைக் குருவாக (Archbishop) இருந்தவர்; இங்கிலாந்து திருச்சபை தூய்மை வாதிகளின் செல்வாக்கின்கீழ் வருவதைக் கடுமையாக எதிர்த்தவர். இலாடு (Laud) கி.பி. 1573–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 7–ஆம் நாள் இரீடிங்கு (Reading) என்னும் ஊரில் பிறந்தார். ஆக்சுபோர்டில் தூய யோவான் கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் அங்கேயே கி.பி. 1593–இல் ஆய்வாளரானார். இங்கிலாந்து திருச்சபையின் சமய குருவாக இவர் கி.பி. 1601–இல் பொறுப்பேற்று ஆக்சுபோர்டிலேயே பல்லாண்டுகள் கழித்தார். தூயயோவான் கல்லூரியின் தலைவராக கி.பி. 1611–இல் பதவியேற்றார். இவர் கி.பி. 1616–இல் கிளவுசுட்டர் கோயில் குருவாகப் (Dean of Gloucester) பதவியில் அமர்ந்தபோது தூய்மைவாதத் தத்துவங்களையும் திருச்சபைச் சட்டங்களையும் மாற்றும் கொள்கைகளை எதிர்த்தார். இசுடூவர்ட்டு (Stuart) மரபின் அரசரான முதலாம் சேம்சு (James I) இவரை கி.பி. 1621 இல் புனித தாவீது ஆட்சிப் பகுதியின் குருவாக அமர்த்தினார். இவருடைய நியமனத்தைத் தூய்மைவாதிகள் எதிர்த்தனர். இலாடு கி.பி. 1622 இல் தம்மை உண்மையான ஆங்கிலத் திருச்சபையைச் சார்ந்தவர் என்று கூறிக்கொண்டார். இருப்பினும் உரோமானியக் கத்-<noinclude></noinclude> ds0b34p86k3mg8utc3jv5pvhvpjmh0q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/367 250 626670 1934324 1898841 2026-05-17T13:25:23Z ஹர்ஷியா பேகம் 15001 1934324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாடு வில்லியம்‌|339|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு}}</noinclude>தோலிக்கத் திருச்சபையின் தவறுகளைச் சுட்டிக் காட்ட மறுத்ததைக் கண்ட தூய்மைவாதிகள் அச்சமடைந்தனர். முதலாம் சார்லசு மன்னர் கி.பி. 1626–இல் இவரைத் தூயதாவீதிலிருந்து பாத்து (Bath), வேல்சு (Wales) திருச்சபை மாவட்டங்களுக்கு மாற்றிவிட்டார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இவரை இலண்டனுக்கு மாற்றினார். இலாடு காண்டர்பரித் தலைமைக்குருவாக கி.பி. 1633–ஆம் ஆண்டுவரை பதவியுயர்வு பெறவில்லையாயினும், ஆங்கிலத் திருச்சபை நடவடிக்கையில் இவருடைய செல்வாக்கு மிகுதியாக இருந்தது. தலைமைக் குருவாகப் பதவி பெற்றதும் பொது வழிபாட்டு நூலைப் பயன்படுத்தல், இதுவரை நிலை நாட்டப்பெற்றிருந்த திருச்சபை சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றைச் செயற்படுத்தும்படி இலாடு வலியுறுத்தினார். இலாடின் நடவடிக்கைகளுக்கு அரசர் ஆதரவு நல்கியதுடன், சமய ஒறுப்பிலும் பேரார்வம் காட்டியபோது இவரைத் தூய்மைவாதிகளும் ஏனையோரும் வெறுத்தனர். அரசர்கள் வலியுறுத்திய தெய்விக உரிமைக் கொள்கையை இலாடும் பெரும்பாலான குருமாரும் ஏற்று முதலாம் சேம்சுக்கும் முதலாம் சார்லசுக்கும் ஆதரவு கொடுத்தனர். இதன் விளைவாக இங்கிலாந்து திருச்சபை வல்லாட்சியில் நாட்டம் கொண்டிருந்த முடிமன்னர்களின் கைப்பாவையாகி வருகிறது என்று இவருடைய பகைவர்கள் உறுதியாக நம்பினர். இலாடு இசுகாட்லாந்தில் தம் திருச்சபைத் திட்டத்தைச் செயற்படுத்த முயன்றபோது, கி.பி. 1637–இல் நாட்டில் பெரும் குழப்பம் தோன்றலாயிற்று. பாராளுமன்றக் கட்சியின் செல்வாக்கு மிகுதியாக வளர்ந்திருந்த கி.பி. 1640–ஆம் ஆண்டில் திருச்சபை தூக்கி ஏறியப்படும் நிலையும் உருவாகியது. பல குருமார் கைதாயினர். உயர் நீதிமன்றக் குழு அழிக்கப்பட்டது. இங்கிலாத்தில் குழப்பத்தைப் படிப்படியாக விளைவிக்கும் மாற்றங்களைத் தூய்மைவாதிகள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினர். தலைமைக்குரு கி.பி. 1641–இல் இலண்டன் கோபுரச் (Tower) சிறையில் அடைக்கப்பெற்றார். எனினும் இவரை கி.பி. 1644–ஆம் ஆண்டுவரை விசாரணைக்கும் கொண்டுவரவில்லை. இதனிடையில் இங்கிலாந்தில் அரசருக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே உள்நாட்டுப்போர் முண்டது. இலாடுவைத் தூக்கிலிட்டுக் கொல்லவேண்டுமெனத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் அடிப்படையில் கி.பி. 1645–ஆம் ஆண்டு சனவரி மாதம் 10–ஆம் நாள் இலண்டனிலுள்ள கோபுரக் குன்றுச் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். <section end="இலாடு வில்லியம்"/> <section begin="இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு"/> {{dhr}} {{larger|<b>இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு (1858–1932)</b>}} சமூகப் பணியாளரும், சிகாகோ மக்கள் நலக் கல்லூரியை (Chicago School of Civics and Philanthropy) நிறுவியவர்களுள் ஒருவரும், ஐக்கிய அமெரிக்கக் குழந்தைகள் மன்றத்தின் முதல் தலைவரும் ஆவார். இவர் இல்லினாய் மாநிலத்திலுள்ள இராக்கோர்டு என்னுமிடத்தில் பிறந்தார்; இலாத்ராபு (Lathrope Julia Clifford) கி.பி. 1880–ஆம் ஆண்டில் பல சமூகப் பணிகளைச் செய்தார். சிகாகோவிலுள்ள அறக்கொடைக் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் மிகக் கடுமையான முயற்சி மேற்கொண்டார். இல்லினாயின் அறக்கொடை மன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக விளங்கி, அனாதை இல்லங்களுக்குச் சென்று பல சிறந்த பணிகளைச் செய்துள்ளார். இவர் அனாதை இல்லங்களிலிருந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குத் தனியாக இல்லங்கள் ஏற்படுத்த முயன்றார். தேசிய மனநலக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். சிகாகோ மனநலத் துணைக் குழுவை உருவாக்க உதவினார். இளங்குற்றவாளிகளின் நலத்திற்காகப் பாடுபட்டு, அவர்களுக்கென கி.பி. 1899–ஆம் ஆண்டில் இளங்குற்றவாளிகள் நீதிமன்றத்தை இல்லினாயில் நிறுவக் காரணமாக இருந்தார். இதுவே அமெரிக்க ஐக்கியநாட்டின் இளங்குற்றவாளிகள் நீதிமன்றமாகும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இளங்குற்றவாளிகளில் மனநோய் நிறுவனத்தை உருவாக்க உதவினார். இதுவே குழந்தைகளின் மனநலத்தைக் காக்க உருவாக்கப்பட்ட முதல் மருத்துவமனை ஆகும். சூலியா 1912–ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க ஐக்கியக் குழந்தைகள் மன்றத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறந்த பணியாற்றினார். இதற்குத் தலைவராக இருந்த ஒன்பது ஆண்டுகளில் குழந்தைகளின் சமூக, பொருளாதார நிலைகள், குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை பற்றி ஆய்வு செய்தார். மேலும் குழந்தை இறப்பு, பேறுகாலத்தில் தாயின் இறப்பு. குழந்தை வளர்ச்சி போன்றவற்றிலும் ஆய்வு செய்து பல முன்னேற்றத் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தினார். ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு குழந்தைகள் நலப் பணி பற்றித் திட்டமிடப் பல நாடுகளுக்கு உதவி புரிந்தார். {{nop}}<noinclude></noinclude> coreihjyidkzxgmon2iu1e9xsvdav2k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/368 250 626679 1934385 1898843 2026-05-17T17:41:15Z ஹர்ஷியா பேகம் 15001 1934385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாப்ரெடார்‌|340|இலாப்ரெடார்‌}}</noinclude>இவர் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தரப் போராடினார். இல்லினாயில் ஓட்டுரிமை பெற்ற பெண்களின் கூட்டமைப்புக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டுநாடுகளின் (League of Nations) குழந்தைகள் நலக் குழுவிற்கு 1925 ஆம் ஆண்டு முதல் 1931-ஆம் ஆண்டு வரை ஆசோசனை கூறுபவராகவும் இருந்தார். <section end="இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு"/> <section begin="இலாப்ரெடார்"/> {{dhr}} {{larger|<b>இலாப்ரெடார்</b>}} வட அமெரிக்கக் கண்டத்தில் கனடா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளதொரு முந்நீரகம். அட்லாண்டிக்குப் பெருங்கடலுக்கும் அட்சன் விரிகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ள இலாப்ரெடாரின் (Labrador) பரப்பு 13,00,000 ச.கி.மீ. இலாப்ரெடாரின் மேற்குப் பகுதி குயூபெக்கிற்குச் சொந்தமானது. இலாப்ரெடாரின் கிழக்குக் கடற்கரை நியூபௌண்டுலாந்தின் பகுதியாகும். இலாப்ரெடாரின் நியூபௌண்டுலாந்து பகுதியின் பரப்பு 2,92,218 ச.கி.மீ. ஆகும். பிரெஞ்சு மக்கள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மென்மயிர் (Fur) கொண்ட விலங்குகளையும், கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் கிடைத்த மிகுதியான மீன்களையும் தேடி முதன் முதலில் இங்குக் குடியேறினர். இரும்புத்தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் கி.பி. 1895 இல் சுரங்கத் தொழில் மென்மயிர் வாணிகத்தை விடச் சிறப்பானதாகக் கருதப்பட்டது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 368 |bSize = 480 |cWidth = 217 |cHeight = 185 |oTop = 368 |oLeft = 9 |Location = center |Description = }} {{center|இலாப்ரெடார்க் கடற்கரை}} இலாப்ரெடார் நீண்டதும் கடுமையானதுமான குளிர்காலத்தைக் கொண்ட நிலப்பகுதி. ஒவ்வோர் ஆண்டிலும் செப்டம்பர் மாதத்திலிருந்து அடுத்த சூன் மாதம் வரை நிலம் பனியால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய தட்பவெப்ப நிலை வேளாண்மைக்குப் பயன்படுவதில்லை. சிலவிடங்களில் காய்கறிகள் பயிராகின்றன. எனவே, இப்பகுதியில் வாழும் மக்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கனடாவின் பிற பகுதிகளிலிருந்து பெறுகிறார்கள். {{larger|<b>நிலம்:</b>}} இலாப்ரெடார் பண்டைய பாறைகளாலான மேட்டுநிலத்தில் அமைந்துள்ளதெனலாம். அட்லாண்டிக்குக் கடலில் கலக்கும் ஆறுகள் இம்மேட்டு நிலத்தை அறுத்துப் பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளன. இலாப்ரெடாரின் மிக நீண்ட சர்ச்சில் நீர்வீழ்ச்சியிலிருந்து நீர்மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்மேற்கு இலாப்ரெடாரின் பல பகுதிகளில் ஏரிகளைக் காணலாம். இதன் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் இலாப்ரெடாரில் மிக உயர்ந்த மலைத்தொடர்கள் உள்ளன. மாண்ட்டுடி இப்பர்விலி என்றும் மலையுச்சியே இதன் மிக உயர்ந்த பகுதியாகும். இது 1646 மீ. உயரமுள்ளது. இலாப்ரெடாரைத் திட்டவட்டமாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதியும் அதற்கென்ற சிறப்பான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 1. கடற்கரை இலாப்ரெடார், 2. மேற்கு இலாப்ரெடார் என்பன அவ்விரு பகுதிகள். கடற்கரை இலாப்ரெடாரின் பொருளாதாரம் வளமான மீன் பிடித்தலையும் மென்மயிர் உடைய விலங்குகளை வேட்டையாடுதலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேற்கு இலாப்ரெடார் மிகுதியான இரும்புத்தாதுக்களைக் கொண்டு விளங்கும் செல்வப் பகுதியாகும். கடுங்குளிரையும் தரையமைப்பையும் கொண்டுள்ள காரணத்தால் இரும்புத்தாதுக்களைக் கண்டுபிடிக்கும் பணி பல்லாண்டுகள் தடைப்பட்டிருந்தது. மேலும் குடியேற வந்தவர்களும் இங்குத் தங்க விழைந்தார்களில்லை. இலாப்ரெடாரில் 88,100 ச.கி.மீ. பரப்பில் விலை மதிப்புமிக்க மரக்காடுகள் உள்ளன. இசுபூருசு, பால் சம்பர், பிர்ச்சு போன்றவை சிறப்பான காட்டு மரங்களாகும். எண்ணற்ற காட்டு விலங்குகளும் இப்பகுதியில் நடமாடுகின்றன. அட்லாண்டிக்குப் பெருங்கடலில் சால்மன், காடு, எச்சிங்கு, சீல், திரௌட்டு போன்ற மீன் வகைகளைக் கடற்கரையையொட்டியுள்ள கடல்களில் பிடிக்கிறார்கள். பருவந்-<noinclude></noinclude> 491y0q4fz0xgya6yuejoonupy02wrbx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/369 250 626680 1934386 1898844 2026-05-17T17:42:26Z ஹர்ஷியா பேகம் 15001 1934386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாப்ரெடார்‌|341|இலாப்லாந்து}}</noinclude>தோறும் குடிபெயர்கின்ற பல பறவையினங்கள் ஆண்டுதோறும் இலாப்ரெடாருக்கு வருகின்றன. {{larger|<b>தட்பவெப்பம்:</b>}} தட்பவெப்பநிலை பற்றிய விவரங்கள் கடற்கரைப் பகுதியிலிருந்தே கிடைக்கின்றன. ஏனெனில், உள்நாட்டில் வாழும் மக்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். ஆண்டுமுழுதும் இலாப்ரெடாரில் பனி உறையும் குளிர்ச்சியைக் காணலாம். உள்நாட்டுப் பகுதிகளும், வட கடற்கரைப் பகுதிகளும் கடும் குளிருக்குப் பெயர் பெற்றவை. கோடைக்காலத்தில் ஆர்க்டிக்குப் பெருங்கடல் பகுதியிலிருந்து வீசும் பனிக்காற்றினால் கடற்கரைப் பகுதியிலும் கடுங்குளிர் வீசுகிறது. அப்போது உள்நாட்டுப்பகுதி வெதுவெதுப்பாகவிருக்கும். இலாப்ரெடாரில் உருகும் பனியையும் உள்ளிட்டு ஆண்டொன்றுக்கு 76 செ.மீ. மழை பொழிகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 380 செ.மீ. பனிமழை பொழிகிறது. கடற்கரையில் புயல்கள் வீசுவதுமுண்டு. {{larger|<b>மக்கள்:</b>}} இலாப்ரெடாரின் மக்கள்தொகை 33,052 (1976). இவ்வூர்களில் செவ்விந்தியர்களும் எசுகிமோக்களும் பத்து விழுக்காட்டினர். எஞ்சிய பெரும்பாலோர் குடியேறிய வெள்ளையர். அவர்கள் மேற்கில் சுரங்கத் தொழிலாளர்களாகவும், மீன்பிடிக்கும் செம்படவர்களாகவும் வாழ்கிறார்கள். இலாப்ரெடாரில் அட்லாண்டிக்குச் சால்மன், எர்ரிங்கு, திரௌட்டுப் போன்ற மீன்களும், சீல் என்னும் கடல் நாயும் மிகுதியாகக் கிடைக்கின்றன. காடு என்னும் மீன் பெருமளவில் கிடைப்பதால் அதன்மூலம் மிகுதியான வருமானம் கிடைக்கிறது. மீன்பிடிக்கும் பருவம் சூன் மாதத்தில் தொடங்கிச் செப்டம்பரில் முடிவுறும். மென்மயிர் எடுத்தல் பன்னெடுங்காலம் சிறப்பான தொழிலாக இருந்தது. ஆனால், 20–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இத்தொழில் பெரிதும் நலிவடைந்துவிட்டது. கூசு விரிகுடாவைச் சுற்றியுள்ள பகுதியிலும், பெல்லித் தீவு நீர்ப்பிரிவையொட்டியுள்ள இடங்களிலும் உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, பீட்கிழங்கு, தர்னிப்புப் போன்றவை உற்பத்தியாகின்றன. இலாப்ரெடாரின் மேற்குமூலையில் நீண்ட குறுகலான பள்ளம் ஒன்றுள்ளது. இது இரும்புத் தாதுக்களுக்குப் பெயர் பெற்றது. இலாப்ரெடார் மாநகர், ‘ஏப்பிவேலி’ (Happy valley), வாபுசு (Wabush), சர்ச்சில் நீர்வீழ்ச்சி வடமேற்கு ஆற்றுப்பகுதி போன்ற இடங்களில் மக்கள் நெருக்கம் மிகுதி. {{larger|<b>வரலாறு:</b>}} வைகிங்குக்கடல் ஆய்வாளர்கள் கி.பி. 950க்கும் 1050க்கும் இடையில் இலாப்ரெடாருக்கு முதன்முதலாக வந்தார்கள். இங்கிலாந்து நாட்டிற்குத் தொண்டு செய்ய வந்த இத்தாலியரான சான் காபட்டு (John Cobat) என்பார் 1500 ஆண்டுக்கு முன்னர் இலாப்ரெடாருக்கு வந்தார். எககிமோக்களும் செவ்விந்தியர்களுமே கி.பி. 1700–ஆம் ஆண்டு வரை இங்கு வாழ்ந்து வந்தனர். இலாப்ரெடாரில் முதன்முதலாகக் குடியேறிய வெள்ளையர்கள் பிரான்சிலிருந்து வந்தவர்களே. அவர்கள் மென் மயிரின் பொருட்டும், சீல் என்னும் கடல்நாய்களை வேட்டையாடவும் வந்தார்கள். பிரிட்டன் கி.பி. 1759–இல் இலாப்ரெடாரைப் பிரெஞ்சியரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது. ஆங்கிலேயர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் குடியேறி நிலையான வீடுகளைக் கட்டிக் கொண்டனர். அட்சன் விரிகுடா வணிகக்குழு கி.பி. 1840–ஆம் ஆண்டளவில் இணைப்ரெடாரின் உட்பகுதிகளைக் கண்டறிய முயன்றது. வில்பிரடு டி. கிரென்பெல் என்னும் கிறித்தவப் பாதிரியார் கி.பி. 1892–ஆம் ஆண்டில் ஆங்கில மருத்துவராக வந்தபோது, இலாப்ரெடாரின் வாழ்ந்தவர்கன் பெரும் தொல்லைக்காளாகியிருந்தனர். மருத்துவப் பாதிரியார் இம்மக்களின் தொல்லைகளை வெளியுலகுக்கு எடுத்துக் கூறி, மருத்துவமனைகள், பள்ளிகள், திருச்சபைக் குழுக்கள் போன்றவற்றை அமைக்கப் பெரும் பொருள் திரட்டினார். நியூபௌண்டுலாந்தும் குயூபெக்கும் இலாப்ரெடாரைச் சொந்தம் கொண்டாடிப் போரிட்டுக் கொண்டன. ஆங்கிலப் பிரிவுக் கவுன்சில் 1927–இல் இன்றைய எல்லைகளை நியூபௌண்டுலாந்துக்குச் சாதகமாகப் பரிந்துரைத்தது. இரண்டாம் உலகப் பெரும்போரின்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள் இங்கிலாந்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு, இலாப்ரெடாரைப் போர்த் தளமாக்கியது, நியூபௌண்டுலாந்து 1949–இல் கனடாவின் மாநிலங்களில் ஒன்றாக்கப்பட்டது. <section end="இலாப்ரெடார்"/> <section begin="இலாப்லாந்து"/> {{dhr}} {{larger|<b>இலாப்லாந்து</b>}} ஐரோப்பாவின் வடகோடியில் ஆர்டிக்கு வட்டத்திற்கு மேலே அமைந்துள்ள நிலப்பகுதி. இலாப்புகள் (Lappas) என்னும் மக்களின் தாயகமாகையால் இது இலாப்லாந்து (Lapland) என்னும் பெயர் பெற்றது. இலாப்பின மக்கள் குள்ள-<noinclude></noinclude> 264v86s4j93rucif2hk25z4nb08631n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/371 250 626685 1934387 1899031 2026-05-17T17:43:40Z ஹர்ஷியா பேகம் 15001 1934387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாப்லாந்து|343|இலா பிளாட்டா}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 371 |bSize = 475 |cWidth = 185 |cHeight = 140 |oTop = 74 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|இலாப்லாந்துக் கலைமான்<br>பொருள்களை இழுத்துச் செல்லல்}} களையோ கீழ்த்திசை வைதிகத் திருச்சபைக் கோட்பாடுகளையோ பின்பற்றுகிறார்கள். திருமணத்தின் போதும் இறந்தவர்களைப் புதைக்கும்போதும் எவ்வளவு தொலைவாயினும் அதனைப் பொருட்படுத்தாமல் இருச்சபைகளுக்குச் செல்கின்றனர். உண்ணும் உணவைப் பெறும் அடிப்படையில் இவர்களை மலைவாழ் இலாப்பியர், கடல்வாழ் இலாப்பியர், ஆறுவாழ் இலாப்பியர், காடுவாழ் இலாப்பியர் என நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். மலைவாழ் இலாப்பியர் நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். கலைமான் மந்தைகளோடு இவர்கள் இடம்விட்டு இடம் பெயர்கிறார்கள், மந்தைகளுக்கு போதுமான பயிர்பச்சைகள் கிடைக்கும் இடங்களில் இவர்கள் தம் கூடாரங்களை அமைத்துக் கொள்கிறார்கள். கூம்பு வடிவான ஒரே கூடாரத்தில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். கலை மான்களின் இறைச்சி, பால், பாலாடைக்கட்டி போன்றவற்றை உண்டு உயிர்வாழ்கின்றனர். கடல்வாழ் இலாப்பியர் கடற்கரையை அடுத்துள்ள பகுதிகளில் குடிசைகளில் வாழ்கிறார்கள். இக்குடிசைகள் மரத்தாலானவை. இவர்கள் பெரும்பாலும் மீன்பிடித்தே வாழ்கிறார்கள். கடல்வாழ் இலாப்பியர் மலைவாழ் இலாப்பியர்களைவிட நாகரிக முதிர்ச்சி பெற்றவர்கள். கடல்வாழ் இலாப்பியர் கூட்டங்கூட்டமாகத் தம் குடிசைகளை அமைத்துக் கொண்டு மீன்பிடிக்கும் மரபினரைப் போல் வாழ்கின்றனர். ஆறுவாழ் இலாப்பியர் ஆற்றங்கரைகளில் தம் குடியிருப்புகளை அமைத்து வாழ்கின்றனர். இலாப்லாந்திலேயே இவர்கள்தாம் மிகுந்த முன்னேற்றமுற்ற மக்களாவர். இவர்கள் சமூகமாக இணைந்து வாழ்வதுடன், சிறிதளவு பண்ணைத் தொழிலையும் செய்கிறார்கள். ஆறுவாழ் இலாப்பியர் மீன்பிடித்தும், வேட்டையாடியும், கலைமான்கள், கால்நடைகள், ஆடுகள் போன்ற விலங்குகளை வளர்த்தும் வாழ்கிறார்கள். காடுவாழ் இலாப்பியர் நிலையான குடியேற்றங்களை அமைத்துக்கொண்டு கலைமான், கால்நடை போன்றவற்றை வளர்த்து வாழ்கிறார்கள். {{larger|<b>வரலாறு:</b>}} இலாப்பிய இனமக்கள் நடு ஆசியாவிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ச் சென்றிருக்க வேண்டுமென்பது மானிடவியலாரின் நம்பிக்கையாகும். பின்லாந்து வணிகர்கள் கி.பி. 14–ஆம் நூற்றாண்டளவில் இலாப்பியர்களுடன் வாணிகம் செய்தார்கள். சுவீடிய அரசர்கள் கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் இலாப்பிய அரசர்களாகக் கருதப்பட்டார்கள். எனினும், இவர்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இவர்களிடம் சமூகக் கட்டுக்கோப்போ அரசாங்கக் கட்டுப்பாடோ இல்லை. <section end="இலாப்லாந்து"/> <section begin="இலா பிளாட்டா"/> {{dhr}} {{larger|<b>இலா பிளாட்டா</b>}} அர்செண்டினா நாட்டின் நகரங்களுள் ஒன்று. இது போனசு அயர்சு (Buenos Aires) மாநிலத்தின் தலைநகரமாகும். இலா பிளாட்டா (La Plata) நகரம் போனசு அயர்சிலிருந்து 56 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது. போனசு அயர்சு தலைசிறந்த வணிக மையமாகச் சிறப்புப் பெற்றுள்ளது. இறைச்சியைத் தகரப் பெட்டிகளுள் அடைத்தல், எண்ணெயைத் தூய்மைப்படுத்துதல், மரமறுத்தல், மாவரைத்தல், கைத்தறி நெசவு போன்ற தொழில்கள் இந்நகரில் நடைபெறுகின்றன. இவ்வூருக்கு 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள என்சிநாடாவில் (Ensenada) துறைமுகமுள்ளது. துறைமுகத்திற்கும் நகருக்குமிடையே இருப்புப் பாதைத் தொடர்பும், பெருங்கடலில் செல்லும் கப்பல்கள் இந்நகருக்கு வந்து செல்லும் நீர்வழித் தொடர்பும் உள்ளன. மயிர், பெட்ரோல் ஆகியவையும், உறைந்த பனியால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியும், கோதுமையும், பாம்பாசுப் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட ஏனைய தானிய வகைகளும் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகின்றன. பண்பாட்டு அடிப்படையில் இந்நகரம் போனசு அயர்சுடன் போட்டியிடுகிறது. தேசிய பல்கலைக் கழகம், வானநூல் கூடம், ஆராய்ச்சிக் விலங்கியல் பூந்தோட்டம், தேசிய நூலகம், மாநில நுண்கலைப் பொருள்களின் அருங்காட்சியகம், திருச்சபைகள், கலையரங்குகள், குதிரைப் பந்தய வளாகம் போன்றவை இந்நகரில் அமைக்கப் பெற்றுள்ளன. {{nop}}<noinclude></noinclude> rkmmiprj8piahypg6zb5zgtpdsac9pe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/372 250 626690 1934389 1899517 2026-05-17T17:45:52Z ஹர்ஷியா பேகம் 15001 1934389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலா பூர்தோனே|344|இலாபோர்டே}}</noinclude>ஆர்செண்டினா குடியரசின் மாநாட்டிற்குப் பின்னர், கி.பி. 1880–ஆம் ஆண்டில் போனசு அயர்சு தேசியத் தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநிலச் சட்டமன்றம் புதிய நகர் ஒன்றை மாநிலத் தலைநகராக அமைப்பதென முடிவெடுத்தது. அம்முடிவின்படி கி.பி. 1881–ஆம் ஆண்டில் இலா பிளாட்டா தலைநகராயிற்று. கட்டடங்களைக் கட்டும் பணி கி.பி. 1882–ஆம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. இலா பிளாட்டா வாசிங்டன் மாநகரத்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரசு மாளிகை சட்டமன்றம், நீதிமன்றம், மாநகர் மன்றம் போன்றவை தென் அமெரிக்காக் கண்டத்திலேயே தலை சிறந்தவை என்று கருதப்படுகின்றன. இந்நகரின் பெயர் ஈவா பெரான் (Eva Peron) என்னும் அம்மையாரின் நினைவாக 1952–இல் மாற்றப்பட்டது. இந்த அம்மையார் அர்செண்டினாவின் எதேச்சாதிகாரியாக விளங்கிய சுவான் பெரான் (Juan Peron) என்பவரின் மனைவி. சுவான் பெரான் 1955–இல் வீழ்ச்சியுற்றபோது, இந்நகரின் பழைய பெயரான இலா பிளாட்டாவே திரும்ப வைக்கப்பெற்றுவிட்டது. இதன் மக்கள் தொகை 4,55,000 (1980). <section end="இலா பிளாட்டா"/> <section begin="இலா பூர்தோனே"/> {{dhr}} {{larger|<b>இலா பூர்தோனே (கி.பி. 1699–1753)</b>}} என்பவர் பிரான்சு நாட்டின் கப்பற்படை அலுவலர். இவர் பிரான்சில் செயிண்ட்டு மாலோ (St. Malo) என்னும் ஊரில் கி.பி. 1699–ஆம் ஆண்டு பிறந்தார். இலாபூர்தோனே (La Bourdonnais) பிரெஞ்சுக் கிழக்கிந்திய வாணிகக் குழுவில் ஊழியராகச் சேர்ந்தார். கி.பி. 1724–ஆம் ஆண்டளவில் தலைவராகப் (Captain) பதவியுயர்வு பெற்றார். இவர் கி.பி. 1726–இல் தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த மாகியைக் (Mahe) கைப்பற்றினார். பின்னர்ச் சிறிதுகாலம் இவர் போர்ச்சுகீசியர்களுக்குப் பணியாற்றினார். இவர் கி.பி. 1735–இல் இல் டி பிரான்சு, இல் டி பூர்பன் என்னும் தீவுகளின் ஆளுநராகப் பதவியேற்றம் பெற்றார். இந்தியக் கடல்கள் பகுதியில் இருந்த பிரெஞ்சுக் கப்பற்படையின் தலைவராக இருந்தபோது கி.பி. 1741–இல் மாகியை முற்றுகையிலிருந்து விடுதலையடையச் செய்தார். இவர் கி.பி. 1745–இல் பிரெஞ்சுக் கவர்னர் தூப்ளேய்க்கு (Dupleix) உறுதுணையாக அமர்த்தப்பெற்றார். இத்தருணத்தில் புதுச்சேரியை ஆங்கிலேயர்கள் முற்றுகையிட்டிருந்தனர். இவர் கி.பி. 1746–இல் சென்னையை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றினார். இதற்குப் பின்னர்த் தூப்ளேயுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இவர் சுமத்திராவுக்கு (Su Matra) அனுப்பப்பட்டார். தம்மிடம் எஞ்சியிருந்த படைவீரர்களுடன் மோரிசுத் தீவுக்குச் (Ile De France) சென்றபோது தமக்கு மாறாக வேறொருவரை ஆளுநராக தூப்ளே அமர்த்தியிருந்ததை அறிந்தார். இவர் கி.பி. 1748–இல் பிரான்சுக்குத் திரும்பினார். நிருவாகக் குறைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டுப் பாசுடைல் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். இரிச்சிலியூ (Riche-lieu), வால்டேர் (Voltaire) என்பவர்கள் இவர் குற்றமற்றவர் என மெய்ப்பித்தனராதலின் கி.பி. 1754–இல் விடுதலை செய்யப்பட்டார். இவருடைய விடுதலையைக் கேள்வியுற்ற பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இதனிடையில் நோய்வாய்ப்பட்ட இவர் தம் சொத்துகளை இழந்தார். இவர் கி.பி. 1753–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10–ஆம் நாள் காலமானார். இவர் வாழ்க்கைக் குறிப்புகளை இவர் தம் பேரர் கி.பி. 1827–இல் தொகுத்து வெளியிட்டார். <section end="இலா பூர்தோனே"/> <section begin="இலாபோர்டே"/> {{dhr}} {{larger|<b>இலாபோர்டே (கி.பி. 1807-1869)</b>}} பிரான்சு நாட்டைச் சார்ந்த பழம்பொருள் திரட்டுபவரும், சுவடிக்கூடம் காப்பவரும் (Antiquarian and Archivist) ஆவர். இவர் பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரிசில் கி.பி. 1807–ஆம் ஆண்டு பிறந்தார். இலாபோர்டே (Laborde) கி.பி. 1827–28–இல் உரோமாபுரியிலும், பின்னர் கி.பி. 1831 வரை இலண்டனிலும் பிரெஞ்சுத் தூதரின் செயலராகப் பதவி வகித்தார். இவர்தம் தந்தையார் சோசப்பு–டி–இலாபோர்டே (Joseph de Laborde)யுடன் அராபியா, சிரியா, அனடோலியா (Anatolia), எகிப்து போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தார். ‘அராபிய பிட்ரியா பயணம்’, ‘சிரியாவின் பயணம்’, ‘ஆசியா மைனர் பயணம்’, என்னும் நூல்களைச் சில எழுத்தாளருடன் சேர்ந்து எழுதினார். ஏதென்சு நகரில் கி.பி. 15, 16–ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுப் பண்பாட்டில் அச்சுச்கலை, செதுக்குக் கலை ஆகியவற்றின் தோற்றம் பற்றிய செய்திகளை வெளியிட்டார். இவர் கி.பி. 1841–ஆம் ஆண்டில் தம் தந்தையாருக்குப் பின் சட்டப் பேரவையின் உறுப்பினரானார், அடுத்த ஆண்டு கல்வெட்டியல் கழகத்தில் பேராசிரியரானார். இலுவார் அருங்காட்சியகக் காப்பாளராக கி.பி. 1845–இல் இவர் அமர்த்தப்பட்டார். பின்னர் கி.பி. 1857–இல் ‘இம்பீரியல்’ சுவடிக்கூடத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இப்பொறுப்பில் இவர் அரசு ஆவணங்கள் பலவற்றையும் பல தொகுதிகளாக வெளியிட்டார். ஆளவை மன்றத்தில் கி.பி. 1868–இல் உறுப்பினராக இருந்தார். இவர் இடைக்காலம் பற்றிய அருஞ்சொல் விளக்கக் கோவை (Glossary) ஒன்றை எழுதினார். இலாபோர்டே கி.பி. 1869–ஆம் ஆண்டு மார்ச்சு<noinclude></noinclude> l5xp0ubzxdbq3dwx4hr2af94j0f8g71 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/373 250 626691 1934390 1899518 2026-05-17T17:48:31Z ஹர்ஷியா பேகம் 15001 1934390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாமா|345|இலாமா}}</noinclude>மாதம்‌ 26–ஆம்‌ நாள்‌ பான்டெயின்புளு (Fontaine–bleau) என்னுமிடத்தில்‌ காலமானார்‌. <section end="இலாபோர்டே"/> <section begin="இலாமா"/> {{dhr}} {{larger|<b>இலாமா</b>}} திபேத்திய புத்த சமயத்‌ தலைவர்‌. திபேத்திய மொழியில்‌ இதனைப்‌ பிலாமா (Blama) என்பர்‌. இலாமா (Lama) என்னும்‌ சொல்லுக்கு மிக உயர்ந்தவர்‌ அல்லது முதன்மையானவர்‌ என்பது பொருள்‌. இலாமாக்களுள்‌ சிலர்‌ அவதாரங்களாகக்‌ கருதப்படுகின்றனர்‌. உயர்ந்த ஆன்ம மெய்யுணர்‌வைப்‌ பெற்றவர்களாதலால்‌ இவர்கள்‌ மக்களின்‌ மதிப்புக்கும்‌ மரியாகைக்கும்‌ உரியவர்களானார்கள்‌. இலாமாக்கள்‌ முழுத்‌ துறவிகள்‌ இவர்களை அடுத்து மூன்று படி நிலைகளில்‌ புத்த சமயச்‌ சார்பாளர்‌ அமைந்துள்ளனர்‌. குடும்பப்‌ பொறுப்பேற்று நடக்கும்‌ பௌத்தர்கள்‌ கடைநிலையைச்‌ சார்ந்தவர்கள்‌. திபேத்திய மக்கள்‌ ஆட்சித்‌ தலைமையுடைய சமயத்‌ தலைவரைத்‌ தலாய்‌ இலாமா (Dalai Lama) எனக்‌ குறிப்பிடுகின்‌றனர்‌. புத்தசமயம்‌ திபேத்திற்கு வருவதற்கு முன்னர்த்‌ திபேத்திய மக்கள்‌ பான்‌ (Bon) என்னும்‌ ஒருவகைச்‌ சமயத்தைப்‌ பின்பற்றினார்கள்‌. இந்தப்‌ பண்டைய சமயத்தைப்‌ பற்றி விவரங்கள்‌ கிடைத்தில, புத்த சமயம்‌ ஏறத்தாழ 1300 ஆண்டுகளுக்கு முன்னர்‌ நேபாளத்திலிருந்தும்‌ சீனாவிலிருந்தும்‌ வந்திருக்க வேண்டும்‌ என்று கருதுகிறார்கள்‌. அப்போது திபேத்தின்‌ மன்னராயிருந்தவர்‌ சாங்சென்‌ காம்போ (Song–tsen Gam-po} என்பவராவார்‌. இவர்‌ கி.பி. 7–ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌. இவருக்கு மனைவியர்‌ இருவர்‌. அவர்களுள்‌ ஒருவர்‌ நேபாள இளவரசி; மற்‌றவர்‌ சீன இளவரசி, அவ்விருவரும்‌ புத்த சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌. திபேத்தின்‌ புதிய தலைநகரான இலாசா (Lhasa)வுக்குப்‌ புத்த சமய நூல்களையும்‌, புத்தரின்‌ படிமங்களையும்‌ கொண்டுவந்தவர்கள்‌ அவர்களே, பான்‌ சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ புத்த சமயத்தைக்‌ சுடுமையாக எதிர்த்து அதன்‌ முன்னேற்‌றத்தைத் தடுத்ததுடன்‌, அதை வளரவிடாமலும்‌ அடக்கி வைத்தனர்‌. புத்த சமய வரவினால்‌ திபேத்து பெற்ற பெரியதொரு சாகனை அவர்கள்‌ பேசும்‌ மொழிக்கு எழுத்து வடிவம்‌ அமைந்ததுதான்‌. அதை வடமொழியிலிருந்து உருவாக்கினார்கள்‌ என்பது குறிப்பிடத்‌ தக்கதாகும்‌. இகன்‌ விளைவாக இந்தியாவிலிருந்து வந்த புத்த சமய நூல்களைத்‌ தாம்‌ வழிவமைத்த மொழியில்‌ மொழிபெயர்ப்புச்‌ செய்து ஆயிரக்கணக்கான நூல்களை உருவாக்கிக்‌ கொண்‌டார்கள்‌. இம்மொழியே பின்னர்த்‌ திபேத்தின்‌ இலக்‌கிய மொழியாயிற்று. எனினும்‌, புத்த சமயம்‌ வளர்ந்து முன்னேறவில்லை. ஒரு நூற்றாண்டுக்குப்‌ பின்னர்‌, புத்த சமயம்‌ மீண்டும்‌ தலையெடுத்தது. அப்போதைய திபேத்திய மன்னரான தி–சாங்‌ தீ–சென்‌ (Ti–song De–sen, ஏறக்‌குறைய கி.பி. 740–786) என்பார்‌ புத்த சமயத்தில்‌ மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்‌. இந்த மன்னர்‌ காலத்தில்தான்‌ இந்தியாவிலிருத்த நாலந்தாப்‌ பல்‌கலைக்‌ கழகத்திலிருந்து மகாயான புத்த சமய அறிஞரான சாந்திரக்சிதர்‌ (Santiraksita) திபேத்து நாட்டின்‌ அழைப்பின் பேரில்‌ அங்குச்‌ சென்று, புத்த சமயத்தை நிலைநாட்டினார்‌. அவரே திபேத்தின்‌ புத்த சமயத்‌ தலைவருமானார்‌. அவருடைய பரிந்துரையின்பேரில்‌ பத்மசம்பலர்‌ (Padmasambhava) என்னும்‌ பெயர்கொண்ட இந்தியப்‌ புத்த சமய நல்லாசிரியர்‌ திபேத்திற்கு அழைக்கப்பட்டார்‌. அவர்‌ யோகக்‌ கலையிலும்‌, மந்திரம்‌, தந்திரம்‌, பக்தி போன்றவற்றிலும்‌ தலைசிறந்தவராகக்‌ கருதப்பட்‌டார்‌. அவர்‌ திபேத்திய குருமார்களைப்‌ பயிற்றுவிக்கும்‌ நோக்குடன்‌, மடாலய முறையில்‌ அமைக்கப்‌ பெற்ற பாடத்திட்டத்தைச்‌ செயற்படுத்தினார்‌. பத்மசம்பவரும்‌ சாந்திரக்சிதரும்‌ இணைந்து கட்டியதே முதல்‌ புத்த மடாலயமாகும்‌. இதை அவர்கள்‌ கி.பி. 749–ஆம்‌ ஆண்டில்‌ கட்டி முடித்‌தார்கள்‌. இந்த முதல்‌ மடாலயம்‌ நியுங்–மா–பா (Nying–ma–pa) என்று கூறப்படுகிறது. பத்மசம்பவரின்‌ சீடர்கள்‌ இந்தியாவிலிருந்து வந்த பல புத்த சமய நூல்களைக்‌ திபேத்திய மொழியில்‌ பெயர்த்‌துக்‌ கொடுத்தார்கள்‌. புத்த சமயம்‌ பெருகி வளரவே, ஏனைய மடாலயங்கள்‌ கட்டப்பட்டதுடன்‌ பிற மடாலய அமைப்புகளும்‌ தோற்றுவிக்கப்‌ பெறலாயின. அதீசர்‌ (Atisha) என்னும்‌ பெயர்கொண்ட இந்தியப்‌ புத்தசமயத்‌ துறவியொருவர்‌ கி.பி. 1039–ஆம்‌ ஆண்டு திபேத்‌துக்கு வந்தார்‌. அவர்‌ அமைத்த மடாலய முறை க–தம்‌–பா (Ka–dam–pa) எனப்‌ பெயர் பெற்றது. இது ஒரு சீர்திருத்த இயக்கமாகும்‌. இந்நிறுவனம்‌ மடாலயக்‌ கட்டுப்பாடு, கள்ளுண்ணாமை, பிரமசரியம்‌ போன்றவற்றை மீண்டும்‌ நிலைநாட்டப்‌ பாடுபட்‌டது. அதீசர்‌ வடமொழியில்‌ ‘துறவற நிறைவுக்கு வழிகாட்டும்‌ ஒளி’ (Lamp on the path to saintly perfection) என்னும்‌ நூலை இயற்றினார்‌. இதன்‌ திபேத்திய மொழிபெயர்ப்பும்‌ புகழ்பெற்றது. சில ஆண்டுகளுக்குப்‌ பின்னர்க்‌ க–குயு–பா (Ka-Byu-pa) என்னும்‌ மடாலய முறையைக்‌ திபேத்திய இலாமாவான மார்‌–பா (Mar–pa) என்பார்‌ நிலைநாட்டி, தாந்திரியக்‌ கொள்ளைகளைத்‌ (Tantric doctrines) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில சீடர்களுக்கு அறிவுறுத்தினார்‌. அவர்‌ இக்கொள்கைகளை இந்திய ஆசிரிய-<noinclude></noinclude> 1qv2da0lbe2i49eh2k1811a3dtjksyr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/374 250 626692 1934391 1899519 2026-05-17T17:50:21Z ஹர்ஷியா பேகம் 15001 1934391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாமா|346|இலாயிடு சார்சு தாவீது}}</noinclude>ரான நரோப்பா (Naropa) என்பாரிடமிருந்து கற்றுக் கொண்டார். மார்–பாவின் தலைமைச் சீடரான மிலரீபா (Milarepa) என்பாரே திபேத்திய வரலாற்றில் தலைசிறந்த புத்தசமயத் துறவியாகக் கருதப்படுகிறார். சாக்ய–பா (Sakya–pa) மடாலயம் கி.பி. 1071–இல் உருவாக்கப்பட்டு, இந்தியப் புத்தசமய நூல்களை ஆழ்ந்த புலமையுடன் திபேத்திய மொழியில் மொழிபெயர்க்கும் பணியைச் சீரிய முறையில் செய்தது. சாக்யலாமா பாக்-பா (Pak–pa) என்பாரே, திபேத்தின் முதல் இலாமாவாகக் கி.பி. 1270–ஆம் ஆண்டில் சீனாவை ஆண்ட மங்கோலியப் பேரரசரான குப்லேகான் (Kublai Khan) என்பவரால் அமர்த்தப்பட்டார். தொசாங்–கா–பா (Tsong–Kha–pa) என்பார் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரை இரண்டாம் புத்தர் என்று போற்றினர். இவரும் அதீசரைப் பின்பற்றிப் பல அரும் சீர்திருத்தங்களைச் செய்தார். இவரும் இவர்தம் சீடர்களும் இலாசா–கான்-தன் (Lhasa–gan–den) என்னும் மடாலயத்தை கி.பி. 1409–இலும், திரே–புங் (Dre–pung) என்னும் மடாலயத்தை கி.பி. 1416–இலும், சே–ரா (Se–ra) என்னும் மடாலயத்தை கி.பி. 1419–லும் கட்டி முடித்தனர். இம்மூன்று மடாலயங்களில் 16,500 இலாமாக்கள் தங்கியிருந்தார்கள். தொசாங்–கா–பா என்பாரே கி.பி. 1409–ஆம் ஆண்டில் கே–லூக்–பா (Ge–luk–pa) மஞ்சள் தொப்பி இயக்கத்தைத் (Yellow–Hat Order) தொடங்கினார். இக்குழுவினரே ஆட்சியையும் நடத்துகிறார்கள். முதல் தலாய் லாமா பிறந்தது கி.பி. 1474–ஆம் ஆண்டுக்குப் பின்னர்த்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பின்னர் வந்த 14–ஆம் தலாய் லாமா 1950–ஆம் ஆண்டில் முழுப் பொறுப்பைப் பெற்றார். அந்த ஆண்டில்தான் சீனா திபேத்தின்மீது படையெடுத்தது. திபேத்தியர்கள் சீனர்களின் வல்லாட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தனர். தலாய் லாமா 1959–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இந்தியாவுக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இமயமலைச் சாரவிலுள்ள முசோரியில் தங்கி வாழ்கிறார். புத்த சமய நூல்கள் கி.பி. 7–ஆம் நூற்றாணடிலிருந்து கி.பி. 13–ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் புத்த சமய நூல்களிலிருந்து திபேத்திய மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவை 225 தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. திபேத்திய முறையில் எழுத்த புத்த சமயத்தை மங்கோலியா (Mongolia), மஞ்சூரியா (Manchuria), சிக்கிம் (Sikkim), பூட்டான் (Bhutan) போன்ற பகுதிகளிலும், ஓரளவு நேபாளத்திலும், வட இந்தியாவிலும், வடக்கு, மேற்குச் சீனாவிலும், சோவியத்து ஒன்றியத்தின் சில பகுதிகளிலும் இன்னும் காணலாம். <section end="இலாமா"/> <section begin="இலாயிடு சார்சு, தாவீது"/> {{dhr}} {{larger|<b>இலாயிடு சார்சு, தாவீது (கி.பி. 1863–1945)</b>}} இங்கிலாந்தின் தலைமை அமைச்சராயிருந்தவர். இலாயிடு சார்சு கி.பி. 1863–ஆம் ஆண்டில் மான் செசுட்டரில் பிறந்தார் இவர் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இவர் கி.பி. 1890–ஆம் ஆண்டில் இலிபரல் கட்சியின் சார்பாகக் கார்னார்வன் பாராளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியில் உறுப்பினராக இவர் ஐம்பத்தைந்து ஆண்டுகள் பதவி வகித்தார். தென் ஆப்பிரிக்காவிலிருந்த போயர்களுக்கு ஆதரவு காட்டியவர் என்பதாக இவர் குறை கூறப்பட்டார். எனினும், தீவிரவாதிகளின் பேராளராக இருந்தமையால் இவர் அமைச்சரவையில் வணிக வாரியத்தின் தலைவராக 1905–ஆம் அமைச்சரானார். பின்னர் ஆண்டில் 1908–ஆம் ஆண்டில் கருவூலத் தலைவராகப் (Chancellor of the Exchequer) பொறுப்பேற்றார். இலாயிடு சார்சு (Lloyd George) சமூகச் சீர்திருத்தங்கள் பலவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றிப் புகழ்பெற்றார். மக்கள் வரவு செலவுத் திட்டம் 1909–ஆம் ஆண்டு வெளியாயிற்று. அத்திட்டத்திற்கு இவரே பொறுப்பானவர் என்று சொல்லலாம். அவ்வாண்டில் வந்த மிக உயர்ந்த வரியும், நில மதிப்பு வரிகளும் பிரபுக்கள் அவையால் நீக்கப்பட்டன. இதன் விளைவாகப் பொதுமக்கள் அவைக்கும் பிரபுக்கள் அவைக்குமிடையே பெரும் மோதல் நிகழலாயிற்று. இம்மோதலைத் தவிர்க்க வந்ததுதான் 1911–ஆம் ஆண்டைய பாராளுமன்றச் சட்டமாகும். முதல் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் (1915–இல்) ஆசுகுவித்து என்பாரின் தலைமையில் இயங்கிய கூட்டாட்சியில் படைத்தளவாடங்களின் அமைச்சராக இலாயிடு சார்சு நியமிக்கப் பெற்றார். ஆனால், பழமைப்பற்றாளர் (Conservative) கட்சியுடன் இவர் இணைந்துகொண்டு ஆசுகுவித்தின் அரசை 1916–ஆம் ஆண்டு திசம்பரில் கவிழ்த்தார். இலாயிடு சார்சு பின்னர்த் தலைமை அமைச்சராகி 1922–ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். போர்க்காலத் தலைவராக ஆற்றல் மிக்கவரென அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்ற இவர், தாமே நேரடியாகப் பாரிசு அமைதி மாநாட்டில் பங்கு கொண்டார். அயர்லாந்தில் ஏற்பட்ட சிக்கலும் இவரால் தீர்த்துவைக்கப்பட்டது. இவரது கூட்டாட்சி அரசு பழமைப் பற்றாளர்களின் கைப்பாவையாயிற்று. முந்தைய இலிபரல் ஆட்சி நண்பர்கள் இவரை நம்ப<noinclude></noinclude> s8g6fq046jk1xxahs74qpbzob89mrv4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/375 250 626694 1934392 1899520 2026-05-17T17:52:19Z ஹர்ஷியா பேகம் 15001 1934392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலார்க்கானா|347|இலார்சு–தார்ண்டைக்குச் சோதனை}}</noinclude>மறுத்தனர். சனக் நெருக்கடியின் போது (Chanak Crisis) இவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இவச் 1945–இல் காலமானார். <section end="இலாயிடு சார்சு, தாவீது"/> <section begin="இலார்க்கானா"/> {{dhr}} {{larger|<b>இலார்க்கானா</b>}} பாகிசுத்தான் நாட்டில் சிந்து மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; இலார்க்கானா (Larkana) என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டது. சிந்து ஆற்றிற்கு மேற்கில் கார் கால்வாயின் (Ghar Canal) கரையில் இலார்க்கானா உள்ளது. இதனருகில் வாழும் இலாராக்கு (Larak) மரபு மக்களின் பெயரிலிருந்து இலார்க்கானா என்ற சொல் உருவாயிற்று. இந்நகரின் மையத்திலுள்ள இருப்புப் பாதைச் சந்திப்பு இதனை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ளது பழைய நகரம். மேற்கில் இலாகோரி (Lahori) என்னும் சிற்றுரும் அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இலார்க்கானா கி.பி. 1855–ஆம் ஆண்டில் நகராட்சியாக மாற்றப்பட்டது. இந்நகரம் உணவு தானியச் சந்தையினையுடைய வாணிக மையமாகும். இங்குப் பித்தளையும் ஏனைய உலோகப் பொருள்களும் சிறப்பாகக் கிடைக்கின்றன. கால்ஒரர்கள் (Kalhoras) ஆட்சியின்போது இது சிந்து மாநிலத்தின் தலைநகராக இருந்தது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பல கட்டடங்களும் கல்லறைகளும் அழிந்த நிலையிலுள்ள கோட்டையும் உள்ளன. நகராட்சிக் கழகம் நிருவகிக்கும் பூந்தோட்டமொன்றும், சிந்துப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இரு கல்லூரிகளும் இந்நகரிலுள்ளன. இலார்க்கானா மாவட்டத்தின் பரப்பு 7423 ச.கி.மீ. இது மாவட்டமாக 1901–இல் உருவாக்கப்பட்டது. இங்குள்ள வளமான சமவெளியைச் ‘சிந்துவின் பூந்தோட்டம்’ (Garden of Sind) என்பர். இதன் மேற்குப் பகுதியாயுள்ள கிர்தார் மலைத்தொடர் இப்பூந்தோட்டத்தில் அடங்காது. கால்வாய்ப் பாசனத்தால் இச்சமவெளியில் கரும்பு, கோதுமை, நெல், பருப்பு, ‘ரேப்’ விதை, மாம்பழம், பேரிச்சை, கொய்யா போன்ற பழவகைகள் பயிரிடப்படுகின்றன. ஒட்டகங்கள் பெருமளவில் இங்கு வளர்க்கப்படுகின்றன. அரிசி ஆலைகள், மாவு ஆலைகள், சாயக் கூடங்கள் போன்றவை இங்கு மிகுதியாகச் செயற்படுகின்றன. பதப்படுத்தாத உப்பும் வெடியுப்பும் எளிதாகக் கிடைக்கின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் முதன்மையான தொல்லியல் மையமான மொகஞ்சதாரோ, இலார்க்காவுக்கு 24 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது இந்நகரின் மக்கள் தொகை 48,008 (1972); மாவட்டத்தின் மக்கள்தொகை 9,21,000 ஆகும். பாகிசுத்தானின் தலைமை அமைச்சராக இருந்த சுல்பிகர் அலி புட்டோ (Zulfikar Ali Bhutto) இவ்வூரில்தான் பிறந்தார். இவர் தூக்கிலிடப்பட்ட பின்னர் இவர் உடல் இங்குத்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. <section end="இலார்க்கானா"/> <section begin="இலார்சு தார்ண்டைக்குச் சோதனை"/> {{dhr}} {{larger|<b>இலார்சு தார்ண்டைக்குச் சோதனை</b>}} என்பது கல்வி நிலையங்களில் கல்வி ஆராய்ச்சிக்காகவும் மாணவர்களின் கல்வித் திறனை அறிவதற்காவும் பயன்படுத்தப்படும் நுண்ணறிவு மதிப்பீட்டு முறை ஆகும். இலார்சு–தார்ண்டைக்குச் சோதனை (Lorge – Thoradike Test) இர்வின் இலார்சு, தார்ண்டைக்கு ஆகிய இருவராலும் அமைக்கப்பட்டது. இச்சோதனை பல மாறுதல்களுக்கு உட்பட்டு இக்காலத்தில் பல பகுதிகளைக் கொண்ட சோதனையாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் மூன்றாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்புவரையுள்ள மாணவர்களுக்குப் பயன்படுத்தக் கூடிய எட்டுச் சோதனைப் பகுதிகள் உள்ளன. இவற்றுள் ஐந்து சொற்சோதனைகளும் மூன்று சொல்லிலாச் சோதனைகளும் அடங்கியுள்ளன. தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு நான்கு கிளைச் சோதனைகள் அடங்கிய அறிதல் திறன் சோதனை (Cognitive Abilities Test) கொடுக்கப்படுகிறது. இதில் சொல்தொகுதி, படம் பாகுபாடு செய்தல், தொடர்புக் கருத்துகள், எண்ணிக்கைக் கருத்துகள் என்றும் நான்கு கிளைச் சோதனைகள் உள்ளன. சோதனைகள் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்கப்படவேண்டும். எட்டுச் சோதனைகளும் 62 நிமிடங்களில் முடிக்கப்படவேண்டும். இலார்சு–தார்ண்டைக்குச் சோதனை குறுகிய காலத்தில் பல்வேறு வகுப்பு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் வகையில் அமைக்கபடும். எடுத்துக்காட்டாக, ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் மிக எளிதில் தவறின்றி முடித்துவிடக் கூடிய சோதனைப் பகுதிகள் அவனுக்குக் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு மாறாக அவனுக்குக் கடினமாக இருக்கும் பகுதிகள் கொடுக்கப்படுகின்றன. இப்பகுதிகளை அவன் எந்த அளவில் முடிக்கிறான் என்பதை அவன் வகுப்பைச் சேர்ந்த அறிவுத்திறன் மிகுந்த, சராசரி அறிவுத்திறனுடைய, பின் தங்கிய மாணவர்களின் விடைகளுக்குக் கொடுக்கப்பட்ட இச்சோதனை மதிப்பெண்களுடன், இந்த மாணவனின் விடைகளுக்கான மதிப்பெண்கள் ஒப்புநோக்கப்படுகின்றன. ஒருவேளை இந்த மாணவன் சோதனைப் பகுதியின் இந்தக் கடினமான பகுதிகளுக்கு விடையளிக்க முடியாமல் மிகக் குறைவான புள்ளிகள் பெற்றிருந்தால், இவனுக்கு முன்பு தந்ததைவிட எளிமையான அதற்கு முந்திய சோதனைப் பகுதிகள் கொடுக்கப்படுகின்றன. இம்முறையினால் பெரும்பாலும் சோதனைகளில்<noinclude></noinclude> 9956b69589qquia7p9dhaptm8d3h4fv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/376 250 626700 1934393 1899521 2026-05-17T17:54:00Z ஹர்ஷியா பேகம் 15001 1934393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலார்டி|348|இலார்டில்‌}}</noinclude>நிகழக்கூடிய காலம் வீணாதல் தவிர்க்கப்படுகிறது. அதாவது, பெரும்பாலான உளவியல் சோதனைகள் மிக்க எளிமையான பகுதிகளிலிருந்து தொடங்கி மிக்க கடினமான பகுதிகள் வரையில் செல்கின்றன. இவற்றில் மிக்க எளிமையானவற்றை ஒரு குறிப்பிட்ட வயதுப்பகுதியைச் சேர்ந்த அல்லது பள்ளி வகுப்பைச் சேர்ந்த எல்லா ஆட்படுநர்களும் தவறின்றிச் செய்து முழுமையான புள்ளிகளை எடுப்பர். ஆதலின், இத்தகைய சோதனைப் பகுதிகள் மிகுதியாகத் தேவையில்லை. இலார்சு தார்ண்டைக்குச் சோதனையில் இவை நுட்பமான முறையில் தவிர்க்கப்படுகின்றன. <section end="இலார்சு தார்ண்டைக்குச் சோதனை"/> <section begin="இலார்டி"/> {{dhr}} {{larger|<b>இலார்டி (கி.பி. 1801–1873)</b>}} இக்காலத் தொல்லுயிரியலுக்கு வித்திட்டவர். தொல்லுயிரியலில் சிறந்து விளங்கிய இவர் பழங்கற்காலத்தை ஆய்வு செய்வதிலும் பேரார்வம் கொண்டவர். இலார்டி (Lartet, Edouart) பிரான்சில் செர்சுப் (Gers) பகுதியிலுள்ள கைரால்டு (Guirauld) என்னும் இடத்தில் கி.பி. 1801–ஆம் ஆண்டு பிறந்தார். சட்டக்கல்வி பயின்ற இவர் புதைபடிவ ஆய்வில் முதன்முதலில் ஆர்வம் கொண்டு, சான்சன் (Sanson) சீமோர்ப் பகுதிகளில் புத்துயிரூழியின் முற்பிரிவின் மூன்றாங்காற் கூறுகளின் (Miocene) புதைபடிவப் படுகைகளில் பல்வேறு உயிரினவகைகள் உள்ளதாகக் கூறினார். அவற்றில் மனிதக் குரங்கு, பிலிபிதிகாசு ஆண்டிகாசு (Pipithecus Antiquus) போன்ற விலங்குகளின் புதைபடிவங்களும் இருப்பதாகக் கண்டறிந்தார். தென்பிரான்சில் பெரிகோர்டு (Perigord) பகுதியிலுள்ள தார்தோகன் (Dordogne) செரிரி (Zerere) பள்ளத்தாக்குகளில் உள்ள குகைகளில், என்றி கிறிசுடி (Henry Christy) என்பவர் துணையுடன் குகை அகழாய்வுகளை மேற்கொண்டார். இவர் சேகரித்த பல்வேறு பழஞ்சின்னங்களைத் தூய செர்மெயின் (Saint Germain) அருங்காட்சியகத்திற்கு அளித்தார். தொல்லுயிரியலின் பேராசிரியராகச் சார்டண்டிசு பிளேண்டிசு (Jardin des plantes) அருங்காட்சியகத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட இவர், கி.பி. 1871–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 28 ஆம் நாள் இறந்தார். <section end="இலார்டி"/> <section begin="இலார்டில்"/> {{dhr}} {{larger|<b>இலார்டில்</b>}} ஆசுத்திரேலியாவின் மிகத் தொன்மையான பழங்குடியினருள் ஓரினத்தவர். இவர்கள் ஆசுத்திரேலியாவின் குவின்சுலாந்து மாநிலத்தின் வடக்கிலுள்ள மார்னிங்டன் தீவில் (Mornington Island) வாழ்கின்றனர். எண்ணிக்கையில் 1000க்கும் சற்றுக் குறைவான இலார்டில் (Lardil) பழங்குடியினர் மேற்கத்திய பண்பாட்டின் தாக்கத்தாலும், ஆசுத்திரேலியாவின் நகர மக்களின் தாக்கத்தாலும் பாதிக்கப்படாமலிருப்பதால் மிகத் தொன்மையான பழங்குடித் தன்மைகளை இன்றளவும் கொண்டிருக்கின்றனர். இலார்டில் பழங்குடியினர் கருமை நிறத் தோல், அலை அலையான சுருண்ட மயிர், உயர்ந்த முன் நெற்றி, பருத்த புருவங்கள், பழுப்பு நிறக் கண்கள், அகன்ற தாடை எலும்பு, அகன்ற நாசித்துவாரம், நடுத்தர உயரம் முதலான உடலமைப்புகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் ஆசுத்திரேலிய (Australoid) இனத்தைச் சேர்ந்தவர்களாவர். இலார்டில் குடிகள் முப்பது தந்தைவழிக் குலக் குழுக்களாகக் (Clan) காணப்படுகின்றனர். ஒவ்வொரு குலக் குழுவினரும் பொதுவான நிலப்பரப்பினைக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் மற்றவரின் பகுதியில் வேட்டையாடலாம். எனினும், வேட்டையில் கிடைத்தவற்றில் அக்கால்வழிக் குழுவினருக்கு ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும். இலார்டில் குடிகளின் அடிப்படைப் பொருளாதாரம் வேட்டையாடுதலும் மீன்பிடித்தலுமாகும். ஏனைய ஆசுத்திரேலியப் பழங்குடியினரைப் போன்றே இக்குடிகளிலும் வளைதடி (Boomerang), எறி ஈட்டி (Harpoon) முதலான கருவிகள் காணப்படுகின்றன. இவர்களின் வளைதடி இருவகையானதாகும். முதல்வகை வளைதடியானது விலங்கினை அடித்தபின் மீண்டும் வேட்டையாளனிடமே வரும். இரண்டாம் வகை வளைதடி போர்ச் செயல்களில் ஈடுபடுத்துவதாகும். இவ்வித வளைதடி எதிரியை தாக்கிய பின் எறிந்தோனிடம் திரும்பாது இலார்டில் குடிகளின் கடல் வேட்டை குறிப்பிடத்தக்கது. இவர்கள் துல்கோ (Dulho) என்னும் மீனையும் கடல் ஆமைகளையும் விசித்திரமான முறையில் பிடிக்கின்றனர். துல்கோ மீன் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டுமே மார்னிங்டன் தீவின் கடற்கரையோரத்தில் காணப்படுகிறது. இம்மீன் தோன்றும் காலநிலையைப் பல்வேறு உத்திகளைக் கொண்டு கணிக்கின்றனர். வடதிசைக் காற்று பலமுடன் வீசுதல், கம்பளிப் புதர் (Wool Bush) வளரத் தொடங்குதல் முதலானவற்றை முன்னறிகுறிகளாகக் கொண்டுள்ளனர். இறுதியில் கீழ்த்திசையில் பௌர்ணமி தோன்றும் பொழுதே இம்மீன் வெளிப்படும் என்று நம்புகின்றனர். கீழ்த்திசையில் பௌர்ணமி தோன்றும் பொழுது இலார்டில் குடிகளனைவரும் ஒன்று கூடுகினறனர். பின்னர்ச் சந்திரன் தோன்றும் திசைக்கு எதிர்த் திசையில் ஈட்டிகளை நட்டுவைப்பர். தாழலை வீசும் காலத்தில் (Low tide) இம்மீன் தோன்றுவதால் இடுப்பளவு வரை கடலில் சென்று வலைவிரித்து மீனைப் பிடித்து விடுகின்றனர். பிடித்த மீனைப்<noinclude></noinclude> 7nf6q1xphpdbe5mfq8ez5j8n48ophw6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/377 250 626701 1934394 1899522 2026-05-17T17:56:53Z ஹர்ஷியா பேகம் 15001 1934394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாரன்சு, தாமசு எட்வர்டு|349|இலாரியே}}</noinclude>பெருவிரல் நகத்தைக் கொண்டு பக்க வாட்டில் இருக்கும் துடுப்பருகே முக்கோணமாகக் கிழித்துக் கொழுப்புச் சத்தையும் முட்டைப் பையையும் எடுத்து விடுவர். பின்னர் அதை நெருப்பில் சுட்டுக் கால்வழிக் குழுக்களிடையே பகிர்ந்து கொள்வர். இம்மீனின் எலும்பை உடைத்தால் தம் குடியினருக்குத் துன்பம் நேரும் என்றும் எதிர்காலத்தில் இம்மீன் கிடைக்காது என்றும் கருதுகின்றனர். இலார்டில் பழங்குடிகளிடையே கடல் ஆமை வேட்டையும் குறிப்பிடத்தக்கது. ஈட்டியுடன் தயார் நிலையில் இருக்கும் இவர்கள் ஆமை முட்டையிடக் கரைவரும் பொழுது ஈட்டியைப் பாய்ச்சிக் கைப்பற்றுகின்றனர். மார்னிங்டன் தீவில் வசிக்கும் இலார்டில் பழங்குடிகள் பல கால்வழிக் குழுக்களாகப் பாகுபடுவதுடன் இலீவார்டு மக்கள் (Leward People) எனவும் வின்வார்டு (Windward) மக்கள் எனவும் பிரிக்கப்படுகின்றனர். போர்க்காலத்தில் வட பகுதியில் வாழும் இலீவார்டு மக்களும் தென் பகுதி வின்வார்டு மக்களும் வட்டார நோக்குடன் ஒருங்கிணைந்து போரிடுகின்றனர். இக்குடிகளிடையே சடங்குகளும் நடன நிகழ்ச்சிகளும் மிகுந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு கால்வழியினரும் நடனப் போட்டிகளையும் நடத்துவர். இயற்கைச் சூழ்நிலையாலும் இவர்கள் பழங்குடித்தன்மையில் ஆழ்ந்து உழன்று நிற்பதாலும் முதுபழங்குடியினராகவே திகழ்கின்றனர். <section end="இலார்டில்"/> <section begin="இலாரன்சு, தாமசு எட்வர்டு"/> {{dhr}} {{larger|<b>இலாரன்சு, தாமசு எட்வர்டு (கி.பி. 1888–1935):</b>}} இவர் அராபிய இலாரன்சு என்றும் கூறப்படுவார். ஆக்சுபோர்டு ஏசு கல்லூரியில் பட்டப்படிப்பு மாணவராக இருந்தபோதே, இலாரன்சு ஆர்வம் மிகுந்த தொல்லியல் ஆய்வாளராக இருந்தார். இவர் சிரியா, மெசபடோமியா போன்ற பகுதிகளில் 1910 முதல் 1914 வரை அகழாய்வினை மேற்கொண்டார். இலாரன்சு (Lawrence) அராபியர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். எனவே, இவர் செட்டா (Jedda) விலுள்ள உசேன் மன்னருடன் இணைந்து, துருக்கியருக்கு எதிராகக் கலகம் நடத்த அராபியர்களின் அணி ஒன்றைத் திரட்டினார். தமாசுகசு-மெதீனா (Damascus–Medina) இருப்புப் பாதைகளின் மீது தாக்குதல் நடத்தவும், எகிப்தில் நிலைநாட்டப்பட்டிருந்த நேசநாடுகளின் தளங்களுடன் தொடர்பு கொண்ட மையங்களை வெற்றி காணவும் இவருடைய இராணுவப் படையெடுப்புகள் உதவின. இவர் 1917–18–ஆம் ஆண்டில் ஆலன்பியின் பாலசுத்தீனப் படையெடுப்புகளில் அராபியர்களை வழிநடத்திச் சென்றார். அப்படையெடுப்பு 1918–ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமாசுகசு நகரில் நிகழ்ந்தது. முதல் உலகப் போருக்குப் பின்னர் முடிவு செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கைகள் அராபியர்களின் குறிக்கோள்களுக்குத் துரோகம் செய்துவிட்டன என்பது இவர் கருத்தாகும். எனவே, பொதுமக்களின் கவனம் தம் மீது திரும்பாவண்ணம் இவர் இங்கிலாந்து ஆகாய விமானப்படையில் சேர்ந்துவிட்டார். இவர் தம் பெயரையும் டி.ஈ. சா (T.E. Shah) என்று மாற்றி வைத்துக்கொண்டார். எனினும், இது 1927–ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிதுகாலம் இவர் பீரங்கிப் படையிலும் பணிபுரிந்தார். தோர்செட்டு (Dorset) என்னும் ஊரில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 1935–ஆம் ஆண்டு இலாரன்சு உயிரிழந்தார். அராபியர்களின் கலகம் குறித்து இவர் அறிவின் ஏழு தூண்கன் (Seven Pillars of Wisdom) என்னும் நூலை 1919–20–ஆம் ஆண்டுகளில் எழுதி முடித்தார். தனியார் பயன்பாட்டிற்காக இந்நூல் 1926–இல் வெளியிடப்பட்டது. பின்னர், இது அனைவரும் படிக்கும் வண்ணம் 1935–இல் வெளியிடப்பட்டது. <section end="இலாரன்சு, தாமசு எட்வர்டு"/> <section begin="இலாரியே, சர்வில்பிரிடு"/> {{dhr}} {{larger|<b>இலாரியே, சர்வில்பிரிடு (கி.பி. 1841–1919)</b>}} என்பார் பிரெஞ்சுக் கனடியர்; கனடாவின் தலைமை அமைச்சராக கி.பி. 1896 முதல் 1911 வரை பதவி வகித்தனர். இவர் பாராளுமன்றத்தில் 45 ஆண்டுகள் உறுப்பினராய்த் திகழ்ந்தார்; முற்போக்குக் கட்சியின் (Liberal Party) தலைவராக 32 ஆண்டுகள் விளங்கினார். பிரெஞ்சு மொழி பேசும் கனடியர்களையும் ஆங்கில மொழி பேசும் கனடியர்களையும் இணைக்க இவர் அரும்பாடுபட்டார். ஆங்கிலப் பேரரசிடமிருந்து கனடா விடுதலைபெற வேண்டுமாயின் அந்நாடு இங்கிலாந்துடன் நெருங்கிய உறவினை வைத்துக்கொள்ளக்கூடாது என்னும் கருத்தினை உருவாக்கியவரும் இவரே இலாகியே (Laurier, Sir Wilfrid) கனடாவின் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கனடா செல்வச் செழிப்பில் கனடா பற்றிய திளைத்து விளங்கியது. மேற்குக் கனடா பற்றிய சிக்கல் 1905–ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தபோது ஆல்பர்ட்டா (Alberta), சசுகட்சுவான் (Saskatchuwan) என்னும் இரு புதிய மேலை பிரெய்ரி மாநிலங்கள் உருவாயின. இவர் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் தங்குதடையின்றித் தெளிவாகப் பேசவல்லவர்; கனடா நாட்டுத் தலைசிறந்த பேச்சாளர் என்று புகழ்பெற்றவர். இவர் கி.பி. 1841–ஆம் ஆண்டு கனடா நாட்டின் குயுபெக்கு மாநிலத்திலுள்ள செயிண்ட்டு இலின்<noinclude></noinclude> 5ww9quoav6q9ke6lh7t83p0ntcvtgsh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/380 250 626709 1934395 1899525 2026-05-17T17:58:38Z ஹர்ஷியா பேகம் 15001 1934395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாரியே|352|இலாரெலும் ஆர்டியும்}}</noinclude>திரட்டுவது என்று இலாரியே முடிவு செய்தார். கனடாப் பாராளுமன்றம் ‘கப்பற்படைப்பணி மசோதா’ (Naval Service Bill) என்னும் சட்ட முன் வரைவினை ஏற்றுக்கொண்டது. ஆனால், இதைக் கனடியர்களுள் பலர் எதிர்த்தனர். பிரெஞ்சுக் கனடியர்களுள் சிலர் இலாரியேயை ‘ஆங்கில ஆதரவாளர்’ என்றும், ஆங்கிலக் கனடியர்களுள் சிலர் ‘பிரெஞ்சு ஆதரவாளர்’ என்றும், எண்ணினர். அமெரிக்க ஐக்கிய நாடு 1911–ஆம் ஆண்டில் கனடாவிற்கு ஒருசில வாணிக ஒப்பந்தங்களை வழங்கியது. இலாரியே அவற்றை ஏற்றுக்கொண்டார். இவ்வொப்பந்தங்கள் இருநாடுகளுக்கும் இணையான வாய்ப்புகளை நல்கின. ஆனால், கனடியர்களுள் பலர் இவ்வாய்ப்புகளால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் செல்வாக்குப் பெருகும் என்று அஞ்சினார்கள். அலாசுகாவுடன் 1903–இல் செய்துகொண்ட உடன்படிக்கையையும் பலர் வெறுத்தனர். இவற்றின் விளைவாக 1911 செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் முற்போக்குக் கட்சி தோல்வியுற்றது. புவரசா (Bourassa)வே இலாரியேவுக்கு எதிராகப் பழைமைப் பற்றாளர் கட்சிக்கு ஆதரவு நல்கி அவரைத் தோற்கடிக்கக் காரணமானார். இராபர்ட்டு எல். போர்டன் (Robert L. Borden) என்பார் பழைமைப் பற்றாளர் கட்சியின் தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். வில்பிரிடு இலாரியே தம்முடைய எஞ்சிய ஆண்டுகளில் முற்போக்குக் கட்சியின் தலைவராகவே தொடர்ந்து பணியாற்றினார். முதல் உலகப் போர் 1914–ஆம் ஆண்டில் மூண்டபோது, பிரிட்டனுக்குப் போரில் உதவப் பழைமையாளர் கட்சிக்கு இலாரியே ஆதரவு நல்கினார். முதல் உலகப்போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கனடாவின் தலைமை அமைச்சர் ஆண்களின் கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டுவர முடிவுசெய்தார். அத்துடன் பழைமைப் பற்றாளர் கட்சியும் முற்போக்குக் கட்சியும் இணைந்து இம்முடிவை ஏற்றுக்கொண்டால் நல்லதெனக் கண்ட போர்டன், இலாரியேயையும் அமைச்சராகச் சேர வற்புறுத்தினார். ஆனால், இலாரியே ஏற்க மறுத்து விட்டார். குவிபெக்குப் பகுதியில் தம் செல்வாக்குப் பறிபோய்விடும் என்ற அச்சத்தால்தான் இலாரியே இம்முடிவுக்கு வந்தார். பவுரசாவும் அவர் தம் துணைவர்களும் கட்டாய இராணுவச் சேவையைக் கடுமையாக எதிர்த்தனர். இலாரியேயின் ஆங்கிலக் கனடியத் துணைவர்களும், இவரைவிட்டு விலகிப் போர்டனுடன் இணைந்துகொண்டனர். குயுபெக்கில் இவர் நலத்தைவிடத் தேசிய நலனில் மிக்க அக்கறை காட்டவில்லை என்று ஆங்கிலக் கனடியர்களும் இலாரியேயை எதிர்த்தனர். ஆங்கிலக் கனடியர்களும் 1917–திசம்பரில் போர்டனின் ஐக்கிய அரசுக் கோரிக்கையை ஏற்றுப் பெருமளவில் வாக்களித்தனர். போர்டன் பதவியில் நீடித்தார். ஆனால், பிரெஞ்சுக் கனடியர்களுள் பெரும்பாலோர் ஐக்கிய அரசையும் கட்டாய இராணுவச் சேவையையும் எதிர்த்து வாக்களித்தனர். ஆங்கிலக் கனடியர்களுக்கும் பிரெஞ்சுக் கனடியர்களுக்குமிடையே தோன்றிய இப்பிரிவினையால் இலாரியே பெரும் வருத்தமுற்றார். பாராளுமன்றத்தில் நுழைந்த நாளிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக இவ்விரு குழுக்களையும் இணைக்க இவர் அரும்பாடுபட்டும் பயன் ஏற்படவில்லை. ஆனால், இவ்விரு குழுக்களையும் வி.எல். மக்கன்சிகிங்கு (V.L. Mackenzie King) என்பார் இணைத்துப் புகழ் பெற்றார். எனினும், இவ்விணைப்பு இலாரியே 1919–இல் காலமான பின்னர்த் தான் ஏற்பட்டது. இவர் 1919–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மனைவி 1921–ஆம் ஆண்டில் காலமானார். இலாரியேயின் வீட்டைக் கனடா அரசு அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது. இலாரியேயின் பிறந்த ஊரான புனித இலின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய சின்னமாக இன்றும் கருதப்படுகிறது. <section end="இலாரியே, சர்வில்பிரிடு"/> <section begin="இலாரெலும் ஆர்டியும்"/> {{dhr}} {{larger|<b>இலாரெலும் ஆர்டியும்:</b>}} இலாரெல், ஆர்டி என்னும் இரு நகைச்சுவை நடிகர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் புகழ்பெற்று விளங்கினர். இலாரெல் (Stan Laurel கி.பி. 1895–1965) கி.பி. 1895–ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். இவர் 1915–ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று அங்குப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய சார்லி சாப்ளினிடம் மாணவராகச் சேர்ந்தார். ஆர்டி (Oliver Norvelle Hardy, கி.பி. 1892–1954) கி.பி. 1892–ஆம் ஆண்டு அமெரிக்காவில் சார்சியா மாநிலத்தில் பிறந்தார். இவ்விருவரும் தனித்தனியே ஆலிவுட்டில் பல ஆண்டுகள் நடித்து வந்தனர். இலியோ மக்காரி (Leo McCarey) என்னும் திரைப்படத் தயாரிப்பாளர் 1926–ஆம் ஆண்டு இவ்விருவரையும் இணைந்து நடிக்கச் செய்து திரைப்படம் தயாரித்தார். இலாரெல் மெலிந்த உயரமான உடலமைப்புக் கொண்டவர். ஆர்டி பருத்த உடலமைப்புக் கொண்டவர். இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு, உடல் அசைவு, முகபாவம் ஆகியவை காண்ப வரிடையே சிரிப்பை வரவழைக்கும். இது கோமாளி நகைச்சுவை (Slapstick Comedy) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நகைச்சுவை முறையில் இலாரெலும் ஆர்டியும் அனைத்துலகப் புகழ்பெற்றனர். இலாரெல் ஏதேனும் ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலைச் செய்து விட்டு அதன் விளைவுகளைக்<noinclude></noinclude> 39j3oteempvp6vwc9e7ilxa6xgopuiu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/381 250 626713 1934396 1899526 2026-05-17T17:59:36Z ஹர்ஷியா பேகம் 15001 1934396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலால்பகதூர்‌ சாத்திரி|353|இலால்பகதூர்‌ சாத்திரி}}</noinclude>கண்டு தம் உச்சந்தலையின்மீது விரல்களால் சொறிந்து கொண்டு நிற்கும் காட்சி எல்லா வயதினரிடையேயும் சிரிப்பை வரவழைத்தது. ஆர்டியின் முகத்தோற்றமும் பார்வையும் காண்போரைத் தம் கவலையை மறந்து சிரிக்கச் செய்தன. இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு, உரையாடலின் மூலம் நகைச்சுவையை வரவழைக்கும் முறையினின்றும் மாறுபட்டதாகும். ஆர்டி ‘அலி பேபு’ (Ollie Babe) என்று இரசிகர்களால் செல்லமாகக் குறிப்பிடப்பட்டார். இவர்கள் இருவரும் 1926–ஆம் ஆண்டிலிருந்து 1940–ஆம் ஆண்டு வரை இணைந்து நடித்து வந்தனர். பின்னர்த் தனித்தனியே ‘20–ஆம் செஞ்சுரி பாக்சு’, எம்.சி.எம். ஆகிய இரு திரைப்பட நிறுவனங்களில் நடித்து வந்தனர். இவர்கள் 1945–ஆம் ஆண்டு நடிப்பதை நிறுத்திவிட்டுப் பிரிட்டிசுத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஆர்டி 1954–ஆம் ஆண்டு இறந்தார். அதற்குப் பின், இலாரெல் சில ஆண்டுகள் வரையில் திரைப்படங்களுக்காக நகைச்சுவைக் காட்சிகளை எழுதி வந்தார். இலாரெல் 1965–ஆம் ஆண்டு காலமானார். இலாரெலும் ஆர்டியும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தனர். இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு முறை இலட்சக்கணக்கானவர்களால் விரும்பப்பட்டது. இம்முறை இலாரெல் ஆர்டி மரபு (Laurel & Hardy Formula) என்று வழங்கப்பட்டது. இவர்களுடைய நகைச்சுவை நடிப்பு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிக் கண்டுகளிக்கப்பட்டது. இவர்களுடைய நகைச்சுவையில் பால் கவர்ச்சி, காமத் தூண்டுதல் போன்ற விரும்பத்தகாத காட்சிகள் இடம் பெறாமல், மக்கள் மனத்தை மகிழ்விக்கும் திறன் இருந்ததே இவர்களுடைய அழியாப் புகழுக்குக் காரணமாகும். இவர்கள் நடித்த படங்களும் படப்பகுதிகளும் இன்னும் உலகின் பல நாடுகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. இலாரெலும் ஆர்டியும் இணைந்து நடித்த முதற்படம் ‘ஆலிவுடு குறிப்புகள்’ (Minutes from Hollywood) என்பதாகும். இவர்கள் இணைந்து நடித்த இறுதிப் படம் ‘அடால்–கே இராபின்சன் குருசோ’, உடோபியா (Atoll–K. Robinson Crusoe, Utopia) என்ற பல்வேறு பெயர்களைக் கொண்ட படமாகும். இப்படம் 1950–இல் வெளிவந்தது. <section end="இலாரெலும் ஆர்டியும்"/> <section begin="இலால்பகதூர் சாத்திரி"/> {{dhr}} {{larger|<b>இலால்பகதூர் சாத்திரி (1904–1966)</b>}} சுதந்திர இந்தியாவின் இரண்டாம் தலைமை அமைச்சர். உருசிய நாட்டைச் சார்ந்த தாசுகண்டில் (Tashkent) பாகிசுத்தானுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட நாளில் மாரடைப்பால் உயிர் துறந்தவர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 381 |bSize = 480 |cWidth = 158 |cHeight = 230 |oTop = 69 |oLeft = 257 |Location = center |Description = }} {{center|இலால்பகதூர் சாத்திரி}} இலால்பகதூர் சாத்திரி (Lal Bahadur Shastri) 1904–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2–ஆம் நாள் உத்தரப் பிரதேசம் மொகல்சராய் (Mughalsarai) என்னுமிடத்தில் பிறந்தார். இந்த ஊர் வட இந்தியாவில் இருக்கும் பெரும் இருப்புப்பாதைச் சந்திப்புகளுள் ஒன்று. இவ்வூர் வாரணாசிக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ளது. சாத்திரி காயசுத்தர் என்னும் பிராமணரல்லாதார் வகுப்பொன்றில் பிறந்தார். காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2–இல் இவர் பிறந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளி இறுதிவரை படித்ததும், இவர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் 1921–ஆம் ஆண்டு பங்கு கொண்டு சிறை சென்றார். சிறையிலிருந்து விடுதலையானதும் காசி வித்தியாபீடம் என்னும் கல்வி நிலையத்தில் மீண்டும் மாணவராகிப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்றதும் தொடர்ந்து தேசிய அரசியலில் குதித்தார். மக்கள் ஊழியர் கழகம் (Servants of People Society) என்னும் தொண்டு இயக்கத்தில் சேர்ந்து நாட்டுப் பணியில் ஈடுபட்டார் இணல் பகதூர் சாத்திரி. சாத்திரியின் நேர்மையையும் ஆக்கப்பணியையும் உத்தரப் பிரதேச மக்கள் பெரிதும் பாராட்டினர். அதன் பயனாக இவர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் குழுவின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்தின் உறுப்பினராக இவர்<noinclude> <b>வா.க. 4 – 23</b></noinclude> a3tqpt3kzb0x3d7os3tpqjrr231kivi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/382 250 626714 1934397 1899528 2026-05-17T18:00:57Z ஹர்ஷியா பேகம் 15001 1934397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலால்பகதூர்‌ சாத்திரி|354|இலாலா இலசபதி ராய்‌}}</noinclude>1937–ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பெற்றார்; 1947–ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் உள்துறை–போக்குவரத்துத் துறை அமைச்சரானார். அனைத்திந்தியத் தேசிய காங்கிரசு இயக்கத்தின் பொதுச் செயலாளராக இலால்பகதூர் சாத்திரி 1951–ஆம் ஆண்டிலும், அடுத்த ஆண்டில் இந்திய நாடாளுமன்ற மேலவையின் (Rajya Sabha) உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் பண்டித சவகர்லால் நேருவின் தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சார்ந்த அரியலூர் என்னுமிடத்தில் நேர்ந்த இருப்புப்பாதை இடர் ஒன்றில் பலர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிர்துறந்தனர். அந்த இடருக்குத் தாமே பொறுப்பேற்று இலால்பகதூர் சாத்திரி தம் பதவியிலிருந்து விலகினார். மீண்டும் சாத்திரி இந்தியாவின் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். ஆனால், காமராசர் திட்டத்தின்படி இவர் பதவியைத் துறந்தார். துறைப் பொறுப்பில்லா அலமச்சராக 1964–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார். அப்போது இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தவர் பண்டித சவகர்லால் நேரு. பண்டித நேரு 1964–ஆம் ஆண்டு மே மாதம் 27–ஆம் நாள் காலமானார். அவரையடுத்து இலால்பகதூர் சாத்திரி இந்தியாவின் தலைமை அமைச்சரானார். இப்பதவியை இவர் தாம் இறக்கும் காலம் வரை வகித்தார். இலால் பகதூர் சாத்திரி தலைமை அமைச்சராகப் பதவி வகித்தபோது 1965–ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிசுத்தானுக்கும் இடையே போர் மூண்டது. அப்போது பாகிசுத்தானின் அதிபராயிருந்த அயூப்கான் என்பார் பஞ்சக்கச்ச வேட்டி கட்டிய இந்தியாவின் தலைமை அமைச்சரான இவரைத் தரக்குறைவாகத் தாக்கிப்பேசினார். போரில் பாகிசுத்தானே வெற்றிபெறப் போவதாக அயுப்கான் கனவு கண்டார். ஆனால், 1965–ஆம் ஆண்டுப் போரில் இந்தியப் படையினர் பாகிசுத்தானை எதிர்த்துத் தாக்கி இச்சோகில் கால்வாய் வரை பாகிசுத்தான் பகுதிகளைப் பிடித்துக் கொண்டனர். இப்போரில் இந்தியா பெரும் வெற்றிகண்டது. பாதுகாப்புப் போருக்கு மாறாகப் பாகிசுத்தானை எதிர்த்துத் தாக்கும் இராணுவ முறையை இந்தியா கடைப்பிடித்தது. உலக நாடுகள் வற்புறுத்தியதன் காரணமாக இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது. இந்தியா–பாகிசுத்தான் உடன்படிக்கை 1966–ஆம் ஆண்டு சனவரி மாதம் 10–ஆம் நாள் சோவியத்து ஒன்றியத்தைச் சேர்ந்த தாசுகண்டு என்னும் மாநகரில் உருசியாவின் தலைமையில் நடைபெற்றது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதுடன், போருக்கு முன்னர் இருந்த இடங்களை அவரவருக்குத் திருப்பிக் கொடுப்பதெனவும் இவ்வுடன்படிக்கை உறுதி செய்தது. இந்தியா–பாகிசுத்தான் உடன்படிக்கை கையெழுத்தான சில மணிக்குள் இந்தியாவின் தலைமை அமைச்சர் இலால்பகதூர் சாத்திரி 1966–ஆம் ஆண்டு சனவரி மாதம் 10-ஆம் நாள் நள்ளிரவில் தாசுகண்டில் தாம் தங்கியிருந்த மாளிகையில் மாரடைப்பால் காலமானார். நல்லொழுக்கம், நேர்மை, தன்னலமற்ற தேசபத்தி போன்ற குணங்களின் இருப்பிடமான இலால்பகதூர் சாத்திரிக்கு இந்திய அரசு, அவர் மறைந்த பின்னர், ‘பாரத இரத்தினம்’ என்னும் விருது கொடுத்துப் பாராட்டியது. அரி கிருட்டிண சாத்திரி என்பார் இலால்பகதூர் சாத்திரியின் மகன், சாத்திரியின் துணைவியார் இன்றும் வாழ்ந்து வருகிறார். <section end="இலால்பகதூர் சாத்திரி"/> <section begin="இலாலா இலசபதி ராய்"/> {{dhr}} {{larger|<b>இலாலா இலசபதி ராய் (கி.பி. 1865–1928)</b>}} ‘பஞ்சாபின் சிங்கம்’ என்று போற்றப்பட்ட தேசபக்தர். இந்திய விடுதலைக்காகப் பல இன்னல்களை அஞ்சாது எதிர்நோக்கிய வீரர், இலாலா இலசபதி ராய் (Lala Lajpat Rai) கி.பி. 1865–ஆம் ஆண்டு பஞ்சாபு மாநிலத்தைச் சேர்ந்த உலூதியானா மாவட்டத்திலுள்ள சாக்ரான் (Jagraon) என்னும் ஊரில் பிறந்தார். இலசபதிராய் கி.பி. 1888–ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். இந்தியத் தேசிய காங்கிரசின் கருத்துக் கோட்பாட்டை எடுத்துக் கூற இவர் 1905–ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்றார். ஆங்கில அரசு 1907–ஆம் ஆண்டு பர்மாவிலுள்ள மாண்டலே என்னும் ஊரில் இவரைச் சிறையிலடைத்தது. மீண்டும் இலசபதிராய் 1914–ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் புறப்பட்டுச் சென்று 1920–ஆம் ஆண்டுவரை தங்கி இந்தியாவின் விடுதலைக்காகப் பாடுபட்டார். இந்தியாவுக்குத் திரும்பிய இராய் சுயராச்சியக் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றினார். மக்கள் ஊழியர் கழகம் (Servants of People Society) என்னும் இயக்கத்தை இவர் அமைத்தார். இலாலா இலசபதி ராய் பாலசுங்காதரதிலகரின் தீவிரவாதக் கருத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டு, திலகர் அரசியற் கருத்துப் பள்ளியையும் தொடங்கினார். தேசிய உணர்ச்சியைப் பரப்பும் நோக்குடன் இலாசூரில் தேசியக் கல்லூரியையும் இவர் உருவாக்கினார். பஞ்சாபு தேசிய வங்கி என்னும் பெயரில் நிதி நிலையம் ஒன்றை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு, ‘வந்தே மாதரம்’ ‘மக்கள்’ என்னும் இதழ்களை வெளியிட்டுப் பதிப்-<noinclude></noinclude> tbqaf4b23k73iy4iljd648ktr9at9em பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/383 250 626715 1934398 1899529 2026-05-17T18:04:09Z ஹர்ஷியா பேகம் 15001 1934398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாலேசுவரி|355|இலாவோசு}}</noinclude>பித்த இவர் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார். ‘நாடு கடத்தப்பட்ட என் வரலாறு’ (The History of my Deportation), ‘ஆரிய சமாசம்’ (Arya Samaj), ‘இந்தியாவில் இங்கிலாந்தின் கடன்’ (England's Debt in India), ‘இளம் இந்தியா’ (Young India) போன்ற நூல்களை இவர் எழுதினார். சைமன் குழுவுக்கு எதிராக இலாகூரில் நடைபெற்ற கிளர்ச்சியில் குடிமக்களின் அணிவகுப்பொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்ற இவர் காவல் துறையினரின் தடியடிக்கு ஆளானார். இந்நிகழ்ச்சி 1928–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20–ஆம் நாள் அவ்வூரில் நிகழ்ந்தது. இதன் விளைவாக நோய்வாய்ப்பட்ட இலாலா இலசபதி ராய் அதே ஆண்டு நவம்பர் மாதம் 17–ஆம் நாள் உயிர்துறந்தார், ‘இந்திய வானில் சூரியன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வரை இலாலாசி போன்ற பெருமக்கள் சாவதில்லை’ என்று காந்தியடிகள் இவருக்குப் புகழாரம் சூட்டினார். <section end="இலாலா இலசபதி ராய்"/> <section begin="இலாலேசுவரி"/> {{dhr}} {{larger|<b>இலாலேசுவரி</b>}} என்பவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் காசுமீரத்தில் வாழ்ந்த இசைப்புலவராவார். அக்காலத்தில் காசுமீரத்தில் வாழ்ந்த மக்களிடையே இவ்வம்மையார் சிவ பக்தியைப் பரப்பினார். இவர் சிவபெருமானைப் பற்றிப் பல பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிதில் மக்களுக்குப் புரியும் வகையில் அமைந்திருந்தன. ஆதலின், இவர் பாடல்கள் காசுமீரத்திலும் அதனையடுத்த இடங்களிலும் வாழ்ந்த மக்களைப் பெரிதும் கவர்ந்தன. காசுமீர மொழியில் இவர் இயற்றிய பாடல்கள் அங்குள்ள மக்களால் இன்றும் பாடப்பட்டு வருகின்றன. இலாலேசுவரி தம் மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டார். இவர் இல்வாழ்க்கையை வெறுத்துத் துறவறம் பூண்டார். தேவையான உணவும் இருக்க இடமுமின்றி இவர் பல ஆண்டுகள் காடுகளிலும் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்தார். இவருடைய பாடல்கள் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றியனவாகும். <section end="இலாலேசுவரி"/> <section begin="இலாவோசு"/> {{dhr}} {{larger|<b>இலாவோசு</b>}} தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று. நீண்டு நெடிதுயர்ந்த மலைகளும் அடர்ந்த பருவக்காற்றுக் காடுகளும் கொண்டது இலாவோசு நாடு. இலாவோசு கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் திறன்மிக்க அரசரால் ஆளப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இப்பேரரசு நலிந்து மெலிந்- {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 383 |bSize = 480 |cWidth = 349 |cHeight = 235 |oTop = 307 |oLeft = 59 |Location = center |Description = }} {{center|இலாவோசு நீர்வழி}}<noinclude></noinclude> k1jex5v468k3k51qcog0o5i9dev9s28 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/386 250 626742 1934399 1899774 2026-05-17T18:06:49Z ஹர்ஷியா பேகம் 15001 1934399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாவோசு நாட்டில் கல்வி|358|இலாவோசு நாட்டில் கல்வி}}</noinclude>இலாவோசிய அரசாங்கமும், பாதட்டு இலாவோவினரும் 1973–இல் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். மீண்டும் கூட்டு அரசாங்கத்தை உருவாக்கவும் இணங்கினர். சுவன்ன பூமாவைத் தலைமை அமைச்சராகவும் சவுபனவுவாங்கை ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் கொண்ட புதிய அரசாங்கம் 1974-இல் பதவியேற்றது. பொதுவுடைமைக் கட்சிக்கு 1975–இல் ஆதரவு கொடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாகப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பற்ற அரசாங்க அலுவலர்கள் பலர் பதவிகளைத் துறக்கவே, அவர்களிடத்தில் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்தவர்கள் அமர்த்தப்பட்டனர். அரசாங்கம் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் வந்தது. அதே சமயம், பாதட்டு இலாவோவினரும் பெருமளவில் நிலங்களைத் தம் வசப்படுத்திக் கொண்டனர். வியட்நாம் போர் 1975–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் முடிவுற்றது. அதன் விளைவாகத் தென்வியட்நாம் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் வந்தது. அதே மாதத்தில் கம்போடியா எனப்பட்ட கம்பூச்சியாவிலும் பொதுவுடைமை ஆட்சி வந்தது. பாதட்டு இலாவோவினர் 1975–இல் இலாவோசைக் கைப்பற்றிக் கொண்டனர். திசம்பர் மாதத்தில் கூட்டு அரசாங்கம் அகற்றப்பட்டது. முடியரசும் ஒழிந்தது. இலாவோசு பொதுவுடைமை நாடாகத் திகழ்கிறது. <section end="இலாவோசு"/> <section begin="இலாவோசு நாட்டில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இலாவோசு நாட்டில் கல்வி:</b>}} இலாவோசு நாட்டுக் கல்வி அமைப்பு, மழலையர் பள்ளிக் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர்நிலைப்பள்ளிக் கல்வி (Lower Secondary), மேல்நிலைப் (Upper Secondary), பல்கலைக் கழகக் கல்வி அல்லது தொழில் நுட்பக் கல்வி என்ற நிலைகளில் அமைந்துள்ளது. மழலையர் பள்ளிகளில் மூன்றிலிருந்து ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் சேருகின்றனர். தொடக்கப் பள்ளிகளில் ஏழு வயதிலிருந்து பதினொரு வயது வரை உள்ள மாணவர்களும் உயர்நிலைப்பள்ளிகளில் பன்னிரண்டு வயதிலிருந்து பதினான்கு வயது வரை உள்ள மாணவர்களும் சேர்ந்து கல்வி பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளிகளில் பதினைந்து வயதிலிருந்து பதினேழு வயது வரை உள்ள மாணவர்கள் சேருகின்றனர். பல்கலைக் கழகங்களில் பதினெட்டு வயதில் நுழைகின்றனர். இலாவோசில் 1983–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, 29 விழுக்காடு மாணவர்கள் பள்ளியிலும், 48 விழுக்காடு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியிலும், 23 விழுக்காடு மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சேர்ந்து பயின்றனர். பள்ளிகளில் சேர்ந்து பயிலும் பெண்களின் விழுக்காடு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. {{larger|<b>வயது வந்தோர் கல்வி:</b>}} இலாவோசில் பல முறைகளில் வயது வந்தோர் கல்வி வழங்கப்படுகிறது. வியண்டைன் (Vientaine) நகரில் தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் கல்வி மையங்கள் உள்ளன. மாநில, மாவட்ட அளவில் முதியோர் கல்வி மையங்கள் செயற்படுகின்றன. சிறுபான்மை இனக்குடியின் (Ethinic Minorities) இளைஞர்களுக்கென்றே கல்வி மையங்கள் உள்ளன. வயது வந்தோர் கல்வி மையங்களில் கல்வியறிவு பெறாத அனைவரையும் சேர்த்துக் கொள்வதில்லை. இருபதிலிருந்து ஐம்பது வயதுக்குட்பட்ட சிறந்த புரட்சி வீரர்கள், தொழிலாளர்கள், உழவர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துக் கல்வி வழங்கப்படுகிறது. இவர்கள் படிக்கும் காலத்தில், உணவு, உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகளை அரசு செய்து தருகிறது. வயது வந்தோர் கல்வித் திட்டத்தில், தொடக்கப் பள்ளிக் கல்வியும் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்வி பெற்ற தொழிலாளர்கள், தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு முறையான தொழிற்கல்விப் பள்ளிகளில் சேர்த்து கொள்ளலாம்; இவர்கள் மேற்படிப்பாகத் தொழில் நுட்பக் கல்வியும் பயிலலாம். {{larger|<b>நிருவாகம்:</b>}} கல்விக்கு ஆகும் அனைத்துச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. தொடக்கப் பள்ளி நிருவாகம் ஊராட்சியின் பொறுப்பிலும், உயர்நிலைப் பள்ளி நிருவாகம் வட்டார அலுவலர்கள் (Commune Authorities) பொறுப்பிலும், மேல்நிலைப் பள்ளி நிருவாகம் மாவட்ட அலுவலர் பொறுப்பிலும் உள்ளன. தொழிற் கல்வி நிருவாகத்தை மாநில அலுவலர் (Provincial Authorities) கண்காணிக்கின்றனர். தேசிய அளவில் கல்வி அமைப்பில் புகுத்தப்படும் மாற்றங்கள், சீர்தூக்கல், தேர்வு போன்ற அனைத்துக் கல்விப் பொறுப்புகளையும் கல்வி அமைச்சகம் (The Ministry of Education) செயற்படுத்தி வருகிறது. பல்கலைக் கழகம், ஆசிரியர் பயிற்சி, சிறப்புக் கல்வி நிறுவனங்கள் (Specialized Institutes) ஆகியவையும் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பில் உள்ளன. {{nop}}<noinclude></noinclude> 1jsmo0hwndt1elnqbksh5vhrx663lu5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/387 250 626743 1934400 1899776 2026-05-17T18:13:39Z ஹர்ஷியா பேகம் 15001 1934400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலான்சுடவுன்‌ பிரபு|359|இலான்பிராங்கு}}</noinclude>இலாவோசில் (Laos) தனியார் பள்ளிகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. {{larger|<b>ஆசிரியர் தேர்வு:</b>}} தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைத் தலைநகர் நீங்கிய நாட்டுப்புற அதிகாரிகள் (Provincial Authorities) தேர்ந்தெடுக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிக்கும் அதற்கு மேல் நிலையில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் உரிய ஆசிரியர்களைக் கல்வி அமைச்சகம் தேர்ந்தெடுக்கிறது. {{larger|<b>ஆசிரியர் பயிற்சி:</b>}} 15 வயது நிறைந்த, தொடக்கப் பள்ளிக் கல்வி முடித்த இளைஞர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சிக் காலம் மூன்றாண்டுகள். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்கு உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாண்டுப் பயிற்சியினை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பெறுகின்றனர். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கு, அக்கல்வித் தகுதி படைத்தவர்களுக்கு, நான்கு ஆண்டுகள் வியண்டின் நகரில் உள்ள உயர் பயிற்சி மையத்தில் (Ecole Superieure de Pedegogie) பயிற்சி அளிக்கின்றனர். இலாவோசு நாட்டுக் கல்வியில் சில சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. ஆய்வக வசதியின்மை, சோதனைகள் செய்ய வேதிப் பொருள்கள் (Chemicals) பற்றாக்குறை, கல்வி கற்பித்தலுக்கு உதவும் நூல்களும் துணைக் கருவிகளும் இல்லாமை ஆகிய குறைகள் இலாவோசில் உள்ளன. அயல்நாட்டு மொழிகளைத் திறம்படக் கற்கச் சரியான கல்வித் திட்டமோ பாடநூல்களோ இங்கு இல்லை. மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் வேகம் மிகுந்துவிட்டது. அதனால் அக்கல்வி கற்றோரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. கல்வித் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க அரசானது, தனது 1981–85 ஆம் ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டத்தில் முதலிடம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. <section end="இலாவோசு நாட்டில் கல்வி"/> <section begin="இலான்சுடவுன் பிரபு"/> {{dhr}} {{larger|<b>இலான்சுடவுன் பிரபு (கி.பி. 1845–1927)</b>}} என்பார் கி.பி. 1883 முதல் கி.பி. 1888 வரை கனடாவில் இங்கிலாந்தின் அரசப் பேராளராகப் பணியாற்றியவர். இவர் ஆட்சிக்காலத்தில், கனடா–பசிபிக்கு இருப்புப்பாதைத் தொடர் அமைக்கப்பட்டது. இலான்சுடவுன் (Lansdowne) இந்தியாவின் அரசப் பேராளராக (Viceroy) விளங்கியதுடன், இங்கிலாந்து அமைச்சரவையில் பொறுப்பும் வகித்தார். வெளியுறவுத் துறையின் செயலராக இருந்தபோது, 1902–ஆம் ஆண்டில் சப்பான் நாட்டுடனும், 1904–இல் பிரான்சு நாட்டுடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ள உறுதுணையாக இருந்தார். இவர் 1927 ஆம் ஆண்டு காலமானார். <section end="இலான்சுடவுன் பிரபு"/> <section begin="இலான்சுபரி, சார்சு"/> {{dhr}} {{larger|<b>இலான்சுபரி, சார்சு (கி.பி. 1859–1940)</b>}} என்பார் பிரிட்டிசு சமதரும வாதிகளுள் ஒருவர்; சப்போக்கில் (Suffolk) பிறந்தவர்; போ (Bow) பாப்லர் (Poplar) போன்ற ஊர்களில் தல ஆட்சியில் பெரும் பங்கு வகித்தவர். இலான்சுபரி சார்சு (Lansbury, George) 1910 முதல் 1912 வரை தொழிற்கட்சியின் சார்பாகப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாக்குரிமை கேட்ட பெண்களுக்குப் பரிந்து பேசியதாலும், போர்க்காலத்தில் அமைதிக் கொள்கையைப் பின்பற்றியதாலும் இவர் 1922-ஆம் ஆண்டு வரை பொதுமக்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாமலேயே இருந்தார். தெய்லி ஏரால்டு (Daily Herald) என்னும் நாளிதழில் இவர் தலைசிறந்த எழுத்தாளராக இருந்தும், இவரால் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை. தொழிற்கட்சி அரசாங்கத்தில் 1929–31 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோதிலும், மக்டொனால்டு பால்டுவின் கூட்டாட்சி அமைச்சரவையில் சேர இவர் மறுத்துவிட்டார். இவர் 1931–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தொழிற் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் அல்லாத உறுப்பினர்களுள் ஒருவர். இவர் தொழிற்கட்சியின் தலைவராக இருந்து 1932–35 வரை ஆட்சி நடத்தினார். எனினும், இவருடைய அன்பின் வழியாக வந்த கிறித்தவச் சமதருமக் கொள்கைகயின் விளைவாகப் பல தொழிற்சங்கத்தினரின் ஆதரவை இவர் இழந்தார். இவரை ஆதரிக்க மறுத்தவர்களுள் பெவினும் (Bevin) ஒருவர். தொழிற் கட்சித் தலைவர் பதவியைத் துறந்துவிட்டு, 1937–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இவர் இட்லரைச் சந்தித்து, ஆங்கிலச் செருமானிய உறவை வலுவூட்ட முயன்றும் வெற்றி பெறவில்லை. இவர் 1940–ஆம் ஆண்டில் காலமானார். <section end="இலான்சுபரி, சார்சு"/> <section begin="இலான்பிராங்கு"/> {{dhr}} {{larger|<b>இலான்பிராங்கு,</b>}} இங்கிலாந்திலிருக்கும் காண்டர்பரி தலைமைக் குருவாக இருந்த பெரியார். இலான்பிராங்கு கி.பி. 1005–ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள பேவியா (Pavia) என்னும் ஊரில் பிறந்தார். இவர்தம் சொந்த ஊரிலேயே சட்டம் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். இத்தாலியை விட்டகன்று நார்மண்டியிலுள்ள அவரான்சசு (Avaranches) என்னுமிடத்தில், கி.பி. 1039–42–ஆம் ஆண்டுகளில் இவர் பள்ளியொன்றை நிறுவி நல்லாசிரியராகப் பெரும்புகழ் படைத்தார். உருவன் (Rouen) என்னும் நகருக்கு அண்மையிலிருந்த பெக்கு (Bec) என்னும் ஊரில் பெனிடிக்டிய மடத்தில் (Benedictine Abbey)<noinclude></noinclude> 0f0eer9siw6idgzjqbdf3bclqq9clnu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/388 250 626744 1934401 1899777 2026-05-17T18:14:40Z ஹர்ஷியா பேகம் 15001 1934401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலான்பிராங்கு|360|இலிக்தன்‌ இசுடன்‌}}</noinclude>கி.பி. 1042–ஆம் ஆண்டில் சேர்ந்தார். இவர் கி.பி. 1045–ஆம் ஆண்டில் அம்மடத்தின் தலைவரானார் (Prior). இங்கு இவர்தம் மாணவர்களுள் ஒருவராக இருந்த பாகியோவைச் (Baggio) சார்ந்த ஆன்செல்மோ என்பார், குறிப்பிடத்தக்கவர். பிற்காலத்தில் இந்த ஆன்செல்மோ இரண்டாம் அலெக்சாந்தர் என்னும் பெயரில் போப்பாண்டவராக இருந்தவர். இலான் பிராங்குக்கு நார்மண்டியில், நார்மண்டிப் பிரபுவான இரண்டாம் வில்லியத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இவரே பின்னர் இங்கிலாந்தின் அரசர் முதலாம் வில்லியம் (William I) என்றழைக்கப்பெற்றார். நார்மண்டிப் பிரபு வில்லியம் பிளாண்டர்சுப் (Flanders) பகுதியைச் சேர்ந்த மாடில்டா (Matilda) என்பவளை கி.பி. 1053–இல் மணந்தபோது, இலான்பிராங்கு (Lanfranc) அத்திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆயினும் இவருக்கும் வில்லியத்திற்கும் நல்லுறவு ஏற்பட்டதன் விளைவாக உற்ற இருவரும் நண்பர்களாயினர். வில்லியம் வெற்றி வீரர் (William the Conqueror) என்னும் பட்டப் பெயருடன் அரசரான போது, இலான் பிராங்கைக் காண்டர்பரியின் தலைமைக் குருவாக்கினார். இங்கிலாந்து திருச்சபையைத் திருத்தியமைத்த பெருமை இலான்பிராங்கைச் சாரும். போப்பாண்டவரின் சிறப்புரிமையை இவர் ஏற்றுக்கொண்ட போதிலும், ஆங்கிலத் திருச்சபை முழுச் சுதந்திரத்துடன் இயங்க வேண்டுமென்னும் நோக்குடன் வில்லியத்திற்கு இவர் உறுதுணையாக இருந்தார். எனினும், அரசரின் தலையீட்டிலிருந்தும் உலகியல் செல்வாக்குகளிலிருந்தும் திருச்சபையை இவர் காத்தார். அரசும் திருச்சபையும் தனித்தியங்கும் பொறுப்புகளையும் சிறப்புரிமைகளையும் கொன்டிலங்க வேண்டும் என்றும் கருத்துடன் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம், திருச்சபை நீதிமன்றங்களையும் உலகியல் நீதிமன்றங்களையும் பிரிக்க வழிவகை செய்தமைக்கு, இவரே மூலகாரணமாவார். யார்க்கு தலைமைக் குருவாயிருப்பவர் காண்டர்பரி தலைமைக்குருவிற்குக் கட்டுப்பட்டே நடக்கவேண்டுமென்பதை இவர் வலியுறுத்தி நிலை நாட்டினார். இதன் பயனாக இங்கிலாந்துத் திருச்சபை முழுவதற்கும் இவரே தனிப்பெரும் சமயத் தனிப்பெரும் சமயத் தலைவராகச் கருதப்பெற்றார். ஆங்கிலக் குருமார்களுக்கு மாறாக நார்மானியக் குருமார்களை அமர்த்தியதும், இங்கிலாந்தில் நார்மானிய ஆட்சி உறுதிப்பட வழிவகை செய்ததும், ஊழலுக்கிலக்காகியிருந்த ஆங்கிலத் திருச்சபையையும் மடாலய நிறுவனங்களையும் தூய்மைப்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளும் இவருடைய சாதனைகளாகும். திருச்சபைக் குருமார்கள் திருமணம் செய்து செய்துகொள்ளுதல் கூடாது என்பதில் இவர் பேரார்வம் காட்டினார். அதற்குமுன் குருமார்கள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். எனினும், ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டிருந்தவர்கள் மேற்கூறிய தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். இலான்பிராங்கு கி.பி. 1067–இல் தீக்கிரையான காண்டர்பரித் திருக்கோயிலை நார்மானியப் பாணியில் கட்டி முடித்தார். காண்டர்பரிக்கு அருகில் புனித சான் (St. John) மருத்துவமனையினையும் இவர் அமைத்தார். ஆர்பில்டவுன் (Harbledown) என்னுமிடத்தில் புனித நிக்கோலசு தொழுநோய் இல்லம் ஒன்றையும் கட்டினார். வெற்றி வீரர் வில்லியம் காலமானபோது, கி.பி. 1087–இல் இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் வில்லியத்திற்கு இலான்பிராங்கு முடிசூட்டினார். இவர் கி.பி. 1088–இல் ஏற்பட்ட கலகத்தின்போதும் இரண்டாம் வில்லியத்திற்கே ஆதரவு கொடுத்தார். திருமாறுபாட்டுக்கோட்பாடு (Transubstantiation) என்னும் கத்தோலிக்கத் திருச்சபைச் சடங்கு குறித்து எழுந்த வாத எதிர் வாதத்தில் இலான்பிராங்கு தீவிரமாகப் பங்குகொண்டார். இது குறித்து பின்னர் ஆய்வுக் கட்டுரையொன்றை வெளியிட்டுப் புகழ்பெற்றார். இடைக்காலம் முழுவதிலும் கிறித்தவர்களின் வைதிக தெறியைப் போற்றிப் பாதுகாக்கும் சீரிய இலக்கியமாக இவ்வாய்வுக் கட்டுரை நிலைத்தது. இவர் கி.பி. 1089–இல் காலமானார். <section end="இலான்பிராங்கு"/> <section begin="இலிக்தன் இசுடைன்"/> {{dhr}} {{larger|<b>இலிக்தன் இசுடைன்</b>}} தென்–நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு சிறு நாடு. இது சுவிட்சர்லாந்துக்கும் ஆசத்திரியாவுக்கும் இடையிலமைந்துள்ளது. இந்நாட்டு மக்களுக்குச் சுவிட்சர்லாந்து மக்களுடன் நெருங்கிய தொடர்புண்டு. இவர்கள் செருமானியத் திசைமொழியொன்றைப் பேசுகிறார்கள். இவர்களின் பழக்கவழக்கங்கள், சுவிட்சர்லாந்து நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களைப் போன்றுள்ளன. இலிக்தன் இசுடைன் (Liech–tenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே கையாளுகிறது. சுவிட்சர்லாந்து நாடு, இந்நாட்டின் அஞ்சல், தொலைவரி, தொலைபேசி போன்ற துறைகளை இயக்குகிறது. இந்நாட்டின் தூதர்கள், வாணிகத் தொடர்புகள் போன்றவற்றையும் சுவிட்சர்லாந்தே கையாள்கிறது. ஐரோப்பாவில் நடைபெற்ற பல போர்களின் போதுகூடச் சுவிட்சர்லாந்தைப் போல் இலிக்தன்<noinclude></noinclude> 86h53h7ioribo1huvpa78cpsw4l31ba பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/389 250 626745 1934402 1899778 2026-05-17T18:15:43Z ஹர்ஷியா பேகம் 15001 1934402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிக்தன்‌ இசுடைன்‌|361|இலிகர்ட்டின்‌ மேலாண்மை அமைப்புகள்‌}}</noinclude>இசுடைனும் நடுநிலைக் கொள்கையைக் கையாண்டது. இந்நாடு கி.பி. 1866–ஆம் ஆண்டுக்குப்பின் எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை. இது கி.பி. 1806–ஆம் ஆண்டிலிருந்து சுதந்தர நாடாகவே இருந்து வந்துள்ளது. வதுசு (Vaduz) என்னும் சிறு நகரமே இதன் தலைநகராகும். இதன் மக்கள்தொகை 1981–ஆம் ஆண்டுக் கணக்கின்படி 4980. {{larger|<b>எல்லைகள்:</b>}} இலிக்தன் இசுடைன் கிழக்கில் ஆசுத்திரியாவையும் மேற்கில் சுவிட்சர்லாந்தையும் எல்லைகளாகப் பெற்றுள்ளது. இதன் பரப்பு 160 ச.கி.மீ. மக்கள்தொகை 26,130 (1981). {{larger|<b>மக்கள்:</b>}} ஆசுத்திரியர்களையும் சுவிட்சர்லாந்து மக்களையும் போல் இலிக்தன் இசுடைனின் மக்களும் செருமானிய மரபிலிருந்து வந்தவர்கள். இவர்கள் அமைதியான எளிமை வாழ்வு வாழ்கிறார்கள். இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் நாட்டுப்புறச் சிற்றூர்களில் வாழ்கிறார்கள். பண்ணைகளில் 1930–ஆம் ஆண்டுவரை பணியாற்றிய இம்மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் சிறு தொழிற்சாலைகளிலோ கைவினைஞர்களாகவோ பணியாற்றுகிறார்கள். மேலும், ஐந்தில் ஒரு பகுதியினர் பண்ணைகளில் பணி செய்கிறார்கள். இந்நாட்டு மக்கள் மரத்தாலான வீடுகளில் வாழ்கிறார்கள். இவர்களின் வீடுகளுக்குப் பின்புறத்தில் குதிரை இலாயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவர்கள் மரபுவழியாக உடுத்தி வந்த ஆடைகளையே இன்றும் உடுத்தி மகிழ்கிறார்கள். மக்கள் அனைவருமே உரோமானியக் கத்தோலிக்கர்கள். தொடக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் இன்றும் இலவசம். குழந்தைகள் எட்டாண்டுகளுக்குப் பள்ளி செல்லவேண்டும். ஏறத்தாழ மக்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். வதுசில் உள்ள உலகப்புகழ்பெற்ற அருங்கலைக் காட்சியகம் இளவரசரின் சொந்தச் சொத்தாகும். {{larger|<b>நிலம்:</b>}} இந்நாட்டின் மேற்கெல்லையில் இரைன் ஆறு பாய்கிறது. ஆற்றின் போக்கையொட்டிக் குறுகலானதும் தட்டையானதுமான பண்ணைநிலம் காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இப்பகுதியில்தான் வாழ்கிறார்கள். மலைச்சரிவுகளில் பைன் மரக்காடுகளையும் அழகான மேய்ச்சற்றரைகளையும் காணலாம். இந்நாட்டைச் சுற்றி மலைகள் சூழ்ந்துள்ளமையால் இங்குத் தட்ப வெப்பநிலை மிதமானது. கோடைக் காலத்தில் நல்ல பழவகைகள் விளைகின்றன. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 90 செ.மீ. மழை பெய்கிறது. இலிக்தன் இசுடைனின் பண்ணை வாழ் மக்கள் தோல்பொருள்கள், மட்பாண்டங்கள் போன்றவற்றைச் செய்வதுடன், சிறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து பருத்தி ஆடைகள், வெப்பம் கொடுக்கும் அடுக்களைக் கருவிகள், மருந்து மாத்திரைகள், நுண் கருவிகள் போன்றவற்றைச் செய்கிறார்கள். குடியானவர்கள் இறைச்சிக்கும் பாலுக்கும் உதவும் கால்நடைகளை மேட்டு நிலப்புற்றரைகளில் மேய்க்கிறார்கள். திராட்சை, மற்றும் ஏனைய பழவகைகள் ஆகியவற்றை மலைச் சரிவுகளில் பயிரிடுகிறார்கள் உணவுப் பயிர்கள், உருளைக்கிழங்கு, ஏனைய காய்கறிகள் ஆகியவற்றை இரைன் ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் விளைவிக்கிறார்கள். அயல்நாட்டு வணிகர்கள் இந்நாட்டில் தம் வாணிக மையங்களை அமைத்துக்கொண்டு வாணிகம் செய்கிறவர்களிடம் வரிவசூல் செய்து, அரசாங்கத்திற்குப் பொருள் சேர்க்கிறார்கள். இலிக்தன் இசுடைன் கி.பி. 1719–இல் புனித உரோமானியப் பேரரசின் பகுதியாயிற்று. ஆனால், நெப்போலியன் போனபார்ட்டு இப்பேரரசை அழித்து விட்டார். இந்நாடு கி.பி. 1806–இல் சுதந்திர நாடாகியது. செருமானியக் கூட்டாட்சியுடன் கி.பி. 1815–இல் இது சேர்ந்தது. இருப்பினும், இதன் தனித்தன்மை காக்கப்பட்டது. பின் கி.பி. 1866–இல் கூட்டாட்சி முறையும் கலைக்கப்பட்டது. இதற்குப் பின்னர், இந்நாடு கி.பி. 1868–இலிருந்து நடுநிலைக் கொள்கையை ஏற்றுப் படைபலம் இல்லாமலேயே இருந்து வருகிறது. ஆசுத்திரியா, அங்கேரி ஆகிய நாடுகளுடன் இந்நாட்டிற்குப் பொருளாதாரத் தொடர்புண்டு. முதல் போருக்குப்பின்னர், ஆசுத்திரியாவுடன் இருந்த தொடர்பை இந்நாடு துண்டித்துக் கொண்டது. பின்னர், 1924–இல் சுவிட்சர்லாந்துடன் உடன்பாட்டைச் செய்துகொண்டது. <section end="இலிக்தன் இசுடைன்"/> <section begin="இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்"/> {{dhr}} {{larger|<b>இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்:</b>}} இரென்சிசு இலிகர்ட்டு, மிசிகன் பல்கலைக்கழகத்தின் சமூக ஆய்வுப்பகுதியில் பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியுள்ளார். இவர் சமூக ஆய்வுகள் பெரும்பாலும் நிறுவனங்களில் தலைமை என்னும் பொருள் பற்றியதாகவே அமைந்திருந்தன. இவ்வாராய்ச்சி-<noinclude></noinclude> kn2lczw05od94inlhnuk63ocd2qwbcv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/392 250 626751 1934403 1899781 2026-05-17T18:16:26Z ஹர்ஷியா பேகம் 15001 1934403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|364|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்}}</noinclude>{| class="wikitable" |- |<b>முடிவெடுத்தல் இயங்குமுறையின் இயல்பு:</b><br>நிறுவனத்தில் எந்த அளவிற்கு முடிவுகள் அமைப்புசார் முறையில் எடுக்கப்படுகின்றன? || பெரும்பான்மையான முடிவுகள் மேலாண்மையாளரால் எடுக்கப்படுகின்றன. || கொள்கையளவில் மேலாண்மைக் கட்டுப்பாட்டோடு, குறிப்பிட்ட வரையறைக்குள் சில முடிவுகள் கீழ்மட்ட அளவில் எடுக்கப்பட்டு அவை செயற்படுத்தப்படுமுன் மேலாண்மையினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. || அடிப்படைச் செயல்விதிகள் மேல்மட்டத்திலும் மற்ற முடிவுகள் பணியாளராலும் எடுக்கப்படுகின்றன. || நிறுவனம் முழுவதும் முடிவெடுத்தலில் ஏதேனும் ஒரு விதத்திலாவது பங்கு கொள்கிறது. |- |<b>இலக்கமைத்தல் மற்றும் ஆணையிடுதலின் இயல்பு:</b><br>எம்முறையில் செயற்படுகிறது? || ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறன. || ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறன. ஆணைகளைப்பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்புகளை இல்லை. || பணியாளருடன் கலந்தாலோசித்த பின்னர் இலக்குகள் அமைக்கப்பட்டு, அதற்குப்பின் ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. || பணியாளரின் பங்கு கொள் முறையிலேயே இலக்குகள் அமைக்கப்படுகின்றன. (நெருக்கடி நேரங்களைத் தவிர.) |} உற்பத்தித்திறன்மிக்க நிறுவனங்கள் அமைப்பு 4–இல் இயங்குவதாகவும் உற்பத்தித்திறன் குறைபாடுடைய நிறுவனங்கள் அமைப்பு 1–இல் இயங்குவதாகவும் இலிகர்ட்டு கூறுகிறார். அவர் நடத்தியுள்ள சில ஆய்வுகள் இந்த முடிவுகளை மெய்ப்பித்துக் காட்டுகின்றன. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Richard M. Hodgetts,</b> Management: Theory, Process & Practice, Saunders Co., Philadephia, 1979. <section end="இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்"/> {{nop}}<noinclude></noinclude> d7sxsvxujpkhgdh9ktoehj4p8n0mnkz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/393 250 626752 1934404 1899782 2026-05-17T18:19:20Z ஹர்ஷியா பேகம் 15001 1934404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கபுராணக்‌ குறுந்தொகை|365|இலிங்கராசர்‌ கோயில்‌}}</noinclude><section begin="இலிங்கபுராணக் குறுந்தொகை"/> {{dhr}} {{larger|<b>இலிங்கபுராணக் குறுந்தொகை</b>}} திருநாவுக்கரசர் இயற்றிய தேவார ஐந்தாம் திருமுறையில் அமைந்துள்ள ஒரு பதிகம். ஐந்தாம் திருமுறை முழுவதும் திருக்குறுந்தொகைப் பதிகங்களால் ஆகியது. கலிவிருத்தம் குறுந்தொகை எனப்படும். இலிங்கம் சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனியாகும். புராணம் தொன்மையைக் குறிக்கும். எனவே இலிங்க புராணக் குறுந்தொகை என்பது, சிவபெருமானின் தொன்மைச் சிறப்பினை உணர்த்தும் பதினொரு கலிவிருத்தச் செய்யுட்களால் அமைந்த ஒரு பதிகத்தினைக் குறிப்பதாகும். திருமாலும் பிரமனும் தம்முள் யார் முதன்மையானவர் என்பதில் மாறுபாடு கொண்டு, ஒவ்வொருவரும் நாமே முதன்மையானவர் என்று செருக்குற்றுச் சிவபெருமானுடைய அடியினையும் முடியினையும் முறையே காண முற்பட்டனர். திருமால் வராக உருக்கொண்டு சிவன் அடியினையும், நான்முகன் அன்ன உருக்கொண்டு முடியினையும் தேடிக் காண முற்பட்டுக் காண இயலாது மீண்டனர். காதலாகிக் கசிந்துருகித் தேடும் அடியார்முன்பு சிவபெருமான் எளிதாகச் சிவலிங்கத் திருமேனியில் வெளிப்பட்டருளினார். சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றியருளுவதாக அமைக்கப்படும் திருக்கோலம் இலிங்கோற்பவமூர்த்தி எனப்படும். இது சிவபெருமானுடைய முதன்மையான கோலங்களுள் ஒன்றாகும். தொன்மைமிக்க சிவன் கோயில்களில் இலிங்கத்திருமேனி விளங்கும் கருவறைக்குப் பின்புறம் அமைந்த சுவரின் வெளிப்புறத்தின் மத்தியிலுள்ள மாடக்குழியில் இலிங்கோற்பவமூர்த்தி சுவரிலேயே புடைச்சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கும். சிவபெருமான் அகந்தையோடு தேடுவார்க்கு அரியனாகவும், அன்பால் தேடுவார்க்கு எளியனாகவும் விளங்குபவன் என்னும் சைவ சமய உண்மையினை உணர்த்தி நிற்பது இலிங்கபுராணக் குறுத்தொகை என்னும் பதிகமாகும். இப்பதிகத்தின் முதற் பத்துப்பாடல்களிலும் நான்முகனும் நாரணனும் சிவபெருமானிடம் அன்பு கொண்டு, சரியை கிரியை அடிப்படையில் பூவும் புனலும் சொரிந்து வழிபடாமல், செருக்குற்று முனைப்பினாற் காண முற்பட்ட செய்தி கூறப்படுகிறது. ‘புக்கணைந்து புரிந்தலர் இட்டிலர்’ என்னும், ‘மிக்குக் காணலுற்றார் அங்கிருவரே’ என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலுமவர் பதினோராந்திருப்பாட்டில், ‘செங்கணானும் பிரமனும் தம்முளே, எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர், இங்குற்றேனென்று இலிங்கத்தே தோன்றினான்’ சிவபெருமான் என்று இலிங்கபுராணக் கருத்தினைப் புலப்படுத்தியுள்ளார். ‘இலிங்கபுராணக் குறுந்தொகை’ என்னும் பெயரில் உள்ள இலிங்க புராணம் என்பது புராண ஏட்டினைக் குறிக்காமல் சிவபெருமானின் தொன்மைக் கோலங்களுள் ஒன்றன் வரலாற்றினைக் குறித்து நிற்கிறது. <section end="இலிங்கபுராணக் குறுந்தொகை"/> <section begin="இலிங்க புராணம்"/> {{dhr}} {{larger|<b>இலிங்க புராணம்</b>}} வியாசர் இயற்றிய பதினெண் புராணங்களுள் ஒன்று; சிவபுராணங்கள் பத்தினுள் சிறந்து விளங்குவது; ஈசன் மகிமைகளை எடுத்துக் கூறுவது. இதன் பூர்வ பாகம் நூற்றெட்டு அத்தியாயங்கள் கொண்டது; உத்தர பாகம் ஐம்பத்தைந்து அத்தியாயங்களைக் கொண்டது; பதினொராயிரம் சுலோகங்களை உடையது. இவ்வடமொழி இலிங்க புராணத்திற்கு நீலகண்டரின் மாணாக்கர் கணேசர் என்பவர் ‘சிவதோடணி’ என்னும் வியாக்கியானத்தை இயற்றினார். இவ்விலிங்க புராணத்தைச் சடைய வர்மன் அதிவீரராம பாண்டியர் தமிழில் மொழி பெயர்த்தார். இவர் ஆட்சிக் காலம் கி.பி. 1564 முதல் 1604 வரை. ஆகையால் இது மொழிபெயர்க்கப்பட்ட காலமும் இதுவே. இனி, இது குலசேகர வரதுங்கராம பாண்டியரால் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் கருத்துமுண்டு. இந்நூல் பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்னும் இரு காண்டங்களையும், நூற்றைம்பத்து நான்கு அத்தியாயங்களையும், இரண்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்தாறு பாடல்களையும் கொண்டது; சென்னைத்தண்டையார் பேட்டையில் ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டது. இப்பொழுது கிடைத்தற்கரியது. இந்நூலில் சிவலிங்கத்தின் பெருமையும், பதினோர் உருத்திரர்கள், இலிங்க வடிவம், பூசை, மந்திரம், உருத்திராவதாரம், பஞ்சாட்சரி, உருத்திராட்ச மகிமை, சிவராத்திரி, பிரதோடம் முதலியன பற்றிய சிறப்பும் கூறப்பட்டுள்ளன. அரிய தோத்திரங்களும், வசிட்டபுத்திரர் சத்தி என்பவரின் சரித்திரமும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. வடமொழியிலுள்ள இலிங்கபுராணத்தில் தண்டி என்பவரின் சிவசகசரநாமமும் மற்றொரு சகசர நாமமும் கூறப்பட்டுள்ளன. இவ்விலிங்க புராணக் கருத்துகளை நினைவூட்டும் வகையில் திருநாவுக்கரசர் இலிங்க புராணக் குறுந்தொகை என்னும் பதிகம் பாடியுள்ளார். {{right|<b>ச.க.</b>}} <section end="இலிங்க புராணம்"/> <section begin="இலிங்கராசர் கோயில்"/> {{dhr}} {{larger|<b>இலிங்கராசர் கோயில்</b>}} ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரத்திலுள்ள கோயில்களுள் ஒன்று. கோனாரக்கு (Konarak), பூரி செகந்நாதம் போன்ற<noinclude></noinclude> o5ixdwjx51yrgxvwvrjb1t5n2i2p9x4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/394 250 626753 1934405 1899783 2026-05-17T18:22:13Z ஹர்ஷியா பேகம் 15001 1934405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கராசர்‌ கோயில்‌|366|இலிங்க வழிபாடு}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 394 |bSize = 480 |cWidth = 213 |cHeight = 141 |oTop = 107 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|இலிங்கராசர் கோயில்}} ஊர்களிலுள்ள கோயில்களைப் போன்று இக்கோயிலும் புகழ்மிக்கது. இக்கோயில் கி.பி. 1000–ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது கீர்த்திவாசர் கோயில் என்றும் கூறப்படும். இக்கோயிலைக் கட்டியவரைப் பற்றிய விவரம் தெரியவில்லை. எனினும் இக்கோயிலைச் சனமேசயர் என்னும் அரசர் கட்டியதாகக் கருதுகின்றனர். இலிங்கராசர் கோயில் பஞ்சரதம் என்னும் கோயில் அமைப்பை உடையது. இக்கோயிலின் சிகரம் மிக உயரமானது. இக்கோயில் கருவறையையும் மண்டபத்தையும் மேலும் இருபெரும் மண்டபங்களையும் கொண்டு விளங்குகிறது. நரசிம்மர், அனங்கபீமர் போன்ற அரசர்களால் நாட்டிய மண்டபமும் உணவுக்கூடமும் பிற்காலத்தில் இக்கோயிலினுள் கட்டப்பட்டன. கோயிலின் மூலப் பகுதி இளஞ்சிவப்புநிற மணற்கல்லினால் கட்டப்பட்டது. கோயிலின் மாடக்குழிகளில் கணேசர், பார்வதி, கந்தன் போன்ற தெய்வச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலிலுள்ள விலங்குகள், பறவைகள் இளந்தம்பதிகள் போன்ற சிற்பங்கள் மிக்க அழகு வாய்ந்தவை. சிகரத்தின் கீழ்ப்பகுதி 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. திக்குப்பாலகர்களும் இக்கோயிலில் உள்ளனர். சிகரத்தின் தளங்கள் பிற கோயில்களைவிட உயரமாகக் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலிலுள்ள சகமோகன் என்னும் மண்டபம் ஏறத்தாழ 30 மீ. உயரமுடையது. மண்டபத்தின் மேற்கூரையில் கண்களைக் கவரும் காட்சிகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கட்டடக் கலைத்திறன் இந்தியாவின் சிறப்புமிக்க கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகும். <section end="இலிங்கராசர் கோயில்"/> <section begin="இலிங்க ரெட்டியார்"/> {{dhr}} {{larger|<b>இலிங்க ரெட்டியார்</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிவ பக்தர். இவர் புலவரைப் போற்றும் புரவலராகவும் விளங்கினார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறைமங்கலத்தைச் சேர்ந்தவர்; தெலுங்கு ரெட்டி வகுப்பினர். இவர் திருவெங்கனூரில் சிவன் கோயில் ஒன்றினைக் கட்டினார். இவர் கோயில் கட்டிய செய்தி அக்கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டால் இரண்டாம் வேங்கடபதி என்னும் விசயநகர மன்னன் காலத்தில் இவர் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது இவர் சிவப்பிரகாச சுவாமிகளை ஆதரித்து வந்தார். அதனால் சிவப்பிரகாசர் தாம் இயற்றிய திருவெங்கை உலாவில் ‘பண்டை அறத்தின் படிவமிது வென்னவுருக் கொண்ட இலிங்கையன்’ என இவரைப் பாராட்டியுள்ளார். <section end="இலிங்க ரெட்டியார்"/> <section begin="இலிங்க வழிபாடு"/> {{dhr}} {{larger|<b>இலிங்க வழிபாடு:</b>}} சிவ இலிங்க வழிபாடு இலிங்க வழிபாடு எனச் சொல்லப்படுகிறது. அரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு செய்தபோது அங்கு அட்டபந்தனம் பூசப் பெற்ற இலிங்கங்கள் கண்டு பிடிக்கப் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து இலிங்கத்திற்கும் வீர சைவம், சைவ சமயம் ஆகிய வற்றிற்கும் தொடர்பு உண்டு எனத் தெரிகிறது. பழங்கால மக்கள் இயற்கைத் தெய்வங்களை வழிபட்டனர். அவையாவன: நீர், காற்று, நெருப்பு, மரம், கல் முதலியன. வீரர்களுக்குக் கல்நாட்டி வழிபடும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலிருந்து வந்துள்ளது. இதனைத் தொல்காப்பியர், ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல், சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று, இரு மூன்று வகையின் கல்லொடு புணர’ என்று கூறுகிறார். இருக்கு வேத பாடலில் ‘சிசனதேவா’ என வரும் குறிப்புக்குப் பிறவிக்குக் காரணமான ஆண் உறுப்பு என விளக்கங் கூறி, அதன் மூலம் இலிங்க வழிபாடு என்பது ஆண் உறுப்பு வழிபாடு என்று கருதியுள்ளார் பேராசிரியர் மெக்டனால். இலிங்கம் ஆரியர்களல்லாதவரான தசுயூக்களுடையது; தசுயூக்கள் நாகரிக மற்றவர்கள்; ஆதிகால மனிதரை ஒத்தவர்கள், நாகரிகமும் விரிந்த நோக்கும் இன்மையால் அவர்கள் தாங்கள் பிறப்பதற்குக் காரணமான தங்கள் தாய் தந்தையரை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தை உறுப்பையும் தாய் உறுப்பையும் இணைத்து வழிபாடு செய்தார்கள். இலிங்கம்<noinclude></noinclude> fidrvwu6boc9n96b0csz5ke6irk5gka பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/396 250 626843 1934406 1899788 2026-05-17T18:23:13Z ஹர்ஷியா பேகம் 15001 1934406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்க வழிபாடு|368|இலிங்கன்‌ ... சோதனை}}</noinclude>செய்ததாகவும் கூறுகின்றன. இராவணன் தான் சென்ற இடங்களிலெல்லாம் எப்போதும் வழிபடுவதற்காகப் பொன்லிங்கம் ஒன்றைக் கொண்டு சென்றான் என்பதும் புராணத்தாலறியப்படுகிறது. கந்தழி என்பது சிவலிங்கத்தைக் குறிப்பதாக ஒரு சிலர் கருதுகின்றனர். திருவிளையாடற் புராணத்தின் இறுதி நிலைப் பாடல்களில், அகத்தியர் நிறுவிய சிவலிங்கத்தில் சிவபெருமான் மறைந்தார் என்னும் செய்தி கூறப்படுகிறது. திருவிளையாடற் புராணத்தில் காணப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் ஒன்று ‘வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த திருவிளையாட’லாகும். ஒரு கிணற்றின் அருகில் வன்னிமர நிழலில் இருந்த சிவலிங்கம், சான்றளித்தற் பொருட்டு அக்கிணற்றோடும் வன்னி மரத்தோடும் நீதிமன்றத்தில் காட்சியளித்ததாக ‘வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்’ விரிவாகக் கூறுகிறது. அண்டலிங்கம், பிண்டலிங்கம், ஆன்மலிங்கம், ஞானலிங்கம், சதாசிவலிங்கம் என்னும் பாகுபாட்டின் கீழ்ச் சிவலிங்க தத்துவத்தை விளக்குகிறார் திருமூலர். அண்டலிங்கம் என்பது ஆகாயம். ஆகாயம் அந்த இலிங்கத்தின் மேற்பகுதியாகவும் அதன் கீழ் உள்ள பேருலகம் அதன் கீழ்ப் பகுதியாகவும் அமைகின்றன. பேருலகமும், மரம், செடி, கொடி, மனிதன், ஆகியவையும் இக்கீழ்ப் பகுதியில் அடங்கியுள்ளன. பிண்டலிங்க தத்துவத்தில் மாந்தராதி பிண்டமாகிய உடல் சிவலிங்கமாகக் கருதப்படுகிறது. ஆன்மலிங்கம் என்பது மெய்யடியார்களின் ஆன்மாவே சிவலிங்கமாகக் கருதப்படுவது. ஞானலிங்கம் என்பது ஞானிகள் ஞானத்தையே சிவலிங்கமாக வழிபடுவதைக் குறிக்கும். சதாசிவலிங்கம் என்பது சிவபெருமான் ஐந்தெழுத்து மந்திர வடிவில் மெய்யடியார்களுக்கு நன்மை பயப்பதைக் குறிப்பது, கோயிலின் கோபுரம், கொடி, கருப்பக் கிரகம் ஆகியவையும் சிவலிங்கங்களாக வழிபடத்தக்கன. சில கோயில்களில் நூற்றெட்டுச் சிவலிங்கங்கள் உள்ளன. சில கோயில்களில் 1008 சிவலிங்கங்கள் உள்ளன. தம் நாட்டின் வட கோடியில் கேதாரலிங்கமும் தென் கோடியில் இராமேசுவரலிங்கமும் மேற்கில் சோமநாதர்லிங்கமும் சற்றுக் கிழக்கில் சிரீசைலத்து மல்லிகார்ச்சுனலிங்கமுமாக நான்கு திக்கிலும் அமைந்திருப்பதிலும் ஒரு சிறப்பு உள்ளது. நாசிக் பஞ்சவடிக்கு அண்மையில் திரியம்பகலிங்கமும் உச்சயினில் மகாகாளேசுவர லிங்கமும், நருமதை நதிக்கரையில் ஓங்கார ஈசுவரலிங்கமும், பூனாவை அடுத்த மலைப்பகுதியில் உள்ள பீமசங்கர் லிங்கமும், குங்குமப்பூப் போன்ற மேனியர் என மராத்திய மொழிப்பெயரைக் கொண்டுள்ள குருட்ணேசுவரலிங்கமும், எல்லோராக் குகைக்கருகிலும் சௌண்டி, பர்கனி ஆகிய இரயில் நிலையங்களுக்கு அருகிலும் உள்ள நாகநாதலிங்கமும் வைத்தியநாதலிங்கமும், கங்கைக் கரையில் காசியில் உள்ள விசுவநாதலிங்கமும் பன்னிரு சோதிலிங்கங்கள் எனப்படும். இப்பன்னிரு சோதிலிங்கங்களைத் தரிசனம் செய்யவும், சிந்து, காவிரி, கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, கோதாவரி என்னும் ஏழு புண்ணிய நதிகளிலும் நீராடவும் அடியார்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 600 முதல் 630 வரையில் அரசாண்ட மகேந்திரவர்ம பல்லவ அரசன், தான் சிவலிங்க வழிபாடு செய்து உயர்ந்ததாகத் திருச்சி மலைக்கோட்டைச் சிகரத்தில், தான் நிறுவிய வடமொழிக் கல்வெட்டு ஒன்றில் தெரிவித்துள்ளான். சிவலிங்க வழிபாடு தென்னாட்டில் மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் இருந்து வந்துள்ளது என்பதை மேனாட்டு ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார் இவ்வழிபாடு எகிப்து, சிரியா, பாரசீகம், ஆசியா மைனர், கிரீசு, இத்தாலி ஆகிய நாடுகளில் வளர்ச்சியடைந்திருந்தது என்கிறார். இவ்வழிபாடு இப்போதும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காக் கண்டத்தின் பல பகுதிகளிலும் வலிவுடையதாக இருந்து வருகிறது. இசுபெயின் நாட்டினர் அமெரிக்கநாட்டை முதன் முதலில் கண்டுபிடித்தபோது, அங்குச் சிவலிங்க வழிபாடு புனித வழிபாடாசுக் கொண்டாடப் பெற்றதை அவர்கள் கண்டார்கள். இவ்வழிபாடு, மனித இனத்திற்கே மிக உயர்ந்த கோட்பாடாகவும் மதிப்பிடத்தக்க உணர்வளிப்பதாகவும் கருதப்பட்டது. சுயம்புலிங்கம் என்பது தானாகவே தோன்றும் இலிங்கம் எனப் பொருள்படும். ஏதோ ஒரு காலத்தில் அன்பர்கள் வழிபட்டு உய்ய வழி வகுக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமான் ஒரு கல்லில் எழுந்தருளுகிறார். அதுவே சிவலிங்கமாக மக்கள் காண்கிறார்கள்; வழிபடுகிறார்கள். திருவான்மியூரில் உள்ள இலிங்கம் இத்தகைய சுயம்புலிங்கமாரும். இது ஒரு வகையான சிவலிங்க வழிபாடாகும். {{right|<b>மு.மு.</b>}} <section end="இலிங்க வழிபாடு"/> <section begin="இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை"/> {{dhr}} {{larger|<b>இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை</b>}} என்பது குழந்தைகளுக்கான உளவியல் சோதனைகளுள் ஒன்றாகும். இச்சோதனை 1923-ஆம் ஆண்டு உருசியாவில் அமைக்கப்பட்டது. இது எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படக் கூடிய முறையில் அமைக்கப்பட்டது. இது பற்றிய கருத்து பிற ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இச்சோதனை மன<noinclude></noinclude> efkmg18mpfyx8q71838q818ptcl0nw9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/397 250 626848 1934407 1899789 2026-05-17T18:24:37Z ஹர்ஷியா பேகம் 15001 1934407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கன்‌, ஆபிரகாம்‌|369|இலிங்கன்‌, ஆபிரகாம்‌}}</noinclude>வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் (Mentally Retarded Children) பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முறையில் மாற்றியமைக்கப்பட்டது. பேச்சுக் கோளாறுகள், இயக்கக் குறைவுடைமை (Motor Retardation) வேறு வகைகளான மூளை வளர்ச்சி குன்றிய நிலைகள் ஆகியவற்றையுடைய குழந்தைகளுக்கு ஏற்றவாறும் இச்சோதனை திருத்தியமைக்கப்பட்டது. இச்சோதனையில் பல பகுதிகள் அடங்கியுள்ளன. சோதனைக் கருவிகளும் விரிவாக அமைக்கப்பட்ட பொருள்களைக் கொண்டிராமல் சிறுகுச்சிகள், கட்டைகள், காகிதம், கயிறு, பெட்டிகள், பந்து போன்ற பொருள்களைக் கொண்டுள்ளன. இச்சோதனையின் திருத்தம் 1955–ஆம் ஆண்டு இலிங்கன் அசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை (Lincoln Oseretsky Moter Development Scale) என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இச்சோதனையில் குழந்தைகளின் சமூக முதிர்ச்சியும் (Social Maturity) மதிப்பீடு செய்யப்படுவதற்கான பகுதிகள் அடங்கியுள்ளன. <section end="இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை"/> <section begin="இலிங்கன், ஆபிரகாம்"/> {{dhr}} {{larger|<b>இலிங்கன், ஆபிரகாம் (கி.பி. 1809–1865)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் பதினாறாம் குடியரசுத் தலைவர். இவர் கி.பி. 1809–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 12–ஆம் நாள் கெண்டகி (Kentucky) என்னும் ஊரில் பிறந்தார். இலிங்கனின் (Lincoln) தந்தையார் தாமசு (Thomas) என்பார் தச்சராகவும் உழவராகவும் தொழில்புரிந்தார். தாயார் நான்சி ஏங்சு இலிங்கன் (Nancy Hanks Lincoln) என்பவராவர். இலிங்கன் ஆபிரகாமின் தாயார் கி.பி. 1818–ஆம் ஆண்டு காலமானார். இலிங்கனின் தந்தையார் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 397 |bSize = 480 |cWidth = 112 |cHeight = 170 |oTop = 388 |oLeft = 71 |Location = center |Description = }} {{center|இலிங்கன், ஆபிரகாம்}} திருமதி சாரா புசுசான்சுட்டன் (Mrs. Sarah Bush Johnston) என்பவரை இரண்டாம் மனைவியாக மணந்து கொண்டார். இந்த அம்மையார் இலிங்கனையும் அவர்தம் தங்கையையும் அன்பாக நடத்தினார். ஆபிரகாம் இலிங்கனுக்குப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புக் குறைவாகவே கிட்டியது. இதற்குக் காரணம் இவர் பிறந்த கெண்டகியிலும், வளர்ந்த இந்தியானாவிலும் பள்ளிக்கூடங்கள் குறைவாக இருந்தமையேயாகும். தாமசு இலிங்கனின் குழந்தைகள் (ஆபிரகாம் உட்பட) கட்டணம் செலுத்திப் படித்தார்கள். உரக்கக் கத்திப் படிக்கும் பள்ளியொன்றில்தான் இவர் சேர்ந்து படித்தார். இத்தகைய படிப்புமுறை பழைய முறைகளுள் ஒன்று. இவருக்கு 21 வயது நிரம்பியபோது, கி.பி. 1830–ஆம் ஆண்டின் இவர்தம் குடும்பத்தினர் இந்தியானாலிலிருந்து இல்லியனாய்க்குக் குடியேறினர். தாமசு ஆபிரகாம் அம்மாநிலத்தில் குடியேறியபோது ஆபிரகாம் இலிங்கள் நியூ ஆர்லியன்சு நகரில் தட்டைப் படகு ஒன்றைக் கட்டும் பணியில் சேர்ந்தார். அப்பணியை முடித்து ஊர் திரும்பியதும் இவர் இசுபிரிங்குபீல்டு (Springfield) என்னும் இடத்திற்கு அண்மையிலிருந்த நியூசேலம் (New Salem) என்னும் ஊரில் பணியில் சேர்ந்தார். சிறிது காலம் அஞ்சலகத் தலைவராகவும் சிறிது காலம் கண்காணிப்பாளராகவும் பணி புரிந்தார். இவர் கடின உழைப்பாளி; நேர்மையானவர்; அதன் விளைவாக இவர் விரைவாக எல்லோராலும் விரும்பப்பட்டார். இவர் 2 மீட்டருக்கு மேல் உயரமானவர்; உடற்கட்டுள்ளவர். இவருக்கு மற்போர் செய்வதில் பேரார்வமுண்டு. கோடரியைத் திறமையாகப் பயன்படுத்தவும் தெரிந்திருந்தார். {{larger|<b>இல்லறம்:</b>}} நியூசேலம் என்னும் ஊரில், இளைஞரான இலிங்கன் இரு இளம் பெண்களுடன் தொடர்பு கொண்டார். ஆன் இரட்லட்சு (Ann Rutledge), மேரி ஓவன்சு (Mary Owens) ஆகிய இவ்விருவரும் இவரிடம் அன்பு பாராட்டினார்கள். ஆனால், ஆன் இரட்லட்சு கி.பி. 1835 ஆம் ஆண்டில் காலமானார். அவர் காலமான ஓராண்டுக்குப் பின்னர், இவர் மேரி ஓவன்சு மீது காதல் கொண்டாரெனினும் அப்பெண் இவரை மணக்க மறுத்துவிட்டாள். இவர் கி.பி. 1842–ஆம் ஆண்டு கெண்டகி, இலெக்சிங்டனைச் சார்ந்த மேரி ஆன் டாடு (Mary Ann Todd) என்ற பெண்ணை இசுபிரிங்குபீல்டில்<noinclude></noinclude> tcwpmmsx00mmfdcgg95zsa9idvpk38c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/405 250 626869 1934408 1900584 2026-05-17T18:26:18Z ஹர்ஷியா பேகம் 15001 1934408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கன்‌ ஆபிரகாம்‌|377|இலிங்காயத்துகள்}}</noinclude>லும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இறுதியாக கி.பி. 1864 மார்ச்சு மாதத்தில் யுலிசசு எசு. கிராண்ட்டு (Ulysses S. Grant) என்பாரை ஐக்கியப் படைகள் அனைத்தின் படைத்தலைவராக இலிங்கன் நியமித்தார். அவர் வெற்றிபெற்றார். தென் மாநிலப் படைகள் தோற்கத் தொடங்கின. {{larger|<b>போரின் முடிவு:</b>}} ஆபிரகாம் இலிங்கன் கி.பி. 1865–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் குடியரசுத் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிப் பொறுப்பை ஏற்றபோது, உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் இருந்தது. ஒருமைக்காகப் பாடுபட்ட மக்களின் பெரும் எண்ணிக்கையும், பெருமளவில் கிடைத்த படைத்தளவாடங்களும் போரின் வெற்றிக்குக் காரணமாயின. கிராண்ட்டு, செருமன் (Sherman), செரிடன் (Sheridan) போன்றவர்கள் விழுமிய படைத்தலைவர்கள், தென்மாநிலப் படைத்தலைவர்களை விட இவர்கள் வல்லவர்களாயிருந்தனர். இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது இலிங்கன் ஆற்றிய உரையின் இறுதிச் சொற்கள் உலகப் புகழ் படைத்தவை. இலிங்கன் தம் இறுதிச் சொற்களைப் பேசி முடித்த போது போரும் பெரும்பாலும் முடிவுக்கு வந்திருந்தது. இவர் அமைதிக்கான திட்டங்களைத் தீட்டி வந்தார். மீண்டும் தென் மாநிலங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைய வேண்டுமென விரும்பிய இலிங்கன் அவற்றை இணையுமாறு வரவேற்றார். போரினால் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்துவிடும்படியும் இவர் வேண்டினார். தென் மாநிலங்களின் படைத்தலைவரான இலீ (Lee) கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9–ஆம் நாள் சரணடைந்தார். அவருக்குப்பின் மற்றவர்களும் சரணடைந்தனர். ஒருவாறாகப் போர் முடிவுற்றது. இலீ சரணடைந்ததையும், தம் தலைமையின் கீழ் அமெரிக்க நாட்டின் ஒற்றுமை காக்கப்பட்டதையும் இலிங்கன் உயிருடன் இருக்கும்போதே அறிந்து மகிழ்ந்தார். போர்டு கலையரங்கத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்றைப் பார்க்க இவர் கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14–ஆம் நாள் சென்றார். மனநிறைவோடு நாடகத்தைக் கண்டுகளித்திருந்த போது சான் வில்கீசு பூத்து என்னும் கொடியவன் இலிங்கனைச் சுட்டான். காயமுற்ற இலிங்கன் உணர்விழந்து கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 15–ஆம் நான் உயிர்துறந்தார். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Thomas, Benjamin, P.,</b> Abraham Lincoln, Knopf, 1952. <b>McCarthy, Charles H.,</b> Lincoln’s Plan of Reconstruction, AMS Press, 1960. <b>Angle, Paul M.,</b> A Shelf of Lincoln Books, Rutgers University Press, 1955. <section end="இலிங்கன், ஆபிரகாம்"/> <section begin="இலிங்காயத்துகள்"/> {{dhr}} {{larger|<b>இலிங்காயத்துகள்:</b>}} வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இலிங்காயத்துகள் எனச் சொல்லப்படுவர். இவர்கள் கருநாடகத்தில் வாழ்கின்றனர். இவர்கள் இலிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்கள். சிவன் கோயில்களில் இலிங்கம் மூன்று பகுதிகள் கொண்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். இலிங்கத்தில் பீடம் என்ற அடிப்பகுதி உண்டு. அதற்கு மேல் கோமுகம் என்ற அமைப்புள்ள பகுதி நடுப்பகுதி ஆகும். குழவி என்ற அமைப்புடைய பகுதி மேலே அமைக்கப்பட்டிருக்கும். இம்மூன்று பகுதிகளும் ஒரு சேர அமைந்துள்ள வடிவந் தான் சிவலிங்கம் எனச் சொல்லப்படுகிறது. குடமுழுக்கு விழாவின் போது எண்வகை மருந்துகளால் செய்யப்பட்ட ‘அட்ட பந்தனம்’ என்ற மருந்துப் பொருளை இலிங்கத்தின் அடிப்பகுதியில் பதியப் பூசுவார்கள். வீர சைவர்கள் அட்டபந்தனம் என்பது எண்வகை முறைகளில் இணையும் அட்டசயிலம் என்ற இணைப்பு முறை என்றும், அது உயிரும் இலிங்கமும் இணைக்கப்பட்டு மறைக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குகிறதென்றும் கூறுவர். மேலும் வீரசைவர்கள் கோயிலிலுள்ள சிவலிங்கத்தை வழிபடமாட்டார்கள். அவர்கள் வழிபடும் இலிங்கம் அட்டபந்தனத்தால் எல்லாப் பகுதியையும் மூடிக் கொண்டிருக்கும், குழவி வேறு பீடம் வேறு என்று தெரிந்து கொள்ள முடியாத வகையில் அட்ட பந்தனத்தை நிறைவு செய்திருப்பார்கள். பார்த்துவுடன் அதை இலிங்கம் என்று தெரிந்து கொள்ள முடியாது. இதனையே வீரசைவர்கள் வழிபடுவார்கள். இலிங்கத்தின் எல்லாப் பகுதியையும் முழுமையாக மூடிக்கொண்டிருக்கும் ஒரு கட்டை போன்ற குண்டலத்தைக் கழுத்தில் அணிந்திருப்பார்கள். கோயில்களில் விசேட காலங்களில் எண்வகையான மருந்துகளால் செய்யப்பட்ட அட்டபந்தனம் என்ற கலவையை இரண்டு இடங்களில் இணைப்புக்காக வைப்பார்கள். அவ்விடங்களுள் ஒன்று குழவியும் பீடமும் பொருந்தும் இடம்; மற்றொன்று இலிங்கமும் தரையும் இணைகின்ற இடம். பழங்காலத்தில் அரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ததின் விளைவாக மிகச் சிறிய இலிங்கங்கள் கிடைத்தன. அந்த இலிங்-<noinclude></noinclude> 74ic1uee0i5tqx04d7h0x0kof7a9dfi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/406 250 626870 1934409 1900592 2026-05-17T18:27:21Z ஹர்ஷியா பேகம் 15001 1934409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கோற்பவர்‌|378|இலிங்கோற்பவர்‌}}</noinclude>கங்களில் அட்டபந்தனம் முழுவதுமாக வைத்து நிறைவு செய்யப் பெற்றிருந்தது. எனவே, வீர சைவர்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் இலிங்கங்கள் போலவே அவை உள்ளன. அகழாய்வு அறிஞர்கள் அதை உறுதி செய்துள்ளனர். வீரசைவர்கள் சிவலிங்கத்தை ஞானமாகவும் தெய்வமாகவும் நினைந்து வணங்குவார்கள். இவர்கள் சாதி, சமய வேறுபாட்டை எதிர்ப்பவர்கள். மாற்றான் மனைவி, செல்வம் ஆகியவற்றின் மீது ஆசை கொள்ளாதவர்கள்; பிற உயிருக்குத் தீங்கு செய்யக் கூடாது என நினைப்பவர்கள்; மற்றவர்களுடன் உடன் பிறப்பு நேயத்துடன் பழகுந் தன்மை உடையவர்கள். திருடுவதையும் உயிர்ப்பலியிடுவதையும் அறவே வெறுப்பவர்கள். உலகில் வாழும் எல்லா மக்களிடத்திலும் இரக்க உணர்ச்சி கொண்டவர்களாக ஒழுகுபவர்கள். அரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகளில் கிடைத்த இலிங்கங்கள் வீரசைவ சமயத்தினர் அணியும் இலிங்கங்களோடு தொடர்புடையன என்பது தெரிய வருகிறது. {{Right|<b>மு.மு.</b>}} <section end="இலிங்காயத்துகள்"/> <section begin="இலிங்கோற்பவர்"/> {{dhr}} {{larger|<b>இலிங்கோற்பவர்</b>}} இருபத்தைந்து சிவமூர்த்தங்களுள் ஒருவராய்த் திகழ்பவர், சோழர்களால் கட்டப்பெற்ற சிவன் கோவில்களில் கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் மேற்குப் பக்கத்து அமைக்கப்பட்ட மாடத்தில் இவரது திருவடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பக்கத்தில் அமையும் இம்முறை முதலாம் இராசராசன் காலமுதல் மாறியும் வந்துள்ளது. கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் வலம் வரும்பொழுது இம்மூர்த்தியை வழிபடலாம். இவ்விலிங்கோற்பவரின் இருமருங்கிலும் நான்முகனையும் திருமாலையும் கூப்பிய கரங்களுடன் அமைத்திருப்பார்கள். இத்திருவடிவத்தைச் சிற்பிகள் பின்வருமாறு அமைப்பர். முதலில் இலிங்கத்தை உருவாக்கி அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து, மேலே ஒரு பகுதியும் கீழே ஒரு பகுதியும் நீக்கி, நடுவிலுள்ள இரு பகுதிகளையும் எடுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் முற்பக்கத்தில் இவ்விரு பங்குகள் உள்ளடங்கக் கூடியவாறு, அண்டவடிவினதாகக் கீறி வகுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் மேற்பக்கத்தினையும் கீழ் பக்கத்தினையும் பிறை போன்று வளைந்திருக்கச் செய்வார்கள். இதன் நடுவே சிவன் திருவுருவத்தை அமைப்பார்கள். இத்திருவுருவத்திற்கு நான்கு திருக்கரங்களை அமைப்பர். நெற்றியிலிருந்து முழந்தாள் வரையுமுள்ள பகுதி மட்டும் வெளியில் தெரியும்படி அமைத்து இருகரங்களில் மானும் மழுவும் இருகரங்களில் அபயவரதமும் அமைக்கப்படும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 406 |bSize = 480 |cWidth = 76 |cHeight = 196 |oTop = 84 |oLeft = 313 |Location = center |Description = }} {{center|இலிங்கோற்பவர்}} குண்டலம், ஆரம், கேயூரம், முத்து ஆகிய அணிகலன்களைத் திருவடிவத்தில் அமைப்பார்கள். அதன் வலப் பக்கத்தின்மேல் பறக்கும் நிலையில் அன்னத்தையும், இடப் பக்கத்தின் கீழே நிலத்துள் சாய்ந்த பாவனையில் பன்றியையும் சித்திரிப்பார்கள். அன்னத்திற்கு மேல் தாழை மடல் கீழே விழுதல் போல் அமைத்தலுமுண்டு. இத்திருவடியைக் குறித்த செய்திகள் ‘ஆயை சிற்ப இரகசியம்’, ‘சிவராத்திரி புராணம்’, ‘இலிங்கபுராணம்’, ‘கந்த புராணம்’, ‘அருணாசல, புராணம்’ ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. யார் பரம்பொருள் என்பது குறித்துத் திருமாலுக்கும் நான்முகனுக்கும் போட்டி நிகழ்ந்தது. சிவபெருமான் அவ்விருவருக்குமிடையே அக்கினித் தம்பமாய் மாறி அமர பக்கச் சதுர்த்தசியில் இலிங்கத்தின் தோன்றினார். இத்தம்பத்தின் அடியும் முடியும் அறித்தவரே பெரியவர் என்று வான் ஒலி (அசரீரி) கூறிற்று, பிரமன் அன்னவடிவு கொண்டு வானில் பறந்து சென்றார். திருமால் பன்றி உருவமெடுத்து நிலத்தை அகழ்ந்து பாதாளம் சென்றார். இருவராலும் அடி முடிகளைக் காண இயலவில்லை, இருவரும் வணங்கி வழிபட்டனர். இச்சிவபெருமான் திருவடிவே இலிங்கோற்பவ வடிவமாகும். இவ்விலிங்கோற்பவரை வழிபடுவோர் நல்லுடலையும் நல்லாயுளையும் பெறுவர் எனச் சிவாகம நூல்கள் கூறுகின்றன. {{|<b>சு.சு.</b>}} {{nop}}<noinclude></noinclude> 0kdmpp550m848l9ar7e1smfh24n3aa0 1934410 1934409 2026-05-17T18:36:28Z ஹர்ஷியா பேகம் 15001 1934410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கோற்பவர்‌|378|இலிங்கோற்பவர்‌}}</noinclude>கங்களில் அட்டபந்தனம் முழுவதுமாக வைத்து நிறைவு செய்யப் பெற்றிருந்தது. எனவே, வீர சைவர்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் இலிங்கங்கள் போலவே அவை உள்ளன. அகழாய்வு அறிஞர்கள் அதை உறுதி செய்துள்ளனர். வீரசைவர்கள் சிவலிங்கத்தை ஞானமாகவும் தெய்வமாகவும் நினைந்து வணங்குவார்கள். இவர்கள் சாதி, சமய வேறுபாட்டை எதிர்ப்பவர்கள். மாற்றான் மனைவி, செல்வம் ஆகியவற்றின் மீது ஆசை கொள்ளாதவர்கள்; பிற உயிருக்குத் தீங்கு செய்யக் கூடாது என நினைப்பவர்கள்; மற்றவர்களுடன் உடன் பிறப்பு நேயத்துடன் பழகுந் தன்மை உடையவர்கள். திருடுவதையும் உயிர்ப்பலியிடுவதையும் அறவே வெறுப்பவர்கள். உலகில் வாழும் எல்லா மக்களிடத்திலும் இரக்க உணர்ச்சி கொண்டவர்களாக ஒழுகுபவர்கள். அரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகளில் கிடைத்த இலிங்கங்கள் வீரசைவ சமயத்தினர் அணியும் இலிங்கங்களோடு தொடர்புடையன என்பது தெரிய வருகிறது. {{Right|<b>மு.மு.</b>}} <section end="இலிங்காயத்துகள்"/> <section begin="இலிங்கோற்பவர்"/> {{dhr}} {{larger|<b>இலிங்கோற்பவர்</b>}} இருபத்தைந்து சிவமூர்த்தங்களுள் ஒருவராய்த் திகழ்பவர், சோழர்களால் கட்டப்பெற்ற சிவன் கோவில்களில் கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் மேற்குப் பக்கத்து அமைக்கப்பட்ட மாடத்தில் இவரது திருவடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பக்கத்தில் அமையும் இம்முறை முதலாம் இராசராசன் காலமுதல் மாறியும் வந்துள்ளது. கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் வலம் வரும்பொழுது இம்மூர்த்தியை வழிபடலாம். இவ்விலிங்கோற்பவரின் இருமருங்கிலும் நான்முகனையும் திருமாலையும் கூப்பிய கரங்களுடன் அமைத்திருப்பார்கள். இத்திருவடிவத்தைச் சிற்பிகள் பின்வருமாறு அமைப்பர். முதலில் இலிங்கத்தை உருவாக்கி அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து, மேலே ஒரு பகுதியும் கீழே ஒரு பகுதியும் நீக்கி, நடுவிலுள்ள இரு பகுதிகளையும் எடுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் முற்பக்கத்தில் இவ்விரு பங்குகள் உள்ளடங்கக் கூடியவாறு, அண்டவடிவினதாகக் கீறி வகுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் மேற்பக்கத்தினையும் கீழ் பக்கத்தினையும் பிறை போன்று வளைந்திருக்கச் செய்வார்கள். இதன் நடுவே சிவன் திருவுருவத்தை அமைப்பார்கள். இத்திருவுருவத்திற்கு நான்கு திருக்கரங்களை அமைப்பர். நெற்றியிலிருந்து முழந்தாள் வரையுமுள்ள பகுதி மட்டும் வெளியில் தெரியும்படி அமைத்து இருகரங்களில் மானும் மழுவும் இருகரங்களில் அபயவரதமும் அமைக்கப்படும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 406 |bSize = 480 |cWidth = 76 |cHeight = 196 |oTop = 84 |oLeft = 313 |Location = center |Description = }} {{center|இலிங்கோற்பவர்}} குண்டலம், ஆரம், கேயூரம், முத்து ஆகிய அணிகலன்களைத் திருவடிவத்தில் அமைப்பார்கள். அதன் வலப் பக்கத்தின்மேல் பறக்கும் நிலையில் அன்னத்தையும், இடப் பக்கத்தின் கீழே நிலத்துள் சாய்ந்த பாவனையில் பன்றியையும் சித்திரிப்பார்கள். அன்னத்திற்கு மேல் தாழை மடல் கீழே விழுதல் போல் அமைத்தலுமுண்டு. இத்திருவடியைக் குறித்த செய்திகள் ‘ஆயை சிற்ப இரகசியம்’, ‘சிவராத்திரி புராணம்’, ‘இலிங்கபுராணம்’, ‘கந்த புராணம்’, ‘அருணாசல, புராணம்’ ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. யார் பரம்பொருள் என்பது குறித்துத் திருமாலுக்கும் நான்முகனுக்கும் போட்டி நிகழ்ந்தது. சிவபெருமான் அவ்விருவருக்குமிடையே அக்கினித் தம்பமாய் மாறி அமர பக்கச் சதுர்த்தசியில் இலிங்கத்தின் தோன்றினார். இத்தம்பத்தின் அடியும் முடியும் அறித்தவரே பெரியவர் என்று வான் ஒலி (அசரீரி) கூறிற்று, பிரமன் அன்னவடிவு கொண்டு வானில் பறந்து சென்றார். திருமால் பன்றி உருவமெடுத்து நிலத்தை அகழ்ந்து பாதாளம் சென்றார். இருவராலும் அடி முடிகளைக் காண இயலவில்லை, இருவரும் வணங்கி வழிபட்டனர். இச்சிவபெருமான் திருவடிவே இலிங்கோற்பவ வடிவமாகும். இவ்விலிங்கோற்பவரை வழிபடுவோர் நல்லுடலையும் நல்லாயுளையும் பெறுவர் எனச் சிவாகம நூல்கள் கூறுகின்றன. {{|<b>சு.சு.</b>}} <section end="இலிங்கோற்பவர்"/> {{nop}}<noinclude></noinclude> 79piy73lpsep3ufyg16270qbaefcnbq விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு 4 635621 1934362 1934214 2026-05-17T16:07:28Z Info-farmer 232 /* இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை */ தமிழ் அரசி 10 1934362 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் #செண்பகா பதிப்பகம் #தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 12 தொகுதிகள் #பாரத் பதிப்பகம், சென்னை #பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]]</br>தமிழ்நாடு அரசு 03 || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் ?? || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || உருவாக்கு || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) glhf9fnrkre7t1clu7ovi23dcrana58 விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4 4 637603 1934467 1931809 2026-05-18T03:20:38Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ இணைப்பு. 1934467 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தோற்றம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. === குறிப்பு === b4bt11jrpd6y50ycfbyhm4lvc7p2gu9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206 250 638865 1934519 1929333 2026-05-18T04:25:31Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|182||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இதனைப் பல நூற்றாண்டுகள் பார்த்தான பிறகுதான் சிந்தனையாளர்கள், தானம்—தருமம்—என்பவைகள் ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அடியோடு போக்கிடா என்பதை அறிந்தனர்; அவனிக்கு எடுத்துரைத்தனர்! {{left_margin|3em|ஏழை என்று ஒரு பிரிவும் பணக்காரர் என்றோர் பிரிவும் ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த நிலை ஒழிந்திட வழி செய்தாக வேண்டும் என்று தெரிவித்தனர். அதன் விளைவாக மனித குலத்துக்குக் கிடைத்த கருத்துக் கருவூலமே சோஷியலிசம் என்ற தத்துவம். தர்மகர்த்தா முறை பரீட்சிக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே, புதிய முறை வகுக்கப்பட்டது. அந்தப் புதிய முறையே சமதர்மம்—சோஷியலிசம்.}} இந்தப் புதியமுறையை எப்படி நடத்திச் செல்வது என்பதைச் சிந்தித்துச் செயவாற்ற வேண்டிய காலம் இது. ஆனால், இந்தக் காலத்தில், மக்களைப் பின்னோக்கித் துரத்தும் விதமாக, தர்மகர்த்தா’ முறை பற்றிப் பேச முற்படுகிறார், காமராஜர். இன்று பிரபுக்கள் பலரிடம் சேர்ந்துள்ள சொத்திலே பெரும் பகுதி, ஒரு காலத்தில் தரும காரியத்துக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மெள்ள மெள்ள அந்தச் சொத்தினை அவர்கள் தங்கள் சுகபோகக் கருவியாக்கிக் கொண்டனர் என்பதனைப் பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். கோயிலுக்காக, வேத பாடசாலைக்காக, அன்னதானத்துக்காக, அனாதைகளின் பராமரிப்புக்காக என்று குறிப்பிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பெரு நிதி, பிறகு சீமான்களின் சொந்தச் சொத்து ஆகிவிட்ட கதை பலப்பல. {{left_margin|3em|இன்றைய சீமான்களிலே பலர், நேற்றைய தருமகர்த்தாக்கள்!}} இப்படித் தோற்றுப் போய்விட்ட ஒரு தத்துவத்தை, புதை குழியிலிருந்து வெளியே எடுத்து வைத்துக் கொண்டு, தமது புதிய கண்டுபிடிப்பு இது என்று பேசிப் பார்க்கிறார் காங்கிரஸ் தலைவர். சிலர் செல்வத்தைக் குவித்துக் கொள்வதற்கான ஏற்பாட்டினை வைத்துக் கொண்டு, பலர் பஞ்சைகளாகித் தவித்திடும் நிலையையும் வைத்துக் கொண்டு, இல்லாதாரின் இன்னலை உடையவர் துடைத்திடுவார் என்று உபதேசம் பேசி வருவது, கண்ணைப் பறித்துவிட்டு, கைக்கோல் தருவதற்கு ஒப்பானதாகும்; பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் பச்சிலைச்<noinclude></noinclude> r4k3iwhmaawxdpqzcpg1f17mfx1v7jf 1934535 1934519 2026-05-18T04:46:16Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|182||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இதனைப் பல நூற்றாண்டுகள் பார்த்தான பிறகுதான் சிந்தனையாளர்கள், தானம்—தருமம்—என்பவைகள் ஏழை பணக்காரன் என்ற பேதத்தை அடியோடு போக்கிடா என்பதை அறிந்தனர்; அவனிக்கு எடுத்துரைத்தனர்! {{left_margin|3em|ஏழை என்று ஒரு பிரிவும் பணக்காரர் என்றோர் பிரிவும் ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த நிலை ஒழிந்திட வழி செய்தாக வேண்டும் என்று தெரிவித்தனர். அதன் விளைவாக மனித குலத்துக்குக் கிடைத்த கருத்துக் கருவூலமே சோஷியலிசம் என்ற தத்துவம். தர்மகர்த்தா முறை பரீட்சிக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே, புதிய முறை வகுக்கப்பட்டது. அந்தப் புதிய முறையே சமதர்மம்—சோஷியலிசம்.}} இந்தப் புதியமுறையை எப்படி நடத்திச் செல்வது என்பதைச் சிந்தித்துச் செயவாற்ற வேண்டிய காலம் இது. ஆனால், இந்தக் காலத்தில், மக்களைப் பின்னோக்கித் துரத்தும் விதமாக, தர்மகர்த்தா’ முறை பற்றிப் பேச முற்படுகிறார், காமராஜர். இன்று பிரபுக்கள் பலரிடம் சேர்ந்துள்ள சொத்திலே பெரும் பகுதி, ஒரு காலத்தில் தரும காரியத்துக்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மெள்ள மெள்ள அந்தச் சொத்தினை அவர்கள் தங்கள் சுகபோகக் கருவியாக்கிக் கொண்டனர் என்பதனைப் பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். கோயிலுக்காக, வேத பாடசாலைக்காக, அன்னதானத்துக்காக, அனாதைகளின் பராமரிப்புக்காக என்று குறிப்பிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பெரு நிதி, பிறகு சீமான்களின் சொந்தச் சொத்து ஆகிவிட்ட கதை பலப்பல. {{left_margin|3em|இன்றைய சீமான்களிலே பலர், நேற்றைய தருமகர்த்தாக்கள்!}} இப்படித் தோற்றுப் போய்விட்ட ஒரு தத்துவத்தை, புதை குழியிலிருந்து வெளியே எடுத்து வைத்துக் கொண்டு, தமது புதிய கண்டுபிடிப்பு இது என்று பேசிப் பார்க்கிறார் காங்கிரஸ் தலைவர். சிலர் செல்வத்தைக் குவித்துக் கொள்வதற்கான ஏற்பாட்டினை வைத்துக் கொண்டு, பலர் பஞ்சைகளாகித் தவித்திடும் நிலையையும் வைத்துக் கொண்டு, இல்லாதாரின் இன்னலை உடையவர் துடைத்திடுவார் என்று உபதேசம் பேசி வருவது, கண்ணைப் பறித்துவிட்டு, கைக்கோல் தருவதற்கு ஒப்பானதாகும்; பாம்புப் புற்றுக்குப் பக்கத்தில் பச்சிலைச்<noinclude></noinclude> c2ra3qtrut0c9wp5ijp3ulvpykwzowk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/131 250 639054 1934363 1929053 2026-05-17T16:09:00Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||107}}{{rule}}</noinclude> {{left_margin|3em|உணவுப் பிரச்சினை—அதற்குப் பரிகாரம். நாலாவது ஐந்தாண்டுத் திட்டம்—அதன் வடிவம், பொருள்—பலன்.}} இப்படிப் பிரச்சினைகள் பலப் பல உள்ளன. இவை பற்றி இவ்வளவு வளர்ந்துள்ளவர் என்ன கூறுகிறார் என்று அறிந்துகொள்ள மக்கள் ஆவல் கொண்டுதானே இருப்பார்கள். இந்தப் பிரச்சினைகள் பற்றி மூண்டுவிட்டுள்ள குழப்பத்தைப் போக்குவார், தெளிவளிப்பார் என்று எண்ணாமலிருக்க முடியுமா; அகில இந்தியக் காங்கிரசின் தலைவராயிற்றே! ஆனால், பாரேன் தம்பி பொருளாதாரப் பிரச்சினை பற்றி டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் பேசட்டும்—உணவுப் பிரச்சினை பற்றிச் சுப்பிரமணியம் பேசட்டும்—உலகப் பிரச்சினை பற்றி இந்திர காந்தி பேசட்டும்—நான் அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப்போவதில்லை, என் முன் உள்ள பிரச்சினை ஒன்றே ஒன்று! இந்தத் தேர்தலில் கழகம் காங்கிரசை வீழ்த்தாமல் இருக்கும் வழியைக் கண்டு பிடிப்பது—அந்தப் பிரச்சினை பற்றித்தான் நான் பேசுவேன் என்று கூறுபவர்போல. வந்ததும் நம்மைப் பற்றிய தெந்தினமே பாடி இருக்கிறார்! தம்பி! களம் செல்லும் வீரன் வாளின் கூர்மை சரியாக உளதா என்று பார்த்துக் கொள்வான். வீர அர்ஜுனன் வேடமணிந்து நாடகமேடை செல்வோன், வாளின் கூர்மை சரியாக உளதா என்றா பார்த்திடுவான், மீசை சரியாக ஒட்டப் பட்டிருக்கிறதா என்று தானே பார்த்துக் கொள்வான். காமராஜர் உலகப் பிரச்சினைகளைப் பற்றி ஆய்ந்தறிந்திடவே நாடு பல சென்றுள்ளார் என்று அவர் நாமாவளி பாடிடுவோர் கூறிடினும், அவர் கொண்டுள்ள அக்கறை உலகப் பிரச்சினைகள்மீது அல்ல; காங்கிரஸ் நடாத்தும் எதேச்சாதிகாரத்தை உருக்குலைக்க எழுந்துள்ள கழகத்தை எப்படி மடக்குவது என்பதிலேதான். அவர் ஏதோ நாலு வார்த்தை பேசிவிட்டார் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார்களே, நமது தோழர்கள், அவர்கள் ஒரு விஷயத்தை உணருகிறார்களா? {{left_margin|3em|காமராஜர் கொண்டுள்ள வருத்தத்தை உணருகிறார்களா?}} வருத்தம் கொஞ்சமாகவா இருக்கும் அவருக்கு? {{left_margin|3em|சிற்றரசர்கள் சீமான்கள் வணிகக் கோமான்கள் }}<noinclude> <references/></noinclude> n649brk9ebccgxux7bmpyxqyyjn7c4s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/132 250 639055 1934364 1929055 2026-05-17T16:10:29Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1934364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|108||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> நிலப் பிரபுக்கள் ஆலை அரசர்கள் பெரிய புள்ளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள், வெட்டி வா என்றால் கட்டி வருகிறோம் என்று கூறியபடி. தேர்தல் நிதியினை இலட்ச இலட்சமாகத் திரட்டிக் கொடுத்திடக் கனதனவான்கள் போட்டி போட்டுக்கொண்டு முனைகின்றனர். இதழ்கள், புகழ் பாடிடத் தயாராக உள்ளன! சேர்த்துக் கொள்ளுங்கள் சேவை செய்கிறோம் என்று செப்பிடப் பலர் துடித்துக் கிளம்பி வருகின்றனர். இருந்தும்! மனத்திலே மகிழ்ச்சி துள்ளத்தக்க சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திடப் பலர் இருந்தும்? {{left_margin|3em|அடுத்த தேர்தலைப்பற்றிய பயமற்று, கவலையற்று இருக்க முடிகிறதா அவரால்! இருக்க விடுகிறதா கழகம்?}} இதனை எண்ணிடும்போது அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும். துளியாவது வெளியே காட்டிக் கொள்கிறாரா? இல்லையே! வருத்தத்தைக் குறைத்துக் கொள்ளத்தான் அவர் நம்மைப்பற்றி நாலு வார்த்தைகள் பேசுகிறார். {{left_margin|3em|மிக மட்டமாகப் பேசுகிறார், கேவலமான விதத்தில் பேசுகிறார், அவன்-இவன்-என்று கூடப் பேசுகிறார்,}} என்று வருத்தப்பட்டுக் கொள்கிறாயே தம்பி! அவர் வேண்டுமென்றேவா அப்படிப் பேசுகிறார்? அவருடைய பேச்சே அப்படித்தான்! {{left_margin|3em|அவருக்குத் தெரிந்த பாணியில் அவர் பேசுகிறார்! இத்தனை வயதான பிறகு அவரைப் புதுப்பாணியில் பேசப் பழகிக் கொள்ளச் சொல்லமுடியுமா!}} ஏசுகிறாரே! ஏசுகிறாரே! என்று நீ வருத்தப்படுகிறாய்; தம்பி! அவர் ஆச்சரியப்படுகிறார், நான் எங்கே ஏசினேன்! பேசினேன்! என்கிறார். {{left_margin|3em|அவர் பேசுவது ஏசுவதுபோலத் தெரிகிறது உனக்கு. காரணம்? வேறுவிதமாகவும் அவருக்குப் பேசத்தெரியும் என்று நீ எண்ணிக் கொள்வதுதான்.}}<noinclude> <references/></noinclude> onionmrvr9apc0jcakvvybdxr5nkeg8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/133 250 639056 1934365 1929056 2026-05-17T16:14:28Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||109}}{{rule}}</noinclude> {{left_margin|3em|இதனைப் புரிந்துகொள் தம்பி! புகையிலைக்கு யாரும் நெடியை ஊட்டத் தேவையில்லை; இயற்கையாகவே இருக்கிறது. புகையிலையிலே பூமணம் எதிர்பார்ப்பது, யாருடைய தவறு, தம்பி! காமராஜரிடம் வேறுவிதமான பேச்சை எதிர்பார்ப்பது உன் தவறு! அவருக்குத் தெரிந்த முறையில் அவர் பேசுகிறார்—அவ்வளவுதான்.}} இது எனக்குப் புரிந்திருப்பதால்தான் தம்பி! அவருடைய பேச்சு எனக்குக் கோபத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை. {{left_margin|3em|மேலும் தம்பி! நாம் என்ன அவ்வளவு ‘மேலான’ நிலையினரா? மெருகு கலையாத மோடாரிலா சவாரி செய்கிறோம்? மாளிகைகளிலா நமக்கு விருந்து நடக்கிறது? அதிகாரிகளா நம்மைப் புடைசூழ்ந்து நிற்கிறார்கள்? ‘செக்கு’ களையா நம்மிடம் தருகிறார்கள்—}} நன்கொடையாக. இல்லையே! நாம் எளிய நிலையினர்; எளியோருக்காகப் பணியாற்றுகிறோம். நம்மைக் கண்டதும், மதிப்பளிக்கவேண்டும், மரியாதை காட்ட வேண்டும் என்று பெரியவருக்குத் தோன்றுமா! மகாராஜாக்கள் மண்டியிடுகிறார்கள்; ராஜாக்கள் உபசாரம் நடத்துகிறார்கள்; இந்தப் பயல்கள் எதிர்க்கிறார்களே என்று எண்ணுகிறார்; எரிச்சல் கொள்கிறார். இவ்வளவு செல்வம் செல்வாக்கு, அதிகாரம் அந்தஸ்து நம்மிடம் இருக்கிறது. பஞ்சைகள் நம்மை எதிர்க்கிறார்களே என்பதை எண்ணும்போது அவருக்கு ஏகப்பட்ட எரிச்சல் மூள்கிறது. சிரங்கு பிடித்தவன் அரிப்பை அடக்கிக்கொள்ள வேகவேகமாகச் ‘சொறிந்து’ கொள்ளும்போது, பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுத்துப் பாரேன், சள்ளென்று எரிந்துவிழுவான். மனித சுபாவம் அது. அதனை உணராமல், ஏசுகிறாரே என்று வருத்தப்படுகிறாய். அதுமட்டுமா தம்பி! ஏசுகிறார் என்கிறாயே! இது என்ன முதல் முறையாகவா உன் காதிலே விழுகிறது! அல்லது ஏசக் கிளம்பிய முதல் மனிதரா இந்தக் காமராஜர்? {{left_margin|3em|கழகம் தொட்டிலில் இருந்த நாள்தொட்டு ஏசினர் பலர்; இவரைவிடக் கடுமையாக.}}<noinclude> <references/></noinclude> 8kwz8ibxt3cqo8eus7yl9blsvfe0mpi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/134 250 639057 1934368 1929067 2026-05-17T16:22:41Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|110||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>பழகிக்கொள்ளச் சொல்லுகிறாயா அண்ணா! என்று கேட்கிறாய். அதற்காகச் சொல்லவில்லை. {{left_margin|3em|இவ்வளவு ஏசி வருகிறார்களே இவர்கள், அது நம் வளர்ச்சியைத் துளியாவது கெடுத்ததா? இவர்களின் ஏசலை மக்கள் மதித்திருந்தால் கழக வளர்ச்சிக்கு இந்த அளவு துணை நின்றிருப்பார்களா? கழகம் பெற்றுள்ள வளர்ச்சி என்ன இலேசானதா? எத்தனை இடிகளை, தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது! எத்தனை சாகசத்தைக் கண்டும் நிலை குலையாமல் இருந்து வருகிறது. எத்தனை எத்தனை சதிச் செயல்களைக் கண்டிருக்கிறது; சாய்த்திடமுடியாத நிலையைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து தெரியவில்லையா, இவர்கள் ஏசுவது, வீண்வேலை என்பது! மழை பெய்கிறதே என்று கவலை கொண்டு குன்று, குடை பிடித்துக் கொள்ளுமா!!}} தம்பி! அவர்கள் ஏசுவது நம்மை எந்த விதத்திலும் பாதித்ததில்லை; பாதிக்கவில்லை; பாதிக்காது. மேலும் தம்பி! கழகம் விடுத்திடும் அழைப்பு என்ன? எல்லோரும் பாராட்டுவார்; எங்கிருந்தும் புகழ்மொழி கிடைத்திடும்; பெற்றிட வருக! பெருமகிழ்வு கொண்டிட வருக!!—என்றா அழைக்கிறது. இல்லையே! ஏசுவர் — பொருட்படுத்தாதீர். தாக்குவர் — தாங்கிக் கொள்வீர்! சிறையில் தள்ளுவர்—அதனை அறச்சாலை எனக்கொள்வீர். இஃதன்றோ கழகம் விடுத்திடும் வேண்டுகோள்! இந்த வேண்டுகோளைக் கேட்டன்றோ கிளம்பினர் பணிபுரிய ஆயிரமாயிரம் தோழர்கள். குத்தும் வெட்டும் கிடைத்தது—சிலருக்கு. தடியடி கிடைத்தது—பற்பலருக்கு! கஞ்சிக் கலையம் கிடைத்தது—பலருக்கு—சிறையினிலே! இன்னுயிரே பறிக்கப்பட்டது—சிலருக்கு—நமது வணக்கத்துக்குரிய வீரர்க்கு. இவ்வளவு இன்னலையும் இன்முகத்துடன் ஏற்றனர் தோழர்கள்.<noinclude> <references/></noinclude> lfl5qvb9nv1vntpuwuk66u3g1nsq5nn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/135 250 639058 1934369 1929081 2026-05-17T16:25:48Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||111}}{{rule}}</noinclude> கண்ணிழந்தோர் உளர், அறிவாயே! காலிழந்தோர், கரமிழந்தோர் உளர், தெரியுமே உனக்கு! சொத்திழந்தோர், சுகமிழந்தோர் உளர்—பலர்—நமக்காக—நாட்டுக்காக. மக்கள், தம்பி! இதனைத்தான் கணக்கெடுத்து வைத்துள்ளனர்; எவரெவர் என்னென்ன ஏசினர் என்பது பற்றி அல்ல! ஏசுவோர் ஏசட்டும். எமதருமைத் தோழர்களே! இருக்கின்றோம் நாங்கள் தொகைதொகையாய், ஆதரவு தந்திடவே என்கிறார் மக்கள். இஃதன்றோ உன் உளத்தில் இருந்திடவேண்டும், ஊசல் சரக்காகிப்போன ஏசல் மொழியா!! ஏசுகின்றனர், அதனால் நமது கழக வளர்ச்சி குன்றிடுவதில்லை, உணருகிறோம்; ஆயினும் அண்ணா! எரிச்சலாக இருக்கிறதே; வருத்தமாக இருக்கிறதே என்கின்றாய். இத்தனை பெரிய உயரிடம் கிடைத்திருக்கிறதே காமராஜப் பெரியவருக்கு, அவர் மனம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது என்றா எண்ணிக் கொள்கிறாய்? ஏமாற்றமும் எரிச்சலும் வேதனையும் துளைக்கிறது அவர் மனத்தை; அறிவாயா? காங்கிரசைக் கட்டுப்பாடுள்ளதாக நடத்திச் செல்வதில் வல்லவர்—இது புகழ்மாலை. பிளவுகளைத் தடுத்திடுவார், பேதம் இழித்திடுவார்—இப்படிப் பாராட்டுதல்! எந்தப் பிரச்சினையையும் எளிதாகக் தீர்த்திடுவார், கூர்த்தமதி படைத்தார்—இப்படித் திருப்புகழ். சரி! தம்பி! திருப்புகழ் தித்திப்பாகத்தான் இருக்கிறது; ஆனால், உண்மை நிலைமை என்ன? கேரளத்திலே காங்கிரஸ் இரண்டு துண்டு. வங்கத்திலே காங்கிரசில் பிளவு. ஒரிசா காங்கிரசில் ஒரு வெடிப்பு. பீகார் காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்க ஏற்பாடு. ராஜஸ்தானத்துக் காங்கிரசில் ரகளை. ஆந்திரக் காங்கிரசில் இரு படைவரிசைகள். உத்தரப்பிரதேசப் பிரச்சினையின் இலட்சணமோ உலகறியும்! இவை எதனைக் காட்டுகின்றன தம்பி! காங்கிரசைத் திறமையாக நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்கவர் காமராஜர் என்பதனையா! இவர் பார்வை பட்டால் போதும், பிளவுகள் மூடிக்கொள்ளும் என்றார்களே, பிளவு எத்தனைப் பெரிய அளவு விரிவாகிக்கொண்டு போகிறது, பார்த்தனையா? இவர் கூப்பிட்டுப் பேச வேண்டியதுதான், உடனே ‘குடுமிப்பிடி’ச் சண்டையிட்டுக்கொண்டோரும், கட்டித்தழுவிக்கொள்வர்; ஒன்றுபடுவர் என்றனர். கேரளத்துக்குப் போயே பார்த்தார்—பலித்ததா!<noinclude> <references/></noinclude> sla0fkqc2te10vytz8fhnxrel85v54q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/136 250 639059 1934370 1929082 2026-05-17T16:28:54Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|112||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> இவர் கேரளம் சென்று சங்கர் என்பாரைப் பட்டத்தரசர் போலாக்கினார்! பலன்? காங்கிரசே இரு துண்டுகளாகி விட்டது. தடுத்திட முடிந்ததா? ஒற்றுமை உண்டாக்க முடிந்ததா? இந்தப் பிளவுகளெல்லாம் எம்மை ஒன்றும் செய்துவிடாது என்று பேசலாம்; பேசுகின்றனர்; அது வீறாப்பு! ஆனால் இவருடைய திறமை காரணமாக, காங்கிரசில் பேதம் நீங்கி, பிளவு நீங்கி, ஒற்றுமை ஏற்படும் என்று கூறினார்களே, நடந்ததா என்பதுதான். இல்லை! அப்படியாயின், இவருடைய திறமை பற்றிய திருப்பல்லாண்டு பாடுவதன் பொருள்? போகட்டும் தம்பி! கட்சியிலே ஏற்பட்டுவிடும் பிளவுகளைத் தடுத்திட முடியாமலிருக்கட்டும்; காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவர் என்கிறார்களே. ஒரு பிரச்சினையிலாவது திட்டவட்டமான கருத்து, காங்கிரசில் உள்ள மற்றவர்களை வழி நடத்திச் செல்லத்தக்க விதமான கருத்தளிக்கும் போக்கு காண்கின்றாயா? {{left_margin|3em|இதுநாள் வரையில்—ஊரே கொதிக்கிறது ரூபாய் மதிப்புக் குறைப்பு பற்றி. இவர் அதுபற்றி ஒரு விளக்கம் கொடுத்தாரா?}} இவருடைய ஒப்புதலின் பேரில் நடந்தேறியதா, இவரை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பிரதம மந்திரி, இதை அமுலாக்கினார்களா? அதற்கான விளக்கமாவது கிடைத்ததா! நாணயத்தின் மதிப்பைக் குறைத்திடும் பிரச்சினை இவர் கவனிக்கத் தேவையற்ற அற்பப் பிரச்சினையா! அறிவற்றவன் கூட அவ்விதம் கூறிடானே! கருத்தளித்தாரா? இதுவரையில் காணோம்! ஏன்? மானத்தோடு வாழ்வோம், அன்னிய நாட்டிடம் உணவுக்காக ஏந்தமாட்டோம் என்று முழக்கம் எழுப்பினார். எழுப்பிய முழக்கம் ‘பிளேட்’ ஆக்கப்பட்டுவிட்டது. {{left_margin|3em|கப்பல் கப்பலாக உணவுப் பொருள் அமெரிக்காவில் இருந்து வந்த வண்ணம் இருக்கிறதே–என்ன மதிப்பு அளிக்கப்பட்டது. இவருடைய மானத்தோடு வாழ்வோம் என்ற முழக்கத்துக்கு? இது பற்றிய கருத்து விளக்கம் தருகிறாரா? இல்லை! ஏன்? தந்திடின் இந்திராகாந்தி சர்க்காருடன் மோதிக் கொள்ளவேண்டி நேரிடும்! அதற்கு இவர் தயாராக இல்லை! காரணம்? என்ன ஆகுமோ என்ற அச்சந்தானே! உரத்தொழில் சம்பந்தமாக அன்னிய நாட்டுக் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள், அக்கிரமமாக இருப்பதாகக் கருத்தறிவித்தார். இவரை நம்பிக்கொண்டு சில தலைவர்களும் }}<noinclude> <references/></noinclude> 715hfted26csf2p1o1862b2xrtm2noc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/137 250 639060 1934371 1929083 2026-05-17T16:32:02Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||113}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அந்த ஒப்பந்தங்களைக் கண்டித்தனர். ஆனால், காங்கிரஸ் சர்க்கார், இவர் பேச்சை மதித்து நடந்ததா? இல்லை! அன்னியக் கம்பெனிகளுக்குச் சலுகைகள் தந்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. என்ன செய்கிறார்?}} பிரச்சினைகள் பற்றிக் கருத்தறிவிப்பதே அத்திபூத்தது போல! அப்படி அவர் அறிவித்திடும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; மதிப்பளிக்கப்படுவதில்லை; அவர் கூறிடும் கருத்துக்கு முற்றிலும் முரணாகக் காரியங்களைச் செய்துகொண்டு போகிறார்கள். ஏகப்பட்ட பணத்தைக் கொட்டி ஐந்தாண்டுத் திட்டத்தை நடத்துவது தவறு என்று கூறி, நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொகை குறைக்கப்பட்டாக வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தபோதே பேசினார். நடந்தது என்ன? இவர் பேச்சை ஏற்றுக் கொண்டார்களா? பாரேன், நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்காக எவ்வளவு பெரிய தொகை செலவிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் என்பதை! எந்தக் கருத்தை ஏற்றார்கள்? ஏத்தி ஏத்தித் தொழுகிறார்களே, எமது காமராஜர்தான் இப்போது இந்தியாவையே நடத்திச் செல்கிறார் என்று: இதுதானா அதற்கான இலட்சணம்? {{left_margin|3em|பாராட்டுதலைப் பெறுவதோடு திருப்திப்படச் சொல்லுகிறார்கள்! பவனி வருவதிலே மகிழ்ச்சி பெறச் சொல்லுகிறார்கள்! கொள்கை—திட்டம்— நிர்வாகம் இவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள்!}} இந்த நிலைமை காமராஜரின் மனத்திலே எவ்வளவு வேதனையை உண்டாக்கும் என்பதனை உணர்ந்திடின், தம்பி! அவருக்கு ஏன் எரிச்சல் ஏற்படுகிறது என்பது புரிந்துவிடும்; அது புரிந்துவிட்டால், அவர் ஏசுவது அவர் தமது எரிச்சலை அடக்கிக் கொள்வதற்கே என்பதும் புரிந்திடும். மாஸ்கோ போனால் என்ன, மன்னார்குடி சென்றால் என்ன, அவருக்கு உள்ள எரிச்சல் தீருவதாகக் காணோம். நாடு பல சுற்றிவிட்டுத் திரும்புகிறார்; காலடி கீழே வைத்ததும் அவர் காதில் என்ன விழுகிறது? அமீன்சந்த்! அமீர்சந்த் என்று மக்கள் பேசிக்கொள்வது. என்ன இழவு இது இந்த அமீர்சந்த் விவகாரம் என்று கேட்கிறார்! விவரம் கூறுகிறார்கள். வேதனை குடைகிறது. வேதனை வெளியே தெரியாதிருக்க என்ன செய்ய வேண்டும்? யார் மீதாவது பாயவேண்டும். யார் மீது பாய்வார்?<noinclude> <references/></noinclude> k4s8jv9osm1zxwi20c8kvxryxqi3nbr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/140 250 639085 1934375 1927049 2026-05-17T16:58:21Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|116||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கேட்டு நீ பதறாமல் துடிக்காமல், மகிழ்ச்சியுடன் பேசுகிறாயே என்று கேட்கத் தோன்றும். நான் பதறாததற்கும் துடிக்காததற்கும் காரணம் இருக்கிறது. 67000 அடி! கவனமிருக்கட்டும்! அத்தனை ஆழமான குழி ! ஏன்? அவர்களுக்கு அவ்வளவு அச்சம், அத்தனை ஐயப்பாடு! சாதாரண ஆழமுள்ள குழி, ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி தோண்டினால் போதாது, அதிலே போட்டுப் புதைத்தால் பயனில்லை, மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடும், மிக அதிகமான ஆழம் தோண்டவேண்டும் என்று தோன்றுகிறதே தம்பி! அவர்களுக்கு; அது எனக்கு நமது கழகம் எத்தனைப் பெரியது, எதிரிகளை எந்த அளவுக்கு அச்சப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியச் செய்கிறது. அது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உணர்வைக்கூடத் தருகிறது. தி. மு. கழகம் சாமான்யமானதல்ல, இந்தியாவை பத்தொன்பது ஆண்டுகளாகக் கட்டி ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியினர், இந்த கழகத்தைப் புதைத்துக் குழியில் போடவேண்டுமென்றால், ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி போதாது, 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது அவர்களின் பேச்சு! கழகத்தின் வளர்ச்சியின் அளவை நாடு உணர்ந்து கொள்ளவும் அந்தப் பேச்சு துணை செய்கிறது. கழகமா? அது எங்கே இருக்கிறது என்று பேசிய காலம் போய், கழகமா? அதைப் பொதுமக்கள் சீந்துவார்களா என்று கூறிய காலம் போய், கழகமா? பத்துப் பேர் கூச்சலிடும் இடந்தானே என்று பரிகாசம் பேசிய காலம் போய், கழகமா! கொஞ்சம் துள்ளுகிறது, நாலு நாளில் தன்னாலே அடங்கிவிடும் என்று பேசிய காலம்போய், கழகமா? அது உட்குழப்பத்தாலே உருக்குலைந்து போய்விட்டது என்று பேசிய காலம் போய், கழகமா? அது உடைபட்டுப் போய்விட்டதே! இப்போது அதிலே என்ன இருக்கிறது!! என்று பேசிய காலம் போய், கழகமா? நாங்கள் மூச்சுவிட்டால் காற்றிலே பறக்காதா என்று ஏளனம் செய்த காலம் போய், கழகமா? எங்கள் கோபப் பார்வையாலேயே அதனைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட மாட்டோமா? என்று பேசிய காலம் போய்,<noinclude> <references/></noinclude> 72l2lurbc8lfr3er6cfn413igri44w0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/141 250 639087 1934376 1929084 2026-05-17T17:01:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||117}}{{rule}}</noinclude> கழகமா? எங்களுக்கு அது ஒரு பொருட்டாகுமா! என்று அலட்சியம் காட்டிப் பேசிய காலம் போய், கழகமா? அதை 67,000 அடி ஆழமுள்ள குழி தோண்டி அல்லவா புதைக்கப் போகிறோம் என்று பேசும் காலம் வந்திருக்கிறதே! இது எதைக் காட்டுகிறது? கழகத்தை அலட்சியப்படுத்தியவர்கள், அது தன்னாலே உருக்குலைந்து போகும், உடைபட்டுப் போகும் என்று எண்ணினவர்கள், கழகம் சாமான்யமல்ல, அதைப்போட்டுப் புதைப்பதானாலும், சாதாரணக் குழி போதாது, மிக மிக ஆழமான குழிவேண்டும் என்று கூறிட வேண்டிய அளவுக்குக் கழகம் வளர்ந்து, அவர்களைக் கலங்கிடச் செய்கிறதே, அது தம்பி! எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சியேகூடத் தருகிறது! காலஞ் சென்ற சத்தியமூர்த்தி சொல்லிக்கொண்டிருந்தார், ஜஸ்டிஸ் கட்சியை 5,000 அடி ஆழத்தில் குழி தோண்டிப் புதைக்கப் போகிறேன் என்று. இன்றைய காங்கிரஸ்காரர்கள் அவரை மிஞ்சி விட்டார்கள்; குழி தோண்டுவதில்! வாயால்! 67,000 அடி ஆழக் குழியாம். அவ்வளவு கடினமான வேலை செய்யவேண்டும் என்றாகிவிட்டது, கழகம் பெற்றுள்ள வளர்ச்சி. ஒன்றை மறந்துவிடுகிறார்கள்—கோபம் கண்ணை மறைக்குமாமே, அதனால் என்று எண்ணுகிறேன்—67,000 அடி ஆழக் குழிதோண்டிக் கழகத்தைப் புதைக்கத் தக்க வல்லமை உள்ளவர்களானால், இந்த வீரர்கள் கழகம் இந்த அளவு வளர்ந்ததே, என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் கழக வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை!! கழகம் இவர்கள் கண்முன்பாகத்தானே வளர்ந்தது? வேறு எங்காவது ஓரிடத்திலே கட்டப்பட்டு இங்கு திடீரென ஒருநாள் கொண்டுவந்து இறக்குமதி செய்யப்பட்டதா? இல்லையே! இவர்கள் இப்போது இருப்பது போலவே அறிவாற்றலுடன், வீராவேச உணர்ச்சியுடன் இங்கேதான் இருந்து கொண்டிருந்தார்கள், நாம் வளர்ந்தபோது. ஏன் தடுக்க முடியவில்லை, கழக வளர்ச்சியை? வளர்ச்சியைத் தடுத்திட முடிந்திருந்தால் இன்று இத்தனை ஆழமான குழி தேவைப்பட்டிருக்குமா!! பாவம்! 67,000 அடி ஆழமல்லவா தோண்டப் போவதாகச் சொல்லுகிறார்கள். ஏன் இத்தனைக் கஷ்டம்! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பார்களே, அந்தப் போக்கா? இப்போது இருப்பது போலவே அவர்களிடம் எல்லா வல்லமையும் இருந்தது! பிரசாரம், பணபலம், அதிகார பலம், எல்லாம்! இப்போது<noinclude> <references/></noinclude> jvohomjcgfjvnr8qsidwaun00islirp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/142 250 639088 1934377 1929072 2026-05-17T17:04:31Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|118||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>இருப்பது போலவே அப்போதும்! இவர்களே ஆளவந்தார்கள்! இருந்தும்? கழக வளர்ச்சியைத் தடுத்திட முடிந்ததா? இல்லையே! கழகம் வளர்ந்து வளர்ந்து, இவர்களுக்கு மிரட்சி அதிகமாகி, ஆழமான குழி! மிக ஆழமான குழி! என்றல்லவா அலறுகிறார்கள். இவர்கள் வேறு முக்கியமான வேலையாக—அமெரிக்காவைச் சீர் செய்ய— புரட்சியால் இன்னல் அடைந்த ரஷியாவுக்கு இதம் செய்யச் சென்று பல ஆண்டுகள் அங்கே தங்கிவிட்டது போலவும், இவர்கள் இங்கே இல்லாத நேரமாகப் பார்த்து நாம் வளர்ந்தது போலவும், இவர்கள் இங்கே இருந்திருந்தால் நம்மை வளரவிடாமல் அப்பொழுதே செய்துவிட்டிருக்க முடியும் என்பதைப் போலவும் எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள்! இவர்கள் அவ்வளவு ேபரும், இங்ேக விழித்துக் ெகாண்டும் வீறாப்புப் பேசிக்கொண்டும் இருந்து வந்த நேரத்திலேயேதான், கழகம் வளர்ந்தது. 67,000 அடி ஆழமான குழி தோண்டப் போவதாகப் பேசும் இந்த வல்லவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வளர்ந்தால் வளரட்டும் அது நம்மை என்ன செய்யும் என்று இருந்துவிட்டர்களா என்றால் அதுவும் இல்லையே! அப்போதும், இதே விதமான பேச்சு. {{left_margin|3em|<poem>ஒழித்துக் கட்டுவோம் குழி தோண்டிப் புதைப்போம் கூண்டோடு தொலைப்போம் பூண்டோடு ஒழிப்போம்</poem>}} என்ற முழக்கங்கள்; உருட்டல் மிரட்டல்கள்! {{left_margin|3em|இன்றைய இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராஜர் அன்று சொன்ன திருவாய்மொழி தெரியாதா! கழகத்தாருடைய கை கட்டைவிரலை வெட்டி விடுவோம் என்பதல்லவா!! எத்தனை விதமான எதிர்ப்புகளை, எத்தனைக் கலவரங்களை மூட்டிவிட்டனர்! என்னென்ன விதமான வழக்குகளைத் தொடுத்தனர்; எத்தனை தடிஅடி! சிறைவாசம்! சதிச் செயல்களுக்குத்தான் குறைவா? தூத்துக்குடி சாமியிலிருந்து வண்ணை பாண்டியன் வரையில் கொலை செய்யப்படவில்லையா!}}<noinclude> <references/></noinclude> hluqap49jn74icohnlxr4r8koxn8epp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/143 250 639090 1934378 1929085 2026-05-17T17:07:35Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||119}}{{rule}}</noinclude> {{left_margin|3em|ஒடித்த கொடிமரங்கள் கொஞ்சமா! கொளுத்திய கொடிகள் கொஞ்சமா! இட்டுக் கட்டியதும் இருட்டடிப்பு நடத்தியதும் திறமையுடன் அல்லவா! கழகத் தலைவர்களை ஏசிப் பேசிட, வசைமொழிகள் சாதாரணமாகவா! தனித் தரமுள்ள நாராச நடையிலல்லவா!! பிறப்பு, வளர்ப்பு, குடும்பம், கொடி வழி என்ற எதையாவது விட்டார்களா! மண்ணாசைக்காரன், பெண்ணாசைப் பேயன், பொன்னாசை பிடித்தோன் என்றெல்லாம் கழகத்தின் முன்னணியினரை ஏசியது கொஞ்சமா! கூத்தாடிகள்!— என்றல்லவா இகழ்ந்தனர்—இன்று ‘கலைஞர்களை’ நாங்களும் காட்டுகிறோம் என்று பேசிடும் இந்தக் குணாளர்கள்! எத்தனை விதவிதமான எதிர்ப்பு மாநாடுகள், ஒழிப்பு மாநாடுகளை நடத்திக் காட்டினர்! உள்ளூர்ச் சரக்குப் போதாது என்று வெளியூர்ச் சரக்குகளை வேணுமட்டும் வரவைத்துக் கூவிக் கூவி விற்றார்களல்லவா! கருப்புக் கொடியா! காட்டுபவன் கரத்தை ஒடி என்ற அகிம்சைப் பேச்சு வழிந்ததே! எதைச் செய்யாமல் விட்டார்கள்!}} எல்லாம் செய்து பார்த்து, கழகம் வளருவதைத் தடுக்க முடியவில்லை. {{left_margin|3em|வெட்ட வெளியில் இருந்த கழகம் சட்ட சபைக்கே வந்துவிட்டது! சட்ட சபையிலும், கழகம் அதிகாரம் பெற்ற எதிர்க்கட்சியாகிவிட்டது!}} இந்த வளர்ச்சியைத் தடுத்திட முடியாத இதே வல்லமைசாலிகள்தாம், இப்போது 67,000 அடி ஆழமான குழி தோண்டப் போகிறார்களாம்! நாட்டிலே சில ஆயிரம் புதுப் பணக்காரர்களை உண்டாக்கி வைத்துக் கொண்டிருப்பதால், கேட்ட பணம் கிடைக்கிறது என்ற ஒரு தைரியம் தவிர, மக்களின் மனம் மசிழ்ச்சியால் துள்ளுகிறது எமது ஆட்சியின் திறமையால், ஆகவே மக்களின் பேராதரவு எமக்கே உண்டு என்று பேசிடும் தைரியமா இன்று அவர்களுக்கு இருக்கிறது? {{left_margin|3em|மக்கள் மனம் மகிழ்ந்திடும்படியான ஆட்சி நடத்தியிருந்தால் எதிர்க்கட்சிகள் இந்த அளவு வளர்ந்திருக்க முடியுமா!}}<noinclude> <references/></noinclude> hgcdml4hsel1cmg4z045u35alea3msl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/144 250 639091 1934379 1927162 2026-05-17T17:10:39Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|120||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>குழி தோண்டுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம் தம்பி! ஆழமான குழி! அதைப் பார்த்து மக்கள் கேட்கமாட்டார்களா? நாடாளும் நல்லவர்களே! எதற்காக இத்தனை ஆழமான குழி தோண்டுகிறீர்கள்! இதுவா? இது, தி. மு. கழகத்தைப் போட்டுப் புதைக்க! இவ்வளவு ஆழமான குழி தேவைப்படுகிறது என்றால், தி. மு. கழகம் பெரிய கட்சி என்று தெரிகிறதே, அப்படியா? அப்படியானால், எப்படி அது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது? எப்படியோ வளர்ந்துவிட்டது! இப்போது இந்தக் குழியில் போட்டுப் புதைத்துவிடப் போகிறோம். ஏன்? தி. மு. கழகம் என்ன கெடுதல் செய்தது? குழியில் போட்டுப் புதைத்திட வேண்டிய விதமான கெடுதி யாருக்கு என்ன செய்தது? உனக்குத் தெரியாது! இது மிக மிகக் கெட்ட கட்சி! ஆமாம் பொல்லாத கட்சி! நாட்டையே நாசமாக்கும் கட்சி! அந்த விவரம்தான் கேட்கிறோம், என்ன செய்து விட்டது கழகம்? ஊர் மக்கள் சொத்தைச் சுருட்டிக் கொண்டதா? ஆயிரமாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்ததா? கள்ள மார்க்கட்காரனுடன் குலவிற்றா? கொள்ளை இலாபக்காரனிடம் குலவிக் கிடந்ததா? ஊழல் ஊதாரித்தனம் நடத்திற்றா?—என்ன செய்தது சொல்லுங்கள், கேட்போம்...? இப்படி உரையாடல் இருந்திடின், குழி தோண்டக் கிளம்பிடும் குணாளர்கள் என்ன பதில் கூறுவர்? {{left_margin|3em|போ! போ! உனக்கொன்றும் தெரியாது. நீ மேற்கொண்டு ஏதாவது பேசினால் உன்னையும் இந்தக் குழியில் போட்டுப் புதைத்து விடுவோம் என்றுதான் பேசுவர்.}} ஆனால், பொதுமக்கள் என்ன பேசிக்கொள்வார்கள்? திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சி இந்தக் காங்கிரஸ்காரர்களுக்குக் கிலியை மூட்டிவிட்டு விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம்தான் விழிப்புடன் இருந்துகொண்டு, காங்கிரசாட்சி ஆகாத சட்டம் கொண்டு வந்தால் எதிர்க்கிறது; அநியாய வரி போட்டால் கண்டிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசாட்சியிலே நெளியும் ஊழலை, ஊதாரித்தனத்தைக் கண்டிக்கிறது.<noinclude> <references/></noinclude> 3q8v0hec7sqywihp8qeb1n7ievryxsf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/145 250 639092 1934380 1929087 2026-05-17T17:17:28Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||121}}{{rule}}</noinclude> திராவிட முன்னேற்றக் கழகம், மக்களிடம் வாங்கிடும் வரித்தொகை எவ்வளவு, மக்களுக்சூச் செய்திடும் வசதி எந்த அளவு, காட்டு கணக்கு என்று துணிந்து காங்கிரசைக் கேட்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், எத்தனையோ பேர் நமக்கென்ன என்றும், நம்மால் ஆகுமா என்றும் வாய் மூடிக்கிடந்திடுவதைக் கண்ட பிறகும், நமக்கு என்ன நேரிட்டாலும் சரி, நம்முடைய உள்ளத்துக்குச் சரியென்று பட்டதைச் சொல்லியாக வேண்டும் என்ற தூய்மையுடன் பணியாற்றுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், மொழிக்காக, கலை வளத்துக்காக, தொழில் முன்னேற்றத்துக்காக, அந்த முன்னேற்றம் முதலாளிகளிடம் சிக்கிவிடாமல் சமுதாயத்துக்குப் பரவுவதற்காகப் பாடுபடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், முதலாளிகளுக்கும் காங்கிரசாட்சிக்கும் ஏற்பட்டு விட்டுள்ள எழுதாத ஒப்பந்தத்தை எடுத்துக்காட்டுகிறது. குட்டுகளை உடைக்கிறது! கொடுமைகளை எதிர்க்கிறது! ஆட்சியில் உள்ள அக்கிரமங்களை அம்பலப்படுத்துகிறது. அந்த எரிச்சல், காங்கிரசுக்கு நமது ஆதிக்கத்துக்குக் கழகம் உலை வைக்கிறதே என்ற எரிச்சல். பட்டம் உண்டு, பதவி உண்டு, பர்மிட் உண்டு, லைசென்சு உண்டு; பத்திரிகைகளில் நிறைய விளம்பரம் உண்டு, வருக! பெருக! என்று அழைத்ததும் ஓடோடி வந்து நம்மோடு கூடிக்கொண்டார்கள் பலப் பலர், இந்தக் கழகத்துக்காரர்கள் மட்டும், பசப்புக் கண்டு மயங்க மாட்டோம், பாதை தவறமாட்டோம் என்று இருக்கிறார்களே? பொதுமக்களிடம் தோழமைத் தொடர்புடன் இருந்து வருகிறார்களே, இவர்களைத் தொலைத்தாலொழிய நமது ஆதிக்கம் நிலைக்காது, நீடிக்காது என்ற உணர்ச்சி. இதன் காரணமாகத்தான், காங்கிரசாட்சியினர் கழகத்தைப் புதைக்க வேண்டும், அதற்காக ஆழக் குழி தோண்ட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்—என்று பேசிக்கொள்ள மாட்டார்களா! இது அக்கிரமம்! நமக்காக, நாட்டுக்காகப் பாடுபடும் கழகத்தை நாம் காத்திட வேண்டும், துணை நிற்கவேண்டும் என்று பொதுமக்கள் எண்ணிடத்தான் செய்வார்கள். மக்களுக்கு வயிறாரச் சோறு கிடைக்க வழி செய்திடுக!— என்று கேட்டிடும் கழகத்தை, ஏழை மக்களே! எலி தின்று உயிர் பிழைத்துக்<noinclude> <references/></noinclude> 73a5gcgmq5k35j5ctjd873cqc2us0w6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/146 250 639093 1934381 1929074 2026-05-17T17:21:19Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|122||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கொள்க என்று பேசிடும் காங்கிரஸ் ஒழித்திட முனைவதா! அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா! நமக்காக வாதாடும் கழகத்தை, நம்மை வதைத்து வரும் வன்கணாளர் குழி தோண்டிப் புதைப்போம் என்று கிளம்புவதா, நாம் வாளாயிருப்பதா— என்று பொது மக்கள் எப்படி எண்ணிடாமலிருந்திட முடியும், காங்கிரசாட்சியினர் இப்போதுபோல இறுமாந்து பேசிய ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களின் முயற்சி பலன்தராமல், கழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்ததன் காரணமே இதுதான் — பொது மக்களின் நல்லாதரவு!! தம்பி! அவர்கள் குழி தோண்டுகிற வேலையிலே இருக்கட்டும்—ஆழமான குழி!! நாம், மக்களிடம் சென்று உண்மை நிலைமையை எடுத்துக் கூறிடும் பணியிலேயே நம்மை முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட வேண்டும். தங்கள் ஆதிக்கத்துக்கு உலைவைக்கிறதே கழகம் என்ற எரிச்சலில், காங்கிரசார் ஆத்திரம் கொள்ளத்தான் செய்வார்கள் சுழி சுழற்றுவார்கள், விழி பெயர்த்திடுவேன் என்பார்கள், குழி தோண்டிப் புதைப்பேன் என்பார்கள். பாவிப்பயல்! இன்னும் தூங்கவில்லையே என்று நள்ளிரவு கன்னம் வைத்திட வருபவன், வீட்டுக்குடையானைச் சபித்திடத்தான் செய்வான். சனியன் இன்னும் வெளியே போய்த் தொலைக்கவில்லையே என்று கள்ளக் காதலனுக்காக ஏங்கிடும் நாயகி கை பிசைந்து கொள்கிறாள் என்று கதையில் எழுதுகிறார்கள் அல்லவா! அதுபோல, இவர்கள் ஓயமாட்டேன் என்கிறார்களே! விடாது எதிர்த்து வருகிறார்களே! படிப்படியாக முன்னேறுகிறார்களே! வளர்ச்சி இருந்தபடி இருக்கிறதே!—என்று எண்ணி மனம் புழுங்குகிறார்கள், அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும், கழகத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று. அவர்களின் ஆத்திரப் பேச்சு, நமது பணி ஆற்றலுடன் நடந்து வருகிறது என்பதற்குச் சான்றளிக்கிறது! நாம் ஓயாமல் உழைத்து வருகிறோம் என்பதுடன், மேலும் உழைத்திட உறுதியும் உற்சாகமும் இருக்கிறது என்பதை நாம் உணருவதற்கு அவர்களின் உருட்டல் மிரட்டல் பேச்சு நமக்குப் பயன்படுகிறது.<noinclude> <references/></noinclude> 2ht6yplx7kv71mvaq3yn3ff2safsjq1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/147 250 639094 1934382 1927165 2026-05-17T17:28:34Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||123}}{{rule}}</noinclude> அவர்கள் குழி தோண்டியபடி இருக்கட்டும், நாம் மக்களுக்கு நல்வழி எது என்பதனை எடுத்துக் காட்டியபடி இருப்போம். அவர்கள் தங்கள் ஆதிக்கம் பறிபோகக் கூடாது என்று பதறுகிறார்கள், அதனால் அவர்கள் பேச்சிலே ஆத்திரம் கொந்தளிக்கிறது. நாம் மக்களுக்கு ஒரு நல்லாட்சி அமையவேண்டும் என்பதற்காகப் பாடுபடும் பணியினை மேற்கொண்டிருக்கிறோம். நமது பணி பயனற்றது, நமது முறை தெளிவற்றது, நமது ஆற்றல் தரமற்றது என்றால் நம்மைப் பற்றிய நினைப்பே ஆளவந்தார்களுக்கு எழாது. {{left_margin|2em|இன்றோ நம்மைப் பற்றிய நினைப்பின்றி வேறு எந்த நினைப்பும் அவர்களுக்கு எழுவதில்லை.}} எங்கு சென்றாலும், எதைச் செய்து கொண்டிருந்தாலும், அவர்களின் மனத்திலே நம்மைப் பற்றியே நினைப்பு! இதைச் செய்தால் என்ன சொல்லுவார்களோ, அதைச் செய்தால் என்ன செய்வார்களோ என்ற அச்சம் அவர்களைப் பிடித்து வாட்டுகிறது. அதனால்தான், சுற்றிலும் சீமான்கள் வீற்றிருக்க இலட்சங்கள் காணிக்கையாகக் கிடைத்திருக்க, பத்திரிகைகள் புகழ்பாடி நின்றிருக்க, கொலுவிருக்கும் நிலையிலும் அவர்களுக்கு, 67,000 அடி ஆழமுள்ள குழி தோண்ட வேண்டும் என்ற ‘அபாரமான’ திட்டத்தின் மீது நாட்டம் செல்லுகிறது. நம்மை ஒழிக்க அவர்கள் மேற்கொண்ட முன்னைய திட்டங்களைப் போலவே இந்தத் திட்டமும், பயனற்றதாகிப் போகும். முன்பு அவர்கள் நம்மை ஒழிக்கத் திட்டம் போட்டபோது இருந்ததைவிட இன்று அவர்கள்மீது மக்கள் கொண்டுள்ள கோபம் பன்மடங்கு வளர்ந்திருக்கிறது. ஏதோ சோற்றுக்குக் குறைவில்லை — என்ற நிலையில் மக்கள் முன்பு இருந்தார்கள். இன்று, சோறு! சோறு! என்று ஏன் கதறுகிறீர்கள், கிடைத்ததை வயிற்றில் போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஆளவந்தார்கள் பேசிடக் கேட்கும் நிலையில் உள்ளனர். மக்கள் அடைந்திருக்கிற கோபம், கசப்பு, கொந்தளிப்பு ஒவ்வொரு நாளும் தெரிந்தபடி இருக்கிறதே, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள், வேலை நிறுத்தங்கள் என்பவை மூலம்.<noinclude> <references/></noinclude> ffg9dio81qw59t4xy6hmqo3lpaxlw4b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/148 250 639095 1934383 1927166 2026-05-17T17:29:48Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|124||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> சமூகத்தில் எந்தத் துறையினராவது மனக்கசப்பு இன்றி, குமுறல் இன்றி இருக்கின்றனரா? கிளர்ச்சி என்றாலே அது வெறும் ஆலைத் தொழிலாளி செய்வது, நமக்கு அது ஒத்து வராது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இன்று தத்தமது அமைப்புகள் மூலம், கிளர்ச்சி நடத்திடக் காண்கிறோமே. சர்க்கார் அலுவலகப் பணியாளர்கள் சீறி எழுவதைக் காண்கிறோம். பாங்குகளில் ஊதியம் பெறுவோர் கிளர்ந்தெழுவதைப் பார்க்கிறோம். ஆறாத் துயரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் ‘ஆர்ப்பாட்ட அணிவகுப்பு’ நடத்திடக் காண்கிறோம். யார் இந்த ஆட்சியிலே திருப்தியுடன் இருந்திட முடிகிறது! நாடே எமது பக்கம்! என்று நாப்பறை ஒலித்துக் காட்டுகிறார்கள், ஆளவந்தார்கள். இல்லை! இல்லை! — என்ற முழக்கம் எழுப்புகின்றனர், ஒவ்வொரு கிளர்ச்சியின்போதும். துப்பாக்கி பேசுகிறது! பிணம் விழுகிறது! பீதிகொண்டு மக்கள் ஓடிடக்கூட மறுக்கிறார்கள். வீரன் வீழ்ந்தான்! வீரம் வீழ்ந்துபடாது! ஒருவன் மாண்டான்! மற்றவர் மாண்டிடாதிருக்குமட்டும் அறப்போர் நடந்திடும்!!—என்றல்லவா முழக்கம் எழுப்புகிறார்கள். போலீஸ் போதவில்லை! இராணுவம் வரவழைக்கப்படுகிறது! ஏன்? கொந்தளிப்பு அடங்க மறுக்கிறது. சாகவேண்டி நேரிட்டுவிடுமோ என்ற பயம்கூட இன்று மக்களிடம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது: குறைந்து கொண்டும் வருகிறது. {{left_margin|3em|பலர் வாழச் சிலர் சாகலாம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்ட தத்துவமாகிவிட்டது.}} அந்தத் தத்துவம் நடைமுறைக்கே வந்துவிட்டதோ என்று சொல்லத்தக்க நிலைமைகள் உருவாகிக் கொண்டு வருகின்றன. தம்பி! ஒன்று கூறுவர் காங்கிரசார், கூறுகின்றனர்; இந்தக் கிளர்ச்சிகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தூண்டிவிடுகின்றன—என்று.<noinclude> <references/></noinclude> mzsuvblll2qotaov7fcpl57u0dlogcj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/149 250 639096 1934384 1927167 2026-05-17T17:38:13Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||125}}{{rule}}</noinclude> எதிர்க் கட்சிகள் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; மக்கள் என்ன ஏமாளிகளா, அவர்கள் அறியார்களா, கிளர்ச்சியை ஒடுக்கத் தடியடி நடக்கும், துப்பாக்கியால் சுடுவார்கள் என்பதனை? தெரிந்தும் கிளர்ச்சியில் ஏன் ஈடுபடுகிறார்கள்? {{left_margin|3em|அவர்கள் மனத்திலே கொந்தளிப்பு இருக்கிறது, ஆகவே கிளர்ச்சி செய்திடும் துணிவு தன்னாலே பிறக்கிறது.}} எந்த எதிர்க்கட்சியும், தடியடிபட வருவீர்! துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக வருவீர் என்று மக்களை அழைத்துவர முடியாது. ஆனால், நடைபெறும் கிளர்ச்சிகள், ஆட்சியின் அலங்கோலத்தின் விளைவு என்பதை உணராதவர்கள் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுகின்றனர். இதனை முட்டாள்தனம் என்று கண்டித்திருக்கிறார் ஒரு பேரறிவாளர்; இன்றைய ஆட்சியாளர்களும் போற்றித் தீரவேண்டிய பேரறிவாளர். {{left_margin|3em|இலட்சியங்களுக்காகவும் பொருளாதார நிலை காரணமாகவும், புரட்சிகள் ஏற்படுகின்றன. அதிகாரத்தில் உள்ள முட்டாள்தனமானவர்கள், தங்கள் எண்ணத்தோடு ஒட்டிவராத எதனையும் காண இயலாத கருத்துக் குருடர்கள் இந்தப் புரட்சிகளெல்லாம் கிளர்ச்சிகளால் விளைகின்றன என்று எண்ணிக் கொள்கிறார்கள். உள்ள நிலைமையில் திருப்தி ஏற்படாமல், மாறுதலை விரும்பி அதற்கான வேலை செய்பவர்களே கிளர்ச்சிக்காரர்கள்! ஆனால், ஆயிரம் ஆயிரம் மக்கள் ஒரு கிளர்ச்சிக்காரன் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துவிட மாட்டார்கள். பெரும்பாலான மக்கள் பாதுகாப்பாக வாழ விரும்புபவர்கள்; இருப்பதை இழந்துவிட விரும்பமாட்டார்கள். ஆனால், பொருளாதார நிலைமை கெட்டு, அன்றாட வாழ்க்கையில் நலிவு வளர்ந்து, வாழ்வே ஒரு சுமை என்று ஆகிப்போய்விடுமானால், வலிவற்றவர்களும், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டுவிடுகிறார்கள்.}} இன்று நாட்டு மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இந்த நிலைமைக்குத் துரத்தப் படுகின்றார்கள்! நடப்பது நடக்கட்டும்!— என்று துணிந்துவிடும் நிலைமைக்கு. இதை உணராமல், மக்களைச் சிலர் தூண்டிவிடுகிறார்கள் என்று பேசி வருகின்றார்கள் ஆளவந்தார்கள். {{left_margin|3em|இவர்கள் கருத்துக் குருடர்கள், அறிவற்றவர்கள் என்று கண்டித்திருக்கிறார்.}} யார்? பண்டித ஐவஹர்லால் நேருவேதான். அவர் எப்போதோ உணர்ச்சி வயப்பட்டுப் பேசிவிட்டஆவேசப்பேச்சு அல்ல; நாடு அறியட்டும்,<noinclude> <references/></noinclude> jsb3mml42zmkd6ns5yd5amr2anoxta0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/150 250 639097 1934388 1929077 2026-05-17T17:44:47Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|126||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>உலகம் உணரட்டும், வழிவழி வந்திடுவோர் பாடம் பெறட்டும் என்ற நோக்கத்துடன் உலக வரலாறு எனும் தமது நூலிலே எழுதி இருக்கிறார். நேருவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, தம்பி! நான் இதனை நினைவுபடுத்தவேண்டி வருகிறது! என்ன செய்வது!! {{left_margin|3em|Ideas and economic conditions make revolutions. Foolish people in authority, blind to everything that does not fit in with their ideas, imagine that revolutions are caused by agitations. Agitators are people who are dis-contented with existing conditions and desire a change and work for it. But tens and hundreds of thousands of people do not move to action merely at the bidding of an agitator. Most people desire security above everything else, thay do not want to risk losing what they have got. But when economic conditions are such that their day to day suffering grows and life becomes almost an intolerable burden, then even the weak are prepared to take the risk.}} நேருவின் இந்த மணிமொழியை உணர இயலாமல், கிளர்ச்சிகள் மூண்டுவிடுகின்றன—மூட்டிவிடப்படுவன அல்ல—என்பதை அறியாமல், சுட்டுத் தள்ளினால் மக்கள் சுருண்டு பிணமாகக் கீழே விழுந்தால், சமுதாயம் அடங்கிப் போய்விடும் என்று கருதிக்கொண்டு, சுட்டுத் தள்ளுகிறார்கள். ஆமாம்! ஐம்பது பேர் சுட்டுத்தள்ளப்பட்டார்கள்!! என்று அவருடைய ஆயுட்காலத்திலேயே இதனை விடப் பெரிய சாதனை இல்லை என்று கருதுபவர் போலப் பேசினாரல்லவா பக்தவத்சலனார்—“பாறைபோல நின்றவர்”— அந்த நிலை எதைக் காட்டுகிறது? சுட்டுத்தள்ளிக் கிளர்ச்சியை ஒடுக்குவோம் என்று இவர்கள் கொண்டுள்ள உறுதியை. ஆகவேதான் தம்பி! 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது. கழகத்தைப் போட்டுப் புதைக்க என்று பேசினார்களே தவிர, அத்தனை ஆழமான குழி தோண்டப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதற்குக் காரணம், அவர்கள் குழியில் போட்டுப் புதைத்துவிட விரும்புபவை, கழகம் மட்டுமல்ல, வேறுபல உள! {{left_margin|3em|<poem>காந்தீயம் ஜனநாயகம் அறநெறி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்,</poem>}}<noinclude> <references/></noinclude> 3b7uzwdeo8m1f649bq36qiemrdhs6bl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205 250 639158 1934528 1926732 2026-05-18T04:42:42Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||181}}{{rule}}</noinclude> {{left_margin|3em|அவன் பிழைக்க வழியின்றி வேதனைப்படும்போது, காப்பாற்றுவதற்காகப் பண உதவி செய்திட வேண்டும். ஐயோ பாவம்! அவனும் மனிதன்! அவன் வதைபடப் பார்த்திடப்போமா! என்று எண்ணி, ஏழையின் வேதனையைத் துடைத்திடத் தன்னிடம் உள்ள செல்வத்தைத் தந்துதவவேண்டும். இருளும் அழுக்கும் நிரம்பிய இடத்திலே ஏழையை இடர்ப்பட விடாமல், அவன் வாழ்வுக்கு ஒளியும் நறுமணமும் கிடைத்திடச் செய்திட வேண்டும்.}} தன்னிடம் உள்ள பணத்தைக்கொண்டு, தன் மூன்றடுக்கு மாடியை நான்கு அடுக்கு உள்ளதாக மாற்றிக் கொள்ளாமல், இருட்குகை போலுள்ள இடத்திலிருந்து ஏழையை விடுவித்து அவனுக்கு இல்லம் அமைத்துத் தரச் செலவிட வேண்டும். தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு, செயற்கைக் குளம் அமைத்து அதிலே பன்னீரைத் தேக்கி வைத்து, அதிலே நீந்தி விளையாடி மகிழ்ந்திட முனையாமல், அந்தப் பணத்தைக் கொண்டு, ஏழைக்குப் போதுமான குடிதண்ணீர் கிடைத்திட ஊருணி அமைத்தளிக்க வேண்டும். உள்ள பணத்தைக் கொண்டு தனக்கொரு மணிமுடி தயாரித்துக்கொள்ள முனையாமல், ஏழையின் பிணிபோக்க அப்பணத்தைச் செலவிட வேண்டும். தம்பி! யோசித்துப் பார்த்தால் இப்படிப் பல செய்திடலாம் என்பது புரியும். செல்வவான்கள் இவ்விதமாகவா தமது செல்வத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்திடின், நம்மைக் கவலை கப்பிக்கொள்ளும். ஆனால் நான் உன்னை அது பற்றிக்கூட ஆராய்ந்திடச் சொல்லவில்லை. நான் கூறுவது வேறு; ஒரு அடிப்படைப் பிரச்சினை. {{left_margin|3em|தர்மகர்த்தா, நெறி தவறாது நடந்திடினும் சமூக அமைப்பு மாறாது! ஒருவர் தர்மகர்த்தாவாக இருக்கும் நிலை எதைக் காட்டும் என்றால், அவர் போன்ற ஒருவருடைய தரும சிந்தனையை எதிர்பார்த்துப் பலர் ஏழைகளாக இருந்தாக வேண்டும் என்பதனை. ஏழ்மை இருந்து தீரவேண்டும்; அப்போதுதான் ஏழை பங்காளர் என்று ஒருவர் திகழ்ந்திட முடியும்; ஆக, தர்மகர்த்தா முறை என்பது, ஏழை என்றும் பணக்காரர் என்றும் சமூகம் இரு பிரிவாக இருப்பதையும் அதனால் விளைந்திடும் வேதனையையும் மாற்றி விடாது! சொல்லப் போனால் அந்த முறை இருந்து தீரும்.}}<noinclude> <references/></noinclude> sg9lue1qow9f21x63lwpquzzbpopu88 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207 250 639159 1934520 1926734 2026-05-18T04:26:06Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude>செடி நட்டு வைத்துக் காட்டுவது போன்றதாகும்; கூரையைக் கொளுத்திவிட்டு, குடம் குடமாகத் தண்ணீர் தர முனைவது போன்றதாகும். {{left_margin|3em|இது பிரச்சினையைத் தீர்த்திடும் முறை அல்ல; மூடி மறைக்கும் முயற்சி.}} ஆகவேதான் தம்பி! நாம் இந்தத் தர்மகர்த்தா முறை பற்றிய பேச்சினை ஏற்க மறுக்கிறோம். மேலும், தம்பி! இந்தப் போதனையை இவருக்கு முன்னாலே எப்படிப்பட்டவர்களெல்லாம் செய்து பார்த்துப் பலன் காணாது வாடிப் போயினர் என்பதை எண்ணிப் பார்த்திடும்போது, கவலை அதிகமாகித்தான் தீரும். {{left_margin|3em|மகாத்மா காந்தியார் தமது ஆயுட்காலம் முழுவதும் இந்த போதனையைத்தான் செய்து வந்தார்! ரஷிய நாட்டு தத்துவ மேதை டால்ஸ்டாய் வேதாந்த வித்தகர் இந்தப் போதனை நடத்தியவர்— அறிவோமே.}} அவர்களின் உபதேசங்கள் ‘பூஜ மாட’ ஏடுகளாக்கப்பட்டு விட்டனவேயன்றி, புதிய முறையையா, சமூகத்திலே புகுத்தின? இல்லையே! {{left_margin|3em|மகாத்மாவின் உபதேசம் சாதித்துக் கொடுக்காத தர்மகர்த்தா முறையையா, புதிய பெரியவரின் பேச்சு தந்திடப் போகிறது? அப்படிச் சொல்லிட ஒன்று நெஞ்சழுத்தம் நிரம்ப வேண்டும் அல்லது ஏய்க்கும் திறமை மிகுந்திருக்க வேண்டும்.}} தருமகர்த்தா முறை செயல்பட்ட காலத்திலே கட்டப்பட்ட சத்திரங்களும் சாவடிகளும் ஏராளம். ஆனால் வளர்ந்து விட்ட ஏழையின் தொகையோ அதனினும் ஏராளம். {{left_margin|3em|தருமகர்த்தாக்களாகச் சிலர் விளங்கிட வேண்டுமென்றால், அவர்களிடம் பெருநிதி சேர்ந்திட வேண்டுமென்றால், நாட்டிலே உற்பத்தியாகிற செல்வத்திலே பெரும்பகுதி அவர்களிடம் போய்ச் சேர்ந்தாக வேண்டும்; பெரும்பகுதிச் செல்வம் செல்வர் சிலரிடம் சேர்ந்திடுமானால், சமூகத்தில் பெரும்பகுதி வறண்டுதானே கிடந்தாக வேண்டும்.}} இதனால்தான், தம்பி! ஏழை பணக்காரன் பேதம் நீடித்து கொண்டு வருகிறது. இதனால்தான் தம்பி! வறுமையால் தாக்குண்டோர் தொகை வளர்ந்தபடி இருக்கிறது. இதனால்தான் தம்பி! வறுமையின் தாக்குதல், குடும்பங்களிலே குமுறலை, காரணமற்ற கோபம் கொண்டிடும் நிலையினை மூட்டி வைக்கிறது. இதனை உணர்ந்தோர், உயர் பதவியினர்<noinclude> <references/></noinclude> 1j84rhu91njyt4zae5uj6dvzp5kredz 1934537 1934520 2026-05-18T04:49:21Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude>செடி நட்டு வைத்துக் காட்டுவது போன்றதாகும்; கூரையைக் கொளுத்திவிட்டு, குடம் குடமாகத் தண்ணீர் தர முனைவது போன்றதாகும். {{left_margin|3em|இது பிரச்சினையைத் தீர்த்திடும் முறை அல்ல; மூடி மறைக்கும் முயற்சி.}} ஆகவேதான் தம்பி! நாம் இந்தத் தர்மகர்த்தா முறை பற்றிய பேச்சினை ஏற்க மறுக்கிறோம். மேலும், தம்பி! இந்தப் போதனையை இவருக்கு முன்னாலே எப்படிப்பட்டவர்களெல்லாம் செய்து பார்த்துப் பலன் காணாது வாடிப் போயினர் என்பதை எண்ணிப் பார்த்திடும்போது, கவலை அதிகமாகித்தான் தீரும். {{left_margin|3em|மகாத்மா காந்தியார் தமது ஆயுட்காலம் முழுவதும் இந்த போதனையைத்தான் செய்து வந்தார்! ரஷிய நாட்டு தத்துவ மேதை டால்ஸ்டாய் வேதாந்த வித்தகர் இந்தப் போதனை நடத்தியவர்— அறிவோமே.}} அவர்களின் உபதேசங்கள் ‘பூஜ மாட’ ஏடுகளாக்கப்பட்டு விட்டனவேயன்றி, புதிய முறையையா, சமூகத்திலே புகுத்தின? இல்லையே! {{left_margin|3em|மகாத்மாவின் உபதேசம் சாதித்துக் கொடுக்காத தர்மகர்த்தா முறையையா, புதிய பெரியவரின் பேச்சு தந்திடப் போகிறது? அப்படிச் சொல்லிட ஒன்று நெஞ்சழுத்தம் நிரம்ப வேண்டும் அல்லது ஏய்க்கும் திறமை மிகுந்திருக்க வேண்டும்.}} தருமகர்த்தா முறை செயல்பட்ட காலத்திலே கட்டப்பட்ட சத்திரங்களும் சாவடிகளும் ஏராளம். ஆனால் வளர்ந்து விட்ட ஏழையின் தொகையோ அதனினும் ஏராளம். {{left_margin|3em|தருமகர்த்தாக்களாகச் சிலர் விளங்கிட வேண்டுமென்றால், அவர்களிடம் பெருநிதி சேர்ந்திட வேண்டுமென்றால், நாட்டிலே உற்பத்தியாகிற செல்வத்திலே பெரும்பகுதி அவர்களிடம் போய்ச் சேர்ந்தாக வேண்டும்; பெரும்பகுதிச் செல்வம் செல்வர் சிலரிடம் சேர்ந்திடுமானால், சமூகத்தில் பெரும்பகுதி வறண்டுதானே கிடந்தாக வேண்டும்.}} இதனால்தான், தம்பி! ஏழை பணக்காரன் பேதம் நீடித்து கொண்டு வருகிறது. இதனால்தான் தம்பி! வறுமையால் தாக்குண்டோர் தொகை வளர்ந்தபடி இருக்கிறது. இதனால்தான் தம்பி! வறுமையின் தாக்குதல், குடும்பங்களிலே குமுறலை, காரணமற்ற கோபம் கொண்டிடும் நிலையினை மூட்டி வைக்கிறது. இதனை உணர்ந்தோர், உயர் பதவியினர்<noinclude> <references/></noinclude> 59rpwpffixte9xs1bgq6pzlkmqekcu9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208 250 639160 1934521 1926735 2026-05-18T04:26:28Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|184||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தர்மகர்த்தா தத்துவம் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போதே, எள்ளி நகையாடத்தான் செய்வர். தருமகர்த்தா தத்துவத்தைப் பற்றிக் காமராஜர் பேசி அதுகேட்டு செல்வவான்கள் மனம் உருகி, ஐயகோ! நாம் சுகபோகத்தில் இருக்கிறோம், நமது உடன் பிறந்தோர் வறுமையிலே உழல்கிறார்களே! நாம் கனிச்சாறு பருகுகிறோம், அவர்கள் கால்வயிற்றுக் கூழும் கிடைக்காமல் தவிக்கிறார்களே! நமக்குப் பஞ்சணை, அவர்களுக்குக் கட்டாந்தரை! நாம் மாளிகையில், அவர்கள் மரத்தடியில்! நாம் புதுப்புது இன்பம் தேடிப் பெறுகிறோம், அவர்கள் புழுப் போலத் துடிக்கிறார்களே! இது சரியா, முறையா? மக்களிலே பெரும் பகுதியினர் வேதனையில் உழலும்போது, நாம் வாழ்க்கையையே விழாவாக்கி மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடப்பதா! மனிதாபிமானமாகுமா இது! சேச்சே! என்ன கொடுமை! என்ன கொடுமை! இரும்புப் பெட்டியிலே பணம்; ஏழை, குடிசையில் பிணமாகிறான், பசி நோயினால்! எதற்கு இந்தப் பணம்? என்னிடம் உள்ள பணம்? என்னிடம் உள்ள பணம் என் பணமா? ஏழையின் வியர்வை அல்லவா பணமாக மாறி என்னிடம் வந்தது? அந்த ஏழைகளைக் காத்திட இந்தப் பணம் பயன்படட்டும் என்றல்லவா இத்தனை பணம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது? குளத்திலே நீரைத் தேக்கி வைப்பது எதற்கு? ஊரார் பருகிட உதவவேண்டும் என்பதற்கல்லவா? முதலைகள் புரண்டிடவா தடாகம்!! நான் தனவான்! கனவான்! சீமான்! பொருள் என்ன? தனவான் என்பது தருமவான் என்பதன் மறுபெயரல்லவா? கனவான் என்றால் மக்களைக் கவனிப்பான் என்றல்லவா பொருள்? சீமான் என்றால் சீர்செய்வோன் என்றல்லவா பொருள்! இதுதானே தருமகர்த்தா முறை! இதனை இதுநாள்வரை மறந்து கிடந்தேனே! மக்கள் துரோகியாகிக் கிடந்தேனே! இப்போதல்லவா உண்மையை உணர்ந்தேன்! கண்திறந்தது! இதயம் மலர்ந்தது! எல்லாம் பெரியவர் காமராஜர் தந்த தருமகர்த்தா உபதேசம் கேட்டதனால். இதோ, இனி என் செல்வம், ஏழைக்கு இதம் அளிக்க! என் கடன் பணி செய்து கிடப்பதே! யான் பெற்ற செல்வம் யாவர்க்கும் சொந்தம்! தந்தேன்! தந்தேன்! நான் தர்மகர்த்தா! தர்மகர்த்தா— என்றெல்லாம் நெஞ்சு நெக்குருகக் கூறி, தம்மிடம் உள்ள செல்வத்தை அள்ளித் தந்து ஏழையின் அல்லலைப் போக்கிடவா கிளம்புகின்றனர்? இல்லையே! ஒரு புன்னகையை உதிர்க்கின்றனர்; புதுத் தெம்பு கொள்கின்றனர்! மதியற்றோரே! கேட்டீரா காமராஜர் பேச்சை! பணக்காரர்கள் என்றாலே பாதகர்கள் என்று பேசிவந்தீரே! சீமான் என்றால் ஏழைக்கு வைரி என்று ஏசி வந்தீரே! முதலாளி என்றால் பாட்டாளிக்குப் பகையாளி என்று பழி சுமத்தி வந்தீர்களே! காமராஜர் பேச்சைக் கேட்டீர்களா?<noinclude> <references/></noinclude> lglpzehex5oonl0m2d0scrrvqe7n4jh 1934539 1934521 2026-05-18T04:52:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|184||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>தர்மகர்த்தா தத்துவம் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போதே, எள்ளி நகையாடத்தான் செய்வர். தருமகர்த்தா தத்துவத்தைப் பற்றிக் காமராஜர் பேசி அதுகேட்டு செல்வவான்கள் மனம் உருகி, ஐயகோ! நாம் சுகபோகத்தில் இருக்கிறோம், நமது உடன் பிறந்தோர் வறுமையிலே உழல்கிறார்களே! நாம் கனிச்சாறு பருகுகிறோம், அவர்கள் கால்வயிற்றுக் கூழும் கிடைக்காமல் தவிக்கிறார்களே! நமக்குப் பஞ்சணை, அவர்களுக்குக் கட்டாந்தரை! நாம் மாளிகையில், அவர்கள் மரத்தடியில்! நாம் புதுப்புது இன்பம் தேடிப் பெறுகிறோம், அவர்கள் புழுப் போலத் துடிக்கிறார்களே! இது சரியா, முறையா? மக்களிலே பெரும் பகுதியினர் வேதனையில் உழலும்போது, நாம் வாழ்க்கையையே விழாவாக்கி மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடப்பதா! மனிதாபிமானமாகுமா இது! சேச்சே! என்ன கொடுமை! என்ன கொடுமை! இரும்புப் பெட்டியிலே பணம்; ஏழை, குடிசையில் பிணமாகிறான், பசி நோயினால்! எதற்கு இந்தப் பணம்? என்னிடம் உள்ள பணம்? என்னிடம் உள்ள பணம் என் பணமா? ஏழையின் வியர்வை அல்லவா பணமாக மாறி என்னிடம் வந்தது? அந்த ஏழைகளைக் காத்திட இந்தப் பணம் பயன்படட்டும் என்றல்லவா இத்தனை பணம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது? குளத்திலே நீரைத் தேக்கி வைப்பது எதற்கு? ஊரார் பருகிட உதவவேண்டும் என்பதற்கல்லவா? முதலைகள் புரண்டிடவா தடாகம்!! நான் தனவான்! கனவான்! சீமான்! பொருள் என்ன? தனவான் என்பது தருமவான் என்பதன் மறுபெயரல்லவா? கனவான் என்றால் மக்களைக் கவனிப்பான் என்றல்லவா பொருள்? சீமான் என்றால் சீர்செய்வோன் என்றல்லவா பொருள்! இதுதானே தருமகர்த்தா முறை! இதனை இதுநாள்வரை மறந்து கிடந்தேனே! மக்கள் துரோகியாகிக் கிடந்தேனே! இப்போதல்லவா உண்மையை உணர்ந்தேன்! கண்திறந்தது! இதயம் மலர்ந்தது! எல்லாம் பெரியவர் காமராஜர் தந்த தருமகர்த்தா உபதேசம் கேட்டதனால். இதோ, இனி என் செல்வம், ஏழைக்கு இதம் அளிக்க! என் கடன் பணி செய்து கிடப்பதே! யான் பெற்ற செல்வம் யாவர்க்கும் சொந்தம்! தந்தேன்! தந்தேன்! நான் தர்மகர்த்தா! தர்மகர்த்தா— என்றெல்லாம் நெஞ்சு நெக்குருகக் கூறி, தம்மிடம் உள்ள செல்வத்தை அள்ளித் தந்து ஏழையின் அல்லலைப் போக்கிடவா கிளம்புகின்றனர்? இல்லையே! ஒரு புன்னகையை உதிர்க்கின்றனர்; புதுத் தெம்பு கொள்கின்றனர்! மதியற்றோரே! கேட்டீரா காமராஜர் பேச்சை! பணக்காரர்கள் என்றாலே பாதகர்கள் என்று பேசிவந்தீரே! சீமான் என்றால் ஏழைக்கு வைரி என்று ஏசி வந்தீரே! முதலாளி என்றால் பாட்டாளிக்குப் பகையாளி என்று பழி சுமத்தி வந்தீர்களே! காமராஜர் பேச்சைக் கேட்டீர்களா?<noinclude> <references/></noinclude> 6tagwc844wnu4j0v5wo4kc3p1j7tw7g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209 250 639161 1934522 1926736 2026-05-18T04:26:46Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude>நாங்கள் தர்மகர்த்தாக்கள்! ஆமாம்! தர்மகர்த்தாக்கள்! எம்மிடம், எமது தகுதி, திறமை, பண்பு பார்த்துச்செல்வம் வந்து குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எமக்கேவா சொந்தம்? இந்தப் பணத்தைக் கொண்டு நாங்களா சுகபோகத்தில் மூழ்கிடப் போகிறோம். நீரைத் தன்னிடத்தில் நிரப்பி வைத்துக் கொண்டிருக்கும் குளம் எப்படி ஊராருக்குப் பயன் தருகிறதோ அப்படி ஏழைகளுக்கு இதம் செய்திட இந்தச் செல்வம். எம்மிடம் பணம் இருக்கிறதே என்பதற்காக, பகைத்துக் கொள்ளலாமா? உங்கள் நலனுக்காக அல்லவா இந்தப் பணம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! நாங்கள் தந்திட! நீங்கள் பெற்றிட! நாங்கள் தந்திட வேண்டுமானால், எம்மிடம் பணம் சேர்ந்திட வேண்டுமல்லவா? அப்படிச் சேர்ந்திடும்போது, அடிக்கிறான் கொள்ளை, குவிக்கிறான் கோடி என்று கொக்கரிக்கிறீர்களே, நியாயமா? நாங்கள் குவித்திடாவிட்டால், உங்களுக்கு உதவி யார் செய்திடுவர்? எப்படிச் செய்திட முடியும்!! தருமகர்த்தா இல்லாவிட்டால் தருமம் எப்படி நடக்கும்? தருமம் நடக்காவிட்டால், தரித்திரத்தால் தவித்திடும் உங்கள் வேதனை எப்படிப் போகும்? ஆகவே இனியாகிலும், அருவருப்பு, பொறாமை, பகை கொள்ளாதீர்கள்! மாளிகையில் மந்தகாசமாக வாழ்கிறான் என்று கோபம் கொள்ளாதீர்! மாளிகை வாசியினால் தானே மண் குடிசைக்காரரின் இன்னலைத் துடைக்க முடியும். உங்கள் இன்னலைத் துடைக்கத்தானே எம்மிடம் இலட்சங்கள் உள்ளன! நாங்கள் தர்மகர்த்தாக்கள்! எங்களை வாழவிடுங்கள், வளர விடுங்கள்!! வாழ்த்துங்கள்! வணங்குங்கள்! உமக்கு வாழ்வளிக்கும் வல்லமையாளர் நாங்கள்!! என்று ஏழையைப் பார்த்துக் கூறிடும் துணிவு பெறுகின்றனர். {{left_margin|3em|<poem>சுயநலக்காரன் சுரண்டல்காரன் சுகபோகி பணம் பெருத்தான் இரும்புப் பெட்டிக்காரன்</poem>}} என்றெல்லாம் பணக்காரர்கள் கண்டிக்கப்பட்டால், ஒரு கொதிப்பு எழும்; குமுறிக் கிடந்தவர்கள் சீறி எழுவர்; கூப்பிய கரங்கள் தாக்கிட எழும்; புனல் சொரிந்த கண்கள் கக்கும், புரட்சி மூளும், நமது நிலை அழியும். ஆனால் நாம் தர்மகர்த்தாக்கள் என்று காமராஜரே கூறிவிட்டார். ஆகவே ஏழை எளியோர் நம்மை வாழ்த்துவர், வணங்குவர்! நமக்கு எதிர்ப்பு எழாது, பகை மூண்டிடாது, நமது ஆதிபத்தியம் அழிந்துபடாது!!