விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.2
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/4
250
108496
1935109
1892470
2026-05-19T05:09:54Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>
{{dhr}}
{{c|{{x-larger|<b>நூல் விளக்கம்</b>}}}}
{| style="margin:auto;"
{{Tlr|நூலின் பெயர் | திருக்குறள் சொற்பொருள் சுரபி<br>{{gap2}} (Thirukkural Concordance) | : }}
{{Tlr|ஆசிரியர் | புலவர் என். வி. கலைமணி, எம். ஏ. | : }}
{{Tlr|மொழி | தமிழ் | : }}
{{Tlr|பதிப்பாளர் | புலவர் என்.வி.கலைமணி | : }}
{{Tlr|பொருள் | திருக்குறள் சொற்பொருள் சுரபி | : }}
{{Tlr|உரிமை | ஆசிரியருக்கே | : }}
{{Tlr|முதற்பதிப்பு | டிசம்பர் 2005 | : }}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெம்மி | : }}
{{Tlr|நூல் வெளியீடு | வள்ளலார் நூலகம் | : }}
{{Tlr| | 34. பார்த்தசாரதி நகர், 2-வது தெரு, | }}
{{Tlr| | ஆதம்பாக்கம், சென்னை - 600 088. | }}
{{Tlr| | அலைபேசி : 9283455951 | }}
{{Tlr|எழுத்து | 11 புள்ளி | : }}
{{Tlr|பக்கங்கள் | 272 | : }}
{{Tlr|தாள் | வெள்ளைத் தாள் | : }}
{{Tlr|பைண்டிங் | கார்டு போர்டு | : }}
{{Tlr|விலை | ரூ. 90 | : }}
{{Tlr|ஒளி அச்சு | லேசர் இம்ப்ரெஷன், | : }}
{{Tlr| | சென்னை - 600 030. | }}
{{Tlr| | தொலைபேசி : 2846 0021 | }}
{{Tlr|அச்சிட்டோர் | மல்ட்டி மீடியா கிராபிக்ஸ் | : }}
{{Tlr| | சென்னை - 600 024. | }}
{{Tlr| | தொலைபேசி : 24816904 | }}
|}
{{dhr}}<noinclude></noinclude>
hkfx32fyq9zaqw5clmitluuxa9aiarw
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/17
250
108522
1935101
1929632
2026-05-19T05:05:51Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>திருக்குறள் வடிவமைப்பில்<br>திருவள்ளுவர் சிந்தனைகள்</b>}}
{{larger|[திருக்குறள் உள்ளடக்கம்]}}}}
{|style="margin:auto;"
|-
| குறள் பெயர் || : || தமிழ் மொழியில் மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக் குறள் வெண்பா என்று பெயர்.
|-
|சான்று || : || தொல்காப்பியம் இதைக் ‘குறுவெண்பாட்டிற்குக் களவெழு சீரே’ என்று குறிப்பிடுவதே தக்கச் சான்றாகும்.
|-
|வடிவ அமைப்பு || : || குறள் இரண்டு வரிகளால் ஆனாது. மேலே உள்ள வரி நான்கு சீர்களையும், கீழே உள்ள வரி மூன்று சீர்களையும் உடையது.
|-
| சீர்கள் அமைப்பு || : || குறட்பா ஒவ்வொன்றும் ஏழு சீர்களால் ஆனது.
|-
|திருக்குறள் வடிவம்|| : || அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்களால் வடிவமானது; அதனால் திருக்குறளை 'முப்பால் என்றும் கூறுவர்.
|-
| குறட்பா வகைகள் || : || திருக்குறள் நூலிலுள்ள மொத்தம் 1330 குறட்பாக்களில், 2,660 வரிகளும், 9310 சீர்களும், 12,000 ஆயிரம் சொற்களும் அடங்கியுள்ளன.
|-
| சொல்லுக்கு உண்டா சான்று? || : || குறட் பாக்களை எழுத்தெண்ணிக் கற்று அதை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த மேதை டாக்டர் ஜான். லாசரஸ் (Dr. J. Lazarus) என்பவர். திருக்குறளில் 12,000 சொற்கள் இருப்பதாகக் கூறுகிறார் என்று <b>மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், ‘தனது திருக்குறள் அழகும் அமைப்பும்’</b> என்ற நூலில் அதற்குச் சான்றளிக்கின்றார்.
|-
| || || ‘திருக்குறள் சொற்பொருள் சுரபி’ எனும் இந்த நூலின் ஆசிரியர் திருக்குறளிலுள்ள 1330 பாக்களையும், அதிகாரம் ஒவ்வொன்றிலும் உள்ள ஒவ்வொரு குறட்பாவின் சீர்களைச் சொற்களாகப் பிரித்து எழுத்தெண்ணி ஆய்ந்துப் பார்த்ததில் ச. தண்டபாணி
|-
|}<noinclude></noinclude>
hg8zbfth6ecfckax8307dj8gyoqcg3r
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/18
250
108524
1935102
1929633
2026-05-19T05:06:12Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|16||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>
{|style="margin:auto;"
|-
|
|-
| || || தேசிகர் சான்றளித்தக் கருத்துச் சரியாகவே
|-
| || || இருக்கிறது என்கிறார்.
|-
|}
{{center|{{larger|<b>அறத்துப்பால்</b>}}}}
{|style="margin:auto;"
|-
| <b>பாயிர இயல்</br>நான்கு அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 1. கடவுள் வாழ்த்து, 2. வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4. அறன் வலியுறுத்தல்.
|-
| <b>இல்லறவியல்</br>இருபது அதிகாரங்கள்</b>
|-
|-
| || {{gap+|1}}|| 5. இல்வாழ்க்கை, 8. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல், 11. செய்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கம் உடைமை, 14. ஒழுக்கம் உடைமை, 15. பிறன் இல் விழையாமை, 16. பொறை உடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை, 19. புறங்கூறாமை, 20. பயன் இல சொல்லாமை, 21. தீவினை அச்சம், 22. ஒப்புரவு அறித்தல், 23. ஈகை, 24. புகழ்.
|-
| <b>துறவற இயல்</br>ஒன்பது அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 25. அருள் உடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளமை, 30. வாய்மை, 31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை.
|-
| <b>ஞானம்</br>நான்கு அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல்.
|-
|<b>ஊழ் இயல் ஓர் அதிகாரம்</b>
|-
| || {{gap+|1}}|| 38. ஊழ்
|}
{{center|{{larger|<b>பொருட்பால்</b>}}}}
{|style="margin:auto;"
|-
| <b>அரசியல்</br>இருபத்தைந்து அதிகாரங்கள்</b>
|-
| || {{gap+|1}}|| 39. இறை மாட்சி, 40. கல்வி, 41. கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல்.
|-
|}<noinclude></noinclude>
rv7zaxmejafh71j3g51ng97oezugjq3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/19
250
108526
1935103
1929635
2026-05-19T05:06:39Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935103
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||17}}
{{rule}}</noinclude>
{|style="margin:auto;"
|-
|
|-
| || || 46. சிற்றினஞ் சேராமை, 47. தெரிந்து செயல் வகை, 48. வலி அறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல், 51 தெரிந்து தெளிதல் 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்தசெய்யாமை,58. கண்ணோட்டம், 59. ஒற்றாடல், 60. ஊக்கமுடைமை, 61. மடியின்மை, 62. ஆள்வினை யுடைமை, 63. இடுக்கண் அழியாமை.
|-
| <b>அங்க இயல்<br/>முப்பத்திரண்டு அதிகாரங்கள்</b>
|-
| || || 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத் துய்மை, 67. வினைத் திட்பம், 68. வினை செயல் வகை, 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல், 71. குறிப்பு அறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல் வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு, 80. நட்பு ஆராய்தல், 81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறம் தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை, 91. பெண் வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள் உண்ணாமை, 94. சூது, 95. மருந்து.
|-
| <b>ஒழிபு இயல்<br/>பதின்மூன்று அதிகாரங்கள்</b>
|-
| || || 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்பு உடைமை, 101. நன்றியில் செல்வம், 102. நாண் உடைமை, 103. குடி செயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவு அச்சம், 108. கயமை.
|-
|}
{{center|{{larger|<b>காமத்துப் பால்</b>}}}}
{|style="margin:auto;"
|-
| <b>களவு இயல் </br> ஏழு அதிகாரங்கள்</b>
|-
| || || 109. தகை அணங்கு உறுத்தல், 110. குறிப்பு அறிதல், 111. புணர்ச்சி மகிழ்தல்.
|-
|}<noinclude></noinclude>
2n7w0rrks7nokf1votkb0vxk3tplk3x
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/20
250
108528
1935104
1929523
2026-05-19T05:07:07Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935104
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|18||திருக்குறள் சொற்பொருள் சுரபி}} {{rule}}</noinclude>{|
|-
| || 112. நலம் புனைந்து உரைத்தல், 113. காதற் சிறப்பு உரைத்தல், 114. நாணூத்துறவு உரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல்
|-
|-
| {{larger|<b>கற்பு இயல்<br> பதினெட்டு அதிகாரங்கள்</b>}}
|-
| || 116. பிரிவு ஆற்றாமை, 117. படர் மெலிந்து இரங்கல், 118. கண் விதுப்பு அழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி, 121. நினைந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்பு நலன் அழிதல், 125. நெஞ்சொடு கிளத்தல், 126. நிறை அழிதல், 127. அவர் வயின் விதும்பல், 128. குறிப்பு அறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல், 131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடல் உவகை
|-
|}
திருக்குறளின் மூன்று பால்களிலும் உள்ள வகைகளையும் அவற்றிலுள்ள அதிகார விளக்கப் பெயர்களையும், மேலே குறிப்பிட்டுள்ளோம். அவற்றைப் படித்தால் குறளின் விவரங்களைக் கற்றாரும் கல்லாரும் உணரலாம். குறள் நூல் பக்கப் புரட்டல்கள் தேவைப்படாது.
{{dhr|3em}}<noinclude></noinclude>
fbptazgazbdj2mz5nftotew6o01feol
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/21
250
108530
1935105
1929637
2026-05-19T05:08:05Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935105
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude><b>
{{dhr|3em}}
{{center|<b>
{{x-larger|திருக்குறள் சொற்பொருள் சுரபி}}
{{larger|(Thirukkural Concordance)}}
{{Xx-larger|அ}}
</b>}}
[அ - தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. உயிர்
முயற்சியாற் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறந்த உடனே ஒலிக்கும் ஒரு குற்றுயிர். அஃறினைப் பன்மையீறு. அஃறிணைப் பன்மை வினைமுற்று; ஆறாவதன் பன்மையுருபு. இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதம், சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, இவற்றைக் காட்டும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. தமிழ் எண்ணியலின் எட்டு என்னும் எண்ணின் குறி. அஆ - அதிசய விரக்கக் குறிப்பிலே வரும் ஒரு கூட்டிடைச் சொல், விட்டிசை]
ஈண்டு எண் குறட் பாக்களைக் குறிக்கும்.
{{rule}}
<b>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அ</b> = அந்த என்ற பொருளில், ([[பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/31|225]], 247, 254, 350, 355, 370, 411, 423, 426, 475, 489, 641, 645, 671, 677, 695, 848, 950, 967, 1091, 1187) மொத்தம் 21 குறள்களில் ‘அந்த’ என்ற பொருளை சுட்டுகின்றது. எடுத்துக் காட்டாக 225-வது குறட்பாவில்,
<poem>“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்,” </poem>
இந்தக் குறளில், அப்பசியை என்ற சொற்றொடரில் வரும் <b>அப்</b> என்ற சொல்லின், <b>அ</b> என்ற எழுத்து <b>அந்த</b> என்ற பொருளைச் சுட்டுகின்றது. அதனைப் போலவே, மற்ற 20 குறட் பாக்களிலும் <b>அந்த</b> என்ற பொருளைக் குறித்து நிற்கின்றது.
{{Multicol-break}}
<b>அஃகாமை = </b>சுருங்காமை,(178)
<b>அஃகி = </b>சுருங்கி, நுண்ணிதாய், (175).
<b>அஃகி அகன்ற = </b>ஊன்றி ஆராய்ந்து பெற்ற விரிந்த, நுனித்து அகன்ற, (175).
<b>அஃதிலர் = </b> அதனை இல்லாதவர், கண்ணோட்டம் இல்லாதவர்கள், (572).
<b>அஃது = </b> அது; அது என்ற நிலை மொழிக்கு முன்னால் உயிர் எழுத்தில் ஆரம்பமாகும் சொல் வரும்போது, அது என்பது. பெரும்பான்மையாக அஃது என்றாகும். அது ஒரு சுட்டுப் பெயர் அஃறிணை ஒருமை. எடுத்துக்காட்டாக;
{{Multicol-end}}<noinclude></noinclude>
jtqgr60ppp36srp32ze2l6x1jz90iwn
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/22
250
108531
1935106
1929650
2026-05-19T05:08:24Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935106
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்.(38).
இந்தக் குறட்பாவின் 4வது சீர் அஃது ஒருவன் என்றுள்ளது. அது என்ற நிலைமொழிக்கு முன்னால் உயிர் எழுத்தில் ஆரம்பமாகும் ஒருவன் என்ற சொல்லில், ‘ஒ’ என்ற உயிர் எழுத்து வந்ததால், அது என்ற சொல் அஃது என்றானது.
இதனைப் போன்றே 49, 76,80, 132, 162, 170, 220, 226, 236, 242, 262, 363, 368, 414, 427, 459, 476, 556, 572, 575, 591, 600, 621, 943, 971, 1001, 1014, 1032, 1093, 1166, 1279, 1308 என்ற குறட்பாக்களிலும் வந்துள்ளன.
<b>அகடு = </b>வயிறு, (936)
<b>அகத்தது = </b>பிறருடைய மனத்தில் இருப்பதை, (702)
<b>அகத்தார் = </b>நிலைக்கு, உள்ளே இருந்து போர் புரிவோர் நிலைக்கு, (745).
<b>அகத்தான் = </b>மனத்தில், மனத்துடனாகிய, (93).
<b>அகத்து = </b>மனத்து, (78); இடத்து, இடையில் என்ற பொருளில் (194, 694, 717, 723, 727, 814, 877, 1020, 1027, 1163, 1180, 1305, 1323) ஆகிய குறள்கள் வருகின்றன.
<b>அகத்து உறுப்பு = </b> உள் உறுப்பாகிய (79).
<b>அகத்தே = </b> உள்ளே, (271).
<b>அகப்பட்டி = </b> மனம் கட்டுப்பாடற்றவர், தம்மைக் காட்டிலும் குறைந்த; கீழ்மக்களை, (1074).
<b>அகம் = </b> மனம் என்ற பொருளில் (78, 277, 298, 786, 830, 1305,
{{Multicol-break}}
1323); இடம் (101, 547, 1055).
<b>அகம் நக = </b> மனம் மலரும்படியாக, (786).
<b>அகரம் = </b> ‘அ’ என்னும் எழுத்து,(1).
<b>அகலம் = </b> பரந்த அகலம், புறத்தோர்க்கு அகழல், ஆகா அடி, (743).
<b>அகலாக் கடை = </b> அதிகப்படாமல் இருந்தால், விரிவடையாதிருந்தால், (478).
<b>அகலாத = </b> பிரியாத, பிரியாததற்கு முன்பு, (1226).
<b>அகலாது = </b> அதிகமாக விலகிப் போய்விடாது, மிக நீங்காது, (691).
<b>அகல் = </b> அகன்ற, பரந்த, விரிந்த, பெரிய, (25)
<b>அகழ்வார் = </b> தோண்டுவார்,(151).
<b>அகறல் = </b> நீங்குதல், நீங்கியிருப்பது, (1325).
<b>அற்றும் = </b> விரிவுப்படுத்தும், விசாலப்படுத்தும், (372).
<b>அகன் = </b> அகம்,மனம்,(84, 92).
<b>அகன்ற = </b> விரிந்த, (175).
<b>அகன்றாரும் = </b> பெருக்கம் பெற்றாரும், பெரியவராயினாரும். (170).
<b>அங்கணத்துள் = </b> முற்றத்தில், அழகான கட்டுக்கோப்பான இடத்துள்,(720).
<b>அங்கணம் = </b> முற்றம், ஆரியச் சொல் என்று இதனைக் கூறுவாருண்டு. இது தமிழ்ச் சொல். <b>அகம் + கண் + அம்</b> என்று இதனைப் பிரிக்கலாம். வீட்டிற்கு வெளியே உள்ள இடத்தை இது குறிக்கும்.
<b>அங்கம் = </b> உறுப்பு. இச் சொல்லைச் சிலர் வடசொல் என்பர். இது
{{Multicol-end}}<noinclude></noinclude>
f2tpowkz3rortev81xj45im9eitlqwc
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/23
250
108532
1935107
1929651
2026-05-19T05:08:49Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935107
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|புலவர் என்.வி. கலைமணி||21}}{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
‘அ’ என்னும் சுட்டு அடியாகப் பிறந்து, கூறுபாடு என்னும்பொருள் கொடுக்கும் தமிழ்ச் சொல் என்பதே உண்மை.
<b>அசாவாமை = </b>மனந்தளராமை, மெய்யீற்று வியங்கோள் முற்று இது,(611).
<b>அசை = </b>துவளுகின்ற தன்மை, அசையும், அசைந்தாடும், (1098).
<b>அசைஇ = </b>சோம்பி, சோம்பலாக, (1040).
<b>அசைஇயற்கு = </b>அசை இயல் வினைத்தொகை. அசையும் இயல்புடையவளுக்கு.
<b>அசைவின்மை = </b>முயற்சி, (371).
<b>அசைவு = </b>அசைதல், தளர்தல், சோம்பியிருத்தல்,(594).
<b>அச்சம் = </b>பயம், நடுக்கம், (146, 501, 534, 1075).
<b>அச்சாணி = </b>வண்டிக்குப் போடும் கடை ஆணி. அச்சின் வெளிப்பக்கச் சக்கரத்தில் செருகும் ஆணி, (667).
<b>அச்சு = </b>இரு சக்கர வண்டிச் சக்கரம் அச்சு, (475, 667).
<b>அஞர் = </b>துன்பம், இடுக்கண், (1086, 1179).
<b>அஞ்சப்படும் = </b>பயப்படல் வேண்டும், (202), அஞ்சல் வேண்டும், (824).
<b>அஞ்சல் = </b>பயப்படுதல், (428); பயப்படுதலை (1149); பயப்படாதிரு,(1154).
<b>அஞ்சல் ஓம்பு = </b>பயப்படுதலைத் தவிர், (1149).
<b>அஞ்சற்க = </b>பயப்படாதிருக, பயப்படாதே, பயத்தை ஒழித்திடுக, (882).
{{Multicol-break}}
<b>அஞ்சா = </b>அடங்கா, (500); பயப்படாத, (725, 761, 762, 778).
<b>அஞ்சாதவர் = </b>பயப்படாமல் செல்ல வல்லவர், (723).
<b>அஞ்சாது = </b>பயப்படாது,(585).
<b>அஞ்சாமை = </b>துணிவு, (382); அஞ்சாதொழிதல், (428); உறுதிப்பாடு, திடபுத்தி, துணிவு, (497).
<b>அஞ்சார் = </b>பயப்படார்கள், (201).
<b>அஞ்சான் = </b>அவைக்கு அஞ்சாதவன், (647); பயப்படாது, (689).
<b>அஞ்சி = </b>பயந்து, (44, 325, 680, 730, 741, 863, 869, 883).
<b>அஞ்சுக = </b>அஞ்ச வேண்டும், (882).
<b>அஞ்சுதும் = </b>அஞ்சுகின்றேன், (1128).
<b>அஞ்சுபவர் = </b>பயப்படுவார்,(464, 726, 906).
<b>அஞ்சும் = </b>அஞ்சுதற்கு ஏதுவாகிய, (244); அஞ்சுவர், (451); பயப்படுகின்ற, (727); அஞ்சி ஒழுகும், (904); அஞ்சுவான், (905); அஞ்சுவர், (1152); அஞ்சுகின்றது, (1295).
<b>அஞ்சும் அவன் = </b>அஞ்சுகின்றவன், (727).
<b>அஞ்சுவது = </b>அஞ்சித் தடுப்பது, (366); பயப்பட வேண்டியது; பாவம்,(428).
<b>அஞ்சுவர் = </b>பயப்படுவர், (201).
<b>அஞ்சுவார் = </b>பயப்படுவார், (729).
<b>அஞ்சுவான் = </b>பயப்படுகின்றவன்; சினத்துக்கு அஞ்சுகின்றவன், (905).
<b>அடக்கமுடைமை = </b>மனம், மொழி, செயல் ஆகியவற்றைத் தீய வழிகளில் செல்ல விடாமல் அடக்கிக் கொள்ளுதல், (அதி. 13).
{{Multicol-end}}<noinclude></noinclude>
i4gwdu6do88kgm7d6n49ra38ppvc1yv
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/26
250
108535
1935108
1929674
2026-05-19T05:09:24Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935108
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|24||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
மொழி தொடர்பான அடி வேறு வகையதாகும்.
<b>அதிர = </b>நடுங்கும்படி, (429).
<b>அது = </b>அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர், {36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536, 570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன.
அதூஉம் - அதும். அது என்னும் முற்றுகரத்தின் மேல் இழிவு சிறப்பும்மையின் உயிரேறி 'உம்' என நின்று, பிறகு செய்யுள் இசையை நிறைவிக்க அளபெடுப்பதால் 'அதூஉம்' என நின்றது, (230, 546).
<b>அத்தால் = </b>அதனால், (524).
<b>அத்து = </b>சாரியை, {13); உலகத்து, ஒழுக்கத்து, (21).
<b>அந்தணர் = </b>அழகிய தண்ணளியை உடையவர்; உயிர்களிடத்துக் கருணை உடையவர் (30); அறவோர், துறவோர், (543).
<b>அந்தணன் = </b>கடவுள், (8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மையுடையவர் என்றும் கூறுவர். [குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.]
<b>அந்நிலை = </b>அது நிற்குமளவில், (439).
<b>அந்நிலையே = </b>அவ்வாறு செய்யாத நிலையில் நின்று; முன்பிருந்த நிலையிலேயே நின்று, (967).
{{Multicol-break}}
<b>அப்பால் = </b> அப் பகுதிகளையுடைய, (950).
<b>அப்பால் நாற்கூற்று = </b>பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார். மருந்து பகுதி, (950).
<b>அப்பொருளை = </b>அவ்விரகசியத்தை, அந்த மறைபொருளினை, (695).
<b>அமரகத்து = </b>போர்க் களத்தே, (1027).
<b>அமரர் = </b>தேவர், (121). நாவலர் நெடுஞ்செழியன் 'விரும்புகின்றவர்' என்கிறார்.
இந்தச் சொல்லை வட சொல் என்பர் சிலர். தமிழ்ச் சொல் என்று இதைக் கூறுபவரும் உண்டு. அவர்கள் இந்தச் சொல்லிற்கு இனிது அமர்ந்திருப்பவர் என்பர்.
இந்தச் சொல் வானத்தில் இருப்பவர் என்னும் பொருளில் 'அ' என்ற எழுத்து அமரர் என நின்று; பின் அமரர் என்றாயிற்று எனலாம். அ.இ. உ. என்னும் சுட்டுகளிலிருந்து தமிழிலுள்ள சொற்களில் பெரும்பாலன தோன்றியுள்ளன என்பது தமிழ் மொழி ஆய்வாளர் கூற்று.
<b>அமராமை = </b>முன்பு பொருந்தாமை; முன்பு சுற்றமாக, (529).
<b>அமர் = </b>போர், (814); அமர் செய்கின்ற, (1083); போரைச் செய்யும், (1125).
<b>அமர்க்கண் =</b> போர் செய்கின்ற கண்கள்; அமர்த்தல்; போர் செய்தல், (1083).
{{Multicol-end}}<noinclude></noinclude>
tp5i6ophaq4uzldtvf04dtcw9tnl0lh
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/35
250
108545
1935110
1929988
2026-05-19T05:10:29Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935110
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அறி = </b>அறிந்த, (218).
<b>அறிக = </b>உணர்க, அறிந்து கொள்க, (116, 210).
<b>அறிகல்லாதவர் = </b>அறிய மாட்டாதவர், (427).
<b>அறிகிலார் = </b>அறியாதிருக் கின்றார், (1139).
<b>அறிகென்று = </b>அறிந்தவர் சொல்லை அல்லது அறிவுறுத்துவோர் அறிவை ஏற்காமல் அதனை அவமதித்து அல்லது அழித்து, (638).
<b>அறிதல் = </b>தான் துப்புத் துலக்கும் ஒற்றாடலால் அறிதல், (582), செய்யத் தக்கதை அறிதல், (632).
<b>அறிதோறும் = </b>நூல்களை ஆய்ந்தாய்ந்து புதுப்புது பொருளை அறியும் தோறும், (1110).
<b>அறிந்த = </b>அறியவல்ல, அறிவினால் ஆராயத்தக்க, அறிவுடைய, (61); பயன்படுத்த, அறிந்த, (721); அறிவதால் உண்டான, (1143).
<b>அறிந்த கடைத்தும் = </b>அறிந்த விடத்தும், (637).
<b>அறிந்தது = </b>அறியப் பெற்றது, (1226),
<b>அறிந்தவை = </b>கேட்டறிந்த செயல்கள், (587).
<b>அறிந்தார் = </b>அறிந்தவர்கள், பயின்றவர்கள், (288); ஆராய்தல் வல்லார், (717).
<b>அறிந்தான் = </b>அறிந்தவன், (635).
<b>அறிந்து = </b>மற்றவர்களால் அறியப்பட்டு, (123); உணர்ந்து, (136, 164, 179, 427, 441, 469, 472, 477, 483, 493, 494,515, 635, 637, 644, 645, 687, 696, 711,
{{Multicol-break}}
721, 725, 729, 754, 767, 793, 878, 943, 944, 946, 981); எண்ணி, (1128); அறிந்திருக்கும், (12.87); கருதி, (1312).
<b>தெரிந்து = </b>தெரிந்து கொண்டேன், (1083).
<b>அறிய = </b>பிறரறிய, (590); அறிந்து நடக்கும்படி செய்ய, (795).
<b>அறியலம் = </b>அறியமாட்டேன், (1257).
<b>அறியா = </b>அறியாததாய், (736); அறியாத, (836); அறிய மாட்டாது, (1116).
<b>அறியாது = </b>அறியமாட்டாது, (1142).
<b>அறியாமை = </b>அறியாமல், (440); மறப்பு, (925); முன்னிருந்த அறியாமை, (1110).
<b>அறியார் = </b>கண்டறியார் (228); தெளிய மாட்டார், அறியாமை உள்ளவர்கள், (76, 337); அறியாதார், (507); அறிய முடியாதவராகி, (713); அறிய மாட்டார், (1141).
<b>அறியார்க்கு = </b>எந்த வகையிலும் அறியாதவர்களுக்கு, (877).
<b>அறியார் கொல் = </b>வாழ்நாளில் கண்டறிய மாட்டார்களோ, (228).
<b>அறியான் = </b>அறிவதும் செய்யாது, (474); அறியான் ஆயினும், (638) அறிய வேண்டியவற்றை அறியானாகவும், (863).
<b>அறியும் = </b>அனுபவிக்கப்படும், (1101); அறிந்து கொள்ளும், (1308).
<b>அறியேன் </b> = களித்து அறியேன், (928); அறியமாட்டேன், (1083, 1125, 1207).
{{Multicol-end}}<noinclude></noinclude>
dsd2000vxlkns4nw5ndhkhyk9oojx42
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/36
250
108547
1935111
1929990
2026-05-19T05:10:49Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அறிவது = </b>கண்டறிவது, மதிப்பது, (61); ஒன்றனை அறிவது, (293); அறிந்து கொள்வது, (1255).
<b>அறிவல் = </b>அறிவேன், (1129).
<b>அறிவறிந்து = </b>அறியவேண்டியவற்றை அறிந்து, (123); அறிவினால் அறிய வேண்டியவற்றை அறிந்து, (618).
<b>அறிவன் = </b>மெய்யறிவினை உடையவன்; அறிவாற்றலில் சிறந்தோன், கடவுள், (2).
<b>அறிவாம் = </b>அறிந்து செய்வோம், (36).
<b>அறிவாரின் = </b>அறிகின்றவரினும், (1072).
<b>அறிவார் = </b>அறிந்தவர், (427, 428, 995, 1053).
<b>அறிவான் = </b>அறிவினையுடையவன், (215).
<b>அறிவான் = </b>அறிகின்றவன், (214, 318, 677, 701).
<b>அறிவிப்ப = </b>உணர்த்துவ, (1233).
<b>அறிவிலா = </b>அறிவில்லாத, நீதியை அறியாத, (869).
<b>அறிவிலார் = </b>அறியார், அறியாதார், (140).
<b>அறிவிலான் = </b>புல்லறிவாளன், (847).
<b>அறிவில்லன் = </b>அறிவில்லாத மற்றவர்கள், (1140).
<b>அறிவினவர் = </b>அறிவினையுடையவர்,(857,915,918,941).
<b>அறிவினார் = </b>அறிவினையுடையார், (198).
<b>அறிவினர்க்கு = </b>அறிவினை உடையவர்க்கு, (429).
{{Multicol-break}}
<b>அறிவினான் = </b>தான் பெற்றுள்ள அறிவினால் (நாவலர் நெடுஞ்செழியன்); துறவிகள் தாம் பெற்ற அறிவினால் (திருகுறள் முனிசாமி உரை); அறிவால் (பரிமேலழகர் உரை) அறிவுடையனாகிய அதனால், (மணக்குடவர்) (315).
<b>அறிவினுள் = </b>அறிவுத் திறன்களுள், (203).
<b>அறிவு = </b>அறிவுடைய, (61); அறிவோடு இணைந்த கல்வியறிவு, (68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று, (123); கல்வியறிவு, (174, 179); அறியும் தன்மை, (214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507, 513, 622, 682, 684, 842, 847).
<b>அறிவு அறிந்து = </b>அறிய வேண்டியவற்றை அறிந்து, (618).
<b>அறிவு ஆண்மை = </b>அறிவினை யுடையவராய் இருத்தல், (287).
<b>அறிவுடைமை = </b>கல்வி கேள்வி அறிவொடு பகுத்தறியும் உண்மை. [இது திருக்குறளின் 43-வது அதிகாரம். ஒருவன் கேள்விகளினால் கல்வி அறிவுடைமை பெறுவதும், அவற்றால் பயனடைவதும், அவன் உண்மை அறிவுடையனாவது குறித்தும் கூறப்பட்ட அதிகாரமாகும்.]
<b>அறிவுடையார் = </b>அறிவுடையவர், (463,816); அறிவுடைய ராகிய காதலர், (1153).
<b>அறிவும் = </b>இயற்கை, செயற்கை அறிவும்,(1022).
<b>அறிவே </b> = அறிவே பேதைமை அறிவு, (373).
{{Multicol-end}}<noinclude></noinclude>
0s0ij5s48intbn41nv22zxot5r8mvuh
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/37
250
108549
1935112
1929991
2026-05-19T05:11:09Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1935112
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அறின் = </b>பயனில்லாதபோது; செல்வமற்ற விடத்து, (812).
<b>அறு = </b>நீங்கிய, (119,352); ஆறு, (560); குறைந்த, (1117).
<b>அறுக = </b>இல்லாமற் போவதாகிய, (1177).
<b>அறுக்கல் = </b>அறுத்தலை, நீக்க முயலுதல், (345).
<b>அறுக்கும் = </b>ஒழிக்கும், நீக்கும், (349).
<b>அறுதொழிலோர் = </b>அறுதியிட்ட முக்கிய தொழில்களையுடையோர். அறுதொழில் வினைத்தொகை. அறுதி செய்யப்பட்ட தொழில். வரையறை செய்யப்பட்ட தொழில் என பொருள் படும். அந்தத் தொழில்கள் யாவன? கல்வி கற்பித்தல், உழவுத் தொழில் செய்தல், நெசவுத் தொழில் செய்தல், சிற்பத் தொழில் செய்தல், தச்சுத் தொழில் செய்தல்-கொல்லுத் தொழில் செய்தல் போன்ற முக்கிய தொழில்களைக் குறிக்கும் (நாவலர் நெடுஞ் செழியன் உரை).
ஆறு வகைப்பட்ட தொழில்கள். இயல்புடைய மூவர் என்று 41-ம் குறளில் குறிப்பால் கூறியது போல, இந்தக் குறளிலும், அறு தொழிலோர்' என்றார். (உலகத் தொழில்கள் பொதுத் தன்மையில் உழவர், வாணிகர், ஆசிரியர், கம்மியர், கலைஞர், மருத்துவர் என்பவற்றுள் அடங்குவதாகும். திருக்குறளார். முனிசாமி உரை.]
<b>அந்தணர் = </b>அறத்தை வரையறுத்துக் கூறுவோர், (560).
<b>அறுப்பார் = </b>கைவிடுவார், (798).
{{Multicol-break}}
<b>அறுப்பன் = </b>கெடுப்பவன், நீக்குபவன், (346).
<b>அறுவாய் = </b>முன்பு குறைந்த நிலையிலிருந்து, பின்பு நிறைவு பெற்ற, (கலை); குறைந்த இடம், (1117).
<b>அறை = </b>வீட்டிலுள்ள அறை, (913); அடிக்கப்படும் பறை, (1180).