—என்று எண்ணுகின்றனர். அந்த எண்ணம் ஒரு துணிவைத் தருகின்றது. {{left_margin|3em|காமராஜரின் தர்மகர்த்தாப் பேச்சு எதிர்காலத்தைப் பற்றி எண்ணி எண்ணி அஞ்சிக் கிடந்த பணக்காரர்களுக்குப் புதுத் தெம்பும், துணிவும் தந்து விட்டது.}}<noinclude></noinclude> 3ktw7xq14zp25krj6maqxmy4kpyt10b 1934542 1934522 2026-05-18T04:55:31Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude>நாங்கள் தர்மகர்த்தாக்கள்! ஆமாம்! தர்மகர்த்தாக்கள்! எம்மிடம், எமது தகுதி, திறமை, பண்பு பார்த்துச்செல்வம் வந்து குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எமக்கேவா சொந்தம்? இந்தப் பணத்தைக் கொண்டு நாங்களா சுகபோகத்தில் மூழ்கிடப் போகிறோம். நீரைத் தன்னிடத்தில் நிரப்பி வைத்துக் கொண்டிருக்கும் குளம் எப்படி ஊராருக்குப் பயன் தருகிறதோ அப்படி ஏழைகளுக்கு இதம் செய்திட இந்தச் செல்வம். எம்மிடம் பணம் இருக்கிறதே என்பதற்காக, பகைத்துக் கொள்ளலாமா? உங்கள் நலனுக்காக அல்லவா இந்தப் பணம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது! நாங்கள் தந்திட! நீங்கள் பெற்றிட! நாங்கள் தந்திட வேண்டுமானால், எம்மிடம் பணம் சேர்ந்திட வேண்டுமல்லவா? அப்படிச் சேர்ந்திடும்போது, அடிக்கிறான் கொள்ளை, குவிக்கிறான் கோடி என்று கொக்கரிக்கிறீர்களே, நியாயமா? நாங்கள் குவித்திடாவிட்டால், உங்களுக்கு உதவி யார் செய்திடுவர்? எப்படிச் செய்திட முடியும்!! தருமகர்த்தா இல்லாவிட்டால் தருமம் எப்படி நடக்கும்? தருமம் நடக்காவிட்டால், தரித்திரத்தால் தவித்திடும் உங்கள் வேதனை எப்படிப் போகும்? ஆகவே இனியாகிலும், அருவருப்பு, பொறாமை, பகை கொள்ளாதீர்கள்! மாளிகையில் மந்தகாசமாக வாழ்கிறான் என்று கோபம் கொள்ளாதீர்! மாளிகை வாசியினால் தானே மண் குடிசைக்காரரின் இன்னலைத் துடைக்க முடியும். உங்கள் இன்னலைத் துடைக்கத்தானே எம்மிடம் இலட்சங்கள் உள்ளன! நாங்கள் தர்மகர்த்தாக்கள்! எங்களை வாழவிடுங்கள், வளர விடுங்கள்!! வாழ்த்துங்கள்! வணங்குங்கள்! உமக்கு வாழ்வளிக்கும் வல்லமையாளர் நாங்கள்!! என்று ஏழையைப் பார்த்துக் கூறிடும் துணிவு பெறுகின்றனர். {{left_margin|3em|<poem>சுயநலக்காரன் சுரண்டல்காரன் சுகபோகி பணம் பெருத்தான் இரும்புப் பெட்டிக்காரன்</poem>}} என்றெல்லாம் பணக்காரர்கள் கண்டிக்கப்பட்டால், ஒரு கொதிப்பு எழும்; குமுறிக் கிடந்தவர்கள் சீறி எழுவர்; கூப்பிய கரங்கள் தாக்கிட எழும்; புனல் சொரிந்த கண்கள் கக்கும், புரட்சி மூளும், நமது நிலை அழியும். ஆனால் நாம் தர்மகர்த்தாக்கள் என்று காமராஜரே கூறிவிட்டார். ஆகவே ஏழை எளியோர் நம்மை வாழ்த்துவர், வணங்குவர்! நமக்கு எதிர்ப்பு எழாது, பகை மூண்டிடாது, நமது ஆதிபத்தியம் அழிந்துபடாது!!—என்று எண்ணுகின்றனர். அந்த எண்ணம் ஒரு துணிவைத் தருகின்றது. {{left_margin|3em|காமராஜரின் தர்மகர்த்தாப் பேச்சு எதிர்காலத்தைப் பற்றி எண்ணி எண்ணி அஞ்சிக் கிடந்த பணக்காரர்களுக்குப் புதுத் தெம்பும், துணிவும் தந்து விட்டது.}}<noinclude></noinclude> hfsttaxrttjtf5bvd18ipq9z482g8rm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210 250 639162 1934544 1926737 2026-05-18T04:58:36Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|186||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|முதலாளித்துவ முறைக்கு இருந்து வரும் எதிர்ப்பு முறிந்திட வழி செய்கிறது. ஏழையைச் சீமானிடம் பணிந்திடச் செய்கிறது.}} தம்பி, இவைகளை அறிந்து திட்டமிட்டுக் காமராஜர் இந்தத் தர்மகர்த்தா முறைபற்றிப் பேசுகிறார் என்று நான் கூறவில்லை. தமது பேச்சு எதற்குப் பயன்படுத்தப் பட்டுவிடும் என்பதை உணர்ந்தறியாமல்,—தித்திப்புப் பேச்சுப் பேசிவைப்போம், ஏழையின் உள்ளக்குமுறல் குறையட்டும் என்ற எண்ணத்தில் பேசுகிறார். தம்மீது வீசப்பட்டு வந்த பகைச் சொற்களும், எறியப்பட்ட எதிர்ப்புகளும் மாறி, மதிப்புமிக்க ஒரு பட்டப் பெயர் — தர்மகர்த்தா — என்ற பெயரல்லவா கிடைக்கிறது, இந்தப் பெருமையை நமக்கு அளித்தவர் காமராஜர் அல்லவா? அவரல்லவா நமக்கு உண்மை நண்பர்! அவர் வாழ்க! அவர் கூறிடும் தர்மகர்த்தா தத்துவம் வாழ்க!—என்று வாழ்த்துகின்றனர்.‘சோடசோபசாரம் செய்யவும் சொர்ணாபிஷேகம் செய்யவும் முனைகின்றனர்! திருடர்களுக்கு நடுநிசி உழைப்பாளர் என்று சிறப்புப் பெயர் கொடுத்திடுவார் உண்டா? இல்லையல்லவா? அப்படி யாரேனும் துணிந்து கூறிடின், கூறுபவர் பெருந்தலைவர் வரிசையினராகவுமிருப்பின், <b>‘நடுநிசி உழைப்பாளிகள்’</b> திருவிழா அல்லவா கொண்டாடுவர்! {{left_margin|3em|காமராஜர் நடத்தும் ஜனநாயக சோஷியலிச விழாவில், சீமான்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வதன் காரணம், தமக்கு மதிப்புமிக்க ஒரு பட்டத்தை– தருமகர்த்தா என்ற பட்டத்தைச் சூட்டினாரே, நம்மை எதிர்த்திடுவோரை அழைத்து, ஏமாளிகளே! இவர்களை யாரென்று எண்ணிக்கொண்டு எரிச்சல் கொள்ளுகிறீர்கள்? இவர்கள் தர்மகர்த்தாக்கள்! என்று கூறுவதன் மூலம், நமக்கு ஒரு எதிர்காலத்தை உறுதிப்படுத்தியிருக்கிறாரே! இவருக்கல்லவா விழா எடுக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.}} ஆனால், அவர்களும் உண்மையைக் கண்டறிய முனையவில்லை. இந்த ‘தர்மகர்த்தா’ தத்துவம் சாஸ்திரமாக, காப்பியமாக, கதையாக, கவிதையாக, எப்படிப்பட்ட மாமேதைகளால் முன்பு தரப்பட்டது! எவ்வளவு சடுதியில், எளிதாக ஏழை மக்கள் அதனை மறந்துவிட்டார்கள்! முன்பு தத்துவம் பேசியவர்கள், இன்றைய காமராஜரைக் காட்டிலும், பெரியவர்களல்லவா? அவர்களில் அருளாளர்கள் இருந்தனர்; கவிவாணர்கள் இருந்தனர்; புலமைமிக்கோர் இருந்தனர்; புவி எங்கும் உள்ள நிலைமைகளைத் தெரிந்த அறிவாளர்கள் இருந்தனரே! அவர்கள் அன்று பேசினர் தருமகர்த்தா முறை பற்றி பேசி? கேட்டனர், தலை அசைத்தனர்! ஆனால், மீண்டும் மீண்டுமல்லவா அறம் அழிந்துபட்டது, செல்வச் செருக்கு கொக்கரித்துக் கூத்தாடிற்று.<noinclude> <references/></noinclude> ab69i1iezwajl9nic4ghzds7y48owaf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211 250 639163 1934547 1926738 2026-05-18T05:01:41Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude> அகவலாகவும் வெண்பாவாகவும் அறுசீராகவும் பிறவகையினதாகவும், உரைநடையாகவும் உரையாடலாகவும், பேரறிவாளர்கள் எடுத்துக் கூறிவந்த தர்மகர்த்தா முறையினை — மிக எளிதான முறையில், அறம் செய விரும்பு என்று நம் ஆன்றோர் சொல்லிவைக்கவில்லையா! அதனைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதால் விளையப் போகும் பலன் என்ன? செல்வவான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற பேச்சு, சமூகப் புரட்சி ஏற்படுத்தத் துணிவற்றவர்கள் நடத்திக் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு! செல்வவான்களை தர்மகர்த்தாக்கள் என்று நாடாளும் பெரியவர்கள் கூறுவதைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்திக் கொள்வர். {{left_margin|3em|இன்று காங்கிரசின் துணைகொண்டு முதலாளிகள் அந்தக் காரியத்தைத்தான் நடத்திக் கொண்டுள்ளனர்.}} பணம் சிலரிடம் குவிந்திருக்கும்போது அதனை தர்மகர்த்தா முறை என்று பேசி, பூசி மெழுகுகிறார்கள். ஏராளமான நிலபுலன்களைத் தமதாக்கிக் கொண்டிருந்த ஜெமீன்தாரர்களை ஒழித்தபோது இந்தத் தர்மகர்த்தர் தத்துவம் எங்கே போய்விட்டிருந்தது? ஐநூற்றுச் சொச்சம் சமஸ்தானாதிபதிகளின் பட்டத்தைத் தட்டிவிட்டபோது, இந்தத் தர்மகர்த்தா தத்துவம் ஏன் பதுங்கிக் கொண்டது? {{left_margin|3em|செல்வவான்கள், தர்மவான்கள் என்றால் ராஜாக்களும் ஜெமீன்தாரர்களும், கடவுளின் பிரதிபிம்பங்கள் அல்லவா!! ஒப்புக் கொள்வார்களா?}} பணக்காரர்கள் ஏழைகளுக்காகவே சொத்தைப் பயன்படுத்தும் தர்மகர்த்தாக்களாக உள்ளனர் என்ற தத்துவம், அரசன் ஆண்டவனின் பிரதிநிதி, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்ற தத்துவத்தோடு சேர்ந்து பிறந்ததாயிற்றே; அரசன் ஆண்டவனின் பிரதிநிதி என்ற தத்துவம் தகர்க்கப்பட்டுப் போனது போலவே, சீமான்கள் தர்மகர்த்தாக்கள் என்ற தத்துவமும் தூளாகிப் போகாமல் தப்பித்துக் கொள்ள முடியுமா? {{left_margin|3em|ஆனால் பலிக்கிறவரையில் பார்க்கலாம் என்ற முறையில் காமராஜர் இந்தத் தருமகர்த்தா முறை பற்றிப் பேசிவரலாம் என்று இருக்கிறார். இந்தத் தத்துவத்தில் முன்பு மக்களுக்கு இருந்துவந்த மயக்கம் இன்று பெருமளவு போய்விட்டிருக்கிறது. ஆகவே அவர்கள், காமராஜர், தருமகர்த்தா தத்துவம் பற்றிப் பேசிடக் கேட்டுக் கேலிப் புன்னகை செய்கின்றனர்.}}<noinclude> <references/></noinclude> pm9lczz3g6n3muslpg7582o6uifwnwh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212 250 639164 1934523 1926740 2026-05-18T04:27:42Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|188||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>பணக்கார ஆதிக்கத்தை ஏன் இன்னமும் விட்டுவைக்கிறீர்கள் என்று மக்கள் சீற்றத்துடன் கேட்கும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த காமராஜர் இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பேசிடலாம். பணக்காரர்களிடம் ஏழைகள் பகை உணர்ச்சி காட்டும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பணக்காரர், இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பயன்படுத்திட முனையலாம். ஆனால், இதே தர்மகர்த்தா தத்துவத்தை எடுத்துக் காட்டி ஏழை, பணக்காரனை அவனிடம் உள்ள செல்வத்தை ஏழைக்கு இதம் செய்திடச் செலவிடும்படிக் கேட்க முடியுமா? கேட்டிடின், பணக்காரர்கள் தர்மகர்த்தா தத்துவத்தின்படி நடந்துகொள்ள முன் வருவார்களா? வரமாட்டார்கள்! சீறுவர்! கொதித்தெழுவர். {{left_margin|3em|தர்மகர்த்தா என்ற பட்டத்தை, தனவான், கனவான், சீமான்! என்ற பழைய பட்டங்களுடன் சேர்த்து இணைத்துக் கொள்ள மட்டுமே பணக்காரர்கள் இசைவார்கள். அந்தத் தத்துவத்தின்படி, தன் சொத்து தனது சுகபோகத்துக்கு அல்ல, ஏழையின் நன்மைக்கு என்று கருதிச் செலவிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.}} காமராஜர் பேசிடும் தருமகர்த்தா தத்துவத்தை நம்பிக்கொண்டு ஏழையர், செல்வர்களை அணுகி, ஐயன்மீர்! உலவிடும் மாளிகையும் அதிலுள்ள பெருநிதியும், வயலும் வளமும் அணிவனவும் பெறுவனவும், உம்முடையதன்று; எமக்காக உம்மிடம் ஒப்படைத்த செல்வமேயாகும்; நீவிர் எமக்காக இறைவனால் தர்மகர்த்தா ஆக்கப்பட்டவர். எனவே, எடும் செல்வத்தை, கொடும் ஏழையர் துயர் போக்க என்று கேட்டிடின், என்ன கிடைத்திடும்? {{left_margin|3em|<poem>தடியடி சிறை துப்பாக்கிச் சூடு!</poem>}} ‘கேட்பதும் கிடைப்பதும்’ என்ற தலைப்புடன், சிங்கைத் தோழர் உலகநாதன் என்பார் தந்துள்ள கவிதையின் பகுதி, செல்வவானின் போக்கை நன்கு எடுத்துக் காட்டுகிறது என்பதனால் அதனைத் தருகிறேன். {{left_margin|3em|<poem><b>“வாழ்வில்லை வளமில்லை வலிவில்லை செழிப்பில்லை சூழ்தொல்லை சிறிதில்லை சுகமில்லை நலமில்லை” என்றால் மரமுண்டு கயிறுண்டு</poem></b>}}<noinclude> <references/></noinclude> 29h3wu1viqvq9py097rss0tuwvptqmb 1934548 1934523 2026-05-18T05:04:50Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|188||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>பணக்கார ஆதிக்கத்தை ஏன் இன்னமும் விட்டுவைக்கிறீர்கள் என்று மக்கள் சீற்றத்துடன் கேட்கும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த காமராஜர் இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பேசிடலாம். பணக்காரர்களிடம் ஏழைகள் பகை உணர்ச்சி காட்டும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பணக்காரர், இந்தத் தர்மகர்த்தா தத்துவத்தைப் பயன்படுத்திட முனையலாம். ஆனால், இதே தர்மகர்த்தா தத்துவத்தை எடுத்துக் காட்டி ஏழை, பணக்காரனை அவனிடம் உள்ள செல்வத்தை ஏழைக்கு இதம் செய்திடச் செலவிடும்படிக் கேட்க முடியுமா? கேட்டிடின், பணக்காரர்கள் தர்மகர்த்தா தத்துவத்தின்படி நடந்துகொள்ள முன் வருவார்களா? வரமாட்டார்கள்! சீறுவர்! கொதித்தெழுவர். {{left_margin|3em|தர்மகர்த்தா என்ற பட்டத்தை, தனவான், கனவான், சீமான்! என்ற பழைய பட்டங்களுடன் சேர்த்து இணைத்துக் கொள்ள மட்டுமே பணக்காரர்கள் இசைவார்கள். அந்தத் தத்துவத்தின்படி, தன் சொத்து தனது சுகபோகத்துக்கு அல்ல, ஏழையின் நன்மைக்கு என்று கருதிச் செலவிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.}} காமராஜர் பேசிடும் தருமகர்த்தா தத்துவத்தை நம்பிக்கொண்டு ஏழையர், செல்வர்களை அணுகி, ஐயன்மீர்! உலவிடும் மாளிகையும் அதிலுள்ள பெருநிதியும், வயலும் வளமும் அணிவனவும் பெறுவனவும், உம்முடையதன்று; எமக்காக உம்மிடம் ஒப்படைத்த செல்வமேயாகும்; நீவிர் எமக்காக இறைவனால் தர்மகர்த்தா ஆக்கப்பட்டவர். எனவே, எடும் செல்வத்தை, கொடும் ஏழையர் துயர் போக்க என்று கேட்டிடின், என்ன கிடைத்திடும்? {{left_margin|3em|<poem>தடியடி சிறை துப்பாக்கிச் சூடு!</poem>}} ‘கேட்பதும் கிடைப்பதும்’ என்ற தலைப்புடன், சிங்கைத் தோழர் உலகநாதன் என்பார் தந்துள்ள கவிதையின் பகுதி, செல்வவானின் போக்கை நன்கு எடுத்துக் காட்டுகிறது என்பதனால் அதனைத் தருகிறேன். {{left_margin|3em|<poem><b>“வாழ்வில்லை வளமில்லை வலிவில்லை செழிப்பில்லை சூழ்தொல்லை சிறிதில்லை சுகமில்லை நலமில்லை” என்றால் மரமுண்டு கயிறுண்டு</poem></b>}}<noinclude> <references/></noinclude> 7qx6bymz9ca5ypenooge6itjrzk20ow பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/213 250 639165 1934549 1926743 2026-05-18T05:08:50Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||189}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem><b> மரணத்தில் சுகமுண்டு பிறகென்ன துயருண்டு? பேசாதே போவென்று சொல்வார்—இவர் கூசாமல் சாவென்று சொல்வார்—இங்கே வாழ்வுக்கு வழிகேட்டால் சாவுக்கு வழி காட்டிச் செல்வார்!</b></poem>}} அவர்கள் கிடக்கட்டும் தம்பி! இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கவில்லையே அம்மா என்று உழவன் கூறுவதாக நான் ‘ஓரிரவு’ என்ற கதையில் எடுத்துக் காட்டினேன், ஆண்டு பலவற்றுக்கு முன்பு. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் காமராஜருமா அப்படி இருக்கவேண்டும். {{left_margin|3em|வாழ்வுக்கு வழி கேட்டால், வகையற்ற பேச்சைத் தத்துவமாக்கியா தருவது!}} இதென்ன புதிதா? மிக மிகப் பழையது! பலன் தருவதா? இல்லை! உபதேசக் குவியலுடன் சேர்த்துவைக்கத்தக்கது! அதைத்தான் தரமுடிகிறது அவரால்! அதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. தம்பி! துவக்கத்தில் காட்டினேனே புலவர் கேள்வி, அதனை மறுபடியும் படித்துப் பார்! ஒருவர்மீது ஒருவருக்குக் காரணமற்றுக் கோபம் வருகிறது அரசே! அதற்கு என்ன காரணம்? என்றல்லவா புலவர் கேட்டார். அதற்கு இதயம் படைத்த மன்னன் என்ன பதில் அளித்தான்? நிலைமையை உணர்ந்து, பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையைப் போக்கினான். போஜராஜன் காலத்தில் காமராஜர் இருந்திருந்து, போஜராஜனிடம் போய் நிற்காமல் அந்தப் புலவர் காமராஜரிடம் போய்க் கேட்டிருந்தால், பதில் என்ன கிடைத்திருக்கும்? கோபமா! உமக்கும் வருகிறது, உம் மனைவிக்கும் வருகிறது, உமது தாயாருக்கும் வருகிறதா! காரணமற்றுக் கோபம் வருகிறதா! சரி! சரி! அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்றா என்னைக் கேட்கிறீர்கள். சரி! சரி! கூறுகிறேன் கேள் ஐயா புலவரே! ஆறுவது சினம்!!— என்ற இந்தப் பதிலைத்தானே தந்திருப்பார்!! {{rh|<br>9.10.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude> <references/></noinclude> 121y4opnsta57sda90tp6td1nj24ttr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215 250 639171 1934529 1926744 2026-05-18T04:44:14Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர். பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன். சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள். ‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும். மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது. எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்! வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!! தம்பி! இது ஏழ்மையின் விளைவு. ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude> <references/></noinclude> rhstkedjrhlxbovzp9v4ecqbxssuo48 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217 250 639173 1934532 1926746 2026-05-18T04:44:38Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>விட்டது என்று கூறத்தக்க விதமான ஒலி கிளம்பிடும்; காது குடைச்சல் எடுத்திடும் விதமாக. கவலையோ, கோபமோ துளியும் ஏற்படவிடக் கூடாது. தரமற்றவர்கள், கீழ் நிலையில் உள்ளவர்கள் எதையோ பேசட்டும், எப்படியோ ஏசட்டும் அண்ணா! மேல் நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தலைவர்கள் பீடத்தில் அமர்பவர்கள் இவர்களெல்லாமோ, இழித்தும் பழித்தும் பேசுவது, இட்டுக் கட்டிப் பேசுவது என்று கேட்கிறாய். கேள்வி, நியாயமானதுதான் தம்பி! ஆனால் சற்று அவசரப்பட்டுக் கேட்டுவிட்டாய். {{left_margin|3em|உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்குச் சொன்னார்கள். தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய். பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைத்திடுகிறது வைரம்! உயரத்தில் அல்ல!! எனினும் வைரம் உயர்ந்த பொருள்!! கட்டுவீரியன் குட்டி! மரத்தின் உச்சாணிக் கிளையிலே போய் இருந்து கொண்டால், மிக உயர்ந்ததாகிவிடுமோ ஆகாதன்றோ!}} உயரம்—தாழ்ந்த இடம்—மலை—மடு—சரிவு, —பள்ளத்தாக்கு—சம நிலம்—இவை, இடங்களின் அமைப்பைக் குறிக்கின்றன; தரத்தை அல்ல. ஆகவே உயர்ந்த இடம்— மேலான பதவி—இங்கு உள்ளவர்களெல்லாமோ, இழிமொழி பேசுவது என்று கேட்டுக் கவலைப்பட்டுக் கொள்ளாதே. இடமும் இயல்பும் பொருந்தி இருந்துவிடுவது, இலட்சத்தில் ஒன்று இருக்கலாம். இடத்திற்குத் தக்க இயல்பு பெற்றிட முனைபவர், பதினாயிரத்தில் ஒருவராக இருக்கலாம். ஆனால், உயர இருப்பதனைத்தும் உயர்ந்தது என்று பொது இலக்கணமாக்கிடக் கூடாது. உயர்ந்த இடத்திலுமா இப்படிப்பட்ட இயல்பினர் உள்ளனர் என்று கூறினால், பொருளுண்டு. உயர்ந்த இடம் அடைந்தபிறகாவது, தமது இயல்பினைப் சிறந்ததாக்கிக் கொள்ளக்கூடாது, உயர்ந்த இயல்பினைப் பயின்று கொள்ளக்கூடாதா என்று கேட்கத் தோன்றும். அது நல்ல கேள்வி. ஆனால் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறதே, என்ன செய்ய!<noinclude> <references/></noinclude> 647r8idb146hpycrc9vyiegfw9ypssv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218 250 639174 1934533 1926748 2026-05-18T04:44:58Z Info-farmer 232 top space added 1934533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|194||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக் கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது. பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொள்வதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர். உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்! காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர். {{left_margin|3em|<poem>ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர். போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.</poem>}} ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத மேதை என்றும் பாமரரின் பிரதிநிதி என்றும், மக்களை அறிந்தவர் என்றும், மனப்பாங்கு உணர்ந்தவர் என்றும். பிரச்சினைகளை விளக்குபவர் என்றும், சிக்கல்களைத் தீர்ப்பவர் என்றும், எழுச்சி ஊட்டுபவர் என்றும் செயலில் தீரர் என்றும், பாராட்டுகின்றனர். {{left_margin|3em|தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது அவர்மீது பொழியப்படாத இந்தப் புகழ்மாரி, அவர் முதலமைச்சராகி அகில இந்தியத் தலைவராகி, அமைச்சர்களை உண்டாக்கித் தரும் ‘சிற்பி’ என்ற நிலைபெற்றவரானதும், வேகமாகப் பொழியப்படுகிறது காண்கிறோம். போற்றுவாரற்று அவர் இருந்த நாட்களுக்கும், போற்றாதார் இல்லை என்று கூறத்தக்க இந்த நாட்களுக்கும் இடையில், அவர்}}<noinclude> <references/></noinclude> ov8p5wn6basg395lqxah8nje4u5ao82 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220 250 639176 1934534 1926752 2026-05-18T04:45:21Z Info-farmer 232 top space added 1934534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|196||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude> அந்தப் போக்குக்கு முதற் காரணமாக அமைவது, உயர்ந்த இடம் சென்றுவிட்டவர்களை, பொருத்தமும் பொருளும்கூடப் பாராமல், போற்றிப் புகழ்ந்திட ஒரு கூட்டம் கூடிவிடுகிறதே, அதுவேதான்!! உயர்ந்த இடம் சென்று விட்டவர்கள், இனியாகிலும் உயர்ந்த குணம் பெற்றுக் கொள்ளுவோம் என்று முயற்சி எடுத்துக்கொள்ளக் கூடும்; அந்த முயற்சியே தேவையில்லை என்று இந்தத் துதிபாடகர்கள் முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றனர். தன்னை, பல்வேறு துறைகளிலே உள்ளவர்கள், {{left_margin|6em|எல்லாம் இவர் அறிவார்!}} என்று போற்றிப் புகழ்ந்திடக் கேட்டால், {{left_margin|3em|எதையும் இனி நாம் தெரிந்துகொள்ளத் தேவை இல்லை}} என்ற எண்ணம் எப்படி வளராமல் போய்விடும்! அந்த எண்ணம் வரத்தான் செய்யும். அடுத்த கட்டமாக அமைவது மேலும் வேடிக்கையானது. {{left_margin|3em|<poem>புகழ்பவர்கள் புரிந்தவர்கள்; புகழாதவர்கள் புத்திக்கெட்டவர்கள்</poem>}} என்ற புது இலக்கணத்தையே உயர் இடம் சென்று ‘துதி பாடகர்’களைப் பெற்றுக் கொண்டவர் ஆக்கிக் கொள்கிறார். மருத்துவர்கள் கூறிடும் முறைகளை அவர் மறுப்பார்; மருத்துவர்கள் வாய் பொத்திக்கொள்வர்; அவர் அறியாரா? அறிந்துதான் கூறுகிறார்! ஏடுகளிலே உள்ளவற்றை நாம் கூறுகிறோம்; அவரோ, அவருடைய அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் கூறுகிறார்; அவருடைய சொல்லை மறுத்துப் பேசிட நாம் யார்! அவருடைய நிலை என்ன, ஆற்றலென்ன அறிவென்ன! அவருக்குள்ள தகுதி என்ன! திறமை என்ன! அவருக்கு முன் நாம் எம்மாத்திரம்! அவர் நட்சத்திரம், நாம் மின்மினி!—என்று கூறுவர்; ஒப்புக்கு அல்ல; உண்மையாகவே அவ்விதம் நம்பிக் கொண்டே பேசுகின்றனர். {{left_margin|3em|அவ்விதம் பேசுபவர் ஆதாயமும் அடைகின்றனர். ஆதாயம் சுவை அளிக்கிறது. அந்தச் சுவை அவர்களை மேலும் புகழ் பாடச் செய்கிறது. அஃது ஒரு கலையாகவே வடிவம் கொள்கிறது.}} ஆதாயம் பெறவே பலரும் தன்னைப் புகழ்கிறார்கள் என்பது முதலிலே புரிகிறது, பிறகு அதுகூட மறந்து போய்விடுகிறது, போற்றுதலைப் பெற்றுப் பழக்கப்பட்டுப் போய்விட்டவருக்கு.<noinclude> <references/></noinclude> 1zbgo8r22mi7wnoo0ags7jx1rsvgoc9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/124 250 641752 1934372 1932475 2026-05-17T16:44:48Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|100||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! மகனைப் பறிகொடுத்தாலும், மனங்கலங்காத மாதாக்கள் இருந்ததால்தான், தமிழகத்தின் மாண்பு தழைத்தது. அத்தகைய, மாதர்குல மாணிக்கங்கள், எந்தெந்த நாட்டிலே இருந்தனரோ-இருக்கின்றனரோ-அந்த இடம் யாவும், புனிதம் பெறுகின்றன. அத்தகைய வீரம், ஏதோ, பழங்கதை, பாடல் சுவடியில் உள்ளவை, என்று ஏமாளிகளும், ஏதேச்சாதிகாரிகளும் எண்ணிக்கொள்ளட்டும், நீ அறிவாய், உலகிலே பல்வேறு இடங்களிலே கொதித்தெழுந்தபடி உள்ள உரிமைக் கிளர்ச்சிகளை அறிந்தவர் அறிவர், அத்தகையை வீரம் பட்டுப்போய்விடவில்லை; தேவைப்படும்போது, கொழுந்துவிட்டு எரியத்தான் செய்கிறது என்பதை. {{c|★ ★ ★}} “தாயே! தங்களை-அழைத்துப்போகத்தான் வந்திருக்கிறோம்” “என்னையா? எங்கு அப்பா, அழைக்கிறீர்கள்?” “சுதந்திர விழாவிலே கலந்துகொள்ள, அம்மையே! அந்த விழா மாண்புபெற, மாதரசி! தாங்கள் வந்து அதிலே கலந்து கொள்ள வேண்டும்”. “விழாவா! விழாக்காணவா அழைக்கிறீர்கள்? என்னையா, அழைக்கிறீர்கள்? அழுதழுது விழிகள் வீங்கிக்கிடக்கும், எனக்கு அழைப்பா! விம்மி விம்மிச் சாகும் எனக்கு, விழாவிலே பங்கா...?” “தாயே! தாங்களன்றி வேறு எவர், தகுதி பெற்றவர், சுதந்திர விழாவிலே பங்குபெற, பதவிக்கும், பட்ட கடனைத் தீர்த்துக் கொள்ளவும், பல்லிளித்துக் கிடப்போரும், கொள்ளை இலாபமடித்தோரும், கள்ளச்சந்தைக் கழுகுகளும், சமூகச் சனியன்களும், சுதந்திர விழாவிலே கலந்து கொண்டு, அதன் மாண்பினையே மாய்த்துவிடு கின்றனர். மகனை நாட்டுக்காக அர்ப்பணித்து, ஒப்பிலாத் தியாகம் புரிந்த மாதர்குல திலகமே! உன் கால்பட்டு, விழா நடக்கும் இடத்தின் மண் மணம் பெறட்டும்! விழா, வீரர்க்கு ஏற்ற திருநாள் ஆகட்டும்! மகனைக் கொன்றனர், மாபாவிகள்! மனமுடைந்து, அணு அணுவாக வேதனை பிய்த்துத் தின்னும் நிலைபெற்று, அந்த மாது கிடக்கிறாள். உரிமை என்றும், விடுதலை என்றும் பேசித்திரிவோர், அவளைக் கண்டால், ‘ஐயய்யோ! இவளுக்கு வந்துற்ற கதியன்றோ, நமக்கும்’ என்று எண்ணிக் கலங்குவர், கதறுவர். விடுதலைப் படையில் சேராதீர் என்று பெற்றெடுத்த மகனுக்கும் உற்றார்கட்கும் கூறுவர்; உடைபட்டுப் போய்விடும் அணிவகுப்பு; சிதைந்துபோகும் கிளர்ச்சி;-என்றன்றோ, பேசுவர். அம்மா! உன் மகன்<noinclude></noinclude> b4v7l4x7gn8cnpwb6q6mxgzw8mkvfe2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/125 250 641753 1934373 1933976 2026-05-17T16:46:42Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||101}}{{rule}}</noinclude>ஆவியைக் குடித்தது அடக்கு முறை! ஆயினும் அந்த அடக்குமுறை சாகவில்லை. அது செத்தொழிய வேண்டுமானால், தாயே! ‘மகனை இழந்தேன், மனம் கலங்கினேனில்லை. அவன், எதன்பொருட்டுத் தன் இன்னுயிர் ஈந்தானோ, அந்த நோக்கம் ஈடேற, இதோ நானும் புறப்பட்டு விட்டேன், பாடுபட, போரிட, தேவையானால் மடிந்துபட! வீரனைப் பெற்றவள் நான். கோழையாகமாட்டேன். தியாகியை ஈன்றவள் நான், தியாகம் செய்யத் தயங்க மாட்டேன்!’-என்று கூறிடின், தாயே! கொடுமைக்காரர், குலைநடுக்கம் கொள்வர். கொட்டம் அடக்கப்படும்; வெற்றி நமக்குக்கிட்டும். வேதனையாகத்தான் இருக்கும், மகனைப் பறிகொடுத்ததால். ஆனால், அவன் இறந்தது, நாட்டுக்காக! அதை மீட்டுத்தர வழிகாட்டுங்கள்! சுதந்திர விழாவிலே கொடி ஏற்றுங்கள்! தங்கள் திருக்கரம் பட்டாகிலும், தீயோர் தொட்டுத் தொட்டுத் கறை படிந்துகிடக்கும் அந்தத் துணித்துண்டு, மணிக்கொடியாகட்டும். மாண்பு மீண்டும் கிடைக்கட்டும். வருக! அம்மையே வருக!” சென்றாள். மாது! கொடி ஏற்றி நின்றாள். கூடி இருந்தோரைக் கண்டாள்-உரையாற்றிய பழக்கமில்லை. அதற்காகப் படித்ததில்லை. உணர்ச்சி மேலிட்டது. ஓரிரு கருத்தே உரைத்தாள்-ஓராயிரம் அறிவாளார் தீட்டிய நூற்களும், அந்தக் கருத்துக்கு மேற்பட்டதைத் தாரா! என் மகன், எந்த நோக்கத்துக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தானோ, அந்த நோக்கம் வெற்றி பெறப் பாடுபடுங்கள். அவன் செய்த தியாகம் வீணாகிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தம்பி! குஜராத் தனி மாநிலமாக இருக்கவேண்டும்; அதனை மராட்டியத்துடன் பிணைத்து, ஒரு அவியல் அரசு ஆக்கிவிடக்கூடாது என்பதற்காக, டில்லி எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெருங்கிளர்ச்சியிலே ஈடுபட்டு, அடக்கு முறைக்கு ஆளாகித், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி இறந்து பட்டான், 18 வயது இளைஞன், கல்லூரி மாணவன், இறவாப் புகழ்பெற்ற அந்த இளைஞனை ஈன்றெடுத்த தாயை, குஜராத் அரசு வேண்டி, கிளர்ச்சி நடாத்தியோர், சுதந்திர விழாவில் கொடி ஏற்ற அழைத்துச் சென்ற சம்பவம், மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. அந்த வீரமாதேவி, வரலாற்றுச் சுவடிக்குள் புகுந்து கிடப்பவரல்ல! இப்போது, குஜராத்தில் வாழ்கிறார்கள்-வரலாற்றிலே இடம் பெற்றுக் கொண்டார்கள். மகன் கொல்லப்பட்டான்-குஜராத் கிடைத்து விட்டது.<noinclude></noinclude> rj6unfbs78kc55pykrrupd20jtl5oei பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/126 250 641754 1934374 1933977 2026-05-17T16:50:04Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{Rh|102||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> என் மகன் செய்த தியாகம் வீண்போகக்கூடாது என்றாள் மாதரசி, வீண்போகவில்லை! அவள் கண்ணெதிரே, குஜராத் பூத்துக் குலுங்குகிறது! என் மகன் இன்னுயிர் ஈந்தான்-குஜராத் கிடைத்தது-என்று எண்ணும்போதெல்லாம் அந்தத் தாயின் கண்களிலே நீர் துளிர்த்திடும்- ஆனால், அவர்கள் தாளிலே குஜராத் கிடைத்திட உழைத்த உத்தமர்களின், கண்ணீர் படும்!! தம்பி! இத்தனைக்கும், தனி அரசு அல்ல-இந்தியப் பேரரசிலே ஒரு அங்கமாக இருக்கத்தான்-ஆனால் மராட்டியத்துடன் பிணைக்கப்படாமல் இருப்பதற்காக மட்டுமே, நடத்தப்பட்ட கிளர்ச்சி அது. அதிலே மகனைப் பறிகொடுத்தாள் மாதா!! நாம் கேட்பது? தனிநாடு என்று மார்தட்டிக் கூறுகிறோம்-மமதையால் அல்ல-மரபு தெரிவதால் அந்த மரபு அழிக்க வருகிறது, இந்தி எனும் செந்தீ {{rh|<br>3.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> ilf70geon4nx4h4bpc2g6h6mcpghamd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/162 250 641790 1934556 1931692 2026-05-18T05:30:34Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|138||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், 'வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது. பலர். வரவேற்கப்படுகிறார்கள், மன்றத்திலே முன்னிடம் பெறுகிறார்கள் அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார்-வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம். நாலுபேர் வருகிற இடம், பளிச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா-'திருஷ்டி பரிகாரம்' போல!-என்ற நினைப்பு அந்த முதியவருக்கு. வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது-ஆனால் தம்பி! அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வலி எடுக்குமளவு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி, 'பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி- சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார். அதோ, 'தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்தி விட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார்-இருபது ரூபாய்க்கு மேல் விலை உள்ள வேட்டி-கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார்-அவர் அலட்சியமாகப் 'பரவாயில்லை"- என்று கூறுகிறார். ஆமாம். அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால். என்ன செய்வது என்ற கவலை அவருக்கு. மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா! பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு! "வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீவராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்"-என்கிறார். பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வெற்றுமையா, என்று புரிந்துகொள்ள முடியவில்லை, அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும். சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார். கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி.<noinclude></noinclude> nh2pbfns0ral3fyycg1b9vwchmb4uvn 1934557 1934556 2026-05-18T05:31:08Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|138||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அலுவலகத்திலே மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். திருமண நாளிலும், 'வியாபார தோரணை' இல்லாமலா, போகும்! அதுதான், உபசாரமாக வடிவெடுத்திருக்கிறது. பலர். வரவேற்கப்படுகிறார்கள், மன்றத்திலே முன்னிடம் பெறுகிறார்கள் அதோ பார், ஒரு முதியவர், தள்ளாடியபடி தவிக்கிறார்-வழி கிடைக்காமல், இடம் தேடிக்கொண்டு. திருமண வீட்டுக்குப் போகிறோம். நாலுபேர் வருகிற இடம், பளிச்சென்று வருகிறவர்களெல்லாம் வருவார்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் பக்கிரிபோலப் போகலாமா-'திருஷ்டி பரிகாரம்' போல!-என்ற நினைப்பு அந்த முதியவருக்கு. வேட்டி வெண்ணிறமாக இருக்கிறது-ஆனால் தம்பி! அதற்காக அவர், அதை ஒரு நாள் முன்னதாகவே தோள் வலி எடுக்குமளவு துவைத்து, அழுக்குப் போக்கி, உலர்த்தி, 'பெட்டி' போட்டு, பாதுகாத்து, உடுத்திக் கொண்டார். நாட்டு வேட்டி- சரிகையுமில்லை, கரையின் சாயம்கூடக் கலைந்துபோயிருக்கிறது. என்றாலும், உள்ளதை நல்லதாக்கி உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார். அதோ, 'தங்கப்பல்' தனவானைப் பார்! சந்தனம் கீழே சிந்தி விட்டதைக் கவனிக்காமல் உட்கார்ந்து விட்டார்-இருபது ரூபாய்க்கு மேல் விலை உள்ள வேட்டி-கறைபட்டு விட்டது. திருமண வீட்டுப் பெரியவர், பரிதாபம் காட்டுகிறார்-அவர் அலட்சியமாகப் 'பரவாயில்லை"- என்று கூறுகிறார். ஆமாம். அவருக்கு அது பரவாயில்லை! ஆனால், தம்பி! முதியவர் முகத்தைப் பார்த்தாயா, அச்சம்! எங்கே, தன் வெண்ணிற வேட்டி கெட்டுவிடுகிறதோ என்ற பயம். உள்ளதில், நல்லது அது. அதுவும் கெட்டுவிட்டால். என்ன செய்வது என்ற கவலை அவருக்கு. மேலே கவனித்தாயா, சரிகை வேட்டி மடிப்புக் கலையாமல்! அழகாக இருக்கிறதல்லவா! பார்த்து விட்டார், திருமணவீட்டுப் பெரியவர், முதியவரை. ஒரு மகிழ்ச்சியற்ற சிரிப்பு! "வாய்யா, வாய்யா, வரதப்பமொதலி! வா! வா! எங்கே, நீவராமலிருந்து விடுகிறாயோன்னு பார்த்தேன்"-என்கிறார். பெருமைப்படுத்திப் பேசுகிறாரா, கேலி செய்கிறாரா, அல்லது வெற்றுமையா, என்று புரிந்துகொள்ள முடியவில்லை, அருகே செல்கிறார், பார்! கழுத்திலே போட்டிருக்கும். சரிகை வேட்டியைத் தொட்டிழுக்கிறார். கவனித்தாயா! "சரிகை வேட்டியா! பலே! பலே! கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! வரதப்பமொதலி.<noinclude></noinclude> g1ywv5jtd0wed6z1tdc7elhnzmdr9ph பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/164 250 641792 1934558 1931693 2026-05-18T05:32:46Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|140||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வாழ்ந்துகெட்ட வரதப்பர், கால்வீக்கத்தால் நடக்க முடியாமல் வண்டியிலே போகிறார் என்றால், கேலியாகத்தான் பார்க்கிறார்கள்! 'குதிரை வண்டியிலே போகிறாரே. வரதப்பமொதலி!'-என்பார், ஒருவர். குதிரை வண்டியிலா? வரதப்பனா-என்று திரும்பத் திரும்பக் கேட்பார், இன்னொருவர். வண்டிக்காரன் தெரிந்தவனாக இருப்பான்-காசு கேட்டிருக்க மாட்டான்-என்று கேலிசெய்வார் வேறொருவர். மூவரும் சிரிப்பார்கள்! வாழ்ந்துகெட்டவர்கள், இருப்பது போனதால் ஏற்பட்ட வருத்தத்தை மட்டுமல்ல, இப்படிப்பட்ட கேலி கிண்டலையும் சுமந்து தீரவேண்டி இருக்கிறது. வாழ்ந்துகெட்டவர்களுக்கு மட்டுமல்ல, அப்படிப்பட்ட இடங்கள். இனங்கள், நாடுகள், எல்லாவற்றுக்குமே. இந்தக் கதிதான், என்ன செய்வது? பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான், செஞ்சிக் கோட்டை சென்றேன்-தேசிங்குராஜனின் வீரத்தை எண்ணி வியப்புற்ற வண்ணம், கோட்டை உட்புறம் நடந்தேன்-நிழலுக்காகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நாய், ஒலிகேட்டு விரண்டு ஓடிற்று. நாய், தம்பி! சொறி பிடித்த, நாய்! எனக்கு. உள்ளபடி துக்கம் துளைத்தது. செஞ்சிக்கோட்டையிலே, தேசிங்கு மன்னன் கோலோச்சிக் கொண்டிருந்த நாட்களில், 'பாராசாரியும்' 'நீலவேணியும்' அல்லவா. அங்கு உலவி இருக்கும்- கவிதைப் புகழ்பெற்ற அந்தப் புரவிகள் கெம்பீரநடை போட்ட இடத்தில், சொறிநாயல்லவா, ஓடிற்று மனிதர்களைத் தள்ளு. தம்பி! அந்தக் கோட்டைக்கு வந்த 'கதி'யை பார்த்தாயா? வாழ்ந்துகெட்டால், இதுதான் நிலைமை, வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் வாழ வழிகாணவேண்டும், இல்லை மாண்டொழிய வேண்டும்; இல்லையெனில், உலகிலே சிறுகச்சிறுக மானம் அழிந்து, உள்ளம் நொந்து. உருக்குலைந்து போக நேரிடும்! தனி மனிதரானால், வாழ்ந்து கெட்ட நிலையால் ஏற்படும் இழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தனக்கு நிரம்பத் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அவர்கள் 'கண்காணா' இடம் சென்று, காலத்தை ஓட்டுவர். ஒருநாள், தம்பி! திருக்கழுக்குன்றம் சென்றேன்; குளத்திலே குளித்துவிட்டுத், தங்குமிடம் திரும்பினேன், நண்பர்களோடு. கடைவீதிப் பக்கம் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக் கொண்டு, அலங்கோலமான நிலையில் ஒரு மாது இருந்திடக் கண்டேன். பத்தாண்டுச் 'சுயராஜ்யம்' இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்<noinclude></noinclude> ktem3tpeet4w4eu55au6a6677hso9t6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/165 250 641793 1934559 1931694 2026-05-18T05:33:18Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||141}}{{rule}}</noinclude> அந்த மாது என்னை மிரள மிரளப் பார்த்துவிட்டு, சரேலென நழுவி, வேறு பக்கமாக ஓட்டம் பெருநடையாகச் சென்றிடக் கண்டேன் திகைத்துப் போனேன் நம்மைக் கண்டதும் அந்த மாது முகத்திலே மிரட்சி! நான் காணக்கூடாது என்பது போல, ஓடி மறைகிறார்களே, என்ன காரணம்? என்று ஒரே குழப்பம் எனக்கு-ஒரு கணம்-பிறகோ, தம்பி! என் கண்களில் நீர் துளிர்த்தது. என்னைக் காணக் கூடாது என்று ஓடி மறைந்த மாது. எனக்குத் தெரிந்தவர், வாழ்ந்து கெட்டவர்-பிச்சை எடுத்திடவேண்டிய நிலைபெற்றதை நான் காணக்கூடாது என்று, பீதிகொண்டு ஓடி மறைந்திருக்கிறார்கள், பாபம், ஆணாக இருந்தாலாவது, காவிகட்டிக்கொண்டு 'அண்ணாமலைக்கு அரோகரா' கூறிக்கொண்டு, பிச்சை அல்ல எடுப்பது. சம்சார பந்தத்தை அறுத்துக் கொண்டேன் என்று பேசி இருக்க முடியும்-மாது-என்ன பேசமுடியும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தவர்கள்- அதைக் கண்டவன் நான். வாழ்ந்து கெட்ட அந்த மாது, பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நான் காண்பது என்றால், அதைவிடக் கொடுமையான காட்சி வேறென்ன இருக்கமுடியும்! எனக்கு அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றுதான், அந்த மாது, ஓடி மறைந்திருக்க வேண்டும் மறைந்த மாது, மற்றவருக்குப் பிச்சை போட்டதைக் கண்ட கண்களால், அவர்கள் பிச்சை எடுப்பதைக் காண்பதென்றால், எத்துணை வேதனை ஏற்படும். தம்பி! விளக்கவா முடியும்? வாழ்ந்துகெட்ட வரதப்பன், மறைந்து அலையும் மாது, இடிபாடான கோட்டை-இவை நாம் காண்பனவாக மட்டுமின்றி, நம்மோடு தொடர்பு கொண்டனவாக இருந்திடின், வேதனை எத்துணை கொடுமையுள்ளதாகிடும். சுவர் இருந்த இடத்திலே, ஓலை வைத்து மறைத்திருக்கும் இடிந்த வீடுகளைப் பார்த்திருக்கிறோம். ஓட்டையான பாண்டத்தில், எதையோ ஒட்டிவைத்து, உபயோகப் படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். இவ்வளவுக்குப் போவானேன், தருமமிகு சென்னையில், நித்தம் காணலாமே, கன்றாகத் துள்ளிக் கொண்டிருந்ததை, கைக்கு அடக்கமான தோல்பொம்மையாக்கி, பசுவிடம்காட்டிப் பாலைக் கறந்தளிக்கும் காட்சியினை. இவைகள், ஒன்றுகூட இப்போது, நம் கண்முன்- மனக்கண்முன்- நின்று நைந்துருக வைத்திடும் காட்சிக்கு, ஈடாகாது. வெட்கம், துக்கம் தருவதிலே. வாழ்ந்துகெட்ட வரதப்பன், திருமண வீட்டுக்கு வந்தானல்லவா, சரிகை வேட்டியுடன்-கேலிமொழி கேட்டிட -தம்பி! தமிழ்த்தாய் காலில்<noinclude></noinclude> eh6505flk403ezton6rjejrxpqatr03 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/166 250 641794 1934550 1931695 2026-05-18T05:28:00Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|142||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள்-ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி, ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம். வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ? மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி, நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்றுகேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடுபோல் உழைப்பேன். எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும். வா, என்னுடன், என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா? செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன். சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா? ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம் தளைகளும் உடைபடவில்லை. நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக்கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டு!! வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேலிபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில் அதுபோலத்தான். உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே. அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு. கேலி பேசுகிறார்கள்-திருக்குறள் என்றோர் அறநுல், உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு! சிலப்பதிகாரம், சுவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது!-என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டி பற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு. அவனை மூலையில் உட்காரச் சொன்னதுபோல, தமிழ்த்தாயை அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள். அவனியோர்-அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள். மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும். கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம்-இருக்கிறார்கள் செந்தமிழ் பயின்ற வாயினர்-ஆம்! அதிலே குறைவு இல்லை ஆனால், தாயின் தாளிலே பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை!<noinclude></noinclude> 61nw0sz6j700oxw76debme3h8dkuk05 1934560 1934550 2026-05-18T05:33:45Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|142||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சிலம்பு ஒலிக்க, மேகலை மின்னிட, மணி ஆரத்துடன், உலகம் காண நிற்கிறாள்-ஆனால் நெற்றியில் பொட்டு இல்லை, கூந்தலில் நெய் இல்லை, கண்களிலே நீர் கசிகிறது; காலிலே தளைகள்!! ஆமடா, தம்பி, ஆம்! வாழ்ந்துகெட்ட நிலையில்தான், தமிழ்த்தாய் இருந்திடக் காண்கிறோம். வாழ்ந்துகெட்ட வரதப்பனை மண்டைக் கனம் கொண்டவன் கேலி பேசியபோது, வரதப்பனின் மகன், அங்கு இருந்திருந்தால்? மணவீடாகவா இருக்கும்! பெருத்த அமளி மூண்டுவிடாதோ? மறைந்தோடிய மாதை, அவன் பேரப்பிள்ளை தற்செயலாகக் காண நேரிட்டால், கசிந்து, கண்ணீர் மல்கி, நான் இருக்கும்போது உனக்கேன் இந்தக் கதி? என்றுகேட்டுக் காலடி வீழ்ந்து, கல் உடைப்பேன், குப்பை கூட்டுவேன், மாடுபோல் உழைப்பேன். எப்பாடுபட்டேனும், உன்னைக் காப்பாற்றுவேன், பாட்டி! உன்னை இந்தக் கோலத்திலா, நான் காண வேண்டும். வா, என்னுடன், என்று அழைத்துக்கொண்டு போவானல்லவா? செஞ்சி, தேசிங்கு மன்னன் வழிவழி வந்தவர்களுக்கு என்று ஆகி, அந்தக் குடும்பத்தினன் ஒருவன். சொறி நாய் கோட்டையில் உலவக் கண்டால், வாளா இருப்பானா? ஆனால், தம்பி! நாம், நீயும் நானும், நம்மைப்போல உள்ள மூன்றுகோடி தமிழர்களும், தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகி, தளைகள் பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம் தளைகளும் உடைபடவில்லை. நமது உடலிலும் உயிர் இருந்துகொண்டிருக்கிறது. வாழ்கிறோம் தமிழர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டு!! வாங்கின கடனைக் கொடுக்க வக்கு இல்லாவிட்டாலும், சரிகை வேட்டிக்குக் குறைவில்லை! என்று வரதப்பனைக் கேலிபேசி, மூலையைக் காட்டி உட்காரச் சொன்னானே, திருமண வீட்டில் அதுபோலத்தான். உலக அரங்கிலே, உரிமையுடன் அதனால் உவகையுடன் அரசோச்சி வாழ்கிறார்களே. அவர்களெல்லாம், தமிழ் அன்னை பூண்டிருக்கும் அணிபணி கண்டு. கேலி பேசுகிறார்கள்-திருக்குறள் என்றோர் அறநுல், உலகிலே வேறு எங்கும் இல்லை அதற்கு ஈடு! சிலப்பதிகாரம், சுவைமிகு காவியம்! அதிலே முத்தமிழ் ஒளி விடுகிறது!-என்று, வரதப்பன் போட்டிருக்கும் சரிகை வேட்டி பற்றிப் பேசியது போலப் பேசிவிட்டு. அவனை மூலையில் உட்காரச் சொன்னதுபோல, தமிழ்த்தாயை அடிமைச் சாவடியில் தள்ளி வைத்திருக்கிறார்கள். அவனியோர்-அவள் ஈன்றெடுத்த அருமருந்தன்ன மக்கள். மூன்று கோடி! குன்றெடுக்கும் நெடுந்தோளும். கொடை கொடுக்கும் கரமும் கொண்டோராக இருக்கலாம்-இருக்கிறார்கள் செந்தமிழ் பயின்ற வாயினர்-ஆம்! அதிலே குறைவு இல்லை ஆனால், தாயின் தாளிலே பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கிடத் துணிகின்றனரோ? அதுதான் இல்லை!<noinclude></noinclude> k7q2va0pfgnyhglcp4xlo38ymqbnqh6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/167 250 641795 1934561 1931696 2026-05-18T05:34:20Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||143}}{{rule}}</noinclude> காஞ்சிபுரம் குண்டஞ்சி! வெள்ளிச் சரிகை, கருக்காது! நூறாம் நம்பர், மிக நேர்த்தியானது-என்று வரதப்பன், தன் சரிகை வேட்டி பற்றிப் பெருமை பேசுகிறான் என்று வைத்துக் கொள். தம்பி! அதைக் கேட்பவர்கள். ஆமாம்! என்று கூறி, அந்தச் சரிகை வேட்டியைப் போட்டுக் கொண்டிருப்பதற்காகப் பாராட்டவா செய்வார்கள்? சரிகை வேட்டியின் பெருமை போதுமய்யா, மறைக்காமல் சொல். நேற்றிரவு, பட்டினிதானே? உண்மையைச் சொல்! வட்டித் தொகை கட்டாததற்காகக், கடன்காரன், வீடு புகுந்து பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போனானாமே, உண்மைதானே! வேறு வேலை கிடைக்காததால், விறகுக் கடையிலே எடுபிடியாக இருக்கிறாய்-மறுக்கமுடியுமா? என்றெல்லாமல்லவா, கேட்பார்கள். அதுபோலத்தான் தம்பி! தாழ்நிலை பெற்று. தருக்கரின் பிடியில் சிக்கி, கட்டுண்டு கிடக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகள் எனப்படும், அகம், புறம், குறள் போன்றவைபற்றி, பெருமிதத்துடன் கூறிடும்போது, உலக அரங்கிலே, கேட்கிறார்கள். அத்தகைய தமிழகம் இந்தியப் பேரரசில் பெற்றிருப்பது அடிமைநிலைதானே? அவ்வளவு இலக்கிய வளம் இருந்தும், தமிழ் தாழ்நிலைதானே பெற்றிருக்கிறது முன்னாள் கொடிகட்டி வாழ்ந்த தமிழர், இன்று கூலிகளாகித் தானே உழல்கிறார்கள்? எல்லா வளமும் கொண்டது தமிழ் என்கிறீர்கள்; உங்களுக்கும் ஆட்சிமொழி இந்திதானே? என்றெல்லாம் கேட்கிறார்கள். வாழ்ந்து கெட்ட வரதப்பனைக் கண்டே, துக்கம் துளைத்ததே, இந்தக் காட்சியைக் காணும்போது, வேதனை எத்துணை வேகமாகத் தாக்கும். நாம், அதனால் தத்தளிக்கிறோம்-ஆனால் வேறு சிலர் இருக்கிறார்களே, இதுபற்றிய நினைப்பு மற்று-அந்தக் கொடிய குற்றம் இழைப்போர்களை, தாய்த் திருநாட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பரிந்து போராட முன்வராதவர்களை, போரிடுவோரை முதுகில் குத்தவும் துணிந்திடும் ஈனர்களை-இழி தன்மைமிக்க குற்றம் செய்து, கொழுத்து வாழ்ந்திடும் போக்கினரை, யார், கூண்டிலேற்றி, விசாரணை நடத்தித் தண்டனை தரப்போகிறார்கள்! என்னைப் பிடித்திழுத்து நிறுத்துகிறார்கள். வழக்கு மன்றத்தில்!! ஓராண்டுச் சிறையாம்! ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டாம்!! துரைத்தனத்தார் நடமாடவிட்ட அவசரச் சட்டம், வேலை செய்கிறது!! போகட்டும், இவ்வளவு பெரிய வேலை<noinclude></noinclude> ctctbtwb39b0iiledsjjd36ru1tlfvp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/168 250 641796 1934551 1931698 2026-05-18T05:28:19Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|144||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நிறுத்தம் நடைபெற்றதே. அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளி வைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் 'உபகாரம்' செய்யமுடிகிறதல்லவா! அதுவும் நல்லதே-மகிழத்தக்கதே. நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன்,-மீண்டும் செல்வேன். தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்துவிட்டால், கிழமை தோறும் வரும் கடிதம் வாராதோ. என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே! உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும்-இருக்கும் வரையிலும்-என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன்-வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே,-ஆகவே அந்தக் கவலை வேண்டாம். உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம், என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது-நாம் கவலைப்பட வேண்டியதெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான். பெற நினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா? ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான்- சுவைமிகு வாழ்க்கை-ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக்கிறான். உல்லாச புரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந்திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோன். அவனை நத்திப்பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றுதுகளும், அவன் வீசியதை விலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றன. ஆனால் நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன். அடிமை களாகிக் கிடந்த மக்களை ஆண்மையாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு, என் அரசு, என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாங்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது;<noinclude></noinclude> j86m13pk9lld8duumyf2lhzfm2tei58 1934562 1934551 2026-05-18T05:34:38Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|144||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நிறுத்தம் நடைபெற்றதே. அதனால் நேரு சர்க்காருக்கு ஏற்பட்ட மானக்குறைவும், அது மூட்டிவிட்ட மன எரிச்சலும், என்னை ஓராண்டு உள்ளே தள்ளி வைப்பதனால், ஓரளவுக்குக் குறையும் என்றால், நான், மகிழத்தானே வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு, என்னால் இந்த அளவுக்காகிலும் 'உபகாரம்' செய்யமுடிகிறதல்லவா! அதுவும் நல்லதே-மகிழத்தக்கதே. நானும் அந்த மகிழ்ச்சியுடனேதான், வழக்குமன்றம் சென்றேன்,-மீண்டும் செல்வேன். தம்பி! அண்ணன் உள்ளேபோய் உட்கார்ந்துவிட்டால், கிழமை தோறும் வரும் கடிதம் வாராதோ. என்று எண்ணி இப்போதே மனம் குழம்பாதே! உன் நிலை என்ன ஆகிறதோ, விரைவில், யார் கண்டார்கள்? உன்னை மட்டும், வெளியே உலவவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா!! அப்படி வெளியே இருப்பதானாலும்-இருக்கும் வரையிலும்-என் கருத்துரைகள் கிழமை தோறும் கிடைக்க, ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன்-வெளியே இருக்கும் வாய்ப்பிலே பெருமளவு, உனக்காக எழுதி அடிகளிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்லவே,-ஆகவே அந்தக் கவலை வேண்டாம். உனக்கும் எனக்கும் இருக்கவேண்டிய கவலை எல்லாம், என்ன வழக்குத் தொடுக்கிறார்கள், தண்டனை எவ்வளவு கடுமையாகத் தருகிறார்கள் என்பதுபற்றி ஏன் இருக்கப்போகிறது-நாம் கவலைப்பட வேண்டியதெல்லாம், நாம் ஈடுபட்டிருக்கும் காரியம் நியாயமானதுதானா, கொண்டுள்ள கொள்கை ஏற்புடையதா என்பதுபற்றித்தான். பெற நினைக்கும் பொருளுக்குத் தக்க விலை கொடுக்க எவர் தயங்குவர்; தயங்கிடின் தரணி இந்த அளவு செழித்திருக்கத்தான் முடியுமா? ஆதிக்கக்காரனெல்லாம் கோலாகல வாழ்வு நடத்துகிறான்- சுவைமிகு வாழ்க்கை-ஆளப்பிறந்தவன், கட்டுண்டு கிடக்கிறான். உல்லாச புரியிலே உலவி, மாளிகையிலே மகிழ்ந்திருக்கிறான், ஆதிக்கம் செலுத்துவோன். அவனை நத்திப்பிழைத்திடும் நாட்டுப்பற்று அற்றுதுகளும், அவன் வீசியதை விலாப் புடைக்கத்தின்று, அதுவும் வாழ்க்கை என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றன. ஆனால் நாட்டு மக்களின் வாட்டம் போக்கிடப் பணியாற்றியவன். அடிமை களாகிக் கிடந்த மக்களை ஆண்மையாளராக்கியவன், உரிமைக் குரலெழுப்பி ஊமைகளையும், என் நாடு, என் அரசு, என்று பேசவைத்தவன், நாட்டுக்கு உழைப்பதன்றி நமக்கு வேறு வேலை இல்லை என்று கூறி, தன்னைத்தானே அந்தத் திருப்பணிக்கு ஈடுபடுத்திக் கொண்டவன், கொடுமை பலவற்றைத் தாங்கிக் கொண்டவன், மனம் குலையா மாவீரன், இன்று பாலைவனப் பகுதியில், பட்டியொன்றிலே, சிறைப்பட்டுக் கிடக்கிறான்; ஆண்டுபல ஆகின்றன; அவன் மூட்டிய விடுதலைக் கனல் பெருந்தீ ஆகிவிட்டது;<noinclude></noinclude> nrqbf9dw6ur09zz2kkz8ofton6wvf5b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/169 250 641797 1934552 1931699 2026-05-18T05:28:32Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||145}}{{rule}}</noinclude>நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள். அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, 'கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம். ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் 'குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் நெஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவு கிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப் பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம். சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள், இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம் என்ன இருந்தால் என்ன? என் நாட்டின் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான். என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாக! கைப்பற்றிக்கொண்டு விடுவேன்! அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காசும் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன். வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டுப் பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து எங்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்கலாம் என்று, சூது நிரம்பிய அமெரிக்கநாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!<noinclude></noinclude> frihe5bhiwsxj1ta9ih1ieak94ft1qu 1934563 1934552 2026-05-18T05:34:58Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||145}}{{rule}}</noinclude>நாட்டுமக்கள் ஆர்த்தெழுந்து அவன் ஆணைக்கு எதிர் நோக்கி நிற்கிறார்கள். அவனோ, நாட்டைவிட்டுக் கடத்தப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, 'கைதி' என்ற நிலையில் உழல்கிறான். உண்ணலாம், உலவலாம், உறங்கலாம், இதழ் படிக்கலாம், கடிதம் எழுதலாம். ஆனால் தாயகம் வரக்கூடாது! தம்பி! கெனியா நாட்டு மக்கள், கண்கண்ட கடவுள் என்று போற்றிக்கொண்டாடும், விடுதலை வீரன், ஜோமோ கெனியாடாவைப் பற்றிக் கூறினேன், அத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தாயகத்துக்காக ஏற்றுக்கொள்ளும் துணிவு, நமது கொள்கையிலே நமக்கு ஏற்பட்டுள்ள தூய்மைமிகு பற்றுதல் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும், எந்த அமெரிக்கப் பேரரசிடம் கெஞ்சி நிற்கின்றனவோ, அந்தக் 'குபேரபுரி'யைக், கொள்கை வீரம் கொழுந்துவிட்டெரியும் நெஞ்சினன் ஒருவன் துச்சமாக மதித்துப் பேசி வருகிறான்! ஏழை நாடு! இன்னும் சரியாக எழுந்து நிற்கக்கூடிய வலிவு கிடைக்காத நிலையில் உள்ள நாடு! எனினும், அந்நாட்டுத் தலைவன், "என் நாட்டை அடிமைப்படுத்த எண்ணும் நாடு, எத்துணை பெரிதாக இருப்பினும் எனக்கென்ன? அங்கு தங்க ஓடுகள் வேயப் பட்ட மாடமாளிகைகள் இருக்கலாம். சீமான்கள் பவழம் பதிக்கப்பட்ட கோப்பையிலே பழரசம் ஊற்றி, வைரம் ஜொலிக்கும் உடலினள் மின்னிடும் கண்ணினாள், இடை துவள நடையழகு காட்டிவந்து கொடுக்கலாம். மலைமலையாகப் பண்டங்கள் இருக்கலாம் பாளம் பாளமாகத் தங்கம் இருக்கலாம் என்ன இருந்தால் என்ன? என் நாட்டின் உரிமைக்கு ஈடோ, அவை? என்ற நினைப்பால் உந்தப்பட்டு, எதிர்த்து நிற்கிறான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுகூடப் பேசுகிறான். என் நாட்டுச் சர்க்கரை வாங்குவதைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா குறைத்துக்கொண்டு வம்புக்கு நின்றால், என் நாட்டிலுள்ள அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகளை ஒவ்வொன்றாக! கைப்பற்றிக்கொண்டு விடுவேன்! அவர்கள் இங்கு தொழிலில் போட்டிருக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்து செய்து, கடைசியில் அவர்களுக்கு ஒரு காசும் மிச்சமில்லாதபடி செய்துவிடுவேன். வணிகத் துறையில் வஞ்சகத் திட்டத்தைப் புகுத்தி, என் நாட்டுப் பொருளை வாங்காமல் முடக்கிப், பணத்தட்டு ஏற்படச் செய்து எங்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்கலாம் என்று, சூது நிரம்பிய அமெரிக்கநாடு கருதினால், அமெரிக்க நாட்டுப் போர்வீரர்களின் கால் செருப்பிலே அடித்திருக்கும் ஆணிகூட அவர்களுக்குக் கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன்!<noinclude></noinclude> nb8nbn9mr3nrmsyalzw9jq0clts78nm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/170 250 641798 1934564 1931700 2026-05-18T05:35:28Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|146||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> உலகையே அழித்திடக்கூடிய அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது அமெரிக்கா-கால் செருப்பாணிகூட மிஞ்சாதபடி செய்துவிடுவேன் என்று பேசுகிறான், அளவில், அரசியல் செல்வாக்கில், பொருளாதாரத் துறையில், குறைந்த நிலையில் உள்ள, க்யூபா நாட்டுத் தலைவன், காஸ்ட்ரோ. வீரம் நிரம்ப இருக்கிறது-அளவுக்கு அதிகமாகவேகூட-ஆனால் விவேகம் அல்லவே. இப்படிப் பொறிபறக்கப் பேசுவது, என்று தொல்லைகளால் தாக்கப்படாமல் தொலைவிலே உள்ள பார்வை யாளர்கள், அறிவுரை கூறலாம். ஆனால், அல்லலை அனுபவித்துக் கொண்டிருப்பவன், அந்தநாட்டுத் தலைவன்-அவன் மனக் கொதிப்புக்கான காரணத்தை, அவனன்றி வேறு யார், உணர முடியும்! இன்று, காஸ்ட்ரோ கனல் கக்குகிறானே! என்று கடிந்துரைக்கப் பலர் உளர்; ஆனால், அவன் க்யூபா நாட்டைக் கெடுத்தழித்துக் கொண்டிருந்த ஆட்சியை ஒழிக்கக் கடும்போர் நடத்திய காலை, அவனைச் சூழ்ந்து கொண்டிருந்த ஆபத்தை, யார் அப்போது அறிந்து ஆறுதல் கூற முன்வந்தனர்? வாலிபப் பருவம்! வழக்கறிஞர் தொழில்! காஸ்ட்ரோ 'கனவானாகி' விட வழிபல இருந்தன. ஆனால் அவன், காட்டுப் பாதையிலே சென்றான், நாட்டைக் காக்க! தன் இளவலுடன், துணைவர்கள் சிலருடன் காஸ்ட்ரோ புரட்சிக் கொடியை உயர்த்தியபோது, வேட்டை நாய்களால் விரட்டப்படும் மானினம் போன்றதல்லவா நிலைமை! சிக்கினால், சித்திரவதை! பிடிபட்டான், சிறைப்பட்டான்-15 ஆண்டுகள் சிறை!! ஆமாம், தம்பி, பதினைந்து ஆண்டுகள்! ஆணவ அரசு அவ்வளவு காலம், தன் ஆதிக்கம் இருக்குமென்று எண்ணி மனப்பால் குடித்தது. ஆனால், இடையிலேயே ஆட்சி கலகலத்துப் போயிற்று. அடித்தளத்தில் ஏற்பட்டுவிட்ட அழிவு கண்ணுக்குத் தெரியாததால், ஆட்சியாளர், போனால் போகட்டும், போட்டடைத்து வைப்பானேன் இந்தப் போக்கத்ததுகளை; திறந்து வெளியே துரத்துங்கள். எதையோ தேடித்தின்று பிழைத்துப் போகட்டும், என்று இறுமாப்புடன் எண்ணிக்கொண்டு, காஸ்ட்ரோவை விடுதலை செய்தனர். வெளியே வந்த வீரன், பட்டது போதும், இனிப் படமுடியாது துயரம் என்றல்ல, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகல்லவா, தாயகத்துக்குப் பணிபுரிய முடியும் என்று எண்ணி, மனம் நொந்துகிடந்தேன்-இதோ வாய்ப்புக் கிடைத்து விட்டது. விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்க, என்றான். படை திரட்டினான், பாய்ந்து தாக்கினான், பகை அழிந்தது, க்யூபாவின் தலைவனானான். தம்பி! காஸ்ட்ரோ என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பது அல்ல, நாம் கவனிக்கவேண்டியதும், கையாள வேண்டியதும்.<noinclude></noinclude> kb8b5rtbfo25vkton83qs4u7g3kg60b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/171 250 641799 1934553 1931701 2026-05-18T05:28:56Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||147}}{{rule}}</noinclude>நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான், என்பதுதான். விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது. பார்க்கிறோமல்லவா!! கனா, டோகோலாண்டு, மாலி, சோமாலிலாந்து, மடகாஸ்கர்-என்று, பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம். அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி, எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள், பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப்பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்த வர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றிய விவரங்கள், இனி வெளியிடப்பட வேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப் பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின் போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர்-இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர், எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர். விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும், அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை. ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது; புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய்விடாது. விடுதலை இயக்கம், பலிகேட்கும்-தன்னிடம் பற்றுக் கொண்டவர்களை. பலி, பயங்கரமானதாகக் கூட இருக்கும். பலர், பலியானபிறகு, கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும். அந்த அணிவகுப்புத்தான் உலகிலே, பளிச்செனத் தெரியும்.<noinclude></noinclude> 1gacnl7tpccf9ko4qoc79sdlysanl0t 1934565 1934553 2026-05-18T05:36:19Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||147}}{{rule}}</noinclude>நாம் கூர்ந்து பார்த்திடவேண்டியது, அவன் எத்துணை கடுமையான விளைவுகளுக்குத் தயாரானான், ஈடுகொடுத்தான், என்பதுதான். விடுதலை! விடுதலை! விடுதலை! என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடு, பண்ணிசைத்து வருகிறது. பார்க்கிறோமல்லவா!! கனா, டோகோலாண்டு, மாலி, சோமாலிலாந்து, மடகாஸ்கர்-என்று, பட்டியல் வளர்ந்தபடி இருந்திடக் காண்கிறோம். அந்த நாடுகளிலெல்லாம், விடுதலை ஆர்வம், உரிமை உணர்ச்சி, எழுந்த விதம், வளர்ந்தவகை, எம்முறையிலிருந்தன என்பதுகூட இனித்தான், உலகு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டு விடுதலை வீரர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் அமைத்த அணிவகுப்புகள், பற்றிய விவரம் இனி வெளியிடப்பட வேண்டிய வீரக் காதைகள்! அந்த நாட்டுக்காக உழைத்தவர்கள், உழைப்பின் பலன் காணா முன்பே கொல்லப்பட்டவர்கள், உழைத்து உருக்குலைந்த வர்கள், அவர்களைத் தீண்டிய ஆபத்துகள், சூழ்ந்துகொண்ட தீச்சுழல்கள் போன்றவை பற்றிய விவரங்கள், இனி வெளியிடப்பட வேண்டிய காப்பியங்கள். விடுதலை கிடைக்கும் வரையில், அந்த நாடுகளைப் பற்றி, இதழ்கள், இருட்டடிப்பு நடத்தி வந்தன! இன்று தேடித்தேடிச் சென்று பேட்டி காண்பதும், பெரிது பெரிதாகப் படங்களை எடுப்பதும், பக்கம் பக்கமாகச் செய்திகளைத் தருவதுமாக உள்ளன, ஏடுகள்! நாடு மீட்டிட, நடத்தப்பட்ட போரின் போது, கேட்பாரற்று, கவனிப்பாரற்றுக் கிடந்தனர்-இன்று அந்த விடுதலை வீரர்கள் வெற்றிபெற்றனர், எனவே அவர்களைச் செய்தி தேடுவோர், மொய்த்துக்கொள்கின்றனர். விடுதலை முழக்கம் எழுப்புபவனை, வெறியன் என்று ஏசுவதும், அவன் கையாளும் முறைகளைக் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவதும், கூர்த்தமதியற்ற காரணத்தால், மிகப் பலருக்கு வாடிக்கையாகி விட்டது. வெற்றி கிட்டியதும், வியர்க்க ஓடோடிச் சென்று, வீரனே! தீரனே! என்று புகழ்பாடி, புன்னகைக்குக் காத்துக் கிடப்பதும், அத்தகையோரின் வாடிக்கை. ஆனால், விடுதலை இயக்கம் இருட்டடிப்பினால் மாய்ந்து போகாது; புகழ்பாடுவோர் கிடைக்காததால், புகைந்து போய்விடாது. விடுதலை இயக்கம், பலிகேட்கும்-தன்னிடம் பற்றுக் கொண்டவர்களை. பலி, பயங்கரமானதாகக் கூட இருக்கும். பலர், பலியானபிறகு, கடைசி அணிவகுப்புக்கு வெற்றி கிடைக்கக் கூடும். அந்த அணிவகுப்புத்தான் உலகிலே, பளிச்செனத் தெரியும்.<noinclude></noinclude> 1hwgca189vmg6z7pqnoc5tqu21yrzuo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/172 250 641800 1934566 1931702 2026-05-18T05:46:16Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|148||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முன்னால் அழிக்கப்பட்ட அணிவகுப்புகளைப் பற்றி, உலகம் கவனம் செலுத்தி இருக்காது, வாடிக்கை இல்லை. முதல் தாக்குதலில் கொல்லப்பட்ட கொள்கை வீரர்களின் புதைகுழிகளை, வெற்றிக்குப் பிறகு, நாட்டவரும், மற்றவரும் தேடிக் கண்டறிவார்கள். பிறகு, அவை வழிபடும் இடங்களாகும். திருத்தலங்களாகும்! தம்பி! எப்படிப்பட்ட இடம் பெறத்தக்க வாய்ப்பு, நமக்கு இருக்கிறது என்பதை எண்ணும்போதே, இணையற்ற ஓர் எழுச்சி பெறுகிறோமல்லவா! அதை உணர முடியாதவர்கள் தான், இடுக்கணும் இன்னலும் தாக்கினால், நாம் தகர்ந்து போவோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சி நடத்தி, அதிலே தேர்தல் பலன் கிட்டவில்லை என்றால், அந்தக் கட்சி கலகலத்துப்போகும். விடுதலை இயக்கம் அப்படி அல்ல. ஒரு அணிவகுப்பு அழிக்கப்பட்டால், புதியதொன்று எழும்! அழிப்பவனின் கரம் துவண்டுவிழும் வரையில் அணிவகுப்புகள் எழுந்தவண்ணம் இருக்கும்-வெற்றிகிட்டும் வரை! காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் ஒரு பெரும் தவறு செய்கிறார்கள்; நாம் ஒரு வெறும் அரசியல் கட்சி நடத்துகிறோம், ஆகவே, இருட்டடிப்பால், ஏளனத்தால். சதிச்செயலால். கலாம் மூட்டிவிடுவதால், வழக்குகள் தொடுப்பதால், தேர்தலில் தோற்கடிப்பதால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். சின்னாட்களுக்கு முன்பு, நான் எப்போதும் அளந்துதான் பேசுவேன் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் பக்தவத்சலனார் பேசினாராமே, தி.மு.க.வினருக்கு, அரசியல் ஞானமே இல்லை என்று! ஏன், அவ்விதம் சொன்னார்? அவ்விதம் ஏளனம் பேசினால். எரிச்சல் ஏற்படும்; அந்த எரிச்சலைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்- துளைக்கப்பட்டுப் போய்விடுவார்கள் என்று நினைக்கிறார். அவர்கள். நாம் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்துகிறோம் என்பதை உணரவில்லை. விடுதலை இயக்கம் நடத்துவதற்கான காரணம், ஆயிரம் உள்ளன என்பதையும் அறியவில்லை. அவர்கள்தான், தம்பி! தமிழ்மொழியினைச் சூழ்ச்சித் திட்டத்தால் அழித்தொழிக்க முற்படும்போதுகூடத் தமிழர்கள், வாய் திறவாதிருப்பர், கைகட்டிக் கிடப்பர் என்று, எண்ணுகிறார்களே! அவர்களின் அரசியல் 'ஞானம்' அவ்வளவு 'அபாரம்!!' நம்மால் முடியுமா, அவர்களுடன் போட்டியிட! கடினம்! மிகக் கடினம்!<noinclude></noinclude> kwi78wdos593vph5xia4tji6fw04c9q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/173 250 641801 1934567 1931703 2026-05-18T05:50:04Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||149}}{{rule}}</noinclude> அவர்கள் கிடக்கட்டும், தம்பி! தமிழ்மொழி கற்றறிந்தோர்! உரிமைவேட்கை குறித்து, நாடு பல சுற்றியும் ஏடு பல படித்தும் வித்தகரானோர்! இவர்களாகிலும் மொழிக்கு வரஇருக்கும் ஆபத்தை அறிந்து துடித்தெழக், காண்கிறோமா? இந்தி ஆதிக்கம், வெறி அளவு வளர்ந்திருக்கிறது. இது ஆகாது, கூடாது, தீது, என்று எடுத்துரைத்தால், என்ன கெட்டுவிடும். பிராங்கோவின் ஆட்சியிலே, சர்வாதிகார நோய் பிடித்துக் கொண்டிருக்கிறதைக் கண்டித்துப் பேச்சுரிமை இல்லை என்பதைக் சுட்டிக்காட்டி, 329 மதகுருமார்கள் கையொப்பமிட்டுக் கடிதம் அனுப்பினார்கள் என்று மாட்ரிட் செய்தி அறிவிக்கிறது. பிராங்கோவின் ஆட்சிமுறையைக் குறைசொன்னால், என்ன நடக்கும்? தெரியாதா, அவர்களுக்கு? துணிந்துதான், கண்டிக்கிறார்கள். சிலராகிலும், துணிந்து எதற்கும் தயாராகி, உண்மைக்காகப் பரிந்து பேசாவிட்டால், உலகில், அறம்தான் தழைக்குமா? நீதிதான் நிலைக்குமா? எனவேதான், அந்த மதகுருமார்கள், ஆபத்தைத் துச்சமென்று கருதி, பிராங்கோ ஆட்சிமுறையைக் கண்டித்துள்ளனர். இங்கு? சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானவூர்திக்கும், இப்போது விஞ்ஞானம் சமைத்தளித்துள்ள வானவூர்திக்கும் ஒப்புவமை காட்டிப் பேசச் சொல்கிறீர்களா? உம்! மணி மூன்றுக்குக் குறையாமல் மூச்சைப்பிடித்துக் கொண்டு பேச, மேதைகள் இருக்கிறார்கள். முகவரி வேண்டுமா? நாட்டுப்பற்று, எப்படி ஏற்படுகிறது என்பதுபற்றி விரிவுரை வேண்டுமா, உலகப்பெரும் பேராசிரியர்களின் மேற்கோள்களுடன் ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டுப், பிறகு ஒன்பது நாள், நண்பர்களிடம் அந்தப் பேச்சின் அருமைபெருமை பற்றிப் பேசிட ஆசாமிகள் இருக்கிறார்கள்! ஆனால், ஆட்சிமொழியாக இந்தி வந்தே தீரும் என்று குடி அரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துவிட்டார், குமுறுகிறார்கள் நாட்டு மக்கள், ஒரு குரல் கேட்கிறதா, அதைக் கண்டித்து, அந்த மேதைகளிடமிருந்து! பிராங்கோவை எதிர்த்தால் மரண தண்டனை கிடைக்கக்கூடும். இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாது என்று கூறினால், ஆக்கக் கூடாது என்று உறுதி பேசினால், ஆக்கினால் ஆபத்து விளையும் என்று எச்சரிக்கை விடுத்தால், இந்த மேதைகளுக்கு என்ன ஆபத்து வந்துவிடும்! கைகுலுக்குவதும், கனவானே! நலமா? என்று கேட்பதும், குறையக் கூடும்-அடியோடு நின்றுவிடாது! இதைக்கூடவா, தாங்கிக் கொள்ளக் கூடாது. பாகிஸ்தானில், நடப்பது, இராணுவ ஆட்சி, அயூப்கான் மிக்க கண்டிப்பானவர். அரசியல் தலைவர்களை எல்லாம் அடைத்து விட்டார் சிறையில்!<noinclude></noinclude> 1s990jk2q8130c6wdsi5umyq2uh8f4w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/174 250 641802 1934568 1931704 2026-05-18T05:53:48Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|150||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> எனினும், பாகிஸ்தானில் மக்களாட்சிமுறை ஏற்பட்டாக வேண்டும். கட்சி அரசியல் முறை தோற்றுப்போய்விட்டதாக அயூப்கான் சொல்வது சரியல்ல. புதிய அரசியல் சட்டத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான், தீட்ட வேண்டுமே தவிர, அயூப்கானால் நியமிக்கப்படும் குழு தீட்டுவது சரியல்ல, என்று அறிக்கை வெளியிட்டு, ஆயிரக்கணக்காக அந்த ஏடுகளை, நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள், பாகிஸ்தானில் உள்ள 19 உலமாக்கள்-மதத்தின் வித்தகர்கள். பயம் அவர்களைப் பிய்த்துத் தின்றதா? இங்கு? பேசச் சொல்லுங்கள், துணிவுடன்! ஏ! அப்பா! என்ன பயம் எவ்வளவு நடுக்கம்! நமக்கேன் வம்பு, என்ற போக்கு. பாகிஸ்தானில், உலமாக்கள் போலவே, உயர்நீதி மன்ற நீதிபதியும், இப்போதைய ஆட்சிமுறையைக் கண்டித்திருக்கிறார். சர்வாதிகார நாடுகளில் ஏற்பட்டிருக்கும், இந்த நெஞ்சுரம், பேச்சுரிமை, எழுத்துரிமை தரப்பட்டுள்ள 'ஜனநாயக' நாட்டிலே உள்ள மேதைகளுக்கு ஏற்படவில்லையே! வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா? சொல்லு. தம்பி! இந்த கழகத்துக்காரர்கள், வீணாகப் பயம் காட்டுகிறார்கள். இந்தி ஆட்சிமொழியாகி, ஆங்கிலம் அறவே ஒழிந்துபோய்விடாது; தமிழ்தான் வளரும்; வழக்குமன்றங்களேகூடத் தமிழில்தான், நடவடிக்கைகளை நடத்தும் என்று சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார் சுப்பிரமணியனார்- அமைச்சர்! சரியான போடுபோட்டார். பயல்கள் திணறுவார்கள் என்று, தெந்தினம் பாடிடுவோர் பேசினர் ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் சுருண்டு கீழே விழத்தக்க, அறைகொடுத்தார், டில்லியில் அரசோச்சும் சட்டத்துறை அமைச்சர், சென். சுப்ரமணியனார் செப்பினார், தமிழிலேயே, வழக்குமன்ற நடவடிக்கைகள் இருக்கும் என்ற, டில்லி அமைச்சர், இது யார் பைத்யக்காரத்தனமாகப் பேசுபவர்! என்று எண்ணிக்கொண்டவர் போல உண்மையைக் கக்கி காட்டினார், சுப்ரீம் கோர்ட்டிலே இந்திமொழியில்தான் 1965-க்குப் பிறகு நடவடிக்கைகள் இருக்கவேண்டும் அப்போது, இராஜ்யங்களில் அந்தந்த இராஜ்ய மொழியில் வழக்குமன்ற நடவடிக்கைகள் இருந்தால், குழப்பமாகிவிடும். எனவே, இராஜ்யங்களில் உள்ள வழக்குமன்றங்களிலும், இந்திமொழியிலேயே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.<noinclude></noinclude> 4mzthvwhxaan3x3ub3fctor6ws3ezc3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/175 250 641803 1934569 1931705 2026-05-18T05:54:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||151}}{{rule}}</noinclude> எனவே, சட்டங்களையும், வழக்காடலில் தேவைப்படும் நுணுக்கச் சொற்களையும், ஆங்கிலத்தில் உள்ளதை, இந்திமொழியில் பெயர்த்திடக், குழு விரைந்து வேலை செய்யவேண்டும். கனைத்தாவது காட்டவேண்டுமே, கனம் சுப்ரமணியம்; உஹும்! கப்சிப்! வாய்திறக்கவில்லை! நம்மைப்பற்றிப் பேசச் சொல்லுங்கள். நாராசம், தாராளமாக, ஏராளமாக! 'எஜமானர்' இடிக்கிறார். இவர் 'படிதாண்டாப் பத்தினி யாகக் கோலம் பூண்டாகவேண்டுமே! எனவே, வாய்திறந்து அழக்கூட மறுக்கிறார். தமிழ்மொழி, இராஜ்ய வழக்குமன்றத்தில் அரசோச்சும் என்று பேசிவிட்டோமே,-நமது பேச்சினைத் துச்சமென்றாக்கிடும் முறையில், தமிழாவது தெலுங்காவது, இந்திதான் இராஜ்ய வழக்குமன்றங்களில் என்று டில்லிஅமைச்சர் சென் அறைகிறாரே, மக்கள் நம்மை மதிப்பார்களா? என்று எண்ணினாரா? ஐயோ! ஆபத்தான எண்ணமல்லவா அது! அது வேகமாக வளர்ந்தும் விடுமே! வளர்ந்துவிட்டால், என்ன கதி ஆவது? அரும்பாடு பட்டுப் பெற்ற பதவி அல்லவா பறிபோய்விடும்-! என்று நினைக்கிறார், நடுக்க மெடுக்கிறது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்-பிறகு இருக்கவே இருக்கிறது.வாய்க்கு வேலை, கழகத்தைத் தாக்குவது! ஸ்பெயினில், பாகிஸ்தானில் உயிர்போவது பற்றிக்கூடக் கவலைப்படாமல் உண்மைக்குப் பரிந்து பேசுகிறார்கள். இங்கு, இருக்கும் பதவி பறிபோய்விடுமே என்ற பயத்தால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் திரிகிறார்கள். பதவிதானே! பறிபோனால்தான் என்ன? என்று, தம்பி! நீ, வெகு எளிதாகச் சொல்லிவிடுவாய். அவர்களுக்கல்லவா, அதனுடைய அருமை தெரியும்! அது போய்விட்டால், பிறகு இவர்கள் இருக்குமிடம் நோக்கி, யார் திரும்பிப் பார்ப்பார்கள்? இவர்கள் சென்று சென்று பார்த்தாலும், யார் முகம் கொடுத்துப் பேசுவார்கள்? நீ, கூறிவிடலாம், பதவியா பெரிது என்று! பதவிதானே, அவர்களின் நிலையைப் பெரிது ஆக்கிற்று! அதைப்போய் இழப்பது என்றால்!! தம்பி! இங்கு இருப்பதுபோலத்தான் எங்கும் என்று எண்ணி விடாதே. {{left_margin|3em|<poem><b>நரேஷ்சென் குப்தா நரேந்திர தேவ் திரிகுண சென் சுபீந்திரநாத் தத்தா ராதாராணி தேவி</b></poem>}}<noinclude></noinclude> ah6gwl5ihfikhen5cxd16wa2flza9db பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/176 250 641804 1934554 1931706 2026-05-18T05:29:37Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|152||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>பேராசிரியர் குகா புத்ததேவ போஸ் பிரமாதநாத் பிசி நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா காஜிஅப்துல் வாதுத் கஜேந்திரநாத் சென் அபு சையத் அயூப் டாக்டர் அதீந்திரநாத் போஸ் விவேகானந்த முகர்ஜி மைத்ரேயி தேவி புரோதீவா போஸ் சாகராமாய் கோஷ் அமலன் தத்தா கே. கே. சின்கா ஹிரேன் குமார் சன்யால்</b></poem>}} இவர்கள், தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள், புலவர்கள், பெரும்பேராசிரியர்கள், கல்வித்துறை நிபுணர்கள். இவர்கள் கையொப்பமிட்டு ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று, பணியாற்றி வருகிறது. அந்த மன்றத்தின் சார்பில், இந்த அறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவதுபற்றிக் குடிஅரசுத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம். ஆணையில் தெளிவு, விளக்கம், சரியாக இல்லை இந்திமொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கரை காட்டப்பட்டிருக்கிறது இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை மேலிடம் அளிக்கப்படுகிறது. இந்தி அல்லாத மற்றமொழி பேசுவோருக்கு இது பெருத்த அநீதி இழைப்பதாகும் இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று. 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித<noinclude></noinclude> qh7q5gep8u69rbiqlpiquxdpg9yeaq5 1934570 1934554 2026-05-18T06:02:48Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|152||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem><b>பேராசிரியர் குகா புத்ததேவ போஸ் பிரமாதநாத் பிசி நிர்மல்சௌத்ரி பட்டாச்சாரியா காஜிஅப்துல் வாதுத் கஜேந்திரநாத் சென் அபு சையத் அயூப் டாக்டர் அதீந்திரநாத் போஸ் விவேகானந்த முகர்ஜி மைத்ரேயி தேவி புரோதீவா போஸ் சாகராமாய் கோஷ் அமலன் தத்தா கே. கே. சின்கா ஹிரேன் குமார் சன்யால்</b></poem>}} இவர்கள், தம்பி! வங்காளத்திலே உள்ள மேதைகள். ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் வித்தகர்கள், புலவர்கள், பெரும்பேராசிரியர்கள், கல்வித்துறை நிபுணர்கள். இவர்கள் கையொப்பமிட்டு ஒரு அறிக்கையை இந்தத் திங்கள் துவக்கத்திலே வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான மன்றம் ஒன்று, பணியாற்றி வருகிறது. அந்த மன்றத்தின் சார்பில், இந்த அறிக்கை. அதிலே இந்தி ஆட்சிமொழி ஆவதுபற்றிக் குடிஅரசுத் தலைவர் விடுத்துள்ள ஆணை கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆணை கண்டோம், ஏமாற்றமடைந்தோம். ஆணையில் தெளிவு, விளக்கம், சரியாக இல்லை இந்திமொழியின் சார்பில் ஒருதலைப்பட்சமான அக்கரை காட்டப்பட்டிருக்கிறது இந்தி பேசுவோருக்குத் தனிச்சலுகை மேலிடம் அளிக்கப்படுகிறது. இந்தி அல்லாத மற்றமொழி பேசுவோருக்கு இது பெருத்த அநீதி இழைப்பதாகும் இந்தி பேசாத மக்களுடைய ஒப்பம் பெறாமல், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி ஆட்சி மொழியாகப் புகுத்தமாட்டோம் என்று. 1959-ம் ஆண்டு செப்டம்பர் நாலாம் நாள், பாராளுமன்றத்தில் பண்டித<noinclude></noinclude> 9awzlf6x0j9hlahc23dka357bw7xbea பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/177 250 641805 1934555 1931707 2026-05-18T05:29:54Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||153}}{{rule}}</noinclude>நேரு வெளியிட்ட கொள்கை, திட்டவட்டமாகக், குடிஅரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று, இந்த மன்றம் எதிர்பார்த்தது: ஏமாற்றமடைந்தது. குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில-இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள், இந்தியில் நடைபெறும் என்று, ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம், பலமாகக் கண்டிக்கிறது. இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர்களை மிஞ்சக்கூடிய, சலுகை கிடைக்கும். இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும். முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக்கெடுவின்றி, ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத்தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது. தம்பி! குமாரபாளையத்திலே, நாம் கூடி, குடிஅரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தினோமோ, அது ஏதோ 'பக்தவத்சலனாரின் பாஷைப்படி' 'அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும். எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும். இதோ வங்க நாட்டு வித்தகர்கள் அதேக் கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன் எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள். பதவி பெற்றவர்கள் இத்தனை வித்தகர்களும், அரசியல் ஞானமற்ற விவரம் தெரியாத, விளையாட்டுக்காரர்களா? தித்தித்து தித்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக் கூடக் சுகமே. அப்படிச் சொல்ல! இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில் கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியில் உட்கார வேண்டுமென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே அதாவது மந்திரிகளலாமோ இவர்களல்லவா குடிஅரசுத் தவைவரின் ஆணையைக் கடிக்கிறார்கள். குலைநடுக்கமல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கும். தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகமான தொகையை இந்திமொழி வளர்ச்சிக்காக இந்திய சர்க்கார் தரக் கூடாது என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது<noinclude></noinclude> 7x49az586kbjp0z8z2yyc9po41irolq 1934571 1934555 2026-05-18T06:05:52Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||153}}{{rule}}</noinclude>நேரு வெளியிட்ட கொள்கை, திட்டவட்டமாகக், குடிஅரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று, இந்த மன்றம் எதிர்பார்த்தது: ஏமாற்றமடைந்தது. குறுகிய கால அளவுக்குப் பிறகு, அகில-இந்தியத்துறை அலுவலகப் பணிகளுக்கான தேர்வுகள், இந்தியில் நடைபெறும் என்று, ஆணையில் குறிப்பிட்டிருப்பதை இந்த மன்றம், பலமாகக் கண்டிக்கிறது. இந்தத் தேர்வுகளில், இந்தியாவின் மற்றத் தேசிய மொழிகள் குறித்து யோசிக்கக்கூட இல்லை என்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஏற்பாட்டினால் இந்தி பேசும் மக்களுக்குத்தான் மற்றவர்களை மிஞ்சக்கூடிய, சலுகை கிடைக்கும். இந்த நிலைமையினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து விளையக்கூடும். முதலமைச்சர் நேரு கொடுத்த வாக்குறுதியின்படி, காலக்கெடுவின்றி, ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கும் விதத்தில், குடிஅரசுத்தலைவர் தமது ஆணையைத் தெளிவாக்கும்படி இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது. தம்பி! குமாரபாளையத்திலே, நாம் கூடி, குடிஅரசுத் தலைவரின் ஆணை குறித்து, என்ன கருத்தினை வலியுறுத்தினோமோ, அது ஏதோ 'பக்தவத்சலனாரின் பாஷைப்படி' 'அரசியல் ஞானம்' அற்றவர்களின் போக்காக இருக்கட்டும்; மந்திரி சுப்ரமணியத்தின் வாதப்படி விவரம் தெரியாதவர்களின் பேச்சாக இருக்கட்டும். எல்லாமறிந்த காமராஜரின் பேச்சுப்படி, விளையாட்டுத்தனமாக இருக்கட்டும். இதோ வங்க நாட்டு வித்தகர்கள் அதேக் கருத்தினைத் தெளிவுடன், துணிவுடன் எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டனரே, இதற்கு என்ன பதில் அளிக்கிறார்கள். பதவி பெற்றவர்கள் இத்தனை வித்தகர்களும், அரசியல் ஞானமற்ற விவரம் தெரியாத, விளையாட்டுக்காரர்களா? தித்தித்து தித்தித்துப் பழகிப்போன மந்திரிகளின் நாக்குக் கூடக் சுகமே. அப்படிச் சொல்ல! இவர்கள் ஒவ்வொருவரும், தத்தமது துறை, தொழில் கொள்கை ஆகியவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியில் உட்கார வேண்டுமென்றால், காமராஜர்கள் ஆகிவிடலாமே அதாவது மந்திரிகளலாமோ இவர்களல்லவா குடிஅரசுத் தவைவரின் ஆணையைக் கடிக்கிறார்கள். குலைநடுக்கமல்லவா எடுக்கிறது இங்கு உள்ள கற்றறிவாளர்களுக்கும். தம்பி! இந்த மன்றத்தார் நம்மைவிட ஒருபடி மேலே சென்று விட்டார்கள் மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக அளிப்பதைவிட மிக அதிகமான தொகையை இந்திமொழி வளர்ச்சிக்காக இந்திய சர்க்கார் தரக் கூடாது என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது<noinclude></noinclude> 7n91319h75r1ti5ezt45xfitw0wadsu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/180 250 641808 1934572 1931710 2026-05-18T06:11:38Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|156||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு! இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்?-என்றெல்லாம் கேட்பாய்-கோபம் பொங்கும் உனக்கு. தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வன்மையாகக் கண்டிப்பவனாயிற்றே! ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ்மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா, என்பதை எடுத்துக்காட்ட அல்ல! இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு அவருடைய மகன், பொன்னப்பன்! ஆமாம், அவன் அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான்-இந்தப் பணிதான். அப்படியா அண்ணா! முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது, வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய்- ஆறுதலளிக்க, ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே. பொன்னப்பன்-அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது. இப்போது 'அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான், வீடு, பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலனாகிவிட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது, பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர். பணமுடை முத்தழகளுக்கு ஏகாம்பரம் 'தாசன்' ஆகவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம், பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தாழ்த்திருப்பவர்களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறுசிறு தொகை கடன் கொடுத்து, 'வட்டி பெறுவது வாடிக்கை, முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான், வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது. தம்பி! அந்த வீடுதான் இப்போது 'அனுகரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், 'தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழக மகன் ஈடுபட்டிருக்கிறான்! குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக்கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!! {{c|★ ★ ★}}<noinclude></noinclude> 1gd5c7xms0vyb6pp01nzqrdd0lp1gvn 1934637 1934572 2026-05-18T08:53:31Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|156||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>விஞ்ஞாபனம்! க்ருஹம்! ஏன்? அழைப்பு! இல்லம்! என்று சொன்னால் என்னவாம்? வாயா வெந்துவிடும்?-என்றெல்லாம் கேட்பாய்-கோபம் பொங்கும் உனக்கு. தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுக்கும் செயலைத்தான், நீ வன்மையாகக் கண்டிப்பவனாயிற்றே! ஆனால், தம்பி! நான், இந்த அழைப்பிதழை உன்னிடம் காட்டியது, தமிழ்மொழியை எப்படிப் பாழ்படுத்தி இருக்கிறார்கள் பார்த்தாயா, என்பதை எடுத்துக்காட்ட அல்ல! இதை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தது யார், தெரியுமா? என் நண்பர் முத்தழகர் தெரியுமல்லவா, உனக்கு அவருடைய மகன், பொன்னப்பன்! ஆமாம், அவன் அஞ்சல் துறையிலே பணியாற்றுகிறான்-இந்தப் பணிதான். அப்படியா அண்ணா! முத்தழகர் ஒரு காலத்திலே பெரிய புள்ளியாக இருந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பம் இப்போது, வளம் கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது போலும் என்று கூறிடுவாய்- ஆறுதலளிக்க, ஆனால், தம்பி! புதுமனை புகுவிழா அழைப்பிதழைப் பலருக்கும் கொண்டுபோய்த் தருகிறானே. பொன்னப்பன்-அவன் துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தது. இப்போது 'அனுக்ரஹம்' ஆகியிருக்கிறதே, அதே இடத்தில்தான், வீடு, பலகாலம் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கலனாகிவிட்டது. பார்ப்பவர்கள் பழுது பார்க்கக் கூடாதா? இது, பாட்டன் முப்பாட்டன் காலத்துச் சொத்தாச்சே? என்று கூறினர். பணமுடை முத்தழகளுக்கு ஏகாம்பரம் 'தாசன்' ஆகவில்லை அப்போது; வெறும் ஏகாம்பரம், பணம் அதிகம் சேராதிருந்த காலம்; ஆனால் தன்னிலும் சற்றுத் தாழ்த்திருப்பவர்களின் நிலைமையை மோப்பம் பிடித்தறிந்து, சிறுசிறு தொகை கடன் கொடுத்து, 'வட்டி பெறுவது வாடிக்கை, முத்தழகர் சிக்கினார், கடன் கொடுத்தான், வட்டிமேல் வட்டி ஏறிக் கடைசியில் வீடே அவனுக்கு என்றாகிவிட்டது. தம்பி! அந்த வீடுதான் இப்போது 'அனுகரஹம்' ஆகிவிட்டது; ஏகாம்பரம், 'தாசன்' ஆகி கிருஹப் பிரவேசம் நடத்துகிறான். அந்த அழைப்பிதழைப் பலருக்கும் கொடுக்கும் பணியில், முத்தழக மகன் ஈடுபட்டிருக்கிறான்! குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் உலா ஏற்பாடாகி இருக்கிறது; அந்த உலாவைக் காமராஜர் ஏற்பாடு செய்கிறார்; நாட்டவருக்கும் அறிவித்திருக்கிறார்; அன்பழைப்புகளை அனுப்பப் போகிறார்!! {{c|★ ★ ★}}<noinclude></noinclude> fvjbxunb1huxtr8yd4o0a2obgfa2x77 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/181 250 641809 1934638 1931711 2026-05-18T08:54:58Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||157}}{{rule}}</noinclude> குத்திக் குடலெடுத்துக் கொன்றுவிட்டான் காதகன்; குங்குமம் இழந்தாள் குமாரி. குமுறிக் கிடக்கிறாள் கைம்பெண்ணாகி! ஓர் நாள், விவரமறியாச் சிறுமிகள் ஓடோடி வந்து, 'எப்போது பார்த்தாலும் கண்ணீர் வடித்தபடி இருக்கிறாயே அக்கா! வந்துதான், பாரேன் வெளியே! வாணவேடிக்கை! பொய்க்கால் குதிரை ஆட்டம் ஊர்வலம் வருகிறது. வந்துதான் பாரேன்!' என்று அழைக்கிறார்கள். "நான் இருக்கும் இருப்புக்கு, வேடிக்கை வேறு பார்க்க வேண்டுமா? உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்-நான்தான், மஞ்சள் இழந்த மாபாவியானேனே-எனக்கு என்ன வேலை. களிப்பு நடமாடும் இடத்தில்?" என்று கூறுகிறாள் மாது. சிறுமியர், விடாப்பிடியாகப் பிடித்திழுத்து வருகிறார்கள் வெளியே, ஊர்வலம் வருகிறது! என்ன காண்கிறாள் ஊர்வலத்தில்! குத்திக் குடலெடுத்துக் கொன்றானே, கணவனை, அந்த வீராதி வீரனை, விருதுகள் பெற்றான் என்ற காரணத்துக்காக, ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்!! தமிழ்த்தாய் தலைவிரிகோலமாகிக் கதறி, என் மக்கள் இனி இந்த இந்தியிடம் சிக்கி என்னென்ன பாடுபடவேண்டி நேரிடுமோ, இந்தியை ஆட்சிமொழி ஆக்கிவிட்டால், அம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களன்றோ, ஆதிக்கம் செலுத்திடவும், அரசோச்சி மகிழவும் வழி ஏற்பட்டுவிடும். என் மக்கள் இழிநிலைமைக்குத் தள்ளப்பட்டுக் காடு வெட்டவும், கல் உடைக்கவும், குப்பை கூட்டவும் குற்றவேல் புரியவுமான அடிமை நிலையன்றோ அடைவார்கள்! சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன். செல்வக் குடிப்பிறந்தீர்கள், செயற்கரிய செய்து வாழ்வீர்கள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கிடந்தேன். இப்போதோ எமது மரபு அழித்திடும் இந்தியன்றோ ஆட்சிமொழி ஆகிறதாம் என்று கதறித் துடித்திடும் வேளையிலே, இந்திமொழிக்கு ஓர் வெற்றி உலா நடத்தி, அந்த உலாவின்போது, இந்திக்கு ஆலவட்டம் வீசிடத் தமிழ்த் தாயை அழைத்தால், எப்படி இருக்கும் நிலைமை? குத்திக் குடலெடுத்துக் கணவனைக் கொன்ற ஓர் மாபாவிக்குக் கொடியவர்கள் உலா ஏற்பாடுசெய்து, அதனைக் காண மஞ்சள் இழந்த மாதை அழைத்தால், அவள் எவ்வளவு வேதனை அடைவாளோ, அஃதே போன்ற வேதனையன்றோ ஏற்படும், ஆட்சிமொழி ஆகிவிடும் இந்திக்கு ஆலவட்டம் சுற்றத் தமிழ்த்தாயை அழைத்தால்! 1965-க்குப் பிறகு இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு, குடிஅரசுத் தலைவர் தமிழகத்தில் உலா வருவது, இந்தி வெற்றி விழா நடத்துவதற்கு ஒப்பானதுதானே. எப்படித் தமிழர்கள் இதைத் தாங்கிக்கொள்ள முடியும்? ஏன் தாங்கிக் கொள்ளவேண்டும்?<noinclude></noinclude> 04utndbw8xulqd58wxzrr18gob72nfm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/182 250 641810 1934639 1931712 2026-05-18T08:55:39Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|158||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> குடிஅரசுத்தலைவர், 'சாந்த சீலர்' என்று போற்றப்படுவர்; வெள்ளையரை விரட்டிடும் போரிலே முன்னணி நின்றவர்; பல கஷ்ட நஷ்டம் கண்டு கலங்காதிருந்தவர்; காந்தியாரின் அன்பினைப் பெரும் அளவு பெற்றுத் திகழ்ந்தவர்; தம்பி! இந்தச் சிறப்புகளை, நான் மறந்திடவில்லை. நீயும் அறிந்தே இருக்கிறாய். ஆனால், குடிஅரசுத் தலைவர், இந்திமொழி விஷயத்திலே மிகக் கண்டிப்பானவர்; இந்தி வெறியர்களே, அவரைத்தான் தமது பாதுகாவலராகக் கருது கிறார்கள்; நேரு பண்டிதர் கூடச் சில வேளைகளில்-நெளிகிறார். ஆங்கிலத்தின் நேர்த்திபற்றித் தன்னை மறந்த நிலையில் கூடப் பேசுகிறார். ஆனால் பாபு இராஜேந்திரர், எப்போதும், இந்தி விஷயத்திலே, திட்டவட்டமாகவும், தீவிரமாகவும், துணிவாகவும் பேசி வருகிறார்; எனவே, இந்தித் திணிப்புக்கு இவரே தக்க கருவி, இவரைக் கொண்டுதான், இந்திமொழி ஆதிக்கம் வெற்றி பெறச் செய்துகொள்ள வேண்டும் என்று, இந்தி வெறியர்கள், முழு நம்பிக்கையுடன், இருந்து வருகிறார்கள். எனவே, பாபு இராஜேந்திர பிரசாத் இந்தி ஆதிக்கக்காரர்களின் பிரதிநிதியாகத் தமிழகம் வருகிறார்-எந்தத் தமிழகம், ஏற்கமாட்டோம் இந்தியை என்று எக்காளமிட்டு நிற்கிறதோ, அந்தத் தமிழகத்தில் உலா வருகிறார்! {{c|★ ★ ★}} “ஏடா, மூடா! எனது மொழி இணையற்ற எழிலுள்ள மொழி! தாய்மொழி! தமிழ்மொழி! என்றெல்லாம், முழக்கமிடுகிறாயே! செம்மொழி என்று பேசுகிறாய், செருக்குடன்! வேறு எம்மொழியிலும் காணக் கிடைக்காத கருத்துக் கருவூலங்கள் உண்டு எமது மொழி யிலே, என்று இறுமாந்து பேசுகிறாய்! முடியுடை மூவேந்தர்கள் கட்டிக் காத்தனர். போற்றி வளர்த்தனர், எமது இனிமைத் தமிழ் மொழியை என்று கவை சொட்டிடப் பேசுகிறாய்! இதோ, பார் பவனி வரும் பாபு, இந்தி மொழியின் ஆதிக்கத்தை விளக்கிடும். நடமாடும் சான்று! என்ன சொல்கிறீர்கள், இதைக் கண்டு! நல்ல மொழி என்கிறீர்களே. உமது தமிழ், எமது இந்தி மொழியை, ஆட்சிமொழி ஆக்கிவிட ஆணையைப் பிறப்பித்துவிட்டு, உலா வரும் அஞ்சா நெஞ்சனாம் எமது பாபுவைப் பாராட்டி, ஒரு வாழ்த்துப்பா, இயற்றுங்கள். பரிக வேண்டுமானால் பெறலாம்! என்றன்றோ. இந்தி வெறியர் பேசுவர். இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கிவிட்டால், சமாளிக்க முடியாத எதிர்ப்பு எழும். சண்டமாருதம் போலத் தமிழர் கொதித் தெழுந்து நிற்பர் அவர்கள் விழி உமிழும் கோபக்கனல் தீயாகித் திக்கெட்டும் பரவும். என்றெல்லாம் பேசுகிறார்களே என்ன செய்ய இயலும். பிடியை<noinclude></noinclude> gy2qd213p7oa03rgr5kltpsojb9s3ui பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/183 250 641811 1934573 1931713 2026-05-18T06:12:55Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||159}}{{rule}}</noinclude>எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத்தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைத்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார். பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம். பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்!-என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர்குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வண்கணாளர்கள். {{c|★ ★ ★}} "அம்மா! அது யார்?" என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது! "அவர் தானடா, கண்ணே! 'அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழியவழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு. வேற்றுமொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ, இழக்கச் செய்திடும் 'சத்புருஷர்'- என்றா பதிலளிக்க முடியும்? "ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டிவிட்டு. உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம், இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!" என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ, சிறுவனும் கூறுவான். "அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய், அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ்மொழி பயின்றிடும் நமக்கு. ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர். இவர் தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்" என்று தம்பி கேட்பான். அண்ணனை. {{c|★ ★ ★}} தம்பி ! தமிழகம், எதைஎதையோ தாங்கிக்கொள்கிறது. பசி, பஞ்சம், பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு, எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?<noinclude></noinclude> j60pz713yy0c1s8k5ughr78j7pjakye 1934640 1934573 2026-05-18T08:59:18Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||159}}{{rule}}</noinclude>எம்மிடம் சிக்கிட விட்டுவிட்ட தமிழர்களால், அடிமைத்தளைகளையே அணிபணி என்று எண்ணிக் கொண்டுள்ள ஏமாளிகளால், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு குழைத்து கிடக்கும் கும்பலால்! பவனி வருகிறார். பாபு! பல்லிளித்து நிற்க ஆட்கள் வேண்டுமா, காட்டுகிறோம். பாருங்கள்! பராக்குக் கூறிடுவோர், பாரீர்!-என்றல்லவா, பேசுவர், எதிர்ப்பு எதுவாயினும் அதனை முறியடித்து, எதிர்ப்போரின் இடுப்பொடித்தோ உயிர்குடித்தோ, எதிர்ப்பை அழித்தொழித்து, எமது இந்தியை ஆட்சிமொழி ஆக்கியே தீருவோம் என்று பேசி நிற்கும் வண்கணாளர்கள். {{c|★ ★ ★}} "அம்மா! அது யார்?" என்று கேட்கும் சிறுவனுக்கு, தாய் என்ன பதில் கூறுவது! "அவர் தானடா, கண்ணே! 