<b>அறைந்தான் = </b>அடித்தவனது கைவலிபோல, (307).
<b>அற்கா = </b>சுருங்கா; அல்கா என்பது அற்கா எனத் திரிந்து நின்றது; நிலைத்து நிற்காத, (333).
<b>அற்குப = </b>நிலை பெறுவன, (333).
<b>அற்ற = </b>ஒழிந்த, (349,521, 649, 654, 699, 956).
<b>அற்ற கண்ணும் = </b>செல்வம் அழிந்து வறியவனானாலும், (521).
<b>அற்றதிலர் = </b>உலகப் பற்றற்றவர் ஆகார், (355).
<b>அற்றது = </b>நீங்கியது, (365); சமித்தது, முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, (942, 944).
<b>அற்றம் = </b>குற்றம், கேடு, (421); முடிவு, (434); மறைத்தற் குரிய உறுப்புக்களை, (846); குற்றம், (980); ஒளி குறையும் நேரம், (1186).
<b>அற்றவர்க = </b>உலகப் பற்றற்றவர், (365).
<b>அற்றாக = </b>அவ்வாறாக, (365).
<b>அற்றவரை = </b>சுற்றமில்லாதவரை, (506).
<b>அற்றார் </b> = நீங்கியவர், (106); வறியவர்,(226); அழிந்தவரே, (248); நீங்கினார், (503.646).
{{Multicol-end}}<noinclude></noinclude>
l9fyfegobc7upp212j01e87gmtmv9lx
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/38
250
108551
1935114
1916308
2026-05-19T05:11:42Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935114
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அற்றார்க்கு = </b>பொருள்; பணமற்றவர்க்கு, (1007).
<b>அற்றால் = </b>போன்றதாகும், (720, 758, 838); உணவு செரிக்கக்
கூடிய அளவினை அறிந்து, (943); போன்றது, (1107, 1145, 1148).
<b>அற்றான் = </b>நீங்கினவன், (350).
<b>அற்று = </b>போன்றது. (100, 208, 215, 216, 217, 249, 273, 274, 332, 338, 401, 402, 407, 415, 452, 460, 718, 890, 913, 929, 939, 1000, 1020, 1058, 1107, 1192, 1302, 1304. 1306); இழந்து 1261.
<b>அற்றே = </b>அந்த அளவிற்று; அத்தன்மையே; அவ்வளவே, (261); போன்றது 716, 1288).
<b>அற்றேம் = </b>இழந்தோம், (88); துறந்தோம், (275); பொருளற்ற, வறியவரானோம், (626).
<b>அனிச்சப்பூ = </b>அனிச்சத்தின் மலர், (1115).
<b>அனிச்சமே = </b>அனிச்சம் பூவே, (1114).
<b>அனிச்சம் = </b>நாகமல்லிகை, (90, 1120).
<b>அனைத்தினும் = </b>அவ்வளவானாலும், (416).
<b>அனைத்திற்கு = </b>அந்த அளவிற்கு, (1129).
<b>அனைத்து = </b>எல்லா, (34) "அவன் எண்ணுகிற அளவுக்கு”, நாவலர் நெடுஞ்செழியன் உரை; "அளவிற்றாகும் போலும்''- என்கிறார் மணக்குடவர், (387) அத்தன்மையது, (394): அளவுக்கு, (396); அவ்வளவு ஒத்த, (409) அவ்வளவு, (416); அத்தன்மையது, (828); அந்த
{{Multicol-break}}
அளவினது, (1208) - 'என்னுடைய அவயவங்கள் அனைத்தும்' திருக்குறள்
முனிசாமி உரை; "எனது உடல் அழகை எல்லாம்" நாவலர் நெடுஞ்செழியன் உரை, (1320).
<b>அனைய = </b>அளவின. (595); போன்ற, (622); அளவின் குன்றிமணி, (965).
<b>அனையர் = </b>போன்றவர், வேடமுடையவர், (277); ஒப்பர், (310, 406); வேறுபாட்டையுடையர், (410); ஒப்பர், (650, 964); ஒத்திருப்பார்கள். (1073).
<b>அனையாரும் = </b>பெருமை பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்,(965).
<b>அனைவரையும் = </b>எல்லோரையும், (584).
<b>அன் = </b>ஓர் உயிரின், (259); உடைய,(360).
<b>அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை = </b>மனத்தில் அன்பில்லா உயிரினது இல்லற வாழ்க்கை, (78).
<b>அன்பிலவர்க்கு = </b>அன்பில்லாதவருக்கு, (79).
<b>அன்பிலன் = </b>உறவு முறைகள் மீது அன்பு இல்லாதவன், (762).
<b>அன்பிலார் = </b>அன்பில்லாதவர், (72).
<b>அன்பிற்குமுண்டோ </b> = "அன்பிற்கும் என்ற உம்மை சிறப்பு பொருள் படவும் உண்டோ என்ற ஓகாரம் எதிர்மறைப் பொருள்படவும் நின்றன. அன்பினுக்கும் இருக்கின்றதோ' திருக்குறள் முனிசாமி உரை, (71).<noinclude></noinclude>
b3sjbdxtc8qqq7ra8jzwlv9jz6ltqpo
1935115
1935114
2026-05-19T05:12:39Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935115
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அற்றார்க்கு = </b>பொருள்; பணமற்றவர்க்கு, (1007).
<b>அற்றால் = </b>போன்றதாகும், (720, 758, 838); உணவு செரிக்கக்
கூடிய அளவினை அறிந்து, (943); போன்றது, (1107, 1145, 1148).
<b>அற்றான் = </b>நீங்கினவன், (350).
<b>அற்று = </b>போன்றது. (100, 208, 215, 216, 217, 249, 273, 274, 332, 338, 401, 402, 407, 415, 452, 460, 718, 890, 913, 929, 939, 1000, 1020, 1058, 1107, 1192, 1302, 1304. 1306); இழந்து 1261.
<b>அற்றே = </b>அந்த அளவிற்று; அத்தன்மையே; அவ்வளவே, (261); போன்றது 716, 1288).
<b>அற்றேம் = </b>இழந்தோம், (88); துறந்தோம், (275); பொருளற்ற, வறியவரானோம், (626).
<b>அனிச்சப்பூ = </b>அனிச்சத்தின் மலர், (1115).
<b>அனிச்சமே = </b>அனிச்சம் பூவே, (1114).
<b>அனிச்சம் = </b>நாகமல்லிகை, (90, 1120).
<b>அனைத்தினும் = </b>அவ்வளவானாலும், (416).
<b>அனைத்திற்கு = </b>அந்த அளவிற்கு, (1129).
<b>அனைத்து = </b>எல்லா, (34) "அவன் எண்ணுகிற அளவுக்கு”, நாவலர் நெடுஞ்செழியன் உரை; "அளவிற்றாகும் போலும்''- என்கிறார் மணக்குடவர், (387) அத்தன்மையது, (394): அளவுக்கு, (396); அவ்வளவு ஒத்த, (409) அவ்வளவு, (416); அத்தன்மையது, (828); அந்த
{{Multicol-break}}
அளவினது, (1208) - 'என்னுடைய அவயவங்கள் அனைத்தும்' திருக்குறள்
முனிசாமி உரை; "எனது உடல் அழகை எல்லாம்" நாவலர் நெடுஞ்செழியன் உரை, (1320).
<b>அனைய = </b>அளவின. (595); போன்ற, (622); அளவின் குன்றிமணி, (965).
<b>அனையர் = </b>போன்றவர், வேடமுடையவர், (277); ஒப்பர், (310, 406); வேறுபாட்டையுடையர், (410); ஒப்பர், (650, 964); ஒத்திருப்பார்கள். (1073).
<b>அனையாரும் = </b>பெருமை பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்,(965).
<b>அனைவரையும் = </b>எல்லோரையும், (584).
<b>அன் = </b>ஓர் உயிரின், (259); உடைய,(360).
<b>அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை = </b>மனத்தில் அன்பில்லா உயிரினது இல்லற வாழ்க்கை, (78).
<b>அன்பிலவர்க்கு = </b>அன்பில்லாதவருக்கு, (79).
<b>அன்பிலன் = </b>உறவு முறைகள் மீது அன்பு இல்லாதவன், (762).
<b>அன்பிலார் = </b>அன்பில்லாதவர், (72).
<b>அன்பிற்குமுண்டோ </b> = "அன்பிற்கும் என்ற உம்மை சிறப்பு பொருள் படவும் உண்டோ என்ற ஓகாரம் எதிர்மறைப் பொருள்படவும் நின்றன. அன்பினுக்கும் இருக்கின்றதோ' திருக்குறள் முனிசாமி உரை, (71).
{{Multicol-end}}<noinclude></noinclude>
1lxkfpsle75ejn96gja4ec3m4mfrn73
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/39
250
108554
1935117
1916309
2026-05-19T05:15:31Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
<b>அன்பின்=</b> அன்பினுடைய (79) அன்பின் காரணமாக, (911).
<b>அன்பீன்=</b> அன்பினின்றும் தோன்றிய, அன்பினால் பெறப்பட்ட, (757).
<b>அன்பு = </b>அனைவரிடத்தும் காட்டும் அன்பு, (45); உறவினர்களிடம் காட்டும் அன்பு, (74); தன்னைச் சேர்ந்தவரிடம் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி, (76, 78, 79, 80, 513, 681, 682, 807, -983, 1009).
<b>அன்புடைமை = </b>மன்னனிடத்தில் அன்புடையவராய் இருத்தல், (681); எல்லாரிடமும் அன்பு டையவராய் இருத்தல், (992).
<b>அன்புடையராதல் = </b>''அருளின் மேல் அன்புடையராதல்' - பரிமேலழகர் உரை; ''உயிர்கள் மீது அன்புடையராதல்' - மணக்குடவர் உரை: 'அருளுடை மையை எண்ணி உயிர்களிடம் அன்புடைவராக விளங்கும் பண்பு" - நாவலர் உரை "அருளின் பெருமையை அறிந்து அதன்மேல் அன்பு கொண்டு நடப்பதென்பது'' - திருக்குறளார் முனிசாமி உரை, (285).
<b>அன்புடையர் = </b>அன்பைப் பெற்றவர், (72).
<b>அன்புற்றமர்ந்த வழக்கென்ப = </b>'அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகியதின் பயன் என்று கூறுவர்' - பரிமேலழகர்; "முற்பிறப்பின்கண் பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவார்' - மணக்குடவர், (75).
{{Multicol-break}}
<b>அன்பொடும் = </b>குடிமக்கள் தங்களுக்காகக் காட்டும் அன்பொடு, (755).
<b>அன்போடியைந்த = </b>அன்போடு பொருந்துவதற்கு வந்த, (73).
<b>அன்மை = </b>வேறாதல், (162); அல்லாமை, (172); இன்மை, (185).
<b>அன்றி = </b>இல்லாது, (437, 947).
<b>அன்று = </b>பின்பு, (36); இல்லை, (82); அப்பொழுதே, (108); அல்லாத, (379); அன்று, மிக்கது, (438).
<b>அன்றே = </b>அப்பொழுதே, (108, 113); அல்லவோ, (555).
<b>அன்ன = </b>போன்ற, (109); ஒத்த, (296, 308, 363, 527, 889, 1071, 1119, 1137, 1142, 1143, 1260, 1267, 1294, 1305).
<b>அன்ன ஒப்பார் = </b>போல ஒத்திருப்பவர், (1071).
<b>அன்னது = </b>போன்றது, (565, 1082).
<b>அன்னம் = </b>அன்னப் பறவை, (1120).
<b>அன்னர் = </b>போன்றவர், ஒப்பானவர்கள், (1076).
அன்னள் வாழ்தலோடு ஒத்தவள், (1124).
<b>அன்னார் = </b>போன்றவர் (667, 814, 889, 969, 1061); போல, ஒற்றுமையுடையவர், (1323).
<b>அன்னான் = </b>எருதுபோல, தடைகளைக் கடந்து தளராமல் நடைபோடும் வல்லவன், (624).
<b>அன்னை </b> = பெற்ற தாய், (1147).
{{Multicol-end}}-+<noinclude></noinclude>
jmihvvpztlxli9zih3c0m8ie8xtkcmu
1935118
1935117
2026-05-19T05:15:58Z
Gunathamizh
3151
1935118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>அன்பின்=</b> அன்பினுடைய (79) அன்பின் காரணமாக, (911).
<b>அன்பீன்=</b> அன்பினின்றும் தோன்றிய, அன்பினால் பெறப்பட்ட, (757).
<b>அன்பு = </b>அனைவரிடத்தும் காட்டும் அன்பு, (45); உறவினர்களிடம் காட்டும் அன்பு, (74); தன்னைச் சேர்ந்தவரிடம் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி, (76, 78, 79, 80, 513, 681, 682, 807, -983, 1009).
<b>அன்புடைமை = </b>மன்னனிடத்தில் அன்புடையவராய் இருத்தல், (681); எல்லாரிடமும் அன்பு டையவராய் இருத்தல், (992).
<b>அன்புடையராதல் = </b>''அருளின் மேல் அன்புடையராதல்' - பரிமேலழகர் உரை; ''உயிர்கள் மீது அன்புடையராதல்' - மணக்குடவர் உரை: 'அருளுடை மையை எண்ணி உயிர்களிடம் அன்புடைவராக விளங்கும் பண்பு" - நாவலர் உரை "அருளின் பெருமையை அறிந்து அதன்மேல் அன்பு கொண்டு நடப்பதென்பது'' - திருக்குறளார் முனிசாமி உரை, (285).
<b>அன்புடையர் = </b>அன்பைப் பெற்றவர், (72).
<b>அன்புற்றமர்ந்த வழக்கென்ப = </b>'அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகியதின் பயன் என்று கூறுவர்' - பரிமேலழகர்; "முற்பிறப்பின்கண் பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவார்' - மணக்குடவர், (75).
{{Multicol-break}}
<b>அன்பொடும் = </b>குடிமக்கள் தங்களுக்காகக் காட்டும் அன்பொடு, (755).
<b>அன்போடியைந்த = </b>அன்போடு பொருந்துவதற்கு வந்த, (73).
<b>அன்மை = </b>வேறாதல், (162); அல்லாமை, (172); இன்மை, (185).
<b>அன்றி = </b>இல்லாது, (437, 947).
<b>அன்று = </b>பின்பு, (36); இல்லை, (82); அப்பொழுதே, (108); அல்லாத, (379); அன்று, மிக்கது, (438).
<b>அன்றே = </b>அப்பொழுதே, (108, 113); அல்லவோ, (555).
<b>அன்ன = </b>போன்ற, (109); ஒத்த, (296, 308, 363, 527, 889, 1071, 1119, 1137, 1142, 1143, 1260, 1267, 1294, 1305).
<b>அன்ன ஒப்பார் = </b>போல ஒத்திருப்பவர், (1071).
<b>அன்னது = </b>போன்றது, (565, 1082).
<b>அன்னம் = </b>அன்னப் பறவை, (1120).
<b>அன்னர் = </b>போன்றவர், ஒப்பானவர்கள், (1076).
அன்னள் வாழ்தலோடு ஒத்தவள், (1124).
<b>அன்னார் = </b>போன்றவர் (667, 814, 889, 969, 1061); போல, ஒற்றுமையுடையவர், (1323).
<b>அன்னான் = </b>எருதுபோல, தடைகளைக் கடந்து தளராமல் நடைபோடும் வல்லவன், (624).
<b>அன்னை </b> = பெற்ற தாய், (1147).
{{Multicol-end}}-+<noinclude></noinclude>
ev47ka3odxssak733r7tzb36zfpis4b
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/40
250
108556
1935119
1916310
2026-05-19T05:21:10Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{x-larger|<b>ஆ</b>}}}}
[ஆ -தமிழ் நெடுங்கணக்கில் வரும் ஒரு நெட்டுயிர் உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்த அளவிலே ஒலிக்கும் ஒரு நெடில் உயிர். அஃறிணை, படர்க்கை, எதிர்மறைப் பலவின் விகுதி, ஆக என்பதின் குறுக்கம். ஆதலைச் செய்யென் ஏவல், இசை, இரக்கம், இரண்டாம் உயிரெழுத்து இது. எதிர்மறை ஒரு வினையெச்ச விகுதி. சொல்லிசை, பசு, பெண் மான், பெண் எருமை, வியப்பு. விலங்கின் பெண் பொது, வினா இணைப்பு, அந்தம், உருக்கம், குறைவு, பிரிப்பு இவற்றை உணர்த்தும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. அஆ - வியப்புச் சொல், வியப்பிரக்கச் சொல், இரக்கச் சொல், ஆக - ஆகட்டும் உவமையுருபு முழுவதும் அடங்கியுள்ள எழுத்து]
{{Multicol|line</b> =1px solid black}}
<b>ஆ = </b>பசு, 560-ஆவது குறளின் முதற்சீரின் முதல் எழுத்து. 'ஆ'. பரிமேலழகர் உட்பட்ட சில உரையாசிரியர்கள் 'ஆ' என்றால் பசு என்று கூறி, அது தருகின்ற பயன் எனப்படும் பால் என்றும் சுட்டுகிறார்கள்.
[திருக்குறளார் முனிசாமி 'பசுக்கள் தரும் பயனான பால்' என்று பரிமேலழகர் உரைப் பாதையினையே நமக்கும் வழி காட்டுகிறார்.]
<b>[ஆனால், நாவலர் நெடுஞ்செழியன் தனது உரையில், 'ஆ' என்றால் பசு என்ற பரிமேலழகர் உரையை மறுத்து, ஆபயன் = </b>வினைத்தொகை. குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள். ஆவின் பயன் என்று பொருள் தரும் 'ஆப்பயன்' என்பது பாடமல்ல. அது பொருந்தி வராது என்கிறார்!] (குறள் 560).
[ஆனால், இரவு அச்சம் என்ற 197-ஆவது அதிகாரத்தின் 1966-ஆவது குறளின் முதல் சீரான 'ஆ'விற்கு என்பதில் வரும் 'ஆ' என்ற சொல்லுக்குப்
{{Multicol-break}}
'பசு என்று உரை கூறுகிறார் நாவலர். சிந்திக்க.]
<b>ஆ = </b>ஆக, (82, 104, 119, 300, 429, 433, 443, 444, 451, 507, 634, 1163, 1193, 1250, 1315).
<b>ஆக = </b>உடையவனாக, (92); உளவாயிருக்க, (100); உண்டாக, (117, 278, 424, 434, 445, 666, 951, 1127, 1128, 1147, 1242, 1249, 1263, 1317).
<b>ஆகல் = </b>ஆக்குதல், ஆதல், (372).
<b>ஆகல் ஊழ் = </b>பொருளை உண்டாக்கும் ஊழ், ஆகூழ் என்பர் பரிமேலழகர். [கைப் பொருளை ஆக்கக் கூடிய இயற்கைப் பண்பறிவு என்பது நாவலருரை] (372).
<b>ஆகா = </b>நில்லா, (376); முடியாத, (421); ஆகாமல் போகும், (456).
ஆகாதது - ஆக நில்லாதது, (1291).
<b>ஆகாதவை = </b>முடியாதவை, (537}.
ஆகாதாகி - இல்லவையாகி, (128).
<b>ஆகாது = </b>ஆக்கம் இல்லை; உண்டாகாது, (619).
<b>ஆகாவாம் </b> = நில்லாமற் போய்விடும், {376).<noinclude></noinclude>
rj6f8496tmcw3a722cnet54mxnpnjr2
1935120
1935119
2026-05-19T05:22:00Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{x-larger|<b>ஆ</b>}}}}
[ஆ -தமிழ் நெடுங்கணக்கில் வரும் ஒரு நெட்டுயிர் உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்த அளவிலே ஒலிக்கும் ஒரு நெடில் உயிர். அஃறிணை, படர்க்கை, எதிர்மறைப் பலவின் விகுதி, ஆக என்பதின் குறுக்கம். ஆதலைச் செய்யென் ஏவல், இசை, இரக்கம், இரண்டாம் உயிரெழுத்து இது. எதிர்மறை ஒரு வினையெச்ச விகுதி. சொல்லிசை, பசு, பெண் மான், பெண் எருமை, வியப்பு. விலங்கின் பெண் பொது, வினா இணைப்பு, அந்தம், உருக்கம், குறைவு, பிரிப்பு இவற்றை உணர்த்தும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. அஆ - வியப்புச் சொல், வியப்பிரக்கச் சொல், இரக்கச் சொல், ஆக - ஆகட்டும் உவமையுருபு முழுவதும் அடங்கியுள்ள எழுத்து]
{{Multicol|line=1px solid black}}
<b>ஆ = </b>பசு, 560-ஆவது குறளின் முதற்சீரின் முதல் எழுத்து. 'ஆ'. பரிமேலழகர் உட்பட்ட சில உரையாசிரியர்கள் 'ஆ' என்றால் பசு என்று கூறி, அது தருகின்ற பயன் எனப்படும் பால் என்றும் சுட்டுகிறார்கள்.
[திருக்குறளார் முனிசாமி 'பசுக்கள் தரும் பயனான பால்' என்று பரிமேலழகர் உரைப் பாதையினையே நமக்கும் வழி காட்டுகிறார்.]
<b>[ஆனால், நாவலர் நெடுஞ்செழியன் தனது உரையில், 'ஆ' என்றால் பசு என்ற பரிமேலழகர் உரையை மறுத்து, ஆபயன் = </b>வினைத்தொகை. குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள். ஆவின் பயன் என்று பொருள் தரும் 'ஆப்பயன்' என்பது பாடமல்ல. அது பொருந்தி வராது என்கிறார்!] (குறள் 560).
[ஆனால், இரவு அச்சம் என்ற 197-ஆவது அதிகாரத்தின் 1966-ஆவது குறளின் முதல் சீரான 'ஆ'விற்கு என்பதில் வரும் 'ஆ' என்ற சொல்லுக்குப்
{{Multicol-break}}
'பசு என்று உரை கூறுகிறார் நாவலர். சிந்திக்க.]
<b>ஆ = </b>ஆக, (82, 104, 119, 300, 429, 433, 443, 444, 451, 507, 634, 1163, 1193, 1250, 1315).
<b>ஆக = </b>உடையவனாக, (92); உளவாயிருக்க, (100); உண்டாக, (117, 278, 424, 434, 445, 666, 951, 1127, 1128, 1147, 1242, 1249, 1263, 1317).
<b>ஆகல் = </b>ஆக்குதல், ஆதல், (372).
<b>ஆகல் ஊழ் = </b>பொருளை உண்டாக்கும் ஊழ், ஆகூழ் என்பர் பரிமேலழகர். [கைப் பொருளை ஆக்கக் கூடிய இயற்கைப் பண்பறிவு என்பது நாவலருரை] (372).
<b>ஆகா = </b>நில்லா, (376); முடியாத, (421); ஆகாமல் போகும், (456).
ஆகாதது - ஆக நில்லாதது, (1291).
<b>ஆகாதவை = </b>முடியாதவை, (537}.
ஆகாதாகி - இல்லவையாகி, (128).
<b>ஆகாது = </b>ஆக்கம் இல்லை; உண்டாகாது, (619).
<b>ஆகாவாம் </b> = நில்லாமற் போய்விடும், {376).
{{Multicol-end}}<noinclude></noinclude>
1wyg24mw0hbe473xkglxt3kt52r5k2e
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/41
250
108558
1935122
1916311
2026-05-19T05:23:25Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
<b>ஆகி =</b> </b>உடையவளாகி, மருந்தாகி என்ற சார்புகளிலே, (51, 217) பொருளாகி வரும், (481, 586, 587. 732, 744, 745, 1218, 1227, 1228).
<b>ஆகிய = </b>ஆகவும், ஆயிருப்பதன், (270); உண்டாகிய, {283); உடையராகிய, (329); ஆவ தற்குக் காரணமாகிய இயல் பினர், (817).
<b>ஆகிவிடும் = </b>தீதாக முடிந்து விடும், (128); அழிந்தே போவாம், (476).
<b>ஆகு = </b>செல்வம் உண்டாகும்; பொருள் திரள்வதற்குக் காரணமாகிய வழி, (371).
<b>ஆகுஆறு = </b>செல்வம் வரும் வழி: பொருள் வருமானம் வரக் கூடிய ஆக்கம், (478).
<b>ஆகு ஊழ் = </b>செல்வம் வருவதற்குக் காரணமான வழி; நன்மை தரும் வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு, (371).
<b>ஆகுதல் = </b>ஆவது என்பது, (683, 823).
<b>ஆகுதிர் = </b>நடந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றீர், (1319).
<b>ஆகும் = </b>முடியும், (134): ஆக இருக்கும், (128, 205, 235); பொருந்தும், (262); உண்டாகும், (328, 459, 630); ஆல், இருக்கும், (344, 368, 436, 452, 454, 456), உண்டாகும், (459); வெளிப்படுத்தியவனாவான், (590); இயலும், (1049, 1079, 1214).
<b>ஆகுல = </b>ஆரவாரிக்கும், (34).
<b>ஆகுவது = </b>ஆவது ஒரு பயன் (315).
{{Multicol-break}}
<b>ஆக்கத்தின் = </b>செல்வத்தைக் காட்டிலும், (657).
ஆக்கமும் செல்வப் பெருக்கமும், (169); நன்மைகளும், (642).
<b>ஆக்கம் = </b>செல்வம், மேலும் மேலும் பெருகுவது, (31, 32, 112, 113, 122, 135, 163, 177, 183, 283, 328, 457); செல்வம், (522,527, 544, 562, 593, 642, 651,755, 858, 859, 902); மேல் வரும் மிகு ஊதியம், (463); உயர்வு, (492).
<b>ஆக்கி = </b>உண்டாக்கி, உளவாக்கி, (12); முடித்து, (678).
<b>ஆக்கிக் கோடல் = </b>செய்து முடித்துக் கொள்ள வேண்டும், (678).
<b>ஆக்கும் = </b>வளர்க்கும், (616).
<b>ஆங்கு = </b>முன்பிருந்தபடியே, போலவே, (15, 265, 666); அசை, (43, 584, 1307); போல, (247, 803); அதுபோல, (252); அந்த வகையே, (279); அங்கே அயல் அரசரோடு, (474); அதுபோல, (534); அசை இடத்தும் எனினும் ஆம், (676); மேற் கூறிய, (740); அத்தகையது கூட, (1325).
<b>ஆங்கே = </b>அப்பொழுதே, அவ்விடத்தே, (16, 171, 179, 289, 333, 487, 566, 788, 1215).
<b>ஆசற்றார் = </b>குற்றங்கள் இல்லாதவர்கள், (503).
<b>ஆசாரம் </b> = ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வட்சொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர்.
{{Multicol-end}}<noinclude></noinclude>
19m19an5psbcqjpp4gub1x7ue7qpz9h
1935123
1935122
2026-05-19T05:24:25Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஆகி =</b> </b>உடையவளாகி, மருந்தாகி என்ற சார்புகளிலே, (51, 217) பொருளாகி வரும், (481, 586, 587. 732, 744, 745, 1218, 1227, 1228).
<b>ஆகிய = </b>ஆகவும், ஆயிருப்பதன், (270); உண்டாகிய, {283); உடையராகிய, (329); ஆவ தற்குக் காரணமாகிய இயல் பினர், (817).
<b>ஆகிவிடும் = </b>தீதாக முடிந்து விடும், (128); அழிந்தே போவாம், (476).
<b>ஆகு = </b>செல்வம் உண்டாகும்; பொருள் திரள்வதற்குக் காரணமாகிய வழி, (371).
<b>ஆகுஆறு = </b>செல்வம் வரும் வழி: பொருள் வருமானம் வரக் கூடிய ஆக்கம், (478).
<b>ஆகு ஊழ் = </b>செல்வம் வருவதற்குக் காரணமான வழி; நன்மை தரும் வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு, (371).
<b>ஆகுதல் = </b>ஆவது என்பது, (683, 823).
<b>ஆகுதிர் = </b>நடந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றீர், (1319).
<b>ஆகும் = </b>முடியும், (134): ஆக இருக்கும், (128, 205, 235); பொருந்தும், (262); உண்டாகும், (328, 459, 630); ஆல், இருக்கும், (344, 368, 436, 452, 454, 456), உண்டாகும், (459); வெளிப்படுத்தியவனாவான், (590); இயலும், (1049, 1079, 1214).
<b>ஆகுல = </b>ஆரவாரிக்கும், (34).
<b>ஆகுவது = </b>ஆவது ஒரு பயன் (315).
{{Multicol-break}}
<b>ஆக்கத்தின் = </b>செல்வத்தைக் காட்டிலும், (657).
ஆக்கமும் செல்வப் பெருக்கமும், (169); நன்மைகளும், (642).
<b>ஆக்கம் = </b>செல்வம், மேலும் மேலும் பெருகுவது, (31, 32, 112, 113, 122, 135, 163, 177, 183, 283, 328, 457); செல்வம், (522,527, 544, 562, 593, 642, 651,755, 858, 859, 902); மேல் வரும் மிகு ஊதியம், (463); உயர்வு, (492).
<b>ஆக்கி = </b>உண்டாக்கி, உளவாக்கி, (12); முடித்து, (678).
<b>ஆக்கிக் கோடல் = </b>செய்து முடித்துக் கொள்ள வேண்டும், (678).
<b>ஆக்கும் = </b>வளர்க்கும், (616).
<b>ஆங்கு = </b>முன்பிருந்தபடியே, போலவே, (15, 265, 666); அசை, (43, 584, 1307); போல, (247, 803); அதுபோல, (252); அந்த வகையே, (279); அங்கே அயல் அரசரோடு, (474); அதுபோல, (534); அசை இடத்தும் எனினும் ஆம், (676); மேற் கூறிய, (740); அத்தகையது கூட, (1325).
<b>ஆங்கே = </b>அப்பொழுதே, அவ்விடத்தே, (16, 171, 179, 289, 333, 487, 566, 788, 1215).
<b>ஆசற்றார் = </b>குற்றங்கள் இல்லாதவர்கள், (503).
<b>ஆசாரம் </b> = ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வடசொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர்.
{{Multicol-end}}<noinclude></noinclude>
0cecbglfwdwjf11vvdqfrkzse7x5bp8
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/98
250
108685
1935099
1911491
2026-05-19T04:55:19Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935099
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{x-larger|<b>ஓ</b>}}}}
தமிழ்மொழி நெடுங்கணக்கில், இது பதினோராம் உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறத்தலாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய, உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு நெடில் உயிர்.
பழங்காலத்து ஓலைச் சுவடிகளில் தமிழறிஞர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும்போது 'ஓ' என்ற நெடில் எழுத்தைச் சுலபமாக எழுதிட, 'ஓ' குற்றெழுத்து மேல் புள்ளி ஒன்றை வைத்து, அதை 'ஓ' என்று ஒலித்து வந்தார்கள். வீரமாமுனிவர் அந்தப் பழக்கத்தை மாற்ற எண்ணி, 'ஒ' மேல் வைத்து எழுதப் பட்ட புள்ளியை 'ஒ'கர எழுத்துக்கு அடியில் கொண்டு வந்து, சிறு முட்டை போலச் சுழித்து 'ஓ'வை. 'ஓ' என்ற உயிர் நெடிலாக மாற்றி வீரமாமுனிவர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். அந்த 'ஓ' வடிவத்தைத்தான் இன்றும் நாம் எழுதி வருகின்றோம்.
இது ஓர் அதிசய விரக்கச் சொல். எடுத்துக்காட்டு ஓ. புதினம்: இரக்கச் சொல் எ.கா. ஓ கொடியன்; உயர்வு சிறப்பு: ஓ பெரியன்; எதிர்மறை, யானோ செய்தது : ஒழிபிசை; கொளலோ கொண்டான்; அசைநிலை; வம்மினோ, வினா, சாத்தனோ, மதகு நீர் தாங்கும் பலகை. இவ்வாறு எண்வகைப் பயன்பாடுகளுக்குரிய ஓரெழுத்து. இந்த 'ஒ'.
{{Multicol|line=1px solid black}}
<b>ஓ = </b>அசை நிலை, (31) எவனோ என்ற சொல்லில் 'ஓ' அசை! வேண்டர்,(85); அசைநிலை, 199); இல்லை. (90,211); அசை இல்லை, (483); அசை, (819, 987, 990, 1004, 1016, 1029, 1048, 1070, 1081, 1089, 1170, 1171, 1184, 1195, 1206, 1240, 1241,1252, 1267, 1329); இடை விடாமை, (1204); இரக்கக் குறிப்பு, ஐயோ, (1252); இரக்கத்தில் வந்தது, (1253, 1254).
<b>ஓஓ = </b>ஓ என்னும் வியப்பின் குறிப்பு. அவ்வொலிகளது பெருமையும், நெற்றியினது சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை அழிந்தது.ஓஓ -மிகுதிப் பொருட் கண் வந்த குறிப்புச் சொல், (1176). (
{{Multicol-break}}
<b>ஓஓ இனிதே = </b>இது மிக இனிதாயிருந்தது,(1176).
<b>ஓஓ உளரோ = </b>இடைவிடாமல் இருக்கிறார்கள், (1204).
<b>ஓஓதல் = </b>செய்யாதிருத்தல்; தவிர்தல்; ஓதல் என்பது ஒரு சொல் நீர்மைத்து; ஓவுதல் என்பது குறைந்து நின்றது, (653).