'அம்மா' என்று எந்தத் தமிழ் மொழியால் இனிமை வழியவழிய என்னை நீ அழைத்து அகமகிழச் செய்கிறாயோ, அந்தத் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள மக்களுக்கு. வேற்றுமொழியை ஆட்சிமொழி ஆக்கிவிட்ட உத்தமர்! உன் தாய்மொழியை நீயே இகழ, இழக்கச் செய்திடும் 'சத்புருஷர்'- என்றா பதிலளிக்க முடியும்? "ஐயோ, அம்மா! நம் தாய்மொழிக்கே ஆபத்துத் தேடியவரா, இவர்? இப்படிப்பட்டவர், என்னையும் உன்னிடம் இருந்து பிரித்து, எவளோ ஒரு வெள்ளாட்டியிடம் விரட்டிவிட்டு. உன்னைப் பெற்றவள் இருக்கட்டும் ஒருபுறம், இனி இவளிடமே நீ இருந்து வரவேண்டும்!" என்று கட்டளை பிறப்பிப்பாரோ? பயம் மேலிடுகிறதே! அவரைக் காணவும் கூசுகிறதே!! என்றன்றோ, சிறுவனும் கூறுவான். "அண்ணா! அண்ணா! அகம் என்பாய், புறம் என்பாய், அழகுதரும் இலக்கியம் என்பாய்; அவனியோர்க்கே அறிவளிக்கும் அறநூலாகும் குறள் என்பாய்; அந்தத் தமிழ்மொழி பயின்றிடும் நமக்கு. ஆட்சி மொழியாக இந்தியா? அதற்கான கட்டளை பிறப்பித்தவர். இவர் தானா? இவர் விழாக் கொண்டாடும் நாட்டிலா, நாம் நடமாடிக் கிடக்கிறோம்" என்று தம்பி கேட்பான். அண்ணனை. {{c|★ ★ ★}} தம்பி ! தமிழகம், எதைஎதையோ தாங்கிக்கொள்கிறது. பசி, பஞ்சம், பட்டினி, வேலையில்லாக் கொடுமை, விலையேற்றம், கடற்கொந்தளிப்பு, எனும் ஏதேதோ இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது; எனினும் இதனையுமா தாங்கிக்கொள்ள வேண்டும்?<noinclude></noinclude> r22ty5dffw7x3m5vz14ffl30brk2szv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/184 250 641812 1934642 1931714 2026-05-18T09:03:08Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|160||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்தி ஆட்சிமொழி ஆகிவிடும்; தமிழர் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள தமிழர்களுக்கு ஒரு ஆறுதல்மொழி அளிக்காமல், இந்தி பேசாதாரின் எதிர்காலம் இருண்டுபோய் விடாது, இந்தி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தவும், மற்றையோர் அடிமைப்பட்டும் கிடக்கும் நிலை ஏற்படாது என்று உறுதி மொழி அளிக்காமலும், குடிஅரசுத் தலைவர் உலா வருவது எற்றுக்கு! நேரு பண்டிதர் வாக்குறுதி அளித்தார், பாராளுமன்றத்தில், ஒரு முறைக்கு இருமுறை. அதனைத் தம்பி! நிதி அமைச்சர், நினைவுபடுத்துகிறார்-தேவையில்லை. அமைச்சரிடம், நாம் இந்தத் 'தபால்' உத்யோகம் பார்க்கும் ஆற்றல் இருப்பதை மட்டுமா எதிர்பார்க்க வேண்டும்! நேரு பண்டிதர் தந்த வாக்குறுதி நமக்கும் தெரியும், நாட்டுக்கும் நாம் இதனை அறிவித்திருக்கிறோம் ஆனால், விளக்கப்பட வேண்டிய பிரச்சினை, நேரு பண்டிதர் அளித்த வாக்குறுதி பற்றிக் குடிஅரசுத் தலைவரின் ஆணையிலே, ஏன் விளக்கமான, திட்டவட்டமான குறிப்பு இல்லை-என்பதாகும். இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், அதற்கு என்னென்ன குழுக்கள் அமைக்கலாம். என்பதுபற்றி ஆர்வமும் அவசரமும் காட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது; அந்த ஆர்வமும் அவசரமும்; இந்தி பேசாத மக்களுடைய கருத்து அறியவேண்டும், காலக்கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருக்கவேண்டும், என்பதிலே ஏன் காட்டப்படவில்லை. அந்த வகையிலே என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன? இந்தி பேசாத மக்களின் கருத்தை அறியவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் உறுதி இருக்குமானால், அந்த வகையில் இந்திய அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்! அதற்கான நடவடிக்கை, என்ன எடுத்துக்கொள்ளப்பட்டது? அந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படாமல், இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதற்கான வழிவகைகளிலே மட்டும், ஆர்வமும் தீவிரமும், அவசரமும் காட்டப்படுவதுதான், பேராபத்து என்கிறோம். தம்பி! இதற்காகத்தான், இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்த நமது கழகம் முடிவெடுத்திருக்கிறது. இது,குடிஅரசுத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude> eub74m33zrto19rrilvmt8m1pu5p43j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/185 250 641813 1934643 1931715 2026-05-18T09:06:14Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||161}}{{rule}}</noinclude> அதனைக் கண்ணுற்றவர், அது குறித்து ஏதும் கூறாமல், உலா வர மட்டும் ஏற்பாடு செய்கிறார் என்றால், உன்னையும் என்னையும், நம்முடன் திரண்டு நிற்கும் பல இலட்சக் கணக்கானவர்களையும், துச்சமென்று மதிக்கிறார்-இவர்களை ஏதும் செய்யலாம் என்று எண்ணுகிறார்; என்றுதானே பொருள். {{c|★ ★ ★}} குடிஅரசுத் தலைவரின் உலா, இந்த அவர் போக்கை, நாடு ஏற்றுக்கொள்கிறது. அனைவரும் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். என்று உலகுக்கு உணர்த்தவும், இந்தி ஆதிக்கக்காரருக்கு உச்சி குளிரவேண்டும் என்பதற்கும் தானே பயன்படும்! தம்பி! குடிஅரசுத் தலைவரோ, அல்லது இங்குள்ள எடுபிடிகளோ, நம்மை மதிக்காதது பற்றி, மனம்குமுறி என்ன பயன். மெயில் பத்திரிகைக்கே, மதிப்பு இன்னும் ஏற்படவில்லையே அறிவு அவ்வளவும் உருட்டித் திரட்டி, அந்த இதழ் நடாத்து'வோரி'டம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது போலவும், இதழின் பணி, நாட்டு நிலைமையை எடுத்து விளக்குவது என்றிருக்க, அதை மறந்து, ஒரு பெரிய இயக்கத்துக்கு 'புத்திமதி' கூறிடும் போதகாசிரியராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டு, அறப்போர் நடத்தாதீர்! என்று எழுதுகிறது. ஏதோ, அந்த இதழுக்குத் தன் அறிவிலே அவ்வளவு அபாரமான நம்பிக்கை-முற்றிவிட்டிருக்கிறது-இருந்து போகட்டும். நமக்கோ நாட்டுக்கோ, அது நட்டமல்ல. விந்தை மனிதர்களை எவ்வளவோ காண்கின்றோம். இது ஒன்று அதிலே! ஆனால், மெயில் வேறொன்று கூறி இருக்கிறது. அதுதான், தம்பி! என் நெஞ்சை உள்ளபடி, குத்திக் குடைவதாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிளர்ச்சிகளின் போது, துரைத்தனம், இலேசான தண்டனைகள் கொடுக்கிறதாம்-சீக்கிரம் சீக்கிரம் சிறையிலிருந்து விடுதலை தந்துவிடுகிறதாம். எனவேதான், கழகம், மறுபடியும் மறுபடியும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறதாம்! எனவே, மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், என்று எழுதுகிறது. துரைத்தனத்தின் மனம் ஏதோ இலவம் பஞ்சாக இருப்பது போலவும், இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிட வேண்டிய பொறுப்புத் தனக்கு இருப்பதாகவும், இந்த இதழ் எண்ணிக்கொள்வது பேதமை- வேறென்ன? பிடிக்காதவர்கள்மீது, வேறு சிலரைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பவர்களை, மிகமிக மட்டமான மக்கள் என்பர் ஆன்றோர்.<noinclude></noinclude> k7v1w6ig4qaozmqtvo7gkk5dcp5dpv5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/186 250 641814 1934644 1931716 2026-05-18T09:09:18Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|162||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> மெயில் இதழுக்கு, நாம், கடுமையாகத் தண்டிக்கப்படுவதிலே என்ன அலாதியான மகிழ்ச்சி ஏற்படுமோ, எனக்குத் தெரியவில்லை- அதையும் அனுபவிக்க விரும்பினால், தாராளமாக அனுபவித்துவிட்டுப் போகட்டும். ஆனால், தம்பி! இந்த நேரத்தில், நாமும் ஒரு விஷயத்திலே, தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் கொண்டுள்ள கொள்கையின் தூய்மையிலே நமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்குமானால், நெஞ்சார நாம் அந்தக் கொள்கையிடம் பற்றுக்கொண்டிருப்பது உண்மையானால், எத்துணை கொடுமைமிக்க தண்டனையையும், ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா? நீண்டகாலச் சிறைவாசம், சொத்துப் பறிமுதல், போலீஸ் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம்-எனும் அடக்குமுறையின் பல்வேறு உருளைகள், நம்மீது பாய்ந்து, நம்மைப் பிய்த்தெரியும் நிலை பிறக்கலாம்; தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? எதற்கும் தயாராக இருப்பதுதான். இலட்சியவாதிகளின் கடமை- இலட்சணம். நம்மை மாற்றார் மட்டுமல்ல, மந்தமதி படைத்தோரும், இவர்கள் இலட்சியவாதிகள் என்பதில் ஐயமில்லை, இல்லையெனில் உண்டு களித்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கும்போது, இவர்கள், அடக்குமுறையின் உறுமலைப் பொருட்படுத்தாமல், பயங்கரப் பற்களை அது நறநறவெனக் கடித்துக் காட்டிக் கிளம்பும் என்பது தெரிந்தும், அதன் பக்கம் நின்று 'மெயில்' போன்ற இதழ்கள், விடாதே! கடி! பாய்ந்து பாய்ந்து கடி! பிய்த்துப் பிய்த்து எடு! என்று உசுப்புவது தெரிந்தும், தங்கள் கடமையைத் துணிந்து செய்கிறார்களே என்பதை உணர்ந்து, புதுத் தெளிவு பெறவேண்டும். அறப்போர் பலவற்றில், நமது கழகத்தவர் ஈடுபட்டு, ஏற்கனவே தியாகத் தழும்பு பல பெற்றுள்ளனர்; எனினும், இப்போதும், நமது வீரத்தையும் தியாகமேற்கும் திறத்தையும் பழித்துப் பேசிடத் துணிவு கொள்கின்றனர். ஒரேயடியாகத் தலைதூக்க முடியாதபடி அடித்து நொறுக்கி விட வேண்டும். இவர்களின் தொல்லை தாளக் கூடியதாக இல்லை என்ற நினைப்பு, வெறி அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டதால், எந்தக் கொடிய முறைகளைக் கையாளவும் தயாராகிக் கொள்வர். தயாராகும்படி மெயில் இதழ் போன்றவைகள் தூண்டிவிடும், தூபம் போடும். "உமது வீரதீரம் அபாரம்! உம்மிடம் நாடே சொக்கிக் கிடக்கிறது<noinclude></noinclude> 0ooh0eny3m5dha7ofx268mj6w5tkcvx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/187 250 641815 1934574 1931717 2026-05-18T06:13:44Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||163}}{{rule}}</noinclude>அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ, வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப்படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட!!நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்-செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள் என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!" என்று கூறிட இதழ்கள் உள்ளன. ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதிகண்டு, கள்ளமில்லா உள்ளம் கொண்டோர், சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டோர். நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு, உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால், காட்டிலே சந்தன மரங்களின் மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும். வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கையிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள்; எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற 'போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, 'பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால்களை உடைத்திடவேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர். பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்-இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்து விடுவதால்- தம்பி! பத்து இருபதுபேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதைவிட வீரஞ்செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்! "அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்தமுகம், வைரக்கடுக்கன், அவர்; காட்டிலாகா காண்ட்ராக்டர், ஒரே வருஷத்தில் கால் கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்".<noinclude></noinclude> 9z9p1zmgbe8nri57ztf4439fsrxxbek 1934646 1934574 2026-05-18T09:12:22Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||163}}{{rule}}</noinclude>அடக்குமுறை வீசினால், நாட்டு மக்கள் உள்ளத்தில் அருவருப்பு ஏற்படுமோ, வெறுப்புப் பீறிட்டு எழுமோ என்று எண்ணிக் கவலைப்படாதீர்! நாங்கள் இருக்கிறோம், உமக்குத் துதிபாட!!நீங்கள் அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்-செத்தொழிந்தன நாட்டைக் கெடுக்கும் பீடைகள் என்று தலையங்கம் தீட்டுகிறோம்; உமக்குத் திருப்புகழ் பாடுகிறோம்!" என்று கூறிட இதழ்கள் உள்ளன. ஆயினும், தம்பி! நம்மிலே பலர் வீழ்ந்துபட்டாலும், நமது உடலிலிருந்து கொட்டும் குருதிகண்டு, கள்ளமில்லா உள்ளம் கொண்டோர், சுயநலமற்றோர், நாடு, மொழி, இனம் என்பவைகளிலே நம்பிக்கையும் பற்றும் கொண்டோர். நமக்காக இரக்கம் காட்டி, ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால், போதுமடா, தம்பி! நாம் பட்ட கஷ்டமத்தனையும் பஞ்சாகப் பறக்கும். நமது உடலிலே ஏற்பட்ட புண் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாவாகி, உலகுக்கு, உண்மையை உரைத்திடும். சுற்றிச் சுற்றி வந்து ஊர் மக்களுக்கு, உண்மையை, விளக்கி வரும் நாம், சுடப்பட்டுக் கீழே சாய்ந்தால், காட்டிலே சந்தன மரங்களின் மீது கரி உராய்வதால் காடு முழுதும் மணம் பரவும் என்பார்களே, அதுபோல் நாடெங்கும் வீரம் பரவும். வெற்றி தொட்டணைத்து உச்சிமோந்து முத்தமிடும். வேண்டுவது, அடக்குமுறையின் தாக்குதலை ஏற்றுக்கொள்ளும் நெஞ்சுரம். அந்த நெஞ்சுரம், நாம் நேர்மைக்குப் பாடுபடுகிறோம் என்ற நம்பிக்கையிலே இருந்து பிறக்கிறது. அந்த உணர்ச்சியால் உந்தப்பட்டவர்கள், நாம் என்பதை உலுத்தர்கள் உணரமாட்டார்கள்; எனவேதான் அவர்கள், தெருக்கோடிச் சாவடியில் முடக்கிக்கொண்டு கிடக்கும் செயலாற்ற முடியாத நிலைபெற்ற 'போக்கிரி', மற்றவர்களைப் பார்த்துக் கூறுவானல்லவா, 'பயல்களை விடக்கூடாது! செம்மையாக உதைக்க வேண்டும்! கைகால்களை உடைத்திடவேண்டும்!' என்று. அதுபோலப் பேசுகின்றனர். பிறிதோர் நாள், தமிழகத்தில், நாம் நடத்தும் மாநாட்டிலே, பத்து இருபதுபேர், கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்-இப்போது நாம் திட்டமிடும் அறப்போரை அழித்திடும் ஆட்சியாளர், மெயில் தரும் மேலான அறிவுரையின்படி தடிகொண்டு தாக்கி, கால்களை ஒடித்து விடுவதால்- தம்பி! பத்து இருபதுபேர், காலிழந்து, கட்டையை ஊன்றிக்கொண்டு, தத்தித்தத்தி நடந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு வந்தால், அதைவிட வீரஞ்செறிந்த காட்சி, வெற்றித் திருவைத் தேடித் தந்திடவல்ல உணர்ச்சிமிக்க காட்சி, வேறென்ன இருக்க முடியும்! "அதோ, கடிலாக்கில் வந்து இறங்குகிறாரே கனவான், கருத்தமுகம், வைரக்கடுக்கன், அவர்; காட்டிலாகா காண்ட்ராக்டர், ஒரே வருஷத்தில் கால் கோடி இலாபம் பெற்றவர். காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இரண்டு இலட்சம் கொடுத்தார்".<noinclude></noinclude> rvfowwyaind2tujo0ym60mx3yc3n2it பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/188 250 641816 1934575 1931718 2026-05-18T06:14:08Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|164||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>"அவரைப் பாருங்கள்-சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே. அவர்தான்-அவர் அடுத்தமுறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசு கூடப் பெறாமல், கொடுத்திருக்கிறார்- அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர்-வட்டி வியாபாரம்தான் -நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்." "கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில்-மிக அழகாக இருக்கும்" "அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!" "அந்தப் பக்கம் நிற்பவர், ஆறுஆயிரம் மாதச்சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி". "இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங்களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு. அமெரிக்கா போய் வந்தார், சென்ற மாதம்-கீதைபற்றி 'உபன்யாசம்' செய்ய!" தம்பி! இவ்விதமெல்லாம், குடிஅரசுத்தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும். நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந்தள்ளிவந்தான்- ஆறு குழந்தைகள்-சொந்த வீடுகூடக் கிடையாது. ஏழை, ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம், என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது, காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான், வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தூமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டியாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!" "எழும்பி எழும்பிப் பேசுவான, என் மொழி! என் நாடு என்றெல்லாம், ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான் அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன்-காலிழந்தான்'". "அதோ, கண்ணிழந்தான்! கரமிழந்தான்!"<noinclude></noinclude> 1i7xzd54f5ujd21iu6bqdbvp3y40ci5 1934647 1934575 2026-05-18T09:13:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|164||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>"அவரைப் பாருங்கள்-சிரித்தபடி இருக்கிறார். நாலைந்து சீமாட்டிகள் சூழ நிற்கிறாரே. அவர்தான்-அவர் அடுத்தமுறை தேர்தலில் ஈடுபட, இப்போதே அச்சாரம் கொடுப்பதுபோல், தமது மாளிகையில் ஒன்றைக் காங்கிரஸ் காரியாலயம் நடத்திக்கொள்ள கால் காசு கூடப் பெறாமல், கொடுத்திருக்கிறார்- அநியாய வட்டி வாங்குபவர் என்று அழுகுரலிற் பேசுவர் சிலர்-வட்டி வியாபாரம்தான் -நல்ல பக்தர் - நாட்டுப்பட்டி மிட்டாதாரர்." "கவர்னர். பார், கவர்னர். அவருடைய மாளிகை எவ்வளவு பெரிது தெரியுமா? மான்கள் கூட்டம் கூட்டமாகத் துள்ளி ஓடிடும் காட்சியைக் காணவேண்டுமே, அவருடைய தோட்டத்தில்-மிக அழகாக இருக்கும்" "அதோ, அவர், உயர்நீதிமன்ற முதல்வர்! சட்ட நிபுணர்!" "அந்தப் பக்கம் நிற்பவர், ஆறுஆயிரம் மாதச்சம்பளம் பெறும், உயர்தர அதிகாரி. நிர்வாகச் செலவை எப்படிக் குறைப்பது என்பதுபற்றி அவ்வப்போது யோசனை கூறுவதற்காக நியமிக்கப் பட்டிருக்கும் பிரத்தியேக அதிகாரி". "இவர் சகலகலா பண்டிதர் சம்பூர்ணானந்தர். சமஸ்கிருத காவியங்களிலே விசேஷ பாண்டித்யம் இவருக்கு. அமெரிக்கா போய் வந்தார், சென்ற மாதம்-கீதைபற்றி 'உபன்யாசம்' செய்ய!" தம்பி! இவ்விதமெல்லாம், குடிஅரசுத்தலைவர் போன்றாருக்காக நடத்தப்படும் கோலாகல விழாக்களில் காணப்படுவோர் பற்றிப், பளபளப்புக் கண்டு பரவசம் அடைவோர், பேசட்டும். நமது எதிர்கால மாநாடுகளில், "அதோ காலிழந்து காணப்படும் கந்தசாமி, சிறுகடை வைத்துக்கொண்டு காலந்தள்ளிவந்தான்- ஆறு குழந்தைகள்-சொந்த வீடுகூடக் கிடையாது. ஏழை, ஆனால் கோழை அல்ல! எனக்கு வீடு இல்லாமலிருக்கலாம், என் தாய்மொழி நாடு இல்லாமல், நாதியில்லாமல் இருந்திட விடமாட்டேன் என்று கூறினான், இந்தியை எதிர்த்தான், அடக்குமுறை அவனை நோக்கிப் பாய்ந்தது, காலிழந்தான் வீரன், கண்ணீர் பொழிந்தனர் மக்கள். இதோ வருகிறான், வெற்றிநடை நடந்து! அவன் நடந்துவரும் பாதையை மக்கள் தூமது கண்ணீர் தெளித்து வணங்குகிறார்கள். நாடு வாழத் தன்னை நொண்டியாக்கிக் கொண்டான். நாம் வாழ, அவன் வதைபட்டான்!" "எழும்பி எழும்பிப் பேசுவான, என் மொழி! என் நாடு என்றெல்லாம், ஒரு இளைஞன், கவனமிருக்கிறதல்லவா, அவன்தான் அதோ தத்தித் தத்தி நடந்து வருபவன்-காலிழந்தான்'". "அதோ, கண்ணிழந்தான்! கரமிழந்தான்!"<noinclude></noinclude> 7nrlyyopme582ac445cdzsmmltfzsk9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/189 250 641817 1934648 1931719 2026-05-18T09:15:28Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||165}}{{rule}}</noinclude> தம்பி! இப்படிப்பட்ட எழுச்சியூட்டும் பேச்சுக்கள் கிளம்பிடத்தக்க நிலையில், ஊர் காக்கப் புறப்பட்டு உறுப்புகளில் சிலதை இழந்தவர்கள், நமது மாநாட்டிலே, வந்து சேரத்தக்க வகையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட வேண்டும். காலோ. கையோ, கண்ணோ, போனவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்பவில்லை-தம்பி! அதுமட்டும்தான் எனக்கு என்றால். நான் மெத்த வருத்தப் பட்டுக் கொண்டுதான் இருப்பேன். அப்படிப்பட்டதோர் மாநாடு நடக்கையிலே, நான் காலிழந்து கரமிழந்து வருவதைவிட, அந்த மாநாட்டைக் காணமுடியாத நிலையில், 'உயிரிழந்தோன்' ஆகிவிடவேண்டும் என்று விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறும் அளவிலும், வகையிலும், அடக்கு முறையை அவிழ்த்துவிடும்படி, மெயில், இன்னும் சிலமுறை தூபமிட வேண்டுமென விரும்புகிறேன். இம்முறை நேரிடுமோ, பிறகோ, என்பது வேண்டுமானால், விவாதிக்கப் படவேண்டியதாக இருக்கும் பிரச்சினையே தவிர, நம்மிலே பலர், இந்த நெருப்பாற்றில் இறங்கிய பிறகுதான், நாம் விரும்பும் இன்பத் திராவிடம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் அளவு, தம்பி! நான் படித்திருக்கிறேன். அங்ஙனம் இன்னுயிர் ஈந்து, இலட்சிய வெற்றி கண்டவர்களைப் பற்றிப் படித்து இன்புறும்போதெல்லாம், நமக்கு எப்போது அந்தப் பேறு கிடைக்கும் என்று எண்ணி எண்ணி இருந்திருக்கிறேன். நாம் இருக்குமிடத்திலிருந்து நெடுந்தொலைவில், முற்றிலும் வேறான சுற்றுச்சார்பில், வாழ்ந்துவரும், மெயில் போன்றார்கள். நாம் ஏதோ, விளைவு தெரியாமல், விளைவுகளைத் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்ற உறுதிகொள்ளாமல். விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டுள்ளனர். தம்பி! தமது! நமது தியாகத் தழும்புகளின் மீது செந்நிறம், ஆறாது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்-ஏனெனில், நமது கொள்கையின் தூய்மையை உலகுக்குக் காட்டிட, இதனைவிட வேறு மகிமை வாய்ந்த சான்றுகளை நம்மால் பெறமுடியாது. அந்த நல்ல வாய்ப்பிலே ஒரு அளவு, இம்முறை எழ இருக்கும் அறப்போரின் பலனாக, நமக்குக் கிடைக்குமானால், நன்றி செலுத்தி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.<noinclude></noinclude> 0ilke44ozjr7hwuqwb1ijwivdsrgr5t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/190 250 641818 1934649 1931720 2026-05-18T09:16:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|166||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நாம், அவ்விதமான உணர்ச்சி நிரம்பப் பெற்றவர்கள் என்பதைத் துளியும் அறியாததால்தான். குடிஅரசுத் தலைவரை இந்தச் சமயமாகப் பார்த்து வரவழைத்துக் கோலாகலமான விழா நடத்தத் திட்டமிடுகிறார்கள்-இங்குள்ளோர். குடிஅரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு நாட்டவர் அனைவரும் மரியாதை காட்டவேண்டும் என்று இனி உபதேசம் செய்வார்கள். அவருடைய தனிச்சிறப்பு இயல்புகளை எடுத்துக்கூறி, எப்படிப் பட்ட நல்லவர் தெரியுமா என்று, கேட்போர் என்புருக எடுத்துக் கூறுவர். ஆமென்று நம்பி, அனைவரும் இருந்துவிட்டால், குடிஅரசுத் தலைவரின் உலா முடிந்ததும், அவர், தில்லி சென்று, உலகுக்கு அறிவிப்பார்: "யாம் பத்து நாட்களாகப் பாரதத்தின் தென்பகுதி சென்று வந்தோம். சென்னை முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சென்ற இடமெங்கும் சிறப்பான வரவேற்பு, மக்கள் வெள்ளம் போல் கூடி நின்றனர்; வழிபட; வாழ்த்துப் பெற. இந்தப் பகுதியில்தான், தனி நாடு, தனி இனம் என்ற தவறான பேச்சுப் பேசிக்கிடக்கும் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம், இந்தியைக்கூட எதிர்க்கிறது!!-என்று எனக்குச் சிலர் கூறினார்கள். ஆனால், என் பத்து நாள் உலாவின்போதும், ஒரு இடத்திலாகிலும், ஒரு துளி எதிர்ப்பும், ஒரு சிறு அறிகுறியும் காணோம். இந்தியைத் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு, என் விஜயம் வெற்றியுடனும் விமரிசை யாகவும் நடை பெற்றது ஒன்றே போதும். ஜெய்ஹிந்த்!" என்று அறிக்கை வெளியிடுவார். அகில உலக இதழ்களும், அதனை எடுத்து வெளியிட்டு, இந்தியை இந்தியர் ஏற்றுக் கொண்டனர் என்று கூறும்-தமிழர் என்றோர் இனம்உண்டு என்று எவரேனும் கூறினால், எந்தப் புதைகுழியில், எத்தனை ஆயிரம் அடி ஆழம் தோண்டிப் பார்த்தால் கிடைக்கும் என்று வேடிக்கைக்காக அல்ல, உண்மையாகவே கேட்பர். ஏனெனில், தமிழ் இனத்தின் சிறப்பு என்றும், தமிழ் மொழியின் சிறப்பு என்றும், நாம் எடுத்துக்கூறி வருவதை மட்டுமல்ல, ஏற்கனவே,<noinclude></noinclude> gdl1c9ab13h2ldfao23lozsjacx5tqf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/191 250 641819 1934576 1931721 2026-05-18T06:14:26Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||167}}{{rule}}</noinclude>பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர். {{c|★ ★ ★}} குடிஅரசுத்தலைவரின் 'விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல, என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக் கூடும். ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்? எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக் காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக் கூடும். உலுத்தர்கள் அதனையே சர்க்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே, என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது. நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடிஅரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது, எனினும், ஒவ்வொரு நாளும், குடிஅரசுத்தலைவர். சென்னை தூத்துக்குடி நாகர்கோயில் கன்னியாகுமரி கோவை சேலம் மேட்டூர் வேலூர் ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்- கவர்னர் உடன் வருகிறார்-காமராஜர்கூட வருகிறார்- என்ற செய்திகள், வெளிவந்த வண்ணமிருக்கின்றன. என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடிஅரசுத் தலைவர் உணரும்படி செய்வது? உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர், உண்மை நிலையைக் கூறப்போவதில்லை. அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம், காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.<noinclude></noinclude> mtof6ok85046q60c8e322i69u57lrv4 1934650 1934576 2026-05-18T09:18:33Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||167}}{{rule}}</noinclude>பேரறிவாளர் பலரும் எடுத்துச் சொல்வதையும் கேட்ட எவரும், அந்த இனம் அடியோடு அழிந்துபடா முன்பு, இந்தி ஆட்சி மொழியாகி ஆதிக்கம் செலுத்த முடியாது என்றே இயற்கையாகவே எண்ணுவர். {{c|★ ★ ★}} குடிஅரசுத்தலைவரின் 'விஜயம்' இந்தக் குறிக்கோளுக்காக அல்ல, என்று விளக்கம் அளிக்கப்படும். உண்மையாகவும் இருக்கக் கூடும். ஆனால், அவர் உலாவின் விளைவு என்னவாக இருக்க முடியும்? எனவேதான், தமிழர் தமது இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக் காட்டத் தவறினால், உண்மை மறைக்கப்பட்டுப் போய்விடக் கூடும். உலுத்தர்கள் அதனையே சர்க்காகக்கொண்டு, இந்திக்கு எதிர்ப்பே இல்லை என்று பேசி உலகை ஏய்ப்பார்களே, என்ற கவலை, மிகவும் ஏற்படுகிறது. நமக்கு ஏற்படும் இந்தக் கவலை குறித்தும், குடிஅரசுத் தலைவர் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது, எனினும், ஒவ்வொரு நாளும், குடிஅரசுத்தலைவர். சென்னை தூத்துக்குடி நாகர்கோயில் கன்னியாகுமரி கோவை சேலம் மேட்டூர் வேலூர் ஆகிய இடங்களில் விழா நடத்திச் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்- கவர்னர் உடன் வருகிறார்-காமராஜர்கூட வருகிறார்- என்ற செய்திகள், வெளிவந்த வண்ணமிருக்கின்றன. என்ன செய்வது? நமது நாட்டிலே மூண்டுகிடக்கும் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, எப்படிக் குடிஅரசுத் தலைவர் உணரும்படி செய்வது? உடன் வருவோர், அவரிடம் உபசாரம் பேசுவர், உண்மை நிலையைக் கூறப்போவதில்லை. அவராகக் கேட்டாலும், தேர்தலில் தோற்ற ஒரு சிறு கூட்டம், காரணமற்று இந்தியை எதிர்க்கிறது என்று கூறி, அவருடைய புன்னகையைப் பரிசாகப் பெறவே முயற்சிப்பர்.<noinclude></noinclude> 9smjhits54f8z6m6n5nyohjdho6246k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/193 250 641821 1934651 1931722 2026-05-18T09:25:18Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||169}}{{rule}}</noinclude> அந்த வழிதான் எங்கள் வழி என்று அமைச்சர்கள் எண்ணினால், நாம் தடுக்கவா முடியும்! நமக்கு நமது வழி தெளிவாகத் தெரிகிறது. நமக்கு எத்துணை கஷ்டம் நேரிடுவதாயினும், தாயகத்துக்கு மானக்குறைவு, இனத்துக்கு இழிவு, மொழிக்குத் தாழ்நிலை, ஏற்படலாகாது, ஏற்படவிடக் கூடாது. அந்தத் தூய தொண்டாற்றவே, உயிர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழர், நீண்ட பல காலமாகவே அந்த வழி நடந்து பழகினவர்கள். அவர் வழிவழி வந்த நாம், வேறுவழியா நாடுவோம்! "தவறான வழி செல்லாதீர்" என்று உருக்கமாகப் பேசும் பாவனையில் சிலரும், "உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்" என்று உருட்டுவிழி காட்டிச் சிலரும், பேசி வருகின்றனர்-காங்கிரஸ் வட்டாரத்தில். தமிழ்நாடு காங்கிரஸ் குழு மதுரையில் கூடி, இதைப்பற்றி விரிவாகப் பேசி-இந்தி எதிர்ப்பு அறப்போருக்கு ஆதரவு தராதீர் என்று, தமிழக மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள், தங்கள் பக்கம்தான் நிற்பர், கழகத்தின் வேண்டுகோளை ஏற்கமாட்டார்கள் என்பதில், இந்த ஆண்மையாளர்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ஒருகாரியம் செய்யச் சொல்லு பார்க்கலாம், தம்பி! குடிஅரசுத்தலைவரின் ஆணைகண்டு குமுறிக் கிடக்கும் மக்கள், தங்கள் எதிர்ப்புணர்ச்சியை எடுத்துக்காட்ட, அவர் செல்லுமிடங்களில், அமைதியான முறையில், கருப்புக்கொடி காட்டவேண்டும், என்று கழகம், கூறிடட்டும். காமராஜரிலிருந்து கக்கன் ஈறாக, இன்னும் உள்ள நாராச நடையினர், அனைவரும் கூடி, தமிழக மக்களுக்குப் 'புத்திமதி' கூறி, கருப்புக்கொடி காட்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடட்டும். ஒருவர் முயற்சியில் மற்றொருவர் குறுக்கிட வேண்டாம். இருசாராரும், மக்களிடம் சென்று, நிலைமையை விளக்கித் தமது கருத்துக்கு ஆதரவு தேடட்டும். அப்போது, தமிழர்கள் கருப்புக்கொடி காட்டித் தமது கண்டனத்தைத் தெரிவிக்க முன்வருகிறார்களா, அல்லது காமராஜர் பேச்சைக் கேட்டு காலைக்கழுவி நீரைப் பருகிடும் பக்தர் போலாகி, குடிஅரசுத்தலைவரை வரவேற்கிறார்களா, என்று பார்ப்போம்.<noinclude></noinclude> hz60o44ru98i9zw9hdmb3hzajtar3l3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/194 250 641822 1934652 1931723 2026-05-18T09:28:22Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|170||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள, அவர்கள் தயாரா? அந்த இலட்சணத்தைத்தான், நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டியபோதே கண்டோமே! தம்பி! மக்களைக் கண்டு, இன்னின்ன முறையில், அமைதி கெடாமல், பலாத்காரம் துளியும் தலைகாட்டா வண்ணம், கருப்புக் கொடி காட்டுங்கள் என்று கூறக், கடற்கரைக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்-மறுத்தனர்- மீறிச் சென்றோம்-வழியிலே வளைத்துப் பிடித்துக்கொண்டுபோய்ப் போலீஸ் கொட்டடியில் போட்டு அடைத்தனர். அவ்வளவுதான், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நம்பிக்கை. நமது மாநிலத்தில், மிக நீண்ட காலமாகவே திறமையுடன் அமைந்துள்ள போலீஸ் படையின் தயவை நாடித்தான், காங்கிரசார் கிளர்ச்சிகளை ஒடுக்க முடிகிறதே தவிர, அறிவுரையாற்றி, மக்களைத் தம் பக்கம் ஈர்த்திட முடிகிறதா? இல்லை, தம்பி! இல்லை! அந்தச் சக்தியை அவர்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது. மெயில் இதழ்கூடக் காங்கிரசாருக்கு-அமைச்சர்கள் உட்பட- மக்களிடம் விளக்கம் கூறித், தம் பக்கம் கொண்டுவரச் செய்யும் ஆற்றல் இல்லை என்பதை அறிந்துதான், கடுமையான தண்டனை கொடுத்து அடக்கவேண்டும், என்று எழுதுகிறது. மக்களின் நெஞ்சைத்தொடும் விதமாகப் பேசும், மக்கள் தலைவரே! காமராஜரே! கிளம்புங்கள்! ஊரூர் சென்று, கழகத்தின் போக்கை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள்-என்று எழுத மெயிலுக்கு மனம் வரவில்லை; நடவாத காரிய மாயிற்றே என்று எண்ணுகிறது. "புள்ளிவிவரப் புலியே! வாத வல்லுநரே! கோவைச் சிங்கமே! சுப்ரமணியமெனும் அமைச்சர் ஏறே! போர்முழக்கம் செய்ய இன்றே புறப்படுக! உமது விவேகம் ததும்பும் பேச்சினைக் கேட்டால், மக்கள் தெளிவு பெறுவர்! உமக்கென்ன, காரசாரமாகவா பேசத் தெரியாது! ஏதோ, இந்த நாடு செய்த 'தவப்பயனால்' 'அமைச்சர்' எனும் மிகச் சாதாரணப் பதவியில் இருக்கிறீர்-நீர் விரும்பினால், அகில உலக அரங்கின் அரியாசனம் அமர்ந்து, பண்டிதரால் செய்துமுடிக்க முடியாத பஞ்சசீலத்தைப் பாரில் வெற்றிபெறச் செய்ய இயலுமே! சில பயல்கள் பாபுவுக்குக் கருப்புக்கொடி பிடிக்கத் தூண்டினால் என்ன? உமது சங்கநாதம் கிளம்பினால், திக்காலொருவராக ஓடிவிட மாட்டார்களா? மக்கள், உமது பாதம்பணிந்து கட்டளையை எதிர்பார்த்து நிற்கமாட்டார்களா? அத்தகைய பேராற்றல் படைத்தவரல்லவோ! இன்றே புறப்படுக!!"<noinclude></noinclude> pbdvakh6q6fqit7783b87vdiu8ookxu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/195 250 641823 1934577 1931724 2026-05-18T06:14:48Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude>என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து, கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று, எழுதுகிறது. மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும். மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது. {{c|<b>★★★</b>}} நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை. {{left_margin|3em|<poem><b> ஏன் வீண் பீதி? இந்தியை எங்கே திணிக்கிறார்கள்? தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது. ஆங்கிலம் அறவே போய்விடாது.</b></poem>}} என்றெல்லாம் பேசி வருகிறார். {{left_margin|3em|<poem> ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு. எவனவன் இந்தியை எதிர்ப்பவன்? இந்திதான் நமது தேசிய மொழி. இந்திதான் ஆட்சி மொழி. தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது. தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை,</poem>}} என்றெல்லாம் பேசவில்லை-பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude> 90ep2f3xq2aba6h67c4shw11dysnts8 1934653 1934577 2026-05-18T09:31:27Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||171}}{{rule}}</noinclude>என்று எழுதிட மெயிலுக்குக் கூச்சமாக இருக்கிறது. கோவையார் போகாத ஊரில்லை. பேசாத நாளில்லை, மக்கள் கேட்டதாகத் தெரியவில்லையே! மறுபடியும் ஏன் வீண் முயற்சி என்று எண்ணுகிறது. எனவேதான், எது, அமைச்சர்களால், எளிதிலே செய்திட முடியுமோ, அதுவாகப் பார்த்து, கடுமையாகத் தண்டித்துக் கழகத்தை ஒழித்துக்கட்டுங்கள் என்று, எழுதுகிறது. மயில், காணும்போது தன் தோகையை விரித்தாடினால் காட்சி அழகாக இருக்குமே, என்ற எண்ணம் தோன்றும். கழுகைக் காணும் போது? இதன் கூரிய மூக்கினால் பிணங்களை எத்தனை வேகமாகக் கொத்துமோ! என்று வியப்புடன் நினைத்திடத் தோன்றும். மக்களாட்சி முறையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தமது மறுப்புரை மூலம் பயனற்றதாக்க வேண்டும்; அந்த ஆற்றலுடன், அந்த ஆளுங்கட்சி இருந்தால், அத்தகைய ஆற்றல் அற்றுப்போனால்? பிடி!அடி! சுடு! இதுதான்!! இது புதிதுமல்ல; இதைக்கண்டு மருண்டு, எந்த இயக்கமும் சுருண்டுபோனதில்லை. சிலர் மடிந்தனர்; வேறு பலர் எழுந்தனர்! சிலர் வாழ்வு பாழ்படுத்தப்பட்டது; ஆனால், இறுதியில் மனித குலத்துக்குப் புதுவாழ்வு கிடைத்தது. {{c|<b>★★★</b>}} நிதி அமைச்சர் பேசாமலும் இல்லை. {{left_margin|3em|<poem><b> ஏன் வீண் பீதி? இந்தியை எங்கே திணிக்கிறார்கள்? தமிழன்றோ ஆட்சிமொழி ஆகி இருக்கிறது. ஆங்கிலம் அறவே போய்விடாது.</b></poem>}} என்றெல்லாம் பேசி வருகிறார். {{left_margin|3em|<poem> ஒருவிதத்திலே மகிழ்ச்சிதான் எனக்கு. எவனவன் இந்தியை எதிர்ப்பவன்? இந்திதான் நமது தேசிய மொழி. இந்திதான் ஆட்சி மொழி. தமிழ்மொழி, தாய்மொழி என்று பேசலாகாது. தமிழர் வேறு, இந்தியர் வேறு என்று கூறுவது மடமை,</poem>}} என்றெல்லாம் பேசவில்லை-பேச முடியவில்லை-பேசினால், இப்படியும் ஒரு தமிழ்த்துரோகி இருக்கிறாரே என்று பாமரரும் கூறிக் கண்டிப்பார்கள் என்ற பயம் மேலிட்டிருக்கிறது. தமிழ் இனம் விழிப்புற்று இருக்கிறது, என்பது தெரிந்து, சுடச்சுடப் பேசுவதுதான் சுவைமிக்கது என்ற கருத்தில்<noinclude></noinclude> jcnb9szshb25shl0etgvjrgfig5a9rv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/196 250 641824 1934654 1932368 2026-05-18T09:34:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|172||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நாவைப் பயன்படுத்தும் அமைச்சர், அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார். அந்த மாறுதல், வரவேற்கத்தக்கது, ஆனால், உண்மையையா. அவர் பேசுகிறார்? தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகச் சிரமப்பட்டு விளக்கி இருக்கிறார். தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆகி இருப்பது, அதிசயத்திலே ஒன்றல்ல மொழிவழி மாநில அமைப்பின்போதே. இப்படித்தான் நடந்திடும் என்பதை அனைவரும் அறிவர். தமிழ் மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றிருப்பது போலவே, பிறமொழி பேசிடும் மாநிலங்களிலேயும் ஏற்பட்டுள்ளன. இதிலே அமைச்சர் சுப்ரமணியனாரின் அலாதியான வீரதீரம் ஏதுமில்லை. இது, டில்லியால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு ஆனால், அமைச்சர் அறிவிக்காதது, ஆனால் நாடு அறிந்து கொள்ளவேண்டியது வேறொன்று உளது. தமிழ் மாநில அரசு தில்லி அரசுக்குக் கட்டுப்பட்டு, அது இட்ட வேலையைச் செய்துகிடக்கக் கட்டுப்பட்டிருக்கிறது. எனவே ஆட்டிப்படைக்கும் அதிகாரம், தில்லிக்கு. அந்தத் தில்லிக்கு, ஆட்சி மொழி இந்தி! பேரரசு என்ற நிலைபெற்று உள்ள தில்லியில், எம்மொழி ஆட்சி மொழியோ, அந்த மொழியைத்தான் உலக நாடுகள், உண்மையான ஆட்சிமொழி என்று ஏற்றுக்கொள்ளும்-மதித்திடும். இந்த உண்மையை எடுத்துரைக்காது மறைத்துவிடுகிறார் அமைச்சர். வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்த நடவடிக்கைகள், இந்தியா முழுவதுக்கும் (தமிழகம் உட்பட) என்று இயற்றப்படும் சட்டங்கள், உத்தரவுகள், எல்லாம் இந்தியில்தான்! இந்தியப் பேரரசின் கட்டுக்கு அடங்கி நடக்கவேண்டிய இராணுவத்தில் இந்திமொழியில்தான், கவாத்து பழகுவதிலிருந்து. காரிய விளக்கங்கள் வரையில் இந்தியா முழுமைக்கும் என்று இருக்கிற உச்ச. உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தி மொழியில்தான்.<noinclude></noinclude> cjmtnovkqlu0wmg5x1sw3qvq0buz1x6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/197 250 641825 1934655 1932369 2026-05-18T09:37:35Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||173}}{{rule}}</noinclude> இந்தியப் பேரரசு நடைபெறப் பணியாற்றிவரும் அலுவலகங்களிலே உள்ளோர இந்தி கற்றுத் தேறியாக வேண்டும். இவைகள், எதைக் காட்டுகின்றன? இந்தி ஆட்சி மொழியாகி விடுவதை, ஆதிக்க மொழியாகி விடுவதை! இந்தியப் பேரரசு, மாநில அரசுகளை, அதிகாரமற்ற, தானம் கேட்டுப் பிழைத்திடவேண்டிய தலையாட்டிகளாக ஆக்கி வைத்திருப் பதைத் துணிவுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடும் போக்கினராக உள்ள அமைச்சரேகூட, ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலைதான். பேரறிவாளர் பலரும் கூறிவிட்டனர். அந்தப் பேரரசு, இந்தியை ஆட்சிமொழி என்றாக்கி விட்டால், இங்கு தமிழ்தான் ஆட்சிமொழி என்று கதைப்பதிலே, பொருள் என்ன இருக்கமுடியும்! நீதி மன்றங்களில் கூட, இனித் தமிழ்தான் என்றார் அமைச்சர். யார் அவ்விதம் சொல்வது? உச்ச உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்தியில் இருந்து தீரும். அந்நிலையில், ஒவ்வொரு மாநிலமும், தத்தமது தாய்மொழியில், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் சென்றால், குழப்பமல்லவா ஏற்படும். எனவே மாநில உயர் நீதிமன்றங்களும், இந்தி மொழியிலேயே நடைபெறவேண்டும் என்று அறைகிறார். தில்லி அமைச்சர் சென்! இப்போதும், உயர்நீதிமன்றம் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதில், சென்னைத் துரைத்தனம் உறுதியாக இருக்கிறது என்று. பேசுகிறார் நிதி அமைச்சர். உரத்த குரலிற்கூடப் பேசலாம் - ஆனால் உறுதியாக இருக்க இவருக்கு ஏது உரிமை உயர்நீதிமன்றங்கள் இப்படி இப்படி நடைபெற வேண்டுமென்று. தில்லி தீர்மானித்துவிட்டால், அதை மீறும் துணிவும் வழி வகையும், இவருக்கு ஏது? இவரே அல்லவா, தமது ஆட்சியின் கீழுள்ள இந்த மாநிலத்தில், ஏதேனும் ஓர் இந்திய மொழி பயிலவேண்டும் என்று தந்திரமாகக் கூறிவிட்டு, எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைத் திணித்திருக்கிறார். இவர், இந்தித்திணிப்பு இல்லை என்று பேசுவதை, எவர் மதித்திடுவர். இவைபற்றி எல்லாம் எண்ணிப்பார்த்தே, மெயில், இந்த அமைச்சர்கள் பேசிப் பயனில்லை-இவர்களுக்குத் தெரிந்ததும். முடியக் கூடியதும்<noinclude></noinclude> gbag819cdu4r2ox0gzn3zfxqd284343 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/198 250 641826 1934656 1932370 2026-05-18T09:38:39Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|174||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒன்றே ஒன்றுதான். ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பாளர்களை அடித்து நொறுக்குவது. அந்த வேலையைச் செய்யும்படி கூறலாம் என்ற போக்கிலே எழுதி இருக்கிறது. கடுமையாகத் தண்டித்து விடுவோம் என்று மிரட்டினால், குடிஅரசுத்தலைவரின் விழாவின்போது, எதிர்ப்புத் தலைகாட்டாது என்று எண்ணுகிறார்கள் போலும்! ஆளுங்கட்சியினர், அவர்களை அடுத்துப் பிழைப்போர், ஆகியோரை அணிபணி பூண்டு வரச்செய்து, குடிஅரசத் தலைவரின் முன் நிறுத்திக் காட்டி, "இதோ வரவேற்பாளர்கள்! தமிழர்கள்! தங்கள் ஆணையைச் சிரமேற்கொண்டு 'சேவை' செய்யக் காத்துக்கிடக்கும் கர்ம வீரர்கள்!” என்று, எடுத்துக் கூறுவர் போலும்! தம்பி! முன்னமோர் நாள். ரோம் சாம்ராஜ்யத்தில் டைடஸ் ப்ளாவியஸ் டோமீஷியன் என்ற மன்னர் மன்னன் இருந்தான், வீரனல்ல; எனினும் விருதுகள் பெற விரும்பினான் இதோ வாய்ப்பு என்றனர், உடன் நின்றோர். ஜெர்மன் இனத்தவரின் ஆளுகையில் இருந்த ஒரு நாட்டின்மீது படை எடுத்துச்செல்லும் வாய்ப்புக் கிடைத்தது போர் நடைபெற்றது! ரோம் நாட்டு மக்கள், தமது மாமன்னன் பெற்றளிக்கப்போகும் வெற்றியை விழாவாகக் கொண்டாடத் துடித்து நின்றனர் போர் முடிவுற்றது. மாமன்னன், வெற்றி உலா வந்தான் ரோம் நகரில்! வீதிகளெல்லாம் வளைவுகள், கொடிகள், தோரணங்கள், மாமன்னரே. வருக! மாற்றானை மண்டியிடவைத்த வீரரே வருக! ரோம் நாட்டுக் கீர்த்தியைப் பரப்பிய தலைவனே! வருக! வருக! என்று. வாழ்த்தி வரவேற்றனர். மாமன்னன், தலைநகரில் பவனி வந்தான். பிடிபட்ட ஜெர்மானியர்கள், அந்த ஊர்வலத்திலே, அணி அணியாக இழுத்துவரப்பட்டனர். ரோம் நாட்டு மக்களுக்குப் பேருவகை தோற்றவர்கள், பிடிபட்டனர், பிடிபட்டவர்களைப் பிடித்திழுத்து வருகிறார் மாமன்னர்-என்று எக்காளமிட்டனர். ஆனால், தம்பி! உண்மையில் நடந்தது என்ன தெரியுமோ? போரிலே மாமன்னர் வெற்றிபெறவில்லை - விரட்டி அடிக்கப்பட்டார் தோற்றுப் போய்த்தான் தலைநகரம் திரும்பினார்<noinclude></noinclude> tlnrb4qb9ozryjicrof66xvr31y3zt1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199 250 641827 1934657 1932371 2026-05-18T09:40:40Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude>ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார். அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய். அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!! 31.7.60 அண்ணன், அண்ஐதுளி<noinclude></noinclude> odji80bbe59ti5yye58pkrsfcdriov9 1934700 1934657 2026-05-18T11:20:26Z Info-farmer 232 [[Special:Contributions/Info-farmer|Info-farmer]] ([[User talk:Info-farmer|talk]]) என்பவரால் செய்யப்பட்ட திருத்தம் [[User:Dharshika2026|Dharshika2026]] என்பவரது திருத்தத்துக்கு முன்னிலையாக்கப்பட்டது 1932371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude>ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார். அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய். அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!! 31.7.60 அண்ணன், அண்ஐதுளி<noinclude></noinclude> 7383j15m842ej7i29smgxh8avbc0b80 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200 250 641828 1934658 1932372 2026-05-18T09:41:30Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>தம்பி! கடிதம் : 114 மூலவர் மூவர் முரசொலி.... குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி நேருவின் பதில். என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!! எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude> ne7vr418m3d0764btfbzvuyo46cwyxi 1934659 1934658 2026-05-18T09:41:48Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>தம்பி! கடிதம் : 114 மூலவர் மூவர் முரசொலி.... குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி நேருவின் பதில். என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!! எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude> m96ve29d4zetsvwo1o4lsvd3aiyj9di பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/201 250 641829 1934660 1932375 2026-05-18T09:42:45Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||177}}{{rule}}</noinclude>படவில்லை என்று கூறிவிடுவாய்!! இதற்கா இத்துணை ஆர்வம் பொங்கிடக் கிளர்ந்து எழுந்தோம் என்று, பிறகு நான், நொந்து கொள்ளவேண்டும் - ஏனோ, இந்தப் போக்கு? பாடி வீட்டிலே பரணி பாடியபடி இருந்திடவேண்டி வருகிறதே. பகைக் கூட்டம் பழிச் சொல்லையும் இழிமொழியையும் உமிழ்ந்தபடி நடமாடிடக் காண்கிறோமே; அவர்தம் கொட்டம் அடக்க, நமக்கோர் வெற்றி கிடைக்க, செருமுனை சென்று, சீறிப்போரிட வேண்டாமோ. சிந்தனையில் பிறந்து வளர்ந்துள்ள எத்தனை எத்தனையோ செயல் முறைகளை, வடிவமெடுக்கச் செய்து காணவேண்டாமோ!-அந்த என் நிலையைத் துளியும் உணராமல், அடலேறே! வா! வா! என்று அழைக்கிறாய்; அணிபணி மறந்து, ஆடல் பாடல் வெறுத்து, குடும்பத்தையும் துறந்து, நீ கூப்பிடும் குரல், கோல மயிலாள், குழல் மொழிக் குழவி, பாசம் பொழியும் அன்னை, இவர்தம் குரலினும் மேலானது என்று எண்ணி, நான் ஓடோடி வருகிறேன்; வந்தவனை நோக்கி, "வல்லமை மிக்கவனே பொல்லாங்கு அறுப்பவனே! ஆற்றல் மிக்கோனே! அறப்போர் வீரனே! இப்போது இல்லை, உன் வீர விளையாட்டுக்கு வாய்ப்பு! பிறிதோர் சமயப் பார்ப்போம்! சென்று, வா!' என்று கூறுகிறாய், என்னைச் செயலாற்ற இயலாத வனாக்குகிறாய்- ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய், அண்ணா!- என்றெல்லாம் கேட்கிறாய். கோபமல்ல, தம்பி| மனம் குளிர்ச்சி அடைகிறது, உன் நோக்கம் காணும் போது! ஆமாம்! கோபம்காட்டுகிறாய்-அதற்கான காரணம், உன் மனம் மகிழத்தக்க அளவுக்கு, வல்லமை விளங்கிடத்தக்க வகையில், அறப்போர்க் களத்திலே செயலாற்றும் செம்மலாகத் திகழுவதற்கு இருந்த நல்வாய்ப்பு, பறிக்கப்பட்டுப் போய்விடுகிறதே, என்பது ஆனால், பொய்க்கோபம் காட்டி நின்றாயே அதற்கு முன்பு, ஒர் புன்னகை பூத்திருந்ததே, மறுக்காதே தம்பி! அந்தப் புன்னகைக்குக் காரணம் என்ன? மகிழ்ச்சி! மகிழ்ச்சிக்குக் காரணம்? என்ன? கூறமாட்டாய்! தெரியும் எனக்கு! மூச்சடக்கிக் கடலடி சென்று, முத்து எடுக்கும் இனத்தவரின் வழிவழி அன்றோ! உனக்குக் கடலோர வெண்மணலில், முத்தொன்று. காலிலே தட்டுப்பட்டுக் கிடைத்திடின், பெருமகிழ்ச்சி கொண்டிட இயலாது. பொங்கும் கடல்! மலைமலையாய் அலை! குமுறிடும் சுழல்! என்று பலர் கூறிடும் வேளையில், அச்சம் கொள்வோரிடம் கூறிடுக! ஆண்மையாளர்களிடம் இவை வெற்றுரை!-என்று உரைத்துவிட்டுப், பாய்ந்திடுவான் கடலில், மூழ்கிடுவான் அடிநோக்கி, மூச்சடக்கி; கண்டிடுவான் சிப்பிகளை; கைநிறையக் கொண்டு. மேலே எழும்பி வந்து. காட்டுவான், கரைநிற்போருக்கு, காணீர் நன்முத்து! என்று. அஃதே போல், களம் சென்று, கடும்போரிட்டுக், குருதி கொட்டி, வெற்றியைப்<noinclude></noinclude> fdox0rhhjfigw6spf9yrzv9usbjme2a பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/202 250 641830 1934580 1932376 2026-05-18T06:39:51Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|178||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பிடித்திழுத்துவந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும் என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது: புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க்கோபம் காட்டுகிறாய்! அல்லவா? தம்பி! உனக்கு மாதுளைப்பழம் தரவேண்டும். அதனைத் தின்றிடச் சொல்லி, பக்கம் நின்று பார்த்திட வேண்டும், என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும் போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணி செய்வோன். செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை, மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள், பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க. இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள் மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர். தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ. துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை-அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது. எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால் தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும் உண்மை!! அதுபோலவே தான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கை<noinclude></noinclude> 5skywq1yo4r9kqzb33blzvht8t8v3mc 1934661 1934580 2026-05-18T09:43:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|178||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பிடித்திழுத்துவந்து, மற்றையோர்க்குக் காட்டி மகிழவேண்டும் என்பது உன் எண்ணம். ஆனால், கடலோர வெண்மணற் பரப்பிலே நடந்து செல்கையிலேயே, முத்து காலினிலே தட்டுப்படுவது போன்று, களம் நோக்கி நின்றபோதே வெற்றி உன்னை நாடிவந்தது: புன்னகைக்குக் காரணம் அதுவே! ஆயினும், போரிடும் வாய்ப்பினை இழந்து விடுகிறோமே என்றெண்ணும்போது, சங்கடமாக இருக்கிறது; என்னைக் கண்டதும், இந்த உன் எண்ணத்தைத் தெரிவிக்கப் பொய்க்கோபம் காட்டுகிறாய்! அல்லவா? தம்பி! உனக்கு மாதுளைப்பழம் தரவேண்டும். அதனைத் தின்றிடச் சொல்லி, பக்கம் நின்று பார்த்திட வேண்டும், என்று விரும்புகிறேன். ஏன், என்கிறாய்? மாதுளையின் தோலினை உரித்திடும் போதே வாயினிலே நீர் ஊறும், விரலெல்லாம் சாறுபோன்ற நீர்படியும். அழகான அணி செய்வோன். செம்பொன்னால் அதனைச் செய்து, அதிலே இடம் செதுக்கி, ஆங்கு வைரம், கெம்பு, வைடூரியம் முதலிய கற்களைப் பதித்து இழைத்தளிக்கும் பான்மைபோல, இயற்கை அன்னை, மாதுளைக் கனியில் கோலம் காட்டியன்றோ அளித்திடக் காண்கிறோம்! மேலே ஒரு நிறம்! உள்ளே, பெரிதும் மஞ்சள் வண்ணம்; ஆங்கு, இரத்தச் சிவப்பு நிறத்தில், சுவைமிகு மாதுளை மணிகள், பதிக்கப்பட்டு; மணியுடன் மணி உராய்ந்து உருவம் கெடாதிருக்க. இடையிடையே, வெண்மை கலந்த மஞ்சள் நிற மெல்லிய தோலினை அமைத்திருக்கும் பாங்கு, காணக் காண வியப்பளிக்கும். ஆனால், மேல்தோல் நீக்கியதும் மணிகள் மீது தானே, விருப்பம் பாயும்! எனவே, பலர், மாதுளையின் அமைப்பு காட்டிடும் அழகினைக் கண்டு மகிழும் வாய்ப்பினை இழந்தே விடுகின்றனர். தம்பி! உரித்தெடுத்து, ஒவ்வொன்றாக அல்ல, சிறு சிறு பிடி அளவு மாதுளை மணிகளை வாயினில் போட்டதும், சுவைமிகு சாறு கிடைக்கும்! குதப்பிக் குதப்பி, அந்தச் சாறு தரும் சுவையைப் பெறுவாய்! பிறகு? சாறு உண்ட பின்னர், கீழேயன்றோ. துப்பிடுவாய், சாறளித்த, மணிகளை-அவை சக்கையாகிவிட்டன என்பதை உணர்ந்து! அந்த மணிகளைக் கீழே துப்பும்போது. எவரேனும், மாதுளையின் தன்மை அறியாதார் கண்டால், என்ன எண்ணுவர்? செச்சே! பிடிக்காத பண்டம்! அதனால் தான், கீழே துப்புகிறார்! என்றன்றோ, எண்ணுவர்! உனக்கல்லவா, தெரியும், சுவை தரும் சாறு உண்ட பிறகே, சத்தற்றதைக் கீழே துப்பும் உண்மை!! அதுபோலவே தான், தம்பி! களம்புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று; சாறு பருகிய பின்னர், மாதுளை மணியின் சக்கை<noinclude></noinclude> 8fto191ljgt3453cif0457jndjaf02t பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/203 250 641831 1934662 1932377 2026-05-18T09:46:49Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||179}}{{rule}}</noinclude>யினைக் கீழே துப்புவதுபோல, வெற்றிச் சாறு தரும் சுவை பெற்றான பிறகு, பொய்க் கோபம் காட்டி நிற்கிறாய்! ரோம்நாடு, பேரரசின் இருப்பிடமாய், பெருவெற்றிகள் திகழ்ந்திடும் எழிலிடமாய் இருந்த காலை, வீரர் குழாம் கூடிடும் வகையிலே. கோடம்பாக்கத்தில், நீல வானத்தையே கொட்டகையாகக் கொண்டு. பல்லாயிரவர் கூடினபோது, "தமிழழிக்கும் இந்தியினைத் திணிக்கும் ஆணை பிறப்பித்து விட்டு. அது குறித்து எழுந்துள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும் ஐயப்பாட்டினைப் போக்கும் முறையிலும் விளக்கம் அளிக்காமல், பாபு இராஜேந்திர பிரசாத் தமிழகத்தில் பவனி வரப்போகிறார். என்ன செய்யப் போகிறீர்கள்! வரவேற்கப் போகிறீர்களா? என்று, அந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவன் என்ற முறையில் கேட்டேன். "இல்லை! இல்லை! வரவேற்க மாட்டோம்! கருப்புக்கொடி காட்டுவோம்!! என்று முழக்கமெழுப்பினாய்! கண்முன் தெரிகிறது காட்சி| காதினிலே ஒலிக்கிறது முழக்கம்! “பாபு இராஜேந்திரர் விளக்கம் அளித்துவிட்டுத் தமிழகம் வரவேண்டும்! இல்லையேல், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும்". என்று கூறினேன். ஆம்! ஆம்! என்று கூறி ஒப்பம் அளித்தாய். உள்ளம் மகிழ்ந்தது! ஊர் மகிழ்ந்தது! இந்தியத்துணைக் கண்டத்தையே, அந்தச் செய்தி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது! உளறித் திரியும் சில்லறைகளின் பேச்சை விட்டுத்தள்ளு. தம்பி! உன் குளுரை, அடிமுடி அனைத்தையும் கிடுகிடுக்க வைத்தது. ஊரெல்லாம் அடக்குமுறை வலைவீசிப் பிடித்தாலும், பிடிபட்டவர் போக. கருப்புக் கொடி காட்டப் பல்லாயிரவர் இருப்பர். என்பதை நேரு பண்டிதர் கண்ட காட்சியினின்றும். நாடு அறிந்திருக்கிறது. விரட்டினாலும். மிரட்டினாலும், அடித்துத் துரத்தினாலும், வட்டமிட்டு அடித்தாலும். வளையமிட்டு அடித்தாலும், குருதி கொட்டக் கொட்ட அடித்தாலும், கருப்புக் கொடி காட்டிடத் தயங்கமாட்டார்கள் என்பது ஆளவந்தார்களுக்குத் தெரியும். எனவே, கோடம்பாக்கத்தில், உன் முழக்கம் கேட்டு-மூலை முனை தேடித் திரிந்திடும் பேர்வழிகளைத் தள்ளு-மூலவர்கள் முகம் கருத்தது, மனம் குழம்பிற்று! கருப்புக்கொடியா? தி.மு.க.வா? ஐய்யயோ! பொல்லாத பாவிகளாயிற்றே! என்ன நேரிடினும் கலங்கமாட்டார்களே! எடுத்ததைச் செய்தே<noinclude></noinclude> ae142b3j5w7vpsian83bri7ehjowkzn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/204 250 641832 1934663 1932378 2026-05-18T09:49:54Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|180||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>முடிப்பார்களே! கழகம் கட்டளை பிறப்பித்தால், நிறை வேற்றியே தீருவார்களே! கண்டோமே நேரு வந்தபோது- என்றெண்ணினர், கூடிக்கூடிப் பேசினர், குமுறிக் குமுறிக் கிடந்தனர்; தூதுவிட்டனர்; துயரப்பட்டனர், பாகுமொழி பேசிடுவோமா, பல்லைக் காட்டிக் கெஞ்சிடலாமா, அடைப்பம் தாங்கி கோபம் துடைத்திடலாமா, என்ன செய்து இந்த இக்கட்டை நீக்குவது என்றெல்லாம் எண்ணி, ஏங்கிக் கிடந்தனர். போலீசும் தூங்கிக்கொண்டில்லை. வட்டம் வட்டமாகச் சென்று, பெயர் என்ன? வயதென்ன? தொழிலென்ன? தோழர்கள் எவரெவர்? என்ற விவரங்களைக் கேட்டறிந்து குறித்த வண்ணமிருந்தனர். அறிவகம் நாடிவந்து அன்புரை பகன்று, ஆற்றலறிவோம்! கொள்கையின் நேர்த்தியும் தெரியும்! எனினும் குடிஅரசுத்தலைவர், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்- அவருக்குக் கருப்புக்கொடி பிடிக்காதீர்கள்! என்று கூறிக் கொஞ்சியோர் பலப்பலர்-மேலதிகாரிகளும் கூடத்தான்!! இங்குள்ள இதழ்கள் மட்டுமல்ல, வடநாட்டு இதழ்கள் யாவும், இந்தச் செய்தியை வெளியிட்டன; வெளிநாட்டு இதழ்களிலே என்ன வந்துள்ளன என்பது எனக்கு இனித்தான் தெரியவேண்டும்; எங்கும் ஒரே பரபரப்பு, தம்பி! உன் ஆற்றலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்! அன்றைய மாநாடு. ஒரு இலட்சம் மக்கள் திரண்டிருந்ததோர் அருமையான காட்சி என்பதையும் உணர்ந்தனர். எனவே, எப்படியும், மனதினைத் தொடவேண்டும், விபத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். இன்மொழி பேசவேண்டும், இன்னல் ஏற்படாமல் தடுத்துவிட வேண்டும், என்பதற்காகப் படாதபாடு பட்டார்கள். "பசப்பு! அண்ணா! பசப்பு! எல்லாம் வெறும் ஏமாற்றுவித்தை! நமது திட்டத்தை முறியடிக்கும் சதி! இனிப்பாகப் பேசினால் மனம் இளகும் என்பதறிந்து மேற்கொள்ளப்படும் முறை இதைக் கண்டு நாம் ஏமாறக்கூடாது" என்று கூறிடும் தம்பிமார்கள் ஏராளம் கூறினர். செயற்குழு கூடும்போதுகூட அறிவகம் வந்தனர்; பசப்பு மொழி கேட்டு போரை நிறுத்த வேண்டாம்! என்று உரிமையுடன் கூறினர்; உவகையுடன் கேட்டுக்கொண்டுதான். உள்ளே சென்றேன். தம்பி! மாற்றாராயினும் உற்றாராயினும், பேசுவது எவ்வகையானது என்பதனையும், நோக்கம் யாது என்பதனையும், அதனை எந்த அளவு. எந்த முறையில், எந்தச் சமயத்தில், கவனிக்க வேண்டும். என்பதையும் அறிந்தவன்தான் உன் அண்ணன் என்பதை நினைவு படுத்தவா வேண்டும். கொஞ்சுமொழி கேட்டுக் கொள்கையை விட்டுவிடுவது என்றால். கொள்கையே இந்த அளவு உரம் பெற்றிருக்காது.<noinclude></noinclude> 774ihp4kjyzacyw04t4v9g1pasoufr7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/205 250 641833 1934664 1932379 2026-05-18T09:51:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||181}}{{rule}}</noinclude> இனிமைமொழி கேட்டு கொள்கையை விட்டுவிடுவதென்றால், கோகிலகான M.S. சுப்புலட்சுமி 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று பாடிய போதே, கொள்கையை விட்டு விட்டிருப்போம். பசப்பு மொழி கேட்டு, கொள்கையை விட்டுவிடுவதென்றால், வடக்காவது தெற்காவது! திம்மையா, யார்? கட்டாரி யார்? டாக்டர் இராதாகிருஷ்ணன் யார்? கிருஷ்ணமேனன் யார்? - என்றெல்லாம் பேசிக் காட்டினரே, அப்போதே, கொள்கையை விட்டுவிட்டிருப்போம் அல்லவா? நாம் எடுத்துக்கொண்டுள்ள கொள்கையும், அதற்கான திட்டமும், அச்சமூட்டியோ, பசப்புக் காட்டியோ ஒழித்துக் கட்டிவிடக் கூடியன அல்ல; அடக்குமுறை எனும் நெருப்பாற்றில் நீந்திச் செல்ல நேரிடினும், வெந்து நீறானவர்கள் போக மீதமுள்ளோர், இலட்சியப் பயணத்தை மேற்கொள்வர். இதை அறிந்திருக்கிறாய், எனினும், தம்பி! அறப்போர் நடாத்தி உன் ஆற்றலைக் காட்டிடும் வாய்ப்புப் போய்விடுகிறதே என்று ஆயாசத்தால், அண்ணன் எங்கே பசப்பு வார்த்தை கேட்டு உறுதியைத் தளர்த்திக்கொண்டு விடுவானோ என்று ஐயம் கொள்கிறாய். இதிலே, உன் ஐயத்தைவிட, உனக்கு உள்ள பேரார்வம் இருக்கிறதே, அதை நான் பெரிதும் மதிக்கிறேன்-அந்த ஆர்வம் கொண்டவர்களை வாழ்த்துகிறேன். கோடம்பாக்கம் மாநாட்டில் நான் கூறியபடி, "பேரார்வம் பொங்கிடும் நிலையில் உள்ள படை வரிசை கண்டும், போரிட வழி தராமல் இருக்கும் தலைவனாக இருப்பது, போரிட அழைக்கும்போது, போரிடப் படை வீரர்கள் முன் வராது இருப்பதைக் காணும் தலைவனாக இருப்பதைவிட, மேலானது, மகத்தானது, பெருமைக்கு உரியது. போர் இல்லை! ஏன்? போர் நடாத்த வீரர் இல்லை! தம்பி! இதுதான், கேவலம்; இழுக்கு. போர் இல்லை! ஏன்? இப்போது தேவையில்லையாம்? யார், கூறுவது? அவர்தான் போரிட ஆர்வம் காட்டியவரேதான். தம்பி! இதிலேதான், மாற்றாரே கண்டு மருளத்தக்க, வலிமை மிக்க, உண்மையான பெருமை, சிறப்பு இருக்கிறது.<noinclude></noinclude> bxm85xzfete6183igishixtomz1guzz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/206 250 641834 1934665 1933960 2026-05-18T09:52:58Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|182||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்டித் தங்கம் இருக்கிறது, அணிபணியாக ஆக்கப்படாமல்- இப்படி ஒரு நிலை. அணிபணி செய்வதற்காக உட்காருகிறோம், தொழிலிடத்தில் ஆனால், கட்டித் தங்கம் இல்லை! -இப்படி ஒரு நிலை. தம்பி! இந்த இருநிலைமைகளில், எது மதிக்கத்தக்கது! பதில், வேறு வேண்டுமா இதற்கு!! நீ நிற்கிறாய், உன் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உடன்வர- களம் புக! ஆனால், போர் இல்லை என்ற அறிவிப்பு கிடைக்கிறது. களம் புக வாரீர்! கடும் போரிட வாரீர்! -என்று கரடுமீது நின்று அழைக்கிறார் ஒரு தலைவர், ஆனால், குரல் கேட்டு வருவார்தான் இல்லை; என்று வைத்துக்கொள்-எப்படி இருக்கும் அந்த நிலைமை!! அதுபோலத்தான், தம்பி இந்த அண்ணன் இப்படித்தான்; அறப்போர் நடத்தப் போகிறோம், நடத்தப் போகிறோம் என்று நாம் எவ்வளவோ ஆவலாகத் துடித்துநிற்கிறோம். திடீரென்று வேண்டாம் இப்போது என்று அறிவிக்கிறார்-செ! என்ன ஏமாற்றம் எத்துணை மனச்சங்கடம்!-என்று நீ கூறிடும் நிலை, காணக் காணப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. {{center|★★★ }} கருப்புக்கொடி காட்டவேண்டாமாமே? ஆமாம்! செயற்குழு முடிவு! எவ்வளவு ஆசையாக இருந்தோம்! என்னென்ன எண்ணிக் கொண்டோம் அறப்போர் மாண்புபற்றி! செயற்குழுவும், நிரம்ப எண்ணிப் பார்த்துத்தான், முடிவு செய்தது, ஐந்து மணி நேரம் நடந்ததாம் தம்பி !நமது வட்டாரத்திலே இதுபோல இருக்கும் உரையாடல். கருப்புக்கொடி இல்லையாம். ஏன்? அடக்குமுறை வரும் என்ற அச்சம்! நம்ம காமராஜர் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பார் என்று திகில்! இது, தம்பி! காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக அமையும்: உன் காதில் விழ! ஆனால் தனியாக அவர்கள் பேசுவது என்னவாக இருக்கும் தெரியுமோ?<noinclude></noinclude> kkq0qv2lg5xhe22oteld1j31cns90o5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/207 250 641835 1934666 1932651 2026-05-18T09:54:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||183}}{{rule}}</noinclude>கருப்புக்கொடி இல்லையாமே! ஏன்? எதற்காகக் காட்டப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் கேட்டது கிடைத்துவிட்டதே! அதென்ன விஷயம்? இது தெரியாதா, உனக்கு? கோடம்பாக்கத்திலே, கூறினார்கள். இராஜேந்திர பிரசாத் தமிழகம் வருமுன், மொழி பற்றிய தமது ஆணைக்கு விளக்கம் கூறிவிட்டுத்தான் வரவேண்டும்; விளக்கம் தராவிட்டால், கருப்புக்கொடி காட்டப்படும் என்று. இந்த இராஜேந்திர பிரசாத், இங்குவந்த பிறகாவது, பேசக்கூடாதா? அவர்கள் கேட்டுக் கொண்ட படியே. இங்கு வருவதற்கு முன்பே, அய்திராபாத்திலேயே விளக்கம் கொடுத்துப் பேசிவிட்டார். என்ன விளக்கம் கொடுத்துப் பேசினார்? என்ன விளக்கம் வேண்டுமென்று. தீனா மூனாக்காரர் கேட்டார்களோ, அந்த விளக்கத்தைத்தான், இந்தி திணிப்பு இல்லை. இந்தி விஷயமாக, நேரு கொடுத்த வாக்குறுதியின்படி செயல்படுவோம். என்று விளக்கம் கொடுத்தார். பேச்சுத்தானே! பொதுக்கூட்டத்தில்!! ஆமாம். நான்கூட அப்படித்தான், மனதுக்குச் சமாதானம் தேடிக்கொண்டேன், ஆனால்... ஆனால் என்ன... இவர் பேசினார் நமது பாரதப் பிரதமரோ, கடிதமே எழுதி அனுப்பினார் கடிதமா அவரா? இதுகளுக்கா! ஆமாம்! நினைத்தாலே கோபம் கோபமாக வருகிறது. நாம். காங்கிரசுக்குத் தூணாக இருக்கிறோம். ஒரு மந்திரிகூட நமக்குக் கடிதம் எழுதுவதில்லை. இந்தக் கழகத்தான் சம்பத்து, "என்ன சொல்லுகிறீர்? என் கழகம் கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருக்கிறது, இராஜேந்திர பிரசாத்துக்கு, நீங்கள் ஒரு விளக்கம், சமாதானம், கொடுக்கவேண்டும்" என்று. எப்போது, எழுதினான்? ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி!<noinclude></noinclude> aoh9jnfovj8k1fdiynsamq5al5iybnw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/208 250 641836 1934667 1932653 2026-05-18T09:56:03Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|184||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பாரேன், துணிச்சலை, ஆகஸ்ட் ஆறாம் தேதி கருப்புக் கொடி என்று அறிவித்துவிட்டு, மூன்றாம் தேதி கடிதம் எழுதி, பதில் கேட்டிருக்கிறான். சீனாக்காரன் தொல்லை ஒருபுறம், நாகர்கள் அமளி இன்னோர் புறம், அசாம் ரகளை வேறோர்புறம். இவைகளைக் கவனிப்பாரா, இந்தக் கழகத்தான் கடிதத்தைக் கவனிப்பாரா? நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். இதுகளுக்காவது. நேருவாவது, கடிதம் எழுதுவதாவது அவர் பதில் கடிதம் போட வேண்டிய அளவு இதுகள் என்ன பெரிய மனிதர்களா!!-என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். பயல், முகத்தில் கரிபூசிக்கொண்டு வந்து சேருவான் என்று நினைத்தேன். ஆனால், நேரு, பதில் கடிதம் கொடுத்திருக்கிறாரே! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. என்ன செய்வது? சம்பத் கடிதம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கெல்லாம், தானே கையெழுத்துப் போட்டு, கடிதம் அனுப்புகிறார். பெயர், பாரதப் பிரதமர்! செய்கிற காரியம் இப்படி இருக்கிறது!! கழகக்காரர்கள், இதை வெற்றி என்று கொண்டாடமலா இருப்பார்கள்? நமக்குள்ளே பேசிக்கொண்டால். என்ன தப்பு. வெற்றிதான்! இராஜேந்திர பிரசாத் அவசர அவசரமாக விளக்கம் கொடுக்கிறார்; அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவிந்தவல்லபபந்த். அவர், பார்லிமெண்டில் பேசுகிறார், இந்தித் திணிப்பு இல்லை; நேரு வாக்குறுதி நிலைக்கும்; ஆங்கிலம் நீடிக்கும்; அதற்கான சட்டம் நிறைவேற்றுவோம். என்றெல்லாம்; நேரு கடிதமே போடுகிறார். எல்லாம், இந்தப் பயல்கள் கருப்புக்கொடி காட்டுகிறோம் என்று சொன்ன பிறகு!- அதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது. சாதாரண சமயத்திலே பேசட்டும், கடிதம் போடட்டும், அது ஒன்றும் பிரமாதம் அல்ல; அது எங்கள் தலைவர்களின் பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது என்று கூறிக்கொள்ளலாம்; நாலு பேரையும் நம்பவைக்கலாம் விளக்கம் கொடு. இல்லாவிட்டால் கருப்புக்கொடி என்று மிரட்டுகிறான், அப்பா! அப்பா! இதோ இந்தா விளக்கம், என்று இராஜேந்திர பிரசாத் பேசுகிறார். உறுதிமொழியை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்கிறான் சம்பத்: உடனே, உறுதி! உறுதி! என்று பதில் கடிதம் கொடுக்கிறார், நேரு! நினைத்தாலே, வெட்கமாக இருக்கிறது.<noinclude></noinclude> 948sggbm9b11qxzxxw7olr08pm4xrxr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/209 250 641837 1934668 1932654 2026-05-18T09:59:07Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||185}}{{rule}}</noinclude> கருப்புக் கொடிக்குப் பயந்துகொண்டுதான், உங்கள் தலைவர்கள். பந்த், நேரு, பிரசாத் மூவரும், விழுந்தடித்துக் கொண்டு, விளக்கம், உறுதி மொழி, கடிதம், தருகிறார்கள் நீ கேலியாகப் பேசினாயே, கருப்புக் கொடி பற்றி, பார்த்தாயா, உன் தலைவர்கள், அடிமுதல் முடிவரை கிடுகிடுத்துப்போனதை, என்று கழகத்தான், கேட்பானா மாட்டானா? கேட்பானய்யா, கேட்பான். நமது தலைவர்கள் செய்து விட்ட காரியத்துக்கு, இதுவும் கேட்பான். இதற்கு மேலும் கேட்பான். நம் தலை எழுத்து, கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அட, குமாரபாளையத்திலே, கூடி என்னமோ தீர்மானம் போட்டு அனுப்பிவைத்தார்களே, அப்போது இந்த இழவு விளக்கம், உறுதி மொழிக் கடிதம், இதை அனுப்பி இருக்கக் கூடாதா, நம்ம தலைவர்கள். அப்போதெல்லாம் கல்லுப்பிள்ளையார்போல் இருந்துவிட்டு..... நான்கூடச் சந்தோஷப்பட்டேன். இந்தப் பயல்கள் தீர்மானம் போட்டு அனுப்பினால், சட்டை செய்வார்களா!! பார்! பார்! இதுகள் அனுப்பிய கடிதத்தை, எங்கள் தலைவர்கள், குப்பைக் கூடையிலே தூக்கி வீசினார்கள், என்றெல்லாம் பேசினேன். நான்கூடத்தான்பேசினேன். இப்போது? கருப்புக்கொடி காட்டுவோம் என்று மிரட்டியதும், மூலவர்கள் மூன்றுபேரும், போட்டி போட்டுக் கொண்டு, காட்டாதே! காட்டாதே! விளக்கம் தருகிறோம்! உறுதிமொழி தருகிறோம்! கடிதம் இதோ! என்று நடந்துகொள்கிறார்கள். நாம் பேசுகிறோம், வீராவேசமாக! கழகம் கால் தூசு! இதை எவனும் மதிக்கமாட்டான். கழகம் சொல்லும் போர். வெறும் புஸ்வாணம். என்று... ஆமாம்! நம்ம தலைவர்கள் அப்படி இல்லையே! அவர்களை மிரட்ட, புஸ்வாணமே போதும்போல் இருக்கிறதே. கழகக்காரர்கள், நேரு கடிதத்தை, படம் போட்டல்லவா, வைத்துக் கொள்வார்கள்! ஆமாம்! நாம் அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும் போதெல்லாம், எடுத்து வீசுவார்கள் நமது முகத்தில். கழகத்துக்கு வெற்றி தேடித் தருகிறார்கள் - நமக்குக் கேவலத்தை உண்டாக்குகிறார்கள். நமது தலைவர்கள்!<noinclude></noinclude> 76j30r1bbbagk6hejkuosufv707fil5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/210 250 641838 1934669 1933962 2026-05-18T10:02:13Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|186||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஆமாம் ஆமாம், நமது தலை வர்கள். செ! வெட்கம் பிய்த்துத் தின்கிறது. {{center|★ ★ ★}} காங்கிரஸ் வட்டாரத்திலேயே ஒரு கலக்கம், தம்பி/ மூலவர் மூவர், உடனடியாக, ஒருவர் பின் ஒருவராக, கழகம் கேட்ட விளக்கத்தைத் தர. ஆவலும், அவசரமும் காட்டியது. வெறும் நிகழ்ச்சி அல்ல இது, வெற்றி என்பதில் ஐயமில்லை. கருப்புக் கொடி காட்டப்படுவதற்கு ஆதரவு இல்லை, கழகம் இதை வெற்றிகரமாகச் செய்திட முடியாது. சுட்டுத் தள்ளினால் சுருண்டு விழுவார்கள். நாடு ஏன் என்று கேட்காது, நாதி ஏது? என்று பேசுவார் களே, சில கதராடைகள். அதுதான் உண்மையான நிலைமை என்றால், என்ன நடந்திருக்க வேண்டும்? கருப்புக்கொடி காட்ட, ஆதரவு தாராதீர்! என்று கூறிவிட்டு, மற்றக் காரியத்தைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்று, இருந்துவிட்டிருக்க வேண்டும். கருப்புக் கொடி காட்டுவதை, சட்டம் சமாதானம் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகக் கருதிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அது நாட்டைக் கலக்கும் அரசியல் பிரச்சினை என்பதை. ஆளவந்தார்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டதால் தான், மூலவர் மூவருமே முன் வந்தனர். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்திட இதைவிடக், குறிப்பிடத்தக்க வெற்றி வேறு என்ன வேண்டும். கருப்புக் கொடி காட்டினாலும், இந்த அளவிலும், முறையிலும், வகையிலும், மூலவர்கள் மூவர் முன்வந்து, பேசி இருப்பார்களா, என்பதுகூடச் சந்தேகம் அப்படிப்பட்ட மகத்தான வெற்றி கிடைக்கிறது. தம்பி நீ. களம்புகத் துணிந்து அறிவித்த உடன்!! தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன், கூடிக் கலந்து பேசுவோம், வாருங்கள். குடிஅரசுத்தலைவரின் ஆணைபற்றிப் பொதுவாக நிபுணரின் கருத்தைக் கேட்டறிவோம், வருக! ஒரு கட்சி, மொழிப் பிரச்சினைபற்றிக் கவனிப்பதைவிட, எல்லாக் கட்சியும் கூடிச் செயலாற்றினால், வெற்றி நிச்சயம்.<noinclude></noinclude> otcy7du80ybczqrhdl1to3d9pnk2d3l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/211 250 641839 1934670 1932657 2026-05-18T10:05:17Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||187}}{{rule}}</noinclude> குடிஅரசுத்தலைவர் ஆணையில், மாற்றம் தேவை என்றால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றம் ஏற்பட, நான், மத்ய சர்க்காருடன் வாதாடுகிறேன், போராடுகிறேன். என் சர்க்கார் இதற்குத் துணை நிற்கும் என்று, நான் சத்யம் செய்து கொடுக்கிறேன். தம்பி! இவையெல்லாம், கழகத்தைக் கண்ட துண்டமாக்கவல்ல வீராதிவீரர் என்கிறார்களே, அந்தச் சுப்ரமணியனார் இருக்கிறாரே(!!) அவர் திருவாய் மலர்ந்தருளியவை!! அவருடைய வாழ்நாளிலேயே, இதற்குமுன் எப்போதும் காட்டாத அளவு, பணிவு, குழைவு, கனிவு ததும்பும் முறையில், பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டிப் பேசினார். இத்தனைக்கும் அவரிடம் இப்போது போலீகத்துறையும் விடப்பட்டிருக்கிறது. எனவே, தம்பி! கோடம்பாக்கத்தில், நீ எடுத்த குளுரை, வெற்றியை, அவர்களே, நம்மைத் தேடிக் கொண்டுவந்து தர வைத்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சியை முறியடித்த பெருமை நேருவின் வாக்குறுதி காற்றிலே போய்விடாமல், உறுதிப்படுத்தப் பட்ட அருமை, நம்மை அடக்குமுறை காட்டி ஒடுக்க முடியாது என்பதை ஆளவந்தார்கள் அறிந்து கொண்டுள்ள அரிய உண்மை, இவ்வளவும், நீ, காட்டுவேன் கருப்புக்கொடி என்று முழக்க மிட்டதிலேயே, கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிதான், உன்னைப் புன்னகை புரிய வைக்கிறது. அறப்போர் நடத்துவதிலே உள்ள ஆர்வம், செயல்பட வழி ஏற்படாமல் போனதால், பொய்க்கோபம் எழுகிறது. குமாரபாளையத்தில் கூடிய நாளிலிருந்து, செயற்குழு அறிவகத்தில் கூடி, கருப்புக்கொடி காட்டத் தேவையில்லை என்று முடிவெடுத்த நாள்வரை, நடைபெற்ற நிகழ்ச்சிகளை எல்லாம், முறையாக எண்ணிப் பார்த்தால். எவரும் மகிழ்ச்சி கொள்வர். வெற்றி கிடைத்தது கண்டு பெருமிதம் கொள்வர்.<noinclude></noinclude> qihdgu2sra2bbyn1n4q6cvbal6ket96 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212 250 641840 1934671 1932658 2026-05-18T10:08:22Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி! 7.8."60 அண்ணன், Jimmyma +<noinclude></noinclude> 83y8ojjef32hjqw730y7tbrenxij6oz 1934699 1934671 2026-05-18T11:19:13Z Info-farmer 232 [[Special:Contributions/Info-farmer|Info-farmer]] ([[User talk:Info-farmer|talk]]) என்பவரால் செய்யப்பட்ட திருத்தம் [[User:Dharshika2026|Dharshika2026]] என்பவரது திருத்தத்துக்கு முன்னிலையாக்கப்பட்டது 1932658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி! 7.8."60 அண்ணன், Jimmyma +<noinclude></noinclude> 66qlp539gt201s1o9o611tf3vha1bag பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/213 250 641841 1934672 1932659 2026-05-18T10:11:26Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /></noinclude>கடிதம் : 115 தம்பி1 வேலை இருக்கிறது, நிரம்ப! மொழிகள்-அரசியல் சட்டம் திருத்தப்படுதல். நேருவும் குடியரசுத் தலைவரும் உறுதி இந்தி மொழி திணிப்பு. தம்பி! வெற்றி விழாக்கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தனிச்சிறப்பினைத் தேடிக் கொடுத்த உன்னை வாழ்த்துகிறேன் அன்று கடற்கரையில் கூடிய மிகப்பெரிய கூட்டம், தமிழர் தரணி மெச்ச வாழ்ந்த நாட்களிலே, பெற்ற வெற்றிகளை மக்களுக்கு அறிவிக்க நடாத்திய விழாக்கள் பற்றி இலக்கியம் காட்டுகிறதே. அதனை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது. குடிஅரசுத்தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் பிறப்பித்த ஆணை, முன்பு பண்டித நேரு மொழிபற்றி அளித்திருந்த அருமை நிறைந்த வாக்குறுதியை உள்ளடக்கியதாக இலாது போனதால், பலரும் ஐயமும் அச்சமும் கொண்டனர்; அறிக்கைகள் விடுத்தனர் "ஐயகோ! ஈதென்ன கொடுமை இந்தியைத் திணித்திட அன்றோ, குடிஅரகத் தலைவரின் ஆணை வழிகோலுகிறது. பண்டிதர் பரிந்தளித்த வாக்குறுதி கேட்டு. நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்தோமே- அதனை இப்போது நொறுக்கித் தூள் தூளாக்கி விடுகிறதே இவர்தம் ஆணை! இந்தி பேசாதாரின் இதயக் குமுறலை மதித்து, இந்தித் திணிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பினை உணர்ந்து, இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்த இன்னுயிரையும் ததிடும் உறுதியுடன் தமிழ்ப் பெருங்குடி மக்களில் தாசரானோர் தவிர, மற்றையோர் அனைவரும் திரண்டெழுந்து நிற்கின்றனர் என்பதனையும் அறிந்து, இத்துணை பெரும் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது இருப்பது அறிவுடைமை அல்ல, இதனை அடக்குமுறை கொண்டு அழித்திட முனைவது அறவழி ஆகாது என்பதனை எல்லாம் எண்ணிப்பார்த்தன்றோ, நேரு பண்டிதர், “அஞ்சற்க! இந்தித் திணிப்பு இல்லை இந்தி பேசாதாரின் எண்ணம் கண்டறிந்து ஒப்பம் பெறா முன்னம், ஆங்கிலத்தை அகற்றப் போவதில்லை” என்றெல்லாம், வாக்குறுதி அளித்தார், பாரே கவனிக்கத் தக்க முறையில், பண்பாளர் போற்றத்தக்க வகையில், பாராளுமன்றத்தில், பண்டித நேரு அதனை முறியடிக்கும் முறையிலே இருக்கிறதே, குடிஅரசுத் தலைவரின் ஆணை என்று எடுத்துக் கூறினர் பலர்; விளக்கிக் காட்டினர் வித்தகர்; அறிக்கைகளை விடுத்தனர் அறிவிடம்<noinclude></noinclude> tf9jqdn3tjxvl3phstcrnyl71upu0yz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/214 250 641842 1934673 1932660 2026-05-18T10:14:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|190||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அமர்ந்து பணிபுரிவோர்; எதிர்த்துப் பேசினார் ஆச்சாரியார்; வங்கத்தில் ஓர் மாநாடு கூட்டினர் வல்லுநர்கள்; மற்றும் சிலர் அழுது காட்டினர்; தம்பி! ஆர்த்தெழுந்து அணிவகுப்புகளைத் திரட்டிக், களம் காணத் துடித்த பெருமை, நம்மை மட்டுமே சாரும். விளக்கம் அளிப்போம் மேலும் மேலும்; காரணங்களைக் காட்டுவோம் திறமையுடன், வாதாடுவோம் வல்லமை விளங்கிட, என்றுதான் பலர் கருதினரேயன்றி, இந்தப் பேராபத்தைப் போக்கப் போரிட்டாக வேண்டும், அறம்வெல்லும் என்பது ஆன்றோர் மொழி எனினும், அறங்காத்திட அஞ்சா நெஞ்சும் வேண்டும், என்று எண்ணிச் செயலாற்ற முன் வந்தார்களில்லை. குடிஅரசுத்தலைவரின் துணைகொண்டு, இந்தியை எப்படியும் ஆட்சி மொழியாகத் திணித்து, ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தி பேசாதவர்களை அடிமைகளாக்கிடலாம். ஆணவ அரசினை நிலை நாட்டி விடலாம் என்று எண்ணிடும் வன்கணார்கள், இந்தி பற்றிய விளக்கம் தெரியாமல், இந்தி பேசாதாரின் மனம் அறியாமல், பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுபோல எண்ணிக் கொண்டு, மெத்தவும் கற்றறிந்த வித்தகர்கள், பேசினர், எழுதினர்! வடக்கே இன்று ஆணவம் தலைக்கேறிய நிலையில் உள்ள இந்தி வெறியர்கள், தலைவர்கள் என்ற நிலை பெற்றுள்ளனர். எப்படி, காந்தியாரின் சமரச நோக்கத்தை, கோழைத் தனம் என்று திரித்துக் கூறி, அவருக்கு எதிர்ப்பு மூட்டி, இறுதியில் கயவனொருவன் அவரைச் சுட்டுக் கொன்றிடும் கொடுமை ஏற்பட்டதோ. அதுபோல இந்தி பேசாதாரின் உணர்ச்சிகளையும் உரிமையையும் மதித்து, அவர்களை இந்தி மொழிமூலம் அடிமைப்படுத்த முற்படுவது அடாது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து, அத்தகைய அக்ரமம் நடைபெற நான் இடந்தரமாட்டேன், உடந்தையாக இருக்கப் போவதில்லை, என்று உறுதியாக உரைத்திடும் எவரையும், எதிர்த்து ஒழிக்கவோ, குழிபறிக்கவோ, குலவிக் கெடுக்கவோ தயாராக உள்ள ஓர் கூட்டம். மாடமாளிகைகள், வாணிபக் கோட்டங்கள் எனும் இடங்களில் மட்டுமல்ல, கல்விக் கழகங்கள், துரைத்தன மன்றங்கள் ஆகியவற்றிலும், நிரம்பி உள்ளனர். அவர்கள், இந்திக்காக வாதாடுவது கூடத் தேவை இல்லை; கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே இதிலென்ன காரணம் கூறுவதும், கனிமொழி பேசுவதும்; இந்தி படித்துக்கொள்ளுங்கள், அப்போதுதான் ஏற்றம் பெறுவீர்கள் என்றுக்கூட எடுத்து இயம்பவேண்டும், படித்தால், பிழைக்கட்டும், இல்லையேல் சாகட்டும். நமக்கென்ன; நாம் ஆணையிடும் நிலையில் இருக்கிறோம்; அவர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள். நாம் வேங்கைகளாகி உள்ளோம்; அவர்கள் வெள்ளாடுகள்! இந்நிலையில் அவர்களிடம் நாம் ஏன் கெஞ்சிக் கிடக்கவேண்டும்; கொஞ்சுமொழி<noinclude></noinclude> bprq5xuidggyxeuge2wkxyog5lo6rm6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215 250 641843 1934674 1932661 2026-05-18T10:17:36Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>பேசவேண்டும். இந்தி தான் ஆட்சிமொழி! அறிந்திடுக! அதற்கேற்ப நடந்திடுக! என்று கட்டளையைப் பிறப்பித்துவிட்டு, அதனைச் செயல்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளைத் திறம்பட எடுத்துக் கொள்ள வேண்டியது தானே முறை! என்று கொக்கரித்துக் கிடக்கும் கெடுமதியாளர்கள். ஆட்சியின் எடுபிடிகளாக அல்ல. ஆட்டிப்படைப் போராக உள்ளனர். இதனைப் பண்டித நேரு மிக நன்றாக அறிவார். அறிந்திருந்தும், தமிழகம் எத்தகையது என்பதையும் தெரிந்துகொண்டதால், வாக்குறுதி வழங்கினார்; வாழ்த்தினோம் அவரை. கைகாலில் தளைபூட்டிச் சிறையில் தள்ளப்பட்டிருப்போனுக்குக் கடும் தாகம் ஏற்பட்டு, நாவுலர்ந்து, பேசவும் இயலா நிலைபெற்றுக் குறிகாட்டிக் குடிக்கத் தண்ணீர் கேட்டிடக்கண்ட, இரக்கமனம் கொண்ட காவலாளி, குவளையில் தண்ணீர் கொண்டுவந்து, தருவதுகண்டு. செருக்கு மிகுந்த இரக்கமற்ற மேலதிகாரி குறுக்கிட்டு, குவளையைக் காலால் உதைத்துக் கீழே விழச்செய்து, "தண்ணீரா, தண்ணீர்! ஏடா! இவனுக்கு உபசாரம் செய்யவா, உன்னை இங்கு அமர்த்தினோம்! நாளையோ மறுநாளோ சாகப்போகிறான்; இவனுக்குத் தண்ணீர் ஒரு கேடா! ஏன்! கண்ணீர் பொழிகிறான் என்பாயே! அது போதாதோ| தண்ணீர் வேறு தரவேண்டுமோ!" என்று கேட்டு இடி இடியெனச் சிரிப்பதைத் தம்பி! நாடகங்களிலே கண்டிருப்பாய். குடிஅரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையைப் பார்த்ததும். பலருக்கும், இதுவும் அதுபோன்றதோர் நிலையே என்ற எண்ணம் தோன்றிற்று. ஐயோ! பாவம்! என்றனர் சிலர்; உனக்கோ இந்தக் கதி என்று கேட்டனர் சிலர்; காலக் கொடுமை, நாம் என்ன செய்யலாம் என்று ஆயாசப்பட்டனர் பலர். என்று வைத்துக்கொள், கைகாலில் தளைபூட்டப் பட்டவன் கொடுமைப்படுத்தப்படுவது கண்டு; பலன் என்ன? அவர்களின் பரிவுரையும் பெருமூச்கம், தளைகளை நொறுக்கிடுமோ? அவர்கள் அன்புரை காட்டுவதால். அவன் இருக்கும் சிறை சிங்காரச் சோலையாகிவிடுமோ? அஃதேபோல, இந்த ஆணை ஆகாது. இது செயல்படுத்தப்படுமானால் வரும் பெரும் தீது, இது நேரு தந்த வாக்குறுதியை மதித்ததாகாது. என்று விளக்கம் தந்தனரே, விவேகிகள் பலர். அதனால் விபத்து விலகிட வழி கிடைத்ததோ! இல்லை!! மாறாக, வாதத்துக்கு எதிர்வாதம்; மறுப்புக்கு மறுப்புச் சரமாரியாகக் கிளம்பி. மாலைநேரப் பேச்சுக்குச் சுவை தந்தது. தம்பி! மறத்தமிழ் மரபினன் நீ, மார்தட்டி நின்றாய்! வஞ்சகர்களே! வாழ்ந்தால் தமிழொடு வாழ்வேன் வீழ்வதேனும், இந்தியை எதிர்த்தபடி வீழ்வேன் என்று சூளுரைத்தாய், துடித்தெழுந்தாய், வெற்றி உனை<noinclude></noinclude> k4ee75dhp0exvd6071pqt5dodbb990r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216 250 641844 1934676 1932662 2026-05-18T10:20:41Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|192||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நாடி வந்தது, தேடி அடைந்தது. வெற்றி விழாக் கூட்டத்தில், மலர்ந்த முகம், எவருக்கும். ஆடவர் அனைவரும் அறப்போரில் ஈடுபடக் கிளம்புவர்.-எவரையும் அழித்துப் பழக்கப்பட்டுவிட்ட எதேச்சாதிகாரம். என்னென்ன ஏவுமோ, எதை எதைப் பறித்திடுமோ என்றெல்லாம் எண்ணி ஏக்கத்தால் தாக்குண்டு கிடந்த தாய்க்குலத்தவர் எண்ணற்றவர் கூடினர்; தமிழகம் போர்க்கோலம் பூண்டது கண்டதுமே, மாற்றார் மருண்டனர் என்ற செய்தி அறிந்து, அந்தச் செந்தேனைப் பருகி, அவர்தம் உரிமையாளரே. களிப்பில் திளைத்தனர். கழகம் நடாத்திச் சென்றிடும் பேறு பெற்றோர், காணற் கரிய காட்சி இது என்று களித்தது மட்டுமல்ல, இன்றுள்ள ஆற்றலும், கட்டுக்கோப்பும் மாசுபடாமல் வளர்ந்து, முறையும் திறலும் மேலும் செம்மை பெற்று, விடுதலைப்போர் நடாத்திக் காணவேண்டிய பெரியதோர் வெற்றி பற்றி எண்ணி எண்ணிக் களித்தனர். “வண்ணக் கிளியே வா! வா! வைரச் சிலையே! அருகே வா! தத்தி நடந்திடும் தங்கக் கொடியே! தாவி வந்திடும் மானின் கன்றே! தோகை காட்டிடும் கோலமயிலே எனை வாழ வைத்திடும் எழிலே, வா வா!' என்று தான் பெற்ற செல்வத்தைத் தாய் அழைத்து, மகிழ்ந்திடும் காட்சி ஒன்று. நரை திரை மூப்பு மேலிட்டு, கையில் தடி ஊன்றிடும் பருவத்தினரான முதியவர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அகமகிழ்ந்து, திருவும் புகழும் நிரம்பப் பெற்றுச் சான்றோனாகி வீரனுமாகி, நாட்டுக் குழைத்து நற்பெயரெடுத்து, வீட்டிற்கு வந்து விளக்கினைக் கண்டு, சுடும் என்றார்கள், சுவைதான் கண்டேன். அழுதாய் என்றார்கள் கண் அலர்ந்திடக் காண்கிறேன்; மேனி கருத்தது என்றனர் கண்டோர், செம்பொன் சிலை இது என்றறியாமல்! என்றெல்லாம் மகன் தன் துணைவியுடன் பேசி மகிழ்வது அறிந்து, பெருமிதம் கொண்டிடும் காட்சி, மற்றொன்று. முன்னையதற்கு ஈடு, சென்னைக் கடற்கரையில் கழகம் நடாத்திய வெற்றிவிழா[ பின்னையதோ, விடுதலைபெற்ற திருநாட்டில், வீரர்கள் மகிழ்ந்திருக்கும் நாளைக் குறிப்பிடுவதாகும். பெற்ற வெற்றி, தம்பி! பெறவேண்டிய வெற்றியினையன்றோ நினைவூட்ட வேண்டும், அன்று அங்கு கூடினோர் அனைவரும் அதே எண்ணம் கொண்டவராகவே இருந்தனர். வெற்றி பற்றிய விளக்கங்களைக் கேட்டு இன்புற்றனர். எனினும், இதுபோதும் என்று எண்ணி அல்ல; இதுபோல். பலப்பல வெற்றிகள்<noinclude></noinclude> pl37c9tm2gu2g5o68z4h4942gou0do1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217 250 641845 1934677 1932663 2026-05-18T10:23:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>பெறப்பெறப் பாதை துலங்கும், பயணம் பாங்கானதாகும். இலட்சியம் நிறைவேறும், இன்பத் திராவிடம் காண்போம், என்ற எண்ணத்துடன்! "என்னைப் போலவே, மாந்தர் ஏதேது தேடிப் பெற்றிடினும், வாலுக்கு எங்கே போவர்!" என்று மந்தி கேட்கிறதாம். மனித குலத்தை நோக்கி. பாரதியார் சொன்னார் தம்பி! நானல்ல. அதுபோல, நாம் பெற்ற வெற்றி கண்டு மனம் பொறாதார், வாலுண்டோ? என்று பேசிடு கின்றனராம், பாவம்! வேறு என்ன பேசி அவர்களுக்கு இயல்பாக எழுந்திடும் வேதனையை நீக்கிக் கொள்வது. "கடிதம் கிடைத்ததாமா, கடிதம்! நேரு ஒரு கடிதம் போட்டு விட்டாராம். இதுகள் அதைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிகுதி யென்று குதிக்கின்றனவே" என்று குமுறலைக் குளறலாக்கித் திரியும் கும்பல் நமக்குத்தான் மிக நன்றாகத் தெரியுமே, தம்பி கொண்டை அறுந்த பெண்டொருத்தி செண்டு கண்டு இகழ்ந்தாளாம்! இந்தித் திணிப்பைத் தடுத்திட முடியாது என்று ஒதுங்கி நின்றார். இன்று கொண்டை அறுந்த பெண்டுபோல, நாம் பெற்ற வெற்றிச் செண்டு கண்டு இகழ்கின்றனர்; வேறென்ன! ஏதோ இவர்கள் துவக்கிடும் போராட்டம் ஒவ்வொன்றின் போதும், துணைக்குக் குருஷேவையும் அயிசனோவரையும் உடனழைத்துக் கொண்டு, நேரு பண்டிதர் பறந்து வந்து பேட்டிக்குக் காத்துக் கிடந்து, இவர்கள் பாசறை அலுவலை முடித்துக்கொண்டு. பாரிலுள்ளோருக்கு, அறிவுரைகள் அனுப்பிவிட்டு, வந்து பார்க்கச் சொல்லு பண்டிதர் குழுவை என்று 'சேதி' விடுப்பதுதான், வாடிக்கை போலவும், நாம் ஏதோ ஒரு காகிதத்தைப் பெற்றுக் களிப்படைவது போலவும் அப்பாவிகள் எண்ணிக் கொள்ளட்டும் என்ற நினைப்பில், ஏதேதோ பேசுகின்றனர்.. எனக்கிருக்கும் வருத்தம், தம்பி! நம்மை இவர்கள் இகழ்கிறார்களே என்பதனால் அல்ல. ஆனால், நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, இவர்கள் பேசுவது, நம்மை அல்ல, நேரு பண்டிதர் தரத்தை அல்லவா தாக்குவதாக ஆகிறது! நேரு பண்டிதர் என்ன மிகப்பெரிய தலைவரா? அவர் அமர்ந்திருக்கும் இடம் என்ன, மிக உயர்தரமானதா அவரிட மிருந்து கடிதம் வந்தது என்பதிலே, என்ன குறிப்பிடத்தக்கச் சிறப்பு இருக்கிறது!! என்று. இவர்கள் பேசுகிறார்கள் என்பதல்லவா தொக்கி நிற்கிறது, இவர்கள் கூற்றிலே!! நாம் நேரு பண்டிதர் தனிப்பட்ட முறையிலும் சரி, அவர் இன்று பெற்றுப் பெருமை அளித்திடும் பதவியைக் கவனித்தாலும் சரி மதிக்கத் தக்கவர் என்பதனால்தான், அவர் உறுதிமொழி தருவதையும், மீண்டும் வலிவுபடுத்திக் கடிதம் எழுதியதையும், பாராட்டி மதிப்பளிக்கிறோம்.<noinclude></noinclude> 1liglhjhbfaoctw2w7stw4zimsfbby2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218 250 641846 1934583 1932664 2026-05-18T07:10:34Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|194||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசுகிறார்களே, இவர்கள். நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர், என்று கருதுகிறார்களா!! ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர், பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!! கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு. பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!" என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிக் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்? சட்டசபையில், நான்கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது, கேட்டேன். எங்களுக்குக் குடிஅரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா? என்று பதில் இல்லை! அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தனை ஆர்ப்பாட்டமா என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்கவேண்டும். அல்லது நேரு பண்டிதருக்கு. தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும் இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதாமீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி.தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி- அது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்பட<noinclude></noinclude> nha7qvzhkqs8hn3pky9jfu4cqllfg99 1934680 1934583 2026-05-18T10:42:14Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|194||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கடிதம் பெற்றது ஒரு பெரிய காரியமா! பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா? என்று பேசுகிறார்களே, இவர்கள். நேரு பண்டிதர், மதிக்கத்தக்கவர், என்று கருதுகிறார்களா!! ஏனோ பாவம், எரிச்சலை அடக்கிக்கொள்ள எண்ணி, நம்மை இகழ்வதாக எண்ணிக்கொண்டு, உலகத் தலைவர்களில் ஒருவர் என்ற உயர்நிலையினைப் பெற்றுள்ள பண்டித நேருவை இகழ்ந்து பேசித் திரிகின்றனர், பொருள் தெரியாததாலா? மனமருள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டதா!! கழுநீர்ப் பானையினைத் தலையில் சுமந்துகொண்டு செல்பவன், பன்னீர்ச்செம்பினைக் கரத்தில் எடுத்துச் செல்பவனைக் கண்டு. பூ இந்தச் சின்னச் செம்புதான் உனக்குக் கிடைத்ததா! என் தலையில் பார்! எத்தனை பெரிய கழுநீர்ப் பானை!!" என்று கூறினால் எப்படி இருக்கும்? யாரண்ணா! அப்படிக் கூறுவார்கள்! என்று கேட்கிறாயா தம்பி! இதோ இவர்கள் பேசுகிறார்களே, கடிதம் ஒரு பிரமாதமா! என்று, அதற்கென்ன சொல்லுகிறாய்? சட்டசபையில், நான்கூட ஒரு காங்கிரஸ் உறுப்பினர் இது பற்றிப் பேசும்போது, கேட்டேன். எங்களுக்குக் குடிஅரசுத் தலைவரும் முதலமைச்சர் நேருவும் உறுதிமொழிக் கடிதங்கள் அனுப்பியதால், அவர்களின் தரம் குறைந்துவிட்டதாகக் கனம் அங்கத்தினர் கருதுகிறாரா? என்று பதில் இல்லை! அந்தக் கடிதத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தனை ஆர்ப்பாட்டமா என்று பேசுபவர்கள், ஒன்று, நேரு பண்டிதரின் தரம் இப்படி ஒரு கடிதம் எழுதியதால் குறைந்துவிட்டது என்ற கருத்துடன் இருக்கவேண்டும். அல்லது நேரு பண்டிதருக்கு. தரமே கிடையாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இரண்டில் எது அவர்கள் எண்ணமாக இருப்பினும் இழிமொழியை அவர்கள் நேரு பண்டிதாமீது வீசுகிறார்கள் என்று பொருளாகுமே தவிர, நம்மீது அல்ல! நம்மீது என்றுதான், விவரமறியாமல் அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்; நமக்குக் கிடைத்துள்ள வெற்றி.தம்பி! நமக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி- அது மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி, இதுதான், இந்தித் திணிப்பு இல்லை; ஆங்கிலம் அகற்றப்பட<noinclude></noinclude> 8dugeqv8inayd2uccb39gu8pty6wfdl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219 250 641847 1934681 1932665 2026-05-18T10:43:04Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>மாட்டாது; இந்தி பேசாத மக்களின் கருத்தறியப்படும்; ஆங்கிலத்தை காலக்கெடுவின்றி நீடித்திடச் செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்ற திட்டவட்டமான, அறிவிப்புகள் கிடைத்துவிட்டன. அவை நேரு பண்டிதர், தனிப்பட்ட முறையில் தருவனகூட அல்ல; அவர் நடாத்திச் செல்லும் அரசின் சார்பிலே அளித்திருக்கிறார். இது நல்லதோர் வெற்றி எனவே மகிழ்ச்சி; இது நல்லதோர் வாய்ப்பு, எனவே இதனைப் பயன்தரத்தக்கதாக்கும் பொறுப்பும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. உறுதிமொழிகள் அபின் மாத்திரைகள், நம்மை மயக்க, என்பார் உளர் நான், அந்த வகையிலே எண்ணவில்லை; எனினும் அந்த விதமாக எண்ணுபவர் கூறுகிறபடி, நாம் விழிப்பாக இருக்கத்தான் வேண்டும். உறுதிமொழிகளை ஒரு கரத்தால் அளித்துவிட்டு, மறுகரத்தால் நிலைமையை உருக்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்; அது கண்டிக்கத்தக்கது; தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். உறுதிமொழிகளுக்கேற்ப, ஆங்கிலம் காலக்கெடுவின்றி ஆட்சி மொழி அலுவலுக்கு இருந்துவரச் செய்வதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிகிறோம். ஆனால், அப்படி ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து, பிறகு, அதிலே ஏற்படக்கூடிய நேர்முக, மறைமுகக் குறைபாடுகளால் விபத்துக்கள் ஏற்படுமானால், பிறகு தொல்லை நாட்டினைத் தாக்கும். எனவே, நாம், ஆட்சிமொழி பற்றி, இந்திய அரசியல் சட்டத்திலே உள்ளதைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பதை, நாட்டவருக்கும் நாடாள்வோருக்கும், செயற்குழுத் தீர்மான வாயிலாக எடுத்துக் கூறி இருக்கிறோம். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்டால், நிலைமை தெளிவாகும் என்பது மட்டுமல்ல. இந்தி பேசாத மாநில அரசுகள் நிம்மதி பெற முடியும். தம்பி! வெற்றி விழாக் கூட்டத்துக்காக, நான் காஞ்சிபுரத்திலிருந்து. அ.க. தங்கவேலருடன் அவருடைய மோட்டாரில் வந்து கொண்டிருந்தேன். திடீரென்று, வண்டி நின்றது; ஓட்டுபவர் பதறினார். கீழே இறங்கிப் பார்த்தோம்; சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து புகை குபுகுபுவென வரக்கண்டோம். என்ன இது? என்று கேட்டோம்.<noinclude></noinclude> j8e3p0stwcpfbdrusuy8gkufi9yzumf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220 250 641848 1934682 1932666 2026-05-18T10:46:44Z Info-farmer 232 top space added 1934682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|196||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிலிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறி விட்டது" என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம். தீப்பிடித்துக் கொள்ளும்" என்ற பதில் கிடைத்தது. பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்து விட்டுச் சிறிது பழுதுபார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது. இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது. துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுது பார்க்கப்பட வேண்டும். என்பது போன்றதுதான். இந்திய அரசியல் சட்டத்திலே. மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறுவது. "இதென்ன புதிய நிபந்தனை?" என்றார், ஒரு காங்கிரஸ் நண்பர். “கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு. முதலமைச்சர் நேரு. கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டு விடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர். “இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?" என்று கேட்டார். நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனைகளைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும். நமது கழகத் தோழர் ஒருவர். மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்; அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம்.- வாய்ப்பு-இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப்பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல்<noinclude></noinclude> jdads93du9fac6t1jj00ji6vhx1d0ts 1934683 1934682 2026-05-18T10:47:32Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|196||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> "மோட்டாரில், தடுத்து நிறுத்தும் கருவி பழுதாகிலிட்டது. சக்கரங்களை அடி பிடித்து அழுத்துகிறது. உராய்ந்து உராய்ந்து சூடேறி விட்டது" என்று கூறிடவே, நாங்கள் பதறி, இப்படியே போனால், என்ன ஆகும்? என்று கேட்டோம். தீப்பிடித்துக் கொள்ளும்" என்ற பதில் கிடைத்தது. பிறகு...? என்று கேட்கிறாயா? ஒன்றும் ஆகவில்லை, தம்பி இருக்கிறேனே! அதே மோட்டாரில்தான் சென்னை வந்தோம்; தீப்பிடித்துக் கொள்ளவில்லை. எப்படி? அந்தக் கருவியைப் பழுதடையச் செய்த குழம்பிப்போன, பழைய எண்ணெயை, வெளியே எடுத்து விட்டுச் சிறிது பழுதுபார்த்திடவே, வண்டி விபத்து ஏதுமன்றி நகர்ந்தது. இந்திய அரசியல் சட்டத்திலே இப்போது உள்ள மொழி பற்றிய விதிமுறை, பழைய எண்ணெய் ஆகிவிட்டது. துரைத்தனம் எனும் கருவியே பழுதுபட்டு, புகை சுருள் சுருளாக வெளிவந்தபடி இருக்கிறது. அந்த எண்ணெய் வெளியே எடுத்துவிடப்பட வேண்டும்; கருவி பழுது பார்க்கப்பட வேண்டும். என்பது போன்றதுதான். இந்திய அரசியல் சட்டத்திலே. மொழிபற்றிய விஷயத்திலே, ஒரு திருத்தம் செய்திட வேண்டும் என்று கூறுவது. "இதென்ன புதிய நிபந்தனை?" என்றார், ஒரு காங்கிரஸ் நண்பர். “கருப்புக்கொடிக்கு அச்சப்பட்டுக்கொண்டு. முதலமைச்சர் நேரு. கடிதம் கொடுத்தவுடன், உங்களுக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் சட்டத்துக்கே திருத்தம் வேண்டும் என்று கூற வந்துவிட்டீர்கள்'' என்றார், எளிதாக ஆத்திரப்பட்டு விடும் மற்றோர் காங்கிரஸ் நண்பர். “இதை ஏனண்ணா' முன்பே சொல்லக்கூடாது?" என்று கேட்டார். நாம் செய்துவரும் காரியத்தைச் சரியானபடி கணிக்காமல், யோசனைகளைக் கூறுவதிலே ஆர்வம் காட்டும். நமது கழகத் தோழர் ஒருவர். மொழி விஷயமாக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்; அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பது எப்படி என்பது பற்றிய கட்டம்.- வாய்ப்பு-இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சென்னை சர்க்கார், மொழிப் பிரச்சினை குறித்துத் தயாரித்து, எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பொது உடன்பாடு பெற்றுப், பிறகு, இந்திய துரைத்தனத்துக்கு அனுப்பி வைத்த அறிக்கை, சென்னை சட்ட சபையிலே, விவாதிக்கப்பட்டபோதே, நமது கழகச் சார்பில், அந்த அறிக்கையில் இந்திய அரசியல்<noinclude></noinclude> d8m7utulc4sc35fuwoumunyr25qax00 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221 250 641849 1934685 1933965 2026-05-18T10:50:37Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்து அனுப்பவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. விளக்கம், விவாதம், மறுப்பு-இவைகளுக்குப் பிறகு ஓட்டுக்கும் விடப்பட்டது. நாம்தான், தம்பி! 15!!-என்ன ஆகியிருக்கும் தீர்மானம், என்பதைச் சொல்லவா வேண்டும். தி.மு.கழக உறுப்பினர் தவிர, மற்ற எல்லாக் கட்சியினரும் ஒரே முகமாகி, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும், என்ற திர்மானத்தைத் தோற்கடித்துவிட்டனர். அன்றே சென்னை அரசினை நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, கட்சிக் கண்ணோட்டத்தை மறந்து, நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு, தி.மு.க. தந்த தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி இருப்பார்களானால், மொழிப் பிரச்சினையில் தமிழகம், கட்சிகளை மறந்து, ஒன்றுபட்டு நிற்கிறது. என்பது வடவருக்கு விளங்கி இருக்கும். என்னால் இயன்றமட்டும். கேட்டுப் பார்த்தேன்-அவர்களுக்கு வேறு எந்த வாதமும் சரியானதாகப் படவில்லை-150-15-அது ஒன்றுதான். அவர்களுக்குத் தெரிந்தது. தமிழகம் பெற்றிருக்கக் கூடிய பொன்னான வாய்ப்பினை அழித்தொழித்தார்கள். “இப்போதுள்ள மத்திய சர்க்கார் மூலமாகவோ இதற்குப் பின்னர் வரக்கூடிய சர்க்கார் மூலமாகவோ, தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க வேண்டுமானால், அரசியல் சட்டத்துக்கு ஒரு திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவேன்". {{center|★ ★ ★}} இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலே இதற்குக் கணிசமான ஆதரவு கிடைக்குமென்று துணிவாகக் கூறலாம். வங்காளத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, பாஞ்சாலத்தில் நடைபெறுகின்ற கிளர்ச்சி, மராட்டிய நாட்டிலே ஏற்பட்டிருக்கும் குமுறல், இவைகள் எல்லாம் பிற்போக்குவாதிகள் செய்கின்ற கிளர்ச்சி என்று சொல்லி விடுவார்களானால்-அவர்களிடமுள்ள அரசியல் அகராதி அவர்களுக்கு அந்த ஒரு பதத்தைத்தான் தருகிறது என்று சொல்ல வேண்டும்) உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு ஒரு (Political climate) அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன். {{center|★ ★ ★}}<noinclude></noinclude> 0j9yad850kmyn9gnsffyyszuwv7z8ay பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222 250 641850 1934588 1932669 2026-05-18T07:28:25Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|198||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன். இந்தித் திணிப்புப் பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது, என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருத்தினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன். “சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்”. இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும், என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால், “எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்". என்று எடுத்துக்காட்டினேன். இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப்படக் கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதுதான் நமக்குத் தெரியுமே. தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே, விளக்கம் கூறினேன். "இந்திய அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டம் ஆக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுயஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில். செய்துகொண்ட காரியம் இது, ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல. ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude> 9ind09aab5074mx212bkr60mtgx0g3l 1934687 1934588 2026-05-18T10:53:42Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|198||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>1958 மார்ச்சுத் திங்கள் 11-ம் நாள், மொழிப் பிரச்சினை பற்றி, நான் அதுபோலக் குறிப்பிட்டுப் பேசினேன். இந்தித் திணிப்புப் பற்றிச் சென்னை சர்க்கார் விழிப்புடன் இருக்கிறது, என்ற கருத்துடன் அமைச்சர் வாதாடியதால், நான் அப்படிச் சென்னை சர்க்கார் கருத்தினாலும்கூட, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த முயற்சி எடுப்பதுதான் அறிவுடைமை என்பதையும், எடுத்துக் கூறினேன். “சென்னை சர்க்கார் கருத்து வெற்றிபெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்”. இப்போது, இதை வலியுறுத்திக்கொண்டு போனால், சிக்கல் ஏற்பட்டுவிடும், இந்திய துரைத்தனத்துடன் சமரசமாகப் போகும் வாய்ப்புக் கெட்டுவிடும், என்று அமைச்சர் கருத்துத் தெரிவித்ததால், “எதிர்கால சந்ததிகளை கட்டுப்படுத்தக்கூடிய மிக முக்கியமான முடிவில், அவசரப்பட்டு, ஏதோ சமரசம் காணவேண்டும் என்பதில் நாட்டம் வைக்காமல், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான எங்கள் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்". என்று எடுத்துக்காட்டினேன். இந்திய அரசியல் சட்டம் ஏதோ தொடக்கூடாத, திருத்தப்படக் கூடாத புனித ஏடு என்ற முறையிலே, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதுதான் நமக்குத் தெரியுமே. தம்பி! அதனால், இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியே, விளக்கம் கூறினேன். "இந்திய அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட நேரத்தில், அது எவ்வளவு அவசரமாக ஆக்கப்பட்டது என்பதனை உணர வேண்டும். அவ்வாறு யார் மூலம் உணர்ந்திருக்கிறோம் என்றால், இந்திய அரசியல் சட்ட நிபுணர்களாக இருந்தவர்கள், அரசியல் சட்டம் ஆக்கப்படும்பொழுது உடன் இருந்தவர்கள், இவர்களெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், அன்றைய தினம் வெள்ளைக்கார ஆட்சி நீங்கி, இந்த நாட்டுக்குச் சுயஆட்சி கிடைத்த நேரத்தில், வெள்ளைக்காரர் போய்விட்டார்கள் என்ற இயற்கையான சந்தோஷத்தில், எதிர்காலத்தில் ஆட்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில். செய்துகொண்ட காரியம் இது, ஹோலி பண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச்சாயத்தை வீசிக்கொள்வதுபோல. ஒருவருக்கொருவர் மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப்பட்டன.<noinclude></noinclude> a8arvz5q27vk3owae08uigegzdpe4oz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223 250 641851 1934688 1933966 2026-05-18T10:56:47Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>ஆரஅமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். {{center|★ ★ ★}} "மொழிப்பிரச்சினை சம்பந்தப்பட்டவரை, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்ளுவதுதான், உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக்கொள்வது பொருத்தம் என்பதை, நான் நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் பேச்சு, அதற்குத் துணைநிற்கக் கூடியவர்கள், சட்ட மன்றத்தில், 15 மட்டுமே, என்பதால் பலன் அளிக்காமற் போய்விட்டது. வெறும் வாதத் திறமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்துடனோ, வேகம், விறுவிறுப்பு ஊட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் அன்று பேசவில்லை உணரக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய காரணங்களை, முறைப்படி எடுத்துக் கூறி, அமைச்சரின் இசைவினைப் பெறவேண்டும் என்று மெத்தவும் விரும்பினேன். ஆனால் அவர்கள் நமக்கு இணங்குவது, தங்கள் கட்சியின் அந்தஸ்துக்குக் கேடு என்று எண்ணிக்கொண்டு, எதிர்த்தார்கள்-நாட்டுக்கான திட்டம் இது. என்பதைக் கவனிக்க மறுத்தார்கள். இந்தியாவில்தான் நீங்கள் இருக்கமாட்டீர்களே! திராவிடம் தனிநாடு என்பவர்களாயிற்றே, உங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்திலே எந்த மொழி ஆட்சிமொழியாக இருந்தால் என்ன? என்று இப்போதும் கேலி பேசுகிறார்கள் அல்லவா, 'இடம் பிடித்தார்கள்' - அதே முறையில் தான் அன்றும்! கனிவு இருக்கவேண்டும் என்ற அலாதி அக்கரையுடன் நிதி அமைச்சர், இப்போது பேசினார், மொழிப் பிரச்சினை பற்றி: பத்திரிகை நிருபர்கள் மாநாடு கூட்டி; அதிலேகூடக் காணலாம். இந்த வாடை! இந்தியாவிலே எது ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இவ்வளவு அக்கரை காட்டுவதிலிருந்து, பிரிவினை விஷயத்திலே, ஏதோ கருக்குமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது என்ற பொருள்பட அல்லவா பேசினரா. அன்றும் அதே விதமாகப் பேசப்பட்டது. நான் சிறிதளவு விளக்கமாகவே, அதுகுறித்து அன்று பேசினேன்.<noinclude></noinclude> qgza1gqqdjjvgw6xrm7ju4193ujxj5r பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224 250 641852 1934689 1933968 2026-05-18T10:59:52Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|200||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>'திராவிட நாடு' இதழில் " இப்போது மூன்று வகையான மொழிப் பிரச்சினைகள் நம் முன்னால் இருக்கின்றன. ஒன்று தேசிய மொழிப் பிரச்சினை. தேசிய மொழியைப் பொறுத்தவரையில் 10-15-ஆண்டுகளுக்கு முன்னால், எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்ததெல்லாம், இந்திதான் தேசியமொழி என்பதாகும். இந்திதான் தேசியமொழி என்று எடுத்துக் கூறப்படாத காங்கிரஸ் கூட்டங்கள் அப்போது கிடையாது. இந்திதான் தேசியமொழி என்று கூறாத காங்கிரஸ்காரர் அப்போது கிடையாது. அவ்வாறு கூறாதவர் காங்கிரஸ்காரர் அல்ல என்ற கருத்து அப்போது நிலவிவந்தது. இன்றோ இந்தி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்லாமல். இந்தியுடன் தமிழும் மற்றப் பல மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மொத்தம் 14-தேசிய மொழிகள் இருக்கின்றன. {{center|★ ★ ★}} ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சிமொழி. {{center|★ ★ ★}} இந்தியாவில், நிர்வாக மொழி எதுவாக இருக்கவேண்டும் என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்பிரச்சினையைப் பார்ப்பது ஒருவிதம். இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப் போவதில்லை; அது பிரியப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பிரியும்வரை உள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும். எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப்போகிறது என்ற எண்ணத்துடன்தான், இப்பிரச்சினையை நாங்கள் அணுகுகிறோம். நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்தெந்தப் பொறுப்புகளை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து, அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புக்களைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன், இப்பிரச்சினையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும்.<noinclude></noinclude> n2uocujtcv0p271cjb5fjolc2bnvtqn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/225 250 641853 1934690 1932675 2026-05-18T11:02:57Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||201}}{{rule}}</noinclude> தம்பி மொழிப் பிரச்சினையை, நாம் அக்கறையுடன் கவனித்து வருகிறோம் என்று மட்டுமே, காங்கிரசார் எண்ணுகின்றனர், அப்படியல்ல, உரிமைப் பிரச்சினையுடன் சேர்த்தே நாம் இந்த மொழிப் பிரச்சினையைப் பற்றி நாட்டம் செலுத்துகிறோம் என்பதை ஆட்சியாளர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் இத்தனை விளக்கம் தந்தேன். விளக்கமாகத்தான் இருக்கிறது; நமது கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளான நாட்டுப்பிரிவினை பற்றியும் வலியுறுத்தித்தான் சொன்னீர்கள்; இவ்வளவு விளக்கம் போதுமே என்று, தம்பி! நீயும் கூறுவாய், நாட்டவரும் கூறுவர்; ஆனால் நாடாள்வோர் அவ்விதமா! இந்தச் சாமான்யன் சொல்வதா, நாம் கேட்டுக்கொண்டு ஒப்பம் அளிப்பதா, என்ற எண்ணம் அவர்களிடம் தடித்து மேலோங்கி நிற்கிறது. எனவே, அவர்களிடம் வடக்கே உள்ளவர்களின் போக்கினை எடுத்துக் கூறி வாதாடலாம் என்று எண்ணினேன். நிர்வாக மொழியாக இந்திதான் இருக்கவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திச் சொல்லும் வெறிபிடித்த தலைவர்களின் கூட்டம் வடநாட்டில் இருக்கிறதென்பதும், அந்தத் தலைவர்களுக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் மிகுந்த செல்வாக்கு இருக்கிறதென்பதும் உலகமறிந்த உண்மை. கௌஹத்தி காங்கிரஸ் மாநாட்டில் கனம். சுப்பிரமணியம் பேசிய பேச்சை, The most reactionary speech (பிற்போக்கான பேச்சு) என்று ஒரு வடநாட்டுக் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்', என்று எடுத்துப் பேசினேன். கனம் கொதித்தெழுந்தார், பாவம்! சங்கடம் அவருக்கு. அவருடைய பேச்சை, அவருடைய கட்சிக்காரர் ஒருவரே. பிற்போக்கான பேச்சு, என்று, வெளிப்படையாக மாநாட்டிலே கண்டித்தார் என்பதைச் சட்டசபையில் நான் எடுத்துக் காட்டுவதை, எப்படிப் பொறுமையுடன் அவரால் கேட்டுக்கொண்டிருக்க முடியும்? பொங்கி எழுந்தார்; "அவருக்கும் இந்திக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, இந்தி தெரியாதவர்தான் அவ்வாறு கூறினார்". என்று பேசினார். கொடுத்தார் சரியான அடி, நம்ம அமைச்சர்! என்று உடனிருந்தோர் எண்ணிக் கொண்டிருப்பார்களல்லவா? அவர்களின் களிப்புக் கருகி விட்டதோ என்னவோ, நான் தொடர்ந்து பேசியது கேட்டு. "இந்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாதபோது. இந்தியின் சார்பாக அவர் பேசியிருப்பதிலிருந்து, இந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தச் செல்வாக்கு<noinclude></noinclude> dzdhfmzjrvs8891xq3uepn9hpdfabln பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/226 250 641854 1934691 1932676 2026-05-18T11:06:01Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|202||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வளர்ந்துகொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், அவ்வாறு கூறுபவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் சமரச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று பண்டித ஜவஹர்லால் நேரு விரும்புகிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியை எப்படியும் நிர்வாக மொழியாகப் புகுத்த வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும், வடநாட்டில் இருக்கிறார்கள். இந்தியைப் பக்குவமாக நிர்வாக மொழியாகப் புகுத்தவேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட கூட்டத்தினரும் வடநாட்டில் இருக்கிறார்கள். இந்த இரு கூட்டத்தினருள் எந்தக் கூட்டத்தினர் வெற்றி பெற மாட்டார்கள் என்று நாம் இன்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இப்படிப்பட்ட நிலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்றும், மற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்த அறிக்கையை, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பினால், வடநாட்டு இந்தி வெறியர்கள் இங்கே இந்தியைப் புகுத்துவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவைத் திருத்தவேண்டு மென்று வாதாடுபவர்களும், தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை, மத்திய அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கு நாங்கள் வகை செய்கிறோம். நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு, இந்த மாநில ஆட்சியாளர் களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்லுவேன். இந்த மொழிப் பிரச்சினையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதைவிட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப்பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்,<noinclude></noinclude> m2bqkjw9ex42zmri2t5i810w0dbebjj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/227 250 641855 1934692 1932680 2026-05-18T11:09:07Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||203}}{{rule}}</noinclude>இவ்வளவும் கூறி என்ன ஆயிற்று? இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற கழகத் தீர்மானம், தோற்கடிக்கப்பட்டது. நாம் 15-அவர்கள் 1501 அதனால்!! தம்பி! நானும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும் மொழி சம்பந்தமாக, நிரந்தரமான ஒரு 'பரிகாரம்' கிடைக்க வேண்டுமானால், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வாதாடியபோது, கனம் சுப்பிரமணியம் அவர்கள் தமது பேச்சிலே இனிப்புக் கூட்டித் தந்தார். எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம். என்றார். இப்போது எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, ஒருமனதுடன் அறிக்கையைத் தயாரித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை இழக்கக் கூடாது என்ற பொருள்படப் பேசினார். இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற தீர்மானத்தை, அன்பழகன் திரும்பிப் பெற்றுக்கொள்ள இசையாது போகவே, ஓட்டுக்கு விடப்பட்டது-தோல்விதான்!! சொல்லவா வேண்டும்! இந்த அறிக்கையைப் பற்றித்தான் அமைச்சர் அவையை அமைத்துள்ள கட்சியினர், மொழிப் பிரச்சினையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமனப்பட்டு. முடிவெடுத்து. மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது, என்று பெருமை பேசிக்கொள்கின்றனர். அன்றே சட்டசபையில், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று, நமது கழகம் வாதாடி இருக்கிறது. இப்போது நமது செயற்குழுவிலும், இது மீண்டும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. தம்பி! அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று மட்டுமல்ல, மேலும் பல அடிப்படைக் கருத்துக்களையும், அன்று. சட்டசபையில் நமது கழகம் வலியுறுத்தித், துரைத்தனம் தயாரித்த அறிக்கைக்குத் திருத்தங்களைக் கொடுத்திருக்கிறது. ஆத்தூர் தொகுதி உறுப்பினர் M.P. சுப்பிரமணியம் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்ற முறையை மறுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி மட்டுமே போதும் என்று திருத்தம் கொடுத்தார், தோழர் A. கோவிந்தசாமி அவர்கள், பாராளுமன்றத்தில், எந்த மொழியில் பேசினாலும் உடனுக்குடன் எல்லாத் 'தேசீய' மொழிகளிலும் அவை மொழிபெயர்த்தளித்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்ற திருத்தம் கொடுத்தார்.<noinclude></noinclude> 7hqlxge2mmez1if95l9m477ii7ltyhw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228 250 641856 1934693 1932681 2026-05-18T11:12:13Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|204||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> (சுப்ரீம் கோர்ட்டில்) உச்ச உயர் நீதிமன்றத்தில், ஆங்கில மொழியே தொடர்ந்து அலுவல் மொழியாக இருந்து வரவேண்டும் என்ற திருத்தத்தை, தோழர் ப.உ. சண்முகம் கொடுத்தார். இவை யாவும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. சட்டசபையில் நமக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால், இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற நமது முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. இனித் தம்பி! உன் ஆற்றலால் கிடைத்துள்ள வெற்றிச் சூழ்நிலையையும், நாட்டு மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள எழுச்சியையும் துணைகொண்டு, இந்திய அரசியல் சட்டத்திலுள்ள மொழி சம்பந்தமான பகுதியைத் திருத்தவேண்டுமென்று, செயற்குழு முடிவெடுத்திருக்கிறது. எனவே, கருப்புக்கொடி காட்டிடும் வாய்ப்புப் பறிபோய் விட்டதே என்று எண்ணிக், களிப்புக் கருகிய நிலையில் இருந்து விடாதே. இதுநாள்வரை இந்தப் பிரச்சினை குறித்துக் காட்டாத அளவு கனிவு, இன்று மேலிடம் உள்ள மூலவர் மூவர் காட்டி யுள்ளனர்; என்பதை மறவாதே. நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறு, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்ற யோசனை, திடீரென்று முளைத்த தல்ல; முறைப்படி, சட்டமன்றத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறப்பட்டதுதான்-அதற்கு இப்போது நாம் பெற்ற வெற்றி. புதியதோர் வலிவையும் பொலிவினையும் தந்துள்ளது என்பதனை எடுத்துக் கூறு. இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று நாம் சொன்னபோது, எண்ணிக்கை பலத்தால் அதனைத் தோற்கடித்த அதே காங்கிரஸ் அரசு, முன்பு ஒருமுறை இந்திய அரசியல் சட்டம் திருத்தப் படத்தான் வேண்டும் என்று தனது கருத்தினை, மொழிக்குழு மூலம் மத்திய அரசுக்குத் தெரிவித்துமிருக்கிறது என்ற பேருண்மையை எடுத்துச் சொல்லு. வேலை இருக்கிறது நிரம்ப. வெற்றிக் கோலம் பூண்ட தம்பி! செந்தமிழ் நாட்டுச் சோலையிலே நல்ல சிந்துபாடும் வேளையிலே, தென்றல் அடிக்குது என்னை மயக்குது!-என்று இருந்துவிடாதே!! வடக்கே உள்ள இதழ்கள் பல 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'இதவாதம், 'போரம் - இவை, எப்படி நேருவும் பந்தும் குடிஅரசுத் தலைவரும் இந்த தி.மு. கழகத்துக்கு உறுதி மொழிகள் அளிக்கலாம்?<noinclude></noinclude> t93z0ky6k0b3qoz543rtqmqto8mjyuo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231 250 641859 1934695 1932685 2026-05-18T11:14:52Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>நம்மை உயிரற்றவர்களாக்கி விடுவது என்று துணிந்து, தாக்கவும் தகர்க்கவும், குத்தவும், வெட்டவும், கொல்லவும் ஏவிவிடும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தம்பி! உயிரற்றவர் என்பதை, பிணம் என்று பேசுகிறோம். ஒருவன் செத்தால், உயிரற்றவனாகிறான் என்று பொதுவாகக் கூறும்போது, அது உண்மைதான் ஆனால் சாவு வேறு, உயிரற்றுப் போவது என்பது வேறு. தத்துவம் பேசுவதாக எண்ணிக்கொள்ளாதே, தம்பி! உண்மையை உரைக்கிறேன். சாகாமலே, உயிரற்றவர்களாகி விட்டவர்கள் உண்டு! செத்து, உயிரூட்டம் தருபவர்கள் உண்டு. முன்னவர். கொள்கைப் பற்றற்று, வாழ்க்கைச் சுவையில் மூழ்கி, நாடு, மொழி, இனம் மறந்து கிடக்கும் உருவாரங்கள். உயிர் இருக்கும், உண்ண உறங்க, உறவாட, உரையாட, பொருள்தேட, நடமாட! ஆனால் இனம் வாழ, நாடு பீடுநடை போட, மொழி வாழ, வழிவகுத்திட வேண்டும் என்ற உணர்ச்சி, துடிப்பு, செயலார்வம் அற்றுப் போயிருக்கும். அவர்தான் உள்ளபடி, உயிரற்றார்! கொள்கைக்காகவே வாழ்ந்து, கொடியவரின் கொடுவாளுக்கோ, வஞ்சகரின் வீச்சுக்கோ, அடக்குமுறையின் கோரப் பற்களுக்கோ இரையாகி இறந்துபடும் மாண்பினர், உயிரற்றோர் எனும் பட்டியலில் அல்ல, உயிரூட்டம் தருவோர் வரிசைக்குத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்பதுதான், நாம் போற்றிடத்தக்க பேருண்மையாகும். அந்த வரிசையில் ஏற்கனவே, நிரம்ப இடம் பெற்றனர், நமது கழகத்தவர். இனி அந்த வரிசை வளரவேண்டும், என்று, வன்கணாளர்கள் விரும்புகிறார்களோ என்று எண்ணத்தக்க விதமான நாசகால நடவடிக்கைகள், நாள்தோறும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இது, என்னைப் பொறுத்தவரையிலும், என் போன்ற இயல்பினரைப் பொறுத்தவரையிலும், எதனை உணர்த்துகிறது எனின், எந்த நேரத்திலும், எந்த முறையிலும், உயிர்குடிக்கும் பகை நம்மைத் தாக்கி மாய்த்திடக்கூடும்; எனவே, உள்ள நேரத்தை, விரைந்தும், துணிந்தும், முறைப்படுத்தியும், மூலம் கெடாவகையிலும், பயனுள்ள தாக்கிக் கொள்ளவேண்டும்; எத்தனை நாள் இந்தப் பணியாற்ற விட்டு வைக்கப் பட்டிருப்போம் என்பதே பிரச்சினையாகி விட்டிருப்பதனால், கிடைக்கும் வாய்ப்புக்களைச் செம்மையாகப் பயன்படுத்தி, வீழ்த்தப்படுமுன்<noinclude></noinclude> h3crz6flj9e3bh9g2tn6xsaufeegego பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232 250 641860 1934696 1932686 2026-05-18T11:15:20Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|208||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வீரப்பணியாற்றினேன்! என்று நாம் நமது நெஞ்சத்துக்குக் கூறி கொள்ளத்தக்க நிலை பெற்று, பிறகு நிற்பவரிடம் வீழ்வோர், அறப்போர் ஆர்வத்தை, விடுதலை வேட்கையை ஒப்படைத்துவிட்டு, இவர் என்னினும் செம்மையாகச் செயல்படவல்லார்! என்ற மகிழ்ச்சியுடன், மண்ணில் சாய்ந்திட வேண்டும், என்பதுதான். வேலை நிரம்ப இருக்கிறது என்றேன். சென்ற கிழமை தம்பி அத்துடன் இதனை இணைத்துக்கொள், காலம் அதிகம் இல்லை! வேலை நிரம்பஇருக்கிறது, காலம் அதிகம் இல்லை எனின், சிக்கலன்றோ அதிகப்படும் என்று, சிந்தை குழம்பிக் கிடந்திடும் சிற்றினம் அல்ல, திராவிட இனம். வேலை நிரம்ப இருக்கிறது காலம் அதிகம் இல்லை எனினும் உறுதிக்குக் குறைவேதுமில்லை - என்பது தான் முழு உண்மை. அத்திமரம் கண்டிருக்கிறாயே, தம்பி! மரம் எத்துணை பெரிது அதிலே காய்த்திடுவது எத்துணை சிறிது! காண்கிறாயல்லவா? அளவுக்காக மட்டுமல்ல, தம்பி! அதனைக் காட்டுவது. மிக எளிதிலே 'சொத்தை' யாகிடத் தக்கது என்பதனையும் கூறத்தான். 'அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை' என்பது பழமொழி. நான் உன்னைக் கவனிக்கச் சொல்வது, அதனை அல்ல; மரம் பெரிது, காய்மிகச் சிறிது. பூசுணைக்கொடி பார்க்கிறாயே, தம்பி! எப்படி இருக்கிறது? உலர்ந்து, சுருண்டு கீழே வீழ்ந்து கிடக்கிறது - ஆனால் காயோ மிகப் பெரிது! அத்திமரத்தினையும், பூசுணைக்கொடியினையும் கண்டறியாதாரிடம், அத்திக்காயினையும், பூசுணைக்காயையும் காட்டி, பிறகு மரத்தையும் கொடியையும் காட்டினால், அத்தியைப் பூசுணைக் கொடியுடையது என்றும், பூசுணைக்காயை அத்திமரம் தந்தது என்று கூறுவரன்றோ. நாம் செயலாற்றிப் பெற்ற சாதனைகள், தம்பி! கொடியிலே காணப்படும் பூசுணை போன்றது. காணாதார், நம்பமாட்டார்கள்! கண்டோர், வியப்படையாதிருக்க மாட்டார்கள். அத்திமரத்திலே காய்த்துக் கிடக்கும் கொத்துக் கொத்தான காய்கள் போல, காங்கிரஸ் கட்சியினர், ஆட்சி மன்றங்களிலே, எண்ணிக்கை பலத்துடன் அமர்ந்துள்ளனர். இப்போது அந்தப் பழமொழியை நினைவிற்குக் கொண்டு வா, அத்திப்பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை. அப்படியொரு அத்திப் பழத்தைப் புட்டு, சொத்தை எவ்வளவு என்று பார்த்துக் கொண்டிருந்தனர், பெங்களூரில், நான் சென்றபோது -<noinclude></noinclude> 9vflay35xi9qx24dvm4gzcep3fyw58z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233 250 641861 1934697 1932693 2026-05-18T11:17:12Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>ஜட்டி அமைச்சர் அவை எதிர்ப்பாளர்கள் கிளப்பிய புகார்கள் பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கர்நாடக வணிகக்கோட்டப் பெரியவர் ஒருவருடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது அந்த 'அத்திப்பழ' வேலையாக வந்திருந்தார். அவரிடம் நமது கழகம் செயலாற்றி வருகிற பான்மையினையும், பெற்ற வெற்றிகளையும் எடுத்துக் கூறும்போது, அவர், கொடியிலே காணப்படும் பூசுணைக்காயைத் தான் எண்ணிக் கொண்டிருந் திருப்பார். ஏனெனில் நான் சொல்லச் சொல்ல அவர், இவ்வளவு வேலை நடக்கிறதா? இத்துணை வலிவு இருக்கிறதா? இவ்வளவு ஆதரவு பெருகி வருகிறதா? என்று வியப்புடன் கூறிய வண்ணம் இருந்தார். நல்லவர் மனதிலே வியப்பும், நாடாள்வோர் மனதிலே விசாரமும், ஏற்படுத்தும் நமது நிலைமை, அழித்தொழிக்கும் முறையை அறமென்று எண்ணிக்கொள்ளும் அளவுக்கு மனம் அழுகிக் கிடப்போருக்கு, பகைஉணர்ச்சியைத்தான் ஊட்டும்- அதன் விளைவுதான், நமக்கு அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள். இவை இனி ஏற்படாது என்ற உத்தரவாதம் தரத்தக்க பெருங்குணமோ, பேராற்றலோ கொண்டதாக அரசு இல்லை. ஆனால், ஒன்று: இவைகளைத் தாங்கிக்கொள்ளும் நெஞ்சுரம் இல்லை என்று கூறிடும், வலுவிழந்தான் எவனும் இங்கு இல்லை. வெட்ட வருவோனை வீழ்த்தவாகிலும் உரிமை வழங்க லாகாதா என்று வீரம் கொப்பளிக்கும் நிலையில் கேட்டிடும் காளையரைக் காண்கிறோமேயன்றி, விரண்டோடும் போக்கினர் எவரும், இந்த நம் அணிவகுப்பிலே நிச்சயம் இல்லை. அதோ என் மகன்! வீட்டு வாயிற்படியிலே சிறிதளவு குனியா விட்டால் தலை இடித்துக்கொள்ளும், என்று பெருமிதத்துடன் கூறும் தாய், அந்த அடலேறு, தன் கருவில் இருந்த மணி என்பது பற்றி எண்ணிடும் போது. ஒருகணம் வியப்பன்றோ தோன்றிடும்! நானா, தாங்கி இருந்தேன், இந்த மாவீரனை, என் கருவில்!! - என்றன்றோ எண்ணுவர். அஃதேபோல, நமது கழகத்துக்குள்ள, வயது, வரலாறு வடிவத்தின் அளவு, கிடைத்துள்ள வாய்ப்புகள் இவைகளுடன் நாம் பெற்றுள்ள வெற்றிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது. பெற்ற மகன் அடலேறாகி உலவக்காணும் தாய்மனம், நமது கழகத்திற்கு ஏற்படுகிறது. பெற்ற மகன் தத்தாரியாகிப் போனதையோ, அல்லது நோய் கொண்டோனாகிக் கிடப்பதையோ காண்பவள் அடலேறு போன்ற<noinclude></noinclude> htjzc7hjq3ubsq4gagi0jr6cio4lan5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234 250 641862 1934698 1932694 2026-05-18T11:18:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|210||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>மகனை ஈன்றவளைக் காணும்போதே. கடுகடுத்த முகத்தினளாவளன்றோ, இழிகுணம் கொண்டோளாக அவள் இருந்திடின். அதுபோன்ற போக்கு, ஆளுங்கட்சிக்கு இன்று-நம்மை நோக்குங் காலை, இழிகுணம் கொண்டோர், அந்த முகாமில் இடம் பெற்றதால், நம்மிடம் அருவருப்புக் காட்டுவதுடன், அழித்திடவும் முயலுகின்றனர். ஆகவேதான் தம்பி! மீண்டும் கூறுகிறேன். வேலை இருக்கிறது -நிரம்ப! ... காலம் இல்லை அதிகம்! - என்பதை. உள்ளபோதே, உண்மைக்கு உழைத்திட, ஊரர்க்குப் பணியாற்றிட, விடுதலைக் கிளர்ச்சிக்கு விறுவிறுப்பூட்ட, தளராது பணியாற்று. பணி முடியுமுன் பாதகரின் சதி, நம்மை வீழ்த்தினாலும், ஐயகோ! அதைச் செய்யாது விட்டோமே! இதைக் கவனியாதிருந்தோமே! என்று எண்ணித் துயருறும் நிலையில், நாம் இருத்தலாகாது. என் கடமையைச் செய்தேன் குறைவற! நானிருந்தால், தனக்கு வாழ்வில்லை என்று அஞ்சியவன் என்னை வீழ்த்துகிறான். நான் விடை பெற்றுக் கொள்கிறேன்; வேலை இருக்கிறது நிரம்ப! காலம் இல்லை அதிகம்! என்று கூறிவிட்டு, தொடர்ந்து பணியாற்றும் உடன்பிறந்தார்கள் உள்ளனர் அணி அணியாக என்ற எண்ணம் தவழ, உயிரூட்டம் தருவோரின் வரிசைக்கு நாம் உயரவேண்டும். அந்த வாய்ப்புப் பெற்றோருக்கு, என் வீர வணக்கம். 21.8.'60 அண்ணன், Jimmy<noinclude></noinclude> sjwsixs1r89ch0cbs49mobtqwq2wkkj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/236 250 641864 1934701 1932696 2026-05-18T11:21:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Dharshika2026" /> {{Rh|212||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நம் நாட்டின் இயற்கை வளம், மக்களின் உழைப்புத்திறம், அறிவு மேம்பாடு. இவைபற்றி எல்லாம் அந்தப் பாடலிலே, அழகான 'அடிகள்' உள்ளன; பொருட்சுவை இசை இனிமையுடன் குழைந்து வருகிறது; எனினும், 'எடுப்பு' இருக்கிறதே. அது ஒரு பாடலுக்காக மட்டுமல்ல. நமது நாட்டு மக்கள் எப்போதும் எண்ணிப் பார்த்திட, ஏற்றம் பெற்றிடத் தூண்டிடும் முறையிலே, அமைந்திருக்கிறது, இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு - இது பாடலின் எடுப்பாக அமைந்திருந்தது. என்றாலும் தம்பி! இச்சகம் பேசியோ, இளித்துக் கிடந்தோ, ஏவல் பல புரிந்தோ, எடுபிடி ஆகியோர் இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று எண்ணிக் கிடக்கிறார்களே சிலர், அவர்கள் ஒரு நாள் ஒரு பொழுதாகிலும், தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! - என்று இன்னொருவர் தயவை மட்டும் தேடித், தாள் தொட்டுக் கிடந்தன்றோ வாழமுடியும் என்று எண்ணிக் கிடக்கின்றனர், இருப்பதை மறந்துவிட்ட இயல்பினர். ஏதோ இந்நாடு, பாலைவனமும் பாழ்வெளியும், காடு மேடும். மட்டுமே கொண்டதாக இருப்பது போலவும், இங்கு, விதைத்தால் முளைக்காது. வெட்டினால் ஊற்றுச் சுரக்காது, என்று கூறத்தக்க நிலை இருப்பதுபோலவும், எதிரிப் படைகள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு, தாக்கியபடி இருப்பது போலவும், ஓர் மனமயக்கத்தைத் தாமாக ஏற்படுத்திக் கொண்டு, ஓர் மேலிடம்' நாடி. அவர் தயவினைத் தேடிப்பெற்று மட்டுமே, வாழ்வினைச் செம்மையாக்கிக் கொள்ள முடியும் என்று எண்ணி, அடிமை மனப்பான்மையினராகி அவதியுறுவதுடன், அந்தப் 'பிச்சைப் பிழைப்பை இச்சையுடன் ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை; மறுப்பது மடைமை!-என்றெல்லாம் பேசியும் வருகின்றனரே, அவர்களின் நினைப்புத் தான் வந்தது. (பாடலின் எடுப்பைக் கேட்டதும்.) சோம்பித் திரிந்திடாமல், சுரண்டிக் கெடுக்காமல், உழைத்தால் அனைவரும் உண்டு மகிழ்ந்திருக்கத்தக்க அளவு, வளம் கொண்டதாகவே நம்நாடு இருந்திடக் காண்கிறோம். கோடி கோடியாகப் பொருளைக் கொட்டிப் புதுத் திட்டங்களைத் தீட்டி நடத்தி, பெருஞ்செல்வத்தை உற்பத்திசெய்து குவித்திடுவோம் - என்று இன்று கூறுகின்றனர். தம்பி! நான் அந்தத் தனி முயற்சியை<noinclude></noinclude> fdp7kyt79pezzjlsmvr8ya7jrw1jje7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237 250 641865 1934715 1932697 2026-05-18T11:37:30Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude>மனதில் வைத்துக்கொண்டு கூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும் கூட. அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமே கூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை நமது நாடு, போதுமான அளவு, வளம் பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமைத்தனத்தைத் தலைகாட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும். புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித் தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைந்திட வேண்டும். பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, தனிக்குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, இருக்கிறது. திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!! 'நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப் படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும். {{***|3|1em|char=*}} உலகிலே, பல நாடுகள் உள்ளன-சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன- இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடி<noinclude></noinclude> 4ugdbr4ejodqnu3a6ri46q4vr70s4gj 1934716 1934715 2026-05-18T11:39:29Z Info-farmer 232 1934716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude>மனதில் வைத்துக்கொண்டு கூட அல்ல, உழைப்பைக் குறைத்துப் பொருளைப் பெருக்கித் தரத்தக்க விஞ்ஞானக் கருவிகள், கிடைக்காது போயினும் கூட. அறிவுத் தெளிவுடன் கூடிய உழைப்பின் மூலம் மட்டுமே, பெறத்தக்க வளமே கூட, இந்நாட்டு மக்களை, நிம்மதியாக வாழ்ந்திடச் செய்திடும் வகையிலும், அளவிலும், இருப்பதைக் குறிப்பிடுகிறேன். இது இல்லையே? இதற்கு என்ன செய்வோம்? என்று ஏங்கித் தவித்திடும் நிலையில் நாம் இல்லை நமது நாடு, போதுமான அளவு, வளம் பெற்றிருக்கிறது. அதனை அறிந்து, அனைவரும் கபடமற்று, உழைத்துக் கயமைத்தனத்தைத் தலைகாட்ட ஒட்டாது வெட்டிச் சாய்த்திட்டால், இன்னொருவர் தயவு எதற்கு? இந்நாட்டில் வாழ்வதற்கு?' என்று இசைபாடி மட்டுமல்ல, இசைபட வாழ்ந்திடவும் முடியும். புத்தம் புதுக்கருவிகள், புதுப்புதுத் திட்டங்கள், இங்கு நிம்மதியான வாழ்க்கையை மட்டுமல்ல, எங்கும் பொன் கொழிக்கும் நிலையை ஏற்படுத்தித் தரும், என்று திட்டம் தீட்டுவோர் அறிவிக்கின்றனர். அந்த நோக்கத்துடனேயே, இரண்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மூன்றாவது திட்டம் கருவில் உருவாகி வருகிறது என்றும், கூறிக் களிப்பூட்டுகின்றனர். ஆனால், கவனித்திருப்பாயே, தம்பி! இந்தக் கிழமை, நேரு பண்டிதர், பேசியிருப்பதை. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் பெருகிய செல்வம், எங்கே சென்று தங்கிவிட்டிருக்கிறது, என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்காக ஒரு தனிக்குழு அமைந்திட வேண்டும். பத்து ஆண்டுகள், பாடுபட்டதிலே கிடைத்த பலன், எங்கே இருக்கிறது என்பது, கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, தனிக்குழு அமைத்துக் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக, இருக்கிறது. திட்டத்தின் வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்! தேடுகிறார்கள். பலன் எங்கே என்று!! 'நான் தம்பி! இப்போது அந்தத் திட்டங்களை மனதிலே கொண்டு அல்ல, இயற்கை நமக்கு அளித்துள்ள செல்வத்தை மட்டுமே மனதிலே கொண்டுதான், கூறுகிறேன், ஒழுங்கான முறையில், ஒருவரை ஒருவர் அழித்திடும் கெடுமதியின்றி, அனைவரும் உழைத்தால், எவரும், இல்லாமை எனும் நோயால் பீடிக்கப் படாமல், நிம்மதியாக வாழ்ந்திட முடியும். {{***|3||char=★}} உலகிலே, பல நாடுகள் உள்ளன-சில நாடுகளிலே சில பகுதிகளும் உள்ளன- இன்னொருவர் தயவு இருந்தால் மட்டுமே வாழ்ந்திட முடியும் என்று கூறத்தக்க நிலையில், வளம் குறைந்த நாடுகள் உள்ளன. குடி<noinclude></noinclude> rxystyi0y736oe3xgomeqg2vsey0min பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238 250 641866 1934717 1932698 2026-05-18T11:53:09Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|214||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக் கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காணமுடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை. பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர்களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளை கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளை மொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மணம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக்கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நிலநடுக்கங்கள்-எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர். உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகையற்றுப்போய், மற்றவர்களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று. நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார். அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா? எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா, நாடு?<noinclude></noinclude> j7y6jmou856305vc55wkmnbo194iwpz 1934718 1934717 2026-05-18T11:57:35Z Info-farmer 232 1934718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|214||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வளமற்ற நாடுகள் உள்ளன. இன்றும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், இவைகளை மட்டுமே வாழ்க்கைக்கு வழிகளாகக் கொண்ட நாடுகள் உள்ளன. சில இடங்கள் உள்ளன கதிரவனை வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே காணமுடியும்! சில நாடுகளிலே, அடிக்கடி, கடல் கொதித்தெழுந்து, படை எடுத்து அழிவை உண்டாக்கிவிடும்!! சில நாடுகளிலே, எப்போதும் மூடுபனி. புல் பூண்டு கூட முளைத்திட முடியாத நிலையிலே பனிப்பாறைகள் நிரம்பிக் கிடக்கும் இடங்களும் உள்ளன. இந்நாடு பல ஆயிரம் ஆண்டுகளாகவே, இயற்கையின் பேருதவியைப் பெருமளவு பெற்றுத் திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வளத்தை. பழம்பெரும் புலவர்களின் பாக்களில் காண்கிறோம். அவர்களின் காலத்திலே, அற்புதம் செய்தளிக்கும் கருவிகள் இல்லை; உண்மை. ஆயினும் வளம் கொஞ்சிக் கிடந்தது. துள்ளிடும் வாளை கண்டனர்; புள்ளிமான் கோலம் கண்டனர்; கிள்ளை மொழி கேட்டு இன்புற்றனர்; சந்தன மணம் பெற்று மகிழ்ந்தனர்; கடலிடை முத்தும், கைத்திறனுள்ளோர் செய்தளிக்கும் அணிபணியும் கண்டனர்; பழமுதிர் சோலைகள், பாங்கு நிறை வயல்கள், செங்கரும்புக் கழனிகள், என்ற இன்னோரன்ன வளம்கண்டு பாடினரேயன்றி, வெடித்துக்கிடக்கும் வயல்கள், கொதித்துக் குழம்பிடும் கும்பிகள், நெருப்பைக் கக்கிடும் எரிமலைகள், அழிவினை ஏவிடும் நிலநடுக்கங்கள்-எனும் கொடுமைகளைக் கண்டார்களில்லை. பன்னெடுங்காலமாகவே, இன்னொருவர் தயவு எதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? என்று பண்பாடியே, வாழ்ந்தனர், தமிழர். உண்டிக்கும் உடுத்துவதற்குங்கூட, வழிவகையற்றுப்போய், மற்றவர்களை அண்டிப் பிழைத்திட வேண்டிய அல்லல் நிரம்பிய நிலையில், நாடுகள் இருந்தன; இருக்கின்றன; பிச்சைப் பிழைப்பு நம் நாட்டு மக்களை, முன்பு தீண்டினதில்லை. நாடு மட்டுமா, தனி மனிதனே, பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், அது எத்துணை வெறுக்கத் தக்கது என்று. நமது ஆன்றோர் கருதினர் என்பதற்குச் சான்றுகளைத் தேடி அலைவானேன், {{left_margin|3em|இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்}} என்றன்றோ, வள்ளுவப் பெருந்தகை கூறினார். அப்படிப்பட்ட நாடு, இன்று எதிலாகிலும், தன்னிறைவு பெற்று இருந்திடக் காண்கிறோமா? எதிலாகிலும், தன்னிச்சைப்படி நடந்திடும் உரிமை பெற்றிருக்கிறதா, நாடு?<noinclude></noinclude> dkmrsjbrz6xlq4o3p2bxuoffkkm9ljp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239 250 641867 1934719 1932699 2026-05-18T11:58:13Z Info-farmer 232 top space added 1934719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude> இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!! நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது. துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம். தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம். இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு! என்று பண்பாடியபடி இருக்கிறது. தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude> pfnzjms2sbxvkqexaq3rlpfr29k3fma பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249 250 641877 1934679 1931816 2026-05-18T10:39:00Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude>போய், கேவலம் குரங்குகள் செய்து முடித்த வேலையையா செய்யச் சொல்கிறீர்கள்! எத்துணை இறுமாப்பு உமக்கு!! இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடல் இருக்கிறது; எனினும் பாதாளவழி அமைக்கலாமா என்றோர் பிரச்சினை இருக்கிறது. இலண்டன் செல்கிறீராமே, பிழைத்துப் போகட்டும் அந்த நாட்டு மக்கள் பிரச்சினைக்கு ஒரு விளக்கம், வழிவகை கூறிவிட்டு வருக! என்று கூறியிருந்தால், செய்து முடிப்போம்! என்று எண்ணி மகிழ்ந்திருப்பேன். கூடிக்கூடிப் பேசுகிறார்கள் போரை ஒழிப்பது எங்ஙனமென்று, அதற்கான வழி தெரியாது வதைபடுகின்றனர்; அமைச்சர் ஏறே! இலண்டன் சென்றதும், காரிருளில் சிக்கித் தவித்திடும் 'இராஜதந்திரிகளை' வரச்சொல்லி அறிவுரை அருளி, உலகம் உய்ய வழி கூறிவிட்டு வாரும், என்று கூறினால், மகிழ்ச்சியுடன் அந்தப் பணியினை ஏற்றுக்கொண்டிருந்திருப்பேன்!! சமதர்மம் என்பதுபற்றி எவரெவரோ ஏதேதோ எழுதிக் குழப்பி விட்டிருக்கிறார்கள். அதனால், சமதர்மம் எனும் தத்துவத்துக்கு ஒரு தெளிவுரை நூல் தீட்டி, அதனை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட, தங்களைக் கண்டதும், துடிதுடித்தோடி வந்து, பதிப்பாளர்கள், குழுமி நிற்பர். கொங்குநாட்டுத் தங்கமே! அத்தகைய ஒரு நல்லேடு எழுதித்தந்து, மார்க்சையும், ஏன்ஜல்சையும், ப்ரோதானையும், பிறரையும் நம்பி நாசமாகிவிட்ட நானிலத்துக்கு, ஒரு புதுவழி காட்டிவிட்டு வாருங்கள், என்று கூறினால், சில மணிநேரம் அதற்கென ஒதுக்கி, அந்தக் காரியத்தைச் செய்த முடித்துத் திருப்தி அடைவேன் - தமிழகத்துக்குப் பெருமை ஏற்படச் செய்திடுவேன்!! இப்படிப்பட்ட பணிகளைக் கூறாமல், செச்சே! குரங்குகள் செய்து முடித்த காரியம், அணைகட்டுவது, அதைச் செய்யச் சொல்கிறீர்கள் என்னை? - என்று, அமைச்சர் ஆயாசப்படுகிறார்போல் தெரிகிறது. அவர் பேசும் போக்கினைக் கவனிக்கும்போது. அமைச்சராக இருப்பவருக்குத் தமது அறிவாற்றலிலே, நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும் - அளவு அறிந்து நம்பிக்கை இருந்தால் நல்லது - வரைமுறையற்ற நம்பிக்கை கொள்வது கேலிக்குரியது. எனினும், இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால், அத்துடன், பிறர் பேசுவது அத்தனையும் பேதைமை, என்று எண்ணிக் கொள்வது ஆணவத்தின் விளைவு; அதனை எடுத்துப் பேசுவது, நோய் முற்றுகிறது என்பதற்கு அடையாளம். யார் எங்கே, எப்போது, இந்த உலக மகா மேதையைப் பார்த்து, ஆறுகள் இல்லை எனினும், அணைகள் கட்டவேண்டும். என்று கேட்டார்கள்! அன்றும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம். கோடி கோடியாகக் கொட்டி மலை மலையாக அணைகள் கட்டி, வடக்கே பாலைவனத்தைச் சோலைவனமாக்குகிறீர்களே, தெற்குச் சீமைக்குச் செய்தது என்ன?<noinclude></noinclude> 39l7o4mzockx5ljnq181brf87vugwlg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/250 250 641878 1934635 1931818 2026-05-18T08:49:37Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Subisena" /> {{Rh|226||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்று கேட்கிறோம்; உரிமை இருப்பதால், தேவை அறிவதால், ஆட்சியாளர் திருவடி தாங்கிடுவோராகிப் போனதை உணருவதால். இதைத் திரித்துக்கூறி, அணையா? எங்கே? கூவம் ஆற்றிலே கட்டவா? என்று கேட்பவர், அமைச்சராக மட்டும் இல்லாது போனால், யார் இந்தக் குறும்புப் பேச்சுப் பேசுபவர்? கோமாளியோ!! என்றுதான் நாடு கேட்டிருக்கும். பேசுபவர் அமைச்சர் என்று அறிவதால், நாடு, திகைத்துக் கிடக்கிறது. அமைச்சரா இப்படிப் பேசுகிறார் என்று எண்ணி அல்ல; இப்படிப் பேசுபவரா அமைச்சராக இருக்கிறார் என்று எண்ணி. கூவத்துக்கு அணைகட்டச் சொல்லியோ, கோவலத்திலே கோட்டை கட்டச் சொல்லியோ, நாம் யாரும் கேட்டோமில்லை; கேட்டதெல்லாம், வடக்கு வளம்பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பெரும்பொருள் கொட்டி ஆர்வம் பொங்கிடும் நிலையில் காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்களே, அந்த ஆர்வம் அக்கரை, திறமை, ஏனைய்யா, உமக்கு இல்லை? வளமளிக்கும் திட்டங்கள், தென்னகத்துக்கு எம்முறையில் இருத்தல்வேண்டும் என்பது பற்றி ஆர்வம்காட்டி, அதற்கான பொருள் ஈட்டுவதிலே அக்கரை செலுத்தித், திட்டங்களை நிறை வேற்றுவதிலே அவசரத்தைக் காட்டி, ஏன் வெற்றிப்பட்டியலை நீட்டாதிருக்கிறார்கள், என்று கேட்கிறோம். தவறா? இதற்குப் பதில், உதட்டைப் பிதுக்குவதும், உறுமிக் காட்டுவதும் தானா! வேற இல்லையா!! தம்பி! அமைச்சர் கூவத்தக்கு அணைகட்ட வேண்டாம் - அதன் நாற்றத்தையாவது போக்கட்டுமே பார்ப்போம். பார்த்தோமே பொறுத்திருந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. கூவம் நதியின் நாற்றத்தைப் போக்கக்கூட வக்கு அற்று வழி அற்றுப்போயிருக்கும் இந்த வல்லமைசாலிதான், வாய் வீச்சிலே எனக்குள்ள வல்லமையைப் பாரீர் என்கிறார். இது வல்லமைகூடஅல்ல! இடத்தின் காரணமாகக் கிடைக்கும் வாய்ப்பு!! யாரறியார், இதனை! அவரே, ஒருகணம், நிதானமாக எண்ணிப் பார்த்தால், புரியும். கூவம் ஆற்றினைப் பயனுள்ளதாக்கத் திட்டம்கூட இருக்கிறது- அறிந்தோர் தீட்டி, ஆளவந்தார்களால் நிறைவேற்றப்படாமல், ஏட்டளவில் இருந்து வரும் திட்டம். செய்து முடித்தாரா? தெரு முனையில் எனக்கெதிர் நிற்பவன் யார்? என்று செருக்குடன் பேசிவரும், அமைச்சர் பெருந்தகை. ஆறுகள் உள்ள இடத்தில் அணைகள் - ஏரிகள் உள்ள இடத்தில் கரைகள்! கங்கைக்கும் யமுனைக்கும் கோடி கோடியாகப் பணம்! இங்கு காட்டாறுகளைக் கட்டுப்படுத்த தொகையின் அளவு ஏன் அதிகப் படுத்தக் கூடாது.<noinclude></noinclude> 2qsr612ae1cfwtrl8mdad7htxqu19fg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/307 250 641935 1934702 1934271 2026-05-18T11:23:01Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude>இவை யாவும் வெளிநாட்டினர் விரும்பிப்பெற்று, பொருளினை நமக்கு அளித்திட உதவும் செல்லப் பொருள்கள்! மேனாடுகள் பலவற்றினுக்கும், சுவையும் மணமும், இத்தகு பொருள்கள் மூலமே கிடைக்கின்றன. செல்வப் பொருள்களை ஈந்திடும், கொல்லிமலையின் வளத்தைத் திட்டமிட்டுப் பெற்றிடத்தக்க ஏற்பாடுகளைத் துரைத்தனம் மேற்கொண்டு இருந்திருக்குமானால், எதெதற்கோ செலவிடும் தொகையிலே ஒரு சிறு அளவு இதற்கென ஒதுக்கிச் செலவிட்டு இருந்திருப்பின், கொல்லிமலையின் கொடைத்திறன், பன்மடங்கு அதிகமாகி இருக்கும்-திருச்சி மாவட்டம் முழுவதும், இந்த மலைபடு பொருள் ஈட்டித் தரும் செல்வத்தைக் கொண்டே, ஏற்றம் பெற்றிடக் கூட இயலும். இப்போது கொல்லி மலையிலே கிடைப்பவை, திட்ட மிட்டுப் பெறப்படுபவை அல்ல. மலைப்படுபொருள் வகை அறிந்த விற்பன்னர்கள். வளம் கண்டறிந்து, இங்குத் தோட்டங்களை அமைத்தனரோ, எனின், இல்லை. பன்னெடுங்காலமாக இருந்து வரும் தருக்கள்! பாய்ந்தோடிவரும் அருவி, வழவழப்பாகிப்போன நிலையிலுள்ள பாறைகள், உருளைக் கற்கள்! மரக்கிளைகளிலே மந்திகள்! இனிய பண் பல எழுப்பி, வட்டமிட்டுத் திரிந்திடும் புள்ளினங்கள்! சீறிடும் சிறுத்தைகளும், கிழங்கு அகழ்ந்திடும் காட்டுப் பன்றிகளும், சிறு நரிகளும் உண்டு! உச்சி செல்லச் செல்ல, கரடிக் கூட்டமும் உண்டு என்கின்றனர். இவைகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, வாழ்கின்றனர், மலை மக்கள் - தம்பி! அவர்கள் ஓட்டர்களும் கூட!! - அதாவது அவர்களும், நம்மைப் போல் இந்நாட்டு மன்னர்!! பெரும்பகுதி நிலத்திலே சாமை பயிரிடுகின்றனர் - அந்தச் சோறு, மல்லி நிறம்! வேறு நெல்வகையும்கூடப் பயிராகின்றது. எல்லாம், தக்க திட்டமிட்டு அல்ல! பெரும்பாலானவை, தன்னிச்சையாகத் தழைக்கின்றன. "என் ஆற்றலின் அளவு அறியமாட்டீர்கள், அறிவிலிகாள்! நான் தரவல்ல யாவை என்பதை நீவீர், சிறிதளவு தெரிந்துகொள்ள மட்டுமே. இப்பொருள்களைக் காட்டி நிற்கிறேன்!" - என்று நம்மை நோக்கிக் கேலி செய்வதுபோல, நிற்கிறது கொல்லி மலை. இங்கு வீழ்ந்தோடிவரும், அருவி நீரைத் தேக்கிப் பயன்மிகுதியாகப் பெற இயலும் என்று. பல ஆண்டுகளுக்கு முன்பே, பலரும் எடுத்துக் கூறினர்: நமது கழக மாநாட்டிலே தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவிற்குத்தக்க பலன் கிட்டாது என்று, நிபுணர்கள் செப்புவதாகக் கூறித் துயில்கொண்டனர் துரைத்தனத்தார். மீண்டும் மீண்டும், அந்தப் பிரச்சினையைப் பலரும் எடுத்துப்பேசி வருவதால், இப்போது துரைத்தனத்தார், செயல்படத் துணிந்துள்ளனர் என்று அறிகிறேன். அதற்கு அறிகுறியாகத் தேக்கம், அணை, போன்றவைகளை அமைத்திடும் துறையினர், ஆங்கு நடமாடுகின்றனர் -<noinclude></noinclude> mz1ns5k88xpcr2p1pc1qdldhjf9mqwp 1934706 1934702 2026-05-18T11:24:38Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||283}}{{rule}}</noinclude>இவை யாவும் வெளிநாட்டினர் விரும்பிப்பெற்று, பொருளினை நமக்கு அளித்திட உதவும் செல்லப் பொருள்கள்! மேனாடுகள் பலவற்றினுக்கும், சுவையும் மணமும், இத்தகு பொருள்கள் மூலமே கிடைக்கின்றன. செல்வப் பொருள்களை ஈந்திடும், கொல்லிமலையின் வளத்தைத் திட்டமிட்டுப் பெற்றிடத்தக்க ஏற்பாடுகளைத் துரைத்தனம் மேற்கொண்டு இருந்திருக்குமானால், எதெதற்கோ செலவிடும் தொகையிலே ஒரு சிறு அளவு இதற்கென ஒதுக்கிச் செலவிட்டு இருந்திருப்பின், கொல்லிமலையின் கொடைத்திறன், பன்மடங்கு அதிகமாகி இருக்கும்-திருச்சி மாவட்டம் முழுவதும், இந்த மலைபடு பொருள் ஈட்டித் தரும் செல்வத்தைக் கொண்டே, ஏற்றம் பெற்றிடக் கூட இயலும். இப்போது கொல்லி மலையிலே கிடைப்பவை, திட்ட மிட்டுப் பெறப்படுபவை அல்ல. மலைப்படுபொருள் வகை அறிந்த விற்பன்னர்கள். வளம் கண்டறிந்து, இங்குத் தோட்டங்களை அமைத்தனரோ, எனின், இல்லை. பன்னெடுங்காலமாக இருந்து வரும் தருக்கள்! பாய்ந்தோடிவரும் அருவி, வழவழப்பாகிப்போன நிலையிலுள்ள பாறைகள், உருளைக் கற்கள்! மரக்கிளைகளிலே மந்திகள்! இனிய பண் பல எழுப்பி, வட்டமிட்டுத் திரிந்திடும் புள்ளினங்கள்! சீறிடும் சிறுத்தைகளும், கிழங்கு அகழ்ந்திடும் காட்டுப் பன்றிகளும், சிறு நரிகளும் உண்டு! உச்சி செல்லச் செல்ல, கரடிக் கூட்டமும் உண்டு என்கின்றனர். இவைகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, வாழ்கின்றனர், மலை மக்கள் - தம்பி! அவர்கள் ஓட்டர்களும் கூட!! - அதாவது அவர்களும், நம்மைப் போல் இந்நாட்டு மன்னர்!! பெரும்பகுதி நிலத்திலே சாமை பயிரிடுகின்றனர் - அந்தச் சோறு, மல்லி நிறம்! வேறு நெல்வகையும்கூடப் பயிராகின்றது. எல்லாம், தக்க திட்டமிட்டு அல்ல! பெரும்பாலானவை, தன்னிச்சையாகத் தழைக்கின்றன. "என் ஆற்றலின் அளவு அறியமாட்டீர்கள், அறிவிலிகாள்! நான் தரவல்ல யாவை என்பதை நீவீர், சிறிதளவு தெரிந்துகொள்ள மட்டுமே. இப்பொருள்களைக் காட்டி நிற்கிறேன்!" - என்று நம்மை நோக்கிக் கேலி செய்வதுபோல, நிற்கிறது கொல்லி மலை. இங்கு வீழ்ந்தோடிவரும், அருவி நீரைத் தேக்கிப் பயன்மிகுதியாகப் பெற இயலும் என்று. பல ஆண்டுகளுக்கு முன்பே, பலரும் எடுத்துக் கூறினர்: நமது கழக மாநாட்டிலே தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்காகச் செலவிடப்படும் பணத்தின் அளவிற்குத்தக்க பலன் கிட்டாது என்று, நிபுணர்கள் செப்புவதாகக் கூறித் துயில்கொண்டனர் துரைத்தனத்தார். மீண்டும் மீண்டும், அந்தப் பிரச்சினையைப் பலரும் எடுத்துப்பேசி வருவதால், இப்போது துரைத்தனத்தார், செயல்படத் துணிந்துள்ளனர் என்று அறிகிறேன். அதற்கு அறிகுறியாகத் தேக்கம், அணை, போன்றவைகளை அமைத்திடும் துறையினர், ஆங்கு நடமாடுகின்றனர் -<noinclude></noinclude> tcl5ewf8dwpipzugcnm5ikiucku5kko பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/308 250 641936 1934703 1934272 2026-05-18T11:23:24Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|284||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பாறைகளிலே இங்கும் அங்குமாக வெள்ளைநிறம் அடித்து வைத்துள்ளனர் - காண்போர். இந்தப் பக்கமாகத்தான் தேக்கம் - அணை என்று பேசிக்கொள்கின்றனர். தம்பி! துரைத்தனம், எந்த திட்டம் நடாத்துவதானாலும், செலவிடும் தொகைக்கு ஏற்பப், பலன் கிடைத்திட வேண்டும் என்று கருதித் தான் பணியாற்ற வேண்டும். ஆனால், ஏதும் செய்யாதிருக்க இந்த நோக்கத்தைச் சாக்காக்கிக் கொள்வதே, நமது துரைத்தனத்தின் போக்காகி விட்டது. அதிலும் தென்னகத்தைப் பொறுத்தவரையிலே, புள்ளிவிவரப் புலிகள், எதையும் உடனடி துணிந்து செய்திட இடமளிப்பது இல்லை. கொல்லிமலை நீரைத் தேக்கிடச் செலவிடும் பணத்துக்குத் தக்க பலன் கிடைக்காது என்று அச்சமூட்டுகின்றனர். இந்த அச்சம், வடக்கே, பெரும் அணைகள் கட்டப்படும்போது, குறுக்கே நிற்கிறதா! மறைந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் கோவையிலே பேசியது நினைவிலே இருக்கிறதல்லவா? "வடக்கே அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் ஆகியவற்றிலே செலவிடப்பட்டுள்ள தொகையிலே, மிக மிக விரயம் ஏற்பட்டிருக்கிறது. என்றல்லவா, கவர்னராகப் பணியாற்றிய குமாரசாமி ராஜா அவர்கள் கூறினார். கொல்லிமலையை வளமாக்கத், தொகை ஒதுக்கச் சொன்னால், ஆயிரத்தெட்டு ஐயப்பாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்; ஆனால் வடக்கே, எத்துணை கோடிகளாயினும் கொட்டிடத் தயங்குவதில்லை. பக்ரா - நங்கல் அணைக்குக் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு. தட்டாமல் தயங்காமல் கொட்டிச் செலவிட்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால், நிபுணர்கள் திகைக்கின்றனர். அரசியல் தலைவர்கள் ஆயாசமடைகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் கைபிசைந்து கொள்கின்றனர். என்னுடைய 'திருத்தலம்' என்று பக்ரா - நங்கலைக் குறிப்பிட்டுக் குதூகலமாகப் பேசினார். நேரு பண்டிதர். வெளி நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்திடினும், அழைத்துச் சென்று காட்டுவது, இந்த பக்ரா - நங்கலைத்தான். எனினும் இப்போது நிபுணர்கள், பக்ரா - நங்கல் மூலம், எவ்வளவு பரப்பு நிலத்துக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவ்வளவுக்கும் கிடைக்காது என்று அறிவிக்கின்றனர்.<noinclude></noinclude> 4su6s3cfqpnohyaye2oj9ba4yaoxmwr 1934707 1934703 2026-05-18T11:25:14Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|284||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பாறைகளிலே இங்கும் அங்குமாக வெள்ளைநிறம் அடித்து வைத்துள்ளனர் - காண்போர். இந்தப் பக்கமாகத்தான் தேக்கம் - அணை என்று பேசிக்கொள்கின்றனர். தம்பி! துரைத்தனம், எந்த திட்டம் நடாத்துவதானாலும், செலவிடும் தொகைக்கு ஏற்பப், பலன் கிடைத்திட வேண்டும் என்று கருதித் தான் பணியாற்ற வேண்டும். ஆனால், ஏதும் செய்யாதிருக்க இந்த நோக்கத்தைச் சாக்காக்கிக் கொள்வதே, நமது துரைத்தனத்தின் போக்காகி விட்டது. அதிலும் தென்னகத்தைப் பொறுத்தவரையிலே, புள்ளிவிவரப் புலிகள், எதையும் உடனடி துணிந்து செய்திட இடமளிப்பது இல்லை. கொல்லிமலை நீரைத் தேக்கிடச் செலவிடும் பணத்துக்குத் தக்க பலன் கிடைக்காது என்று அச்சமூட்டுகின்றனர். இந்த அச்சம், வடக்கே, பெரும் அணைகள் கட்டப்படும்போது, குறுக்கே நிற்கிறதா! மறைந்த இராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் கோவையிலே பேசியது நினைவிலே இருக்கிறதல்லவா? "வடக்கே அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் ஆகியவற்றிலே செலவிடப்பட்டுள்ள தொகையிலே, மிக மிக விரயம் ஏற்பட்டிருக்கிறது. என்றல்லவா, கவர்னராகப் பணியாற்றிய குமாரசாமி ராஜா அவர்கள் கூறினார். கொல்லிமலையை வளமாக்கத், தொகை ஒதுக்கச் சொன்னால், ஆயிரத்தெட்டு ஐயப்பாடுகளை அவிழ்த்து விடுகின்றனர்; ஆனால் வடக்கே, எத்துணை கோடிகளாயினும் கொட்டிடத் தயங்குவதில்லை. பக்ரா - நங்கல் அணைக்குக் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு. தட்டாமல் தயங்காமல் கொட்டிச் செலவிட்டனர். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால், நிபுணர்கள் திகைக்கின்றனர். அரசியல் தலைவர்கள் ஆயாசமடைகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் கைபிசைந்து கொள்கின்றனர். என்னுடைய 'திருத்தலம்' என்று பக்ரா - நங்கலைக் குறிப்பிட்டுக் குதூகலமாகப் பேசினார். நேரு பண்டிதர். வெளி நாட்டிலிருந்து எந்தத் தலைவர் வந்திடினும், அழைத்துச் சென்று காட்டுவது, இந்த பக்ரா - நங்கலைத்தான். எனினும் இப்போது நிபுணர்கள், பக்ரா - நங்கல் மூலம், எவ்வளவு பரப்பு நிலத்துக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவ்வளவுக்கும் கிடைக்காது என்று அறிவிக்கின்றனர்.<noinclude></noinclude> hubgazy1qv6oiczj6ulpy831eosyilz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/309 250 641937 1934708 1934273 2026-05-18T11:25:53Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||285}}{{rule}}</noinclude> நூற்றுக்கு முப்பது பங்கு குறைவாம் - எதிர்பார்த்த பலனில். மற்றும், ஆங்கு அமைக்கப்பட்டுள்ள தேக்கங்கள், அணைகள் பெருந்தொழில்கள் அனைத்திலுமே, நிர்வாக ஊழலும், நேரக்கேடும், பொருள் நட்டமும், நாற்றமெடுக்கும் அளவில் உள்ளன என்று அவ்வப்போது நிபுணர்கள் ஆய்வுக்குழுவினர், அறிவிக்கின்றனர். எனினும், மேலும் பல புதிய திட்டங்களை மேற்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனரா எனில், இல்லை. இல்லை, என்பது பளிச்செனத் தெரிகிறது. பொக்காராவில் நாலாவது இரும்புத் தொழிற்சாலை அமைத்திடுவதிலே ஆர்வமும், சுறுசுறுப்பும், காட்டப்படுகிறது. கொல்லிமலையோ, மகன் வரவுக்காக, சுவைமிகு உணவினைச் சமைத்து வைத்துவிட்டு, அது சில்லிட்டுப் போகும் நிலையிலும், மகன் வீடு வராதிருந்தால், ஏக்கத்துடன், வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய்போல, இருந்துவரக் காண்கிறேன். ஆயிரம் கோடியா! அட பேராசைக்காரா! என்ன செய்வாய் அவ்வளவு தொகையை வைத்துக் கொண்டு? - என்று என்னைக் கேட்கின்றனர், கேலி பேசுகின்றனர், அமைச்சர்கள். கோலேந்திகளே! கொல்லிமலையைப் பார்த்து விட்டு, என்மீது கேலிக்கணைகளை ஏவுங்கள்! பழமுதிர் சோலையாக்கலாம் கொல்லிமலையை - சில கோடி ரூபாய், பயன்தரும் முறையிலே செலவிட்டால்! சந்தனக் காடு காணலாம்! அடவி அழகும், அருவி அழகும் காணச் செல்வோர், சிந்துபாடி மகிழ்ந்திடும் உல்லாசக்கூடமாக்கலாம்! வெளிநாட்டார் விரும்பி வாங்கிடும் காப்பி பயிரிடலாம், மிளகு பயிரிடலாம்! கொல்லிமலைத் திட்டம் என்று மலைபடு பொருள் காணும் நிபுணர் குழுவினைத் திட்டம் தயாரித்து அளிக்கச் சொன்னால், இயலாது என்றா கருதுகிறீர்கள்; - என்று கேட்கத் தோன்றுகிறது. அமைச்சர்களைப் பார்த்து! அவர்கள், தம்பி! இந்த ஏழையின் பேச்சையா ஏற்பார்கள்!! அதனால்தான், உன்னிடம் கூறுகிறேன், ஊராருக்கு நீ உரைத்திடுவாய் என்ற நம்பிக்கையில். முன்பொருமுறை, தம்பி! கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்பது குறித்துக் கவலைப்பட்டுப் பேசினார். அமைச்சர் பக்தவத்சலம்! ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல! ஏழை பங்காளர் அல்லவா காங்கிரஸ் அமைச்சர்! அதனால், ஏழைக்குப் பொதிசுமக்க, மலிவானது கழுதைதானே! அதனால், அமைச்சருக்கு அந்தக் கவலை ஏற்பட்டது. கழுதைகளை வளர்க்க வேண்டும் என்றார். அதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, நானறியேன் - ஆனால் கழுதைகள் விஷயமாக ஏற்படும் அக்கறையிலே ஒரு சிறு அளவாகிலும், காடுவளர்த்திட வேண்டும் என்பதிலே. அமைச்சர்<noinclude></noinclude> 4060km96c7ygt9hyyfcpmk8js3nvfy0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/310 250 641938 1934704 1934274 2026-05-18T11:23:53Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|286||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பக்தவத்சலனாருக்கு ஏற்படவேண்டுமல்லவா! தேவிகுளம் பீர்மேடு இழந்தோம். காட்டுவளம் கெட்டு விட்டது. தமிழகத்துக்கு. கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, ஏலகிரி என்பன போன்ற மலைகளையாகிலும் இந்த நோக்கத்துடன் கவனித்துத் திட்டமிட்டுக் காரியமாற்ற வேண்டாமா! எங்கே செய்கின்றனர்? எப்படிச் செய்ய இயலும்? அவர்கள்தான், ஆயிரம் கோடி கிடைத்தால், செலவிட முடியாது என்ற அதி அற்புதமான பொருளாதார அறிவு பெற்றவர் களாக இருக்கிறார்களே! இவர்கள் ஆட்சியிலே, கொல்லி மலை இருந்தென்ன, குடகுமலை கிடைத்தென்ன? ஊமை கண்ட கனவுதானே! முகிலைத் தொட்டிழுத்து முத்தமிடும் குன்றுகள் உள்ளன - அந்தக் குன்றுகளிலே இயற்கைவளம் கொஞ்சி விளையாடுகிறது -எனினும், அது திருமாலுக்கா, அவன் மருகனுக்கா என்று மல்லுக்கு நிற்கின்றனர், மேதைகள்! அதனைத் தீர்த்துவைக்க மன்றம் அமைத்துத் தருகிறது துரைத்தனம். அந்தக் குன்றுகளும், ஆங்கு தழைத்துக் கிடந்திடும் காடுகளும் எத்தகைய செல்வங்களை ஈந்திடத் தக்கவை என்பது குறித்து எவர் அக்கறை காட்டுகின்றனர்? அங்கு எங்காவது, ஆமை ஓட்டிற்குள்ளே அங்கத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, ஒரு மகான் இருக்கிறார் என்று எவனாவது கதைகட்டி விடுவானேல், சூடம் பழத்துடன், கும்பல் கும்பலாகச் செல்வர், கும்பிட்டுக் கூத்தாட! சந்தனமும் மிளகும், காப்பியும் தேயிலையும், பலாவும் முந்திரியும், தேக்கும் அகிலும், தினையும் தேனும் நிரம்பப் பெறலாமே அத்தகைய இடங்களில் என்று எங்கே எண்ணம் பிறக்கிறது. அமெரிக்கா, பால் பவுடர் தரவேண்டும். பிரான்சு பழரசம் அனுப்பவேண்டும்; டென்மார்க் பாலேடு கொடுக்கவேண்டும் என்று, பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதற்காகத் தூதுவர்களை எட்டுத்திக்கும் அனுப்பி வைக்கிறார்கள் மலைவளம் பெருக்கிட, காட்டுவளம் கண்டிட ஆங்காங்கு என்னென்ன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அம்முறைகளிலே, எவை நமக்கு ஏற்றவை என்பன பற்றி அறிந்துவர, என்ன திட்டம் அமுலில் இருக்கிறது? தம்பி! கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து, கொய்யாக் கனியைக் கடித்துத் தின்றபடி, இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். இந்த மலைகளெல்லாம், அந்த நாட்களில், 'அரண்கள்' என்றல்லாவா கருதப்பட்டன - கொள்ளப்பட்டன. முடியுடை மூவேந்தர்களின் பிடி தளர்ந்த பிறகு, பாரியும் ஓரியும், பேகனும், குமணனும், காரியும் மலை அரண் களிலன்றோ அமர்ந்து அரசோச்சி, அருந்தமிழ் காத்தனர், வல்வில்ஓரி! என்று புலவர் கூறிய சொற்றொடரை உச்சரிக்கும் போதே. நாணேற்றும் போது எழும் ஓசையேயன்றோ, செவியில் வீழ்கின்றது. அந்த நாள்<noinclude></noinclude> avanezkmvmguy4lp17qhyma0t2oswhu 1934709 1934704 2026-05-18T11:26:21Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|286||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>பக்தவத்சலனாருக்கு ஏற்படவேண்டுமல்லவா! தேவிகுளம் பீர்மேடு இழந்தோம். காட்டுவளம் கெட்டு விட்டது. தமிழகத்துக்கு. கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, சேர்வராயன் மலை, ஏலகிரி என்பன போன்ற மலைகளையாகிலும் இந்த நோக்கத்துடன் கவனித்துத் திட்டமிட்டுக் காரியமாற்ற வேண்டாமா! எங்கே செய்கின்றனர்? எப்படிச் செய்ய இயலும்? அவர்கள்தான், ஆயிரம் கோடி கிடைத்தால், செலவிட முடியாது என்ற அதி அற்புதமான பொருளாதார அறிவு பெற்றவர் களாக இருக்கிறார்களே! இவர்கள் ஆட்சியிலே, கொல்லி மலை இருந்தென்ன, குடகுமலை கிடைத்தென்ன? ஊமை கண்ட கனவுதானே! முகிலைத் தொட்டிழுத்து முத்தமிடும் குன்றுகள் உள்ளன - அந்தக் குன்றுகளிலே இயற்கைவளம் கொஞ்சி விளையாடுகிறது -எனினும், அது திருமாலுக்கா, அவன் மருகனுக்கா என்று மல்லுக்கு நிற்கின்றனர், மேதைகள்! அதனைத் தீர்த்துவைக்க மன்றம் அமைத்துத் தருகிறது துரைத்தனம். அந்தக் குன்றுகளும், ஆங்கு தழைத்துக் கிடந்திடும் காடுகளும் எத்தகைய செல்வங்களை ஈந்திடத் தக்கவை என்பது குறித்து எவர் அக்கறை காட்டுகின்றனர்? அங்கு எங்காவது, ஆமை ஓட்டிற்குள்ளே அங்கத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, ஒரு மகான் இருக்கிறார் என்று எவனாவது கதைகட்டி விடுவானேல், சூடம் பழத்துடன், கும்பல் கும்பலாகச் செல்வர், கும்பிட்டுக் கூத்தாட! சந்தனமும் மிளகும், காப்பியும் தேயிலையும், பலாவும் முந்திரியும், தேக்கும் அகிலும், தினையும் தேனும் நிரம்பப் பெறலாமே அத்தகைய இடங்களில் என்று எங்கே எண்ணம் பிறக்கிறது. அமெரிக்கா, பால் பவுடர் தரவேண்டும். பிரான்சு பழரசம் அனுப்பவேண்டும்; டென்மார்க் பாலேடு கொடுக்கவேண்டும் என்று, பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதற்காகத் தூதுவர்களை எட்டுத்திக்கும் அனுப்பி வைக்கிறார்கள் மலைவளம் பெருக்கிட, காட்டுவளம் கண்டிட ஆங்காங்கு என்னென்ன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அம்முறைகளிலே, எவை நமக்கு ஏற்றவை என்பன பற்றி அறிந்துவர, என்ன திட்டம் அமுலில் இருக்கிறது? தம்பி! கொல்லிமலைச் சாரலில் உட்கார்ந்து, கொய்யாக் கனியைக் கடித்துத் தின்றபடி, இவ்விதமெல்லாம் எண்ணிக்கொண்டேன். இந்த மலைகளெல்லாம், அந்த நாட்களில், 'அரண்கள்' என்றல்லாவா கருதப்பட்டன - கொள்ளப்பட்டன. முடியுடை மூவேந்தர்களின் பிடி தளர்ந்த பிறகு, பாரியும் ஓரியும், பேகனும், குமணனும், காரியும் மலை அரண் களிலன்றோ அமர்ந்து அரசோச்சி, அருந்தமிழ் காத்தனர், வல்வில்ஓரி! என்று புலவர் கூறிய சொற்றொடரை உச்சரிக்கும் போதே. நாணேற்றும் போது எழும் ஓசையேயன்றோ, செவியில் வீழ்கின்றது. அந்த நாள்<noinclude></noinclude> meqdr9vuiq6372hf6s3zyhnmyps9lx9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/311 250 641939 1934705 1934275 2026-05-18T11:24:15Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude>வந்திலை அருங்கவிப் புலவோய்! என்று முதிரமலையாண்ட குமணன் கூறியது நினைவிற்கு வரும்போது, நெஞ்சம் எப்படியெல்லாம் நெகிழ்கிறது. அந்த மலைகளெல்லாம் இன்று, புதரும் பொந்தும், உள்ள வெற்று இடங்களாகிப் போயினவே - சோற்றுக்கு வழி காணா மக்கள், கடல் கடந்தன்றோ செல்கின்றனர். காடு திருத்திக் கழனியாக்க - இதோ உள்ளனவே வளமளிக்கும் மலைகள், செல்வப் பொருளளிக்கும் காடுகள் - இவை களைத் தக்க விதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டால், வேற்று நாடு களிலே கூலிகளாக்கிக் கொடுமையில் உழலும் நம் உடன் பிறந்தார். உழைத்துப் பிழைக்கலாமே, தாயகத்தில். ஏனோ துரைத்தனத்தார்க்கு தினையளவும் இந்த எண்ணம் ஏற்படவில்லை. காடுபடு பொருட்களை மட்டுமே நம்பி உள்ளன. இதுபோது விடுதலைப் பெற்றுத் திகழும், ஆப்பிரிக்க பூபாக நாடுகளிலே பல; இன்று இந்தியத் துணை கண்டத்துப் பிரதமரால் வரவேற்கப் படும் நிலையைப் பெற்றுள்ள இன்க்ரூமா என்பவர் அரசோச்சும் கனா நாட்டிலே, செல்வம் தருவதே, காட்டுப்பயிர் என்று கருதப்படும். கொக்கோ செடிதானே! நமது மலைகளிலே, எத்தனை எத்தனையோ வகையான மூலிகைகள், உள்ளன - இன்று மலைப்பாம்புகளும் அவைகளைத் துரத்தித் தடிகொண்டு தாக்கும் வேட்டையாடுவோரும் இந்த மூலிகைகள் படர்ந்து கிடக்கும் இடங்களை அறிவர். இவைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, பயன் படுத்தினால், பெரும் பொருள் ஈட்டிட இயலும் என்கின்றனர் அறிந்தோர். இங்கோ மூலிகைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன; நாமோ பெரும் பொருளைக் கொடுத்து இதுபோன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வெளிநாட்டு மருந்து வகைகளை, விலை கொடுத்து வாங்குகிறோம். அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும், சென்ற கிழமை, 'வன விலங்குகள் வாரம்' நடத்தினர். வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்து, கூண்டுகளை வண்டிகளில் ஏற்றி, உலா நடத்திக் காட்டினர். சிறுவர்கள் களிப்புற்றிருப்பர். ஆனால் இந்த 'வாரம்' நடத்துவதிலே ஏதேனும் பொருள் இருக்குமானால், காட்டு வளத்தைப் பெருக்குவது எப்படி என்பதுபற்றி அக்கறை காட்டுவதாகத்தானே இருக்கவேண்டும். கொல்லி மலையும், பச்சைமலையும், வேறு பல குன்றுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது, கூண்டிலிட்டு, மிருகங்களைச் சிறார்களுக்குக் காட்டி விழா நடத்துவது, கேலிக்கூத்தன்றி வேறென்னவாக இருக்கமுடியும். தம்பி! முந்திரி பயிரிட வேண்டும் என்று நாம் கூறியபோது கேலி பேசியவர்கள்தானே ஆளவந்தார்கள், இப்போது? முந்திரிக் காடுகளை<noinclude></noinclude> 9d974ky2zwnkcyycuzuku5aofe41ijb 1934710 1934705 2026-05-18T11:27:02Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||287}}{{rule}}</noinclude>வந்திலை அருங்கவிப் புலவோய்! என்று முதிரமலையாண்ட குமணன் கூறியது நினைவிற்கு வரும்போது, நெஞ்சம் எப்படியெல்லாம் நெகிழ்கிறது. அந்த மலைகளெல்லாம் இன்று, புதரும் பொந்தும், உள்ள வெற்று இடங்களாகிப் போயினவே - சோற்றுக்கு வழி காணா மக்கள், கடல் கடந்தன்றோ செல்கின்றனர். காடு திருத்திக் கழனியாக்க - இதோ உள்ளனவே வளமளிக்கும் மலைகள், செல்வப் பொருளளிக்கும் காடுகள் - இவை களைத் தக்க விதத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டால், வேற்று நாடு களிலே கூலிகளாக்கிக் கொடுமையில் உழலும் நம் உடன் பிறந்தார். உழைத்துப் பிழைக்கலாமே, தாயகத்தில். ஏனோ துரைத்தனத்தார்க்கு தினையளவும் இந்த எண்ணம் ஏற்படவில்லை. காடுபடு பொருட்களை மட்டுமே நம்பி உள்ளன. இதுபோது விடுதலைப் பெற்றுத் திகழும், ஆப்பிரிக்க பூபாக நாடுகளிலே பல; இன்று இந்தியத் துணை கண்டத்துப் பிரதமரால் வரவேற்கப் படும் நிலையைப் பெற்றுள்ள இன்க்ரூமா என்பவர் அரசோச்சும் கனா நாட்டிலே, செல்வம் தருவதே, காட்டுப்பயிர் என்று கருதப்படும். கொக்கோ செடிதானே! நமது மலைகளிலே, எத்தனை எத்தனையோ வகையான மூலிகைகள், உள்ளன - இன்று மலைப்பாம்புகளும் அவைகளைத் துரத்தித் தடிகொண்டு தாக்கும் வேட்டையாடுவோரும் இந்த மூலிகைகள் படர்ந்து கிடக்கும் இடங்களை அறிவர். இவைகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, பயன் படுத்தினால், பெரும் பொருள் ஈட்டிட இயலும் என்கின்றனர் அறிந்தோர். இங்கோ மூலிகைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன; நாமோ பெரும் பொருளைக் கொடுத்து இதுபோன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், வெளிநாட்டு மருந்து வகைகளை, விலை கொடுத்து வாங்குகிறோம். அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும், சென்ற கிழமை, 'வன விலங்குகள் வாரம்' நடத்தினர். வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்து, கூண்டுகளை வண்டிகளில் ஏற்றி, உலா நடத்திக் காட்டினர். சிறுவர்கள் களிப்புற்றிருப்பர். ஆனால் இந்த 'வாரம்' நடத்துவதிலே ஏதேனும் பொருள் இருக்குமானால், காட்டு வளத்தைப் பெருக்குவது எப்படி என்பதுபற்றி அக்கறை காட்டுவதாகத்தானே இருக்கவேண்டும். கொல்லி மலையும், பச்சைமலையும், வேறு பல குன்றுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது, கூண்டிலிட்டு, மிருகங்களைச் சிறார்களுக்குக் காட்டி விழா நடத்துவது, கேலிக்கூத்தன்றி வேறென்னவாக இருக்கமுடியும். தம்பி! முந்திரி பயிரிட வேண்டும் என்று நாம் கூறியபோது கேலி பேசியவர்கள்தானே ஆளவந்தார்கள், இப்போது? முந்திரிக் காடுகளை<noinclude></noinclude> mpdoc5sfiqavtu4fxomgjjvtainqwi6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/312 250 641940 1934711 1934276 2026-05-18T11:27:15Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|288||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வளர்த்து வருகிறோம் என்று அவர்களே பெருமையுடன் பேசிக் கொள் கின்றனர். அதுபோலவே, மலைவளம், காட்டுவளம் ஆகியவற்றைப் பெருக்கவேண்டும் என்று, இன்று நாம் கூறும்போது கேலிதான் செய்வர். என்றாலும், இன்றில்லாவிட்டால் மற்றோர் நாள், மலைவளமும் காட்டு வளமும் ஒரு நாட்டுக்கு மிகமிகத் தேவைப் படுவதாகும் என்று ணரத்தான் போகிறார்கள். {{c|★ ★ ★}} கொல்லிமலைச் சாரலிலே அமர்ந்திருந்தபோது, தோன்றிய எண்ணங்களைத் தொகுத்து எழுதும்போது, தம்பி! வேறோர் யோசனையும், எனக்கு எழத்தான் செய்கிறது. தேரும் திருவிழாவும் காணவும், ஊரூர் சென்று இடிபட்டு மிதிப்பட்டு, அறிவிழந்து, கண்ட கண்ட காதகர் காலடியெல்லாம் வீழ்ந்து வணங்கும் போக்கினராக உள்ள, நமதுமக்கள், ஓய்வு நாட்களை, கொல்லிமலை போன்ற இடங்களைச் சென்று காண்பதற்குச் செலவிட்டால், மனத் தூய்மையும், தெம்பும் ஏற்படுமல்லவா! எங்கே செல்கிறார்கள்! கானிடை சென்று தங்கி இருக்கும்போது, ஆங்கு வீசும் காற்றுமன்றோ கானமாகி வருகிறது! அமெரிக்கக் குடிஅரசுத் தலைவராக இருந்தாரே, ரூசுவெல்ட், அவருக்கு ஒரு பழக்கமாம் - பொழுது புலரும் வேளையிலே, புள்ளினங்கள் மிகுந்துள்ள சிறுகானிடை சென்று தங்குவாராம் - ஒவ்வோர் வகையான புள்ளினமும் ஒவ்வோர் வகையான பண் எழுப்புமன்றோ! அந்தப் பண்ணினைக் கேட்பதிலே, அவருக்குத் தனிச்சுவையாம்! பண்ணின் வகையினைக் கேட்டு, இது இன்ன புள்ளினத்தின் பண் என்று கூறுவாராம். இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை இருக்கிறது; அந்தச் சுவை உள்ளத்துக்குத் தூய்மையும் தரவல்லது என்பதை, மலைவளம், காணின் கவர்ச்சி ஆகியவற்றினைக் காணும்போது. நிச்சயமாக உணர முடிகிறது. உயர்ந்து விளங்கிய கொல்லிமலையையும், உருண்டோடி வரும் அருவியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, நான் என்னுடன் வந்திருந்த நண்பர் முல்லை சத்தியை உற்று உற்றுப் பார்த்தேன். என் பார்வையின் பொருளை அவர் உணர்ந்து கொண்ட தாகத் தெரியவில்லை. மணமாகாதவர்! முல்லைக்கு மணமானதும், துணைவியுடன் வந்து, காணவேண்டிய காட்சி, மோட்டார் சத்தம் காதைத் துளைத்திட, ஆலைச் சங்குகள் அலறி அலறி அலுப்பைத் தந்திட, பேரிரைச்சலை எழுப்பிடும், பெரிய நகரமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டே கானம்<noinclude></noinclude> d88b0nhhnjeklx7n6fokko7ae7csl8f 1934712 1934711 2026-05-18T11:28:12Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1934712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|288||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வளர்த்து வருகிறோம் என்று அவர்களே பெருமையுடன் பேசிக் கொள் கின்றனர். அதுபோலவே, மலைவளம், காட்டுவளம் ஆகியவற்றைப் பெருக்கவேண்டும் என்று, இன்று நாம் கூறும்போது கேலிதான் செய்வர். என்றாலும், இன்றில்லாவிட்டால் மற்றோர் நாள், மலைவளமும் காட்டு வளமும் ஒரு நாட்டுக்கு மிகமிகத் தேவைப் படுவதாகும் என்று ணரத்தான் போகிறார்கள். {{c|★ ★ ★}} கொல்லிமலைச் சாரலிலே அமர்ந்திருந்தபோது, தோன்றிய எண்ணங்களைத் தொகுத்து எழுதும்போது, தம்பி! வேறோர் யோசனையும், எனக்கு எழத்தான் செய்கிறது. தேரும் திருவிழாவும் காணவும், ஊரூர் சென்று இடிபட்டு மிதிப்பட்டு, அறிவிழந்து, கண்ட கண்ட காதகர் காலடியெல்லாம் வீழ்ந்து வணங்கும் போக்கினராக உள்ள, நமதுமக்கள், ஓய்வு நாட்களை, கொல்லிமலை போன்ற இடங்களைச் சென்று காண்பதற்குச் செலவிட்டால், மனத் தூய்மையும், தெம்பும் ஏற்படுமல்லவா! எங்கே செல்கிறார்கள்! கானிடை சென்று தங்கி இருக்கும்போது, ஆங்கு வீசும் காற்றுமன்றோ கானமாகி வருகிறது! அமெரிக்கக் குடிஅரசுத் தலைவராக இருந்தாரே, ரூசுவெல்ட், அவருக்கு ஒரு பழக்கமாம் - பொழுது புலரும் வேளையிலே, புள்ளினங்கள் மிகுந்துள்ள சிறுகானிடை சென்று தங்குவாராம் - ஒவ்வோர் வகையான புள்ளினமும் ஒவ்வோர் வகையான பண் எழுப்புமன்றோ! அந்தப் பண்ணினைக் கேட்பதிலே, அவருக்குத் தனிச்சுவையாம்! பண்ணின் வகையினைக் கேட்டு, இது இன்ன புள்ளினத்தின் பண் என்று கூறுவாராம். இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை இருக்கிறது; அந்தச் சுவை உள்ளத்துக்குத் தூய்மையும் தரவல்லது என்பதை, மலைவளம், காணின் கவர்ச்சி ஆகியவற்றினைக் காணும்போது. நிச்சயமாக உணர முடிகிறது. உயர்ந்து விளங்கிய கொல்லிமலையையும், உருண்டோடி வரும் அருவியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, நான் என்னுடன் வந்திருந்த நண்பர் முல்லை சத்தியை உற்று உற்றுப் பார்த்தேன். என் பார்வையின் பொருளை அவர் உணர்ந்து கொண்ட தாகத் தெரியவில்லை. மணமாகாதவர்! முல்லைக்கு மணமானதும், துணைவியுடன் வந்து, காணவேண்டிய காட்சி, மோட்டார் சத்தம் காதைத் துளைத்திட, ஆலைச் சங்குகள் அலறி அலறி அலுப்பைத் தந்திட, பேரிரைச்சலை எழுப்பிடும், பெரிய நகரமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் இருந்துகொண்டே கானம்<noinclude></noinclude> 7ur1rkr6xd3btjdxn962dfkrtjdf3ti பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313 250 641941 1934713 1934277 2026-05-18T11:29:20Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude>எழுப்பி மகிழ்விக்கும் புள்ளினங்கள் நிரம்பிப், புனலாடிப் புதுத்தெம்பு பெற்றிடத் தக்கதான சூழ்நிலை அழகுற அமைந்துள்ள. கொல்லிமலைச் சாரலன்றோ, என்று எண்ணிக்கொண்டேன். இயற்கையின் அன்பழைப் பாகவே, காற்றினால் அசைவுபெறும் செடியும் கொடியும், எனக்குத் தென்பட்டன. நந்தமிழ் மக்களும், தம்பி! வாழ்விழந்து தவிக்கும் இந்நாளில் அல்ல, மாற்றார்முன் மண்டியிடாது வாழ்ந்துவந்த நாட்களிலே, இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை பெற்றிருந்தனர். புலவர் பெருமக்கள் அன்று எழுதிய சொல்லோவியம் அத்தனையும், இன்றும், கூர்ந்து பார்த்திடும் எவருக்கும், இயற்கை சமைத்தளிக்கும் வடிவழகின் விளைவு என்பதும் விளங்கும். ஒரு பகற்பொழுது மட்டுமே கிடைத்தது, எனக்கு அந்த வாய்ப்பு. இதோ வெளியே இருக்கிறார், அன்பில், அரியலூர் அழைத்துச் செல்ல. சென்று வருகிறேன். {{rh|<br>23.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> c9i6ie9mj1wr8kft02lb0iouwximztt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/315 250 641943 1934411 1934281 2026-05-18T01:07:33Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||291}}{{rule}}</noinclude> "ஐயன்மீர்! அருங்கவிதைத் திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சியூட்ட விரும்புவது. என் கவிதையும், அரசர்க்குச் சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும் அறிமின்! யான் நினைப்பது முற்றிலும் வேறு!" என்றான் புலவன். "வாதிட்டுப் பொழுதினை ஓட்டிடுவதைக் காட்டிலும், அவர் வகுத்திடும் முறையேனும், மன்னனின் சோகத்தை நீக்கிவிடுகிறதா என்பதைக் கண்டிடுவதே சாலச் சிறந்தது" என்றனர் ஆன்றோர். புலவர், எழுந்தார்; பணியாளிடம், ஏதோ, மெல்லிய குரலிற் கூறினார்; அமர்ந்தார்! அரசனை விளித்தார். "கோமானே! எட்டுத் தளபதிகளைக் கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின் பற்களைத் தட்டிப்பறித்து, பழம் பெரும் போர்க் கலை ஆசானின் இடுப்பிலே, ஈராண்டும் தீராத வலி ஏற்படத் தக்கதான உதை கொடுத்து. கரிப்படைத் தலைவனின் கண்ணைக் கலங்கிடச்செய்த, வீராதி வீரன், குரலெடுத்துப் படை நடுங்கிட வைத்திட வல்லோனாம் வெஞ்சமர்ச் சூரன் தங்களைக் காண வருகிறான்-கட்டளைக்குக் காத்திருக்கிறான்- அனுமதி அருள்வீரா?" - என்று கேட்டார். மன்னன், "ஈதென்ன விந்தை! இத்துணை வீரச் செயல்புரிந்தோனை, யான் ஏன் இதுவரை, காணவில்லை" என்று எண்ணிப் புலவரை நோக்கி, 'தளபதிகள் எண்மர், வேற்படையாளர் பதினாறுபேர், மற்றும் கரிப்படைக் காவலன், ஆகியோரைத் தாக்கியவனர் - யார் அவன்? எங்குள்ளான்? கொண்டு வந்து நிறுத்தும், அவனை, நம்முன் - தாமதமின்றி!" என்று முழக்கமிட்டான். பவனிக்கான இசைமுழக்கம் எழும்பிற்று. பராக்குக் கூறுவார் பதின்மர் வந்து நின்றனர். பந்தல் அமைத்ததுபோன்ற பட்டுப் போர்வையைப் பலர் முறைப்படி ஏந்திவந்தனர். மன்னன் எதிர்ப்புறம் அந்தப் பந்தற் போர்வை வந்தடைந்ததும், 'இனிக் காணீர், தளபதியின் பல் உடைத்து, வீரனின் விலாவை நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய, மாவீரனை!' - என்று கூறிக், குறி காட்டினான் புலவன்; போர்வையை நீக்கினர்; கோவேறு கழுதை ஒன்று, நின்றது. மன்னன் எதிரில்; மன்னன், இடிஇடியெனச் சிரித்து, "ஏடா! வீராதி வீரா! நீதானோ, புலவர் போற்றிய மாவீரன்! எட்டி உதைத்து இத்தனையையும் செய்ததன்றோ, நம் பாடிவீட்டுக்குக் கொட்டிலில் கிடந்திடும் இக்கோவேறு கழுதை! பலே பலே! எறி ஈட்டிக்கும், கொடுவாளுக்கும் அஞ்சாது போரிடும் என் தளபதிகள், இதனிடம்<noinclude></noinclude> czmzags7fs752sy2ifadtutoqndgztx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/316 250 641944 1934425 1934282 2026-05-18T01:54:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|292||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம் !”- என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ்சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது. {{c|★ ★ ★}} முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் - கொலைபாதகத்துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர் - மடமை மிக்கவர்களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்! கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது. மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகலிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப்பட்டது! இந்நிலைக்கு முடிஅரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி இது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது. முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்க வேண்டி நேரிட்டது: எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும், ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை. பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது. ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்ய வல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்<noinclude></noinclude> a360bouar98235gom0tf25pzm25r0s9 1934447 1934425 2026-05-18T02:27:24Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|292||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம் !”- என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ்சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது. {{c|★ ★ ★}} முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் - கொலைபாதகத்துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர் - மடமை மிக்கவர்களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்! கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது. மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகலிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப்பட்டது! இந்நிலைக்கு முடிஅரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி இது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது. முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்க வேண்டி நேரிட்டது: எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும், ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை. பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது. ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்ய வல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்<noinclude></noinclude> 60vbsik9y9zguzd1l0gr1p908a6bdtt பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/317 250 641945 1934432 1934284 2026-05-18T02:00:55Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||293}}{{rule}}</noinclude> படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும்; இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவது போல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்!! - என்று எண்ணிக்கிடந்தனர் நீண்ட காலம். கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண்களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத் தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத் தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சிமுறை இருத்தல் வேண்டும். என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடிஅரசு கண்டனர். தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறி விட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர். {{c|★ ★ ★}} முடி அரசு, கேடு பயப்பினும், மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமேயன்றி, மாற்றிவிட இயலாது. குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது. முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப் பற்றிய கவலை இருக்கும்வரை!! குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம். முடிஅரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகி களும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை, குடி அரசு.<noinclude></noinclude> asz4xxtfan1bq9cwddg2h9bmzwc7wk0 1934448 1934432 2026-05-18T02:27:43Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||293}}{{rule}}</noinclude>படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும்; இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவது போல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்!! - என்று எண்ணிக்கிடந்தனர் நீண்ட காலம். கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண்களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத் தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத் தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சிமுறை இருத்தல் வேண்டும். என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடிஅரசு கண்டனர். தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறி விட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர். {{c|★ ★ ★}} முடி அரசு, கேடு பயப்பினும், மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமேயன்றி, மாற்றிவிட இயலாது. குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது. முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப் பற்றிய கவலை இருக்கும்வரை!! குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம். முடிஅரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகி களும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை, குடி அரசு.<noinclude></noinclude> pws1g9npij50jhzn1ezrw6rotxxxn2d பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/318 250 641946 1934440 1934285 2026-05-18T02:12:02Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|294||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முடிஅரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்க வேண்டியது தமது கடமை என்று கிடந்தனர் மக்கள். அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அதுபோல் கோவேறு கழுதையின் வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத் தான் இருக்கும் என்பதல்ல பொருள் - மதியிலி மன்னனாக இருக்கும் போது இது போதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடிமகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடுவதிலே தான் மகிழ்ச்சி பெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப் பாறை, அல்லது மரக்கிளை! முடிஅரசுக் காலத்துமுறை, மக்கள் மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டிப் பிழைத்துக் கிடப்பது. குடிஅரசுக் காலத்திலோ, மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி, ஆளவந்தார்கள், இடம் பெற்றிருப்பர். பசிப்பிணி போக்கி, வளம் உண்டாக்கி, நல்வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும், குடிஅரசுகளும் உண்டு. ஒரே நாளில் அமைச்சர் எண்பது ஊர் உலா வந்தார், உமக்காக!! என்றுரைத்தும், உமக்காக இன்னின்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று ஏடு காட்டியும், பசிகண்டு பதறாதீர்! பாலாறு தயாராகிறது. பாரீர்! என்று புள்ளிவிபரம் வீசுவதுமான, வேடிக்கை காட்டியும் பொழுதை ஓட்டிடுவோர் நடாத்தும் குடி அரசும் உளது. கேடளிக்கும் முடி அரசு மாற, முடி தரித்தோன் மாய்ந்திடல் வேண்டும்; ஆனால் கேடளிக்கும் குடி அரசை மாற்ற, மக்களுக்கு உரிமை இருக்கிறது- அறிந்து, ஆற்றலுடன் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையினால்தான், குடிஅரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப் போகவுமில்லை. {{c|★ ★ ★}} தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா...? அதற்கேற்ற அறிவாற்றல் அனைவருக்கும் ஏற்பட்டு விடுமா? ஆண்டவன் யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான். மன்னர்கள், மகேசனின் அருள் பெற்றோர்! அவனுடைய பிரதிநிதிகள்! என்று கூறப்பட்டது போய், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிடத்தக்க காலம் இன்று பிறந்து விட்டிருக்கிறது; என்றாலும், குடிஅரசு ஏற்பட்டான பிறகு, எதிர்பார்த்ததனைத்தும் கிடைத்துவிட்டது என்று எவரும் கூறி விடுவதற்கில்லை.<noinclude></noinclude> tctgb64bgzi8gqcmvm8i4ujcfanbngl 1934449 1934440 2026-05-18T02:28:06Z Info-farmer 232 top space added 1934449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|294||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முடிஅரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்க வேண்டியது தமது கடமை என்று கிடந்தனர் மக்கள். அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அதுபோல் கோவேறு கழுதையின் வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத் தான் இருக்கும் என்பதல்ல பொருள் - மதியிலி மன்னனாக இருக்கும் போது இது போதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடிமகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடுவதிலே தான் மகிழ்ச்சி பெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப் பாறை, அல்லது மரக்கிளை! முடிஅரசுக் காலத்துமுறை, மக்கள் மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டிப் பிழைத்துக் கிடப்பது. குடிஅரசுக் காலத்திலோ, மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி, ஆளவந்தார்கள், இடம் பெற்றிருப்பர். பசிப்பிணி போக்கி, வளம் உண்டாக்கி, நல்வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும், குடிஅரசுகளும் உண்டு. ஒரே நாளில் அமைச்சர் எண்பது ஊர் உலா வந்தார், உமக்காக!! என்றுரைத்தும், உமக்காக இன்னின்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று ஏடு காட்டியும், பசிகண்டு பதறாதீர்! பாலாறு தயாராகிறது. பாரீர்! என்று புள்ளிவிபரம் வீசுவதுமான, வேடிக்கை காட்டியும் பொழுதை ஓட்டிடுவோர் நடாத்தும் குடி அரசும் உளது. கேடளிக்கும் முடி அரசு மாற, முடி தரித்தோன் மாய்ந்திடல் வேண்டும்; ஆனால் கேடளிக்கும் குடி அரசை மாற்ற, மக்களுக்கு உரிமை இருக்கிறது- அறிந்து, ஆற்றலுடன் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையினால்தான், குடிஅரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப் போகவுமில்லை. {{c|★ ★ ★}} தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா...? அதற்கேற்ற அறிவாற்றல் அனைவருக்கும் ஏற்பட்டு விடுமா? ஆண்டவன் யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான். மன்னர்கள், மகேசனின் அருள் பெற்றோர்! அவனுடைய பிரதிநிதிகள்! என்று கூறப்பட்டது போய், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிடத்தக்க காலம் இன்று பிறந்து விட்டிருக்கிறது; என்றாலும், குடிஅரசு ஏற்பட்டான பிறகு, எதிர்பார்த்ததனைத்தும் கிடைத்துவிட்டது என்று எவரும் கூறி விடுவதற்கில்லை.