<b>ஓசை = </b>ஒலி, (27).
<b>ஓச்சி = </b>தொடங்கி, (562).
<b>ஓச்சும் = </b>செலுத்தும், (544, 545).
<b>ஓடா = </b>ஓடமாட்டா, (496).
<b>ஓடி = </b>சென்று,(210).
<b>ஓரு = </b>உடன், மூன்றாம் வேற்றுமை உருபு, (37,410,413, 426, 632, 636, 730, 962, 983).
<b>ஓடும் = </b>செல்லும்,(496)
<b>ஓட்டு </b> = தோல்வி, (775).<noinclude></noinclude>
{{Multicol-end}}<noinclude></noinclude>
9y2u03f4lmgpjqt0n9upox1dde2f420
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/99
250
108688
1935100
1911511
2026-05-19T05:05:20Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935100
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>ஓதி = </b>கற்று, (834)
<b>ஓத்து = </b>வேதம்,ஓதப்படுவது, (134).
<b>ஓம்பப்படும் = </b>போற்றப்படும்,
காப்பாற்றப்படும்,(131).
<b>ஓம்பல் = </b>தவறாமல் செய்தல், வழுவாமல் பாதுகாத்தல், (43); பாதுகாத்தல், (390); நீக்குதல், (612); சோர்வுபடாமல் சொல்லல், (642); தவிர்க்க, நீக்கிவிடல், (820); தடுத்து நிறுத்துவாயாக, (1155).
<b>ஓம்பா = </b>இகழும், செய்யாத, போற்றாத, (89); விடாமல்(861)
<b>ஓம்பி = </b>போற்றி, பேணி, (81,132); போற்றி உண்பித்து, (86); காத்து, (88); பாதுகாத்து, (244,549).
<b>ஓம்பின் = </b>பாதுகாப்பின், (1155).
<b>ஓம்பு = </b>விட்டுவிட்டு, (1149).
<b>ஓம்பு = </b>நீக்குக, (506); விட்டு விடுக.(861).
<b>ஓம்புதல் = </b>பாதுகாத்தல், (322)
போற்றிக் காத்தல்,
<b>ஓம்பும்= </b>போற்றும், (968)
<b>ஓம்புவான்=</b> காப்பாற்றுவான், (83, 84).
{{Multicol-break}}
<b>ஓரணையர் = </b>ஒரே தன்மையர் ஆனாலும்,(704).
<b>ஓரா= </b>ஆராயாத, (548). ஓரார்= காது கொடுத்துக் கூர்ந் துக் கேளாமலும்,(695)
<b>ஓரால் = </b>நீக்குதலும், செய்யாமலும், (662).
<b>ஓரும்=</b> அசை நிலை,(40,366).
<b>ஓர் =</b> ஒரு,(24, 429, 465,639, 645, 848, 932, 1053). ஓர் ஏர் ஒரு நன்மைக் குறிப்பு உண்டென்பதை, (1098).
<b>ஓர் ஐந்தும்=</b>ஐம்புலன்களையும்,(24)
<b>ஓர்த்து= </b>ஆராய்ந்து,(357)
<b>ஓர்ந்து = </b>ஆராய்ந்து,(541) ஓவா = நீங்காத, (734); ஒழியாது, எப்பொழுதும் இடைவிடாது, (1205).
<b>ஓவாது = </b>இடைவிடாமல், (933). ஓவாதே =ஒழியாமல்,(33)
ஓவாப்பிணி நீங்காத நோய், (734).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>க</b>}}}}
இது ஒருயிர் மெய் எழுத்து. தமிழ் எண்ணியல் வரிசைப்படி இது ஒன்று என்ற எண்ணைக் குறிக்கும் வடிவம். வியங்கோள் விகுதியில் ஒன்று. கஃகான் என்றும், ககாரம் - ககரவெழுத்து என்றும் இவ்வெழுத்தைத் தமிழ் கூறும்.
{{Multicol|line=1px solid black}}
<b>கூஃசு = </b>காற்பலம் -இது பழைய நிறுத்தலளவு எடைக் கல் மதிப்பைக் குறித்து வழங்கிய ஒரு சொல்,(1037).
<b>கசடற வல்லதூஉம் =</b> குற்றமறக் கற்றறிந்த நூலிருக்குமேயானால், அதைப் பற்றியும், (845).
<b>கசடு =</b> குற்றம்,வழு, (391, 717,845).
{{Multicol-break}}
<b>கடப்பாடு =</b> ஒப்புரவு, உபகாரங்கள், கைம்மாறு. வேண்டாத கொடை, முறையறிந்து செய் யும் உதவிகள்,கடமை என்ப தும், கடன் என்பதும் முறைமை. அவை தொழிற் பெயராகும் போது, கடம்படல், கடப்பாடு என்று சொல்லப்படும்.(211)
{{Multicol-end}}<noinclude></noinclude>
4hyvkl26gs9bb1g8dhs8dyh3jqhemwp
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/148
250
108798
1935083
1903238
2026-05-19T04:42:17Z
~2026-29981-17
16674
1935083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
{{center|{{x-larger|<b>தெ
</b>}}}}
<b>தெய்வத்தால் </b> = நல்லுழால், நல் வினைகளால், கடவுளால் என்றும் கூறுவர், (619).
<b>தெய்வத்துள் </b> = கடவுள்களுள், சிறு தெய்வங்களுள், தேவதைகள் என்றும் சொல்வர், (50).
<b>தெய்வத்தோடு </b> = கடவுளுக்கு, தேவதைகளுக்கு, சமமாக, நல் வினைகளுக்குரிய பலனாக, (702).
<b>தெய்வம் </b> = வழிபடும் தேவர், (43); 'கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பர் சான்றோர். கடவுள் என்பர் சிலர். விடாமுயற்சியெனும் இயற்கை அறிவாற்றலின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு.
<b>தெரிதல் </b> = ஆராய்ந்து தெளிதல், (717).
<b>தெரிந்த </b> = ஆராய்ந்தெடுத்த, (462); ஆராய்ந்த, (1172).
<b>தெரிந்து </b> = ஆராய்ந்து தெளிந்து, {23, 132, 186, 501, 712, 1172).
<b>தெரிந்து செயல் வகை </b> = [இது திருக்குறளில் வரும் 47-வது அதிகாரம். தான் செய்யப் போகும் ஒரு செயல் குறித்து, நன்றாக ஆராய்ந்து தெளிந்து, நன்னெறியில் நின்று, செயல்பட வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.]
<b>தெரிந்து வினையாடல் </b> = [திருக்குறளில் வரும் 52-வது அதிகாரம் இது. ஒரு செயலை, யார், எந்த வினைகளை, எப்படி தமது அறிவாற்றலால், சிறப்பாக,
{{Multicol-break}}
அறிவாளர் போற்றும் வகையில் வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவரவர்களிடம் அந்தந்தச் செயல்களை ஒப்படைத்துச் செய்யச் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்ட அதிகாரம் ஆகும்.]
<b>தெரியா </b> = ஆராயாத, (583).
<b>தெரியான் </b> = அவரவர் உடற் தன்மைகளையும், அதற்கேற்ற உணவு வகைகளையும் காலத் தையும் ஆராயத் தெரியாதவன், (947).
<b>தெரியுங்கால் </b> = குறிப்பால் கருத்தறிய வேண்டி, ஆராயும் நேரத்தில், (503).
<b>தெரிவார் </b> = அறிவார், உணர்வார், (104, 329).
<b>தெரிவான் </b> = சிந்தித்து ஆய்பவன், (27).
<b>தெருளாதான் </b> = மந்தப் புத்திக்காரன், தெளிவான அறிவில்லாதவன், (249).
<b>தெவ் </b> = பகைவர், (639).
<b>தெவ்விர் </b> = பகைவர்கள், (771).
<b>தெளித்த </b> = அவர் அன்போடு தெளிவித்த, (1154).
<b>தெளிந்தார் </b> = தம்மைச் சந்தேகப் படாதவர், {143).
<b>தெளிந்தார்க்கு </b> = உண்மை மெய்ப் பொருளை உணர்ந்தவர்க்கு, (353).{{Multicol-end}}<noinclude></noinclude>
b5c60ue9q0mm04wt4kg3c29leq70o99
1935086
1935083
2026-05-19T04:43:54Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
{{center|{{x-larger|<b>தெ
</b>}}}}
<b>தெய்வத்தால் </b> = நல்லுழால், நல் வினைகளால், கடவுளால் என்றும் கூறுவர், (619).
<b>தெய்வத்துள் </b> = கடவுள்களுள், சிறு தெய்வங்களுள், தேவதைகள் என்றும் சொல்வர், (50).
<b>தெய்வத்தோடு </b> = கடவுளுக்கு, தேவதைகளுக்கு, சமமாக, நல் வினைகளுக்குரிய பலனாக, (702).
<b>தெய்வம் </b> = வழிபடும் தேவர், (43); 'கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பர் சான்றோர். கடவுள் என்பர் சிலர். விடாமுயற்சியெனும் இயற்கை அறிவாற்றலின் முனைப்பான துடிப்பு, தெய்வம் என்பாருமுண்டு.
<b>தெரிதல் </b> = ஆராய்ந்து தெளிதல், (717).
<b>தெரிந்த </b> = ஆராய்ந்தெடுத்த, (462); ஆராய்ந்த, (1172).
<b>தெரிந்து </b> = ஆராய்ந்து தெளிந்து, {23, 132, 186, 501, 712, 1172).
<b>தெரிந்து செயல் வகை </b> = [இது திருக்குறளில் வரும் 47-வது அதிகாரம். தான் செய்யப் போகும் ஒரு செயல் குறித்து, நன்றாக ஆராய்ந்து தெளிந்து, நன்னெறியில் நின்று, செயல்பட வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.]
<b>தெரிந்து வினையாடல் </b> = [திருக்குறளில் வரும் 52-வது அதிகாரம் இது. ஒரு செயலை, யார், எந்த வினைகளை, எப்படி தமது அறிவாற்றலால், சிறப்பாக,
{{Multicol-break}}
அறிவாளர் போற்றும் வகையில் வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே, அவரவர்களிடம் அந்தந்தச் செயல்களை ஒப்படைத்துச் செய்யச் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்ட அதிகாரம் ஆகும்.]
<b>தெரியா </b> = ஆராயாத, (583).
<b>தெரியான் </b> = அவரவர் உடற் தன்மைகளையும், அதற்கேற்ற உணவு வகைகளையும் காலத் தையும் ஆராயத் தெரியாதவன், (947).
<b>தெரியுங்கால் </b> = குறிப்பால் கருத்தறிய வேண்டி, ஆராயும் நேரத்தில், (503).
<b>தெரிவார் </b> = அறிவார், உணர்வார், (104, 329).
<b>தெரிவான் </b> = சிந்தித்து ஆய்பவன், (27).
<b>தெருளாதான் </b> = மந்தப் புத்திக்காரன், தெளிவான அறிவில்லாதவன், (249).
<b>தெவ் </b> = பகைவர், (639).
<b>தெவ்விர் </b> = பகைவர்கள், (771).
<b>தெளித்த </b> = அவர் அன்போடு தெளிவித்த, (1154).
<b>தெளிந்தார் </b> = தம்மைச் சந்தேகப் படாதவர், {143).
<b>தெளிந்தார்க்கு </b> = உண்மை மெய்ப் பொருளை உணர்ந்தவர்க்கு, (353).{{Multicol-end}}<noinclude></noinclude>
892cl1sg7tmeymjr15vdfo58lzad8fp
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/149
250
108800
1935089
1903315
2026-05-19T04:46:42Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தெளிந்தான் </b> = நம்பினவன், ஐயமகற்றிக் கொண்டவன், சந்தேகம் நீங்கியவன், (508, 510).
<b>தெளிவு </b> = அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (464, 502, 510, 513).
<b>தெள்ளியர் </b> = அறிவுடையார், (374).
<b>தெறல் </b> = அழித்தல், (264).
{{Multicol-break}}
<b>தெறும் </b> = தெரியாமல் வளர்ந்து அழிக்கும், அல்லது கெடுக்கும், (67.4, 883).
<b>தெறுஉம் </b> = சுடுகின்றது, (1104).
<b>தெற்றென்க </b> = அறிந்து கொள்ள வேண்டும், (584).
<b>தென்புலத்தார் </b> = நமக்கு முன் இறந்தோர், பிதிரர், குடும்பத்தில் இறந்த மூதாதையர் (43).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தே</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தேய</b> = போக, குறைய, அகல, (95).
<b>தேயத்து </b> = இடத்திற்கு, (753).
<b> தேயும் </b> = குறையும், இழந்து விடும், (888).
<b>தேய்க்கும் </b> = அழித்துவிடும், (555); குறைக்கும், (567).
<b>தேராது </b> = ஆய்ந்து பார்க்காமல், (509).
<b>தேரான் </b> = ஆராய்ந்து, அறியாதவனாகி, (144, 508, 510).
<b>தேரினும் </b> = ஆராய்ந்து தெளிந்தாலும், (132).
<b>தேரின் </b> = ஆராய்ந்து சொல்லும் போது, (249).
<b>தேர் </b> = தேர் எனப்படும் வலிய வண்டி, (496).
<b>தேர்க்கு </b> = ரதம் போன்ற வண்டிக்கு, (667).
<b>தேர்ச்சி </b> = மன்னனுக்கு ஆராய்ந்து கூறக்கூடிய ஆலோசனை, (635).
<b>தேர்ந்தபின் </b> = ஆராய்ந்த பின்பு, (509).
<b>தேர்ந்து </b> = ஆராய்ந்து பார்த்து, (441, 462, 541, 634).
<b>தேவர் </b> = வானுறைபவர், (1073).
<b>தேறப்படும் </b> = நம்பப்படும், (501); தெளியப்படும், (589).
<b>தேறல் </b> = தெளிவு பெறல், (825).
{{Multicol-break}}
<b>தேறற்க </b> = நம்பக்கூடாது, (509).
<b>தேறற்பாற்றன்று </b> = தேர்ந்து தெளிவு பெறுவது முறையானது ஆகா, நம்புதல் கூடாது, 1825).
<b>தேறாவிடினும் </b> = நம்பாவிட்டாலும், தெளிவு பெற்றிராவிடினும், (876).
<b>தேரான் </b> = அறிய மாட்டான், (848); சேராதவனாக, நட்பு செய்து கூடாமலும், (876).
<b>தேறிய </b> = தெளிந்த, (514).
<b>தேறியார் </b> = நம்பித் தெளிவடைந்தவர், (1154).
<b>தேறின் </b> = பகைவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருப்பினும், (876).
<b>தேறுக </b> = சந்தேகப்படாமலிருக்க, நம்புக, (509).
<b>தேறும் பொருள் </b> = அவரவர் ஆற்றலுக்கேற்ற செயற்பாடுகளை, நம்பத் தக்கவைகளை, (509).
<b>தேற்றம் </b> = மனங்கலங்காத தன்மை, (513); நம்பப்படுதல், (766);
{{Multicol-end}}<noinclude></noinclude>
kibs8w6ptl00o6xjuy5w84t1kwppamh
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/150
250
108803
1935091
1903277
2026-05-19T04:48:45Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|148||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
நம்புவதற்கு வதற்கு, உறுதி செய்(1153).
<b>தேற்றாதவர் </b> = நன்மை தரும் என்பதனை அறியாதவர், (187,289, 626, 649).
{{Multicol-break}}
<b>தேற்றாதார் </b> = அறியாதவர்களிடத்தில், (1054).
<b>தேற்றுதல் </b> = தெளிவித்தல், (693).
<b>தேன் </b> = சுவை தரும் தேன், (1121).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தொ</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தொகச் சொல்லி </b> = சொல்லி, சுருங்கச் சொல்லி, (685).
<b>தொகுத்தவற்றுள் </b> = தொகுத்த அறங்களுள், (322).
<b>தொகுத்தார்க்கு </b> = திரட்டியவர்க்கு, (377).
<b>தொகை </b> = தொகுத்துரைப்பதனால் உண்டாகும் பயனை; செஞ்சொல், இலக்கணச் சொல், இலக்கியச் சொல், குறிப்புச் சொல் போன்ற தொகை விவரக் குறிப்புகளை, (711, 721); ஒருங்கே,(1043).
<b>தொக்க </b> = ஒத்திருக்குமேயானால், (589).
<b>தொக்கு </b> = ஒருங்கு கூடி, (545).
<b>தொடங்கற்க </b> = தொடங்காதிருக்க வேண்டும், (491).
<b>தொடங்கார் </b> = செய்யத் தொடங் கார், (464).
<b>தொடரார் </b> = மறைவாகப் பேசுவதைத் தொடர்ந்து அணுகிக் கேளாமல்; (695).
<b>தொடர் </b> = தொடர்பு, நட்பு, (450).