<noinclude></noinclude> 9h35201xptd8d1d4ybk85e5f53qq2o2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/319 250 641947 1934442 1934286 2026-05-18T02:15:06Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||295}}{{rule}}</noinclude> இது குடி அரசுக்காலம் என்று குதூகலத்துடன் கூறிக் கொள்பவர்களை நோக்கிக் கேலி செய்து கொண்டல்லவா, ஸ்பெயின் நாட்டுப் பிராங்கோவும், போர்ச்சுகல் நாட்டு சலாசரும் உள்ளனர்! எகிப்துநாட்டு நாசரும், பிரான்சின் தெகோலூம், இந்தோனேசிய நாட்டு டாக்டர் சுகர்னோவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் எனினும், சர்வாதிகாரிகள் எனும் நிலையில்தானே உள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில், பட்டாளத்துத் தலைவர்தானே, ஆட்சி நடத்துகிறார்! இன்றைய உலகில், முடிமன்னர்களும் உள்ளனர். பிடியை பிரபுக்களிடம் விட்டுவிட்டு இருக்கும் முடி தாங்கிகளும் உள்ளனர். குடிஅரசுத் தலைவர்களும் உள்ளனர்; குடிமக்களை நல்லபடி நடத்திச்செல்ல நான் எல்லா அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்றுரைக்கும் சர்வாதிகாரிகளும் உள்ளனர். பாராளுமன்றமுறை மூலமே, குடிஅரசு முறையிலே பக்குவம் ஏற்படுத்த முடியும்; அந்தப் பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாகக் தேவைப்படுவது, அரசியல் கட்சிகள் - அந்த முறைதான் இங்கு உள்ளது என்று கூறும் நாடுகள் உள்ளன; சோவியத்தோ, அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, நேரக்கேடு, வீணாட்டம்; அத்தகைய கட்சிகள், பணம் படைத்தோரின் உடைமைகளாகி விடுகின்றன; எனவே மக்களாட்சி என்பது வெறும் கேலிக் கூத்தாகிவிடுகிறது! எனவே இங்கு ஒரே கட்சிதான் உண்டு, அது மக்கள் கட்சி! ஒரே தேர்தல்தான் - அந்தக் கட்சி மட்டுமே ஈடுபடும் தேர்தல் - இதுதான் உண்மையான மக்களாட்சி! மற்றது போலி! புரட்டு! - பகட்டு| - என்று செப்புகிறது. இது ஆட்சி முறையிலே ஒருவகை என்று கூறத்தக்கதேயன்றிப், பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகாது என்று கூறிடும், அரசியல் தத்துவவாதிகள் நிரம்ப உள்ளனர். முடி ஆட்சி, ஒரு அருள் பெற்ற குடும்பத்துக்கு மட்டுமே, ஆட்சி நடாத்தும் தகுதி, வழிவழி கிடைத்திடும் என்ற நிலையை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குடிஅரசு முறையோ, கொல்லன் மகனாயினும், உழவனாயினும், சிறுகடை நடாத்துவோனாயினும், செருப்புத் தைப்போனாயினும் ஆட்சி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிட இயலும் என்ற நம்பிக்கையையும், அந்த உரிமை அவனுக்கு உண்டு என்ற நிலையையும், ஏற்படுத்தித் தருகிறது. {{c|★ ★ ★}}{{Right|}} எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்பதிலே, மன்னர், என்ற வார்த்தை, ஆட்சி நடாத்தும் உரிமையைக் குறிக்க மட்டுமே, பயன்படுதல்<noinclude></noinclude> quau2pztfsmyml2fzv27gqx346g9lzc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/320 250 641948 1934287 1933449 2026-05-17T12:00:09Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|296||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வேண்டுமேயன்றி, மன்னன்போல், 'அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எதுசெயினும் முறையே என்று எவரும் இருத்தல் வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படுமானால், குடி அரசு முறை, கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல, மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும். {{c|★ ★ ★}} இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகி விட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டி ருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்றும் பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறைப்பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். {{c|★ ★ ★}} சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார். குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது போல என்பார்களே அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார். இவ்விதமான கருத்துக்கொண்டுள்ள இவரே, குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத்தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்து விட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக் காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்ட மன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும். சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார். மிக உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டவர்களும் சட்டமன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று<noinclude></noinclude> okbz7yycdlwnmw467889qiqdsdvgnef 1934443 1934287 2026-05-18T02:18:45Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|296||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வேண்டுமேயன்றி, மன்னன்போல், 'அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எதுசெயினும் முறையே என்று எவரும் இருத்தல் வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படுமானால், குடி அரசு முறை, கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல, மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும். {{c|★ ★ ★}} இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகி விட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டி ருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்றும் பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறைப்பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். {{c|★ ★ ★}} சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார். குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது போல என்பார்களே அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார். இவ்விதமான கருத்துக்கொண்டுள்ள இவரே, குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத்தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்து விட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக் காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்ட மன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும். சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார். மிக உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டவர்களும் சட்டமன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று<noinclude></noinclude> p7tv7es280cnog18crlrtblvltuhl3h 1934450 1934443 2026-05-18T02:28:37Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|296||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேண்டுமேயன்றி, மன்னன்போல், 'அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எதுசெயினும் முறையே என்று எவரும் இருத்தல் வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படுமானால், குடி அரசு முறை, கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல, மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும். {{c|★ ★ ★}} இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகி விட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டி ருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்றும் பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறைப்பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். {{c|★ ★ ★}} சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார். குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவது போல என்பார்களே அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார். இவ்விதமான கருத்துக்கொண்டுள்ள இவரே, குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத்தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்து விட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக் காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்ட மன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும். சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார். மிக உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டவர்களும் சட்டமன்றம் போன்ற இடங்கள் செல்வது தமது தகுதிக்குக் குறைவு என்று<noinclude></noinclude> b0efugxe33pk04jr08v5fx3wd2r4r4f பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/321 250 641949 1934288 1933451 2026-05-17T12:06:53Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude> கருதுவோரும், சட்டமன்றம் போன்ற இடங்களுக்குச் செல்லமுடியாது கிடப்போரும், செய்திடும் 'உபதேசம்' இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக் கொள்வதற்கு இல்லை. முன்பொருமுறை, இப்போது இருந்துவரும் எல்லோரும் ஓட் அளிக்கும் முறை, இனியும் நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத் தேர்தல் முறை இருப்பது நல்லதல்லவா? - என்ற கருத்துப்பட, நேரு பண்டிதர் பேசி இருக்கிறார். குடி அரசுதான் சிறந்தது; ஆனால், அது கட்சிகளற்ற குடி அரசாக இருக்கவேண்டும்- ஆனால் அதேபோது சர்வாதிகாரமும் கூடாது, சோவியத் முறையும் ஆகாது! - என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறிவருகிறார். பெரியார், பலமுறை பேசியிருக்கிறார், இராஜாவே ஆண்டால் என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான் நல்லது! - என்றெல்லாம். அவர், இந்த நாடு பற்றியும், ஆட்சி பற்றியும் என்ன கருதுகிறார் என்பதை அறிந்துகொள்ள, அவர் பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக் கவனித்தாலே போதும். "இந்த நாட்டை எவன் ஆண்டால் என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது, 14-வருஷங்கள்" என்று பேசி இருக்கிறார். இதைக் கவனிக்கும்போது, அவர், இந்த நாட்டு மக்களுடைய போக்கைக் குறித்துக் கொண்டுள்ள வெறுப்புத்தான், அவரை அவ்விதம் பேசவைக்கிறதேயன்றி, ஆட்சி முறைகளிலே எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப் பார்த்து அவர் ஏதும் கூறுவதாகத் தெரியவில்லை என்பது விளக்கமாகிறது. {{c|★ ★ ★}} பாபு இராஜேந்திரர் போன்றவர்கள், இன்று, சட்டம் இயற்றும் போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம் இயற்ற என்று பேசுவது, என்ன காரணத்தால்? அவர்களுக்குப் பிடித்த மற்ற முறையிலே, சட்டங்கள் இன்று நிறைவேற்றப் படுகின்றன என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும் பொறுப்பும் உரிமையும் பெற்றுள்ள தமது கட்சியினர், இனி அந்த நிலையினின்றும், விரைவிலே தள்ளப்பட்டுப் போவார்கள்; அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் சட்ட மன்றத்துக்குச் செல்லலாம் என்ற முறையையே மாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரா?<noinclude></noinclude> scjvmf73vz3gxvgk2lcw2kpjsig1yde 1934444 1934288 2026-05-18T02:19:15Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude>கருதுவோரும், சட்டமன்றம் போன்ற இடங்களுக்குச் செல்லமுடியாது கிடப்போரும், செய்திடும் 'உபதேசம்' இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக் கொள்வதற்கு இல்லை. முன்பொருமுறை, இப்போது இருந்துவரும் எல்லோரும் ஓட் அளிக்கும் முறை, இனியும் நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத் தேர்தல் முறை இருப்பது நல்லதல்லவா? - என்ற கருத்துப்பட, நேரு பண்டிதர் பேசி இருக்கிறார். குடி அரசுதான் சிறந்தது; ஆனால், அது கட்சிகளற்ற குடி அரசாக இருக்கவேண்டும்- ஆனால் அதேபோது சர்வாதிகாரமும் கூடாது, சோவியத் முறையும் ஆகாது! - என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறிவருகிறார். பெரியார், பலமுறை பேசியிருக்கிறார், இராஜாவே ஆண்டால் என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான் நல்லது! - என்றெல்லாம். அவர், இந்த நாடு பற்றியும், ஆட்சி பற்றியும் என்ன கருதுகிறார் என்பதை அறிந்துகொள்ள, அவர் பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக் கவனித்தாலே போதும். "இந்த நாட்டை எவன் ஆண்டால் என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது, 14-வருஷங்கள்" என்று பேசி இருக்கிறார். இதைக் கவனிக்கும்போது, அவர், இந்த நாட்டு மக்களுடைய போக்கைக் குறித்துக் கொண்டுள்ள வெறுப்புத்தான், அவரை அவ்விதம் பேசவைக்கிறதேயன்றி, ஆட்சி முறைகளிலே எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப் பார்த்து அவர் ஏதும் கூறுவதாகத் தெரியவில்லை என்பது விளக்கமாகிறது. {{c|★ ★ ★}} பாபு இராஜேந்திரர் போன்றவர்கள், இன்று, சட்டம் இயற்றும் போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம் இயற்ற என்று பேசுவது, என்ன காரணத்தால்? அவர்களுக்குப் பிடித்த மற்ற முறையிலே, சட்டங்கள் இன்று நிறைவேற்றப் படுகின்றன என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும் பொறுப்பும் உரிமையும் பெற்றுள்ள தமது கட்சியினர், இனி அந்த நிலையினின்றும், விரைவிலே தள்ளப்பட்டுப் போவார்கள்; அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் சட்ட மன்றத்துக்குச் செல்லலாம் என்ற முறையையே மாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரா?<noinclude></noinclude> rj5e152sw6wbajvdtp1wdig4th1j4sx 1934445 1934444 2026-05-18T02:22:33Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||297}}{{rule}}</noinclude>கருதுவோரும், சட்டமன்றம் போன்ற இடங்களுக்குச் செல்லமுடியாது கிடப்போரும், செய்திடும் 'உபதேசம்' இது என்று மட்டும், பாபுவின் பேச்சைக் கொள்வதற்கு இல்லை. முன்பொருமுறை, இப்போது இருந்துவரும் எல்லோரும் ஓட் அளிக்கும் முறை, இனியும் நீடிக்க வேண்டுமா? அதைவிட, மறைமுகத் தேர்தல் முறை இருப்பது நல்லதல்லவா? - என்ற கருத்துப்பட, நேரு பண்டிதர் பேசி இருக்கிறார். குடி அரசுதான் சிறந்தது; ஆனால், அது கட்சிகளற்ற குடி அரசாக இருக்கவேண்டும்- ஆனால் அதேபோது சர்வாதிகாரமும் கூடாது, சோவியத் முறையும் ஆகாது! - என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறிவருகிறார். பெரியார், பலமுறை பேசியிருக்கிறார், இராஜாவே ஆண்டால் என்ன? சர்வாதிகாரி இருப்பதுதான் நல்லது! - என்றெல்லாம். அவர், இந்த நாடு பற்றியும், ஆட்சி பற்றியும் என்ன கருதுகிறார் என்பதை அறிந்துகொள்ள, அவர் பன்முறை பேசி இருக்கிற ஒரு கருத்தைக் கவனித்தாலே போதும். "இந்த நாட்டை எவன் ஆண்டால் என்ன? இந்த நாட்டை ஒரு ஜதை செருப்பு ஆண்டிருக்கிறது, 14-வருஷங்கள்" என்று பேசி இருக்கிறார். இதைக் கவனிக்கும்போது, அவர், இந்த நாட்டு மக்களுடைய போக்கைக் குறித்துக் கொண்டுள்ள வெறுப்புத்தான், அவரை அவ்விதம் பேசவைக்கிறதேயன்றி, ஆட்சி முறைகளிலே எது சிறந்தது, எது தரமானது என்று எண்ணிப் பார்த்து அவர் ஏதும் கூறுவதாகத் தெரியவில்லை என்பது விளக்கமாகிறது. {{c|★ ★ ★}} பாபு இராஜேந்திரர் போன்றவர்கள், இன்று, சட்டம் இயற்றும் போக்குக்கண்டு கசப்புற்று, இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது சட்டம் இயற்ற என்று பேசுவது, என்ன காரணத்தால்? அவர்களுக்குப் பிடித்த மற்ற முறையிலே, சட்டங்கள் இன்று நிறைவேற்றப் படுகின்றன என்ற கசப்பா? அல்லது, இன்று சட்டமியற்றும் பொறுப்பும் உரிமையும் பெற்றுள்ள தமது கட்சியினர், இனி அந்த நிலையினின்றும், விரைவிலே தள்ளப்பட்டுப் போவார்கள்; அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் சட்ட மன்றத்துக்குச் செல்லலாம் என்ற முறையையே மாற்றிவிட வேண்டும் என்று எண்ணுகிறாரா?<noinclude></noinclude> bo2anuo4clunjx8yqqul33mw77x4pcr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/322 250 641950 1934289 1934126 2026-05-17T12:07:50Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|298||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சட்டமன்றம் செல்வதற்குச் சில தகுதிகள் இருக்கவேண்டும் என்பது முறையானால், சட்டமன்றத்துத் தேர்தலில் ஈடுபட்டு, 'ஓட்' அளிக்கவும், சில தகுதிகள் இருக்கவேண்டும் அல்லவா? அதாவது, வயது வந்த எல்லோருக்கும் 'ஓட்டு' என்ற முறை இருக்கக்கூடாது என்று ஏற்படுகிறது. அப்படியாகுமானால், நாடு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்தி, முணுமுணுத்துக் கொண்டே, சிறிது சிறிதாக, அரசியல் உரிமைகளை மக்களுக்கு அளித்தார்களே, அந்தப் பழைய காலத்துக் கன்றோ இழுத்துச் செல்லப்படும்! அதனைத்தானே, ஐம்பது அறுபது ஆண்டுகளாக, எதேச்சாதிகாரம், பிற்போக்கு அரசியல், என்றெல்லாம், பாபுவின் சகாக்கள் கண்டித்தனர். இப்போது, எதேச்சாதிகாரமும், பிற்போக்கு அரசியல் முறையும் தேவை என்ற முடிவுக்குக் காங்கிரஸ் வந்துவிட்டது என்பதைத் தான் பாபுவின் பேச்சு முன்கூட்டியே அறிவிக்கிறதோ என்ற அச்சம் எவருக்கும் ஏற்படத்தான் செய்யும். சுதந்திரம் பெற்ற உடன், எமது காங்கிரஸ் கட்சிதான், எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ், இனி வெகு விரைவில், கொடுத்த ஓட்டுகளைப் பறித்துக்கொண்டு, எதேச்சாதிகார அரசியல் முறையை அமுல் நடத்தப் போகிறதோ, என்னவோ, யார் கண்டார்கள்! {{c|★ ★ ★}} எகிப்து நாட்டிலே, படைபலம் காட்டி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள, நாசர் நல்லவர், திறமைமிக்கவர், இலட்சியவாதி - எல்லாம் உண்மை. ஆனால், அவர், நான் பார்த்து, ஒத்துக் கொள்வது மட்டுமே அரசியல்கட்சி என்ற உரிமையைப் பெற முடியும் - மற்றவை தலைகாட்டக்கூடாது என்று கூறிவிட்டார். அவருடைய சொல்லே சட்டம்! ஏனெனில், அந்தச் சொல்லுக்கு வலிவளிக்கப், பெரும்படை தயாராக இருக்கிறது. அவர் போன்றே, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவும் அரசியல் கட்சிகளுக்கு, இன்னின்ன இலக்கணம் இருக்க வேண்டும்; இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால், அந்தக் கட்சிகளின் சீட்டுக் கிழிக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார். உரிமைகள் பற்றிய ஆர்வமற்றவரோ, டாக்டர் சுகர்ணோ? இல்லை! நிரம்பப் பேசி இருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்திலே!! தம்பி, இந்தப் பெரும் தலைவர்களின், வியப்பூட்டும் பேச்சுக்களைப் பார்க்கும்போது, இவர்கள் ஒவ்வொருவரும், தமக்கு எவை<noinclude></noinclude> bjsgxtoamwekbw6vcd25esie3iq6i8t 1934446 1934289 2026-05-18T02:26:10Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|298||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சட்டமன்றம் செல்வதற்குச் சில தகுதிகள் இருக்கவேண்டும் என்பது முறையானால், சட்டமன்றத்துத் தேர்தலில் ஈடுபட்டு, 'ஓட்' அளிக்கவும், சில தகுதிகள் இருக்கவேண்டும் அல்லவா? அதாவது, வயது வந்த எல்லோருக்கும் 'ஓட்டு' என்ற முறை இருக்கக்கூடாது என்று ஏற்படுகிறது. அப்படியாகுமானால், நாடு, வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்தி, முணுமுணுத்துக் கொண்டே, சிறிது சிறிதாக, அரசியல் உரிமைகளை மக்களுக்கு அளித்தார்களே, அந்தப் பழைய காலத்துக் கன்றோ இழுத்துச் செல்லப்படும்! அதனைத்தானே, ஐம்பது அறுபது ஆண்டுகளாக, எதேச்சாதிகாரம், பிற்போக்கு அரசியல், என்றெல்லாம், பாபுவின் சகாக்கள் கண்டித்தனர். இப்போது, எதேச்சாதிகாரமும், பிற்போக்கு அரசியல் முறையும் தேவை என்ற முடிவுக்குக் காங்கிரஸ் வந்துவிட்டது என்பதைத் தான் பாபுவின் பேச்சு முன்கூட்டியே அறிவிக்கிறதோ என்ற அச்சம் எவருக்கும் ஏற்படத்தான் செய்யும். சுதந்திரம் பெற்ற உடன், எமது காங்கிரஸ் கட்சிதான், எல்லா மக்களுக்கும் ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ், இனி வெகு விரைவில், கொடுத்த ஓட்டுகளைப் பறித்துக்கொண்டு, எதேச்சாதிகார அரசியல் முறையை அமுல் நடத்தப் போகிறதோ, என்னவோ, யார் கண்டார்கள்! {{c|★ ★ ★}} எகிப்து நாட்டிலே, படைபலம் காட்டி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள, நாசர் நல்லவர், திறமைமிக்கவர், இலட்சியவாதி - எல்லாம் உண்மை. ஆனால், அவர், நான் பார்த்து, ஒத்துக் கொள்வது மட்டுமே அரசியல்கட்சி என்ற உரிமையைப் பெற முடியும் - மற்றவை தலைகாட்டக்கூடாது என்று கூறிவிட்டார். அவருடைய சொல்லே சட்டம்! ஏனெனில், அந்தச் சொல்லுக்கு வலிவளிக்கப், பெரும்படை தயாராக இருக்கிறது. அவர் போன்றே, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவும் அரசியல் கட்சிகளுக்கு, இன்னின்ன இலக்கணம் இருக்க வேண்டும்; இவ்விதம் நடந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால், அந்தக் கட்சிகளின் சீட்டுக் கிழிக்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார். உரிமைகள் பற்றிய ஆர்வமற்றவரோ, டாக்டர் சுகர்ணோ? இல்லை! நிரம்பப் பேசி இருக்கிறார். ஐக்கிய நாடுகள் மன்றத்திலே!! தம்பி, இந்தப் பெரும் தலைவர்களின், வியப்பூட்டும் பேச்சுக்களைப் பார்க்கும்போது, இவர்கள் ஒவ்வொருவரும், தமக்கு எவை<noinclude></noinclude> g203grqbbqc1z0lxeye9gcrnrq0efat பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/323 250 641951 1934290 1934136 2026-05-17T12:08:14Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||299}}{{rule}}</noinclude> சாத்தியமோ, பிடித்தமோ, அவைமட்டுமே மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித் தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும் தீது பயப்பன; எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள் என்பது மிக நன்றாகத் தெரிகிறது. உலகப்பெருந்தலைவர்கள் கூடிப் போர்க்கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க்கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குச் சாத்யமாகாத எந்தப் போர் முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும். 1932-ல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே, போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார். அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார். "காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தப்படி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிட வேண்டும், என்று கூறிற்று; புலி, யானையைப் பார்த்தப்படி, ஒழிக்கப் பட வேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக்கொண்டு, மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது, கனிவுடன், கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும் - கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு- எல்லாம் - புவியெங்கும் இருந்து வருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிற்று". தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே, கரடி, அதுமட்டும் இருக்கவேண்டும். மற்றவை ஒழிய வேண்டும், என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர். அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால், இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு<noinclude></noinclude> g1unjnmq4wsvvkwgwgt7k4rw13z1rms 1934451 1934290 2026-05-18T02:29:16Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||299}}{{rule}}</noinclude> சாத்தியமோ, பிடித்தமோ, அவைமட்டுமே மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித் தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும் தீது பயப்பன; எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள் என்பது மிக நன்றாகத் தெரிகிறது. உலகப்பெருந்தலைவர்கள் கூடிப் போர்க்கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க்கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குச் சாத்யமாகாத எந்தப் போர் முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும். 1932-ல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே, போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார். அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார். "காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தப்படி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிட வேண்டும், என்று கூறிற்று; புலி, யானையைப் பார்த்தப்படி, ஒழிக்கப் பட வேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக்கொண்டு, மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது, கனிவுடன், கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும் - கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு- எல்லாம் - புவியெங்கும் இருந்து வருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிற்று". தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே, கரடி, அதுமட்டும் இருக்கவேண்டும். மற்றவை ஒழிய வேண்டும், என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர். அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால், இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு<noinclude></noinclude> qrj849x0cav8x0l25dceeea5lf6lq0r 1934452 1934451 2026-05-18T02:29:27Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||299}}{{rule}}</noinclude>சாத்தியமோ, பிடித்தமோ, அவைமட்டுமே மக்களுக்கு நல்லாட்சி ஏற்படுத்தித் தரத்தக்கன; மற்ற எல்லா முறைகளும் தீது பயப்பன; எனவே, தேவையற்றன, நீக்கத்தக்கவை என்று கருதுகிறார்கள் என்பது மிக நன்றாகத் தெரிகிறது. உலகப்பெருந்தலைவர்கள் கூடிப் போர்க்கருவிகளை ஒழித்திட, மாநாடு நடாத்துகிறார்களே, தம்பி! கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு தலைவரும், தம்மிடம் இல்லாத போர்க்கருவிகள், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது; தமக்குச் சாத்யமாகாத எந்தப் போர் முறையும் திட்டமும், உலகிலே மற்ற எவரிடமும் இருத்தல் கூடாது, என்பதைத்தான் மிகச் சாமர்த்தியமாகப் பேசி வருவது புரியும். 1932-ல் ஜெனிவா நகரில், போர்க்கருவிகள் ஒழிப்புக்கான மாநாடொன்று நடைபெற்றது. சோவியத் நாட்டு லிட்வினாப் இப்போது குருஷேவ் வலியுறுத்தியது போலவே, போர்க்கருவிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற திட்டம் கொடுத்துப் பேசினார். அப்போது, ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மாட்ரியாகா என்பவர் ஒரு கதை கூறினார். "காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் கூடி, ஒன்றை ஒன்று கொன்று குவித்திடும் கொடுமையை ஒழிக்க வழிவகை என்ன என்று மாநாடு நடத்தின. காட்டரசனான சிங்கம், கெம்பீரக் குரலில், கழுகைப் பார்த்தப்படி, நாமெல்லாம் கூர்மையான மூக்குகளை ஒழித்துவிட வேண்டும், என்று கூறிற்று; புலி, யானையைப் பார்த்தப்படி, ஒழிக்கப் பட வேண்டியது தந்தங்கள்! என்று பேசிற்று; யானையோ, புலியைப் பார்த்துக் கொண்டே, கோரமான பற்களையும் கூரான நகங்களையும் ஒழித்தாக வேண்டும் என்று முழக்கமிட்டது. இப்படி ஒவ்வொரு மிருகமும், தன்னிடம் எது இல்லையோ, எதை வைத்துக்கொண்டு, மற்ற மிருகங்கள் கொல்லும் வலிவு பெறுகின்றனவோ, அவைகளை ஒழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் பேசின. கடைசியாகக், கரடி எழுந்தது, கனிவுடன், கொல்லும் செயலுக்குப் பயன்படும் எல்லாமே ஒழிக்கப்படத்தான் வேண்டும் - கொடிய வாய், கூரான நகம், நீண்ட கூரிய மூக்கு- எல்லாம் - புவியெங்கும் இருந்து வருகிற, கட்டித் தழுவிக்கொள்ளும் முறை தவிர, மற்றதெல்லாம், ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிற்று". தம்பி! கரடி, கட்டிப்பிடித்தே மற்றதைக் கொல்லவல்லது. எனவே, கரடி, அதுமட்டும் இருக்கவேண்டும். மற்றவை ஒழிய வேண்டும், என்று பேசிற்று என்பதாகக் கூறினார், ஸ்பெயின் நாட்டுக்காரர். அது, சோவியத்தைக் கிண்டல் செய்யப் பேசப்பட்டது. ஆனால், இதிலே தொக்கி நிற்கும் உண்மை, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு<noinclude></noinclude> e7fatix9dnv8nxnq8x89j7h8gllkgqq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/324 250 641952 1934291 1934144 2026-05-17T12:09:02Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|300||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது, என்பதுதான். போர்க்கருவி பற்றி மட்டுமல்ல, ஆட்சி முறை பற்றியும், பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடையதாகவே இருந்து வரக் காண்கிறோம். {{c|★ ★ ★}} நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப்பேச ஏன் முன்வந்தனர், பாபு போன்றார்! மக்கள், குடி அரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடிஅரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும் மக்கள் மனதிலே, வேகமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது. அதனைத் தெரிந்துகொண்டே பெருந்தலைவர்கள், இதுபோலப் பேசத் தலைப்பட்டுள்ளனர். மக்களுக்குத், திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது. எந்தக் குடிஅரசு முறைபற்றி விழாக் கொண்டாடி மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே, நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது. உலகுக்கே, சாந்திபோதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார், நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்? சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர் என்பதற்காகச் சிறையிலே சுட்டுத்தள்ளப்பட்டனர். வரியோ ஏறியபடி இருக்கிறது; கடன் பளுவோ, கழுத்தை நெறிக்கும் அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்! செல்வ வான்களுக்குத் தரப்படும் சலுகைகளோ அவர்களே வெட்கப்படும் அளவிலும், முறையிலும்! விலைவாசியோ விஷம்போல் ஏறியபடி! நிர்வாகத்தில் ஊழல்களோ, நாற்றமெடுக்கும் அளவுக்கு! என்றாலும், தம்பி! மீண்டும் மீண்டும் இத்துணை கேடுபாடுகளைச் செய்திடும் காங்கிரஸ்கட்சிக்குத் தேர்தல் வெற்றி கிடைக்கிறது. இதைக் காணும்போது மக்களுக்கு, திகைப்பும், குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும் ஏற்படத்தானே செய்யும்.<noinclude></noinclude> o74mr9z0bwqdac8kvq10s8f44krpw0v 1934453 1934291 2026-05-18T02:29:48Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|300||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது, என்பதுதான். போர்க்கருவி பற்றி மட்டுமல்ல, ஆட்சி முறை பற்றியும், பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடையதாகவே இருந்து வரக் காண்கிறோம். {{c|★ ★ ★}} நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப்பேச ஏன் முன்வந்தனர், பாபு போன்றார்! மக்கள், குடி அரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடிஅரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும் மக்கள் மனதிலே, வேகமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது. அதனைத் தெரிந்துகொண்டே பெருந்தலைவர்கள், இதுபோலப் பேசத் தலைப்பட்டுள்ளனர். மக்களுக்குத், திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது. எந்தக் குடிஅரசு முறைபற்றி விழாக் கொண்டாடி மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே, நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது. உலகுக்கே, சாந்திபோதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார், நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்? சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர் என்பதற்காகச் சிறையிலே சுட்டுத்தள்ளப்பட்டனர். வரியோ ஏறியபடி இருக்கிறது; கடன் பளுவோ, கழுத்தை நெறிக்கும் அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்! செல்வ வான்களுக்குத் தரப்படும் சலுகைகளோ அவர்களே வெட்கப்படும் அளவிலும், முறையிலும்! விலைவாசியோ விஷம்போல் ஏறியபடி! நிர்வாகத்தில் ஊழல்களோ, நாற்றமெடுக்கும் அளவுக்கு! என்றாலும், தம்பி! மீண்டும் மீண்டும் இத்துணை கேடுபாடுகளைச் செய்திடும் காங்கிரஸ்கட்சிக்குத் தேர்தல் வெற்றி கிடைக்கிறது. இதைக் காணும்போது மக்களுக்கு, திகைப்பும், குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும் ஏற்படத்தானே செய்யும்.<noinclude></noinclude> qqf15e97qtqh9thjs1iwpmv4rbykdsw 1934454 1934453 2026-05-18T02:34:56Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|300||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வலிவு எதுவோ, அதை ஒழிக்கவே, போர்க்கருவி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது, என்பதுதான். போர்க்கருவி பற்றி மட்டுமல்ல, ஆட்சி முறை பற்றியும், பெரும் தலைவர்கள் பேசுவது, இஃதே போன்ற நோக்குடையதாகவே இருந்து வரக் காண்கிறோம். {{c|★ ★ ★}} நோக்கம் இருக்கட்டும், இந்தப் பேச்சுப்பேச ஏன் முன்வந்தனர், பாபு போன்றார்! மக்கள், குடி அரசு முறையிலே அடியோடு நம்பிக்கை இழந்துவிடவில்லையே தவிர, எதிர்பார்த்த பலன், நலன், குடிஅரசு முறைமூலம் கிடைக்கக் காணோமே என்ற ஏக்கமும் திகைப்பும் மக்கள் மனதிலே, வேகமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது. அதனைத் தெரிந்துகொண்டே பெருந்தலைவர்கள், இதுபோலப் பேசத் தலைப்பட்டுள்ளனர். மக்களுக்குத், திகைப்பு ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் நிரம்ப இருக்கிறது. எந்தக் குடிஅரசு முறைபற்றி விழாக் கொண்டாடி மக்களை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே! என்று பாடி, ஓட்டு வாங்கி, ஆட்சி நடத்தத் தொடங்கினார்களோ, அந்தக் காங்கிரசார் ஆட்சியிலே, வெள்ளைக்கார ஆட்சியிலே, நடைபெற்றதைவிட, அளவிலும் வகையிலும் அதிகமான அடக்குமுறை அவிழ்த்து விடப்படுகிறது. உலகுக்கே, சாந்திபோதனை பேசிவிட்டு, ஊர் திரும்புகிறார், நேரு பண்டிதர்; அவர் ஆட்சியிலே என்ன நடக்கிறது; எதைக் கண்டார்? சிறையில் அடைக்கப்பட்ட அகாலியர், கலகம் செய்தனர் என்பதற்காகச் சிறையிலே சுட்டுத்தள்ளப்பட்டனர். வரியோ ஏறியபடி இருக்கிறது; கடன் பளுவோ, கழுத்தை நெறிக்கும் அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில்! செல்வ வான்களுக்குத் தரப்படும் சலுகைகளோ அவர்களே வெட்கப்படும் அளவிலும், முறையிலும்! விலைவாசியோ விஷம்போல் ஏறியபடி! நிர்வாகத்தில் ஊழல்களோ, நாற்றமெடுக்கும் அளவுக்கு! என்றாலும், தம்பி! மீண்டும் மீண்டும் இத்துணை கேடுபாடுகளைச் செய்திடும் காங்கிரஸ்கட்சிக்குத் தேர்தல் வெற்றி கிடைக்கிறது. இதைக் காணும்போது மக்களுக்கு, திகைப்பும், குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும் ஏற்படத்தானே செய்யும்.<noinclude></noinclude> d1wbweqymi3k4br6umtocnkapqp7pip பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/325 250 641953 1934292 1934146 2026-05-17T12:09:47Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||301}}{{rule}}</noinclude> என்ன தேர்தல்! என்ன சட்டசபை! என்ன குடிஅரசு! எந்த அரசு வந்தும் நமது கஷ்டம் போகக் காணோம். என்று மக்கள் மனம் குமுறிப் பேசுகின்றனர். {{c|★ ★ ★}} பேசுகின்றனர், திகைப்படைகின்றனர், திகில்கூடக் கொள்கின்றனர்; ஆனால், கேடுபாடு நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தும் உரிமையும் ஆற்றலும், குடிஅரசுக் கோட்பாட்டின் மூலம், தங்களிடம் தரப்பட்டிருக்கிறது, என்பதை மட்டும் தெளிவாக உணர மறுக்கின்றனர். விழிப்புடனிருத்தல், குடிஅரசு வெற்றிபெற மிக மிகத் தேவை. விழிப்புடன் இருக்கும் நிலையில் உள்ள மக்களையே, குடிஅரசு முறையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும், பணம் படைத்தோர், மயக்கவும், மிரட்டவும் முடிகிறது, என்றால், விழிப்புணர்ச்சியே அற்றுக் கிடக்கும் மக்களிடம், ஆதிக்கக்காரர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்! மக்களை, மிரட்டவும் மயக்கவும் எளிதாக முடிகிறது என்று தெரியும்போது, சீமான்கள், குடிஅரசு முறையையே குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடிகிறது. நாம் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அதற்கு விளக்கம், இதற்குச் சமாதானம், இந்தக் கணக்கு அந்த விவரம், என்றெல்லாம் காட்டிக்கொண்டும், எதிர்ப்பாளர்களுடன் மல்லுக்கு நின்று கொண்டும் கஷ்டப்படுவானேன்; நமது 'பாகார்டு' ஓட்ட நல்ல ஆளை அமர்த்திக் கொள்வது போல, நமது நலனைப் பாதுகாக்கும் முறையிலே ஆட்சி நடத்தத் தக்கவர்களைத் தட்டிக்கொடுத்து, வேலை வாங்கினால் போதாதா! - என்ற முறையிலேதான் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஐந்து கோடி ரூபாய் செலவிட்டுத்தான் போன பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பதைக் காங்கிரஸ் அமைச்சரே, வெட்கமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார். மக்கள் 'ஓட்' அளிக்கிறார்கள். சீமான்கள் நோட் அளிக்கிறார்கள். ஓட்டளித்த மக்களுக்காக முற்போக்கான சட்டங்களை இயற்றுவோம். நோட் அளித்த சீமான்களுக்காக, அந்தச் சட்டத்திலே, நிறையச்<noinclude></noinclude> 926o2lpsd2s5efmlnp7lwruhzpykhec 1934455 1934292 2026-05-18T02:38:23Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||301}}{{rule}}</noinclude> என்ன தேர்தல்! என்ன சட்டசபை! என்ன குடிஅரசு! எந்த அரசு வந்தும் நமது கஷ்டம் போகக் காணோம். என்று மக்கள் மனம் குமுறிப் பேசுகின்றனர். {{c|★ ★ ★}} பேசுகின்றனர், திகைப்படைகின்றனர், திகில்கூடக் கொள்கின்றனர்; ஆனால், கேடுபாடு நிறைந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தும் உரிமையும் ஆற்றலும், குடிஅரசுக் கோட்பாட்டின் மூலம், தங்களிடம் தரப்பட்டிருக்கிறது, என்பதை மட்டும் தெளிவாக உணர மறுக்கின்றனர். விழிப்புடனிருத்தல், குடிஅரசு வெற்றிபெற மிக மிகத் தேவை. விழிப்புடன் இருக்கும் நிலையில் உள்ள மக்களையே, குடிஅரசு முறையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும், பணம் படைத்தோர், மயக்கவும், மிரட்டவும் முடிகிறது, என்றால், விழிப்புணர்ச்சியே அற்றுக் கிடக்கும் மக்களிடம், ஆதிக்கக்காரர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்! மக்களை, மிரட்டவும் மயக்கவும் எளிதாக முடிகிறது என்று தெரியும்போது, சீமான்கள், குடிஅரசு முறையையே குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடிகிறது. நாம் ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்து கொண்டு, அதற்கு விளக்கம், இதற்குச் சமாதானம், இந்தக் கணக்கு அந்த விவரம், என்றெல்லாம் காட்டிக்கொண்டும், எதிர்ப்பாளர்களுடன் மல்லுக்கு நின்று கொண்டும் கஷ்டப்படுவானேன்; நமது 'பாகார்டு' ஓட்ட நல்ல ஆளை அமர்த்திக் கொள்வது போல, நமது நலனைப் பாதுகாக்கும் முறையிலே ஆட்சி நடத்தத் தக்கவர்களைத் தட்டிக்கொடுத்து, வேலை வாங்கினால் போதாதா! - என்ற முறையிலேதான் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஐந்து கோடி ரூபாய் செலவிட்டுத்தான் போன பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்பதைக் காங்கிரஸ் அமைச்சரே, வெட்கமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார். மக்கள் 'ஓட்' அளிக்கிறார்கள். சீமான்கள் நோட் அளிக்கிறார்கள். ஓட்டளித்த மக்களுக்காக முற்போக்கான சட்டங்களை இயற்றுவோம். நோட் அளித்த சீமான்களுக்காக, அந்தச் சட்டத்திலே, நிறையச்<noinclude></noinclude> btobazd2qqm79h2li5m7kxt5fuk5b9y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/326 250 641954 1934293 1934149 2026-05-17T12:10:22Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|302||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> சந்துபொந்துகளை ஏற்படுத்திக் கொடுப்போம். திடலில் தீவிரம் பேசுவோம் - அது மக்களுக்குத் தரும் தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம், வேண்டுகோள் விடுப்போம் - அது இலட்சங்கள் பெற!! இந்த முறையில்தானே தம்பி! காரியம். மக்களே! உங்கள் வாழ்வு வளம் பெறப் புதுப்புது தொழில்களை அமைக்கிறோம் என்று திடலில் பேசுகின்றனர். மாளிகைக்காரரிடமோ, தொழில்களை நடத்த இன்னின்ன வசதிகள், சலுகைகள், வாய்ப்புகள் தருகிறோம், பெற்றுக் கொள்க என்று பேசுகின்றனர். ஜயன்மீர்! திட்டம் திட்டம் என்று பேசுகிறீர். புதுப்புது தொழில் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர்; என்று கேட்டுவிட்டாலோ, மூக்குச் சிவந்துவிடுகிறது அமைச்சர்களுக்கு. அப்படியானால், தொழில் வளரவேண்டாம் என்கிறீரா! மக்கள் வறுமையிலேயே வாடட்டும் என்கிறீரா!- என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள். தம்பி! ஒரு தகவல் பார்த்தேன். ஏதோ ஒரு இதழில் தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன் ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்கான தகவல். திகைத்தே போனேன். சொல்கிறேன், கேட்கிறாயா, திகைப்படையாமல். காங்கிரஸ் கட்சிக்கு மெத்த வேண்டியவர் அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில் தானே, காந்தியாரே சுட்டுக்கொல்லப்பட்டார்!! அவருடைய தர்மாலயங்கள், என்னென்ன தெரியுமா! குமரி முதல் இமயம் வரை என்கிறார்கள் அல்லவா - அது இவரைப் பொறுத்த வரையிலே, முற்றிலும், உண்மை. ஹென்றி கெய்சர் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் கூட்டாகச் சேர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலையைத் துவக்கி இருக்கிறார். தம்பி! இங்கே ஏன், தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று நாம் கேட்கும்போது, படிக்காத மேதையும் படித்த மேதையும் சேர்ந்து கொண்டே பதில் கூறுகின்றனர், நினைவிலிருக்கிறதா - கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட முடியுமா! தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்க வேண்டாமா? மூலப்பொருள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு தொழில் வளரும். இது கூடத் தெரியவில்லை. இந்தத் தி.மு.க.வுக்கு - என்று பேசிக் கெக்கலி செய்கின்றனர். ஆனால், தம்பி! பிர்லா அமெரிக்கக் கூட்டுடன், உத்திரப் பிரதேசத்தில் அமைக்கிறாரே, அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு<noinclude></noinclude> 4sh8ciaxxsbxyqlyfqilukuod05yzj0 1934456 1934293 2026-05-18T02:45:14Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|302||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சந்துபொந்துகளை ஏற்படுத்திக் கொடுப்போம். திடலில் தீவிரம் பேசுவோம் - அது மக்களுக்குத் தரும் தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம், வேண்டுகோள் விடுப்போம் - அது இலட்சங்கள் பெற!! இந்த முறையில்தானே தம்பி! காரியம். மக்களே! உங்கள் வாழ்வு வளம் பெறப் புதுப்புது தொழில்களை அமைக்கிறோம் என்று திடலில் பேசுகின்றனர். மாளிகைக்காரரிடமோ, தொழில்களை நடத்த இன்னின்ன வசதிகள், சலுகைகள், வாய்ப்புகள் தருகிறோம், பெற்றுக் கொள்க என்று பேசுகின்றனர். ஜயன்மீர்! திட்டம் திட்டம் என்று பேசுகிறீர். புதுப்புது தொழில் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர்; என்று கேட்டுவிட்டாலோ, மூக்குச் சிவந்துவிடுகிறது அமைச்சர்களுக்கு. அப்படியானால், தொழில் வளரவேண்டாம் என்கிறீரா! மக்கள் வறுமையிலேயே வாடட்டும் என்கிறீரா!- என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள். தம்பி! ஒரு தகவல் பார்த்தேன். ஏதோ ஒரு இதழில் தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன் ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்கான தகவல். திகைத்தே போனேன். சொல்கிறேன், கேட்கிறாயா, திகைப்படையாமல். காங்கிரஸ் கட்சிக்கு மெத்த வேண்டியவர் அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில் தானே, காந்தியாரே சுட்டுக்கொல்லப்பட்டார்!! அவருடைய தர்மாலயங்கள், என்னென்ன தெரியுமா! குமரி முதல் இமயம் வரை என்கிறார்கள் அல்லவா - அது இவரைப் பொறுத்த வரையிலே, முற்றிலும், உண்மை. ஹென்றி கெய்சர் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் கூட்டாகச் சேர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலையைத் துவக்கி இருக்கிறார். தம்பி! இங்கே ஏன், தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று நாம் கேட்கும்போது, படிக்காத மேதையும் படித்த மேதையும் சேர்ந்து கொண்டே பதில் கூறுகின்றனர், நினைவிலிருக்கிறதா - கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட முடியுமா! தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்க வேண்டாமா? மூலப்பொருள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு தொழில் வளரும். இது கூடத் தெரியவில்லை. இந்தத் தி.மு.க.வுக்கு - என்று பேசிக் கெக்கலி செய்கின்றனர். ஆனால், தம்பி! பிர்லா அமெரிக்கக் கூட்டுடன், உத்திரப் பிரதேசத்தில் அமைக்கிறாரே, அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு<noinclude></noinclude> rtdqk67sv2zn7pk3m7fffadve1yquiz 1934462 1934456 2026-05-18T02:50:02Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|302||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சந்துபொந்துகளை ஏற்படுத்திக் கொடுப்போம். திடலில் தீவிரம் பேசுவோம் - அது மக்களுக்குத் தரும் தித்திப்பு! மாளிகைகளிலே சீமான்களிடம், வேண்டுகோள் விடுப்போம் - அது இலட்சங்கள் பெற!! இந்த முறையில்தானே தம்பி! காரியம். மக்களே! உங்கள் வாழ்வு வளம் பெறப் புதுப்புது தொழில்களை அமைக்கிறோம் என்று திடலில் பேசுகின்றனர். மாளிகைக்காரரிடமோ, தொழில்களை நடத்த இன்னின்ன வசதிகள், சலுகைகள், வாய்ப்புகள் தருகிறோம், பெற்றுக் கொள்க என்று பேசுகின்றனர். ஜயன்மீர்! திட்டம் திட்டம் என்று பேசுகிறீர். புதுப்புது தொழில் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, முதலாளிகளைத்தானே கொழுக்க வைக்கிறீர்; என்று கேட்டுவிட்டாலோ, மூக்குச் சிவந்துவிடுகிறது அமைச்சர்களுக்கு. அப்படியானால், தொழில் வளரவேண்டாம் என்கிறீரா! மக்கள் வறுமையிலேயே வாடட்டும் என்கிறீரா!- என்று பேசி, மக்கள்மீது மாயவலை வீசுகிறார்கள். தம்பி! ஒரு தகவல் பார்த்தேன். ஏதோ ஒரு இதழில் தனிப்பட்ட முதலாளி, சுயராஜ்யத்திலே தன் ஆதிக்கத்தை எந்த அளவு பெருக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்கான தகவல். திகைத்தே போனேன். சொல்கிறேன், கேட்கிறாயா, திகைப்படையாமல். காங்கிரஸ் கட்சிக்கு மெத்த வேண்டியவர் அல்லவா, பிர்லா! அவருடைய மாளிகையில் தானே, காந்தியாரே சுட்டுக்கொல்லப்பட்டார்!! அவருடைய தர்மாலயங்கள், என்னென்ன தெரியுமா! குமரி முதல் இமயம் வரை என்கிறார்கள் அல்லவா - அது இவரைப் பொறுத்த வரையிலே, முற்றிலும், உண்மை. ஹென்றி கெய்சர் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரருடன் கூட்டாகச் சேர்ந்து, உத்திரப்பிரதேசத்தில், மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலையைத் துவக்கி இருக்கிறார். தம்பி! இங்கே ஏன், தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று நாம் கேட்கும்போது, படிக்காத மேதையும் படித்த மேதையும் சேர்ந்து கொண்டே பதில் கூறுகின்றனர், நினைவிலிருக்கிறதா - கண்ட கண்ட இடத்திலே தொழிற்சாலைகளை ஆரம்பித்துவிட முடியுமா! தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் கிடைக்க வேண்டாமா? மூலப்பொருள் எங்கு கிடைக்கிறதோ, அங்கு தொழில் வளரும். இது கூடத் தெரியவில்லை. இந்தத் தி.மு.க.வுக்கு - என்று பேசிக் கெக்கலி செய்கின்றனர். ஆனால், தம்பி! பிர்லா அமெரிக்கக் கூட்டுடன், உத்திரப் பிரதேசத்தில் அமைக்கிறாரே, அலுமினியத் தொழிற்சாலை, அதற்கு<noinclude></noinclude> skmls01doa2asavr4yryl3s0s20the2 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/327 250 641955 1934294 1934151 2026-05-17T12:10:50Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||303}}{{rule}}</noinclude> மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்திரப் பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400 கல் தொலைவிலே இருந்து, கொண்டுவரப்பட வேண்டும்!! இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், "போ! போ! அலுமினியமாவது காரீயமாவது! இங்கே வேண்டியது சோறு!!" என்று அழகாக, எந்தநாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார். பிர்லாவின் தொழிற்சாலை, உத்திரப் பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும், இணைக்கிறது. டெல்லியில், பிர்லா பஞ்சாலை! பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை. குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை. கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசவராம் பஞ்சாலை. மத்தியப் பிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை. ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை. ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை. பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில். ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஜவுளி ஆலை. கல்கத்தாவில், நெசவாலையந்திர உற்பத்திச் சாலை. கிம்கோ என்ற பெயரில், குவாலியரில், பரத்பூரில் தொழிற்சாலைகள். கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தனை பெயர்களில் சர்க்கரை ஆலைகள். பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில். வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலையில், பேரார் சுவதேசி வனஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை, ஓரியன்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில். ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை. ஓரியன்ட் மின்சார விசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்.<noinclude></noinclude> kmgonnr29rih4uuvrax3ys8ejp45w6j 1934457 1934294 2026-05-18T02:45:32Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||303}}{{rule}}</noinclude>மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்திரப் பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400 கல் தொலைவிலே இருந்து, கொண்டுவரப்பட வேண்டும்!! இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், "போ! போ! அலுமினியமாவது காரீயமாவது! இங்கே வேண்டியது சோறு!!" என்று அழகாக, எந்தநாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார். பிர்லாவின் தொழிற்சாலை, உத்திரப் பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும், இணைக்கிறது. டெல்லியில், பிர்லா பஞ்சாலை! பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை. குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை. கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசவராம் பஞ்சாலை. மத்தியப் பிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை. ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை. ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை. பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில். ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஜவுளி ஆலை. கல்கத்தாவில், நெசவாலையந்திர உற்பத்திச் சாலை. கிம்கோ என்ற பெயரில், குவாலியரில், பரத்பூரில் தொழிற்சாலைகள். கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தனை பெயர்களில் சர்க்கரை ஆலைகள். பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில். வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலையில், பேரார் சுவதேசி வனஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை, ஓரியன்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில். ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை. ஓரியன்ட் மின்சார விசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்.<noinclude></noinclude> tvpmnja9sgz2rcaaauy9i9txe8rtmid 1934463 1934457 2026-05-18T03:00:35Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||303}}{{rule}}</noinclude>மிகமிகத் தேவைப்படுவது பாக்சைட்! அந்தப் பாக்சைட் உத்திரப் பிரதேசத்தில் இல்லை. மத்திய பிரதேசத்திலிருந்து, 400 கல் தொலைவிலே இருந்து, கொண்டுவரப்பட வேண்டும்!! இதைச் சொல்லிப் பார், காமராஜரிடம், "போ! போ! அலுமினியமாவது காரீயமாவது! இங்கே வேண்டியது சோறு!!" என்று அழகாக, எந்தநாட்டு அமைச்சரும் இதுவரை சொல்லாத முறையில், கூறுவார். பிர்லாவின் தொழிற்சாலை, உத்திரப் பிரதேசத்தையும் மத்தியப் பிரதேசத்தையும், இணைக்கிறது. டெல்லியில், பிர்லா பஞ்சாலை! பம்பாயில், பிர்லாவுக்கு சென்ச்சரி நூற்பாலை. குவாலியரில், அவருக்கு, ஜீவாஜீராவ் பஞ்சாலை. கல்கத்தாவில், ஜெயஸ்ரீ கேசவராம் பஞ்சாலை. மத்தியப் பிரதேசத்தில், குவாலியர் பட்டுநூல் ஆலை. ஆமதாபாத்தில், புதிய சுவதேசி ஆலை. ஹைதராபாத்தில், சிர்சில்க் எனும் ஆலை. பிர்லா சணலாலை, ராமேஸ்வர் சணலாலை, பாலி சணலாலை, சூரா சணலாலை, இத்தனையும் கல்கத்தாவில். ஜாம் நகரில், திக்விஜயா, கம்பளி ஜவுளி ஆலை. கல்கத்தாவில், நெசவாலையந்திர உற்பத்திச் சாலை. கிம்கோ என்ற பெயரில், குவாலியரில், பரத்பூரில் தொழிற்சாலைகள். கல்கத்தாவில், புதிய இந்தியா, மேல் கங்கை, பாரத்பூர், அவுத், புது சுவதேசி, கோவிந்து, என்று இத்தனை பெயர்களில் சர்க்கரை ஆலைகள். பெப்பர்மின்டு தொழிற்சாலை, கல்கத்தாவில். வனஸ்பதி, துங்கபத்ரா தொழிற்சாலையில், பேரார் சுவதேசி வனஸ்பதி, சர்க்கரை ஆலை யந்திர உற்பத்திச்சாலை, ஓரியன்ட் காகிதத் தொழிற்சாலை, இவ்வளவும் வங்காளத்தில். ஹைதராபாத்தில் சிர்பூர் காகித ஆலை. ஓரியன்ட் மின்சார விசிறித் தொழிற்சாலை கல்கத்தாவில்.<noinclude></noinclude> 7wkcvcfj1m241w2ymz7el98n69ivnqu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/328 250 641956 1934295 1934159 2026-05-17T12:11:27Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|304||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பம்பாயில் ஹிண்ட் சைகல் தொழிற்சாலை. கல்கத்தாவில், இந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை. ஜெய்பூரில், தேசிய உருளைகள் தயாரிப்புத் தொழிற்சாலை. பம்பாயில், உருக்கு உலை. கல்கத்தாவில், யந்திரச் சாமான்கள் தயாரிப்புத் தொழிற்சாலை; ரேடியோ, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்; மருந்துவகை தயாரிக்கும் தொழிற்சாலை, இவ்வளவும். போர்பந்தரில் சோடா உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை. தேடத்தேடத், தகவல்கள் நிறையக் கிடைக்கும்; கிடைத்தது? காங்கிரசாட்சி, கனதனவான்களுக்குக் கரும்பாக இனிப்பதிலே வியப்பு என்ன? இத்தனை, விதவிதமான தொழிற்சாலைகளை நடத்தும் பிர்லாவுக்கு, மூலதனம், வெளிநாட்டுக்கடன், வெளிநாட்டு யந்திரம், இவ்வளவும் தேவைப்படும் அளவுக்குக் கிடைக்கிறது; தொழில் தழைக்கிறது. காங்கிரசாட்சியின் துணையின்றி, எப்படி, இப்படிப்பட்ட 'ராஜ்யத்தை' ஒரு பிர்லா அமைத்து ஆண்டிட முடியும்? காங்கிரசாட்சியின் துணை இவ்வளவுக்கும் தேவைப்படும் போது, தேர்தலிலே, காங்கிரசை வெற்றிபெறச் செய்வதிலே, பிர்லாவுக்கு அக்கறை எப்படி ஏற்படாமல் போகும். அந்த அக்கறை கோடிகளாகின்றன! கோடிகள் இருப்பதால், கோணல் ஆட்சி நடாத்திடினும், மக்களை மயக்கி, மீண்டும் பீடம் ஏறக் காங்கிரஸ் கட்சியால் முடிகிறது. குடி அரசு, மக்களின் நலனைக் காத்திடும் அரசாகாமல் இருக்கிறது என்றால், தம்பி! காரணம் இப்போது புரிகிறது அல்லவா? பலப்பல கோடி ரூபாய்கள், திட்டங்களின் பெயரால் செலவிடப்படுகின்றன; இதிலே, பெரும்பங்கு தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தான் சேருகிறது-அவர்கள் தொழில்கள் வளர, இலாபம் பெருக. "முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே, 233 கோடி ரூபாய், தனியார் துறைக்கு ஒதுக்கினீர்களே-இதிலே, பல தொழில்களை அமைத்துக்கொண்டு, ஏகபோக பாத்யதை கொண்டாடும் 20 பெரிய தொழிலதிபர்களிடம் போய்ச்சேர்ந்தது எவ்வளவு தொகை? பரவலாகத் தொழில் வளரச், சிறு முதலாளிகளுக்குப் போய்ச் சேர்ந்தது, எவ்வளவு தொகை?<noinclude></noinclude> dufxtkhax4cl8t9vqjevkj29qp2qm12 1934469 1934295 2026-05-18T03:22:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|304||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> பம்பாயில் ஹிண்ட் சைகல் தொழிற்சாலை. கல்கத்தாவில், இந்துஸ்தான் மோட்டார் தொழிற்சாலை. ஜெய்பூரில், தேசிய உருளைகள் தயாரிப்புத் தொழிற்சாலை. பம்பாயில், உருக்கு உலை. கல்கத்தாவில், யந்திரச் சாமான்கள் தயாரிப்புத் தொழிற்சாலை; ரேடியோ, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்; மருந்துவகை தயாரிக்கும் தொழிற்சாலை, இவ்வளவும். போர்பந்தரில் சோடா உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை. தேடத்தேடத், தகவல்கள் நிறையக் கிடைக்கும்; கிடைத்தது? காங்கிரசாட்சி, கனதனவான்களுக்குக் கரும்பாக இனிப்பதிலே வியப்பு என்ன? இத்தனை, விதவிதமான தொழிற்சாலைகளை நடத்தும் பிர்லாவுக்கு, மூலதனம், வெளிநாட்டுக்கடன், வெளிநாட்டு யந்திரம், இவ்வளவும் தேவைப்படும் அளவுக்குக் கிடைக்கிறது; தொழில் தழைக்கிறது. காங்கிரசாட்சியின் துணையின்றி, எப்படி, இப்படிப்பட்ட 'ராஜ்யத்தை' ஒரு பிர்லா அமைத்து ஆண்டிட முடியும்? காங்கிரசாட்சியின் துணை இவ்வளவுக்கும் தேவைப்படும் போது, தேர்தலிலே, காங்கிரசை வெற்றிபெறச் செய்வதிலே, பிர்லாவுக்கு அக்கறை எப்படி ஏற்படாமல் போகும். அந்த அக்கறை கோடிகளாகின்றன! கோடிகள் இருப்பதால், கோணல் ஆட்சி நடாத்திடினும், மக்களை மயக்கி, மீண்டும் பீடம் ஏறக் காங்கிரஸ் கட்சியால் முடிகிறது. குடி அரசு, மக்களின் நலனைக் காத்திடும் அரசாகாமல் இருக்கிறது என்றால், தம்பி! காரணம் இப்போது புரிகிறது அல்லவா? பலப்பல கோடி ரூபாய்கள், திட்டங்களின் பெயரால் செலவிடப்படுகின்றன; இதிலே, பெரும்பங்கு தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தான் சேருகிறது-அவர்கள் தொழில்கள் வளர, இலாபம் பெருக. "முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே, 233 கோடி ரூபாய், தனியார் துறைக்கு ஒதுக்கினீர்களே-இதிலே, பல தொழில்களை அமைத்துக்கொண்டு, ஏகபோக பாத்யதை கொண்டாடும் 20 பெரிய தொழிலதிபர்களிடம் போய்ச்சேர்ந்தது எவ்வளவு தொகை? பரவலாகத் தொழில் வளரச், சிறு முதலாளிகளுக்குப் போய்ச் சேர்ந்தது, எவ்வளவு தொகை?<noinclude></noinclude> rc1in84nlath5mc1ob7msc3ateiqbyw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/329 250 641957 1934296 1934163 2026-05-17T12:13:39Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||305}}{{rule}}</noinclude> இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே, தனியார் துறைக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்குகிறீர்களே, இதை எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள்? தொழில் உலகில், வல்லரசு அமைத்துக்கொள்ளப் பெரிய முதலாளிகளால் முடிகிறது! அதைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியவில்லை. தொழிற்சாலை அதிபர்கள், மேலும் மேலும் வலிவு அடைகிறார்கள்; ஆதிக்கம் பெறுகிறார்கள்". என்று அசோக் மேத்தா பாராளுமன்றத்திலேயே பேசினார். பேசி? நான் எப்போதாவது எடுத்துச் சொன்னால்தான் வெளியே தெரியுமே தவிர, இந்துவும், மெயிலும், இன்னபிற இதழ்களும், இதனையா எழுதி மக்களுக்கு உண்மை நிலையைத் தெரியச்செய்திடும்! பத்திரிகைகள் மட்டும் என்ன-'சூளைக்கல்லும் பிடாரிதான்' என்ற பழமொழிப்படி தானே! {{c|★ ★ ★}} தம்பி! அரசு முறை எவ்விதம் இருப்பினும், முடிஅரசு ஆகட்டும், குடிஅரசு ஆகட்டும், இங்கிலாந்தில் உள்ளதுபோல குடிக் கோனாட்சியாகட்டும், முறை எவ்விதம் இருப்பினும், தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால், தீர்ந்தது-ஆட்டி வைக்கிறபடி ஆடும், நீட்டிய இடத்தில் கையெழுத்திடும்! குடிஅரசு முறையையும் வைத்துக்கொண்டு, சமூகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும்படியும் அனுமதித்துவிட்டால், புத்தியுள்ள ஒரு மன்னனே கூடக், குடிஅரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப்படைக்க முடியும். அடுத்து அப்படிப்பட்ட ஒரு மன்னனைக் காணலாம். {{rh|<br>30.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 93n0b7swuf2smzx8yperm7p8s3c3wy5 1934473 1934296 2026-05-18T03:25:58Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||305}}{{rule}}</noinclude> இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே, தனியார் துறைக்கு 570 கோடி ரூபாய் ஒதுக்குகிறீர்களே, இதை எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள்? தொழில் உலகில், வல்லரசு அமைத்துக்கொள்ளப் பெரிய முதலாளிகளால் முடிகிறது! அதைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியவில்லை. தொழிற்சாலை அதிபர்கள், மேலும் மேலும் வலிவு அடைகிறார்கள்; ஆதிக்கம் பெறுகிறார்கள்". என்று அசோக் மேத்தா பாராளுமன்றத்திலேயே பேசினார். பேசி? நான் எப்போதாவது எடுத்துச் சொன்னால்தான் வெளியே தெரியுமே தவிர, இந்துவும், மெயிலும், இன்னபிற இதழ்களும், இதனையா எழுதி மக்களுக்கு உண்மை நிலையைத் தெரியச்செய்திடும்! பத்திரிகைகள் மட்டும் என்ன-'சூளைக்கல்லும் பிடாரிதான்' என்ற பழமொழிப்படி தானே! {{c|★ ★ ★}} தம்பி! அரசு முறை எவ்விதம் இருப்பினும், முடிஅரசு ஆகட்டும், குடிஅரசு ஆகட்டும், இங்கிலாந்தில் உள்ளதுபோல குடிக் கோனாட்சியாகட்டும், முறை எவ்விதம் இருப்பினும், தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால், தீர்ந்தது-ஆட்டி வைக்கிறபடி ஆடும், நீட்டிய இடத்தில் கையெழுத்திடும்! குடிஅரசு முறையையும் வைத்துக்கொண்டு, சமூகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும்படியும் அனுமதித்துவிட்டால், புத்தியுள்ள ஒரு மன்னனே கூடக், குடிஅரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப்படைக்க முடியும். அடுத்து அப்படிப்பட்ட ஒரு மன்னனைக் காணலாம். {{rh|<br>30.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> ifc4hx0k4jko5tbgw9btgup4kqrldrb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/330 250 641958 1934297 1932901 2026-05-17T12:16:04Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 124}} {{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)</b>}}}} }} தம்பி, {{left_margin|3em|<poem><b>"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்"</b></poem>}} என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள் அல்லவா! அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள் எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர் தருவது. 1956-57-ம் ஆண்டு, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலைகுறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. வேறு எந்தச்செயலிலே காட்டத் தவறினாலும், காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரை களைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிகமிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம்-அளவில் குன்று பலன்? குடிஅரசுத் துணைத்தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டி ருக்கிறேன்; பலன்ஏதும் விளையவில்லை!!"- என்று மெத்த வேதனையுடன் பேசினார். ஆளவந்தார்கள். குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலா வருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறுகின்றன, அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடுகிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்படவேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது. அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு.<noinclude></noinclude> 5ocf65adym55qr1jdc78bcfrxm085n8 1934475 1934297 2026-05-18T03:29:04Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 124}} {{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (2)</b>}}}} }} தம்பி, {{left_margin|3em|<poem><b>"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்"</b></poem>}} என்ற செய்யுளை, வேறு எதற்காக இல்லையென்றாலும், செந்தமிழின் செம்மை கருதியேனும், இன்றும் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கின்றார்கள் அல்லவா! அந்த உழவனைச் சற்றுக் காண்போமா? கழகத் தோழர்கள் எடுத்தளிக்கும் படப்பிடிப்பு அல்ல; காங்கிரஸ் ஆட்சி அமைத்த குழுவினர் தருவது. 1956-57-ம் ஆண்டு, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் நிலைகுறித்து, ஆய்ந்தறிந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்றதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. வேறு எந்தச்செயலிலே காட்டத் தவறினாலும், காங்கிரஸ் துரைத்தனம், பல்வேறு குழுக்கள் அமைப்பது, அறிக்கைகள் வெளியிடுவது, ஆய்வுரை களைத் தருவது எனும் செயலிலே மட்டும், மிகமிகச் சுறுசுறுப்புக் காட்டுகிறது. காங்கிரசார் ஆளவந்தார்களான பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளைக் குன்றெனக் குவித்துக் காட்டலாம்-அளவில் குன்று பலன்? குடிஅரசுத் துணைத்தலைவர், டாக்டர் இராதாகிருஷ்ணன், சின்னாட்களுக்கு முன்னம், "ஆய்வுக் குழுக்கள் அமைப்பிலே, அறிக்கைகள் வெளியிடுவதிலே, எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகம் குறித்து ஆய்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டி ருக்கிறேன்; பலன்ஏதும் விளையவில்லை!!"- என்று மெத்த வேதனையுடன் பேசினார். ஆளவந்தார்கள். குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலா வருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் நடைபெறுகின்றன, அறிக்கைகள் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடுகிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்படவேண்டிய துரைத்தனமோ, துயில்கொண்டு விடுகிறது. அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக் கூடியவர்களுக்கு.<noinclude></noinclude> pz6scpbulw0od773rwq5ha1nstakabl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/331 250 641959 1934298 1934168 2026-05-17T12:18:48Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||307}}{{rule}}</noinclude> நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கைகளிலே ஒன்றுதான் 1956-57-ம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங் குடிமக்கள். இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராம ராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தமக்குத்தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது. {{c|★ ★ ★}} 3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு, அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும்பகுதி, உழவுத்தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும். அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது? உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்துகொண்டு வருகிறது. நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப்பட்டுப் போயிருக்கிறது. முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர்களுக்கு, இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன. உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன, காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக(!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர்- தாய்மார்கள். சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 53! கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி! கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி! என்று, 'மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது, ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.<noinclude></noinclude> qfbaki43mzvznh57d2lufm62pir8j7e 1934458 1934298 2026-05-18T02:46:19Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||307}}{{rule}}</noinclude>நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கைகளிலே ஒன்றுதான் 1956-57-ம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங் குடிமக்கள். இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராம ராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தமக்குத்தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது. {{c|★ ★ ★}} 3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு, அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும்பகுதி, உழவுத்தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும். அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது? உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்துகொண்டு வருகிறது. நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப்பட்டுப் போயிருக்கிறது. முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர்களுக்கு, இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன. உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன, காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக(!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர்- தாய்மார்கள். சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 53! கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி! கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி! என்று, 'மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது, ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.<noinclude></noinclude> rv4w1cm54jyobotu7ekb989qvpbq6f4 1934478 1934458 2026-05-18T03:32:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||307}}{{rule}}</noinclude>நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கைகளிலே ஒன்றுதான் 1956-57-ம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங் குடிமக்கள். இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராம ராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தமக்குத்தாமே புகழாரம் சூட்டிக் கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை, இந்த அறிக்கை காட்டுகிறது. {{c|★ ★ ★}} 3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்கள் எவர் என்பதற்கு, ஆய்வுக் குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு, அறிக்கைத் தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி, வருவாயின் பெரும்பகுதி, உழவுத்தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும். அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மை களைத் தந்திருக்கிறது? உழவர்களின் நிலைமை, நாளுக்குநாள் தேய்ந்துகொண்டு வருகிறது. நிலமற்ற உழவர்களின் தொகை அதிகமாகி விட்டிருக்கிறது. உழவுத்தொழிலில் உள்ளவர்களின் கூலி, குறைக்கப்பட்டுப் போயிருக்கிறது. முன்பு 109 புதிய காசுகள், கூலியாகப் பெற்றுவந்த உழவர்களுக்கு, இப்போது 96 புதிய காசுகள் மட்டுமே கிடைக்கின்றன. உழவுத் தொழிலிலே ஈடுபட்ட பெண்களுக்கு, முன்பு 68 புதிய காசுகள் கிடைத்தன, காங்கிரசாட்சியின் சிறப்பின் விளைவாக(!) இப்போது அந்தக் கூலி குறைந்து, 59 புதிய காசுகள் பெறுகின்றனர்- தாய்மார்கள். சிறார்களோ, முன்பு பெற்றது 70 புதிய காசுகள்; இப்போது 53! கொட்டுங்கடி! கும்மி கொட்டுங்கடி! கோலேந்தும் காங்கிரஸ் புகழைப்பாடி! என்று, 'மாதர் பகுதி' கும்மி கொட்டுகிறது, ஓட்டு வாங்க!! ஆனால் அறிக்கையைப் பார்த்தாலோ, காங்கிரசாட்சியிலே ஏர்பிடித்தோன் திண்டாட்டம் வளருவது தெரிகிறது.<noinclude></noinclude> migl5hlajy1niijuj6zdw4petefyhhr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/332 250 641960 1934299 1934173 2026-05-17T12:20:47Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|308||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 1951-ம் ஆண்டு அறிக்கைப்படி, உழவர் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 447-ரூபாய் வருவாயாம். 1957-ம் ஆண்டில் கணக்கெடுக்கும் போது, 437 ரூபாய் வருவாய்தான் கிடைக்கிறதாம்! கோழி கூவா முன்பு எழுந்திருந்து சென்று, கோட்டான் கூவும் வரை பாடுபடும் உழவன், வருவாய் குறைந்து விட்டிருக்கிறது. துணிச்சலுடன், அமைச்சர்கள், அவனுடைய குடிசைக்குப் பக்கத் திலேயே, கொடிமரம் நடுகிறார்கள்; கும்மி கொட்டிட, கொட்டி முழக்கிட, படை வருகிறது; பத்திரிகைகளோ, இந்த வளர்ச்சியை எடுத்துக்காட்டப் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன. நம்மவர்கள் வருகிறார்கள் நாடாள! நல்லவர்கள் வருகிறார்கள் பாடுபட! இனி நமது வருவாய் வளரும், வாட்டம் குறையும் என்று எண்ணினர், உழுது கிடப்போர்! வருவாய் குறைந்துவிட்டிருக்கிறது; வாய்வீச்சு மிகுந்துவிட்டிருக்கிறது! உழவர்களின் வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்ல, வேதனையூட்டும் உண்மை; அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாகிவிட்டிருக்கிறது. முன்பு ஆண்டு ஒன்றுக்கு, 461 ரூபாய் இருந்தால், குடும்பம் ஏதோ இழுத்துப் பறித்துக்கொண்ட நிலையில் நடந்து வந்தது; இப்போது, குடும்பச் செலவு ஆண்டொன்றுக்கு, 618- ரூபாய் பிடிக்கிறதாம். {{c|★ ★ ★}} தம்பி! கணக்குத் தயாரித்தது, நம் கழகமல்ல, காங்கிரசாட்சி அமைத்த ஆய்வுக்குழு! கவனமிருக்கட்டும் கவனப்படுத்திவை! உழவர்களுக்குக் கடன் பளுவும் ஏறிவிட்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு. பாரதிக்கு விழாக் கொண்டாடும்போது, {{left_margin|3em|<poem>உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்</poem>}} என்று பாடிவிட்டால், பசித்த வயிறுக்குப் பாலும் பழமுமா கிடைத்து விடும்! பாவிகளே! உங்களை நம்பி நாசமானோமே!!-என்று கொதித்தெழுந்து கேட்கத் தோன்றுகிறது, மாடென உழைத்து ஓடென ஆகிவிட்டிருக்கும் உழவர்களுக்கு ஆனால், எப்படிக் கேட்பார்கள்? பேச வருகிற அமைச்சருடன் தான் பராக்குக் கூறுவோர், பல்லிளிப்போர், பர்மிட் கேட்போர், பட்டுப் பட்டாடைகள், பவுன் துப்பட்டாக்கள், பஸ் ரூட்டுகள், இப்படி ஒரு<noinclude></noinclude> 5fw5uskpmwvfeucsiyv7lz5srtq23fw 1934481 1934299 2026-05-18T03:36:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|308||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> 1951-ம் ஆண்டு அறிக்கைப்படி, உழவர் குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 447-ரூபாய் வருவாயாம். 1957-ம் ஆண்டில் கணக்கெடுக்கும் போது, 437 ரூபாய் வருவாய்தான் கிடைக்கிறதாம்! கோழி கூவா முன்பு எழுந்திருந்து சென்று, கோட்டான் கூவும் வரை பாடுபடும் உழவன், வருவாய் குறைந்து விட்டிருக்கிறது. துணிச்சலுடன், அமைச்சர்கள், அவனுடைய குடிசைக்குப் பக்கத் திலேயே, கொடிமரம் நடுகிறார்கள்; கும்மி கொட்டிட, கொட்டி முழக்கிட, படை வருகிறது; பத்திரிகைகளோ, இந்த வளர்ச்சியை எடுத்துக்காட்டப் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன. நம்மவர்கள் வருகிறார்கள் நாடாள! நல்லவர்கள் வருகிறார்கள் பாடுபட! இனி நமது வருவாய் வளரும், வாட்டம் குறையும் என்று எண்ணினர், உழுது கிடப்போர்! வருவாய் குறைந்துவிட்டிருக்கிறது; வாய்வீச்சு மிகுந்துவிட்டிருக்கிறது! உழவர்களின் வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்ல, வேதனையூட்டும் உண்மை; அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாகிவிட்டிருக்கிறது. முன்பு ஆண்டு ஒன்றுக்கு, 461 ரூபாய் இருந்தால், குடும்பம் ஏதோ இழுத்துப் பறித்துக்கொண்ட நிலையில் நடந்து வந்தது; இப்போது, குடும்பச் செலவு ஆண்டொன்றுக்கு, 618- ரூபாய் பிடிக்கிறதாம். {{c|★ ★ ★}} தம்பி! கணக்குத் தயாரித்தது, நம் கழகமல்ல, காங்கிரசாட்சி அமைத்த ஆய்வுக்குழு! கவனமிருக்கட்டும் கவனப்படுத்திவை! உழவர்களுக்குக் கடன் பளுவும் ஏறிவிட்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு. பாரதிக்கு விழாக் கொண்டாடும்போது, {{left_margin|3em|<poem>உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்</poem>}} என்று பாடிவிட்டால், பசித்த வயிறுக்குப் பாலும் பழமுமா கிடைத்து விடும்! பாவிகளே! உங்களை நம்பி நாசமானோமே!!-என்று கொதித்தெழுந்து கேட்கத் தோன்றுகிறது, மாடென உழைத்து ஓடென ஆகிவிட்டிருக்கும் உழவர்களுக்கு ஆனால், எப்படிக் கேட்பார்கள்? பேச வருகிற அமைச்சருடன் தான் பராக்குக் கூறுவோர், பல்லிளிப்போர், பர்மிட் கேட்போர், பட்டுப் பட்டாடைகள், பவுன் துப்பட்டாக்கள், பஸ் ரூட்டுகள், இப்படி ஒரு<noinclude></noinclude> qi0hx5u75oxmozsgiowgzmupv14st9o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/333 250 641961 1934300 1934216 2026-05-17T12:25:36Z Saranya V R 14232 1934300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude> படையே வருகிறதே!! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக்கூற, உழவர்களுக்குத் தைரியம் ஏற்படும்? அதோ அமைச்சரின் கால்தூசு தன்மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக்கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை, அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுது கிடப்பவர்களை! 'கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்! உடலிலே தங்கம், உள்ளத்திலே, இரும்பு!! அவரிடம் அண்டிப்பிழைக்கிறான், உழவன், அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூறமுடியும்? 'காங்கிரசாட்சியிலே ஆதித் திராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது'. என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார். ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கி களுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்? {{c|★ ★ ★}} {{left_margin|3em|<poem>அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே</poem>}} என்றல்லவா, பாரதியார் பாடினார். அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமேயன்றி வேறென்ன ஏற்பட முடியும். அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரிகளிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளமுடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> p1qjsq0xoavcs5986dwxrp3165updk6 1934301 1934300 2026-05-17T12:26:33Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude> படையே வருகிறதே!! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக்கூற, உழவர்களுக்குத் தைரியம் ஏற்படும்? அதோ அமைச்சரின் கால்தூசு தன்மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக்கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை, அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுது கிடப்பவர்களை! 'கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்! உடலிலே தங்கம், உள்ளத்திலே, இரும்பு!! அவரிடம் அண்டிப்பிழைக்கிறான், உழவன், அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூறமுடியும்? 'காங்கிரசாட்சியிலே ஆதித் திராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது'. என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார். ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கி களுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்? {{c|★ ★ ★}} {{left_margin|3em|<poem>அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே</poem>}} என்றல்லவா, பாரதியார் பாடினார். அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமேயன்றி வேறென்ன ஏற்பட முடியும். அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரிகளிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளமுடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> 1em4eqs1dy8ef4gmrwfbvxl1f9efhtl 1934459 1934301 2026-05-18T02:46:46Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude>படையே வருகிறதே!! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக்கூற, உழவர்களுக்குத் தைரியம் ஏற்படும்? அதோ அமைச்சரின் கால்தூசு தன்மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக்கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை, அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுது கிடப்பவர்களை! 'கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்! உடலிலே தங்கம், உள்ளத்திலே, இரும்பு!! அவரிடம் அண்டிப்பிழைக்கிறான், உழவன், அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூறமுடியும்? 'காங்கிரசாட்சியிலே ஆதித் திராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது'. என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார். ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கி களுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்? {{c|★ ★ ★}} {{left_margin|3em|<poem>அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே</poem>}} என்றல்லவா, பாரதியார் பாடினார். அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமேயன்றி வேறென்ன ஏற்பட முடியும். அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரிகளிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளமுடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> g764rfvtgzchbk41z8b08cr00irglr8 1934484 1934459 2026-05-18T03:40:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||309}}{{rule}}</noinclude>படையே வருகிறதே!! எப்படி மனதிலுள்ளதை எடுத்துக்கூற, உழவர்களுக்குத் தைரியம் ஏற்படும்? அதோ அமைச்சரின் கால்தூசு தன்மேலே பட்டாலே போதும், அதைக்காட்டியே, அங்காடியிலே, செல்வாக்குப் பெறலாம் என்று எண்ணிக்கொள்பவர் போல நிற்கிறாரே, திருவாளர் சமயமறிந்தான் பிள்ளை, அவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலே, கழனி; காடு என்கிறார் வயலை! கடாமாடுகள் என்கிறார், அதை உழுது கிடப்பவர்களை! 'கனம்' என்கிறார், அமைச்சரை! இருளை ஓட்டும் அவர் காதிலுள்ள வைரக்கடுக்கன்! உடலிலே தங்கம், உள்ளத்திலே, இரும்பு!! அவரிடம் அண்டிப்பிழைக்கிறான், உழவன், அவன் அமைச்சர் பொய்யுரைக்கிறார் என்று, எப்படிக் கூறமுடியும்? 'காங்கிரசாட்சியிலே ஆதித் திராவிடர் வீடுகளிலே வெள்ளிப் பாத்திரங்கள் காணப்படும் அளவுக்கு வளம் கொழிக்கின்றது'. என்று வாய் கூசாமல் கனம் கக்கன் பேசுகிறார். ஐயா! தகரக் குவளையைப் பார்த்துவிட்டு இப்படிப் பேசலாமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால், அமைச்சரைச் சுற்றி நிற்கும் கனதனவான்கள், சற்றுத் தொலைவில், கெட்டித்த துப்பாக்கி களுடன் தயாராக நின்று கொண்டிருக்கும் போலீஸ் படையினர், இவர்களைக் கண்ட பிறகு, ஏழை எப்படிப் பேச முடியும்? {{c|★ ★ ★}} {{left_margin|3em|<poem>அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே</poem>}} என்றல்லவா, பாரதியார் பாடினார். அச்சம் பிடித்தாட்டும் நிலையில் உள்ள ஏழை உழவர்களை, போலீஸ் படை சூழ நின்றிடப், பூமான்கள், உடனிருந்த அதிகாரிகள் ஆரத்தி எடுத்திட, உலாவந்து, அமைச்சர்கள் காணும்போது, கிலி அதிகமாகுமேயன்றி வேறென்ன ஏற்பட முடியும். அதை அறிந்து, அகமிக மகிழ்ந்துதான், அமைச்சர்கள், அமுலில் இருந்துகொண்டே ஓட்டு வேட்டை ஆடவேண்டும். பஞ்சை பராரிகளிடம் பயமூட்டியே ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளமுடியும், என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைகேடான போக்கைத்தான், மலைபோலக் காங்கிரஸ் ஆட்சி நம்பிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude> 4thzfzhxs7evk4mk5ic3hxgmaqcg5uk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/334 250 641962 1934302 1934221 2026-05-17T12:28:10Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|310||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> குடி அரசு முறை, மக்களிடம் 'ஓட்டு' வாங்கி நடத்தப்படுவது. ஆனால் அதிகார அமுலைக் கண்டால், இயல்பாகவே அச்சப்படும் மக்கள் பெரும் அளவுக்கு இருக்கும் இந்த நாட்டில், அமைச்சர்களாகப் பதவியில் இருந்துகொண்டே பவனி வந்து, தேர்தல் நடத்துவது, எப்படி நியாயமாகும்? செய்தவைகளை எடுத்துக் காட்டி, மக்களுடைய ஆதரவை மீண்டும் பெறமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கு மானால், தேர்தலுக்கு ஒரு ஆறு திங்களுக்கு முன்பாகவேனும், பதவியைவிட்டு விலகிநின்று, காங்கிரஸ்காரர்களாக மட்டும் கிராமப்புறம் சென்று, ஓட்டுக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்டுப் பெரும்அளவு ஓட்டு இவர்கள் பெற்று விடுவார்களானால், தம்பி! அதுதான், அறவழி நடாத்திடும் அரசியல் என்று கூறத்தக்கதாகும். அஃதன்றி, அமைச்சர்களாகக் கொலுவிருந்த வண்ணமே, 'ஓட்டு வேட்டையிலும் ஈடுபடுவார்களானால், குடிஅரசு முறையைச் கோணல் வழியில் பயன்படுத்தி, ஆதிக்கம் தேடிக் கொள்கிறார்கள் என்றுதான், அறிவாளர் எவரும் கூறுவர். {{c|★ ★ ★}} கட்சிக் கண்ணோட்டத்துடன் அல்ல, இதனை நான் கூறுவது. விதி, பழைமைப் பிடி, ஜாதி எனும் பல கொடுமையான பிடிப்புகளிலிருந்தே இன்றும் விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் பாமர மக்களிடம், அதிகாரம் தரும் அச்சத்தையும் ஏவிவிட்டு ஓட்டு வாங்குவது, அறமல்ல; அரசியலை வெறும் சூதாட்டம் ஆக்குவதே யாகும், என்ற பொதுநெறி பற்றி எடுத்துரைக்கிறேன்; கட்சி வளர்ச்சிக்காக அல்ல. {{c|★ ★ ★}} 'மன்னன் எதையும் செய்யலாம்' என்பது தவறு, தீது, கொடுமை என்பதால்தான், முடி அரசு முறையை மாற்றிக், குடிஅரசு முறையைத் தேடினர்;குடி அரசிலோ, மந்திரிகள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதை உணர்ந்து, உள்ளத்தில் கிலி குடிகொண்ட நிலையில் இருக்கும் மக்களிடம், மந்திரிகளாக இருந்துகொண்டே ஓட்டுக் கேட்பது, முடிஅரசு முறையின் கேடுபாட்டைவிட மோசமான நிலைமையையன்றோ ஏற்படுத்திவிடும்.<noinclude></noinclude> 538ab24r6v103zdp1xo41qeolgjnv2r 1934487 1934302 2026-05-18T03:44:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|310||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> குடி அரசு முறை, மக்களிடம் 'ஓட்டு' வாங்கி நடத்தப்படுவது. ஆனால் அதிகார அமுலைக் கண்டால், இயல்பாகவே அச்சப்படும் மக்கள் பெரும் அளவுக்கு இருக்கும் இந்த நாட்டில், அமைச்சர்களாகப் பதவியில் இருந்துகொண்டே பவனி வந்து, தேர்தல் நடத்துவது, எப்படி நியாயமாகும்? செய்தவைகளை எடுத்துக் காட்டி, மக்களுடைய ஆதரவை மீண்டும் பெறமுடியும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கு மானால், தேர்தலுக்கு ஒரு ஆறு திங்களுக்கு முன்பாகவேனும், பதவியைவிட்டு விலகிநின்று, காங்கிரஸ்காரர்களாக மட்டும் கிராமப்புறம் சென்று, ஓட்டுக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்டுப் பெரும்அளவு ஓட்டு இவர்கள் பெற்று விடுவார்களானால், தம்பி! அதுதான், அறவழி நடாத்திடும் அரசியல் என்று கூறத்தக்கதாகும். அஃதன்றி, அமைச்சர்களாகக் கொலுவிருந்த வண்ணமே, 'ஓட்டு வேட்டையிலும் ஈடுபடுவார்களானால், குடிஅரசு முறையைச் கோணல் வழியில் பயன்படுத்தி, ஆதிக்கம் தேடிக் கொள்கிறார்கள் என்றுதான், அறிவாளர் எவரும் கூறுவர். {{c|★ ★ ★}} கட்சிக் கண்ணோட்டத்துடன் அல்ல, இதனை நான் கூறுவது. விதி, பழைமைப் பிடி, ஜாதி எனும் பல கொடுமையான பிடிப்புகளிலிருந்தே இன்றும் விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் பாமர மக்களிடம், அதிகாரம் தரும் அச்சத்தையும் ஏவிவிட்டு ஓட்டு வாங்குவது, அறமல்ல; அரசியலை வெறும் சூதாட்டம் ஆக்குவதே யாகும், என்ற பொதுநெறி பற்றி எடுத்துரைக்கிறேன்; கட்சி வளர்ச்சிக்காக அல்ல. {{c|★ ★ ★}} 'மன்னன் எதையும் செய்யலாம்' என்பது தவறு, தீது, கொடுமை என்பதால்தான், முடி அரசு முறையை மாற்றிக், குடிஅரசு முறையைத் தேடினர்;குடி அரசிலோ, மந்திரிகள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதை உணர்ந்து, உள்ளத்தில் கிலி குடிகொண்ட நிலையில் இருக்கும் மக்களிடம், மந்திரிகளாக இருந்துகொண்டே ஓட்டுக் கேட்பது, முடிஅரசு முறையின் கேடுபாட்டைவிட மோசமான நிலைமையையன்றோ ஏற்படுத்திவிடும்.<noinclude></noinclude> cnxizrbzfih2hdn12pdj9vgi0vs00w7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/335 250 641963 1934303 1934226 2026-05-17T12:29:58Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||311}}{{rule}}</noinclude> எனவேதான், குடிஅரசு முறை, இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உண்மையான மக்களாட்சி அமைய வழிகோல வேண்டுமானால், பொதுத்தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்னாலாவது, காங்கிரஸ் மந்திரிகள் பதவியைவிட்டு விலகிச், சொந்த அறிவாற்றலை காட்டிக், கட்சி சாதித்தவைகளை எடுத்துக் கூறி, 'ஓட்டு' கேட்க வேண்டும். {{c|★ ★ ★}} 'முன்பு இருந்ததைவிடக் காங்கிரசுக்கு இப்போது வலிவு அதிகமாகி இருக்கிறது' என்று முதலமைச்சர் காமராஜர் பேசி வருகிறார். அவர் கூறுவதிலே அவருக்கே நம்பிக்கை இருக்குமானால், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, பதவியை விட்டு விலகி, வெறும் காமராஜராக, கர்மவீரர் காமராஜராகவோ, பச்சைத் தமிழர் காமராஜராகவோ, கிராமம் கிராமமாகச் சென்று, போட்ட பாதைகள், வெட்டிய வாய்க்கால்கள், தோண்டிய கிணறுகள், திறந்த பள்ளிக் கூடங்கள், ஏற்றிய விளக்குகள்- இவைகளுக்காக வாங்கிய வரித் தொகை-இந்தக் கணக்கைக் காட்டி, 'ஓட்டு' வாங்கி விடட்டும், பார்க்கலாம்!! தம்பி! இந்த ஏற்பாடு, இன்றுள்ள நிலையில், குடிஅரசு முறையைக்கூடத் தூய்மைப்படுத்த மிகமிகத் தேவை. எல்லா அரசியல் கட்சிகளுமே, இதனை நாட்டு மக்கள்முன் ஒரு உடனடிப் பிரச்சினையாக வைத்து, மக்களின் வலிவைத் திரட்டிக் காட்டிக், காங்கிரஸ் கட்சியை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படி, வலியுறுத்த வேண்டும். ஏதோ ஓரளவுக்காகிலும், குடி அரசு முறை பலன் தரவேண்டும் என்று விரும்பினால், இந்த ஏற்பாடு, நடைமுறைக்கு வந்தே ஆகவேண்டும். பாபு இராஜேந்திர பிரசாத், சட்டம் இயற்றச் செல்வோர்களுக்குத் தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறினார்-அதுபோலவே, அல்லது அதனைவிட மிகமிக அவசியமாகவும், அவசரமாகவும், இன்று தேவைப்படுவது, மக்களை மிரட்டி 'ஓட்டு' வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுவது. தேர்தலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவைக் கேட்டுப் பெறச் செல்வோர், அமைச்சர்கள் என்ற 'அந்தஸ்து' பலத்தைக் காட்டுவது, அவர்களுக்கு பதவியை விட்டுவிட்டால், மக்களின் நல்லாதரவைப் பெறத்தக்க வேறு தகுதிகள் இல்லை என்பதையே, உலகுக்கே எடுத்துக் காட்டும், தரக்குறைவான காரியமாகிப் போகும். {{c|★ ★ ★}}<noinclude></noinclude> me2f0p3jynoxtxknbxo0mwrub0tet6z 1934490 1934303 2026-05-18T03:48:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||311}}{{rule}}</noinclude> எனவேதான், குடிஅரசு முறை, இந்த நாட்டைப் பொறுத்த வரையில், உண்மையான மக்களாட்சி அமைய வழிகோல வேண்டுமானால், பொதுத்தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்னாலாவது, காங்கிரஸ் மந்திரிகள் பதவியைவிட்டு விலகிச், சொந்த அறிவாற்றலை காட்டிக், கட்சி சாதித்தவைகளை எடுத்துக் கூறி, 'ஓட்டு' கேட்க வேண்டும். {{c|★ ★ ★}} 'முன்பு இருந்ததைவிடக் காங்கிரசுக்கு இப்போது வலிவு அதிகமாகி இருக்கிறது' என்று முதலமைச்சர் காமராஜர் பேசி வருகிறார். அவர் கூறுவதிலே அவருக்கே நம்பிக்கை இருக்குமானால், தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, பதவியை விட்டு விலகி, வெறும் காமராஜராக, கர்மவீரர் காமராஜராகவோ, பச்சைத் தமிழர் காமராஜராகவோ, கிராமம் கிராமமாகச் சென்று, போட்ட பாதைகள், வெட்டிய வாய்க்கால்கள், தோண்டிய கிணறுகள், திறந்த பள்ளிக் கூடங்கள், ஏற்றிய விளக்குகள்- இவைகளுக்காக வாங்கிய வரித் தொகை-இந்தக் கணக்கைக் காட்டி, 'ஓட்டு' வாங்கி விடட்டும், பார்க்கலாம்!! தம்பி! இந்த ஏற்பாடு, இன்றுள்ள நிலையில், குடிஅரசு முறையைக்கூடத் தூய்மைப்படுத்த மிகமிகத் தேவை. எல்லா அரசியல் கட்சிகளுமே, இதனை நாட்டு மக்கள்முன் ஒரு உடனடிப் பிரச்சினையாக வைத்து, மக்களின் வலிவைத் திரட்டிக் காட்டிக், காங்கிரஸ் கட்சியை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கும்படி, வலியுறுத்த வேண்டும். ஏதோ ஓரளவுக்காகிலும், குடி அரசு முறை பலன் தரவேண்டும் என்று விரும்பினால், இந்த ஏற்பாடு, நடைமுறைக்கு வந்தே ஆகவேண்டும். பாபு இராஜேந்திர பிரசாத், சட்டம் இயற்றச் செல்வோர்களுக்குத் தகுதிகள் இருத்தல் வேண்டும் என்று கூறினார்-அதுபோலவே, அல்லது அதனைவிட மிகமிக அவசியமாகவும், அவசரமாகவும், இன்று தேவைப்படுவது, மக்களை மிரட்டி 'ஓட்டு' வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுவது. தேர்தலில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவைக் கேட்டுப் பெறச் செல்வோர், அமைச்சர்கள் என்ற 'அந்தஸ்து' பலத்தைக் காட்டுவது, அவர்களுக்கு பதவியை விட்டுவிட்டால், மக்களின் நல்லாதரவைப் பெறத்தக்க வேறு தகுதிகள் இல்லை என்பதையே, உலகுக்கே எடுத்துக் காட்டும், தரக்குறைவான காரியமாகிப் போகும். {{c|★ ★ ★}}<noinclude></noinclude> 8kjsusjhtarhf6kjipxf4dv038vhpfj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/336 250 641964 1934304 1934231 2026-05-17T12:32:07Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|312||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்சி மகத்தான காரியங்களைச் சாதித்து விட்டது என்பதற்காக அல்ல, அமைச்சர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவே, நெஞ்சின் குமுறலை அடக்கிக்கொண்டு கிடக்கிறோம், என்று பேசாதவர்கள் இல்லை. குடிஅரசு முறையிலே செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்துப், பாபு இராஜேந்திரர் போன்றாரெல்லாம், அக்கரை காட்டிப் பேசுவதால், தம்பி! உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையை எடுத்துரைத்தேன்-என் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு, 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்துவிடும். 'அடே! அறிவிலி! எமக்கு இருக்கும் செல்வாக்கு, அமைச்சர்களாக இருப்பதனால் மட்டும் என்றா வாய்த்துடுக்காகக் கூறுகிறாய்? எம்மை நாடு அறியும்-நன்கு அறியும்!! எமது அறிவாற்றல், வீரதீரம், தியாகம், யாவும், அறியாத வீடு உண்டா? கேவலம், அமைச்சர் பதவியைக் காட்டியா, நாங்கள் 'ஓட்டு' வாங்கவேண்டும்? அங்ஙனமா, எண்ணிக்கொண்டாய்? இதோ பார், பதவி பழஞ்செருப்பு-வீசி எறிந்துவிட்டு, மக்களை அணுகி, எமது சொந்தத் தகுதி, திறமை, சாதித்தவை இவைகளைக் காட்டியே ஓட்டுக் கேட்டுப் பெறுகிறோம்!! - என்று கூறிவிடுவார்கள். என்ற நம்பிக்கையுடன் இதைக் கூறவில்லை. நாடு அறியட்டும், இவர்கள், நிலைமையை- மக்கள் திரண்டெழுந்து வலியுறுத்தட்டும்-பொய்க்கால் இல்லாமல், பூச்சு, பூணாரம் இல்லாமல், வந்து ஓட்டுக் கேளுங்கள்-அதுதான் முறை- எல்லோரும் இந்நாட்டு மன்னர்-என்று தத்துவம் பேசுகிறீர்கள்-ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டு, ஓட்டுக்கேட்க நீவிர் வருகிறபோது. நாங்கள், கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டி இருக்கிறது- நீவிர் கல்லைக் கனி என்று கூறினாலும், சுடு சொல்லை எம்மீது வீசினாலும், மறுத்திட மார்க்கமின்றிக் கிடக்கவேண்டி நேரிடுகிறது - எப்பக்கம் திரும்பினாலும், உமக்கு, பதவி தரும் பலம் தெரிகிறது - திகில் பிறக்கிறது-ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்கிறீர்கள்-இது குடி அரசு முறை அல்ல-தடி அரசு முறையாகிப் போகிறது. ஆகவே, எங்கள் தயவை நாடி வருகிற போதாகிலும், தடி தூக்கிக் கோலம் கலைத்து விட்டு வாருங்கள்-காட்டவேண்டிய கணக்கைக் காட்டுங்கள் - நாங்கள் கேட்க வேண்டியவைகளைக் கேட்கிறோம்-அதுதான் முறை-என்று மக்கள் கூற வேண்டும், என்பதற்காகவே, இதனை எழுதுகிறேன். {{c|★ ★ ★}} தம்பி! பதினைந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும் என்று நினைக்கிறேன்-சென்னையில், நான் ஓர் நாடகத்துக்குத் தலைமை வகிக்க அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன். எனக்கு வலப்புறம், நாடகக் குழுவின் உரிமையாளர் அமர்ந்திருந்தார்-மறுபுறம், அவருடைய மகன், சிறுவன்- ஏழெட்டு வயதிருக்கும்-அமர்ந்திருந்தான்.<noinclude></noinclude> nng5bme61rjhyctsxmnv65uo4y756uo 1934493 1934304 2026-05-18T03:52:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|312||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கட்சி மகத்தான காரியங்களைச் சாதித்து விட்டது என்பதற்காக அல்ல, அமைச்சர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவே, நெஞ்சின் குமுறலை அடக்கிக்கொண்டு கிடக்கிறோம், என்று பேசாதவர்கள் இல்லை. குடிஅரசு முறையிலே செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்துப், பாபு இராஜேந்திரர் போன்றாரெல்லாம், அக்கரை காட்டிப் பேசுவதால், தம்பி! உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையை எடுத்துரைத்தேன்-என் வார்த்தையைக் கேட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு, 'ரோஷம்' பொத்துக்கொண்டு வந்துவிடும். 'அடே! அறிவிலி! எமக்கு இருக்கும் செல்வாக்கு, அமைச்சர்களாக இருப்பதனால் மட்டும் என்றா வாய்த்துடுக்காகக் கூறுகிறாய்? எம்மை நாடு அறியும்-நன்கு அறியும்!! எமது அறிவாற்றல், வீரதீரம், தியாகம், யாவும், அறியாத வீடு உண்டா? கேவலம், அமைச்சர் பதவியைக் காட்டியா, நாங்கள் 'ஓட்டு' வாங்கவேண்டும்? அங்ஙனமா, எண்ணிக்கொண்டாய்? இதோ பார், பதவி பழஞ்செருப்பு-வீசி எறிந்துவிட்டு, மக்களை அணுகி, எமது சொந்தத் தகுதி, திறமை, சாதித்தவை இவைகளைக் காட்டியே ஓட்டுக் கேட்டுப் பெறுகிறோம்!! - என்று கூறிவிடுவார்கள். என்ற நம்பிக்கையுடன் இதைக் கூறவில்லை. நாடு அறியட்டும், இவர்கள், நிலைமையை- மக்கள் திரண்டெழுந்து வலியுறுத்தட்டும்-பொய்க்கால் இல்லாமல், பூச்சு, பூணாரம் இல்லாமல், வந்து ஓட்டுக் கேளுங்கள்-அதுதான் முறை- எல்லோரும் இந்நாட்டு மன்னர்-என்று தத்துவம் பேசுகிறீர்கள்-ஆனால் அமைச்சர்களாக இருந்துகொண்டு, ஓட்டுக்கேட்க நீவிர் வருகிறபோது. நாங்கள், கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டி இருக்கிறது- நீவிர் கல்லைக் கனி என்று கூறினாலும், சுடு சொல்லை எம்மீது வீசினாலும், மறுத்திட மார்க்கமின்றிக் கிடக்கவேண்டி நேரிடுகிறது - எப்பக்கம் திரும்பினாலும், உமக்கு, பதவி தரும் பலம் தெரிகிறது - திகில் பிறக்கிறது-ஓட்டுகளைத் தட்டிப் பறித்துக் கொள்கிறீர்கள்-இது குடி அரசு முறை அல்ல-தடி அரசு முறையாகிப் போகிறது. ஆகவே, எங்கள் தயவை நாடி வருகிற போதாகிலும், தடி தூக்கிக் கோலம் கலைத்து விட்டு வாருங்கள்-காட்டவேண்டிய கணக்கைக் காட்டுங்கள் - நாங்கள் கேட்க வேண்டியவைகளைக் கேட்கிறோம்-அதுதான் முறை-என்று மக்கள் கூற வேண்டும், என்பதற்காகவே, இதனை எழுதுகிறேன். {{c|★ ★ ★}} தம்பி! பதினைந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும் என்று நினைக்கிறேன்-சென்னையில், நான் ஓர் நாடகத்துக்குத் தலைமை வகிக்க அழைக்கப்பட்டுச் சென்றிருந்தேன். எனக்கு வலப்புறம், நாடகக் குழுவின் உரிமையாளர் அமர்ந்திருந்தார்-மறுபுறம், அவருடைய மகன், சிறுவன்- ஏழெட்டு வயதிருக்கும்-அமர்ந்திருந்தான்.<noinclude></noinclude> g69irogi8kyw61l1w9xwrsouvk9lf5u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/337 250 641965 1934305 1934242 2026-05-17T12:33:08Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude> நாடக முடிவில், பேசச் சென்றேன். சிறந்த முறையில் அமைந்திருந்த நாடகம் அது. அன்று அந்தக் குழுவில் இருந்தவர்களில் பலர். இன்று திரையில் ஒளிவிடும் திறமைமிக்க நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். அவர்கள் அந்தநிலை பெறப்போகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டத்தக்க சிறப்புடனேயே, அவர்களின் அன்றைய நடிப்பு இருந்தது. பாராட்டிப் பேசினேன். உரிமையாளர், மாலை அணிவித்தார். அவர் மகன், மாலையையே உற்று உற்றுப் பார்த்தான். சிறுவன், மாலையை மிக உன்னிப்பாகப் பார்த்துவிட்டுத், தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இவர் சின்ன மந்திரியா?" - என்று கேட்டான். எனக்கு, அந்தக் கேள்வி வியப்பாக இருந்தது. அவர், சற்றுச் சிரமப்பட்டார். சிறுவர்களா, கேள்விக்குப் பதில் பெறாமல் விடுவார்கள்! கிளறியபடி இருந்தான்-அவர், வேறு பக்கமாகப் பேச்சைத் திருப்பிப் பார்த்தார். "இவர்தானடா...அண்ணாதுரை...அண்ணா...தெரியாது?"- என்று கேட்டார். சிறுவன் செல்லமாக, "ஓ! தெரியுமே! இவர்தான் அண்ணா! அது தெரியும். ஆனால், இவர் சின்ன மந்திரியா?"- என்று மீண்டும் கேட்டான். நான் சிறுவனைப் பார்த்து, "தம்பி! ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டேன். உரிமையாளர் திகைத்தார்-சிறுவன், சொன்னான்: 'நேற்று ஒருவர் தலைமை வகித்தார். அவர்க்கு இந்தாப் பெரிய மாலை போட்டாங்க, அப்பா. அவர் யார் என்று கேட்டேன். மந்திரி என்று சொன்னார். இப்ப, உங்களுக்குச், சின்ன மாலைதான் போட்டாங்க... அதனாலே தான், நீங்க சின்ன மந்திரியா, என்று கேட்டேன்"-என்றான். சிரித்தேன், உரிமையாளரின் சங்கடத்தைக் குறைத்திட அந்த உரிமையாளர், என்னிடம் உள்ளன்பு கொண்டவர்- அன்றும், இன்றும். அன்றும் சரி, இன்றும் சரி, மந்திரிகளைவிட நாடகத்தைக் காண்பதிலும், சுவைப்பதிலும், நடிப்புத் திறனைக் கண்டால், நடிகர்களின் விருப்பு வெறுப்புப் பற்றி மறந்து பாராட்டுவதிலும், நான் அதிக ஈடுபாடு கொண்டவன்; இதை நாடு அறியும். என்னைத் திட்டுவதற்கு, மாற்றுக்கட்சியினர், பயன்படுத்தும் வார்த்தையிலே, மிக முக்கியமான சொல்லே, கூத்தாடி என்பதல்லவா? இருப்பினும், மந்திரி தலைமைவகிக்கிறார் என்றால், மற்றவர்களுக்குச் செய்கிற மரியாதையைவிடச் சற்றுச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பும், நிலையும், யாருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. இது தவறும் அல்ல! அவர்களிலே, மிகப் பலர், தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்று. 'பெரியமாலை' என்றானே சிறுவன், அவ்விதமான மரியாதைகளைப் பெறுவதே, மந்திரிகள் என்ற பதவியில் இருக்கும் போதுதான்.<noinclude></noinclude> pfddzmdkkg7g1r2ykor6jrjr9tqgh51 1934496 1934305 2026-05-18T03:56:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||313}}{{rule}}</noinclude> நாடக முடிவில், பேசச் சென்றேன். சிறந்த முறையில் அமைந்திருந்த நாடகம் அது. அன்று அந்தக் குழுவில் இருந்தவர்களில் பலர். இன்று திரையில் ஒளிவிடும் திறமைமிக்க நட்சத்திர நடிகர்களாக உள்ளனர். அவர்கள் அந்தநிலை பெறப்போகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டத்தக்க சிறப்புடனேயே, அவர்களின் அன்றைய நடிப்பு இருந்தது. பாராட்டிப் பேசினேன். உரிமையாளர், மாலை அணிவித்தார். அவர் மகன், மாலையையே உற்று உற்றுப் பார்த்தான். சிறுவன், மாலையை மிக உன்னிப்பாகப் பார்த்துவிட்டுத், தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இவர் சின்ன மந்திரியா?" - என்று கேட்டான். எனக்கு, அந்தக் கேள்வி வியப்பாக இருந்தது. அவர், சற்றுச் சிரமப்பட்டார். சிறுவர்களா, கேள்விக்குப் பதில் பெறாமல் விடுவார்கள்! கிளறியபடி இருந்தான்-அவர், வேறு பக்கமாகப் பேச்சைத் திருப்பிப் பார்த்தார். "இவர்தானடா...அண்ணாதுரை...அண்ணா...தெரியாது?"- என்று கேட்டார். சிறுவன் செல்லமாக, "ஓ! தெரியுமே! இவர்தான் அண்ணா! அது தெரியும். ஆனால், இவர் சின்ன மந்திரியா?"- என்று மீண்டும் கேட்டான். நான் சிறுவனைப் பார்த்து, "தம்பி! ஏன் அப்படிக் கேட்கிறாய்?" என்று கேட்டேன். உரிமையாளர் திகைத்தார்-சிறுவன், சொன்னான்: 'நேற்று ஒருவர் தலைமை வகித்தார். அவர்க்கு இந்தாப் பெரிய மாலை போட்டாங்க, அப்பா. அவர் யார் என்று கேட்டேன். மந்திரி என்று சொன்னார். இப்ப, உங்களுக்குச், சின்ன மாலைதான் போட்டாங்க... அதனாலே தான், நீங்க சின்ன மந்திரியா, என்று கேட்டேன்"-என்றான். சிரித்தேன், உரிமையாளரின் சங்கடத்தைக் குறைத்திட அந்த உரிமையாளர், என்னிடம் உள்ளன்பு கொண்டவர்- அன்றும், இன்றும். அன்றும் சரி, இன்றும் சரி, மந்திரிகளைவிட நாடகத்தைக் காண்பதிலும், சுவைப்பதிலும், நடிப்புத் திறனைக் கண்டால், நடிகர்களின் விருப்பு வெறுப்புப் பற்றி மறந்து பாராட்டுவதிலும், நான் அதிக ஈடுபாடு கொண்டவன்; இதை நாடு அறியும். என்னைத் திட்டுவதற்கு, மாற்றுக்கட்சியினர், பயன்படுத்தும் வார்த்தையிலே, மிக முக்கியமான சொல்லே, கூத்தாடி என்பதல்லவா? இருப்பினும், மந்திரி தலைமைவகிக்கிறார் என்றால், மற்றவர்களுக்குச் செய்கிற மரியாதையைவிடச் சற்றுச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பும், நிலையும், யாருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. இது தவறும் அல்ல! அவர்களிலே, மிகப் பலர், தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்று. 'பெரியமாலை' என்றானே சிறுவன், அவ்விதமான மரியாதைகளைப் பெறுவதே, மந்திரிகள் என்ற பதவியில் இருக்கும் போதுதான்.<noinclude></noinclude> aihvnmvezgwnz812101jdx41dnss4ci பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/338 250 641966 1934306 1934249 2026-05-17T12:42:21Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934306 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|314||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முன்னும் இல்லை, பின்பும் அநேகமாக இருக்காது. என்போன்றோர்களின் நிலை, அது அல்ல. ஆகவே, அமைச்சர்கள், 'பெரிய மாலை' போட்டுக்கொள்வது. தவறும் அல்ல; தகாது என்றும் கூறுவது கூடாது. ஆனால், சிறுவனுக்கு என்ன தோன்றிற்று? மந்திரிக்குப் பெரிய மாலை-அண்ணாதுரைக்குச் சின்ன மாலை-ஆகவே, இவன் இவன் சின்ன மந்திரி!-என்றுதானே! குழந்தை உள்ளம் அது. குடிமக்களில் பெரும்பாலோருக்கும், நிலை அதுதான். அறிவாற்றல், தகுதி, திறமை, என்பவைகளைப் பார்த்துமட்டும் அல்ல, பதவியின் உயர்வைக் கண்டு, 'பெரிய மாலை' போடவேண்டியவர்களாகிறார்கள். மாலை மரியாதை மட்டும்தான் என்றால், நஷ்டமும் இல்லை, ஆபத்தும் எழாது. ஆனால், பதவி காரணமாக மூட்டிவிடப்படும் மயக்கம், அச்சம் காரணமாக 'ஓட்டுகளை'யும் போடும் நிலை ஏற்பட்டுவிடுமானால், பிறகு குடிஅரசு முறை, கோணலாட்சிக்குத்தானே, வழி ஏற்படுத்தும். தம்பி ஒரு கணம் மீண்டும், அந்த நாடக மேடைக்குப் போவோம். மந்திரி என்பதால், பெரிய மாலை போட்டுக் கொண்டதாலே ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடாது-ஆனால், மந்திரியின் கரம் பட்டவன்தான் திறமுள்ள நடிகன், என்று ஒரு முறை உண்டாக்கி விட்டிருந்தால், என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்? இன்று மந்திரி களின் கரம் குலுக்கிக் களிப்படையும் நடிகர்களேகூட, ஒரு சமயம், மந்திரியின் கண் பார்வை கிடைக்காது போயிருக்குமானால், உரிய உயர் இடம் பெற்றிருக்க முடியாது. நடிகன், எந்த இடம் பெறத்தக்கவன் என்பது, ரசிகர்களின் கை ஒலியில் இருக்கிறது; மந்திரியின் பார்வையில் அல்ல!! அதுபோலவே, யார் மக்களின் ஓட்டுகளைப் பெறத்தக்கவர்கள் என்பது, அவர்களின் அறிவாற்றல், செய்தவை, இவைகளைக் காட்டிப் பெறுவதாக இருக்கவேண்டும்-பதவியைக் காட்டிப் பறிக்கப்படுவதாக இருத்தல் கூடாது-அது தீது-பேராபத்துமாகும். {{c|★ ★ ★}} குடிஅரசு முறை, காங்கிரசாரிடம் இருப்பதால், உழவர்களின் நிலை, தேய்ந்துவிட்டிருக்கிறது என்பது, ஆய்வுக் குழுவின் அறிக்கையிலேயே, விளக்கமாக்கப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு, 'ஓட்டு' அளிப்பது என்றால், உழவர் பெருங்குடி மக்களின் ஆதரவு, எப்படிக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க முடியும்?<noinclude></noinclude> 704wtlzgsns0vd0nf75hz5ybposqgdo 1934500 1934306 2026-05-18T04:00:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|314||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> முன்னும் இல்லை, பின்பும் அநேகமாக இருக்காது. என்போன்றோர்களின் நிலை, அது அல்ல. ஆகவே, அமைச்சர்கள், 'பெரிய மாலை' போட்டுக்கொள்வது. தவறும் அல்ல; தகாது என்றும் கூறுவது கூடாது. ஆனால், சிறுவனுக்கு என்ன தோன்றிற்று? மந்திரிக்குப் பெரிய மாலை-அண்ணாதுரைக்குச் சின்ன மாலை-ஆகவே, இவன் இவன் சின்ன மந்திரி!-என்றுதானே! குழந்தை உள்ளம் அது. குடிமக்களில் பெரும்பாலோருக்கும், நிலை அதுதான். அறிவாற்றல், தகுதி, திறமை, என்பவைகளைப் பார்த்துமட்டும் அல்ல, பதவியின் உயர்வைக் கண்டு, 'பெரிய மாலை' போடவேண்டியவர்களாகிறார்கள். மாலை மரியாதை மட்டும்தான் என்றால், நஷ்டமும் இல்லை, ஆபத்தும் எழாது. ஆனால், பதவி காரணமாக மூட்டிவிடப்படும் மயக்கம், அச்சம் காரணமாக 'ஓட்டுகளை'யும் போடும் நிலை ஏற்பட்டுவிடுமானால், பிறகு குடிஅரசு முறை, கோணலாட்சிக்குத்தானே, வழி ஏற்படுத்தும். தம்பி ஒரு கணம் மீண்டும், அந்த நாடக மேடைக்குப் போவோம். மந்திரி என்பதால், பெரிய மாலை போட்டுக் கொண்டதாலே ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடாது-ஆனால், மந்திரியின் கரம் பட்டவன்தான் திறமுள்ள நடிகன், என்று ஒரு முறை உண்டாக்கி விட்டிருந்தால், என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்? இன்று மந்திரி களின் கரம் குலுக்கிக் களிப்படையும் நடிகர்களேகூட, ஒரு சமயம், மந்திரியின் கண் பார்வை கிடைக்காது போயிருக்குமானால், உரிய உயர் இடம் பெற்றிருக்க முடியாது. நடிகன், எந்த இடம் பெறத்தக்கவன் என்பது, ரசிகர்களின் கை ஒலியில் இருக்கிறது; மந்திரியின் பார்வையில் அல்ல!! அதுபோலவே, யார் மக்களின் ஓட்டுகளைப் பெறத்தக்கவர்கள் என்பது, அவர்களின் அறிவாற்றல், செய்தவை, இவைகளைக் காட்டிப் பெறுவதாக இருக்கவேண்டும்-பதவியைக் காட்டிப் பறிக்கப்படுவதாக இருத்தல் கூடாது-அது தீது-பேராபத்துமாகும். {{c|★ ★ ★}} குடிஅரசு முறை, காங்கிரசாரிடம் இருப்பதால், உழவர்களின் நிலை, தேய்ந்துவிட்டிருக்கிறது என்பது, ஆய்வுக் குழுவின் அறிக்கையிலேயே, விளக்கமாக்கப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு, 'ஓட்டு' அளிப்பது என்றால், உழவர் பெருங்குடி மக்களின் ஆதரவு, எப்படிக் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க முடியும்?<noinclude></noinclude> jrmhtbll6ophokls6j8k98a13o6wj70 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/339 250 641967 1934307 1934252 2026-05-17T12:43:05Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934307 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||315}}{{rule}}</noinclude> இவ்வளவும் செய்துவிட்டு, உழவனைக் கடனாளியாக்கி, நோயாளியாக்கி உழலவைத்துவிட்டுப், பதவியைக் காட்டிப் பயமூட்டி 'ஓட்டு' வாங்கினால், அது கூர்மையான கத்தியைக் காட்டி நடத்தப் படும் வழிப்பறி, அல்லது சுவையான பண்டம் கொடுத்து குழந்தையை ஏய்த்துவிட்டு நடத்தப்படும் களவு, போன்றதாகத்தானே ஆகிவிடும். இதனைத்தான், எல்லா அரசியல் கட்சிகளும், குடிஅரசு செம்மையாக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கரை கொண்டவர்களும், கவனிக்கவேண்டும். குடிஅரசு முறையை ஏற்று நடத்திக் கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, உழவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதைக் கண்டோமல்லவா! தம்பி! நெசவாளியைக் காண்போம்! அவன், இவர்கள் ஆட்சியிலே, எப்படி இருக்கிறான்? நெய்யுந் தொழிலுக்கு நிகர் இல்லை என்று நேர்த்தியாகக் கூறப்பட்டிக்கிறது. காங்கிரசாட்சியோ, பட்டமரம் துளிர்த்திடச் செய்யும் 'மாயாவிகள்' நிரம்பிய கட்சி என்று பாமரரிடம் கூறி வைத்திருக்கிறார்கள். இந் நிலையில் நெசவாளி முன்னேற்றம் அடைந்தல்லவா இருக்கவேண்டும்! ஆனால், எப்படி இருக்கிறான்? நான் எதற்காகத் தம்பி! அதைச் சொல்லிக், காங்கிரசாரின் கோபத்தைக் கிளறவேண்டும். ஒரே அடியாகச் சொல்வார்கள்- இவனுக்கு நெசவுத் தொழில்பற்றி என்ன தெரியும்? - என்று. ஆகவே, நான் ஏதும் கூறப்போவதில்லை-இதோ ஒரு நெசவாளி ! நீயே, கேள்: நான் ஓர் ஏழை நெசவாளி, எனக்கு வயது 17. என் தந்தை சிறுவயதிலேயே என்னையும், என் தம்பி, தங்கை ஆகியவரையும் விட்டுவிட்டு, இறந்துவிட்டார். நான் தறிசெய்து, நான், தாயார், தம்பி, தங்கை ஆகிய நால்வரும் சாப்பிடவேண்டும். வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குப் படிப்பு, சம்பளம், துணி, மருந்து, வைத்தியம்.... இதோ எனது வருமானம். மாதம் ஒன்றுக்கு நான் நெய்வதால் கிடைக்கும் கூலி ரூபாய் 40. எனது தாயார் கூலிக்கு நூல் சுற்றினால் மாதம் 7 ரூபாய் கிடைக்கும், ஆக ரூபாய் 47 தான் மாத வருமானம். இதற்குக் குறையுமே தவிர அதிகமாவது கிடையாது. தறியுடன் கூடிய வீட்டு வாடகை ரூபா 7 அரிசி,பருப்பு, சாப்பாட்டு வகை 30-8-0 பள்ளிக்கூடச் சம்பளம் அல்லது புத்தக வகை 2-8-0<noinclude></noinclude> 0w8rf3jnqweruns1p7jx2hwkr5slybb 1934502 1934307 2026-05-18T04:03:32Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||315}}{{rule}}</noinclude> இவ்வளவும் செய்துவிட்டு, உழவனைக் கடனாளியாக்கி, நோயாளியாக்கி உழலவைத்துவிட்டுப், பதவியைக் காட்டிப் பயமூட்டி 'ஓட்டு' வாங்கினால், அது கூர்மையான கத்தியைக் காட்டி நடத்தப் படும் வழிப்பறி, அல்லது சுவையான பண்டம் கொடுத்து குழந்தையை ஏய்த்துவிட்டு நடத்தப்படும் களவு, போன்றதாகத்தானே ஆகிவிடும். இதனைத்தான், எல்லா அரசியல் கட்சிகளும், குடிஅரசு செம்மையாக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கரை கொண்டவர்களும், கவனிக்கவேண்டும். குடிஅரசு முறையை ஏற்று நடத்திக் கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, உழவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதைக் கண்டோமல்லவா! தம்பி! நெசவாளியைக் காண்போம்! அவன், இவர்கள் ஆட்சியிலே, எப்படி இருக்கிறான்? நெய்யுந் தொழிலுக்கு நிகர் இல்லை என்று நேர்த்தியாகக் கூறப்பட்டிக்கிறது. காங்கிரசாட்சியோ, பட்டமரம் துளிர்த்திடச் செய்யும் 'மாயாவிகள்' நிரம்பிய கட்சி என்று பாமரரிடம் கூறி வைத்திருக்கிறார்கள். இந் நிலையில் நெசவாளி முன்னேற்றம் அடைந்தல்லவா இருக்கவேண்டும்! ஆனால், எப்படி இருக்கிறான்? நான் எதற்காகத் தம்பி! அதைச் சொல்லிக், காங்கிரசாரின் கோபத்தைக் கிளறவேண்டும். ஒரே அடியாகச் சொல்வார்கள்- இவனுக்கு நெசவுத் தொழில்பற்றி என்ன தெரியும்? - என்று. ஆகவே, நான் ஏதும் கூறப்போவதில்லை-இதோ ஒரு நெசவாளி ! நீயே, கேள்: நான் ஓர் ஏழை நெசவாளி, எனக்கு வயது 17. என் தந்தை சிறுவயதிலேயே என்னையும், என் தம்பி, தங்கை ஆகியவரையும் விட்டுவிட்டு, இறந்துவிட்டார். நான் தறிசெய்து, நான், தாயார், தம்பி, தங்கை ஆகிய நால்வரும் சாப்பிடவேண்டும். வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குப் படிப்பு, சம்பளம், துணி, மருந்து, வைத்தியம்.... இதோ எனது வருமானம். மாதம் ஒன்றுக்கு நான் நெய்வதால் கிடைக்கும் கூலி ரூபாய் 40. எனது தாயார் கூலிக்கு நூல் சுற்றினால் மாதம் 7 ரூபாய் கிடைக்கும், ஆக ரூபாய் 47 தான் மாத வருமானம். இதற்குக் குறையுமே தவிர அதிகமாவது கிடையாது. தறியுடன் கூடிய வீட்டு வாடகை ரூபா 7 அரிசி,பருப்பு, சாப்பாட்டு வகை 30-8-0 பள்ளிக்கூடச் சம்பளம் அல்லது புத்தக வகை 2-8-0<noinclude></noinclude> p6bdzj4y70k9d6i9x95sk346bet1xmi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/340 250 641968 1934308 1934254 2026-05-17T12:45:38Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|316||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆகச் செலவு 40-0-0 இனி வைத்தியம், போக்குவரத்து, ஆடைகள், சினிமா இவைகளுக்கு நான் எங்கே போவது? தவிர, எனக்குத் திருமணம் ஆக வேண்டும். என் தங்கைக்கும் செய்யவேண்டும். பெண்ணுக்கு நகை சீர் வரிசை இவைகள் உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் பணம் தேவை. மேலும் எனது வயோதிகத் தாயாருக்குப் பிற்கால அந்திமக்கிரியைகள் - இவையெல்லாம் நான் சுமக்கும் பாரமாகும். எங்கே இதற்கெல்லாம் வருவாய்? நான் எந்த ரகம்போட்டுக் கொண்டு கைத்தறியிலே நெய்தாலும், மாதம் சுமார் 40,50,60 ரூபாய்க்குமேல் வருவாய் காண முடியாது, இது என் குடும்பத்துக்குப் போதுமா? பெருகிவரும் குடும்பத் திற்கும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கும் நான் எங்கே போவது? {{c|★ ★ ★}} தம்பி! என்ன பதில் அளிக்கப்போகிறாய்? நான், என்ன அண்ணா? பதில் அளிக்கமுடியும்? அவர்களை ஆண்டிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி அல்லவா பதில் கூற வேண்டும்- என்றுதான் கூறுவாய், நெசவாளி காங்கிரஸ் கட்சியினரைக் கேட்கிறான் என்றால், {{left_margin|3em|<poem>கலகக்காரன் கழகக்காரன்</poem>}} என்று ஏசி, அவன் வாயை அடைத்துவிட முடியும்-முடிகிறது. {{left_margin|3em|<poem>கூட்டுறவு நாடு காங்கிரசைத் தேடு</poem>}} என்று புத்திமதி கூறிட, பெரியவர்கள் முன்வருகிறார்கள். {{left_margin|3em|<poem>காலத்துக்கேற்ற ரகம் வேண்டும். நாணயமாகத் தொழில் நடத்தவேண்டும்.</poem>}} என்று எச்சரிக்கை கூறிடவும் கதராடையினர் உள்ளனர். {{left_margin|3em|<poem>இதையே நம்பிக் கிடக்காதே. விசைத் தறி வைத்துக்கொள். வேறு வேலைக்குப் போ!</poem>}} என்று பயங்கரமான, அல்லது பயனற்ற யோசனைகளைக் கூறவும். காங்கிரசில் ஆட்கள் உள்ளனர். தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன், நொந்து கிடப்பதாகப் பேசும் நெசவாளி கேட்டிடும் கேள்விக்குப் பதில், எவ்வளவு பளிச்சுப்<noinclude></noinclude> g7g2f4lq2i2cz94snwy5h79oen19b8v 1934506 1934308 2026-05-18T04:06:38Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|316||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆகச் செலவு 40-0-0 இனி வைத்தியம், போக்குவரத்து, ஆடைகள், சினிமா இவைகளுக்கு நான் எங்கே போவது? தவிர, எனக்குத் திருமணம் ஆக வேண்டும். என் தங்கைக்கும் செய்யவேண்டும். பெண்ணுக்கு நகை சீர் வரிசை இவைகள் உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் பணம் தேவை. மேலும் எனது வயோதிகத் தாயாருக்குப் பிற்கால அந்திமக்கிரியைகள் - இவையெல்லாம் நான் சுமக்கும் பாரமாகும். எங்கே இதற்கெல்லாம் வருவாய்? நான் எந்த ரகம்போட்டுக் கொண்டு கைத்தறியிலே நெய்தாலும், மாதம் சுமார் 40,50,60 ரூபாய்க்குமேல் வருவாய் காண முடியாது, இது என் குடும்பத்துக்குப் போதுமா? பெருகிவரும் குடும்பத் திற்கும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கும் நான் எங்கே போவது? {{c|★ ★ ★}} தம்பி! என்ன பதில் அளிக்கப்போகிறாய்? நான், என்ன அண்ணா? பதில் அளிக்கமுடியும்? அவர்களை ஆண்டிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி அல்லவா பதில் கூற வேண்டும்- என்றுதான் கூறுவாய், நெசவாளி காங்கிரஸ் கட்சியினரைக் கேட்கிறான் என்றால், {{left_margin|3em|<poem>கலகக்காரன் கழகக்காரன்</poem>}} என்று ஏசி, அவன் வாயை அடைத்துவிட முடியும்-முடிகிறது. {{left_margin|3em|<poem>கூட்டுறவு நாடு காங்கிரசைத் தேடு</poem>}} என்று புத்திமதி கூறிட, பெரியவர்கள் முன்வருகிறார்கள். {{left_margin|3em|<poem>காலத்துக்கேற்ற ரகம் வேண்டும். நாணயமாகத் தொழில் நடத்தவேண்டும்.</poem>}} என்று எச்சரிக்கை கூறிடவும் கதராடையினர் உள்ளனர். {{left_margin|3em|<poem>இதையே நம்பிக் கிடக்காதே. விசைத் தறி வைத்துக்கொள். வேறு வேலைக்குப் போ!</poem>}} என்று பயங்கரமான, அல்லது பயனற்ற யோசனைகளைக் கூறவும். காங்கிரசில் ஆட்கள் உள்ளனர். தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன், நொந்து கிடப்பதாகப் பேசும் நெசவாளி கேட்டிடும் கேள்விக்குப் பதில், எவ்வளவு பளிச்சுப்<noinclude></noinclude> n6chev18pc7qgm6zs66hepsq3ek5qht பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/341 250 641969 1934309 1934257 2026-05-17T12:46:05Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||317}}{{rule}}</noinclude> பளிச்செனத் தருகிறார் தெரியுமா, தம்பி! அதைப் படித்தால்; நெசவாளி மீது கோபமே கூட ஏற்பட்டு விடக்கூடும். அவ்வளவு அன்புடன், அக்கறையுடன், பட்டியல் தருகிறார் அமைச்சர், இன்னின்ன உதவிகள் செய்கிறோம் என்பதாக. அவரே கூறட்டும். கேள் தம்பி! "...சமுக பொருளாதார நிலை உயர்வதில், சென்னை இராஜ்ய நெசவாளர் கூட்டுறவுச் சங்கமும், இதர நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், பெரும் பணி ஆற்றியுள்ளன என்பதை அறிய, அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது" அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறதாம்! நெசவாளி, குமுறுகிறான். என் கதி என்ன ஆவது? நான் எங்கே போவேன்? என்று கேட்கிறான். அமைச்சரோ, மகிழ்ச்சி அடைகிறார்-அவ்வளவு நன்மை செய்தாகி விட்டதாம் நெசவாளிக்கு! அமைச்சரின் பேச்சு, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா? நெசவாளி, வேண்டுமென்றா, வேதனைக் கீதம் பாடுகிறான்! நாம் தான் பார்க்கிறோமே, அவன், நாளுக்கு நாள் காய்ந்து, தேய்ந்து, உருமாறிப் போய்க் கொண்டிருக்கும், உள்ளம் உலுக்கும் காட்சியை. மரக்கிளை, ஆழ்கிணறு, இவைகளை அல்லவா, அவன் அமைச்சர்களை நம்புவதைவிட, அதிக ஆர்வத்துடன் நம்புகிறான். அவ்வப்போது இதழ்களில் காண்கிறோமே இம்சைக்கு ஆளான நெசவாளி படும் அவதிகளை. அமைச்சரோ, எவ்வளவோ உதவிகள்! செய்தபடி இருக்கிறோமே, இவ்வளவு செய்கிறோமே, என்று எங்களுக்கே மகிழ்ச்சி!!-என்கிறார். "நாட்டிலே 2-ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறியுங்கூடக் கைத்தறியாளர்கள் சம்பந்தப்பட்டவரை, அவர்களது சொந்த வாழ்க்கையில் எவ்வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துபோய், அகவிலை உயர்வுடன் அன்றாடம் மல்லுக் கட்டி வருகிறார்களென்று கூறலாம்." தம்பி! கைத்தறியாளர்களின் பாதுகாவலன் என்ற நிலையில் உள்ளவர்கள், இதுபோலக் கூறுகிறார்கள்; அமைச்சரோ, அகமகிழ்ச்சி கொள்கிறார்; அந்த அகமகிழ்ச்சியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தான், அமெரிக்கா போயிருக்கிறார். யாரோ, வீணாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், கைத்தறியாளர்களைக் காட்டி; நிலைமை அது அல்ல; அமைச்சர் சொன்னதுபோல, அகமகிழத்தக்க அளவிலும் வகையிலும் தான் உதவி செய்கிறது சர்க்கார் என்று, ஓட்டு கேட்க வரும் காங்கிரசார், கூறுவர்.<noinclude></noinclude> ofcg7vl2ocxidpci90wkf69eau519yu 1934460 1934309 2026-05-18T02:48:07Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||317}}{{rule}}</noinclude>பளிச்செனத் தருகிறார் தெரியுமா, தம்பி! அதைப் படித்தால்; நெசவாளி மீது கோபமே கூட ஏற்பட்டு விடக்கூடும். அவ்வளவு அன்புடன், அக்கறையுடன், பட்டியல் தருகிறார் அமைச்சர், இன்னின்ன உதவிகள் செய்கிறோம் என்பதாக. அவரே கூறட்டும். கேள் தம்பி! "...சமுக பொருளாதார நிலை உயர்வதில், சென்னை இராஜ்ய நெசவாளர் கூட்டுறவுச் சங்கமும், இதர நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், பெரும் பணி ஆற்றியுள்ளன என்பதை அறிய, அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது" அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறதாம்! நெசவாளி, குமுறுகிறான். என் கதி என்ன ஆவது? நான் எங்கே போவேன்? என்று கேட்கிறான். அமைச்சரோ, மகிழ்ச்சி அடைகிறார்-அவ்வளவு நன்மை செய்தாகி விட்டதாம் நெசவாளிக்கு! அமைச்சரின் பேச்சு, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா? நெசவாளி, வேண்டுமென்றா, வேதனைக் கீதம் பாடுகிறான்! நாம் தான் பார்க்கிறோமே, அவன், நாளுக்கு நாள் காய்ந்து, தேய்ந்து, உருமாறிப் போய்க் கொண்டிருக்கும், உள்ளம் உலுக்கும் காட்சியை. மரக்கிளை, ஆழ்கிணறு, இவைகளை அல்லவா, அவன் அமைச்சர்களை நம்புவதைவிட, அதிக ஆர்வத்துடன் நம்புகிறான். அவ்வப்போது இதழ்களில் காண்கிறோமே இம்சைக்கு ஆளான நெசவாளி படும் அவதிகளை. அமைச்சரோ, எவ்வளவோ உதவிகள்! செய்தபடி இருக்கிறோமே, இவ்வளவு செய்கிறோமே, என்று எங்களுக்கே மகிழ்ச்சி!!-என்கிறார். "நாட்டிலே 2-ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறியுங்கூடக் கைத்தறியாளர்கள் சம்பந்தப்பட்டவரை, அவர்களது சொந்த வாழ்க்கையில் எவ்வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துபோய், அகவிலை உயர்வுடன் அன்றாடம் மல்லுக் கட்டி வருகிறார்களென்று கூறலாம்." தம்பி! கைத்தறியாளர்களின் பாதுகாவலன் என்ற நிலையில் உள்ளவர்கள், இதுபோலக் கூறுகிறார்கள்; அமைச்சரோ, அகமகிழ்ச்சி கொள்கிறார்; அந்த அகமகிழ்ச்சியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தான், அமெரிக்கா போயிருக்கிறார். யாரோ, வீணாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், கைத்தறியாளர்களைக் காட்டி; நிலைமை அது அல்ல; அமைச்சர் சொன்னதுபோல, அகமகிழத்தக்க அளவிலும் வகையிலும் தான் உதவி செய்கிறது சர்க்கார் என்று, ஓட்டு கேட்க வரும் காங்கிரசார், கூறுவர்.<noinclude></noinclude> edx8sojiq27oxk5v7rplpx3nqpp8kq7 1934508 1934460 2026-05-18T04:09:43Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||317}}{{rule}}</noinclude>பளிச்செனத் தருகிறார் தெரியுமா, தம்பி! அதைப் படித்தால்; நெசவாளி மீது கோபமே கூட ஏற்பட்டு விடக்கூடும். அவ்வளவு அன்புடன், அக்கறையுடன், பட்டியல் தருகிறார் அமைச்சர், இன்னின்ன உதவிகள் செய்கிறோம் என்பதாக. அவரே கூறட்டும். கேள் தம்பி! "...சமுக பொருளாதார நிலை உயர்வதில், சென்னை இராஜ்ய நெசவாளர் கூட்டுறவுச் சங்கமும், இதர நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களும், பெரும் பணி ஆற்றியுள்ளன என்பதை அறிய, அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது" அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிறதாம்! நெசவாளி, குமுறுகிறான். என் கதி என்ன ஆவது? நான் எங்கே போவேன்? என்று கேட்கிறான். அமைச்சரோ, மகிழ்ச்சி அடைகிறார்-அவ்வளவு நன்மை செய்தாகி விட்டதாம் நெசவாளிக்கு! அமைச்சரின் பேச்சு, ஏற்றுக்கொள்ளத் தக்கதுதானா? நெசவாளி, வேண்டுமென்றா, வேதனைக் கீதம் பாடுகிறான்! நாம் தான் பார்க்கிறோமே, அவன், நாளுக்கு நாள் காய்ந்து, தேய்ந்து, உருமாறிப் போய்க் கொண்டிருக்கும், உள்ளம் உலுக்கும் காட்சியை. மரக்கிளை, ஆழ்கிணறு, இவைகளை அல்லவா, அவன் அமைச்சர்களை நம்புவதைவிட, அதிக ஆர்வத்துடன் நம்புகிறான். அவ்வப்போது இதழ்களில் காண்கிறோமே இம்சைக்கு ஆளான நெசவாளி படும் அவதிகளை. அமைச்சரோ, எவ்வளவோ உதவிகள்! செய்தபடி இருக்கிறோமே, இவ்வளவு செய்கிறோமே, என்று எங்களுக்கே மகிழ்ச்சி!!-என்கிறார். "நாட்டிலே 2-ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேறியுங்கூடக் கைத்தறியாளர்கள் சம்பந்தப்பட்டவரை, அவர்களது சொந்த வாழ்க்கையில் எவ்வித மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துபோய், அகவிலை உயர்வுடன் அன்றாடம் மல்லுக் கட்டி வருகிறார்களென்று கூறலாம்." தம்பி! கைத்தறியாளர்களின் பாதுகாவலன் என்ற நிலையில் உள்ளவர்கள், இதுபோலக் கூறுகிறார்கள்; அமைச்சரோ, அகமகிழ்ச்சி கொள்கிறார்; அந்த அகமகிழ்ச்சியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு தான், அமெரிக்கா போயிருக்கிறார். யாரோ, வீணாகக் கண்ணீர் வடிக்கிறார்கள், கைத்தறியாளர்களைக் காட்டி; நிலைமை அது அல்ல; அமைச்சர் சொன்னதுபோல, அகமகிழத்தக்க அளவிலும் வகையிலும் தான் உதவி செய்கிறது சர்க்கார் என்று, ஓட்டு கேட்க வரும் காங்கிரசார், கூறுவர்.<noinclude></noinclude> 38egr9sakvmqdn4hw3gpyadltfodpuj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/342 250 641970 1934310 1934262 2026-05-17T12:46:33Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|318||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நெசவாளி கஷ்டப்படுகிறான். என்பதை மேலும் விளக்கமாகவே கூறுகிறார், பாதுகாவலர். "தொழில்துறையில் அவர்களது ஆதார தேவையாகவுள்ள மூலப் பொருளான நூலுக்கு, இன்று உயர்ந்துள்ள விலையானது, இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் மங்கம்மா மார்க்கட்டிலே விற்ற நூல் விலையைக் கேலிசெய்வதாக இருக்கிறது. கேள்வி முறையற்று உயர்ந்துவிட்ட நூல்விலை காரணமாகக், கைத்தறி நெசவாளர்கள், இன்று சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்". மங்கம்மா மார்க்கட்டு விலையைவிட அதிகமாமே இப்போது - ஏழை பங்காளர் ஆட்சியிலே? - கவனித்தாயா தம்பி! இது நாட்டு மக்களுக்குத் தெரியாது-தெரிந்தாலும் உருட்டி மிரட்டி வாயை அடக்கி விடலாம் என்ற துணிச்சலில், கதராடைகளுக்கு, எவ்வளவு வீறாப்பு, கனைப்பு, முறைப்பு-பார்க்கிறாயல்லவா "நூற்பாலை முதலாளிகளே, தாங்களாக முன் வந்து நூலுக்கு விலைக்குறைவு செய்து விட்டதாக அறிவித்து, அரசாங்கத்தையும் கைத்தறியாளர்களையும் ஒரு வகையாக ஏமாற்றியதைத் தவிர, உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லை. அப்படித்தான் நூல் விலையைக் குறைத்து விட்டதாகச் சொன்னார்களே, அந்த விலைக்காவது மார்க்கெட்டில் நூல் கிடைக்கிறதா? இல்லையே! அதிலும் இப்போது கள்ள மார்க்கட் தானே!” காங்கிரசாட்சி-கள்ள மார்க்கட் இந்த இரண்டையும் எவ்வளவு ஜோடிப் பொருத்தத்தோடு, சேர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், துளியாவது வெட்கம் காணோமே, ஆள வந்தார்களுக்கு!! கைத்தறியாளருக்கு நூல் கிடைப்பதில்லை-கள்ள மார்க்கட்டை நாடுகிறான்-விலை ஏறுகிறது-மங்கம்மா மார்க்கட் விலையைவிட! ஆனால், அமைச்சர்கள், 'நெசவாளி காலனி' திறப்பு விழா செய்யச் செல்கிறார்கள்-அதைத் திறப்பதற்காகத் திறக்கும் வாய், வலி எடுத்துப் போகும் அளவுக்கு, நமது கழகத்தைத் தூற்றிப் பேசப் பயன்படுத்திவிட்டு, இறுதியாக, எந்த நாட்டு அரசியல் தலைவனும் எடுத்தியம்பத் தெரியாமல் தத்தளிக்கும் அதி அற்புதமான அரசியல் தத்துவம் பேசுவதாக எண்ணிக் கொண்டு, வீணாக எதை எதையோ பேசுவானேன்-'இப்போது வேண்டியது சோறு!'-என்று தெளிவுரை தருகிறார்கள். இனி இந்தச் சோற்றுக்குக்கூட, காமராஜர் அதிகமாக வாய்திறக்க முடியாது போலிருக்கிறது-நேரு பண்டிதர், அரிசிச்சோறு சாப்பிட்டால்,<noinclude></noinclude> 1rdnn9py7kvcwxlkwyi3ka7lpxqfm8w 1934510 1934310 2026-05-18T04:12:50Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|318||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நெசவாளி கஷ்டப்படுகிறான். என்பதை மேலும் விளக்கமாகவே கூறுகிறார், பாதுகாவலர். "தொழில்துறையில் அவர்களது ஆதார தேவையாகவுள்ள மூலப் பொருளான நூலுக்கு, இன்று உயர்ந்துள்ள விலையானது, இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் மங்கம்மா மார்க்கட்டிலே விற்ற நூல் விலையைக் கேலிசெய்வதாக இருக்கிறது. கேள்வி முறையற்று உயர்ந்துவிட்ட நூல்விலை காரணமாகக், கைத்தறி நெசவாளர்கள், இன்று சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்". மங்கம்மா மார்க்கட்டு விலையைவிட அதிகமாமே இப்போது - ஏழை பங்காளர் ஆட்சியிலே? - கவனித்தாயா தம்பி! இது நாட்டு மக்களுக்குத் தெரியாது-தெரிந்தாலும் உருட்டி மிரட்டி வாயை அடக்கி விடலாம் என்ற துணிச்சலில், கதராடைகளுக்கு, எவ்வளவு வீறாப்பு, கனைப்பு, முறைப்பு-பார்க்கிறாயல்லவா "நூற்பாலை முதலாளிகளே, தாங்களாக முன் வந்து நூலுக்கு விலைக்குறைவு செய்து விட்டதாக அறிவித்து, அரசாங்கத்தையும் கைத்தறியாளர்களையும் ஒரு வகையாக ஏமாற்றியதைத் தவிர, உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லை. அப்படித்தான் நூல் விலையைக் குறைத்து விட்டதாகச் சொன்னார்களே, அந்த விலைக்காவது மார்க்கெட்டில் நூல் கிடைக்கிறதா? இல்லையே! அதிலும் இப்போது கள்ள மார்க்கட் தானே!” காங்கிரசாட்சி-கள்ள மார்க்கட் இந்த இரண்டையும் எவ்வளவு ஜோடிப் பொருத்தத்தோடு, சேர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், துளியாவது வெட்கம் காணோமே, ஆள வந்தார்களுக்கு!! கைத்தறியாளருக்கு நூல் கிடைப்பதில்லை-கள்ள மார்க்கட்டை நாடுகிறான்-விலை ஏறுகிறது-மங்கம்மா மார்க்கட் விலையைவிட! ஆனால், அமைச்சர்கள், 'நெசவாளி காலனி' திறப்பு விழா செய்யச் செல்கிறார்கள்-அதைத் திறப்பதற்காகத் திறக்கும் வாய், வலி எடுத்துப் போகும் அளவுக்கு, நமது கழகத்தைத் தூற்றிப் பேசப் பயன்படுத்திவிட்டு, இறுதியாக, எந்த நாட்டு அரசியல் தலைவனும் எடுத்தியம்பத் தெரியாமல் தத்தளிக்கும் அதி அற்புதமான அரசியல் தத்துவம் பேசுவதாக எண்ணிக் கொண்டு, வீணாக எதை எதையோ பேசுவானேன்-'இப்போது வேண்டியது சோறு!'-என்று தெளிவுரை தருகிறார்கள். இனி இந்தச் சோற்றுக்குக்கூட, காமராஜர் அதிகமாக வாய்திறக்க முடியாது போலிருக்கிறது-நேரு பண்டிதர், அரிசிச்சோறு சாப்பிட்டால்,<noinclude></noinclude> 87urrev5f8x042uxl4rtc3epimkb2b8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/343 250 641971 1934311 1934266 2026-05-17T12:47:17Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||319}}{{rule}}</noinclude> சோம்பேறிகள்-ஆகிவிடுகிறார்கள் மூளைகூடச் சரியாக இருக்காது!- என்று பேசுகிறார். இத்தகைய ஒரு விஞ்ஞான நுணுக்கம் நிரம்பிய (!!) கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, நேரு பண்டிதர், நன்கு ஆராய்ந்து பார்த்து, காமராஜர் போன்றாரிடம் கலந்து பேசித் தெரிந்துகொண்டு தான், வெளியிட்டிருப்பார். காமராஜர்களும், ஆமாமாம்! என்று தலை அசைத்திருக்கக்கூடும். கைத்தறியாளர்களுக்கு, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லையா? ஏய்! கழகம்! உன்னைத்தான் கேட்கிறேன்! ரிபேட் கொடுப்பது, தெரியுமா? தெரியாதா? என்று கதருடையார் கோபத்துடன் கேட்கிறார். அமைச்சர்களோ, 'ரிபேட்' தருகிறோம், இப்போது; ஆனால், டில்லி வேறு விதமாகப் பேசுகிறது; ரிபேட் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுவதற்கு இல்லை என்று பேசுகிறார்கள். "கைத்தறித் தொழிலுக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தர இயலாது; ரிபேட்டுக்குப் பதிலாக மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள்" என முக்கிய அமைச்சர்களே பேசுகிறார்கள். இதே பல்லவியை, கதர்த் தொழிலைப் பார்த்து மட்டும் சொல்ல அவர்களது நா கூசுகிறதே. ஏன்? சாதாரண காலத்தில் கைத்தறி ஜவுளிக்கு 5 காசு ரிபேட்; இப்போது தீபாவளிக்காகக் கூடுதலாக 5 காசு சேர்த்து ரூபாய்க்கு 10 காசு ரிபேட் தர அனுமதித்துவிட்டு, அடுத்த பக்கம் கதர் ஜவுளிக்கு ரூபாய்க்கு 5 அணா-அதாவது 31 காசு ரிபேட் தருவதற்கு அனுமதிக்கிற நியாயம் எதில் உட்பட்டதோ தெரியவில்லை!" தம்பி! இதைவிடத் தெளிவாக, கைத்தறியாளர் பிரச்சினையைக் கூற முடியாது. நெசவாளியின் குமுறல், அமைச்சரின் அகமகிழ்ச்சி, மங்கம்மா மார்க்கட், கதருக்கு 5 அணா ரிபேட் என்ற, இவ்வளவும் பற்றி நான் இங்கு கூறியிருப்பது, நெசவாளர்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும், "கைத்தறி" தீபாவளி மலரில் காணப்படும், கட்டுரைகள், தலையங்கம் இவற்றிலிருந்து, எடுக்கப்பட்டவை. {{c|★ ★ ★}} ஆக, ஆய்வுக் குழுவின் அறிக்கை, உழவர்படும் துயரத்தையும், நெசவாளர்படும் அல்லலை 'கைத்தறி' மலரும், நன்கு எடுத்துக் காட்டுகின்றன. உழவர்-நெசவாளர்-இவர்கள், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குக் காங்கிரஸ் நடாத்தும் குடிஅரசு, கொடுத்திருப்பது இது;<noinclude></noinclude> ci60cs0sq4nsogo823b0qkifxn0btpj 1934461 1934311 2026-05-18T02:48:33Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1934461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||319}}{{rule}}</noinclude>சோம்பேறிகள்-ஆகிவிடுகிறார்கள் மூளைகூடச் சரியாக இருக்காது!- என்று பேசுகிறார். இத்தகைய ஒரு விஞ்ஞான நுணுக்கம் நிரம்பிய (!!) கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, நேரு பண்டிதர், நன்கு ஆராய்ந்து பார்த்து, காமராஜர் போன்றாரிடம் கலந்து பேசித் தெரிந்துகொண்டு தான், வெளியிட்டிருப்பார். காமராஜர்களும், ஆமாமாம்! என்று தலை அசைத்திருக்கக்கூடும். கைத்தறியாளர்களுக்கு, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லையா? ஏய்! கழகம்! உன்னைத்தான் கேட்கிறேன்! ரிபேட் கொடுப்பது, தெரியுமா? தெரியாதா? என்று கதருடையார் கோபத்துடன் கேட்கிறார். அமைச்சர்களோ, 'ரிபேட்' தருகிறோம், இப்போது; ஆனால், டில்லி வேறு விதமாகப் பேசுகிறது; ரிபேட் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுவதற்கு இல்லை என்று பேசுகிறார்கள். "கைத்தறித் தொழிலுக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தர இயலாது; ரிபேட்டுக்குப் பதிலாக மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள்" என முக்கிய அமைச்சர்களே பேசுகிறார்கள். இதே பல்லவியை, கதர்த் தொழிலைப் பார்த்து மட்டும் சொல்ல அவர்களது நா கூசுகிறதே. ஏன்? சாதாரண காலத்தில் கைத்தறி ஜவுளிக்கு 5 காசு ரிபேட்; இப்போது தீபாவளிக்காகக் கூடுதலாக 5 காசு சேர்த்து ரூபாய்க்கு 10 காசு ரிபேட் தர அனுமதித்துவிட்டு, அடுத்த பக்கம் கதர் ஜவுளிக்கு ரூபாய்க்கு 5 அணா-அதாவது 31 காசு ரிபேட் தருவதற்கு அனுமதிக்கிற நியாயம் எதில் உட்பட்டதோ தெரியவில்லை!" தம்பி! இதைவிடத் தெளிவாக, கைத்தறியாளர் பிரச்சினையைக் கூற முடியாது. நெசவாளியின் குமுறல், அமைச்சரின் அகமகிழ்ச்சி, மங்கம்மா மார்க்கட், கதருக்கு 5 அணா ரிபேட் என்ற, இவ்வளவும் பற்றி நான் இங்கு கூறியிருப்பது, நெசவாளர்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும், "கைத்தறி" தீபாவளி மலரில் காணப்படும், கட்டுரைகள், தலையங்கம் இவற்றிலிருந்து, எடுக்கப்பட்டவை. {{c|★ ★ ★}} ஆக, ஆய்வுக் குழுவின் அறிக்கை, உழவர்படும் துயரத்தையும், நெசவாளர்படும் அல்லலை 'கைத்தறி' மலரும், நன்கு எடுத்துக் காட்டுகின்றன. உழவர்-நெசவாளர்-இவர்கள், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குக் காங்கிரஸ் நடாத்தும் குடிஅரசு, கொடுத்திருப்பது இது;<noinclude></noinclude> qw1z0cd676jmtizk36kzavv8xy1peto 1934512 1934461 2026-05-18T04:15:57Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||319}}{{rule}}</noinclude>சோம்பேறிகள்-ஆகிவிடுகிறார்கள் மூளைகூடச் சரியாக இருக்காது!- என்று பேசுகிறார். இத்தகைய ஒரு விஞ்ஞான நுணுக்கம் நிரம்பிய (!!) கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, நேரு பண்டிதர், நன்கு ஆராய்ந்து பார்த்து, காமராஜர் போன்றாரிடம் கலந்து பேசித் தெரிந்துகொண்டு தான், வெளியிட்டிருப்பார். காமராஜர்களும், ஆமாமாம்! என்று தலை அசைத்திருக்கக்கூடும். கைத்தறியாளர்களுக்கு, காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லையா? ஏய்! கழகம்! உன்னைத்தான் கேட்கிறேன்! ரிபேட் கொடுப்பது, தெரியுமா? தெரியாதா? என்று கதருடையார் கோபத்துடன் கேட்கிறார். அமைச்சர்களோ, 'ரிபேட்' தருகிறோம், இப்போது; ஆனால், டில்லி வேறு விதமாகப் பேசுகிறது; ரிபேட் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறுவதற்கு இல்லை என்று பேசுகிறார்கள். "கைத்தறித் தொழிலுக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தர இயலாது; ரிபேட்டுக்குப் பதிலாக மாற்று யோசனை இருந்தால் தெரிவியுங்கள்" என முக்கிய அமைச்சர்களே பேசுகிறார்கள். இதே பல்லவியை, கதர்த் தொழிலைப் பார்த்து மட்டும் சொல்ல அவர்களது நா கூசுகிறதே. ஏன்? சாதாரண காலத்தில் கைத்தறி ஜவுளிக்கு 5 காசு ரிபேட்; இப்போது தீபாவளிக்காகக் கூடுதலாக 5 காசு சேர்த்து ரூபாய்க்கு 10 காசு ரிபேட் தர அனுமதித்துவிட்டு, அடுத்த பக்கம் கதர் ஜவுளிக்கு ரூபாய்க்கு 5 அணா-அதாவது 31 காசு ரிபேட் தருவதற்கு அனுமதிக்கிற நியாயம் எதில் உட்பட்டதோ தெரியவில்லை!" தம்பி! இதைவிடத் தெளிவாக, கைத்தறியாளர் பிரச்சினையைக் கூற முடியாது. நெசவாளியின் குமுறல், அமைச்சரின் அகமகிழ்ச்சி, மங்கம்மா மார்க்கட், கதருக்கு 5 அணா ரிபேட் என்ற, இவ்வளவும் பற்றி நான் இங்கு கூறியிருப்பது, நெசவாளர்களின் பாதுகாவலனாகப் பணியாற்றும், "கைத்தறி" தீபாவளி மலரில் காணப்படும், கட்டுரைகள், தலையங்கம் இவற்றிலிருந்து, எடுக்கப்பட்டவை. {{c|★ ★ ★}} ஆக, ஆய்வுக் குழுவின் அறிக்கை, உழவர்படும் துயரத்தையும், நெசவாளர்படும் அல்லலை 'கைத்தறி' மலரும், நன்கு எடுத்துக் காட்டுகின்றன. உழவர்-நெசவாளர்-இவர்கள், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள். இவர்களுக்குக் காங்கிரஸ் நடாத்தும் குடிஅரசு, கொடுத்திருப்பது இது;<noinclude></noinclude> 4i946iyj3wbswldkns6x542drwbwvsh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/344 250 641972 1934312 1934267 2026-05-17T12:48:31Z Saranya V R 14232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1934312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|320||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இனிக் குடிஅரசு முறைமீதே மக்களுக்குக் கசப்பு ஏற்படுவதில் வியப்பு என்ன? அது சரி அண்ணா! முன்பே வாக்களித்தாய், மன்னனைக் காணலாம் என்று; நானும் ஆவலாக வந்தேன்; நெசவாளியையும், உழவனையும் காட்டுகிறாயே!!-என்றுதானே தம்பி கேட்கிறாய். இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!! முடிதரித்த மன்னனையே காணவேண்டுமா. சரி காணலாம் வா. {{rh|<br>6.11.1960||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 1uu6rna9tb7haz55spw9xkvyufx25zr 1934515 1934312 2026-05-18T04:19:04Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1934515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|320||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இனிக் குடிஅரசு முறைமீதே மக்களுக்குக் கசப்பு ஏற்படுவதில் வியப்பு என்ன? அது சரி அண்ணா! முன்பே வாக்களித்தாய், மன்னனைக் காணலாம் என்று; நானும் ஆவலாக வந்தேன்; நெசவாளியையும், உழவனையும் காட்டுகிறாயே!!-என்றுதானே தம்பி கேட்கிறாய். இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!! முடிதரித்த மன்னனையே காணவேண்டுமா. சரி காணலாம் வா. {{rh|<br>6.11.1960||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> gqdhif8houm82es645m3s0tj6r4a33s பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1934339 1934154 2026-05-17T13:58:39Z Booradleyp1 1964 1934339 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாசர், பத்திராசலம்|இராமநாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]136 {{Multicol-break}} {{Multicol-end}} m8ekie2ii90uomg1yrmd6foxo9k8omd 1934354 1934339 2026-05-17T14:45:39Z Booradleyp1 1964 1934354 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாசர், பத்திராசலம்|இராமநாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]136 {{Multicol-break}} {{Multicol-end}} bjvydu59qsv8403xxobfqnzv3lf91pr 1934356 1934354 2026-05-17T14:53:56Z Booradleyp1 1964 1934356 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாசர், பத்திராசலம்|இராமநாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]136 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} 1bctzhlxmq7myxfswqig4nlc6k3zcmy 1934360 1934356 2026-05-17T15:15:42Z Booradleyp1 1964 1934360 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாசர், பத்திராசலம்|இராமநாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]136 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] 165 {{Multicol-break}} {{Multicol-end}} tj7kw00f502ianbif4lthjfmjsfxoer வாழ்வியற் களஞ்சியம் 1 0 642604 1934633 1934056 2026-05-18T08:41:50Z Booradleyp1 1964 1934633 wikitext text/x-wiki {{header | title = வாழ்வியற் களஞ்சியம் 1 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = *[[/முன்னுரை/]] | year = 1986 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="7" to="8" /> {{page break|label=}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} *[[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|முன்னுரை]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங்‌ குழு|நெறிப்படுத்துங்‌ குழு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|கருத்தறி குழு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக்‌ குழு|பதிப்புக் குழு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை|நன்றியுரை]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-1|அருஞ்சொல் அட்டவணை: அ-1]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-2|அருஞ்சொல் அட்டவணை: அ-2]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3|அருஞ்சொல் அட்டவணை: அ-3]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-4|அருஞ்சொல் அட்டவணை: அ-4]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-5|அருஞ்சொல் அட்டவணை: அ-5]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|அருஞ்சொல் அட்டவணை]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு|பொருளடைவு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] 99yn3soe9oglk8x00xrdbepkaeb66qg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/45 250 642731 1934675 1934283 2026-05-18T10:18:48Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>35}}{{rule}}</noinclude> எப்படியோ பெற்றுவிட்டார் வெற்றி, அதனால் என்ன? எம்மிடமன்றோ ஆட்சி! இதுகள் பாரீர், எம்மெதிரே இளித்துக் கிடக்கும் காட்சி. எவரெவரோ எமை எதிர்த்தார், இன்று அவரெல்லாம், ஏங்கித் தவம் இருந்து, எமது அருள் வேண்டுகின்றார்! பக்குவமில்லாதார், பாலபருவம் அரசியலில், பாகு தெளித்த மொழி பேசினாலே போதும், பாதம் பணிந்திடுவார்; சில நூறு ரூபாய்கள் பெறவல்ல வேலையோ, பல ஆயிரம் தரும் வியாபார அனுமதியோ, ஏதேனும் சுவை, இலாபம், காட்டினால் போதும், கழகம் கலைத்துவிட்டு, எம் கால் வீழ்ந்து கிடப்பார்கள்; உழைப்பாளிக் கட்சி உருக்குலைந்துபோன கதை உலகறியுமன்றோ! பொதுநலக் கட்சிதானும், போதும் 'கடை' என்று கூறீ, எம்மிடம் அடைக்கலம் ஆகிவிட்ட, 'சேதி' அறியீரோ? பொறுத்திருந்து பாரும், இதுகள் போக்குப் புரிந்துவிடும் என்றுரைத்து வந்தார், கேட்போர் எரிச்சலடையும் வண்ணம். கழகத் தோழர்களே, ஆட்சிமன்றம் அமர்ந்தாலும் ஆளடிமையாகாது, கொள்கை பிறழாது, நோக்கம் மாறாது, திருஇடத்தின் விடுதலைக்குப் பாடுபட, போர்முனைகள் பல உண்டு, அதிலே இஃதொன்று; இங்கு வந்து அமர்ந்ததனால், இல்லை இனி வேலை என்று எவர் எண்ணிக் கொண்டாலும், ஏமாளியே அவர்கள் என்று கூறிவிட்டு, மேலும் சுறுசுறுப்பாய் நாடு சுற்றி நடத்தி வந்தார், நம் நாட்டு விடுதலைக்கு பேரார்வம் வளர்ந்திடவும், புத்தார்வம் பூத்திடவும், பெர்மிட்டு, லைசென்சு, காண்ட்ராக்ட், கையூட்டு என்று பல உண்டு, அறமழிக்கும் முறைகள். இன்று வரை எவரும், நம் தோழர் குறித்து, எந்த 'மாசுமருவும்' எடுத்துக் கூற இயலாமல், தூய பணியாற்றித் தோழர்கள் வருகின்றார். தீர்ந்ததப்பா, தீப்பொறி கொட்டும் வேலை! இனி, திண்டு தனில் சாய்ந்து சில பேசிக் கிடப்பார்கள். போராற்றல் இனி இல்லை; நெஞ்சம் துருப்பிடித்துப் போன நிலை. முழக்கமிட்டு வந்ததெல்லாம் இந்த இடம் பிடிக்கத்தான். அதனால் இனி இவர்கள் ஒடுங்கிக் கிடப்பார்கள், என்று பேசி மகிழ்ந்தார், நீறுபூத்த நெருப்பாகிக் கழகம் இருக்கும் நிலை உணராதார். அதுவும் தவறென்று காட்டுவதற்கான வாய்ப்புக் கிடைத்திட்ட போதெல்லாம், கிளர்ந்தெழுந்து நின்றார்கள் கழகத்துத் தோழர்கள். கருப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியே ஓர் காவியம் போல் வடிவெடுத்தது, நம் கழகத் தோழர்களின் வீரத்தின் விளைவாக, இந்தி வந்துவிடும் என்ற நிலை<noinclude></noinclude> m61l79jqqpkuvu1upbazc0dt8qftl32 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/46 250 642732 1934678 1933022 2026-05-18T10:35:52Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிறந்தவுடன், எங்கே? எங்கே? என்று ஆர்த்தெழுந்தனர் வீரர். வீரம் குன்றிவிடும்; இயல்பே மாறிவிடும்; சட்டமன்றம் சென்றதனால் என்றன்றோ தாமெண்ணி, ஏமாந்து போயிருந்தோம். இந்தக் கழகத்தாரோ, இம்மியும் வீரமதை இழந்திடக் காணோமே! எதேது அவர் போக்கு அதிசயமாய் இருக்கு தென்று, மாற்றார்கள் மனம் மருளும் நிலை எழ உழைக்க லானோம். அழிந்துபடத்தக்க நிலை பலவும் தாண்டிவிட்டார், அடித்துக் கொண்டும் சாவர் என்றிருந்தோம், பிழைத்துக் கொண்டார்; இடம் பிடிக்க இவர்க்குள்ளே எழும் பூசல் என்றிருந்தோம், எப்படியோ எதனையும் இலகுவாகத் தீர்த்துக் கொண்டு, ஏறுநடை போடுகின்றார், இன்னும் எத்தனை நாள்? எதுவரையில் இந்நிலைமை? எப்போது பிளவு வரும்? என்று நோட்டமிட்டு, வட்டமிட்டபடி, கழுகு, பிணம் வீழாதா என்றேங்கும் பான்மைபோல, சுற்றித் திரிகின்றார், மோப்பம் பிடித்தபடி நம்மில் துளியேனும் பேதம் ஏற்பட்டால், சந்துகளில் நுழையும் சர்ப்பம் போலாகிவிட, சந்தர்ப்பம் பார்த்தபடி இருக்கின்றார், மாற்றார்கள்; இன்று இவர்க்கு இருக்கும் வலிவுக்குக் காரணமே, இவர்க்குள்ளே இருக்கின்ற, பாசம்தான் வேறில்லை; எப்பாடுபட்டேனும் இப்பாசம்தனை ஒழித்தால், பிறகு, சாந்து அழிந்த சுவர். சரிந்துபோவது போல், இவர்கள் அணிவகுப்பு, அழிந்துபோகும், நிச்சயமாய்; எனவே, இம்முனையில் இறங்கி வேலை செய்தால், வெற்றி நிச்சயம்காண் என்று வெறி கொண்டு; மாற்றார் உலவுகின்றார்; மரபு அழிக்கத் துடிக்கின்றார். புத்தம் புதுப் பிரச்சினையோ, பழங்காலப் பிரச்சினையோ, தத்துவம் கிளப்புகின்ற பூசலோ புகையோ, தரம் என்ன என்று கேட்கும் தத்தளிப்போ, ஏதோவொன்று, இன்று நமக்குக் கிட்டாதா? எடுத்ததனைப் பெரிதாக்கி, ஊருக்கெல்லாம் காட்டி உருவழிக்க முயல்வேனே! வருகிறதே பொதுத் தேர்தல், வளருகிறதே கழகம்!! மேலிடத்தார் கேட்கின்றார், என்னதான் செய்கிறீர்? இவ்வளவுதானோ திறமை? என்றெல்லாம். எனவே, ஏதேனும் செய்து இவர்தம் ஒற்றுமையைக் குலைத்துவிட, நாளும் வழிதேடி, நாமிருக்க வேண்டுமென்று, நாடாளும் நிலை இழக்க நேரிடுமோ என்பதனால் நடுக்குற்றுக் கிடக்கும், காங்கிரசார் எண்ணுகின்றார். நாம், கழகத்தின் வடிவம் மாற்றிட முனைந்தாலும், கட்டுப்பாடு ஒழுங்குக் காத்திடப் பணி புரிந்தாலும், செம்மைப்படுத்த செயல்முறை புதிதாய் வகுத்தாலும், எவரெவர்க்கு என்ன இடம்? எவரெவர்க்கு என்ன<noinclude></noinclude> qp6ch2q1x0dwnwp31klhpwgafro4cc4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/47 250 642736 1934684 1933023 2026-05-18T10:47:52Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>37}}{{rule}}</noinclude>பணி? எவரெவர் தொண்டாற்றி ஏற்றம் அளிப்பவர்கள்; எம்முறையில் உள்ளோரைத் தலைமை இருக்கைக்கு ஏற்பது எனும், எதுபற்றி முயன்றாலும், மூச்சைச் சூறாவளி என்றாக்கி, பேச்சைப் பெரும்புயல் என்றாக்கி, நமக்குள் பேதத்தை வளர்த்து விட்டு பெரும் பிளவு, உண்டாக்கி, உடைத்துக் காட்டிவிட்டு, ஊராள்வோர் உட்கார்ந்து, ஓஹோ! பார்த்தீரா? பன்னிரண்டு ஆண்டுகளாய், பயல்கள் இறுமாந்திருந்தார்; பலப்பல முயற்சிகளைப் பக்குவமாய் முறியடித்தார்; என்றாலும் இறுதியிலே, உடைத்தெறிந்தோம் அவர் அமைப்பை; சிதறியது கண்டவர்கள், கண்ணீர் சிந்திக் கிடக்கின்றார்; இனி இதுபோல் ஓர் அமைப்பு, எவர் முயன்று ஆக்கிடுவார்; பயமின்றி நாமினிமேல் வாழ்ந்திடலாம், என்று பாடிடவும், ஆடிடவும், ஆவலுடன் உள்ளார்கள் மாற்றார்கள். இதை அறிந்து, நாம் நடந்துவந்த அந்த நீள்வழியையும் நினைந்து,எதிர்ப்பட்ட ஆபத்தை எத்திறத்தால் வென்றோம், ஏனைப் பேச்செல்லாம் எவரெவர் கூறி நின்றார், என்னென்ன பேச்செல்லாம் மாற்றார் உரைத்தார்கள் - சின்னப் பிள்ளைகள் என்றார், சினிமாக் கட்சி என்றார், கூத்தாடும் கும்பல் என்றார், தடி கண்டால் ஓடும் என்றார். சுகபோகம் தேடிடவே சூது நடத்துவோர் என்றார், குடும்பத்திலுள்ளாரைக் குறைகூறாதும் இருக்கவில்லை; என்னென்ன ஏச்சுக்கள்; எவரெவரின் இழிமொழிகள்; இவனுக்கு இந்த வாழ்வு எப்படி வந்ததென்ற கேள்விகள், கேலிகள்; அடுக்கடுக்காய் இத்தனையும் ஆண்டுபல கேட்டோம்; இதயத்துக்கு வீழ்ந்த அடி ஒன்றல்ல இரண்டல்ல; எதையும் தாங்கியது, எற்றுக்கு என்பதனை எண்ணிப் பார்ப்போருக்கு, இன்று எழுந்துள்ள நிலைமையினை உணர்ந்து தெளிவுபெற இயலும். எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பார்க்கும் போக்கு நல்லது அல்ல; தீது! ஆனால், மாற்றார்க்கு இன்று அதுவே, பொழுதுபோக்கு!! இலாபமும் அதில் அவர்க்கு உண்டு! நாம் இன்று எண்ணிப்பார்க்கவேண்டியது ஒன்று உண்டு. கழகத்துக்குப் பெரும் விபத்து வந்து விட்டது என்று கூறித்திரியும் காங்கிரசாரின் பேச்சிலிருந்து, நாம் என்ன பாடம் தெரிந்து கொள்ள வேண்டும்? உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, உச்சக்கட்டம் வரையிலே, 'கோஷ்டிகள், உள்ளன' என்று நேரு பண்டிதர் கூறுகிறார், வருந்துகிறார்.<noinclude></noinclude> gcjwbfqdbzlo00j6exmiv5oug9i8cdf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/48 250 642737 1934686 1933024 2026-05-18T10:52:41Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வீட்டுக்குள்ளே ஏற்பட்டுவிடும் 'விரசமான' விஷயத்தை, வெளியே பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர், தாக்கீது பிறப்பித்துள்ளார். காலக்கோடுகள் வீழ்ந்து வீழ்ந்து, நரை திரை மேலிட்டுள்ள பருவத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி - அந்தக் கட்சியிலேயே 'கோஷ்டிகள்' கூடாது, அது ஆபத்து, என்று உணரப்பட்டு வருகிறது. தத்துவப் பூக்கள் என்று எடுத்துக் கொண்டால், கூட்டுப் பண்ணையிலிருந்து கூடிவாழும் கொள்கை வரையிலே, இரண்டு காங்கிரஸ்காரர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டில்லை. ஆனால் இன்று; நம்முடைய வீட்டு விவகாரம்தான், பருந்து அடித்துக் கொண்டு வந்து கீழே வீழ்ந்த பழத்தைக் காக்கைகள் கொத்திக் கொண்டு கிடக்கும் நிலைமைக்குக் கொண்டு வரப்படுகிறது. சரியா? முறையா? 1961ஆம் ஆண்டுக்கென்று, நாம் அரும்பாடு பட்டுத் தேடிக் கொள்ளும் திட்டம் இதுதானா? தம்பி! எண்ணிப்பார்த்து, எமக்கு நல்வழி காட்டு. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 19-2-1961 {{dhr|10em}}<noinclude></noinclude> s43f36rozfo19b1o89czszmsk5qzn63 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/49 250 642738 1934694 1933025 2026-05-18T11:14:28Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>39}}{{rule}}</noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம்: 126</b>}} {{center|{{x-larger|<b>வெற்றிக்கவிதை பாடிடுவாய்!</b>}}}} {{left_margin|3em|<poem><b>தி.மு.க.வில் கசப்புணர்ச்சி - காமராஜர் ராஜாஜி சண்டை - சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு - கழகமும் மக்கள் தொடர்பும்</b></poem>}} <b>தம்பி!</b> {{larger|ப}}க்கத்தில் இருப்பது யார்? உனை ஈன்ற அன்னையா? பாதத்தை முத்தமிடு! தந்தையோ? தாளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்! அண்ணனோ? அகமும் முகமும் மலர, அண்ணா! என்று தழதழத்த குரலில் அழைத்து மகிழ்ந்திடு. தம்பியானால், முதுகைத் தட்டிக்கொடுத்திடு, களிப்புடன் பெற்ற மகவானால், உச்சிமோந்து முத்தமிடு; உன்னை அந்தப் பெருமைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த பெருமாட்டியெனில் பேசவும் வேண்டாம், களிநடமிடும் கண்கள் போதும், வெற்றிக் கவிதை பாடிட! ஆம், தம்பி! ஆமாம்! மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளோம். உருண்டு திரண்டு கருத்துப் பெருத்து வரும் கருமேகம், ஊரழிக்கும் பேய் மழையாகும் என்று, பெரியவர்கள் பீதியுடன் தலை அசைக்க தொலைவிலிருந்த வண்ணம், இதோ படை எடுத்து வருகிறேன், பெருமரங்களை வேரோடு சாய்ப்பேன், பயிர் பச்சைகளை அடியோடு அழிப்பேன், கூரைகள் பிய்த்தெறியப்படும், கொடுமை நடமிடப்போகிறது; காணீர்! என்று கூறுவது போலப் பேய்க்காற்று முன்னறிவிப்பதாக, மண்ணை வாரி இறைக்கிறது என்று பலரும் பயந்தவண்ணம் கூறிடத்தக்கதோர் நிலைமை, தீடீரென மாறிக், கப்பிக் கிடந்த காரிருள் விலகி, இரைச்சலைக் காற்று நிறுத்திக் கொண்டு,<noinclude></noinclude> qfakjkgtvyzq0k5yx1bciqviprzw0yx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/50 250 642739 1934714 1933026 2026-05-18T11:32:03Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1934714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வெளிர்விட்ட வானம் தெரிந்தால், பூங்காற்றும் வீசினால், எங்ஙனம் இருக்கும்! அந்நிலை கண்டோம், நிலை யாது ஆகுமோ என்று திகைத்துக் கிடந்த நாம். கருவுற்ற தாய்க்கு, குழவி ஒரு பாரமல்ல; இயக்கத்துக்குப் புதிய நிலை ஏற்படுவதற்கான கருத்துகள் குவிவதும், ஒரு தொல்லையல்ல. ஆனால், சேயினை ஈன்ற தாய், அதனைச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்திடும் பக்குவம் கெடாதபடி உடல்நிலை இருக்க வேண்டும் - புதிய கருத்துக்களைப் பெறுவதனால், இயக்கத்தின் கட்டுக்கோப்பு அழிந்துபடக்கூடாதன்றோ! எத்துணை எழில் இக்குழவி! ஆனால், இதனை ஈன்றிட்ட போதுதான் தாய் மாண்டாள் என்று கூறிட வேண்டிய நிலையைவிடக் கொடுமையானது வேறு உண்டோ? அஃதே போல, அருமையான கருத்து, ஆயினும், இதனைக் குறித்து எழுந்த விவாதம் கலாமாகி, கழகம் கலகலத்துப் போய்விட்டது என்று கூறும் நிலை ஏற்படுமானால், அதனைவிட நெஞ்சை வேகவைக்கும் நிலையும் வேறு உளதோ! தளராது உழைத்திடும் தம்பி! தன்னலமறுப்புடன் தாய்த் திருநாட்டுக்கான திருப்பணிக்காக உன்னையே ஒப்படைத்து விட்ட பொன்னான, தம்பி! நமது கழகத்திலே புகுந்து குடைந்த நெருக்கடி நிலைமை, தம்பி சம்பத்தின் உண்ணாநோன்பு எனும் கட்டம் சென்ற உடன், உண்மையை உன்னிடம் மறைப்பானேன், நான் என்னென்னவோ எண்ணிக்கொண்டேன், பித்தம் பிடித்தவன் போல் ஏறுநடையுடையோனே! உன்னையும் மனக் கண்ணால் கண்டேன் - குறும்புப் பார்வையுடன் நின்றிடும் காங்சிரசாரையும் கண்டேன். நமது கழகக் கூட்டங்களுக்காக, வந்து சேர்ந்திடும் அணிவகுப்பும் தெரிந்தது, மண்டலக் காங்கிரசில் கூடி இடிஇடியெனச் சிரித்தபடி தொலைந்ததுகள் பீடைகள்! என்று பேசிய கும்பலும் தெரிந்தது. குழந்தையைப் பெருமையுடன், பரிவுடன் ஏந்திவரும் தாய்போல, எங்களுக்குச் சூட்டிட, மாலைகளை வாங்கிக் கொண்டு, அவைகளிலே உள்ள இதழ் ஒன்றுகூடச் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அன்புடன், நீ, எடுத்துவரும் காட்சியும் தெரிந்தது; காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்பவர்கள், ஒருவருக்கொருவர் குதூகலமாகப் பேசிக்கொண்டு குதியாட்டம் போட்டதும் தெரிந்தது, வாலிபர்கள் வயோதிகர்போலாகினர். சோகம் கப்பியதால்; வயோதிகர் வாலிபர்போன்றாகி வாய்விட்டுக் கதறினர். இஃது ஒன்றுதான், வடநாட்டு எதேச்சாதிகாரத்தை வீழ்த்த வல்ல படைக்கலனாக உளது; அரிய வேலைப்பாடும் கூர்மையும் கொண்டதாக இருக்கிறது; இதனால், மக்கள்<noinclude></noinclude> 00yl5azluzc4zjcbk5yhz5cg56u87oa பயனர்:Mohanraj20/சோதனை 2 642945 1934497 1934087 2026-05-18T03:56:27Z Mohanraj20 15516 1934497 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி|இராசன், சர்.பி.டி]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/தக்கோலப்போர்|தக்கோலப்போர்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த|இராசேசுவரி அம்மையார், ஈ.த]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே|இராப்சன்‌, ஈ.ஜே]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌]]-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ|இராமசாமி, ஈ.வெ]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} 1177t522wn7vpwnlt010ytnf0ws64vs 1934501 1934497 2026-05-18T04:02:29Z Mohanraj20 15516 1934501 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/தக்கோலப்போர்|தக்கோலப்போர்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த|இராசேசுவரி அம்மையார், ஈ.த]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே|இராப்சன்‌, ஈ.ஜே]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌]]-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ|இராமசாமி, ஈ.வெ]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} ixofj2mim38vnlsj6kl4w263it49f8y 1934503 1934501 2026-05-18T04:03:38Z Mohanraj20 15516 1934503 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/தக்கோலப்போர்|தக்கோலப்போர்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே|இராப்சன்‌, ஈ.ஜே]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்|இராமகிருட்டிண ஐயர், என்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌]]-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ|இராமசாமி, ஈ.வெ]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} ef2mq1pp00l6a6tcjfmyjymx7tv8qzk 1934504 1934503 2026-05-18T04:05:55Z Mohanraj20 15516 1934504 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/தக்கோலப்போர்|தக்கோலப்போர்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/கொடைகள்|கொடைகள்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம்|இராணுவச் சட்டம்]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌|இராதா கிருட்டிணன்‌]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/பிரம சமாசம் உருவாதல்|பிரம சமாசம் உருவாதல்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌.|இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌.]]-102 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} hcd8zg774vbkwipf082snsbh50hulsz 1934518 1934504 2026-05-18T04:24:07Z Booradleyp1 1964 இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன 1934518 wikitext text/x-wiki phoiac9h4m842xq45sp7s6u21eteeq1 வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌ 0 643391 1934325 2026-05-17T13:29:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராப்போசனம்‌ |previous = [[../இராப்சன்‌, ஈ.ஜே./]] | next = [[../இராபர்ட் சீவல்/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934325 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராப்போசனம்‌ |previous = [[../இராப்சன்‌, ஈ.ஜே./]] | next = [[../இராபர்ட் சீவல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="88" to="89" fromsection="இராப்போசனம்‌" tosection="இராப்போசனம்‌" /> q1yjb9uf268fyr8xzu55tirj151qwbx வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல் 0 643392 1934326 2026-05-17T13:31:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபர்ட் சீவல் |previous = [[../இராப்போசனம்‌/]] | next = [[../இராபர்ட்–டி–நொபிலி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934326 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபர்ட் சீவல் |previous = [[../இராப்போசனம்‌/]] | next = [[../இராபர்ட்–டி–நொபிலி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="89" to="89" fromsection="இராபர்ட் சீவல்" tosection="இராபர்ட் சீவல்" /> 2a2v4e3bq6oxr2fqfh1qrednzgskm2v வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி 0 643393 1934327 2026-05-17T13:33:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபர்ட்–டி–நொபிலி |previous = [[../இராபர்ட் சீவல்/]] | next = [[../இராபாத்து/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934327 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபர்ட்–டி–நொபிலி |previous = [[../இராபர்ட் சீவல்/]] | next = [[../இராபாத்து/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="89" to="89" fromsection="இராபர்ட்–டி–நொபிலி" tosection="இராபர்ட்–டி–நொபிலி" /> h5jaeaw7amfcw63kqxic3a675qgnpz1 வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து 0 643394 1934328 2026-05-17T13:35:50Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபாத்து |previous = [[../இராபர்ட்–டி–நொபிலி/]] | next = [[../இராபிசன், பால்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934328 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபாத்து |previous = [[../இராபர்ட்–டி–நொபிலி/]] | next = [[../இராபிசன், பால்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="90" to="90" fromsection="இராபாத்து" tosection="இராபாத்து" /> ge3su2w4kimkwbzzf3oheh5k7j37srp வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால் 0 643395 1934329 2026-05-17T13:38:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபிசன், பால் |previous = [[../இராபாத்து/]] | next = ../இராபில்சு, சர் தாமசு இசுடாம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934329 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபிசன், பால் |previous = [[../இராபாத்து/]] | next = [[../இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="90" to="91" fromsection="இராபிசன், பால்" tosection="இராபிசன், பால்" /> dyco4e2vxgcftijxxp0vu4eqptplzoy வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு 0 643396 1934330 2026-05-17T13:40:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு |previous = [[../இராபிசன், பால்/]] | next = ../இராப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934330 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு |previous = [[../இராபிசன், பால்/]] | next = [[../இராபின்சன், எட்வர்டு சூவிட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="91" to="91" fromsection="இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு" tosection="இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு" /> msjfmcceony25z2hoqjsf9da6gfbdf3 வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு 0 643397 1934331 2026-05-17T13:43:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபின்சன், எட்வர்டு சூவிட்டு |previous = ../இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934331 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபின்சன், எட்வர்டு சூவிட்டு |previous = [[../இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு/]] | next = [[../இராபேல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="91" to="92" fromsection="இராபின்சன், எட்வர்டு சூவிட்டு" tosection="இராபின்சன், எட்வர்டு சூவிட்டு" /> sltrul65iwma9c1tolddtxnz439psln வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல் 0 643398 1934332 2026-05-17T13:45:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபேல் |previous = [[../இராபின்சன், எட்வர்டு சூவிட்டு/]] | next = [[../இராம்கர்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934332 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராபேல் |previous = [[../இராபின்சன், எட்வர்டு சூவிட்டு/]] | next = [[../இராம்கர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="92" to="92" fromsection="இராபேல்" tosection="இராபேல்" /> ttz76158rm445jkh8rwkvh0vimx658n வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர் 0 643399 1934333 2026-05-17T13:47:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம்கர் |previous = [[../இராபேல்/]] | next = [[../இராம்மோகன் ராய், இராசா/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934333 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம்கர் |previous = [[../இராபேல்/]] | next = [[../இராம்மோகன் ராய், இராசா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="92" to="93" fromsection="இராம்கர்" tosection="இராம்கர்" /> nfzis75u8l46hzustwxkecsb5ylh0qe வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா 0 643400 1934334 2026-05-17T13:49:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம்மோகன் ராய், இராசா |previous = [[../இராம்கர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934334 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம்மோகன் ராய், இராசா |previous = [[../இராம்கர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="93" to="94" fromsection="இராம்மோகன் ராய், இராசா" tosection="இராம்மோகன் ராய், இராசா" /> thlg8cse0sivmu7nhcj0d0eco5mta3s 1934335 1934334 2026-05-17T13:51:59Z Booradleyp1 1964 1934335 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம்மோகன் ராய், இராசா |previous = [[../இராம்கர்/]] | next = [[../இராமகவிராயர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="93" to="94" fromsection="இராம்மோகன் ராய், இராசா" tosection="இராம்மோகன் ராய், இராசா" /> pisw8qe55f543zpdpg9j2rex9v9shte வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர் 0 643401 1934336 2026-05-17T13:54:20Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகவிராயர் |previous = [[../இராம்மோகன் ராய், இராசா/]] | next = ../இராமகிருட்டிண ஐய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934336 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகவிராயர் |previous = [[../இராம்மோகன் ராய், இராசா/]] | next = [[../இராமகிருட்டிண ஐயர், என்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="94" to="94" fromsection="இராமகவிராயர்" tosection="இராமகவிராயர்" /> byzxwkgms89p62ythtuiz0i7v5a5z0z 1934337 1934336 2026-05-17T13:56:50Z Booradleyp1 1964 1934337 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகவிராயர் |previous = [[../இராம்மோகன் ராய், இராசா/]] | next = [[../இராமகிருட்டிண ஐயர், என்./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="94" to="94" fromsection="இராமகவிராயர்" tosection="இராமகவிராயர்" /> 5n0kxahxiexdrsju2kv2a77f2uceqkc வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என். 0 643402 1934338 2026-05-17T13:57:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண ஐயர், என். |previous = [[../இராமகவிராயர்/]] | next = ../இராமகிருட்டிண க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934338 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண ஐயர், என். |previous = [[../இராமகவிராயர்/]] | next = [[../இராமகிருட்டிண கவி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="94" to="95" fromsection="இராமகிருட்டிண ஐயர், என்." tosection="இராமகிருட்டிண ஐயர், என்." /> 3wowk1wg61zwo1abqi3ta71jfdrll04 வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி 0 643403 1934340 2026-05-17T14:04:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண கவி |previous = [[../இராமகிருட்டிண ஐயர், என்./]] | next = ../இராமகிருட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934340 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண கவி |previous = [[../இராமகிருட்டிண ஐயர், என்./]] | next = [[../இராமகிருட்டிண சங்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="95" to="96" fromsection="இராமகிருட்டிண கவி" tosection="இராமகிருட்டிண கவி" /> 2xalooy5w18j4lp6d1ekkw5avhoenj2 வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம் 0 643404 1934341 2026-05-17T14:09:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண சங்கம் |previous = [[../இராமகிருட்டிண கவி/]] | next = ../இராமகிருட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934341 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண சங்கம் |previous = [[../இராமகிருட்டிண கவி/]] | next = [[../இராமகிருட்டிண பரமஅம்சர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="96" to="97" fromsection="இராமகிருட்டிண சங்கம்" tosection="இராமகிருட்டிண சங்கம்" /> rg2usyerv6abm6vsopye76v3dsf9a7f வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர் 0 643405 1934342 2026-05-17T14:23:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண பரமஅம்சர் |previous = [[../இராமகிருட்டிண சங்கம்/]] | next = ../இராமகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934342 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிண பரமஅம்சர் |previous = [[../இராமகிருட்டிண சங்கம்/]] | next = [[../இராமகிருட்டிணானந்தர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="97" to="100" fromsection="இராமகிருட்டிண பரமஅம்சர்" tosection="இராமகிருட்டிண பரமஅம்சர்" /> 2x5lrd03vzdrfonh5wnuygeuf3bcpk1 வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர் 0 643406 1934343 2026-05-17T14:25:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிணானந்தர் |previous = [[../இராமகிருட்டிண பரமஅம்சர்/]] | next = ../இராமக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934343 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகிருட்டிணானந்தர் |previous = [[../இராமகிருட்டிண பரமஅம்சர்/]] | next = [[../இராமகீதை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="100" to="100" fromsection="இராமகிருட்டிணானந்தர்" tosection="இராமகிருட்டிணானந்தர்" /> k2k7x32y1vh6f4vutxe60lsun6a09pl வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை 0 643407 1934344 2026-05-17T14:27:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகீதை |previous = [[../இராமகிருட்டிணானந்தர்/]] | next = ../இராமச்சந்திரக் கவிரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934344 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமகீதை |previous = [[../இராமகிருட்டிணானந்தர்/]] | next = [[../இராமச்சந்திரக் கவிராயர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="100" to="101" fromsection="இராமகீதை" tosection="இராமகீதை" /> 3vb5ppxwatz00vmh2dbo0x7npsof0ns வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர் 0 643408 1934345 2026-05-17T14:30:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரக் கவிராயர் |previous = [[../இராமகீதை/]] | next = [[../இராமச்சந்திரபாவா/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934345 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரக் கவிராயர் |previous = [[../இராமகீதை/]] | next = [[../இராமச்சந்திரபாவா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="101" to="101" fromsection="இராமச்சந்திரக் கவிராயர்" tosection="இராமச்சந்திரக் கவிராயர்" /> ffrzaqki16klk4452t4bi9pr6f6y71h வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா 0 643409 1934346 2026-05-17T14:31:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரபாவா |previous = [[../இராமச்சந்திரக் கவிராயர்/]] | next = ../இராமச்சந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934346 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரபாவா |previous = [[../இராமச்சந்திரக் கவிராயர்/]] | next = [[../இராமச்சந்திரர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="101" to="101" fromsection="இராமச்சந்திரபாவா" tosection="இராமச்சந்திரபாவா" /> 4z7n4bwzysocdr8qonfjv1jaguc39ct வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர் 0 643410 1934347 2026-05-17T14:34:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரர் |previous = [[../இராமச்சந்திரபாவா/]] | next = ../இராமச்சந்திரன்‌ செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934347 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரர் |previous = [[../இராமச்சந்திரபாவா/]] | next = [[../இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="101" to="102" fromsection="இராமச்சந்திரர்" tosection="இராமச்சந்திரர்" /> gqsn0bqeyb16yr44zyh5n3da8ex0m5l வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) 0 643411 1934350 2026-05-17T14:37:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |previous = ../இராமச்சந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934350 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |previous = [[../இராமச்சந்திரர்/]] | next = [[../இராமசரித மானசம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="102" to="103" fromsection="இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌)" tosection="இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌)" /> 0hmi4bf12g4rkarldod6n0gqoev44m6 வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம் 0 643412 1934351 2026-05-17T14:39:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசரித மானசம் |previous = ../இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934351 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசரித மானசம் |previous = [[../இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌)/]] | next = [[../இராம சாத்திரி பிரபுனே/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="103" to="104" fromsection="இராமசரித மானசம்" tosection="இராமசரித மானசம்" /> dnda3dh76rfx48ppdxdnnfuozmcw4l9 வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே 0 643413 1934352 2026-05-17T14:42:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம சாத்திரி பிரபுனே |previous = [[../இராமசரித மானசம்/]] | next = [[../இராமசாமி, ஈ.வெ./]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934352 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம சாத்திரி பிரபுனே |previous = [[../இராமசரித மானசம்/]] | next = [[../இராமசாமி, ஈ.வெ./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="104" to="104" fromsection="இராம சாத்திரி பிரபுனே" tosection="இராம சாத்திரி பிரபுனே" /> gcpf5teyvfhxp1wy1qzunuwhvfnr1s1 வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ. 0 643414 1934353 2026-05-17T14:44:09Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி, ஈ.வெ. |previous = [[../இராம சாத்திரி பிரபுனே/]] | next = [[../இராமசாமி, எசு.வி./]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934353 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி, ஈ.வெ. |previous = [[../இராம சாத்திரி பிரபுனே/]] | next = [[../இராமசாமி, எசு.வி./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="104" to="106" fromsection="இராமசாமி, ஈ.வெ." tosection="இராமசாமி, ஈ.வெ." /> ciz8jcsk8jxd2afvexkhefrsp628rrr வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி. 0 643415 1934355 2026-05-17T14:50:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி, எசு.வி. |previous = [[../இராமசாமி, ஈ.வெ./]] | next = [[../இராமசாமி, வ. (வ.ரா.)/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934355 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி, எசு.வி. |previous = [[../இராமசாமி, ஈ.வெ./]] | next = [[../இராமசாமி, வ. (வ.ரா.)/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="106" to="107" fromsection="இராமசாமி, எசு.வி." tosection="இராமசாமி, எசு.வி." /> iz5lpwvkns43kcicpu33qab2oaxajpq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/949 250 643416 1934361 2026-05-17T16:00:42Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழில்நுட்பங்களும் இருந்தன. இத்தொழில் நுட்பப் பிரிவுகள் யாவும் கிடைத்த இடங்களின் மண்ணடுக்காய்வின் (Stratigraphy) அடிப்படையிலும், கற்கருவிகளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்‌|921|கற்காலம்‌}}</noinclude>தொழில்நுட்பங்களும் இருந்தன. இத்தொழில் நுட்பப் பிரிவுகள் யாவும் கிடைத்த இடங்களின் மண்ணடுக்காய்வின் (Stratigraphy) அடிப்படையிலும், கற்கருவிகளின் அமைப்பு, தொழில்நுணுக்க வளர்ச்சி அடிப்படையிலும் வகுக்கப்பட்டன. கற்கருவிகளுடன் கிடைத்த பிறபொருள்களின் (குறிப்பாக விலங்குகளின் எலும்புகள்) அடிப்படையிலும் இவை கால வரிசை முறைப்படி பகுக்கப்பட்டன. சில தொல்லியல் அறிஞர்கள் பழங்காலத்திற்கு முன்பே (Pre Palaeolithic) மனிதன் சிக்கி முக்கிச் சில்லுக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான் எனக் கருதுகின்றனர். இவை தோன்று கற்கருவிகள் (Dawn Stones or Eoliths) எனப்படுகின்றன. மனிதன் செய்த முதற் கற்கருவிகள் இவையே என அறிஞர்கள் கருதியதால் இவற்றிற்கு இப்பெயரிட்டனர். கரடுமுரடான சம்மட்டிக்கல் போன்ற அமைப்புகளை இக்கற்கருவிகள் பெற்றுள்ளன. கூர்மையான அமைப்புடைய இயற்கையாகக் கிடைத்த கற்களே இவை என்றும் அவற்றைக் கருவிகனாக மனிதன் பயன்படுத்தினான் என்றும் சிலர் கூறுகின்றனர். <b>முதற்பழங்கற்காலம்:</b> முதற்பழங்கற்காலக் கருவிகள் கூழாங்கல்லினால் செய்யப்பட்ட கரடுமுரடான கற்கருவிகளாகும். ஐரோப்பாவில் எல்லா பிரான்சியன் கற்கருவிகள் கோளவடிவமுடையவை. இக்கற்கருவிகள் பனிப் படர்வு காலத்தின் தொடக்க நிலையைச் சார்ந்தவை என்றும், இக்காலத்திற்கும் முந்தியவை என்றும் சிலர் கூறுகின்றனர். அபிவில்லியன் தொழிற்நுட்பக் கருவிகள் முதலில் செல்லியன் (Chellean) எனக் கூறப்பட்டன. இங்கிலாந்தில் கிழக்கு ஆங்லியாவில் கிடைத்த சில்லுக் கற்கருவிகள் அபிவில்லியன் தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்தவை என அறிஞர் சிலர் கூறுகின்றனர். இதனை அடுத்து கிளக்டோனியன் தொழில்நுட்பக் கருவிகள் கற்கால மனிதனால் செய்யப்பட்டன. இவ்வகைக் கருவிகள் பல்வேறு அமைப்புடையவை. இவை பல்வேறு இடங்களில் வசித்த பல்வேறு மக்களால் செய்யப்பட்டவை. எனவே, அமைப்பில் மாறுபாடு கொண்டு விளங்குகின்றன. இக்காலத்தில், இன்றைய தட்பவெப்பநிலையே உலகில் நிலவியது. யானை, நீர் யானை, காண்டாமிருகம், கொடுவாள் வடிவான பற்களை உடைய பூனை வகை ஆகியவை இக்கால கட்டத்தில் வாழ்ந்த விலங்குகளாகும். இரண்டாம் பனிப்படர்வு காலத்தில் (Second Glacial) முதற்பழங்கற்கால மனிதன் போதிய தொழில்நுணுக்க அறிவு பெற்றிருக்கவில்லை. இரண்டாம் இடைப்பனிக்காலம் வளர்ச்சியடைந்த அச்சூலியன் தொழில்நுட்பக் கற்கருவிகளின் காலமாக விளங்கியது. அபிவில்லியன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பெற்ற நிலையே அச்சூலியன் தொழில் நுட்பமாகும். இக்கற்கருவிகள் இருமுக வேலைத் திறனுடையவை; இவற்றுள் சில்லுக் கருவிகளே பெரும்பாலானவை. இக்காலத்தில் நீண்ட வெதுவெதுப்பான தட்பவெப்ப நிலை இருந்தது. அச்சூலியன் கற்கருவிகள் சிறந்த தொழில் நுணுக்க முறையில் செய்யப்பட்டுள்ளன. இடைப்பனிப் படர்வு காலத்தின் இரண்டாம் காலப்பிரிவில் இலெவலாசியன் தொழிற்கூடம் வளர்ச்சியடைந்தது. இது பெரும்பாலும் சில்லுக் கற்கருவிகளை உடையது, இக்கருவிகள் ஆமை ஓட்டின் அமைப்புடையவை. இடைப்பனிப் படர்வுகால இரண்டாம் காலப்பிரிவு அதிகமான காலஅளவைக் கொண்டு விளங்கியது. இன்றைய வெதுவெதுப்பான தட்பவெப்பநிலையை இது கொண்டிலங்கியது. இக்காலத்தில் பயிர்பச்சைகள் பெருமளவில் வளர்ந்தன. ஆல்ப்சு பகுதிகளிலும் பயிர்பச்சைகள் செழித்திருந்தன. யானை, காண்டாமிருகம், நீர்யானை, பல்வகைக் குதிரைகள், மான் வகை, அயர்லாந்துக்காட்டுமான் (Elk), கடமான், நீண்டகொம்புகள் கொண்ட காட்டெருதுகள், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் இக்கால கட்டத்தில் இருந்தன. கொடுவாள் வடிவப் பற்களுடைய பெரிய பூனை இனம் இக்காலத்தில் அழிந்துவிட்டது. எனினும் உலகின் தென்கோடியில் சிறிதளவு இவ்வினம் காணப்பட்டது. குகைவாழ் புலிகள், காட்டுப் பூனை, சிறுத்தைப்புலி, சிவிங்கி இனவகை போன்றவையும் இக்காலத்தில் இருந்தன. குளிர் மிகுந்த சூழல் பின்னர் ஏற்பட்ட பொழுது இவ்வினங்கள் படிப்படியாக அழியத்தொடங்கின. இக்காலத்தில் தான் மனிதன் முதன்முதலில் குகைகளிலும் மலை அடிவாரங்களிலும் வாழத் தலைப்பட்டான். மூன்றாம் பனிப்படர்வு காலத்தில் (Third Glacial) விலங்கினங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. தூந்திரப் பகுதிகளில் வாழும் நிலையை விலங்கினங்கள் பெற்றன. ஐரோப்பாவில் பனிச்சறுக்கு வண்டிகளை இழுத்துச் செல்லும் கலைமான் இக்காலத்தில் தோன்றியது. இக்காலத்தில் முடிகளடர்ந்த காண்டாமிருகம், எருது, ஆர்க்டிக்கு நரிகள், குகைவாழ் கரடி, சிங்கம், கொறிக்கும் சிறு விலங்கினங்கள், யானையினப் புதைவடிவ விலங்குகள், கத்தூரி மணமுள்ள எருதுவகை போன்றவை இருந்தன. அச்விலியன், இலெவலாசியன் தொழில்நுட்ப மக்கள் இக்காலத்தில் தொடர்ந்து வாழ்ந்தனர். இக்கருவிகளுடன் மேற்குறிப்பிட்ட விலங்குகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் இடைப் பனிப் படர்வு காலத்தில் (Third Inter glacial) ஆர்க்டிக்கு வட்ட விலங்குகள் யாவும் அழிந்தன. இக்கால<noinclude></noinclude> nlezghvbbkcmqlg7iafbetbw4l53k2k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/950 250 643417 1934366 2026-05-17T16:15:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 183 |cHeight = 179 |oTop = 94 |oLeft = 56 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 184 |cHeig..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|922|கற்காலம்}}</noinclude> {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 183 |cHeight = 179 |oTop = 94 |oLeft = 56 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 184 |cHeight = 176 |oTop = 96 |oLeft = 272 |Location = center |Description = }} {{Multicol-end}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 178 |cHeight = 167 |oTop = 330 |oLeft = 51 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 175 |cHeight = 169 |oTop = 328 |oLeft = 277 |Location = center |Description = }} {{Multicol-end}} {{center|கற்காலக் கருவிகள்}}<noinclude></noinclude> mp8poj2l1ro1lkkuc3cppf21kl0yfhb 1934367 1934366 2026-05-17T16:16:06Z Desappan sathiyamoorthy 14764 1934367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|922|கற்காலம்}}</noinclude> {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 183 |cHeight = 179 |oTop = 94 |oLeft = 56 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 184 |cHeight = 176 |oTop = 96 |oLeft = 272 |Location = center |Description = }} {{Multicol-end}} {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 178 |cHeight = 167 |oTop = 330 |oLeft = 51 |Location = left |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 950 |bSize = 480 |cWidth = 175 |cHeight = 169 |oTop = 328 |oLeft = 277 |Location = center |Description = }} {{Multicol-end}} {{center|<b>கற்காலக் கருவிகள்</b>}}<noinclude></noinclude> 5wluz1773trb8dzusin97eqvfb7m47s வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள் 0 643418 1934465 2026-05-18T03:17:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாதச இரகசியங்கள் | previous = [[../அட்டாக்கு/]] | next = [[../அட்டாவதானம்/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934465 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாதச இரகசியங்கள் | previous = [[../அட்டாக்கு/]] | next = [[../அட்டாவதானம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="217" to="218" fromsection="அட்டாதச இரகசியங்கள்" tosection="அட்டாதச இரகசியங்கள்" /> nayslsri9q9bgjk9ew52dv4q51p1tao வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் 0 643419 1934466 2026-05-18T03:19:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் | previous = [[../அட்டாதச இரகசியங்கள்/]] | next = ../அட்டாவதானம் கிருட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934466 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் | previous = [[../அட்டாதச இரகசியங்கள்/]] | next = [[../அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="217" to="218" fromsection="அட்டாவதானம்" tosection="அட்டாவதானம்" /> 0xju8k5oauslco3gl7jxpozjs0q4c14 1934468 1934466 2026-05-18T03:20:50Z Booradleyp1 1964 1934468 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் | previous = [[../அட்டாதச இரகசியங்கள்/]] | next = [[../அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="218" to="218" fromsection="அட்டாவதானம்" tosection="அட்டாவதானம்" /> kdz4jx72gm87g8nnk5evz7i56or9lc7 வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் 0 643420 1934470 2026-05-18T03:22:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் | previous = [[../அட்டாவதானம்/]] | next = ../அட்டாவதா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934470 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் | previous = [[../அட்டாவதானம்/]] | next = [[../அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="218" to="219" fromsection="அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்" tosection="அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்" /> 8dug081mp79s2z72jklz7ozjlsbrtbf 1934471 1934470 2026-05-18T03:23:45Z Booradleyp1 1964 1934471 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் | previous = [[../அட்டாவதானம்/]] | next = [[../அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="218" to="218" fromsection="அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்" tosection="அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்" /> mw94dcl8yvlxe5ag5hki28nuupfmjyb வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் 0 643421 1934472 2026-05-18T03:25:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் | previous = ../அட்டாவதானம் கிருட்டிண ஐயங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934472 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் | previous = [[../அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்/]] | next = [[../அட்டிகா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="218" to="219" fromsection="அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்" tosection="அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்" /> 85j2gvkjpduwvzaz9w7v34cqq5yzqe6 வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா 0 643422 1934474 2026-05-18T03:27:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டிகா | previous = [[../அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்/]] | next = [[../அட்டிலா/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934474 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டிகா | previous = [[../அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்/]] | next = [[../அட்டிலா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="219" to="219" fromsection="அட்டிகா" tosection="அட்டிகா" /> 1vcpavyk0rrvvdy57c16btifsttom8m வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா 0 643423 1934476 2026-05-18T03:29:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டிலா | previous = [[../அட்டிகா/]] | next = [[../அட்மிரால்டி தீவுகள்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934476 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்டிலா | previous = [[../அட்டிகா/]] | next = [[../அட்மிரால்டி தீவுகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="219" to="219" fromsection="அட்டிலா" tosection="அட்டிலா" /> op36uzydrhtodtr9uzqbl5zva8qs4rt வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள் 0 643424 1934477 2026-05-18T03:31:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்மிரால்டி தீவுகள் | previous = [[../அட்டிலா/]] | next = [[../அட்லாசு மலைகள்/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934477 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்மிரால்டி தீவுகள் | previous = [[../அட்டிலா/]] | next = [[../அட்லாசு மலைகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="219" to="220" fromsection="அட்மிரால்டி தீவுகள்" tosection="அட்மிரால்டி தீவுகள்" /> hwl6adya4fqlyle6foqmns023e84wcj 1934543 1934477 2026-05-18T04:57:19Z Booradleyp1 1964 1934543 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்மிரால்டி தீவுகள் | previous = [[../அட்டிலா/]] | next = [[../அட்மிரால்டி மலைகள் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="219" to="220" fromsection="அட்மிரால்டி தீவுகள்" tosection="அட்மிரால்டி தீவுகள்" /> gnlwqt3hxhli6xzbdwc4m9i448e7yre வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள் 0 643425 1934479 2026-05-18T03:34:09Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாசு மலைகள் | previous = [[../அட்மிரால்டி தீவுகள்/]] | next = [[../அட்லாண்டா/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934479 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாசு மலைகள் | previous = [[../அட்மிரால்டி தீவுகள்/]] | next = [[../அட்லாண்டா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="220" to="221" fromsection="அட்லாசு மலைகள்" tosection="அட்லாசு மலைகள்" /> o3vvk28gpvfq4s4zdexp20u1f6ucqgk 1934546 1934479 2026-05-18T05:00:20Z Booradleyp1 1964 1934546 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாசு மலைகள் | previous = [[../அட்மிரால்டி மலைகள்/]] | next = [[../அட்லாண்டா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="220" to="221" fromsection="அட்லாசு மலைகள்" tosection="அட்லாசு மலைகள்" /> qa16ewrbix0qxfesjwvbyr8q3kyzi8y வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா 0 643426 1934482 2026-05-18T03:36:41Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டா | previous = [[../அட்லாசு மலைகள்/]] | next = [[../அட்லாண்டிக் பட்டயம்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934482 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டா | previous = [[../அட்லாசு மலைகள்/]] | next = [[../அட்லாண்டிக் பட்டயம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="221" to="221" fromsection="அட்லாண்டா" tosection="அட்லாண்டா" /> 7d3ybf4bvg9waq6gg814z25i5z38krh வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம் 0 643427 1934483 2026-05-18T03:39:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக் பட்டயம் | previous = [[../அட்லாண்டா/]] | next = ../அட்லாண்டிக்குச் சூறைம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934483 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக் பட்டயம் | previous = [[../அட்லாண்டா/]] | next = [[../அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="221" to="222" fromsection="அட்லாண்டிக் பட்டயம்" tosection="அட்லாண்டிக் பட்டயம்" /> 2j3dgeylvc87akip5r0iy8fh5rb6t95 வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு 0 643428 1934485 2026-05-18T03:41:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு | previous = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934485 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு | previous = [[../அட்லாண்டிக் பட்டயம்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="222" to="222" fromsection="அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு" tosection="அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு" /> 9rbl2wg6ne5wf2nu368sjctmlnidlsz 1934486 1934485 2026-05-18T03:42:16Z Booradleyp1 1964 1934486 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு | previous = [[../அட்லாண்டிக் பட்டயம்/]] | next = [[../அட்லாண்டிக்குப் பெருங்கடல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="222" to="222" fromsection="அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு" tosection="அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு" /> krix5n9sst0ir59duf542whqk943rfn வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல் 0 643429 1934488 2026-05-18T03:44:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக்குப் பெருங்கடல் | previous = ../அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934488 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக்குப் பெருங்கடல் | previous = [[../அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு/]] | next = [[../அட்லாண்டிக்கு மாநிலங்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="222" to="224" fromsection="அட்லாண்டிக்குப் பெருங்கடல்" tosection="அட்லாண்டிக்குப் பெருங்கடல்" /> izdtmj4r6q777uv7yrpnzckk1585yz3 வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள் 0 643430 1934489 2026-05-18T03:46:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக்கு மாநிலங்கள் | previous = [[../அட்லாண்டிக்குப் பெருங்கடல்/]] | next = ...