<b>தொடர்பு </b> = சம்பந்தம், (73); நட்பு, (783, 806, 819, 820, 882, 920).
<b>தொடர்ப்பாடு </b> = தொடர்பு, (345).
<b>தொடலை </b> = மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை, (1135).
{{Multicol-break}}
<b>தொடலைக் குறுந்தொடியாள் </b> = மணிக் கோவைகளால் தொகுக்கப்பட்ட, சிறிய வளையல்களை அணிந்த அந்த அழகிய பெண், (1135).
<b>தொடி </b> = ஓர் அளவை, அளவில் ஒரு பலம், (1037); வளையல் அணிந்தவள், (1101, 1135, 1275); வளையல், (1234, 1238).
<b>தொடியார் </b> = பெண்கள், (911).
<b>தொடியொடு தோள் நெகிழ </b> = வளையல்கள் கழலவும், தோள்கள் மெலிவடைந்து வாடவும், (1236).
<b>தொடின் </b> = தொட்டால், (1154).
<b>தொட்டணைத்து </b> = தோண்டிய அளவுக்கு, (396).
<b>தொலைவிடத்தும் </b> = தனக்கு வலிமை குறைந்த போதும், (762).
<b>தொலைவு </b> = அழிதல், கேடு, (806).
<b>தொல் </b> = பழமை, பழைய, (1043, 1234, 1235).
<b>தொல்கவின் </b> = பழைய இயற்கை அழகு, (1235).
<b>தொல்படை </b> = மூலப்படை, (762).
<b>தொல்லை </b> = பழமை, (806).
<b>தொல்வரவும் </b> = குடிப்பிறப்பின் வரவையும், (1043).
<b>தொழாஅர் </b> = வணங்காவிட்டால், (2).
{{Multicol-end}}<noinclude></noinclude>
09i4qzk66i9l4zszju5018rp0twz5zs
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/151
250
108805
1935094
1903325
2026-05-19T04:51:30Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தொழாஅள் </b> = வணங்காதவளாயினும், தொழாதவளானாலும், (55).
<b>தொழிலோர் </b> = தொழிலைச் செய்பவர், (560).
<b>தொழில் </b> = செயல், (394, 428, 549, 582, 648, 833, 972, 1252).
<b>தொழிற்றாம் </b> = அவர்களிடம் செயல் நிலையை உண்டாக்கி விடும், (977).
<b>தொழுத </b> = வணங்குவதற்காக, (828).
{{Multicol-break}}
<b>தொழுது </b>= வழிபட்டு (55, 970, 1033).
<b>தொழும் </b> = வணங்கும், (260, 268).
<b>தொறும் </b> = போதெல்லாம், (553, 783, 1145).
<b>தொறூஉம் </b> = போதெல்லாம், தொறு - தான் சார்ந்த இடத்தைப் பலவாக்கி, யாண்டாண்டு என்பது பட நிற்பதோர் இடைச் சொல், (940).
{{Multicol-end}}
{{center|{{x-larger|<b>தோ
</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>தோட்க </b> = துளைக்க, (418).
<b>தோட்டி </b> = அங்குசம், (24).
<b>தோட்டு </b> = பூவினை, பூவிதழ், (1105).
<b>தோணி </b> = மரக்கலம், படகு, (1068).
<b>தோயாதார் </b> = தோளைத் தீண்டாதவர், சேராதவர், (149).
<b>தோயார் </b> = தீண்டார், (914, 915, 916).
<b>தோய்வர் </b> = தீண்டுவர், (917).
<b>தோய்வன்ன </b> = நெருப்பில் தோய்ந்தாற் போன்ற, (308).
<b>தோல் </b> = உடம்பின்தோல், (80, 273), பிறந்த குடி பற்றிய புகழ்ச் சொற்களை, (1043).
<b>தோல் கெடுக்கும் </b> = புகழ் சொற்களைக் கெடுத்து, இகழ் சொற்களைப் பெற நேரிடும், (1043).
<b>தோல்வி </b> = தன்னைவிட உயர்ந்தாரிடமிருந்து பெறும் தோல்வியை, (986).
<b>தோழி </b> = சினேகிதியே, (1284).
<b>தோளவள் </b> = தோளையுடையவள், (1113).
<b>தோள் </b> = தோள்கள், (146, 906).
<b>தோறு </b> = போதெல்லாம், (1106, 1110).
{{Multicol-break}}
<b>தோறும் </b> = தினமும், (520, 11:10, 1145).
<b>தோற்றத்தான் </b> = தோற்றத்துடனே, (1084).
<b>தோற்றம் </b> = உயர்வு, (124); தவ வேடம், (272); பிறப்பு, (1003); புகழ், (1059).
<b>தோற்றவர் </b> = எதிர்ப்பைத் தாங்காமல் வீழ்ச்சி கண்டவர் (1327).
<b>தோற்றவர் வென்றார் </b> = ஊடலில் தோல்வி கண்டவர் வெற்றி பெற்றவரே, (1327).
<b>தோன்றல் </b> = தோன்றாதிருப்பாயாக, (1119).
<b>தோன்றலின் </b> = தோன்றுவதிலும், (263).
<b>தோன்றா </b> = தோற்றமும் இல்லாமல், (479).
<b>தோன்றாமை </b> = பிறவாமை, (236).
<b>தோன்றிவிடும் </b> = வெளிபட்டுத் தோன்றி விடுகின்றது, (1253).
<b>தோன்றிய </b> = உண்டான, உருவான, பெறுகின்ற, (1328).
<b>தோன்றின் </b> = தோன்றிவிடு மானால், (884, 885, 958).
<b>தோன்றும் </b> = தோன்றும், உண்டாகும், (371); தோன்றுகின்ற, (1322, 1324).
{{Multicol-end}}<noinclude></noinclude>
tv31zyzocd52l3xo4tzvacb0jecgj7h
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/152
250
108807
1935095
1925106
2026-05-19T04:52:16Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rule}}</noinclude>{{center|{{x-larger|<b>ந</b>}}}}
{{Multicol|line=1px solid black}}
<b>நக = </b>மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத்தக்க, (1173).
<b>நகச் செய்து = </b>உற்சாகமடையும் படி, (829).
<b>நகச்சொல்லி = </b>மகிழ்வதற்கான இனிய சொற்களைக் கூறி, (187).
<b>நபக்கடுவர் = </b>சிரித்து இகழப்படுவர், (927).
<b>நகலான் = </b>நட்பினால், (800).
<b>நகல் = </b>சிரித்து மனம் மகிழ்தல், (999).
<b>நகாஅ = </b>சிரித்து, (824).
<b>நகுக = </b>இலேசான உள்சிரிப்பு சிரித்து மெதுவாக மகிழ்தல், (621).
<b>நகுதல் = </b>சிரித்து மகிழ்தல், (784).
<b>நகுப = </b>நகைக்கின்றார், (1140).
<b>நகும் = </b>இகழ்ந்து சிரித்தல், (271); மகிழும், (774); இகழ்ந்து தன்னுள் சிரிக்கும், (1940); மகிழும், (1094, 1095); புன் சிரிப்புச் சிரிக்கின்றான், (1095).
<b>நகை = </b>பொய் சிரிப்பு, (182); முகத்தால் வெளிப்படும் சிரிப்பு, (304); மறைவாகச் சிரித்தல், (694); வீணாகச் சிரித்துப் பேசும் இயல்பினர், (817); முகமலர்ச்சி, (878, 953); உதடுகள் விரியாமல் சிரிக்கும் முகிழ்ப்பு, (1274).
<b>நகையுள் = </b>விளையாட்டு இகழ்வோடு சிரிப்பதும், (995).
<b>நகையேயும் = </b>பகை பயக்கின்ற சிரிப்பை விளையாட்டுக்காகக் கூட, (871).
{{Multicol-break}}
<b>நகை வகையும் = </b>கோமாளித் தனமாக, கழைக்கூத்தாடி போல, விகடர் போல சிரிப்பவர்கள் நட்புச் சிரிப்பு, (817).
<b>நசை = </b>விருப்பம், ஆசை, (1043, 1156).
<b>நசைஇ = </b>விரும்பி, (1263).
<b>நசை இயார் = </b>என்னால் விரும்பப்பட்ட காதலர், (1199).
<b>நச்சப்படாதவன் = </b>விரும்பப்படாதவன், {1004, 1008).
<b>நச்சு = </b>விஷம், நஞ்சு, (1008).
<b>நடு = </b> நடுவு நிலைமை, (171).
<b>நடு ஊருள் = </b>ஊருக்கு நடுவே, ஊர் மத்தியில், (1008).
<b>நடுக்கு = </b> அசைவு, (654).
<b>நடுங்கல் = </b>அஞ்சுதல், (680).
நடுங்கு அஞர் - நடுங்குவதற்கான துன்பம், (1086).
<b>நடுவு = </b> நடு நிலைமை, (113, 116, 117, 171, 172).
<b>நடை = </b>நடத்தல், (59, 1014); வெளிப்படைக் குறிப்பு போன்ற போக்கு, நடைமுறைப் போக்கினை, (712).
<b>நட்ட = </b>நட்பு கொண்ட, (791).
<b>நட்டல் = </b>நட்புக் கொள்ளுதல், (784).
நட்டார் - நண்பர் (804, 805, 808, 826, 908, 1293).
<b>நட்டு = </b>நட்புக் கொண்டு, (812, 830).
<b>நட்பது = </b> நட்பு வைப்பது, (786).
<b>நட்பினுள் = </b> தோழமையாய் உள்ளபோதே, (1165).
{{Multicol-end}}<noinclude></noinclude>
tldk5gg1kfmnkjnt5s8u7rwvb5x8s7b
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/153
250
108809
1935096
1903420
2026-05-19T04:53:19Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935096
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>நட்பு </b> = உறவு, தோழமை, (187, 338).
<b>நட்பு ஆடல் </b> = தோழமை கொள்ளல், (187).
<b>நட்பு ஆய்தல் </b> = இது திருக்குறளில் வரும் 80-வது அதிகாரம். நட்பாகச் சேரும் போது, அவரின் பண்பு, சிறப்பு, அன்பு, திறமை ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து உணர்ந்த பின்பே, நட்பு கொள்ளல் வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.
<b>நணித்து </b> = அண்மையில் உள்ளது, (851).
நணியது - அருகாமையிலுள்ளது, (353).
<b>நண்ணார் </b> = பகைவர், (1088).
<b>நண்ணேன் </b> = தழுவ மாட்டேன், (1311).
<b>நண்பு </b> = தோழமை, நட்பு, (998).
<b>நண்பென்னும் </b> = எல்லாருமே நண்பர்களென்று, (74).
<b>நத்தம் </b> = ஆக்கம், (235), நத்து, தொழிற்பெயர், விகாரத்தால் நத்து என்று ஆனது. 'அம்' என்ற பகுதிப் பொருள் விகுதி பெற்று நத்தம் என்றாயிற்று.
<b>நமக்கு எவன் </b> = என்ன இன்பத்தை இவர் நமக்குச் செய்வார், (1195).
<b>நமக்கொழிய </b> = நம்மிடம் விட்டு விட்டு, (1231).
<b>நம் </b> = நமது, (1220, 1258). நமக்கு = எங்களுக்கு, (1195); எங்களிடத்தே, (1231).
<b>நம்மின் </b> = நான் உணர்வதற்கு முன்னமேயே, (1277).
<b>நயத் தக்க </b> = விரும்பத் தக்க, (580).
<b>நயந்த </b> = விரும்பிய, (1181).
<b>நயந்தவர் </b> = நம்மால் விரும்பப்பட்டவர், (1232).
{{Multicol-break}}
<b>நயப்பித்தார் </b> = பிரிவுக்கு என்னை உடன்படுத்திய காதலர், (1189).
<b>நயப்பித்தவர் </b> = பிரிவுக்கு என்னை உடன்படுத்திச் சென்றவர், (1190).
<b>நயம் </b> = நீதி, (860); மகிழ்ச்சி, (314); அருள், (998).
<b>நயம்போலும் </b> = இன்பம் செய்தல் போலும், (783, 860).
<b>நயவற்க</b> = விரும்பாதொழிக, (439).
<b>நயவா </b> = விரும்பாத, (143).
<b>நயவாமை </b> = விரும்பாமை, (150).
<b>நயனில </b> = விருப்பமில்லாத செயல்கள், (192).
<b>நயனுடையான் </b> = உதவி செய்பவன், (216).
<b>நயன் </b> = நன்மை, நீதி, (97); விருப்பம், (103, 193, 194, 197); ஒப்பரவு, (216, 219); நடக்கை, (912).
<b>நரி </b> = காட்டு விலங்கான நரி, (500).
<b>நலக்கு </b> = விருப்பத்துக்கு, நன்மைக்கு, (149).
<b>நலத்தது </b> = அறத்தது, நலத்தின் பாற்பட்ட குணமுடைய செயல், (984).
<b>நலத்தார் </b> = ஆசையுடைய பெண்கள், பொது மகளிர், விலை மகளிர், (915).
<b>நலத்தின் </b> = நன்மையால், (459, 915).
<b>நலத்தின் கண் </b> = நல்ல செயல்களிடத்தில் உயர்ந்த குண நலமுடையவனாக வருகின்றவனிடத்தில், (958).
<b>நலத்து </b> = நன்மையுள், (641, 982).
<b>நலம் </b> = அழகு, (407, 914, 915, 916, 982); நன்மை, (457, 458, 641, 651, 1907); நற்குணம், (1019, 1305).
{{Multicol-end}}<noinclude></noinclude>
bxnih46wwm2vrqpex6o4s34zddy444c
பயனர்:Booradleyp1/test
2
476049
1934839
1934085
2026-05-18T15:39:36Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5 */
1934839
wikitext
text/x-wiki
==சோதனை 1==
== அட்டவணை -6==
அண்டர், இராபர்ட்டு
அண்டர், சர் வில்லியம் வில்சன்
அண்டர்மகன் குறுவழுதியார்
அண்டலூசியா
அண்டார்க்டிகா
அண்டார்க்டிக்காப் பெருங்கடல்
அண்டார்க்டிக்கா வட்டம்
அண்டிரன்
அண்டைப்பள்ளி
அண்டையம்
அண்டோரா
அண்ண ஒலிப்படக் கருவி
அண்ணன்மார் சுவாமி கதை
அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}
அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}
அண்ணாச்சாமி முதலியார்
அண்ணாதுரை கா.ந.
அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
அண்ணாமலை மன்றம்
அண்ணாமலை ரெட்டியார்
அண்ணா மாவட்டம்
அண்மை உறுப்பு
அண்மை உறுப்புப் பகுப்பாய்வு
அணி
அணியியலுடையார்
அணிலாடு முன்றிலார்
அணிவகுப்பு
அணு — ஆணவர்
அணுக்குண்டு
அணுக்கொள்கை
அணுவிரதம்
== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5==
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 5</b>}}
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
p7grjva0he110kxnggla6nc39otuafo
1934853
1934839
2026-05-18T15:50:49Z
Booradleyp1
1964
/* அட்டவணை -6 */
1934853
wikitext
text/x-wiki
==சோதனை 1==
== அட்டவணை -6==
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5==
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 5</b>}}
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
lnnf19tl6jm337z1y4rl3jp544svtfv
1934859
1934853
2026-05-18T15:59:02Z
Booradleyp1
1964
/* அட்டவணை -6 */
1934859
wikitext
text/x-wiki
==சோதனை 1==
== அட்டவணை - 6==
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5==
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 5</b>}}
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
l286r0g8o5f5zrkuoc3qrht39z4tia2
1935031
1934859
2026-05-19T03:42:17Z
Booradleyp1
1964
1935031
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== அட்டவணை - 6===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
=== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 5</b>}}
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
k1agcx51pukte5jibe6vhaulmzcll06
1935034
1935031
2026-05-19T03:44:46Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5 */
1935034
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== அட்டவணை - 6===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
=== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 4</b>}}
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
8jvg0xboyrlvnfvzzip6wbo10ufbe06
1935037
1935034
2026-05-19T03:47:50Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5 */
1935037
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== அட்டவணை - 6===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
=== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 3</b>}}
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
gobvr6wxbstwxo7c652sj1f967n5io7
1935040
1935037
2026-05-19T03:49:40Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5 */
1935040
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== அட்டவணை - 6===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
=== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 2</b>}}
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
phpw5zgzs8ta8vtwznfezichqy1gf98
1935041
1935040
2026-05-19T03:51:27Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5 */
1935041
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== அட்டவணை - 6===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
=== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 1</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
po5y9spq3s92n6ul7bitg91mtw9jrgt
1935044
1935041
2026-05-19T03:52:50Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1935044
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
=== அட்டவணை - 6===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
f6pel0iqudvulmwpuf6dqwnd3h5av76
1935045
1935044
2026-05-19T03:53:44Z
Booradleyp1
1964
/* வாழ்வியற் களஞ்சியம் 1-அட்டவணை 5 */
1935045
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
|}
</center>
=== அட்டவணை - 6===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
qgmp5tmm8unmkxj8vqstshzqspf9y4z
பயனர்:Ramya sugumar/சோதனை
2
600379
1934808
1934012
2026-05-18T14:54:45Z
Ramya sugumar
15106
1934808
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-end}}
8anpypna0h18nh6p648td78osw8utq5
1934816
1934808
2026-05-18T15:10:05Z
Ramya sugumar
15106
1934816
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]]
அருஞ்சொல் அட்டவணை
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
#[[வாழ்வியற் களஞ்சியம் 2/
{{Multicol-end}}
fhh4xo5ftf72wv4nh9ma8th9mnxwdy5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/288
250
619374
1935064
1934433
2026-05-19T04:21:09Z
Booradleyp1
1964
1935064
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்டோரா|252|அண்ண ஒலிப்படக் கருவி}}</noinclude>புறங்களில் மக்கள் குறுகிய, அண்டையத்தின் பகுதியினராக இருப்பதைக் காட்டிலும் விரிந்த தேசிய அளவிலான அண்டையத்தின் உறுப்பினராக இருப்பதை வெறுக்கின்றனர். அண்டையங்களின் தனிப்பட்ட வரன்முறைகளும் குழுமங்களும் (Archetypal Community) ஏற்படுகின்றன. சில நகர்ப்புற அண்டையங்களில் ஒரு மனிதன் தன் வீட்டிற்குச் செல்லும் பாதை அல்லது தெரு மட்டுமே அவனுக்குத் தன் அண்டையத்தை உணர்த்துவதாக இருக்கலாம். ஆயினும் நெருக்கமான நகர்ப்புற மையப் பகுதிகளின் அண்டைய அமைப்புக்கும் நகர எல்லைப் புறங்களில் இருக்கும் அண்டைய அமைப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முன்னர்க் கூறிய அண்டையம் மிகக் குறைந்த இடைச் சார்பு கொண்டதாக அமைந்துள்ளது. பின்னர்க் குறிப்பிட்டது இதனைக் காட்டிலும் நெருங்கிய இடைச் சார்பும் இடை உறவும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.{{right|<b>கோ.க.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Chitambar, J.B.,</b> “Introductory Rural Sociology; A Synopsis of Concepts and Principles,” Wiley Eastern Ltd., New Delhi, 1976.