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934489 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிக்கு மாநிலங்கள் | previous = [[../அட்லாண்டிக்குப் பெருங்கடல்/]] | next = [[../அட்லாண்டிசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="224" to="224" fromsection="அட்லாண்டிக்கு மாநிலங்கள்" tosection="அட்லாண்டிக்கு மாநிலங்கள்" /> 8njoiwf9rm6814wravt82mrm73q64pz வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு 0 643431 1934491 2026-05-18T03:49:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிசு | previous = [[../அட்லாண்டிக்கு மாநிலங்கள்/]] | next = ../அடக்கக் கணக்கு/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934491 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்லாண்டிசு | previous = [[../அட்லாண்டிக்கு மாநிலங்கள்/]] | next = [[../அடக்கக் கணக்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="224" to="224" fromsection="அட்லாண்டிசு" tosection="அட்லாண்டிசு" /> 14f0ygb7owwzezartihvdvxxvyaktq3 வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு 0 643432 1934492 2026-05-18T03:51:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்கக் கணக்கு | previous = [[../அட்லாண்டிசு/]] | next = [[../அடக்கம்/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934492 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்கக் கணக்கு | previous = [[../அட்லாண்டிசு/]] | next = [[../அடக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="224" to="227" fromsection="அடக்கக் கணக்கு" tosection="அடக்கக் கணக்கு" /> mqlktmeme8ivrgano5opyuq6cyff8si வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம் 0 643433 1934495 2026-05-18T03:55:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்கம் | previous = [[../அடக்கக் கணக்கு/]] | next = [[../அடக்கல் /]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934495 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்கம் | previous = [[../அடக்கக் கணக்கு/]] | next = [[../அடக்கல் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="227" to="227" fromsection="அடக்கம்" tosection="அடக்கம்" /> 81n5uyes659gpxty2y8pm2k8j92ftm9 வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல் 0 643434 1934498 2026-05-18T03:57:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்கல் | previous = [[../அடக்கம்/]] | next = [[../அடக்க விலை/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934498 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்கல் | previous = [[../அடக்கம்/]] | next = [[../அடக்க விலை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="227" to="227" fromsection="அடக்கல்" tosection="அடக்கல்" /> bcacbol6zpftjeayvptqbm0nj9wraah வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை 0 643435 1934499 2026-05-18T03:59:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்க விலை | previous = [[../அடக்கல்/]] | next = [[../அடகு வணிகர் சட்டம்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934499 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடக்க விலை | previous = [[../அடக்கல்/]] | next = [[../அடகு வணிகர் சட்டம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="227" to="235" fromsection="அடக்க விலை" tosection="அடக்க விலை" /> q2f924bl32fvv0pdszi1bqrrjlnwe8p வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம் 0 643436 1934507 2026-05-18T04:08:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடகு வணிகர் சட்டம் | previous = [[../அடக்க விலை/]] | next = [[../அடங்கன் முறை/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934507 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடகு வணிகர் சட்டம் | previous = [[../அடக்க விலை/]] | next = [[../அடங்கன் முறை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="235" to="237" fromsection="அடகு வணிகர் சட்டம்" tosection="அடகு வணிகர் சட்டம்" /> lv88rh3ffc0yiwftonutyg7v9skgt0s வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை 0 643437 1934511 2026-05-18T04:12:58Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடங்கன் முறை | previous = [[../அடகு வணிகர் சட்டம்/]] | next = [[../அடர்சுபீல்டு/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934511 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடங்கன் முறை | previous = [[../அடகு வணிகர் சட்டம்/]] | next = [[../அடர்சுபீல்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="237" to="238" fromsection="அடங்கன் முறை" tosection="அடங்கன் முறை" /> ky6di87t05gsq25idrracb1zn8obq3n வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு 0 643438 1934513 2026-05-18T04:16:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடர்சுபீல்டு | previous = [[../அடங்கன் முறை/]] | next = [[../அடவு/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934513 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடர்சுபீல்டு | previous = [[../அடங்கன் முறை/]] | next = [[../அடவு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="238" to="238" fromsection="அடர்சுபீல்டு" tosection="அடர்சுபீல்டு" /> kzhpx2hg0ucpqwml6sj8mkdo6gvx1uc வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு 0 643439 1934514 2026-05-18T04:17:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடவு | previous = [[../அடர்சுபீல்டு/]] | next = [[../அடால்பசு கசுடவசு/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934514 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடவு | previous = [[../அடர்சுபீல்டு/]] | next = [[../அடால்பசு கசுடவசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="238" to="238" fromsection="அடவு" tosection="அடவு" /> rqs32o3pyb8ql9f5ndo5iclwupy0oqg 1934516 1934514 2026-05-18T04:19:06Z Booradleyp1 1964 1934516 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடவு | previous = [[../அடர்சுபீல்டு/]] | next = [[../அடால்பசு கசுடவசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="238" to="241" fromsection="அடவு" tosection="அடவு" /> 76s37etimw98iritfx28vdvqs6ic5dh வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு 0 643440 1934525 2026-05-18T04:30:47Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடால்பசு கசுடவசு | previous = [[../அடவு/]] | next = [[../அடி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934525 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடால்பசு கசுடவசு | previous = [[../அடவு/]] | next = [[../அடி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="241" to="241" fromsection="அடால்பசு கசுடவசு" tosection="அடால்பசு கசுடவசு" /> pik8kuv72ldst5nprubrdzqjmonipwg வாழ்வியற் களஞ்சியம் 1/அடி 0 643441 1934526 2026-05-18T04:40:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடி | previous = [[../அடால்பசு கசுடவசு/]] | next = [[../அடிக்கூறுகள்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934526 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடி | previous = [[../அடால்பசு கசுடவசு/]] | next = [[../அடிக்கூறுகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="241" to="243" fromsection="அடி" tosection="அடி" /> 45izm11j315htve7s8zcy7jdvgqgt54 வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள் 0 643442 1934531 2026-05-18T04:44:23Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிக்கூறுகள் | previous = [[../அடி/]] | next = [[../அடிசு அபாபா/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934531 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிக்கூறுகள் | previous = [[../அடி/]] | next = [[../அடிசு அபாபா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="243" to="245" fromsection="அடிக்கூறுகள்" tosection="அடிக்கூறுகள்" /> a83atby5wxvk4vwcku5g4vfk9dytqlu வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா 0 643443 1934538 2026-05-18T04:50:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிசு அபாபா | previous = [[../அடிக்கூறுகள்/]] | next = [[../அடிநிலை உறுப்பு/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934538 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிசு அபாபா | previous = [[../அடிக்கூறுகள்/]] | next = [[../அடிநிலை உறுப்பு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="245" to="245" fromsection="அடிசு அபாபா" tosection="அடிசு அபாபா" /> geh3jbqv6ao92gg62xu2sgz5zcbjews வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு 0 643444 1934541 2026-05-18T04:55:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிநிலை உறுப்பு | previous = [[../அடிசு அபாபா/]] | next = [[../அடிப்படை உரிமைகள்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934541 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிநிலை உறுப்பு | previous = [[../அடிசு அபாபா/]] | next = [[../அடிப்படை உரிமைகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="245" to="246" fromsection="அடிநிலை உறுப்பு" tosection="அடிநிலை உறுப்பு" /> qqe8is5txxewitt2dcmd9htb3w0wk3e வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள் 0 643445 1934545 2026-05-18T04:59:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்மிரால்டி மலைகள் | previous = [[../அட்மிரால்டி தீவுகள்/]] | next = ../அட்லாசு மலைகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934545 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அட்மிரால்டி மலைகள் | previous = [[../அட்மிரால்டி தீவுகள்/]] | next = [[../அட்லாசு மலைகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="220" to="220" fromsection="அட்மிரால்டி மலைகள்" tosection="அட்மிரால்டி மலைகள்" /> 8gijg6480c9hxte5afe4t4yuesbvwuj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/791 250 643446 1934578 2026-05-18T06:16:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலிமணி தேசிக விநாயகம் பிள்ளை பல அறிய குழந்தைப் பாடல்களைப் பாடித் தந்துள்ளார். அவர் பாடியுள்ள பசு, கடிகாரம் கிலி, தாய், கோழி என்ற பல பாடல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை முன்னறிவுச் சோதனை|763|குழந்தை முன்னறிவுச் சோதனை}}</noinclude>கலிமணி தேசிக விநாயகம் பிள்ளை பல அறிய குழந்தைப் பாடல்களைப் பாடித் தந்துள்ளார். அவர் பாடியுள்ள பசு, கடிகாரம் கிலி, தாய், கோழி என்ற பல பாடல்களும் குழந்தைப் பாடல்களின் மாட்சி நிறைத்தனவாக அமைந்துள்ளன. ::‘காகம் கரைந்தது காலையும் ஆயிற்று ::கனியுதிர் காவினைப் பாராய் கண்ணே நீ எழுந்தோடி வாராய்’ என்ற காலைப்பாட்டு கவிதையின்பம் மிக்குச் சிறக்கிறது ஓர் ஆறு தன் வரலாறு கூறும் பாங்கில். ::கல்லும் மலையும் குதித்து வத்தேன்-பெருங் ::காடும் செடியும் கடந்து வந்தேன் ::எல்லை விரிந்த சமவெளி எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்’ என்று தொடங்கும் பாடவில் சலசலலென்று இனிய ஓசையோடு ஆறு ஓடும் அழகிய காட்சியிளைக் கவிமணி காட்டியுள்ளார். ஒரு கதையினைக் குழந்தைப் பாடலில் அமைத்து அதன்வழியாக அரிய உண்மையினை உணர்த்தும் இலக்கிய உத்தியினையும் கவிமணி சிறப்பாக உருவாக்கியுள்ளார். ‘அப்பம் திருடின் எலி’, ‘நெற்பானையும் எலியும்’ என்றும் அவர்தம் கதை பொதி குழந்தைப் பாடல்கள் அவ்வகையிலமைந்த சிறந்த பாடல்களாகத் திகழ்கின்றன. ‘சூரியன் வருவது யாராவே, சந்திரன் வருவது யாராலே’ என்று கேட்கும் நாமக்கல் கவிஞரின் குழந்தைப்பாட்டு குழந்தைகளுக்கு இயற்கையை உணர்த்தி இறைவனைக் காட்டும் சிறப்பினைக் கொண்டுள்ளது. பாரதிதாசன் போன்ற கவிஞர்களும் குழந்தைப் பாடல்கள் பல பாடியுள்ளனர். குழந்தைப் பாடல் இயற்றிய சிறப்பால் அழவள்ளியப்பா ‘குழந்தைக் கவிஞர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ்கிறார். இன்று தமிழகத்தில் பல புலவர்கள் குழந்தைப் பாடல்கள் இயற்றியுள்ளனர், குழந்தைகளுக்கெனக் கதைகளும் புதினங்களும் இயற்றப்படுகின்றன. தமிழின் பல துறைகளில் உரையும் பாட்டுமாய் அமையும் குழந்தை இலக்கியம் சிறப்பாக இன்று வளர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கெனச் சிவ வார, பருவ, திங்கள் இதழ்களும் தமிழில் நடைபெற்று வருகின்றன.{{Right|<b>அ.மா.ப.</b>}} <b>குழந்தை முன்னறிவுச் சோதனை</b> இளம் சிறார்களின் மனநிலையினையும் ஆளுமையினையும் கண்டறியப் பயன்படுகிறது. இச்சோதனையில் பத்து அட்டைகள் உள்ளன. ஒவ்வோர் அட்டையிலும் விலங்குகளின் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும் இந்த விலங்குப் படங்களைப் பார்த்துக் குழந்தைகள் தங்கள் மனத்தில் தோன்றியவற்றையெல்லாம் ஒரு கதை போலச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது குழந்தைகள் தங்களின் ஆளுமைத் தன்மைகளை வெளிப்படுத்துகின்றனர். அந்த விலங்குப் படங்களைப் பார்த்து ஒரு கதை புனையும் போது, குழந்தைகள் தங்களையடுத்த சுற்றுப்புறச் சூழலில் தாம் பெற்ற அனுபவம் அல்லது பெற்றோர்-சிறுவர், பெற்றோர்-பெற்றோர் உறவு பற்றிய மனக்கிளர்ச்சி எதிர்வினைகளை வெளிக்காட்டுகிறார்கள். குழந்தை முன்னறிவுச் சோதனையைப் பயன்படுத்திக் குழந்தைகளின் ஆளுமைத் தன்மையினை அறிய முயலும்போது முன்னறிவு பற்றிய கருத்து, குழந்தை எவ்வாறு பார்க்கிறது. சிந்திக்கிறது என்பதைக் காட்டிலும் எதனைப் பார்க்கிறது, எதனைச் சிந்திக்கிறது என்பதில்தான் அதிக நாட்டம் காட்டப்படுகிறது. இச்சோதனை, தாம் அனுபவம் பெற்றிட வாய்ப்பாயிருந்த குழ்நிலைகளுக்குக் குழந்தைகள் காட்டும் எதிர்வினைகளைப் பற்றி அறியும் மருத்துவக் கருவியாகப் பயன்படுகிறது. நன்கு அறிமுகமான தொகுதிகளைச் சுற்றியே சிறுவர்களின் நுலங்கல்கள் இருக்கின்றன. அத்துடன் அவை அவர்களின் குழந்தைத்தனமான வெறுப்புணர்ச்சிகளையும், உளக்கிளர்ச்சியான கருத்துகளையும் வெளிக்காட்டுகின்றன. பல்வேறு சமயங்களுக்குத் தக்கவாறு அளிக்கப்படும் விலங்குப் படங்களுக்கு ஏற்ற முன் மாதிரித் துலங்கல்களும் விளக்கமும் அச்சோதனையுடன் கிடைக்கும் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன சான்றாக, அட்டை ஒன்றில் ஒரு கங்காரு தலைச் குல்லாய் அணித்து, ஒரு கூடையில் பால் குப்பியை வைத்துக் கொண்டு, தன் அடிவயிற்றுப் பையில் பலூனைப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு குட்டிக் கங்காருவைச் சுமந்து செல்வதைப் போன்றும், அருகில் சற்று வளர்ந்த கங்காரு மிதிவண்டி ஓட்டிச் செல்வதைப் போன்றும் உள்ளன. இப்படத்தைக் கண்ணுறும் குழந்தை தனது உடன்பிறப்புப் போட்டி மனப்பான்மை அல்லது குழந்தையின் பிறப்புப் பற்றிய ஆர்வத்தினை வெளில் காட்டலாம். தாய்க்கும் குழந்தைக்குமிடையேயான உறவு இங்கு ஒரு காரணியாகின்றது. குழந்தையின் பொதுவான நடத்தைத் துலங்கல் பற்றிக்-கையேடு பின்வருமாறு கூறுகின்றது. சில சமயங்களில் வளர்ந்த பெரிய குழந்தை தன்னைக் கங்காருவின் பையிலுள்ள குட்டியுடன் இணைத்துப் பார்க்கிறது. இதன் வாயிலாகத் தான், தன் தாவுடன் மிக இணைத்து இருந்திட விரும்பித்<noinclude></noinclude> ag3xh772de438lrineapms3ooipl1cm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/792 250 643447 1934579 2026-05-18T06:38:50Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தன் எண்ணங்களில் பின்னோக்கிச் செல்கிறது. உண்மையில் இளைய குழந்தையானது தன்னைப் படத்திலுள்ள பெரிய கங்காருவுடன் இணைத்துப் பார்க்கிறது. அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை மையக் கல்வி|764|குழந்தை மையக் கல்வி}}</noinclude>தன் எண்ணங்களில் பின்னோக்கிச் செல்கிறது. உண்மையில் இளைய குழந்தையானது தன்னைப் படத்திலுள்ள பெரிய கங்காருவுடன் இணைத்துப் பார்க்கிறது. அதன் வாயிலாகத் தாக்குள்ள விடுதலையுணர்வையும் ஆதிக்கவுணர்வையும் வெளிக்காட்டுகிறது. தாய்க் கங்காருவின் கையிலுள்ள கூடை உணவூட்டல் செயவினைக் குறிக்கும். சில நேரங்களில் அபாயத்திலிருந்து விலகி ஓடுவதைப் போன்று ஒரு கருத்து இதன் வாயிலாக வெளிப்படலாம். ஒருவர் தம் பட்டறிவுகொண்டு நோக்கினால் இது தாய் தந்தை உறவு. பாலுணர்வு, தாய்மைப்பேறு ஆகிய செயல்கள் பற்றிய தனவிலி அச்ச உணர்வினைக் காட்டுவதாகும்.{{Right|<b>கி.இரா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Crow, I.D, and Crow,A..</b> Child Development and Adjustment, The Macmillan Company, Newyork, 1962. <b>குழந்தை மையக் கல்வி</b>: இத்தாலி நாட்டுப் பெண் கல்வியாளரான மரியா மாண்டிசோரி (Maria Montessori) உருவாக்கிய குழந்தைப் பருவக் கல்வித் திட்டம், மாண்டிசோரி கல்வி முறை எனப்படும், இது ஒரு குழத்தை மையக் கல்வி முறையாகும். மாண்டிசோரி உருவாக்கிய கல்வித் திட்டம் அப்படியே மாற்றம் செய்யப்படாமல் ஐரோப்பா, தென் அமெரிக்கா, இந்தியா, பிற ஆசிய நாடுகள், ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாண்டி சோதி உருவாக்கிய கல்வி முறை சிற்சில புதிய மாறுதல்களுடன் பயன்படுத்தப்படுகிறது. <b>மாண்டிசோரி கல்வித் தத்துவம்</b>: குழந்தை எதையும் எளிதில், விரைவில் புலன்கள் வழியே புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. குழந்தைக்குப் பிறப்பு முதல் ஆறு வயது வரையும், 7 வயதிலிருந்து 18 வயது வரையும் கொண்ட இரு பருவங்கள் முக்கியமானவை, முதற் பருவத்தில் (பிறப்பிலிருந்து 6 வயது வரை) பஞ்சானது நீரினை உறிஞ்சுவது போல, புறத்தேயுள்ள தூண்டல்கனைக் குழந்தை எளிதில் கிரகித்துக் கொள்கிறது. இவ்வயதுக் குழந்தையின் அறிவு வளர்ச்சி, அதனுடைய இயக்கச் செயல்கள் புறப் பொருள்களினால் புலன் பயிற்சி, நாள்தோறும் வாழ்வியலில் பயன்படக் கூடிய செய்தொழில் திறன்கள் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. இரண்டாம் பருவத்தில் (7-18) உள்ளவர்கள் மிகுதியான கிரகிக்குந் திறனை இழந்துவிடுவர், பள்ளித் திறன்களாகிய எழுதுதல், படித்தல், கணக்குப் போடுதல் போன்ற முறையான திறன்களைப் பெறுகின்றனர். முதற் பருவத்தில் பெற்ற புலன் திறன்களின் அடிப்படையில் புலனறிவைப் பெருக்கிக் கொள்கின்றனர். <b>மாண்டிசோரியின் ஐந்து கற்பித்தல் விதிகள்</b>: 1. குழந்தைகள் உண்மையாகவே ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, அக்குழந்தைகளால் தொடர்ந்து மனக் கவனத்தைச் செலுத்த முடியும், 2. குழந்தைகள் எதிலும் ஓர் ஒழுங்கினை அல்லது முறையை விரும்புகின்றனர். குறிப்பாக, தாங்கள் ஏற்கனவே நன்கு கற்றறிந்த ஒன்றைத் திருப்பிச் செய்வதையோ சொல்லுவதையோ மிகுதியாக விரும்புகின்றனர். 3. வேலைவை (எழுதுதல், படித்தல்) விட விளையாட்டையே மிகுதியாக விரும்புகின்றனர், கற்பித்தற் கருவிகளை விட (பாட நூல்கள், கற்பலகைகள்) விளையாட்டுப் பொம்மைகளை மிகுதியாக விரும்புகின்றனர், 4. பரிசு அல்லது தண்டனை கொடுத்துக் குழந்தைகளை உற்சாகப்படுத்துவது தேவையற்றது. 5. ஒவ்வொரு குழந்தைக்கும் மிகுந்த தன்மானம் உள்ளது. <b>மாண்டிசோரி கல்விமுறை</b>: ஆசிரியரின் பணி ஒரு வழிகாட்டியாக இருப்பதே. குழந்தை கற்பதற்கான நல்ல சூழலை அமைத்துத் தருவதும், குழந்தைகள் தாமே பயன்படுத்திக் கற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பான கற்பித்தற் கருவிகளை (Didactic Materials) வழங்குவதும் ஆசிரியரின் வழிகாட்டும் பணிகளாம். <b>கல்வித் தொகுதியமைப்பு</b>: மாண்டிசோரி நான்கு வகைவான கல்வி, கல்வித் தொகுதியமைப்பில் (Curricalum) இடம்பெற வேண்டும் என்பார், அவை 1. இயக்கமுறைக் கல்வி (Motor Edacation), 2. புலனுணர்வுக் கல்வி 3. மொழிக் கல்வி 4. பள்ளிக் கற்றல் என்பனவாம். <b>இயக்க முறைக் கல்வி</b>: இதில் வாழ்க்கையில் அடிப்படையாகப் பயன்படக்கூடிய செயல்கள் கற்பிக்கப்படுகின்றன. தனியொருவருக்குப் பயன்படக் கூடிய செயல்களான பித்தான் கட்டுதல், காலணிகளுக்கு நூல் கட்டுதல், சட்டைகளை மடித்துப் பழகுதல் போன்ற செயல்கள் கற்பிக்கப்படும். தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், பெருக்குதல், துவைத்தல், செடிகள், வீட்டுவிலங்குகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்குத் தேவையான திறன்கள் கற்பிக்கப்படும். இச்செயல்களைக் குழந்தைகள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் செய்று முடிக்கப் பழக்கப்படுவர். குழந்தைகள் எளிதில் பயன்படுத்தத்<noinclude></noinclude> hm0alibicxtvpy5nu9i5tf2kbzeqlyl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/793 250 643448 1934581 2026-05-18T06:48:03Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தகுந்தவாறு கருவிகள் வழங்கப்படும். பீன்சு பயதுகள், அரிசி போன்றவற்றை மற்றொரு பாத்திரத்திற்குச் சித்தாமல் மாற்றிப் பழகுவர். <b>புலனுணர்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை மையக் கல்வி|765|குழந்தை மொழி}}</noinclude>தகுந்தவாறு கருவிகள் வழங்கப்படும். பீன்சு பயதுகள், அரிசி போன்றவற்றை மற்றொரு பாத்திரத்திற்குச் சித்தாமல் மாற்றிப் பழகுவர். <b>புலனுணர்வுக் கல்வி</b>: குழந்தையின் ஐம்புலன்களில் ஒவ்வொரு புலனுக்கும் பயிற்சி தரும் வகையில் கற்பித்தல் கருவிகள் தயாரித்து அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, வண்ணதிற மாத்திரைகள் கறுப்பு நிறத்திலிருந்து வெள்ளை நிறம் வரை அரிசையாக அடுக்கிக் காண்பிக்கப்படும், ஒலி மிகுந்த உருளைகளிலிருந்து (Sound Cylinders) ஒலி குறைவான உருளைகள் வரை வரிசையாக்கி ஒலியெழுப்பப்படும். சதுரக் கட்டைகளால் பெரிய கோபுர அமைப்புடைய கட்டட அமைப்பிலிருந்து சிறிய கட்டடங்கள் வரை அடுக்கி வைக்கப்படும். குழந்தைகளின் பார்வை, செவித்திறன்கள் ஆகியன நன்கு பயிற்சியளிக்கப்பட்டு வளர்க்கப்படுதல் கவனச் சிதைவின்றிச் செயல்களைச் செய்ய உதவும். <b>மொழிக் கல்வி</b>: சொற்களுக்கு (Verbalisation) அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை, ஒரு வகுப்பில், ஆசிரியர் ஒரு பொருளின் பண்பை மட்டும் கூறுவர். (எ-டு). ‘இது கனமானது’ என்று கையிலுள்ள இரும்புக் குண்டைக் காட்டுவார். அடுத்த வகுப்பில் ‘கனமானக்.......க் கொடு’ என்று கூறிக் கையிலுள்ள பொருள் ‘இரும்புக்குண்டு’ என அறிய வைப்பார், மூன்றாம் நாள், ‘இது என்ன?’ என்று ஆசிரியர் கேட்கும்போது, குழந்தை பொருளின் பெயரையும் பண்பையும் சொல்லக் கற்றிருக்கும். <b>பள்ளிக் கல்வி</b>: குழந்தை கற்கும் இயக்க முறைக் கல்வி, புலனுணர்வுக் கல்வி, மொழிக் கல்வி ஆகியன அக்குழந்தையைக் கல்விக்கு ஆயத்தப்படுத்துவனலாகக் கருதப்படுகின்றன, இம்மூன்றும், குழந்தையின் படித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற திறன்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. எழுதப் பயின்ற பின்னரே படிக்கவும், படிக்கப் பழகிய பின்னரே கணக்குப் போடவும் வரிசைப்படி கற்பிக்கப்படுதல் வேண்டும். பள்ளியில் குழந்தைகள் பகல் நேரத்தில் தாம் விரும்பிய பொருளை எடுத்து விளையாடவும் வைக்கவும் சுற்றுப் புறச் சூழலைப் பற்றிய கவனம் இருப்பது இன்றியமையாதது. பள்ளிச் சூழலில் குழந்தையானது மதிப்பு, இணக்கம், ஆக்க முயற்சி ஆகிய பண்புகளை ஆசிரியரின் நடத்தையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுமாறு பள்ளிச்சூழலை ஆசிரியர் அமைத்துத் தருதல் வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட கல்வி முறைகள், செயல்கள் ஆகியன மாண்டிசோரியால் ஏற்படுத்தப்பட்டவை, சிற்சில மாறுதல்களோடு அமெரிக்க நாட்டில் மாண்டிசோரி கல்விமுறை பின்பற்றப்படுகிறது. இந்நாட்டில் குழந்தையின் சமூக வளர்ச்சி, மனவெழுச்சி ஆகிய பண்புகளை வளர்க்கும் விதத்தில், கற்பனை வளமிக்க கதைகள், பங்கேற்பு நாடக மாதிரிகள் (Role-Plays), ஓவியங்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன. மேலும், மொழிக் கல்வியில், குழந்தை நாள்தோறும் மிகவும் பயன்படுத்தக் கூடிய சொற்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றுக்கு முதலிடம் தரப்படுகிறது. மாண்டி சோரியால் தயாரிக்கப்பட்ட சில கற்பித்தற் கருவிகள், இக்காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாண்டிசோரி கல்வி முறையானது, குழந்தைகளின் நடத்தை, வகுப்பறைக் கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது; குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் அறிவு வளர்ச்சிப் பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது எனக் கல்வியாளர்கள் புகழ்கின்றனர். இம்முறையால், குழந்தைகளிடம் சமுதாய ஒத்துழைப்புணர்வு, பார்த்துப் பழகுதல் போன்றவை வளர்வதில்லை. குழந்தைப் பருவத்திலேயே எழுதவும் படிக்கவும் பழகுவது முறையான கற்பித்தலறிவியல் அன்று என்று குறை கூறப்படுகிறது. இவ்வகையான கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இன்று உலக முழுவதும் மாண்டிசோரி கல்விமுறை வளர்த்து பரவி வருதல், இம்முறையின் சிறப்பினையும் பயன்படு தன்மையினையும் நன்கு விளக்கும்.{{Right|<b>எஸ்.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Montessorl. M.,</b> The Montessori Method, Schocken, New York, 1964.<br> <b>Rambusch, N.,</b> Learning How to Learn : An American Approach to Montessori, Helicon Press, Baltimore, Maryland, 1962. <b>குழந்தை மொழி</b>: மக்களின் வாழ்வில் பிறந்து மக்களால் வளக்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் கலை, மொழியாகும், குழந்தை, மொழி கற்கும் திறன் குறித்து இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை என்றே கூறலாம். குழந்தைகள் பேசுந்திறனோடு பிறப்பதில்லை. தாய்மொழியை முறையான பயிற்சியின்றியே கற்றுக்கொள்கிறது. குழந்தையின் அம்மொழி கற்கும் ஆற்றல் இன்னும் ஒரு புதிராகவே உளது எனலாம். உளவியலார்களும் (Psychologists) மொழியியலாளர்களும் (Linguists) குழந்தை மொழி பற்றித் தனித்<noinclude></noinclude> 811tsienkjghvcvtdnmg5hqkxux8tc7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/794 250 643449 1934582 2026-05-18T06:56:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனியே ஆராய்ந்துள்ளனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. உளவியலாளர்கள், குழந்தையின் இம்மொழி பெறு செயல் வேறு பல செயல்களுக்கு ஆதாரமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை மொழி|766|குழந்தை மொழி}}</noinclude>தனியே ஆராய்ந்துள்ளனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. உளவியலாளர்கள், குழந்தையின் இம்மொழி பெறு செயல் வேறு பல செயல்களுக்கு ஆதாரமா ஒன்றன என்று கருதினர். இதன் அடிப்படையில் ஆய்வுகள் தொடங்கப்பட்டும், முடிவு மட்டும் பலரும் ஏற்க முடியாத நிலையிலேயே உள்ளது. உளவியலாளரும் மொழியியலாளரும் ஒருங்கிணைத்து ஆய்வு நடத்தாமல் தவித்தவியே ஆய்வு நடத்தியமையால் முடித்த முடியுக்கு வர இயலாமற் போய்விட்டது. குழந்தையின் மன வளர்ச்சியையும் அம்மனவளர்ச்சியில் மொழியின் வளர்ச்சியையும் தொடர்புபடுத்தி ஆராயாது, தனித்தனியே செயற்பட்டு வந்தனர். உளவியலார் மொழியைப் பற்றிய புதிய கருத்துகளை உளங்கொள்ளாமையும், மொழியியலார் உளவியல் அடிப்படையில் மொழியை விளக்காமையும் இது தீர்க்கப்படாத சிக்கலாக இருப்பதற்கு அடிப்படைப்யான காரணங்களாகும். இவ்விரு துறைகளும் ஒருங்கிணைத்து செயற்பட்டால், தீர்வு காணமுடியும் என உளவியல் மொழியியலாளர்கள் (Psycho Linguists) கருதுகின்றனர். ஒரு குழந்தை மொழியைக் கற்கும் முறையிலும் மொழியியல் அறிஞன் மொழியை ஆராயும் நிலையிலும் சில ஒற்றுமை வேற்றுமைகளைக் காணலாம். ஒரு மொழியைப் பேசுவோரிடம் உள்ள அம்மொழியைப் பற்றிய அறிவை இலக்கணம் என்பர். இவ்வறிவு ஒரு மொழியைப் பேசுகின்ற எல்லோருடைய மனத்திலும் ஆழமாகப் பதித்துள்ளது, மொழியியலாளன் ஒரு மொழியை ஆராய்வதற்கு அணுகுகின்ற முறையும் குழந்தை ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அணுகுகின்ற முறையும் ஓரளவு ஒற்றுமையுடையது எனக் கூறலாம். இவ்விரண்டிலும் மொழி செயற்படுவதை அறிவதே நோக்கமாகும். குழந்தை எவ்வாறு மொழியமைப்பைக் கற்றுக்கொள்கிறது என்பதற்கான ஆதாரங்களோ கோட்பாடுகளோ இதுவரை கிடைக்கவில்லை என்றே கூறலாம். குழந்தைக்கு மொழி இயற்கையாகவே கைவரப் பெறுகிறது என்றும், அது குழந்தைக்கு இயல்பாகவே அமைகின்ற தேவை என்றும் பிளேட்டோ, பித்த கோரசு (Pythagorus) போன்ற கிரேக்க அறிஞர்கள் கூறுகின்றார்கள். சில கொள்கைகளும் நோக்கங்களும் இயற்கையாகவே ஒருவர் மனத்தில் உருவாகின்றன; அவை, இயற்கையிடமிருந்து நேரடியாக மக்கள் பெற்ற பரிசுகள் என்ற பகுத்தறிவு வாதம் உளவியலை அடிப்படையாகக் கொண்டதாகும். இலெய் பினிசு (Leibniz) என்ற அறிஞரும் முன்னரே நம்மனத்தகத்தே உருவாகாத எந்தவொரு கருத்தையும் புறச்சூழ்நிலையில் கற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறுவது பிளேட்டோவின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எந்த மொழிக்கும் பொருந்துகின்ற வரைபடம் இயற்கையாகவே குழந்தையின் மன வளர்ச்சியில் அமைத்துவிடுகின்றது என்கின்றனர். எட்வாடு சப்பீர் (Edward Sapir) போன்ற மொழியியல் அறிஞர்கள், ‘மொழி குழந்தைக்கு இயற்கையாகவே கைவரப்பெறுகிறது’ என்னும் கருத்தை வன்மையாக மறுக்கின்றனர். மொழியைப் பேசுவது சமுதாய மற்றும் பண்பாட்டுத் தொடர்புடைய செயலாகும். குழந்தை தானாகப் பேசத் தொடங்கு வதற்குமுன் பிதா பேசுகின்ற பேச்சைப் புரிந்து கொள்கிறது, ஒருவர் பேசுவதைப் போன்று போல் ‘போலச் செய்தல்’ (Imitation) என்பதன்பாற்படும். இந்தப் பண்பு குழந்தையிடத்தில் அமைத்துள்ளது. ‘போலச் செய்தல்’ என்னும் இவ்வாற்றலே குழந்தையின் மொழிவளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. எகிப்து மன்னனொருவன் ஒரு குழந்தையை மக்களிடத்தும். மற்றொரு குழந்தையை ஆட்டுக்கிடையிலும் வளர்க்கச் செய்தான், மக்களிடையே வளர்ந்த குழந்தை பேசக்கற்றது; ஆட்டுக் கிடையில் வளர்ந்த குழந்தை பேசக் கற்கவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தமிழர் ஒருவருக்குப் பிறந்த குழந்தையை ஆங்கிலேய மக்களிடையே வளர்த்தால், அது ஆங்கில மொழியைத்தான் பேசும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சான்றுகளால் மொழி சமூகத்துடன் தொடர்புடையது என்னும் எட்வர்டு சப்பீரின் கருத்து வலிமையுறுவதைக் காணலாம். ஒவ்வொரு குழந்தையின் மனத்திலும் 90 மொழியைக் கற்றுக் கொள்வதற்கென ஒரு வழிமுறை இயல்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வழிமுறைதான் ஒரு பொதுவான இலக்கண அமைப்பைக் குழந்தையின் மனத்தகத்தே உருவாக்குகிறது. இவ்வுருவாக்கம் குழந்தையின் அறிவுக்கு அப்பாற்பட்டது. அதை அறியாமலேயே உள்ளத்தினுள் உருவாகிப் புடமிட்டிருப்பது என்றுகூடக் கூறலாம். சுற்றுப்புறச் சூழ்நிலையில் பேசும் பேச்சையெல்லாம் குழந்தை தன் மனத்தகத்தே கொள்கின்றது. குழந்தை சொல்லையும் சொற்றொடரையும் கேட்கும்போது அவை மொழியில் வழங்குமாற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஒலிமுறைக்கு முதன்மை அளிக்காமல் இலக்கண விதிக்கே முதன்மை அளிக்-<noinclude></noinclude> i5mz1fj4bmxip0b4xkpf8l8x0zenvwo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/795 250 643450 1934584 2026-05-18T07:16:20Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிறது ‘அம்மா அப்பா’ என்ற கூட்டுப்பெயரைக் கேட்ட குழந்தை ‘அண்ணன் தம்பி’ எனப் பேசத் தொடங்குகிறது. சொற்களையும் சொற்றொடர்களையும் பேசுவதற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை மொழி|767|குழந்தை மொழி}}</noinclude>கிறது ‘அம்மா அப்பா’ என்ற கூட்டுப்பெயரைக் கேட்ட குழந்தை ‘அண்ணன் தம்பி’ எனப் பேசத் தொடங்குகிறது. சொற்களையும் சொற்றொடர்களையும் பேசுவதற்கு முன், பிறர் பேச்சை நன்கு புரிந்து கொள்கிறது. குழந்தை மொழி கற்றலில் ஒப்புமையாக்கம் (Analogy) சிறப்பான இடம் பேறுகிறது. போல்ச் செய்தல் மொழி வளர்ச்சிக்கு அடிப்படை என்பது கூறப்பட்டது. தாம் கற்ற சிலவற்றைக் கொண்டு மற்றவற்றை அமைத்துக் கொள்வதை ஒப்புவமையாக்கம் என்பர். எடு என்பதற்கு இறந்தகால வடிவம் எடுத்தார் என்பதை அறிந்த குழந்தை, கொடு என்பதற்குக் கொடுத்தார் என அமைத்துக்கொள்கிறது. வீடு, வீட்டுக்கு, காடு, காட்டுக்கு போன்றவற்றில் உள்ள ‘கு’ உருபைப் பயன்படுத்த அறிந்தவுடன் அவன், அவனுக்கு என்பதுபோல நான், நானுக்கு எனப் பேச முற்படுகின்றது. ஒப்புமையாக்கப்படி அது சரி என்றாலும் மொழி மரபுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், காளப்போக்கில் ‘நானுக்கு’ என்பதை ‘எனக்கு’ எனத் திருத்திப் போ முற்படுகின்றது. இதேபோன்று ஆங்கிலக் குழந்தைகளும் இறந்தகால வடிவங்களை ஒப்புமையாக்க மூலம் பேசுவதைக் காணலாம். பெரும்பாலான ஆங்கில விளைவடிவங்களில் இறந்தகாலம் காட்ட - ‘ed’ என்பதை இணைப்பதுண்டு (எ-டு. Walk, Walk-ed, talk, talk ed). இதனையறித்த ஆங்கிலக் குழந்தை ‘go’ என்பதன் இறந்தகால வடிவமாக ‘go-ed’ என்றே முதலில் கூறுகின்றது. பின்னர் மொழி மரபுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டி, ‘went’ எனத் திருத்திக் கூற முற்படுகின்றது. இவ்வாறு குழந்தை மொழியில் ஒப்புமையாக்கம் முக்கிய இடம் பெறுகிறது. குழந்தை, மொழி கற்கும், தியைனா அழுநிலை, செங்கீரை நிலை, பேச்சுநிலை என்று வகையாகப் பாகுபடுத்துகிறார் டாக்டர் மு. வரதராசனார். அழுநிலைப் பருவத்தில் பசிக்கும்போது அழுது கனது தேவையைச் சுட்டிக்காட்டுகின்றது. குழந்தையில் அழுகையைப் பசி, அழுகை, உடல்தோவு அழுகை என உளவியலார் இருவகையாகப் பகுக்கினறனர். இதனால், பேச்சு உறுப்புக்கள் ஆற்றல் பெறுகின்றன. பின்னர்ச் செங்கீரைப் பருவத்தில் ஆமா என்ற ஒலிகளைப் பேசத் தொடங்குகிறது. உயிர் மெய்யோடு கூடிய உயிர் போன்றவற்றைப் பேசத் தொடங்குகிறது. அடுத்த நிலையில் பெற்றோர்கள் பேசுவதுபோல், குழந்தை பேசத் தொடங்குகிறது. {{center|குழந்தை மொழி கற்கும் திறனைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காணலாம்:}} {| |- |முதல் மாதம் || - || அழுநிலை |- |இரண்டாம் மாதம் || - || மற்றவர் ஒலியைக் கேட்டல் |- |மூன்றாம் மாதம் || - || ஒலிகளை எழுப்பல் |- |நான்காம் மாதம் || - || ‘போலச் செய்தலை’ப் பின்பற்றல் |- |ஐந்தாம் மாதம் || - || உயிர் ஒலியோடு மெய் ஒலியும் ஒளிக்கக் கற்றல் |- |ஆறாம் மாதம் || - || மழலைப் பேச்சு, மழலை மொழியில் உயிர் எழுத்துக்கும் மெய் எழுத்துக்கும் வேறுபாடு தெரிகின்றது நன்கு பேசத் தொடங்குவதற்கு முன்னர் உள்ள பேச்சு நிலையையே ‘மழலை’ என்பர். |- |ஏழாம் மாதம்<br>எட்டாம் மாதம் || - || குழந்தையின் மழலைமொழியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒலியன்களையும் சொற்றொடர்களையும் பகுத்தறியும் திறன் கைவரப் பெறுகின்றது. |- |ஓராண்டு || - || வார்த்தைகளை ஓரளவு பிழையின்றிப் பேச முற்படுதல் |- |பன்னிரண்டு முதல் பதினெட்டு மாதங்கள் வரை || - || ஒரு சொல் சொற்றொடர்களைப் (One Word Sentence) பேசத் தொடங்குதல் |- |}<noinclude></noinclude> gtq1pqepdyvncu9yoo4w0zvb3f29baz வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள் 0 643451 1934585 2026-05-18T07:23:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படை உரிமைகள் | previous = [[../அடிநிலை உறுப்பு/]] | next = [[../அடிப்படைக் கல்வி/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934585 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படை உரிமைகள் | previous = [[../அடிநிலை உறுப்பு/]] | next = [[../அடிப்படைக் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="246" to="247" fromsection="அடிப்படை உரிமைகள்" tosection="அடிப்படை உரிமைகள்" /> giz7g68aadi7ere3i7jm1o9z4mpr1zr வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி 0 643452 1934586 2026-05-18T07:25:20Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைக் கல்வி | previous = [[../அடிப்படை உரிமைகள்/]] | next = ../அடிப்படைத் திறன்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934586 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைக் கல்வி | previous = [[../அடிப்படை உரிமைகள்/]] | next = [[../அடிப்படைத் திறன்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="247" to="248" fromsection="அடிப்படைக் கல்வி" tosection="அடிப்படைக் கல்வி" /> fnr59jpk5emb6932ja8jwpof3s8bsg9 வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள் 0 643453 1934587 2026-05-18T07:27:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைத் திறன்கள் | previous = [[../அடிப்படைக் கல்வி/]] | next = ../அடிப்படைப் புள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934587 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைத் திறன்கள் | previous = [[../அடிப்படைக் கல்வி/]] | next = [[../அடிப்படைப் புள்ளிவிவரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="248" to="250" fromsection="அடிப்படைத் திறன்கள்" tosection="அடிப்படைத் திறன்கள்" /> o669k9po7vne8x30s3hef3ggcvf9mfb வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம் 0 643454 1934589 2026-05-18T07:30:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைப் புள்ளிவிவரம் | previous = [[../அடிப்படைத் திறன்கள்/]] | next = ../அடிப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934589 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைப் புள்ளிவிவரம் | previous = [[../அடிப்படைத் திறன்கள்/]] | next = [[../அடிப்படைப் பொருளியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="250" to="252" fromsection="அடிப்படைப் புள்ளிவிவரம்" tosection="அடிப்படைப் புள்ளிவிவரம்" /> dtacxlgciy7t7x46ns0dc8pswrpd3eo வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல் 0 643455 1934590 2026-05-18T07:32:54Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைப் பொருளியல் | previous = [[../அடிப்படைப் புள்ளிவிவரம்/]] | next = ../அடிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934590 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படைப் பொருளியல் | previous = [[../அடிப்படைப் புள்ளிவிவரம்/]] | next = [[../அடிப்படை மனவெழுச்சிகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="252" to="254" fromsection="அடிப்படைப் பொருளியல்" tosection="அடிப்படைப் பொருளியல்" /> dafnavep57gbp4flokx9iyzig77ly63 வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள் 0 643456 1934592 2026-05-18T07:36:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படை மனவெழுச்சிகள் | previous = [[../அடிப்படைப் பொருளியல்/]] | next = ../அடிமை நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934592 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிப்படை மனவெழுச்சிகள் | previous = [[../அடிப்படைப் பொருளியல்/]] | next = [[../அடிமை நிலை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="254" to="255" fromsection="அடிப்படை மனவெழுச்சிகள்" tosection="அடிப்படை மனவெழுச்சிகள்" /> kgsoi1wi4bf4dmnsl4z61qlraee7pr5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/796 250 643457 1934593 2026-05-18T07:36:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |இரண்டு ஆண்டு || - || சொற்கோவை குழந்தை மொழியில் பெருகுகின்றது. |- |மூன்று ஆண்டு || - || சொற்களின் தொகை பெருகல், வாக்கியங்களும் பெருகல், ஏன், எதற்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழந்தை மொழி|768|குழந்தை மொழி}}</noinclude>{| |- |இரண்டு ஆண்டு || - || சொற்கோவை குழந்தை மொழியில் பெருகுகின்றது. |- |மூன்று ஆண்டு || - || சொற்களின் தொகை பெருகல், வாக்கியங்களும் பெருகல், ஏன், எதற்கு என வினா எழுப்பும் பருவம். |- |ஐந்து ஆண்டு || - || மொழியிலுள்ள அனைத்து ஒலியன்களையும் வேறுபடுத்தவும் சொற்றொடர் அமைப்புப் பற்றியும் இலக்கண அமைப்புப் பற்றியும் குழந்தை தெளிவாகத் தெரிந்து கொள்கிறது. ஆக்கெட்டு (Hockeur) என்னும் மொழியியற் பேரறிஞர் இவ்வயதினை ‘மொழியியல் முதிர்ச்சி’ என்பர், இவ்வயதிற்குப் பின்னர்ப் பிற மொழி சுற்பது கடினம் என்கிறார். இவ்வயதில் குழந்தை மொழியைப் பற்றி நன்கு அறிந்து பேசுகின்றது. எனவேதான், இவ்வலதினைப் பள்ளிக் கேற்ற வயது என்பர். குழந்தையின் பெற்றோர் பேசும் மொழியும் சுற்றுப்புற மொழியும் ஒன்றாக இருந்தால் அந்த மொழியைக் குழந்தை எளிதில் கற்றுக்கொள்ளும். |- |} குழந்தை முதலில் ஓரசைச் சொற்களாகவே (Monosyllabic Words) பேசும், ‘ரகர’, ‘றகர’, ‘ழகர’, ‘லகர’, ஒலிகளைக் குழந்தைகள் ஒலிக்க இயலாமையைப் பின்வரும் சான்றுகள் காட்டுகின்றன. {| |- |குருவி ||- || குவ்வி |- |பகுப்பு || - || பய்பு |- |செருப்பு || - || செப்பு |- |முறுக்கு || - || முக்கு |- |குழந்தை || - || கோந்தே |- |பலி || - || எரி |- |} இப்படிப்பட்ட இயல்புகளை உலகெங்கிலுமுள்ள குழந்தை மொழியிற் காணலாம். ஆங்கில மொழியில் கூட ‘Very’ என்பதை ஆங்கிலக் குழந்தைகள் ‘veki’ என்றே உச்சரிக்குமாம். இத்தகைய இயல்புகளை அரபி, மராத்தி, கொமன்சே, இல்றுக்கு, இசுபானீசு போன்ற மொழிகளிலும் காணமுடிகிறது. ‘Rabbit’ என்பதை ‘Wabbit’ என்றே குழந்தைகள் உச்சரிக்கின்றன. ‘சக்தி’ என்பதை ‘தந்தி’ என்றே குழந்தைகள் உச்சரிப்பதை அனுபவ வாயிலாக அறியலாம். தமிழகக் குழந்தைகள் மொழிமுதல் உயிர் எழுத்தைத் தொடக்க நிறையில் ஒலிப்பதில்லை. {| |- |அம்மா || - || ம்மா |- |அப்பா || - || ப்பா |- |அத்தை || - || த்தை |- |} இதேபோன்று மொழிமுதல் மெய்ம்மயக்கங்களை (Initial Consonant Clusters) உச்சரிப்பதிலும் இடர்ப்பாடு இருப்பதை அறியலாம். இரண்டு மெய்ம்மயக்கங்கள்வரின், ஒற்றை மெய்யாக உச்சரிக்கின்றனர், குழந்தை மொழியில் அசை அமைப்பு (Syllabic Pattern) evev என்ற அமைப்பில் உள்ளது. பின்னர் வளர்த்த நிலையில் eveev என்ற அமைப்பில் உள்ளது. மூவிடப்பெயர்களில் குழந்தை ‘நான்’ போன்றவற்றைத்தான் முதலில் கற்றுக்கொள்கின்றது. தொடக்க நிலையில் வேற்றுமை உருபின்றியே வாக்கியங்களை அமைத்துக்கொள்கின்றது. தொடக்க நிலையில் ஒருமை, பன்மை வேறுபாட்டையும் காணமுடியாது. வினைச் சொல்லோடு கால இடைநிலை. திணை, பால் விகுதிகளை இணைத்துக் கூறல் பிற்கால வளர்ச்சியாகும். குழந்தை மொழியில் நேற்று, இன்று வேறுபாடு காணமுடியாது. ‘என்று’ ‘என்பது’ போன்றவற்றைப் பின்னர்த் தான் கற்றுக்கொள்கின்றது. காலங்களில் நிகழ்காலத்தைத் தான் முதலில் பயன்படுத்துகின்றது. சிறப்பு விதிகளைக் காட்டிலும் பொதுவிதிகளைத் தான் முதலில் பயன் படுத்துகின்றது. சில நேரங்களின் தொலைபேசி மொழி போன்றிருக்கும். முக்கியமான சொற்களை மட்டுமே குழந்தை பேசும். குழ்நிலையையொட்டிப் பொருள் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை மொழியில் அடுக்குத்தொடரையும் மிகுதியாகக் காணலாம்.<noinclude></noinclude> ietc3m3bbhw1co6dhxatw7xqwlbhznm வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை 0 643458 1934595 2026-05-18T07:40:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிமை நிலை | previous = [[../அடிப்படை மனவெழுச்சிகள்/]] | next = ../அடிமைநிலைச் சட்டங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934595 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிமை நிலை | previous = [[../அடிப்படை மனவெழுச்சிகள்/]] | next = [[../அடிமைநிலைச் சட்டங்கள் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="255" to="259" fromsection="அடிமை நிலை" tosection="அடிமை நிலை" /> 64x3a07d5lbpfh1zwxm4o2rl1ifqglt வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள் 0 643459 1934596 2026-05-18T07:41:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிமைநிலைச் சட்டங்கள் | previous = [[../அடிமை நிலை/]] | next = [[../அடியன்/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934596 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிமைநிலைச் சட்டங்கள் | previous = [[../அடிமை நிலை/]] | next = [[../அடியன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="259" to="259" fromsection="அடிமைநிலைச் சட்டங்கள்" tosection="அடிமைநிலைச் சட்டங்கள்" /> q0583u3pmk8ebyyikn5xh8zzwxz9ion 1934597 1934596 2026-05-18T07:43:48Z Booradleyp1 1964 1934597 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிமைநிலைச் சட்டங்கள் | previous = [[../அடிமை நிலை/]] | next = [[../அடியன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="259" to="260" fromsection="அடிமைநிலைச் சட்டங்கள்" tosection="அடிமைநிலைச் சட்டங்கள்" /> bqnrklc5jdztdsp2nc8ozj377bgxx0j வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன் 0 643460 1934599 2026-05-18T07:46:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடியன் | previous = [[../அடிமைநிலைச் சட்டங்கள்/]] | next = [[../அடியார்க்கு நல்லார்/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934599 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடியன் | previous = [[../அடிமைநிலைச் சட்டங்கள்/]] | next = [[../அடியார்க்கு நல்லார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="261" to="261" fromsection="அடியன்" tosection="அடியன்" /> 5l6ctrf0lyoc7eevq5g1xa71gslbgem வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார் 0 643461 1934601 2026-05-18T07:49:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடியார்க்கு நல்லார் | previous = [[../அடியன்/]] | next = [[../அடிலேய்டு/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934601 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடியார்க்கு நல்லார் | previous = [[../அடியன்/]] | next = [[../அடிலேய்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="261" to="264" fromsection="அடியார்க்கு நல்லார்" tosection="அடியார்க்கு நல்லார்" /> 9qxrn2mhnzp9smgi2f4lwom94vfmzoa வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு 0 643462 1934602 2026-05-18T07:51:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிலேய்டு | previous = [[../அடியார்க்கு நல்லார்/]] | next = ../அடுக்குநிலை மொழியியல்/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934602 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடிலேய்டு | previous = [[../அடியார்க்கு நல்லார்/]] | next = [[../அடுக்குநிலை மொழியியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="264" to="265" fromsection="அடிலேய்டு" tosection="அடிலேய்டு" /> jlsvours778mvmlmtdtnsunll1q9vc1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/797 250 643463 1934603 2026-05-18T07:52:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குழந்தை மொழிக்கே உரிய சொற்கோலைகளும் உண்டு. குழந்தையுடன் உறவாட நினைத்தால் அச்சொற்கோவைகளைப் பயன்படுத்த வேண்டும். {| class="wikitable" |- |ஆய் || ‘அழுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழல்|769|குழல்}}</noinclude>குழந்தை மொழிக்கே உரிய சொற்கோலைகளும் உண்டு. குழந்தையுடன் உறவாட நினைத்தால் அச்சொற்கோவைகளைப் பயன்படுத்த வேண்டும். {| class="wikitable" |- |ஆய் || ‘அழுக்கானவை, மலம்’ |- |பூச்சாண்டி || ‘பயமுறுத்தும் உருவம்’ |- |பாச்சி || ‘பால், முலை’ |- |மியா || ‘பூனை’ |- |புல்லா, உவா || ‘உணவு’ |- |உச்சா || ‘மூத்திரம்’ |- |} குழந்தை ஒரு மொழியைக் கற்றுக்கொண்டது. என்று கூறினால், கணக்கிட முடியாத சொற்றொடர்களைச் சில விதிகளின்கீழ்க் கற்றுக்கொண்டது என்று பொருளாகும். பல்வேறு விதிகளை ஆதாரமாகக் கொண்டு எத்தனையோ பல்வேறுபட்ட சொற்றொடர்கனை ஆக்கிக்கொள்ள முடிகிறது. இத்தகைய விதிகள் குழந்தையின் உள்ளத்தில் பல்கிப் பெருருவதே மொழியின் வளர்ச்சியாகும். மேலும் மேலும் மொழி வளர்ச்சியடைய, குழந்தைக்குச் சமுதாயம் பள்ளிக்கூடமாகத் திகழ்கின்றது.{{Right|<b>ச.ச.</b>}} <b>குழல்</b>: இயற்கை ஏற்படுத்திய இனிய ஒலிகளைப் பலமுறை கேட்டுப் பழகிய முதல் மக்கள் கூட்டம், அவ்வொலிகளைத் தானே செயற்கையாகவும் எழுப்ப முடியும் என உணர்ந்து கொண்டது. அம்முயற்சியின் விளைவுகலே இசைக் கருவிகள் எனலாம். இத்தகைய இசைக் கருவிகளன் காலத்தினால் பழையவை காற்றுக் கருவிகள் என்பர். இக்காற்றுக் கருவிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவமே ஊதும் குழங்கள், பல்வேறு நாடுகளில் பல வடிவங்களில் இத்தகைய ஊதும் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன என அறிய முடிகிறது. சான்றாகக் கிரீசில் முற்காலத்தில் பான் (Pan) என்ற ஒரு தெய்வம் மலைச் சரிவு நாடுகளில் வசித்து வந்ததாகவும், அது இடுப்பிற்குக் கீழ் ஆடு போன்ற உருவம் கொண்டதாகவும், எப்பொழுதும் துளைகளுடன் கூடிய ஊது கருவி ஒன்றினை இசைத்ததாகவும் கிரேக்க இலக்கியங்கள் கூறுகின்றன. இது தரை, சுவிட்சர்லாந்து நாட்டின் மலைப் பகுதிகளிலும் பல்கேரியா, உருமேலியா, யூகோசுலேவியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளிலும் மலையினில் ஆடு, மாடு மேய்ப்போர் தங்களின் பொழுது போக்கிற்கும் மாடுகளை ஒன்று சேர்த்தற்கும் ஊதுகருவியைப் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. இந்தியாவில் ஊதும் சோளத்தட்டைகளின் இணைப்புப் போன்ற ஓர் இசைக்கருவி இருந்ததை கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சித்தூபியின் சிற்பங்களிலும் அசத்தா ஓவியங்களிலும் காண முடிகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 797 |bSize = 375 |cWidth = 147 |cHeight = 85 |oTop = 50 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|குழல்}} குழலிசைக் கருவிக்கு மூங்கிலே சிறந்ததாகக் கொள்ளப்படுகின்றது. பர்மா, இந்தோனேசியா, சீனா, அசாம் போன்ற பகுதிகளில் மூங்மொல் வெவ்வேறு விதமான இசைக்கருவிகள் செய்யப்பட்டாலும் இப்தியாவில் அரம் நீங்கிய பிற பகுதிகளில் மூங்கில் குழலிசைக்கு மட்டுமே உரியதாகக் கொள்ளப்படுகின்றது. குழல் என்னும் காற்றிசைக் கருவியில் காற்று அதிர்வடைவதன் மூலம் இசை உண்டாகிறது, இயற்கையில் வண்டுகள் துனை செய்த மூங்கில் குழல்களில் காற்றுப் புகுந்து வெளிவரும்பொழுது ஏற்பட்ட இனிய ஒலியே குழலிசைக் கருவியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும். கொம்புகள், எலும்புகள், மூங்கிற் குழாய்கள் எனக் குழலிசைக் கருவியின் வளர்ச்சியைக் கூறுவர் இன்றும் இலடசக்குப் பகுதியில் மனிதனின் தொடை எலும்பே கொம்புக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் எருமை மாட்டின் கொம்பு ஊது குழலாகப் பயன்பட்டது. தோல்பொருள் ஆய்வினர் சிந்துச் சமவெளிப் பகுதியிலிருந்து பறவை வடிவமான ஊது குழங்களைக் கண்டு எடுத்துள்ளனர். சங்குகளும் ஊது கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. வேதகால இலக்கியங்களில் வேணு, நாடி என்னும் காற்றுக் கருவிகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.{{nop}}<noinclude> <b>வா.க.7 - 49</b></noinclude> bszymgptu8ns4xx31k5owb00b9o9ybv வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல் 0 643464 1934605 2026-05-18T07:54:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடுக்குநிலை மொழியியல் | previous = [[../அடிலேய்டு/]] | next = [[../அடேனார் கொன்ராடு/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934605 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடுக்குநிலை மொழியியல் | previous = [[../அடிலேய்டு/]] | next = [[../அடேனார் கொன்ராடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="265" to="266" fromsection="அடுக்குநிலை மொழியியல்" tosection="அடுக்குநிலை மொழியியல்" /> kso6qo6idmegyghjbno19t4zxs9boud வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு 0 643465 1934606 2026-05-18T07:58:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடேனார் கொன்ராடு | previous = [[../அடுக்குநிலை மொழியியல்/]] | next = [[../அடை /]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934606 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடேனார் கொன்ராடு | previous = [[../அடுக்குநிலை மொழியியல்/]] | next = [[../அடை /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="266" to="267" fromsection="அடேனார் கொன்ராடு" tosection="அடேனார் கொன்ராடு" /> nbmwyx5s3atqo1klp97eadv5godd31x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/798 250 643466 1934608 2026-05-18T08:01:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஊது குழல்களில் பக்கவாட்டில் ஊதி வாசிக்கும் குழல்கள் இந்தியாவில் மிகுதி. 15 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை நீளமுள்ள இலை மூங்கிலால் செய்யப்படுகின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழல்|770|குழல்}}</noinclude>ஊது குழல்களில் பக்கவாட்டில் ஊதி வாசிக்கும் குழல்கள் இந்தியாவில் மிகுதி. 15 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை நீளமுள்ள இலை மூங்கிலால் செய்யப்படுகின்றன. அசாம் பகுதியில் தரமான குழல்கள் செய்யப்படுகின்றன, அவை மரத்தினாலும் உலோகங்களினானும் செய்யப்படுகின்றன. அவற்றில் நான்கிலிருந்து ஆறு வரை விரல் துளைகள் காணப்படும். வட இந்தியர், சூழலைப் பன்சீரி என்பர். இது 20 செ.மீ. முதல் 65 செ.மீ. வரை நீளமுடையதாக இருக்கும். இதில் 4 முதல் 8 துளைகல்வரை உள்ளன. இவ்வகைக் குழல்களில் சிறந்தவை எனக் கருதப்படும் ‘அம்கோசா’ என்னும் குழல் இராசசுத்தானிலும் ‘சதாரம்’ என்னும் குழல் பஞ்சாபிலும் பயன்படுத்தப்படுகின்றன. அல்கோசா என்பது இரட்டைக் குழல்கள். அதன் இரண்டு அலகுகளையும் வாயில் வைத்து ஊதவேண்டும். தங்கம், வெள்ளி, சந்தனக் கட்டை, இரும்பு, வெண்கலம் போன்றவற்றால் இவ்விசைக் கருவி செய்யப்பட்டாலும் மூங்கிலில் செய்யப்பட்ட குழல்களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவற்றில் ‘இசை’யின் ஒலி மிகத் தெளிவாக அமைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இக்குழல் ஆயர் குழலென்றும், நெடுங்குழலென்தும், இசையரங்குகளில் பயன்படுத்தப்படுபவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. <b>ஆயர் குழல்</b>: தீனம் குறைந்தும் சற்று அகன்றும் உள்ள குழல், மூங்கிலின் கனம் கொஞ்சம் அதிகமானது, கிளாரினெட்டில் உள்ளதைப் போன்ற வாய்த்துனை கொண்டது. இதில் எட்டு விரல் துனைகள் உள்ளன. ஒலி தாழ்ந்தும் இனிமையுடனும் இருக்கும். இது குன்றுப் பகுதியில் ஆடு மேய்ப்போர் பயன்படுத்தும் இசைக் கருவி. <b>புல்லாங்குழல்</b>: இசையரங்குகளில் பயன்படுத்தப்படுபவை; 2½ கட்டை கொண்டவை: எட்டுத் துனைகள் உடையவை. <b>நெடுங்குழல்</b>: நீண்ட குழல்; ஒரு சில விரல் துளைகளே கொண்டவை; தாழ்ந்த ஒலியைத் தருபவை. <b>குழலின் பிறமொழிப் பெயர்கள்</b>: வடமொழி, இந்தி ஆகியவற்றில் பன்சீரி, பண்டு, வேணு, வம்சி, முரனி என்றும்: தமிழில் குழலென்றும் கூறப்படுகிறது. கன்னடம்-கோலவி, தெலுங்கு-பில்லம குரோலி, மலையாளம்-குழல். <b>குழல் பற்றிய பண்டைய நூற் செய்திகள்</b>: பரதரின் நாட்டிய சாத்திரத்தில் இசைக் கருவிகனைப் பற்றிக் குறிப்பிடும் பகுதியில் குழல் பற்றிய செய்தியும் உள்ளது. குழல் பற்றிய செய்தி கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கீத ரத்னாகரத்திலும் காணப்படுகிறது. வேத கால இலக்கியங்களில் வேணு, ‘நாடி’ ஆகிய இசைக்கருவிகள் பற்றிய குறிப்பு உள்ளது. வடமொழி நூல்களான பாகவதம், இரகுவமிசம், நாராயணம் போன்ற நூல்களிலும் குழலின் இனிமை கூறப்படுகிறது. தமிழிலக்கியங்களில் சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்கம் மருவியகால் நூலான சிலப்பதிகாரத்திலும், பல்லவர் காலத்தின் பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றிலும் சேக்கிழாரின் பெரியபுராணத்திலும் குழவிசைக் கருவி பற்றிய செய்திகளும் அக்கருவி இசைக்கப்பட்ட முறையும் கூறப்படுகின்றன. <b>குழல் பற்றிக் கிடைக்கும் பிற சான்றுகள்</b>: பெளத்தர்களின் சமயச் சார்பான இசைப்பாடல்களை இசைக்க இக்கருவி பயன்பட்டது என்பதைச் சாஞ்சியின் சிற்பச் சான்றுகள் அறிவிக்கின்றன. காத்தாரக் கலைச் சிற்பங்களிலும், அசந்தா, எல்லோராக் குகைகளின் ஒலியங்களிலும் குழற் கருவியைக் காண முடிகிறது. இக்கருவி சாய்வாய், குறுக்காய் வாயின் பக்கத்தில் வைத்து வாசிக்கப்பட்டமையை அச்சிற்பங்களும் ஓவியங்களும் அறிவிக்கின்றன. ‘குழலின் இசை’ இனிமை வாய்ந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்கள் பல மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. யாழும் இனிய இசை கொண்டதாயிலும், யாழிற்கும் முன்னதாக நிற்கும் சிறப்பைக் குழலுக்குக் கொடுத்தனர். ::‘குழலினிது யாழினிது என்ப’ - ‘குறள்’ ::‘குழல்வழி நின்றது யாழே’ - ‘சிலம்பு’ <b>அடியார்க்கு நல்லார் தரும் குழல் பற்றிய செய்திகள்</b>: குழல்-வங்கியம். இதனைச் செய்ய மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி என ஐந்தும் உதவும். நல்ல நிலத்தில் வளர்ந்த இம்மரங்களின் ஆண்டினைத் தெரிந்துகொண்டு (இளைவதும் ஆண்டு<noinclude></noinclude> hxerr4w68yzp48d4vbpxvyr74mp5ngz வாழ்வியற் களஞ்சியம் 1/அடை 0 643467 1934609 2026-05-18T08:02:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடை | previous = [[../அடேனார் கொன்ராடு/]] | next = [[../அடைநெடுங்கல்வியார்/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934609 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடை | previous = [[../அடேனார் கொன்ராடு/]] | next = [[../அடைநெடுங்கல்வியார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="267" to="268" fromsection="அடை" tosection="அடை" /> 8o3s5pm2ujtc3au86r7533qtd8me3ny வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார் 0 643468 1934611 2026-05-18T08:06:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடைநெடுங்கல்வியார் | previous = [[../அடை/]] | next = [[../அடைமானம் /]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934611 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடைநெடுங்கல்வியார் | previous = [[../அடை/]] | next = [[../அடைமானம் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="268" to="268" fromsection="அடைநெடுங்கல்வியார்" tosection="அடைநெடுங்கல்வியார்" /> s34ij435towupupoj69v2csjm8s6lzo வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம் 0 643469 1934613 2026-05-18T08:09:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடைமானம் | previous = [[../அடைநெடுங்கல்வியார்/]] | next = [[../அடையாள மொழி/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934613 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடைமானம் | previous = [[../அடைநெடுங்கல்வியார்/]] | next = [[../அடையாள மொழி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="268" to="277" fromsection="அடைமானம்" tosection="அடைமானம்" /> o8ltkcfjuehqnin29bax1yxdma1hr5h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/799 250 643470 1934615 2026-05-18T08:11:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதிர்வுமின்றி) பெரிய மரத்தை வெட்டி நிழலிலே ஆறவிட்டு ஓராண்டு சென்ற பின் இலக்கணு முறைப் படி இசைக்கருவியைச் செய்தல் வேண்டும் என்பார். <b>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சூழல்|771|குழு}}</noinclude>முதிர்வுமின்றி) பெரிய மரத்தை வெட்டி நிழலிலே ஆறவிட்டு ஓராண்டு சென்ற பின் இலக்கணு முறைப் படி இசைக்கருவியைச் செய்தல் வேண்டும் என்பார். <b>குழலினைச் செய்யும் முறை</b>: இந்தியாவின் தென் பகுதியில் குழல்கள் ஒரே அளவினைக் கொண்ட குறுக்களவு உள்ளனவாகவும், வீரல் துனைகளைக் கொண்டவையாகவும், உருளை வடிவத்தில் ஒரு பக்கம் கணுவினால் மூடப்பட்டனவாகவும் காணப்படுன்றன. வாய்த் துளையின் குறுக்களவு விரல்துளையின் குறுக்களவினைவிடச் சிறிதளவு பெரியதாய் இருக்கும். உலோகத்தால் செய்யப்பட்ட குழல்களில் குழலின் இறுதிப் பகுதி ‘கார்க்கி’ னால் அடைக்கப்படுகிறது. குழலின் உட்பகுதி மென்மையாக இருத்தல் இன்றியமையாதது. வாய்த்துளையும், விரல் துனைகளும் ஒரே நேர் கோட்டில் அமைக்கப்படுகின்றன. வாய்த்துளை ‘முகாந்தரம்’ என்றும் வாய்த்துளைக்கு அருகிலுள்ள முதல் துளை ‘தாரந்தரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மரங்கள் தவிர தந்தம், கண்ணாடி, பீங்கான் ஆகியவற்றிலும் குழலினைச் செய்யும்முறை உள்ளது. தென் பகுதிகளில் மூங்கிலில் செய்யப்படும் குழல் கருவிகளே பெரிதும் வழக்கில் உள்ளன. இம் மூங்கிலில் தண்டுகள் நேராகவும், சுத்தமாகவும், வழுவழுப்பாகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மூங்கில் தண்டில் சிறு கீறலோ, வெட்டுப்பகுதியோ மேடு பள்ளங்களோ இருத்தல் கூடாது. நல்ல தரமான மத்திம கனமுடைய தண்டுடனும் அம்மூங்கில் குழல் அமைய வேண்டும். இத்தகைய குழல்கலே நீண்ட காலம் உழைக்கக் கூடியதாய் இருக்கும். பச்சை மூங்கில் குழாய்களை நன்கு தேர்ந்து எடுத்து, பின்பு அதைத் தணலில் பதம் செய்து, அதிலுள்ள ஈரத்தன்மை அகற்றப்பட்டவுடன், அதற்கு எண்ணெய் தேய்த்து, அம்மூங்கிலைப் பக்குவப் படுத்திக் குழலைச் செய்வதே நன்று. <b>குழலிசைப்பதற்குரிய அடிப்படை நுணுக்கங்களாவன</b>: 1. மூச்சு விடுதலைக் கட்டுப்படுத்துதல், 2. உதடுகளின் அசைவுகளைக் கட்டுப்படுத்துதல், 3. விரல்களின் அசைவுகளைக் கட்டுப்படுத்துதல், 4. நாக்கின் அசைவுகளைக் கட்டுப்படுத்துதல், 5. இடையீடற்ற பயிற்சி. குழலிசைப்போர் நன்கு நிமிர்ந்த நிலையில் அமர்த்திருந்தால் காற்று தடையின்றி வெளிப்பட இயலும். தகுந்த ஆசிரியரின் துணையுடன் இசைக்கும் முறையினை அறிந்து இசைக்கும்போது குழலிசை மிக இனிய இசையாக அமைவதை உணரலாம். இந்திய நாட்டில் இசைக் கருவிகளுக்கும் இறைக்கும் தொடர்பு காட்டப்படுவதை இக்குழலிலம் காணலாம்.{{Right|<b>டி.எம்.பொ.</b>}} <b>குழற்றத்தனார்</b>: இவர் சங்ககாலப் புலவர். தந்தனார் என்பது இவரது இயற்பெயர், குழல் என்பது புல்லாங்குழலைக் குறிக்க, அச்சொல் இவரது அடைமொழியாக இசை வல்லமையைக் குறிக்கும் இருக்கலாம் என்று சிலர் கூறுவர், இவர் பாடியதாகச் சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு பாடல் (குறுத். 242) மட்டுமே காணப்படுகிறது. செவிலி கூற்றாக அமைந்த அப்பாடல், தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் பாங்கினை அழகாக எடுத்தியம்புகிறது. தலைவனும் தலைவியும் என்றும் பிரியின்றி இருத்தலையும், மன்னன் ஏவிய பணியாக இருந்தாலும் அதனை விரைவில் முடித்துத் திரும்புகிற இயல்புடையவனாகத் தலைவன் இருத்தலையும் செவிலி தற்றாய்க்கு எடுத்துக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.{{Right|<b>ச.செ.</b>}} <b>குழு</b> என்பது ஒருவருக்கொருவர் செய்தித் தொடர்பு கொண்டு இணைத்திடும் மக்களின் தொகுப்பைக் குறிக்கிறது. பொதுவான பற்றுக் கோடுகளைக் கொண்ட மக்கள் தங்களுக்குள் செய்தித் தொடர்பு கொண்டு உணர்வு நிலையில் இடைவினை புரியும்போது அங்குக் குழு உருவாகிறது. இப்படி உருவாகும் குழு ஒரு புலனீடான அமைப்பையும், ஒழுங்கமைதியையும் பெற்று விளங்கும். குழு மக்களின் தொகுப்பு ஆயினும், எல்லா மக்கள் தொகுப்புகளும் குழுக்களாகா. பேருந்துக்காக ஒரு நிறுத்தத்தில் மக்கள் கூடி நின்றாலும் அத்தொகுப்பு ஒரு குழு ஆவது கிடையாது, ஏனெனில், அவர்களுக்கு இடையே உரையாடலோ செய்தித் தொடர்போ, இடைவினையோ ஏற்படுவதில்லை, ஆயினும், அவர்களுக்கிடையே உரையாடலோ ஏற்பட்டால் இடைவிளையோ அது குழுவாகக் வாய்ப்பு உண்டு. இவ்வாறே ஒரு புகை வண்டிப் பெட்டியில் செல்லும் பயணிகள் ஒரு குழுவாக அமைவது கிடையாது, ஏனெனில், அவர்களுக்குள் உணர்வு நிலையுடனான இடைவினை இருப்பதில்லை. ஆனால், அவர்கள் அத்தகைய இடைவினையை மேற்கொள்ளும்போது அவர்கள் ஒரு குழுவாக மாறக்கூடும், இந்த வகையில் புகைவண்டியில் அடிக்கடி பயணம் செய்கின்ற மாணவர்கள் அல்லது<noinclude> <b>வா. க. 7-49அ</b></noinclude> gwshyzcmdme94t8qrw926eemugkg8wi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/800 250 643471 1934621 2026-05-18T08:20:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழிலாளர்கள் தமது தெருக்கமான இடைவினையின் காரணமாகக் குழுவாக அமையின்றனர். எனவே, குழுவின் முதன்மையான இயல்பு உடன் நெருக்கம் ஆகாது; ஒரு உண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு|772|குழு}}</noinclude>தொழிலாளர்கள் தமது தெருக்கமான இடைவினையின் காரணமாகக் குழுவாக அமையின்றனர். எனவே, குழுவின் முதன்மையான இயல்பு உடன் நெருக்கம் ஆகாது; ஒரு உணர்வு நிலையுடனான இடைவினையே ஆகும். எனவே தான், தாங்கள் அனைவரும் ஒரே பிரிவினர் என்ற உணர்வுடன் இடைவினை புரிகின்ற மக்களைக் கொண்ட அமைப்பைக் குழு என்று தர்னர் (Turner) கில்லியன் (Killian) ஆகிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு குழுவின் மிக முக்கியமான அமிசம் அதனுடைய உறுப்பினர்களிடையே நிகழ்கின்ற உணர்வு நிலையுடனான இடைவினையே என்பது தெளிவு. இது மட்டுமன்றி வேறுசில அமிசங்களும் குழுவிற்கு உண்டு. அதன் உறுப்பினர்களுக்குப் பொதுவான பற்றுக்கோடுகள் இருக்கும். மேலும், சமூக அறிவியற் களஞ்சியம் குறிப்பிடுவதைப் போல, அதற்குச் சில பொதுவான குணங்களும், அதளைப் பிறர் அடையாளம் காணுகின்ற அளவில் ஒரு தனித்தன்மையும் அமைந்திருக்கும். குழு என்பதற்கு குறிப்பிட்ட வரையறுத்த அளவு கிடையாது. இருவருக்கு மேல் எந்த அளவிலும் எண்ணிக்கை இருக்கலாம். குழுவிற்கு என்று சில பொதுவான நெறிகளும், விதிகளும் இருக்க கூடும். அவற்றை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவற்றிற்கேற்ப முறையோடு நடந்து கொள்வர். மேலும் ஒரு குழுவில் குறிப்பிட்ட செயற்பாடுகளும், உரிமைகளும் அமைந்திருக்கும். பொதுவாக, குழு இடைக்காலத்திற்காகவோ நிரந்தரமாகவோ இருக்கலாம். சில குழுக்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் செயற்படும். கால வரம்பு முடித்ததும் அவற்றின் இயக்கமும் முடிந்து விடும். எடுத்துக்காட்டு, ஒரு விசாரணைக் குழு, சில குழுக்கள் காலவரையின்றி நீடித்து இயங்கும். எடுத்துகாட்டு, அரிமா சங்கம், சுழற் கழாம். <b>குழு உறுப்பினனாக மாற வேண்டியதன் முக்கியத்துவம்</b>: மக்களாகப் பிறந்த அனைவருமே சமூகத்தைச் சார்ந்து ஏதாவது ஒரு குழுலிலேயே வாழுகின்றனர், முற்றிலும் தனிமைப்பட்ட மனிதனை உலகில் காண்பது மிக அரிது. மனிதன் குடும்பம் என்ற குழுவின் உறுப்பினராகத் தனது வாழ்வைத் தொடங்கி, நண்பர்கள், உறவினர்கள், அரசு போன்ற பல குழுக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றான். சமூக விலங்கு என்ற முறையில் கூரவாழும் இயல்பு மனிதனுடன் இயற்கையாக அமைந்துள்ளது. குழுவாக வாழுகின்ற தன்மையினை மனிதன் இயற்கையிலேயே கொண்டிருக்கிறான். எனவேதான் அரிசுடாட்டில் (Aristotle) என்ற அறிஞர், மனிதனைச் சமூக விலங்கு என்று கூறுகிறார். சி.இ.எம். கோடு (C.E.M. Joad) என்ற அரசியலறிஞர், ஆதிகாலத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதனுடைய வாழ்க்கை வரலாறும், மனிதன் ஆதிகாலத்திலேயே குழுவாகக் கூடி வாழுகின்ற தன்மையினைக் கொண்டிருந்தான் என்பதை விளக்குவதாகக் கூறுகிறார். மேலும், ஆதிகாலத்து மக்கள் வாழ்த்திருந்த குகைகளில் காணப்படும் தடயங்களும், சுவரோவியங்களும், மற்றவையும் மனிதன் பிறருடன்கூடிக் குழலினனாக வாழ்ந்திருக்கிறான் என்பதைக் காட்டுகின்றன. இதிலிருந்து மனிதன், எப்பொழுதும் எத்தச் சூழ்நிலையிலும் ஆதிகாலம் முதற் கொண்டு இன்று வரை ஏதாவது ஒரு குழுவில் கூடிவாழ்ந்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. இவ்வாறான சமூகவியல்பு (Sociability) காசணமாக மட்டுமன்றித் தனது தேவையின் காரணமாகவும் மனிதன் ஒரு குழுவில் சேர்ந்து வாழுகிறான். மேலும் இருவன் மனிதனாக விளங்க வேண்டுமானால்-மனித குணங்களும், இயல்புகளும் அவனிடம் ஏற்பட வேண்டுமானால் அவன் சமூகத்தில்-சமூக உறவுகள் நிலவுகின்ற ஏதாவதொரு குழுவில் இணைந்து வாழ்ந்தாக வேண்டும். ஒரு குழுவினனாகச் சமூகத்தில் இருந்து வாழ வேண்டிய தேவை, அதாவது பிறருடன் சமூக உறவுகள் வைத்துக் கொண்டு வாழ வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது. ஒரு தனி மனிதனாக அவனால் தன் அனைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள இயலாது. பிறருடைய ஒத்துழைப்பு, கூட்டுறவு, உதவி, துணையில்லாமல் அவனால் சுயமாகத் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது, எலவே, மனிதன் ஒரு சமூகத்தைச் சார்ந்து அல்லது சமூகத்துடன் இயைந்து குழுவினனாக வாழ வேண்டியது இன்றியமையாததாகின்றது. மெக் ஈவர் (Mac Ever) என்னும் அறிஞர் குறிப்பிடுவதைப் போல மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. சுகம் தேவைப்படுகிறது: வாழ்க்கை வாய்ப்புகள், வசதிகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான அனைத்துத் தேவைகளையும் மனிதன் சமூகத்தைச் சார்ந்து அதனுடைய உதவியினால் பெறுகிறான். எடுத்துக்காட்டாக, குழந்தையாக இருக்கும் பொழுது அவனுக்குக் குடும்பம் என்ற குழுவிலுள்ள பெற்றோரின் கவனிப்பும், வளர்ப்பும் தேவைப்படுவதைக கூறலாம். பின் வயதான காலத்தில் பிறரின் உதவிகள் அவனுக்குத் தேவைப்படுகின்றன. ஒருவன்<noinclude></noinclude> 4viahwn63jq3jugyxc9kcuccmdead33 வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி 0 643472 1934623 2026-05-18T08:23:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடையாள மொழி | previous = [[../அடைமானம்/]] | next = [[../அடையாறு/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934623 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடையாள மொழி | previous = [[../அடைமானம்/]] | next = [[../அடையாறு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="277" to="279" fromsection="அடையாள மொழி" tosection="அடையாள மொழி" /> lopubnu0cn79ot61iovgzochup4vmxw வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு 0 643473 1934624 2026-05-18T08:25:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடையாறு | previous = [[../அடையாள மொழி/]] | next = [[../அடையாறு நூலகம்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934624 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடையாறு | previous = [[../அடையாள மொழி/]] | next = [[../அடையாறு நூலகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="279" to="279" fromsection="அடையாறு" tosection="அடையாறு" /> nm5z6z8cxj1hubfh5na74y4bef8w1vb வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம் 0 643474 1934625 2026-05-18T08:27:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடையாறு நூலகம் | previous = [[../அடையாறு/]] | next = [[../அடைவுச் சோதனைகள்/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934625 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடையாறு நூலகம் | previous = [[../அடையாறு/]] | next = [[../அடைவுச் சோதனைகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="279" to="280" fromsection="அடையாறு நூலகம்" tosection="அடையாறு நூலகம்" /> 7k29w7b04p2j2g3aifkuzsaod1iwe8f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/801 250 643475 1934627 2026-05-18T08:30:15Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தன் வாழ்க்கை முழுவதும் சமூகத்திலுள்ள ஏதாவதொரு குழுவினைச் சார்ந்தும், அதன் உறுப்பினராய் அமைத்தும் வாழ்கிறான். அறிவு வளர்ச்சி, சிந்திக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு|773|குழு}}</noinclude>தன் வாழ்க்கை முழுவதும் சமூகத்திலுள்ள ஏதாவதொரு குழுவினைச் சார்ந்தும், அதன் உறுப்பினராய் அமைத்தும் வாழ்கிறான். அறிவு வளர்ச்சி, சிந்திக்கும் திறன் ஆகியவை ஏற்படவும், உணர்ச்சிப் பக்குவம் பெறவும் பிறருடைய தொடர்பு ஒருவனுக்குத் தேவைப்படுகிறது. பிறருடன் குழுவாக வாழ்வதால் அவன் பிறரோடு ஒத்துப் போகும் குணம், சகிப்புத் தன்மை, பொறுப்புணர்ச்சி ஆகிய தன்மைகளைப் பெற்று உணர்ச்சிப் பக்குவம். அடைகிறான் மேலும், குழு இடைவினையின் மூலம் உளம் மற்றும் ஆளுமை வளர்ச்சியையும் அடையதான். பிறரைப் பின்பற்றுதல், ஒன்றுதல் ஆகிய செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவன் ஒரு குழுவில் உறுப்பினராக நிலைபெற்று ஆளுமை வளர்ச்சியையும் உணவியல்சார் முதிர்ச்சியையும் அடைகிறான். எனவே ஒருவன் மனிதனாக விளங்கவும், மனித குணங்களும், இயல்புகளும் பெறவும் அவன் சமுகத்தில், சமூக உறவுகள் நிலவுகின்ற ஏதாவதொரு குழுவில் சேர்த்து வாழ்ந்தாக வேண்டும். <b>குழுக்களின் வகைகள்</b>: சமுகவியல் அறிஞர்கள் குழுக்களைப் பல வழிகளில் வகைப்படுத்துகின்றனர். சி.எச்.கூலே என்ற அறிஞர் தம் ‘சமூக நிலைய அமைப்பு’ (Social Organization) என்னும் நூலில் குழுக்களை முதல்நிலைக் குழுக்கள் (Primary Groups). இரண்டாம் நிலைக் குழுக்கள் (Sccondary Groups) என இருவகையில் பகுத்துக் கூறியுள்ளார். அளவு, ஒத்துழைப்புத் தன்மை, அமைப்பு முறை, உறவுகள் ஆகியவற்றைக் கொண்டு இவர் குழுக்களைப் பிரிக்கிறார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 801 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 147 |oTop = 283 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|முதல் நிலைக் குழு}} ஏதாவதொரு குழ ஒரு குழந்தை முதன் முதலில் தனது வாழ்க்கையைத் தொடங்குகின்ற குழுவாகவும், சமூக மயமாதலுக்கு இன்றியமையாத குழுவாகவும் இருந்தால் அக்குழு முதல் நிலைக் குழு ஆகும் என்கிறார் கூலே. முதல் நிலைக் குழுக்களில் உறவுகள் தேருக்கு நேராக, நெருக்கமாக ஆழமாக உணர்ச்சியுடன் கூடி நிலையாக இருக்கும். அவற்றில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவி, தோழமை பொதுவான விவரங்களைப் பற்றி விவாதம் செய்வது போன்றவற்றிற்காக தேருக்குதோ சந்தித்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, குடும்பம், விளையாட்டுக் குழு அண்டையங்கள் ஆகியவற்றில் இத்தகைய நிலைமை நிலவுதயைக் கூறலாம். ‘நாம் என்ற உணர்வு’ (We feeling) முதல் நிலைக் குழுக்களில் மேயோங்கியிருக்கும் என்று கூறுகிறார். அந்த அடிப்படையிலேயே அவர் முதல் நிலைக் குழுக்களையும். இரண்டாம் நிலைக் குழுக்களைவும் வேறுபடுத்துகிறார். ஆனால், அனைத்துக் குழுக்களிலும் சில கோணங்களில் உறுப்பினர்கள் நம்மிடையே நாம் என்ற உணர்வினைக் கொண்டிருப்பர். எனவே, இந்த ‘நாம்’ என்ற உணர்வினை கொண்டு முதல் நிலைக்குழுக்கள், இரண்டாம் நிலைக் குழுக்கள் எனப் பிரிக்க இயலாது. மேலும், இந்த உணர்வு நேருக்கு நேர் தொடர்பு கொள்வதாய் மட்டும் வருவதில்லை {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 801 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 155 |oTop = 280 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|இரண்டாம் நிலைக் குழு}}<noinclude></noinclude> lkbyeoypbv1t26rjmw67ksx1w32swep வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள் 0 643476 1934628 2026-05-18T08:30:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடைவுச் சோதனைகள் | previous = [[../அடையாறு நூலகம்/]] | next = [[../அடோனிசு /]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934628 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடைவுச் சோதனைகள் | previous = [[../அடையாறு நூலகம்/]] | next = [[../அடோனிசு /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="280" to="281" fromsection="அடைவுச் சோதனைகள்" tosection="அடைவுச் சோதனைகள்" /> ifliif3gzml7vdynh2bq95lnitzzirc வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு 0 643477 1934630 2026-05-18T08:33:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடோனிசு | previous = [[../அடைவுச் சோதனைகள்/]] | next = [[../அண்டர், இராபர்ட்டு/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934630 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அடோனிசு | previous = [[../அடைவுச் சோதனைகள்/]] | next = [[../அண்டர், இராபர்ட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="281" to="281" fromsection="அடோனிசு" tosection="அடோனிசு" /> 6ndv2q4c02ndlwwh6pzzvjqgsx94imh வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-5 0 643478 1934631 2026-05-18T08:37:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: அ-5 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-4/]] | next = ../அருஞ்சொல் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934631 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: அ-5 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-4/]] | next = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-6/]] | notes = }} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 5</b>}} |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- |} </center> 7c1f6slg4wlqmde3rdvyj3zic51eto7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/802 250 643479 1934634 2026-05-18T08:42:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நேருக்கு நேர் தொடர்பு கொள்ளாமலேயே இருவர் நெருங்கிய நண்பர்களாக இருந்தல் கூடும். எ.டு. பேனா நண்பர்கள். இங்கமி டேவிசு (Kingsley Davis) என்னும் அறிஞர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு|774|குழு}}</noinclude>நேருக்கு நேர் தொடர்பு கொள்ளாமலேயே இருவர் நெருங்கிய நண்பர்களாக இருந்தல் கூடும். எ.டு. பேனா நண்பர்கள். இங்கமி டேவிசு (Kingsley Davis) என்னும் அறிஞர், பொதுவாக முதல்நிலைக் குழுக்கள் உடலளவில் நெருக்கமான உறவுகளையும், சிறிய அளவையும், நிலைத்த தன்மையையும் கொண்டிருக்கும் என்று கூறுகிறார். ஆனால், இவை அனைத்தும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டியதில்லை. மேலும் ஒரு முதல் நிலைக் குழுவில் உடலில் நெருக்கமான உறவுகள் அமையாமலும் போகலாம். எடுத்துக்காட்டாக, முதல் நிலைக் குழு உணர்வினைக் கொண்டுள்ள ஓர் அன்பான குடும்பத்தில் சில உறுப்பினர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறிடத்தில் இருப்பதற்கு வாய்ப்புள்ளமையினைக் கூறலாம். இவ்வாறே ஒரு முதல்நிலைக் குழு சிறியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு அமைகிறதோ. குழு எந்த அளவிற்குச் சிறியதாக அந்த அளவிற்கு அது நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருக்கும். அது விரிவடையுமாயின், தொடர்பு குறைய தேசிடும். எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, பூசல்கள் ஏற்பட்டுத் தொடர்புகளின் நெருக்கம் குறையக் கூடுவதைக் குறிப்பிடலாம். நெருங்கிய தொடர்பு, சிறிய அளவு, நீடித்த தன்மை ஆகியவை முதல்நிலைக் குழுவின் இன்றியமையாத் தன்மைகளாக விளங்குகின்றன. அக்குழுவிலுள்ள உறுப்பினர்களின் உறவுகள் இயற்கையாக அமைவனவாகும். அவை ஒப்பந்த அளவில் அமைவதில்லை. அலை ஆள் தொடர்புடையனவாகவும் (Personal), தன்னியலார்த்தனவாகவும் (Spontaneou) உணர்ச்சி அடிப்படையிலும். (Sentimental) இருக்கும், மேலும், அவை உறுப்பினர்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைத்திருக்கும் அவை நிலையானவையாக நீடித்திருக்கும். ஆயினும், அத்தகைய உறவுகள் என்னும் கழகமாக இருக்க வேண்டும் அவை சில வேளைகளில் முரண்பாடும் பூசலும் கொண்டு அமையக் கூடும். குறிப்பிட்ட காரணங்களுக்காகவும், அக்காரணக்களுக்காக அதன் உறுப்பினர்கள் தங்கள் பங்கினைச் செலுத்துவதற்கு ஆர்வம் காட்டுவதற்காகவும் உருவாக்கப்படுகின்ற குழு இரண்டாம் நிலைக் குழு ஆகும். இரண்டாம் நிலைக் குழுக்களில் உறவுகள் பொதுவாக நேருக்கு நேராக இரா. அப்படியே இருந்தாலும் அவை நெருக்கமாக, ஆழமாக, உணர்ச்சி அடிப்படையில் இருக்கமாட்டா. மேலோட்டமாகவும் நிலையற்றனவாகவும் அவை இருக்கும். எடுத்துக்காட்டு, வணிக நிறுவனங்கள், கல்லூரிகள் அரசியற் கட்சிகள், பொழுது போக்கு மன்றங்கள் போன்றவை இத்தகைய தன்மைகளைக் கொண்டு இரண்டாம் நிலைக் குழுக்களாக விளங்குகின்றன. இரண்டாம் நிலைக் குழு அதிகமான காலம் நீடித்திருக்கக் கூடும். எனினும் அக்குழுவிலுள்ள உறுப்பினர்களின் தொடர்பு, உறவு போன்றவை பொதுவான நோக்கில் இரா. அவை இயற்கையாக இராமல் ஒப்பந்த அளவிலானவையாக இருக்கும். இவ்வாறு முதல் நிலைக் குழுக்களிலிருந்து இரண்டாம் நிலைக் குழுக்கள் வேறுபட்டிருந்தாலும் அவை முதல் நிலைக் குழக்களின் இயல்பைப் பெற்று விளங்குகின்றன, ‘நாம்’ என்ற உணர்வு முதல் நிலைக் குழுக்களின் இயல்பு. அது இரண்டாம் நிலைக் குழுக்களிலும் இடம் பெறுகின்றது. மேலும், பல வேலைகளில் முதல் நிலைக் குழுக்களோடு இரண்டாம் நிலைக் குழுக்களும் சமூகத்தில் ஒன்றுபட்டுச் செயல் புரிகின்றன. சம்னர். குழுக்களை அசக் குழுக்கள் (In-groups) புறக் குழுக்கள் (Out-groups) எனப் பிரிக்கிறார். தம குழுக்கள் என ஒருவர் உரிமை கொள்கின்ற எந்தக் குழங்களும் அகக் குழுக்களாகக் கருதப்படுகின்றன, அவருக்குத் தொடர்பற்ற அதியமான, அவர் சாராத குழுக்கள் புறக் குழுக்கள் எனப்படுகின்றன. சாண்டர்சன் (Sanderson) என்ற அறிஞர். சமூகக் குழுக்கள் விருப்பாற்றலுக்குட்பட்ட குழுக்களை (Voluntary groups) விருப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட (Involuntary groups) எனப் பிரிக்கிறார். குழுக்கள் உறுப்பினர்கள் விருப்பாற்றலூக்குட்பட்ட குழுவின் அக்குழுவில் இயல்பாகத் தோன்றிய உறுப்பினர்கள் அல்லர். அத்தகைய குழுக்கள் அவ்வப்போது உறுப்பினர்களோடு உண்டாக்கப்படுகின்றன. அவை மனிதர் தமது சொந்த விருப்பத்திற்கேற்ப இணைகின்ற குழுக்களாகும். அவற்றில் உறுப்பினரான பின்னர் எந்நேரத்திலும் வெளிவர அவர்களுக்குச் சுதந்தி ஏம் உண்டு, எடுத்துக்காட்டாக, பங்குதாரர் குழு, இசைக்குழு, விளையாட்டுக் குழு போன்றவை விருப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட குழுக்களாதலைக் கூறலாம், விருப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட குழுக்கள் உறவு முறையின் (Kinship) அடிப்படையில் உருவானவையாகும். அவற்றில் ஒருவர் குழுவை விட்டு விளகி வரமுடியாது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டா-<noinclude></noinclude> 03ph2h62ljx6v3rgtbi99cgehcbgvup பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/803 250 643480 1934636 2026-05-18T08:53:21Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லும் அவற்றில் உறுப்பினராக இருந்தே தீர வேண்டும். எடுத்துக்காட்டு, சாதி, குடும்பம் போன்ற குழுக்கள். பிரதிநிதிகளின் குழுக்கள் பிரதிநிதிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு அறிவுரை பகர்தல்|775|குழு அறிவுரை பகர்தல்}}</noinclude>லும் அவற்றில் உறுப்பினராக இருந்தே தீர வேண்டும். எடுத்துக்காட்டு, சாதி, குடும்பம் போன்ற குழுக்கள். பிரதிநிதிகளின் குழுக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களை உறுப்பினராகக் கொண்டவையாகும். சில அமைப்புகளால் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோ, நியமனம் செய்யப்பட்டோ பிரநிதிதிகளாகச் சேருவது பிரநித்திகளின் குழுவாகும். எடுத்துக்காட்டு. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானிசு (Tonnies), என்பார் சமுதாயங்கள் (Communities) சங்கங்கள் (Associations) என குழுக்களை இரு வகைப்படுத்துகிறார். மேலும், குழுக்கள் பெரிய குழுக்கள் சிறிய குழுக்கள் என்றும் பெரும்பான்மைக் குழுக்கள் சிறுபான்மைக் குழுக்கள் என்றும், இடைநிலைக் குழுக்கள் (ஒரே விதமான தகுநிலையினை உடையவர்கள்) தெடுநிலைக் குழுக்கள் (பலவிதமான தகுநிலைகளை உடையவர்கள்) என்றும், இறந்த வெளிக் குழுக்கள் (யார் வேண்டுமானாலும் சேரக் குழுக்கள்) மூடப்பட்ட குழுக்கள் (குறிப்பிட்ட சிலரே சேரக் கூடிய குழுக்கள்) என்றும், நிரந்தரமான, குழுக்கள் இடைக்காலக் குழுக்கள் என்றும், தன்னுரிமையுடன் இயங்கும் குழுக்கள்) பிறவற்றைச் சார்ந்து இயங்கும் குழுக்கள் என்றும், முரண்பாட்டுக் குழுக்கள் (சமூகத்தின் வழக்கடிபாடுகள், நாட்டவர் வழக்குகளிலிருந்து வேறுபட்ட நெறிகளைக் கொண்ட குழுக்கள்) என்னும், மாதிரிக் குழுக்கள் (ஒருமனிதன் தான் பிற்பற்றுவதற்கு மாதிரியாக எடுத்துக் கொண்ட குழுக்கள்) என்றும் பல வழிகளில் குழுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன.{{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Coaley, Charles Harton,</b> Humaa Nature and the Social Order, Schocken, New York, 1964.<br> <b>Horton, Paul B., Chester L. Huat,</b> Sociology, Mc Graw Hill International Book Company, Japan 1981.<br> <b>Stewart, Elbert W..</b> Sociology. The Human Science, Me Graw Hill Book Company, New York, 1972. <b>குழு அறிவுரை பகர்தல்</b>: தொடர்ந்து நிகழ்கிற அல்லது அப்போதைய இடர்ப்பாடுகளிலிருப்போருக்குக் குழு அறிவுரை பகர்தல் பரிந்துரைக்கப்படுகிறது. ஒருவரின் எண்ணத்தையும் நடத்தையினையும் மாற்றியமைக்கக் குழு அறிவுரை பகர்தல் முயல்கிறது. குழு அறிவுரை பார்தலானது சிறிய, ஒன்றிய குழுக்களுக்கு மட்டுமே பொருந்தும். குழு இடைவினை, குழு ஒருமைப்பாடு, குழுத் தலைமை, தலைமையகைகள் முதலிய இயக்கப்பண்புகளைக் குழு அறிவுரை பகர்தல் பயன்படுத்துகிறது. இது 1930-40 ஆகிய ஆண்டுகளில் சேகப்பு மகினோ (Jacob Marino) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இது குழுலிலுள்ள ஒவ்வோர் உறுப்பினரின் தனிப்பட்ட இடர்ப்பாடுகளைக் கண்டறியவும், அவற்றிற் குரிய தீர்வு காணவும் வழிவகுக்கிறது. குழு அறிவுரை பகர்தல் என்பது, சராசரி மனிதர்களுக்கு அறிவுரை பகர்கின்ற நுணுக்கப் பயன்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஓர் இயக்கச் செயல்முறையாகும். குழு உறுப்பினர்களின் வளர்ச்சி கல்லிச் குழவிற் சிறந்த முறையில் பங்கேற்கும் வகையில் அவர்களது மனப்பான்மை, மதிப்புகளை மாற்றும் முயற்சி ஆகியவற்றில் அறிவுரையாலருடன் குழு உறுப்பினர்கள் தம் இடர்களையும் உணர்வுகளையும் விவாதிக்கின்றனர். அறிவுரை பகரும் குழு என்பது, மருத்துவம் சாரா அமைப்பில் பயிற்சி பெற்ற அறிவுரையாளருடன் 6 முதல் 10 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டதாகும். குழு அறிவுரையில் அறிவுரை நாடி வருபவர்கள் தங்களை உண்மையிலேயே வருத்துகின்றவைற்றையும், குழப்பத்திற்கு உள்ளாக்குவளவந்தையும் பற்றிக் கலந்தாலோசிக்கவும், விரும்புகின்ற புதிய நடத்தையை வரையறை செய்யவும், தேவையானால் சில மனிதர்களின் திறமைகளைப் பின்பற்றவும், புதிய நடத்தைகளைக் கடைப்பிடிக்கவும் விரும்பி வருகின்றனர். கொள்கை நெறிப்படுத்தும் இயல்பினையும் செயல்முறையினையும் அடிப்படையாகக் கொண்டு அறிவுரை பகர் குழுவினைப் பலவாகப் பிரிக்கலாம் அவை ஒற்றைக் குழுக்கள், இரட்டைக் குழுக்கள் தொடர் (மாரத்தான்) குழுக்கள், தடுத்தாளும் குழுக்கள் எனப் பலவகைப்படும். அறிவுரையாளர் எண்ணிக்கை, திறந்த அல்லது மூடிய குழுக்கள், குழுவின் அளவு, குழு அடக்கம் மற்றும் குழுத் தெரிவு, இயலமைப்பு, சந்திப்பு நேரம் என்பனவற்றின் அடிப்படையில் குழு அறிவுரை பகர்தல் அமைய வேண்டும். <b>அறிவுரையாளர் எண்ணிக்கை</b>: ஒருவருக்கு மேற்பட்ட அறிவுரை பகர்பவர்களைக் கொண்டிருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அறிவுரையாளர்கள் இருவர் இருப்பின், குழுவின் எல்லர உறுப்பினர்களையும் சந்திக்கவும் அவர்கள் ஓவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் புரிந்து கொள்ளவும் முடியும். சில நேரங்களில் இவர்களுள் ஒருவர் எளிய செயல்<noinclude></noinclude> 2dv8faw5urfcpn8hiit98zhsqq4g75e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/804 250 643481 1934641 2026-05-18T09:01:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களை அறியலாம், மற்றொருவர் சற்றுக் கடினமான செயல்களையோ உறுப்பினரின் கருத்துகளையோ உணர்ந்து தொருத்து வெளியிடுபவராக இருந்து செயற்படலாம். <b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு அறிவுரை பகர்தல்|776|குழு அறிவுரை பகர்தல்}}</noinclude>களை அறியலாம், மற்றொருவர் சற்றுக் கடினமான செயல்களையோ உறுப்பினரின் கருத்துகளையோ உணர்ந்து தொருத்து வெளியிடுபவராக இருந்து செயற்படலாம். <b>திறந்த அல்லது மூடிய குழுக்கள்</b>: ஒரு குழு, திறந்த குழுவா மூடிய குழுவா என்பதை அறிவுரையாளர் முடிவு செய்கிறார். மூடிய குழுவானது ஒரு குறிப்பிட்ட நிலையான கால வரையறைக்குள் செயலாற்றுகிறது. மூடிய குழுவுடன் செயலினைத் தொடங்குகின்ற அறிவுரையாளர் வேறு சில உறுப்பினர்களை வைத்திருப்பார். இவர்கள் உறுப்பினர்கள் வாராத இடத்தை நிரப்ப அனுமதிக்கப்படுவர். புதிய உறுப்பினர்களைச் சேர்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. திறந்த குழுலின் சந்திப்பு முடிவு செய்யப்பட்ட அல்லது முடிவு செய்யப்படாத கால அளவினதாய் இருக்கும். திறந்த குழுவில் உறுப்பினர்கள் விலரும்போது மற்றைய உறுப்பினர்களுக்குப் பிரிவுணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று அறிவுரையாளர் கருதினால் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். <b>குழுவின் அளவு</b>: குழு அறிவுரை பகர்தறுக்குக் குழுவின் அளவு இன்றியமையாதது ஆகும். அறிவுரை பெறுவோரின் அறிவு முதிர்ச்சி, ஒத்துப்போகும் இயல்பு, இடர்கள் பற்றிக் கலந்தாலோசிக்கும் பண்பு முதலிய பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது குழுவின் அளவு ஆகும். ஆய்வாளர்கள் பரீத்துரை செய்கின்ற அளவானது. குமரப்பருவத்தினருக்கு 6-இலிருந்து 8 பேர் ஆகும். எண்ணிக்கை 6-ஐ விடக் குறைவாக இருக்கும்போது நடத்தை வகைகள் மிகக் குறுகியனவாகவும், பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலினால் பதற்றம் அதிகமாகவும் இருக்கும். எண்ணிக்கை அதிகமாய் இருப்பில் கையாளுதல் எளிதாய் இராது. <b>மாணவர் தெரிவு</b>: வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் பிரிவினை பேசும் மாணவர்களையும், மந்தமான மாணவர்களையும், இடர் செய்யும் நடத்தை கொண்ட மாணவர்களையும் அடையாளம் காட்ட உதவி புரிகின்றனர். இடர்ப்பாடுகள் கொண்ட மாணவர்கள் யார் யாரென்பதைக் கண்டறியப் பன்ளித் திரள் பதிவேடுகளையும் மற்றும் தேவையான பதிவேடுகளையும் நாடலாம். குழுக்கள் ஒருபடித்தரமாக இருக்க வேண்டும். <b>இயலமைப்பு</b>: ஒருவருக்கொருவர் இடையேயான செயற்பாட்டிற்குக் குழுவின் இயலமைப்பு இன்றியமையாதது ஆகும். குழு அறிவுரை பகர்தல் வழக்கமான வகுப்பறைகளிலோ சிறு அலுவலக அறைகளிலோ அமைக்கப்படலாம். 6 முதல் 8 மாணவர்களைக் கொண்ட குழுவிற்கான அறையானது 5 மீ. நீளமும் 5 மீ. அகலமும் உள்ளதாகவும், வெளியிலிருந்து ஒலி முதலியவை கருத்தினைச் சிதறடிக்காத முறையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டும். <b>சந்திக்கும் கால இடைவெளியும் எண்ணிக்கையும்</b>: குழு அறிவுரைத் தொடரின் நேரம் அறிவுரை பெறுகின்ற மாணவர்களின் வயதினை அடிப்படையாகக் கொண்டு அமையும், குமரப் பருவத்தினருக்கு 35-இலிருந்து 45 மணித்துளிகள் குழு அறிவுரை வழங்க உகந்த கால அளவு ஆகும். <b>தலைமை வகைகள்</b>: குழுத் தகைமைப் பண்புகளுள் அறிவுரையாளரின் வழிப்படுத்தும் தன்மை ஒரு வகையானதாகும். குழு சார்ந்த தலைமைப் பண்புகளில் குழுவின் வளர்ச்சிக்கும், வழிப்படுத்துதலுக்கும் அதன் உறுப்பினர்களுடன் பொறுப்பினை அறிவுரையாளர் பகிர்ந்து கொள்கிறார். <b>கட்டமைப்பு</b>: குழுக் கட்டமைப்பில் திறன் படைத்த அறிவுரையாளர் குழு. உறுப்பினர்களை வேலை செய்ய ஊக்குவிக்க முயல்கிறது. குழுக் கட்டமைப்பில் திறமை குறைந்த அறிவுரையாளர்கள் குழு உறுப்பினர்களின் எதிர்ப்பிற்குக் காரணமாகிறார்கள். அறிவுரை பகர்தல் 15-இலிருந்து 20 வாரங்களுக்கு, வாரத்திற்கு ஒரு வகுப்பு என அமைத்துக் கொண்டால் மிக்க பயனுள்ளதாக அமையும். ஒரு குறிப்பிட்ட பள்ளியின் தேவையை அடிப்படையாகக் கொண்டு குழு அறிவுரை பகர்தவின் தொடரை முடிவு செய்தல் வேண்டும் என்பது இன்றியமையாததாகும். நடத்தையில் அல்லது மனப்பாங்கில் கண்டறியக் கூடிய வேறுபாடுகள் குறைவாக இருக்கும்போது, அறிவுரை வழங்கும் தொடக்க காலத்தில் ஒரு குறிப்பிட்ட நடத்தையிலேயே கருத்தாய் இருத்தல் கூடாது. ஏனெனில் குழு அறிவுரை பகர்தலில் செயல் மாற்றத்தின் வேகம் மிகவும் குறைவு. <b>குழு அறிவுரை பகர்தலின் நன்மைகள்</b>: அ) குழு அறிவுரை பகர்பவர் அதிகப்படியான மாணவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. ஒரே நேரத்தில் பல மாணவர்களுடன் தொடர்பு வைத்திருத்தலினால் அறிவுரையாளரிள் தாக்கம் மாணவரிடையே மிக்க பயனுள்ளதாய் இருக்கிறது. ஆ) குழு அறிவுரையினால் குமரப் பருவத்திலுள்ள மாணவர்களிடையே மிகுந்த ஒத்துழைப்பினை வளர்க்க முடிகிறது.{{nop}}<noinclude></noinclude> 7iouc3k23qop2bmju1699wvtbfdkzze பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/805 250 643482 1934645 2026-05-18T09:11:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>குழு அறிவுரை பகர்தலின் குறைபாடுகள்</b>: பத்து வயதிற்குக் கீழான மாணவர்களிடையே குழு அறிவுரை பகர்தல் என்பது ஒவ்வாதது, ஏளெனில், அவர்கள் தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1934645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு அனுபவமும்|777|குழு அனுபவமும்}}</noinclude><b>குழு அறிவுரை பகர்தலின் குறைபாடுகள்</b>: பத்து வயதிற்குக் கீழான மாணவர்களிடையே குழு அறிவுரை பகர்தல் என்பது ஒவ்வாதது, ஏளெனில், அவர்கள் தம் குறைகளைத் திறம்பட எடுத்துச் முடியாது. குழு அறிவுரை பகர்தலுக்குப் பேச்சுத் திறன், கேள்வித்திறன், வேலைத்திறன் ஆகியவை அவசியமாகின்றன.{{Right|<b>ஈ.ஞ.வே.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bordin,E.S.,</b> Psychological Counselling. Appletion- Century-Crofts, New York, 1968.<br> <b>Burks,H.M., and B. Steffbre,</b> Theories of Counselling McGrew-Hill, New York. 1929 <b>குழு அனுபவமும் சமூகமயமாதலும்</b>: சிறு குழந்தை தன் உடல் சார்ந்த தேவைகளுக்காசு, ஒரு தான்தோன்றித்தனமான சிறிய உயிரினமாகத் தான் இந்த உலகத்தில் பிறக்கிறது. பின், மிக விரைவில் நடவடிக்கைகள் விழுமியங்கள், விருப்பு-வெறுப்புகள், கொள்கைகள், நோக்கங்கள், எதற்கும் விடையளிக்கும் முறைகள் போன்றவற்றையும், மற்றும் ‘தான் ஒரு மனிதன்’ என்ற ஆழமான கருத்தையும் கொண்ட ஒருமனிதனாக மாறுகிறது. அனைவரும் இதைச் சமூக மயமாதல் (Socialisation) என்ற செயற்பாங்கின் மூலம் பெறுகின்றனர். இதனை மனித ஆளுமையுடன் ஒருவன் விலங்குத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாறுகிற நிவையைக் கற்கின்ற செயற்பாங்கு எனலாம். சமூகக் குழுக்களின் வாழ்க்கை முறை, வரையறைகள், வழக்காறுகள் போன்றவற்றுக்குத் தக்கவாறு மனிதல் பொதுவாகத் தன்னை மாற்றிக் கொள்கிறான், பல சூழ்நிலைகளில் தன்னை மற்றவர்கள் பாராட்டவும், போற்றவும், அனுமதிக்கவும் எடுத்துக் கொள்ளும் முயற்சியே சமூகமயமாதல் எனக் கில்லின் மற்றும் கில்லின் (John L. Gillin and John P. Gillin) போன்றோர் கூறுகின்றனர். வெளிப்படையாகக் கூறுவதென்றால், தான் வாழுகின்ற ஒரு குழுவின் நெறிகளை ஒருவன் உள்ளத்தில் கொண்டு, மனிதனுக் குள்ள ஒப்பற்ற தான் (Selt) என்ற தன் முனைப்பை உருவாக்கிக் கொள்கின்ற செயற்பாங்கு-சமூகமய மாதல் எனப்படுகின்றது. வாழ்க்கையின் தோடக்கத்திலேயே தான் யார் என்ற தன் நினைவு யாருக்கும் வருவதில்லை. ஓர் உடல் சார்ந்த உயிரினமாக இருப்பதன்றி உணர்வுள்ள மனிதனாக இருப்பதில்லை. பின்பு, அந்தச் சிறுகுழந்தை, அதனுடைய உடலைப் பற்றிய எல்லையினை உணர்த்துகின்ற; மக்களைப் பற்றி அடையாளம் அறியவும், அறித்து பேசவும் தொடங்குகிறது. முதன் முதலாக, எந்த ஆணையும் தந்தையாகவும், எந்தப் பெண்ணையும் தாயாகவும் நினைத்துக் கொண்டிருக்கும்; ஆனால், மிகவிரைவிலேயே அந்தக் குழந்தை ஒவ்வொரு மனிதனைப் பற்றியும், அவனது தகுநிலையையும், தன்மையையும் அறிந்து பிரித்துப் பார்க்கிறது எனக் கூறி, பெயின் (Cooley aod Bain) ஆகிய அறிஞர்கள் கூறுகின்றனர். பவ காலம் கடந்து குழு அனுபவங்களும், சமூக அனுபவங்களும் உருவான பின்பு, ஒரு குழந்தை, அவன் அல்லது அவளது வகையின் உருவத்தை (image) அறிந்துகொள்கிறது; தான் என்ற உருவத்தை உண்டாக்கிக் கொள்கிறது. ஒரு மனிதனுடைய தான் என்ற உருவத்தைப் பற்றிய சில எண்ணங்களைப் பெறுவதற்கான ஓர் அறிவார்ந்த வழியென, இருபது கேள்விகள் சோதனையை (Twenty Questions Test) குன் (Kuan), மெல்பார்ட் லேண்டு (McPartland) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். நான் யார் (Who am i?) என்ற வினாவுக்கு விடையளிப்பவரின் மனத்தில் உருவாகும் இருபது விடைகளுக்கான கேள்விகள் அடங்கியதே அச்சோதனையாகும். ஒருவனுக்குத் தான் என்ற நிலை உருவாவது, ஆளுமை வளர்ச்சியில் மிக இன்றியமையாத தனிச் செயற்பாங்காகும். முழு அனுபவம் என ஒன்று ஏற்பட்ட பின்னரே அவனுக்கு ஆளுமை வளர்ச்ரியும் சமூகமயமாதலும் உருவாகிறது. சில குறிப்பிட்ட அளவு வரை, ஆளுமையானது உடல் வளர்ச்சிச் செயற்பாங்கைச் சார்ந்திருக்கிறது. ஆனால், ஆளுமை வளர்ச்சியானது சமூகத் தனிமர்களால் (Social Isolatcs) காட்டப்படுவதைப் போன்று தானே வெளியாகிற இயற்கையான நிலைச் சக்தி அன்று, ஒவ்வோர் ஆண்டும் பல நேரங்களில் குடும்பம் என்ற குழுவிலிருந்து ஒதுக்கப்பட்ட, விலக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகளைப் பல செய்தித் தாள்கள் வெளியிடுகின்றன. அவர்கள், எப்பொழுதும் உன தலமற்றவர்களாகவும், சமூகத்திற்கு எதிரானவர்களாகவும் இருப்பார்கள். சிங்கு (Singh), சிங்கு (Zingg), குரோட்டு (Krout) போன்ற அறிஞர்கள் கூறுவது போலக் குடும்பங்களை விட்டுக் காட்டிற்கு விலங்குகளால் தூக்கிச் செல்லப்பட்டவர்கள் காட்டு நிலையில் இருந்ததாகத் தான் செய்திகள் கிடைக்கின்றன. விலங்குகளால், அவர்கள் வளர்க்கப்பட்டதாகச் சமூக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து மனிதன், வளருகின்ற சூழ்நிலையைப் பொறுத்து அவனது ஆளுமை வளர்கிறது. உருவமைகிறது எனத் தெரிகிறது. இவ்வாறு, குடும்பம், சமூகம் போன்ற குழுக்களின் அனுபவங்களினாலேயே ஒருவனது ஆளுமை அதிகமாக வளர்கிறது, ‘தான்’ என்ற<noinclude></noinclude> 1tvylh3fyvma2ulboicnh3mvkfcyrfh