<b>Gore, M.S.,</b> “Immigrants and Neighbourhoods”, Tata Institute of Social Sciences, Bombay, 1970.
<b>Maclver, R.M. and C.H. Page,</b> “Society, Holt Rinehart and Winston”, New York, 1961.
<section end="அண்டையம்"/>
<section begin="அண்டோரா"/>
{{dhr}}
{{larger|<b>அண்டோரா</b>}} மேற்கு ஐரோப்பாவில் பிரான்சு நாட்டிற்கும் இசுபெயின் (Spain) நாட்டிற்கும் இடையிலுள்ள தன்னாட்சி நாடு, பிரான்சு நாட்டு அதிபரும், உர்கெல் (Urgel) என்னும் பகுதியின் இசுபானியப் பேராயரும் கூட்டாக இணைந்து ஆளும் ஆட்சிப் பகுதி. அண்டோரா (Andorra)வின் வடக்கிலும் கிழக்கிலும் ஆரீச (Ariege) மாவட்டம் உள்ளது. தெற்கில், இலெரிடா (Lerida) உள்ளது. மலைத் தொடர்களின் மூலமும் கணவாய்களின் மூலமும் வளைந்து செல்லும் சாலைகள் உள்ளன. இந்நாட்டின் பரப்பளவு 464 ச.கி.மீ. அண்டோரி-லா-வெயிலி (Andorre-La-Vieille) இதன் தலைநகர். கடும் குளிரும் குளிர்ந்த கோடையும் இங்குள்ள தட்பவெப்ப நிலையாகும். மக்களுள் பெரும்பாலோர் இசுபானிய மரபினர்; உரோமன் கத்தோலிக்கர்; கடலான் (Catalan) மொழி பேசுபவர், சிறப்பான விளைபொருள் புகையிலை. இதன் அரசாங்கம் 24 பேர் கொண்ட குழு
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 288
|bSize = 480
|cWidth = 177
|cHeight = 220
|oTop = 61
|oLeft = 284
|Location = center
|Description =
}}
{{center|அண்டோரா}}
ஒன்றினால் நடத்தப்படுகிறது. 1970–இல் மகளிர் வாக்குரிமை பெற்றனர். மக்கள் தொகை 38,051 (1982).
<section end="அண்டோரா"/>
<section begin="அண்ண ஒலிப்படக் கருவி"/>
{{dhr}}
{{larger|<b>அண்ண ஒலிப்படக் கருவி:</b>}} இது கருவி ஒலியியலில் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கருவி ஒலிப்பான், ஒலிப்பு முறை ஆகியவைகளுக்கிடையே ஏற்படும் தொடர்பினைத் துல்லியமாக அறிவியல் அடிப்படையில் அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக நாக்கு, வல்லண்ணம் ஆகிய இரண்டிற்கும் இடையே உச்சரிப்பின் போது ஏற்படும் உறவை ஆய்வு செய்வதற்கு இது பயன்படுகிறது. இவ்வாய்வு இரு முறைகளாகச் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று, சுரியும் சாக்லேட்டும் கலந்த ஒரு கலவையை நேரடியாக நாக்கு அல்லது அண்ணத்தில் பூசுவது, இது இயற்கை முறை அல்லது நேரடி முறை எனப்படும். இரண்டு, செயற்கையாகச் செய்யப்பட்ட ஓர் அண்ணத்தினை வல்லண்ணத்தோடு ஒட்ட வைத்து, அதில் தொடர்பினைப் பதிய வைப்பது. இது செயற்கை அல்லது சுற்று முறை எனப்படும். இம்முறைகளின் வழியே நாக்கிற்கும் அண்ணத்திற்கும் இடையே ஏற்படும் உறவு தெளிவாகப் பதிவு செய்யப்பட முடியும். அதன் விளைவாக நமக்குக் கிட்டுகின்ற படமே அண்ண ஒலிப்படக் கருவி (Palatography) ஆகும். பற்களின் அடிப்படையில் அண்ணத்-<noinclude></noinclude>
mhguchxv8drxz21jt7k13lgne2gxvys
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/289
250
619375
1935070
1934434
2026-05-19T04:27:39Z
Booradleyp1
1964
1935070
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ண ஒலிப் படக் கருவி|253|அண்ணன்மார் சுவாமி கதை}}</noinclude>தைக் கீழ்க்கண்ட பகுதிகளாகப் பிரித்து ஒலிப்படத்தைப் புரிந்து கொள்வது எளிது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 289
|bSize = 480
|cWidth = 438
|cHeight = 218
|oTop = 58
|oLeft = 5
|Location = center
|Description =
}}
{{center|அண்ண ஒலிப்படம்}}
‘Very’ என்ற ஆங்கிலச் சொல்லை உச்சரிக்கும்போது எடுக்கப்பட்ட அண்ண ஒலிப்படம்:
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 289
|bSize = 480
|cWidth = 164
|cHeight = 170
|oTop = 345
|oLeft = 25
|Location = center
|Description =
}}
இவ்வொலிப் படங்கள் இதழ் ஒலி, கடையண்ண ஒலி அல்லாத ஏனைய ஒலிகளுக்கான உச்சரிப்பு முறைகளை மட்டுமே புரிந்து கொள்வதற்குப் பயன்படுகின்றன. இதழ் ஒலி, கடை அண்ண ஒலி ஆகியவற்றின் உச்சரிப்பு முறையைப் புரிந்து கொள்வதற்கு இக்கருவி பயன்படாது.{{right|<b>தா.வ.</b>}}
{{larger|<b>துணை நூலகள்:</b>}}
<b>Firth, J.R.,</b> “Improved techniques in Palatography and Kymography”, (Linguistics 1934–1951), Oxford, 1957.
<b>“Word Palatograms and Articulation”</b>, in (Linguistics 1934-1951), Oxford, 1957.
<b>Strenger, F.,</b> Radiographic Palatographic and Labiographic methods in Phonetics, in Malmberg, B.(Ed.) Manual of Phonetics Amsterdam, 1968.
<section end="அண்ண ஒலிப்படக் கருவி"/>
<section begin="அண்ணன்மார் சுவாமி கதை"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணன்மார் சுவாமி கதை</b>}} என்பது கதையைப் பாடலாகக் கூறும் கதைப்பாடல் வகையினைச் சார்ந்தது. கதைப் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் பாடப்படுவதற்காகவே அமைந்தனவாகும். தமிழகக் கதைப்பாடல்களைப் புராணக்கதைப் பாடல்கள், வரலாற்றுக் கதைப்பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள் என மூன்று பிரிவுகளாகப் பகுக்கலாம். இவற்றுள் ‘அண்ணன்மார் சுவாமி கதை’ வரலாற்றுக் கதைப்பாடலாகும்.
இக்கதை கொங்கு நாட்டு வாழ்வையும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இதற்குக் ‘குன்றுடையான் கதை’ என்னும் பெயரும் உண்டு. கள்ளழகர் அம்மானை என்னும் நூலும் இதனையே விவரிக்கின்றது. இந்நூல் பெரியக்காண்டி அம்மனைக்<noinclude></noinclude>
aob6p67gaf03g6f7anrbw2jbdj7ucuo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/291
250
619460
1935074
1934435
2026-05-19T04:31:00Z
Booradleyp1
1964
1935074
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாச்சாமி ஐயர்|255|அண்ணாதுரை, கா.ந.}}</noinclude>அண்ணன்மார் சுவாமி கதையைச் சக்திக்கனல் 1971–ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அண்ணன்மார், வீரம் மானம் முதலிய நற்பண்புகளில் மேலோங்கி நின்றதால் கொங்குநாட்டு மக்களால் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகின்றனர்.{{right|<b>சு. சக்தி</b>}}
<section end="அண்ணன்மார் சுவாமி கதை"/>
<section begin="அண்ணாச்சாமி ஐயர்1"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|<b>1</b>}}:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சிதம்பர மகாத்மியம் என்னும் நூலை, வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தமைத்துள்ளார். இந்நூல் கி.பி. 1891–இல் உருவாக்கப் பெற்றது. ஆனந்த நடராசர் பேரில் அழகிய கீர்த்தனம் என்றொரு நூலையும் இயற்றியுள்ளார். இந்நூலில், ஆனந்த நடராசர்மீது இயற்றப் பெற்ற சாவளி, பதம், வேதாந்தம், தங்கப்பண், கிளிப்பண் முதலியனவும், நலுங்கு, இலாலி, ஊஞ்சல் முதலியனவும் உள்ளன.
<section end="அண்ணாச்சாமி ஐயர்1"/>
<section begin="அண்ணாச்சாமி ஐயர்2"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|<b>2</b>}}:</b>}} இவரும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டம் கோட்டையூரைச் சேர்ந்தவர், இவர் சதாவதானம் பாலசுப்பிரமணிய அய்யர் இயற்றிய ‘மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலைப் புகழ்ந்து சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார்.
<section end="அண்ணாச்சாமி ஐயர்2"/>
<section begin="அண்ணாச்சாமி முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாச்சாமி முதலியார்</b>}} 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர், தொண்டை நாட்டு அமரம்பேடு என்னும் ஊரைச் சார்ந்தவர். அராபியக் கதையினைத் தமிழ் மொழியில் பெயர்த்தார். சகர் சாத் சக்ரெயார் என்னும் மன்னனுக்கு 1001 இரவுகளில் சொன்ன இன்பச் சுவை மிக்க கதைகள் அரபுக் கதைகள் என்று கூறப்படும். இவை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. அக்கதைகளின் சுவை கருதித் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டன. ‘ஆயிரத்தோரு இரவுகளிற் சொல்லிய அரபுக் கதைகள்’ என்னும் அந்நூல் பல பகுதிகளாக வெளியிடப்பட்டது.
<section end="அண்ணாச்சாமி முதலியார்"/>
<section begin="அண்ணாதுரை கா.ந."/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாதுரை கா.ந. (1909–1969)</b>}} அண்ணா என்று அழைக்கப் பெறும் இவர் 1909–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15–ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். ஆயினும், இவரை வளர்த்த பெருமைக்குரியவர், இவர் அன்போடு ‘தொத்தா’ என்று குறிப்பிட்ட இவர்தம் சிற்றன்னை இராசாமணி அம்மையார் ஆவார்.
{{larger|<b>இளமைக்காலம்:</b>}} இவர் தம் கல்வியைக் காஞ்சிபுரம் மிசன் பள்ளியில் 1914–இல் தொடங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பர் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் படிக்க விரும்பிய இவர், வறுமை நிலை காரணமாகக் கல்லூரியில் சேர இயலவில்லை காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 291
|bSize = 480
|cWidth = 126
|cHeight = 178
|oTop = 102
|oLeft = 278
|Location = center
|Description =
}}
{{center|அண்ணாதுரை}}
சிறிது காலம் பணிபுரிந்து பின்னர் அவ்வேலையை விடுத்துச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து 1934–இல் ஆனர்சு பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். கல்லூரியில் பயின்ற நாள்களிலேயே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். இவர், 1930–ஆம் ஆண்டில் மாணவராக இருந்த போதே இராணி அம்மையாரை மணந்து கொண்டார். நாகரத்தினம்மாள் என்பவர் அண்ணாவின் தமக்கையாவார். பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு என்னும் இராசேந்திர சோழன் ஆகிய நால்வரும் இவர்தம் வளர்ப்புப் பிள்ளைகளாவர்.
{{larger|<b>அரசியல் நுழைவு:</b>}} அண்ணாவின் ஆழ்ந்த சிந்தனை, அறிவுத்திறன், பேச்சு வன்மை முதலானவற்றை முதவில் உலகறிய உதவியவர் பாசுதேவ் என்ற தொழிற்சங்கத் தலைவர் ஆவார். தமிழில் பேசும் ஆற்றலற்று இருந்த பாசுதேவின் அழகிய ஆங்கிலப் பேச்சுகளைத் தமிழாக்கம் செய்யும் பணியில் அண்ணா முதலில் ஈடுபட்டிருந்தார். அவர்தம் தொடர்பு இவருக்கு நீதிக்கட்சியின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஆயினும், தம் சிற்றன்னையின் விருப்பப்படி வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுச் சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப் பள்ளியில் 1935–இல் ஆசிரியராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.
பொப்பிலி அரசர் நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில், அக்கட்சியுடன்<noinclude></noinclude>
smxjg6pwar2fj3dpzbr426xf68wgoyr
1935147
1935074
2026-05-19T06:23:43Z
TVA ARUN
3777
c
1935147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாச்சாமி ஐயர்|255|அண்ணாதுரை, கா.ந.}}</noinclude>அண்ணன்மார் சுவாமி கதையைச் சக்திக்கனல் 1971–ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அண்ணன்மார், வீரம் மானம் முதலிய நற்பண்புகளில் மேலோங்கி நின்றதால் கொங்குநாட்டு மக்களால் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகின்றனர்.{{right|<b>சு. சக்தி</b>}}
<section end="அண்ணன்மார் சுவாமி கதை"/>
<section begin="அண்ணாச்சாமி ஐயர்1"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|<b>1</b>}}:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சிதம்பர மகாத்மியம் என்னும் நூலை, வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தமைத்துள்ளார். இந்நூல் கி.பி. 1891–இல் உருவாக்கப் பெற்றது. ஆனந்த நடராசர் பேரில் அழகிய கீர்த்தனம் என்றொரு நூலையும் இயற்றியுள்ளார். இந்நூலில், ஆனந்த நடராசர்மீது இயற்றப் பெற்ற சாவளி, பதம், வேதாந்தம், தங்கப்பண், கிளிப்பண் முதலியனவும், நலுங்கு, இலாலி, ஊஞ்சல் முதலியனவும் உள்ளன.
<section end="அண்ணாச்சாமி ஐயர்1"/>
<section begin="அண்ணாச்சாமி ஐயர்2"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாச்சாமி ஐயர்{{sup|<b>2</b>}}:</b>}} இவரும் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டம் கோட்டையூரைச் சேர்ந்தவர், இவர் சதாவதானம் பாலசுப்பிரமணிய அய்யர் இயற்றிய ‘மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலைப் புகழ்ந்து சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார்.
<section end="அண்ணாச்சாமி ஐயர்2"/>
<section begin="அண்ணாச்சாமி முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாச்சாமி முதலியார்</b>}} 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர், தொண்டை நாட்டு அமரம்பேடு என்னும் ஊரைச் சார்ந்தவர். அராபியக் கதையினைத் தமிழ் மொழியில் பெயர்த்தார். சகர் சாத் சக்ரெயார் என்னும் மன்னனுக்கு 1001 இரவுகளில் சொன்ன இன்பச் சுவை மிக்க கதைகள் அரபுக் கதைகள் என்று கூறப்படும். இவை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. அக்கதைகளின் சுவை கருதித் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டன. ‘ஆயிரத்தோரு இரவுகளிற் சொல்லிய அரபுக் கதைகள்’ என்னும் அந்நூல் பல பகுதிகளாக வெளியிடப்பட்டது.
<section end="அண்ணாச்சாமி முதலியார்"/>
<section begin="அண்ணாதுரை கா.ந."/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாதுரை கா.ந. (1909–1969)</b>}} அண்ணா என்று அழைக்கப் பெறும் இவர் 1909–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15–ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். ஆயினும், இவரை வளர்த்த பெருமைக்குரியவர், இவர் அன்போடு ‘தொத்தா’ என்று குறிப்பிட்ட இவர்தம் சிற்றன்னை இராசாமணி அம்மையார் ஆவார்.
{{larger|<b>இளமைக்காலம்:</b>}} இவர் தம் கல்வியைக் காஞ்சிபுரம் மிசன் பள்ளியில் 1914–இல் தொடங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பர் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை பயின்றார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் படிக்க விரும்பிய இவர், வறுமை நிலை காரணமாகக் கல்லூரியில் சேர இயலவில்லை காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 291
|bSize = 480
|cWidth = 126
|cHeight = 178
|oTop = 102
|oLeft = 278
|Location = center
|Description =
}}
{{center|அண்ணாதுரை}}
சிறிது காலம் பணிபுரிந்து பின்னர் அவ்வேலையை விடுத்துச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து 1934–இல் ஆனர்சு பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். கல்லூரியில் பயின்ற நாள்களிலேயே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளராக விளங்கினார். இவர், 1930–ஆம் ஆண்டில் மாணவராக இருந்த போதே இராணி அம்மையாரை மணந்து கொண்டார். நாகரத்தினம்மாள் என்பவர் அண்ணாவின் தமக்கையாவார். பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு என்னும் இராசேந்திர சோழன் ஆகிய நால்வரும் இவர்தம் வளர்ப்புப் பிள்ளைகளாவர்.
{{larger|<b>அரசியல் நுழைவு:</b>}} அண்ணாவின் ஆழ்ந்த சிந்தனை, அறிவுத்திறன், பேச்சு வன்மை முதலானவற்றை முதலில் உலகறிய உதவியவர் பாசுதேவ் என்ற தொழிற்சங்கத் தலைவர் ஆவார். தமிழில் பேசும் ஆற்றலற்று இருந்த பாசுதேவின் அழகிய ஆங்கிலப் பேச்சுகளைத் தமிழாக்கம் செய்யும் பணியில் அண்ணா முதலில் ஈடுபட்டிருந்தார். அவர்தம் தொடர்பு இவருக்கு நீதிக்கட்சியின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. ஆயினும், தம் சிற்றன்னையின் விருப்பப்படி வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுச் சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப் பள்ளியில் 1935–இல் ஆசிரியராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார்.
பொப்பிலி அரசர் நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில், அக்கட்சியுடன்<noinclude></noinclude>
lcbrwjduv2oe1qx93qpfllf541hhdlf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/294
250
619465
1935141
1843115
2026-05-19T06:01:38Z
TVA ARUN
3777
c
1935141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணா பல்கலைக் கழகம்|258|அண்ணா பல்கலைக் கழகம்}}</noinclude>விரைந்து முன்னேறத் துணை செய்யும் நோக்குடன், சென்னையில் இயங்கிவந்த பழம் பெருமை வாய்ந்த பொறியியற் கல்லூரி, அழகப்பர் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னைத் தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய நிறுவனங்களையும் இணைத்து, தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு சி.என். அண்ணாதுரை அவர்களின் நினைவாக, 1978 செப்டம்பரில் பேரறிஞர் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் (Perarignar Anna University of Technology) தொடங்கப் பெற்றது. அது 1982-இல் அண்ணா பல்கலைக்கழகம் என்று சுருக்கமாகப் பெயரிடப்பட்டு வழங்கி வருகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 294
|bSize = 480
|cWidth = 378
|cHeight = 280
|oTop = 200
|oLeft = 56
|Location = center
|Description =
}}
{{center|அண்ணா பல்கலைக் கழகம்}}
பல்கலைக் கழகத்தின் தலையாய குறிக்கோள்கள், பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவை தொடர்பான துறைகளில் உயர் கல்வி, ஆராய்ச்சி, நடைமுறைப் பயிற்சிகளுக்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கல்; சமுதாயத்தின் இன்றைய, வருங்காலத் தேவைகளுக்கேற்ற புதிய கல்வித் திட்டங்களை உருவாக்கல்; புதிய ஆராய்ச்சிகளின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்குத் துணை செய்வதோடு, வளர்ந்துவரும் அறிவுத் துறைகளின் பயன், சமூகத்தின் பல்வேறு நிலையிலுள்ளோருக்கும் ஏற்ற நிலையில் பரவிட வழி செய்தல்; கல்வி நிறுவனங்களுக்கும் நாட்டின் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குமிடையே கூட்டு உழைப்பின் வாயிலாகப் பயனுள்ள திட்டங்களில் ஈடுபட வழிசெய்தல் முதலியன ஆகும்.
பொறியியற் கல்லூரி வளாகத்தில் 100 எக்டேர் (Hectare), குரோம்பேட்டையில் 20 எக்டேர், தரமனிப் பகுதியில் 80 எக்டேர் ஆக 200 எக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல், பயன்பாட்டுப் பொறியியல் ஆகிய இவை ஒவ்வொன்றிலும் பல்வேறு துறைகளும் மையங்களும் பிரிவுகளும் அமைந்துள்ளன. இளநிலைப் பட்டம் முதுநிலைப் பட்டம், முதுநிலைக் கல்விச் சான்றிதழ் இளநிலை ஆய்வுப்பட்டம் ஆகிய பல நிலைகளில் தொழில் நுணுக்கக் கல்வி இங்கு அளிக்கப்படுகிறது. முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சித் திட்டங்களும்<noinclude></noinclude>
os5ucun002byx1ulvbxct05qkfrup20
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/295
250
619466
1935087
1934437
2026-05-19T04:45:52Z
Booradleyp1
1964
1935087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|259|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்}}</noinclude>தொழில் துறை நிறுவனங்களுக்கான செயல் திட்டங்களும் நடைபெறுகின்றன. இப்பல்வேறு படிப்பு வகைகளிலும் இப்போது பயிலும் 4735 மாணவர்களுள் 3740 பேர் பட்டக் கல்விப் படிப்புகளிலும் 835 பேர் பட்ட மேற்கல்விப் படிப்புகளிலும் 160 பேர் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் 9% (426 பேர்) மகளிர் என்பதும் 79 பேர் வெளிநாட்டவர் என்பதும் குறிப்பிடற்குரியன.
ஐ.பி.எம் 360144 என்னும் பெரிய கணிப்புப்பொறி (Computer) நிறுவப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகம் தொடங்கியபின், பழைய துறைகள் செழுமை பெறுவதுடன் பல புதிய துறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் நீர்வள ஆய்விவியல் மையம் (Centre for Water Resources), சூழல் ஆய்வியல் மையம் (Centre for Environmental Studies), தொலை உணர்வு நிறுவனம் (Institute of Remote Sensing), உகந்த தொழில் நுட்ப மையம் (Centre for Appropriate Technology), தொடர்கல்வி வளர்ச்சி மையம் (Centre for Continuing and Development Education), கடல் நிருவாகச் செய்தி மையம் (Ocean Data Centre), ஆற்றல் ஆய்வு மையம் (Centre for Energy Studies), படிக வளர்ச்சி மையம் (Centre for Crystal Growth), மானிட வாழ்குடி மையம் (Centre for Human Settlement), உயிரியல் தொழில் நுட்ப மையம் (Centre for Bio–technology) ஆசியன குறிப்பிடத் தக்கனவாகும். மேலும், அச்சுத் தொழில் நுட்பம், தொலை உணர்வு (Remote Sensing) முதலான புதிய துறைகளில் கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு குறுகிய காலப் பயிற்சிகளின் வழியாகப் பணியில் உள்ள பொறியாளர்களுக்குப் பொறியியல் துறைகளின் புதிய வளர்ச்சிகளை அறிமுகப்படுத்திப் பொறியியல், தொழில் நுட்பக் கல்வியை, நடைமுறை வளர்ச்சிப் பணிகளோடு இணைத்து அவை சிறக்கப் பல்கலைக் கழகம் பணியாற்றி வருகிறது. துறையறிவு, தாய்மொழியில் வளர்த்திடும் பணிகளை மேற்கொள்ள ‘வளர் தமிழ் மன்றம்’ என்னும் புதிய அமைப்பு உருவாகி வருகிறது. அண்ணா பல்கலைக் கழகம் தொழிற் கல்வி, தொழிற் பயிற்சி, அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு, தொழில் நுட்ப அறிவு ஆகிய பணிகளில், தேசிய அளவிலும் அனைத்து நாடுகள் அளவிலும் சிறந்த மையமாக உருப்பெற்று வருகிறது.
இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் திரு. பி. சிவலிங்கம். இன்றைய துணைவேந்தர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி.{{right|<b>வா.செ.கு.</b>}}
<section end="அண்ணா பல்கலைக்கழகம்"/>
<section begin="அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் (1881–1948)</b>}} இராமநாதபுரம் மாவட்டம், கானாடு காத்தானில் 30-9-1881-இல் பிறந்தார். இவர்தம் தந்தையார் முத்தையச் செட்டியார்; தாயார் மீனாட்சி அம்மையார். இவர் கரூரில் உள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் பயின்றார். செட்டியார் 1895-இல் பள்ளத்தூர் பழனியப்பச் செட்டியார் மகள் சீதை ஆச்சியை மணந்தார். 1901–1910 வரை இந்தியா, பர்மா, இலங்கை, மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள், சயாம் முதலிய நாடுகளில் அயராது பாடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டினார். இவர் மிகவும் சுறு சுறுப்புடையவர்; கண்டிப்பானவர்; காலமறிந்து எச்செயலையும் செய்பவர்; கணப்பொழுதும் வீணாக்க மாட்டார்; தொழில் தொடர்பான கணக்குகளைத் தாமே உடனுக்குடன் பார்த்து முடித்துவிடுவார்; தூங்கும்போதும் எழுதுகோலும் குறிப்பேடும் பக்கத்திலேயே வைத்துக்கொள்வார். தமது தொழிலை விரிவுபடுத்த எண்ணி, அதற்கான வழிவகைகளைக் காண 1911–இல் இங்கிலாந்து சென்றார். அங்குத் தாம் கண்டவற்றை நடைமுறைப்படுத்தினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 295
|bSize = 480
|cWidth = 109
|cHeight = 163
|oTop = 259
|oLeft = 288
|Location = center
|Description =
}}
{{center|இராசா, சர் அண்ணாமலைச் செட்டியார்}}
{{larger|<b>பதவிகள்:</b>}} இவர், 1910 முதல் 1913 வரை காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார். 1912–இல் தில்லியில் நடந்த ஐந்தாம் சார்சு மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டார். 1916 முதல் 1919 வரை சென்னைச் சட்டசபை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1917–இல் நாட்டுக் கோட்டை நகரத்தார் சங்கத்தைச் சென்னையில் நிறுவினார். இவரது முயற்சியால் சென்னைச் சட்டசபையில் நகரத்தார்க்கு ஓர் இடம் அளிக்கப்பட்டது; பர்மா சட்ட சபையிலும் தனவந்தர் ஒருவருக்கு இடம் அளிக்கப்பட்டது.
1920–இல் இந்திய இம்பீரியல் வங்கியின் சென்னைக் கிளையில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்-<noinclude>
<b>வா.க. 1 - 17அ</b></noinclude>
itzkkxg8ncr4b7wimixgfwexta2vru9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/296
250
619467
1935092
1934438
2026-05-19T04:49:30Z
Booradleyp1
1964
1935092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|260|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்}}</noinclude>டார். 1921 முதல் 1935 வரை சென்னை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார்.
1935–இல் பர்மாப் பிரிவுச் சட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வாதிடச் சென்ற குழுவில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார்.
{{larger|<b>கல்விப்பணி:</b>}} இவர் தம் தமையனாரின் உயர்நிலைப் பள்ளியை மீனாட்சி கல்லூரியாக உயர்த்தினார். பின்னர், இம்மீனாட்சி கல்லூரி வளாகத்திலேயே 1927-இல் தமிழ்க் கல்லூரி, வடமொழிக் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றையும், 1928-இல் இசைக் கல்லூரியையும் அமைத்தார். இதற்கென இவர் செலவிட்ட தொகை ஏறத்தாழ இருபது இலட்சம் ஆகும்.
1926-இல் ஆந்திரப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தமிழுக்கும் அவ்வாறு ஒரு பல்கலைக் கழகம் தேவையென மக்கள் விரும்பினர். அதனால், அப்பணிக்கு இருபது இலட்சம் ரூபாய் அளிக்க முன்வந்தார். அரசாங்கம், இதனைப் பாராட்டி இருபத்தேழு இலட்சம் நிதியும், ஆண்டுதோறும் ஒன்றரை இலட்ச ரூபாய் உதவித் தொகையும் அளிக்க முன்வந்தது. இவ்வாறு மீனாட்சி கல்லூரி அமைந்த இடத்திலேயே அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது.
{{larger|<b>சமுதாயப் பணிகள்:</b>}} இவர் கானாடுகாத்தானில் மிகச் சிறந்த மகளிர் மருத்துவமனை ஒன்றை நிறுவினார், இவரது முயற்சியினால் திருச்சியிலிருந்து மானாமதுரைக்குப் புகைவண்டி செல்லும் வழியில் உள்ள ‘செட்டி நாடு’ என்ற பகுதி பல வசதிகளை அடைந்தது.
இவர் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் கோயில், இளையாற்றங்குடிச் சிவன்கோயில் ஆகியவற்றைப் புதுப்பிக்கவும், திருவண்ணாமலைச் சிவன் கோயில் முதலிய பல கோயில்களைப் பேணிக் காக்கவும் தாராளமாக நிதியுதவி செய்தார்.
சென்னையில் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்காக “வெலிங்டன் கிளப்பு” ஏற்படுத்தினார். தில்லையில் நகரப் பெருமக்கள் வசதிக்காக நகரமன்றம், பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்தினார். இவரது முயற்சியால் சென்னையில் தோற்றுவிக்கப் பெற்ற தமிழிசைச் சங்கம், 1943-ஆம் ஆண்டு முதல் இசைக் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறது.
{{larger|<b>விருதுகள்:</b>}} இவர் காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பதவி வகித்து வந்த சமயத்தில், கள்வர் சிலர் இரவில் அஞ்சல் கட்டுகள் கொண்டு செல்லும் குதிரை வண்டியினை வழிமறித்து அவற்றைப் பறித்துச் சென்றுவிட்டனர். இச்செய்தியறிந்த செட்டியார் உடனே சில வேலையாட்களுடன் விரைந்து சென்று அவற்றைக் கள்வரிடமிருந்து மீட்டார். இதனைப் பாராட்டி இவருக்கு ‘இராவ் பகதூர்’ என்ற விருதினை அரசாங்கம் அளித்தது. இவரது பல்வேறு தொண்டுகளைப் பாராட்டி 1922-இல் ‘திவான் பகதூர்’, அடுத்த ஆண்டில் ‘சர்’ ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.
{{larger|<b>பட்டங்கள்:</b>}} அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய இவரது தொண்டினைப் பாராட்டி, 3-6-29-இல் அன்றைய சென்னை மாநில ஆளுநரால் வழிவழி ‘இராசா’ பட்டம் வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகமும் 1932-இல் எல்எல்.டி. (LL.D) என்னும் சிறப்புப் பட்டம் அளித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1947–இல் டி.லிட் என்னும் சிறப்புப் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது. இவர் 15-6-1948-இல் காலமானார்.
இவருக்கு மைந்தர் மூவர்; மகளிர் நால்வர். இவர்களுள் மூத்தவரான அரசர் முத்தையச் செட்டியார் அண்ணாமலை அரசருக்குப்பின் 1948–இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தராானார்.{{right|<b>அ.அ.ம.</b>}}
<section end="அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்"/>
<section begin="அண்ணாமலைப் பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாமலைப் பல்கலைக் கழகம்</b>}} இந்தியாவின் 14–ஆம் பல்கலைக் கழகமாக, தென்னிந்தியாவின் 5–ஆம் பல்கலைக் கழகமாக, தமிழ் நாட்டின் 2–ஆம் பல்கலைக் கழகமாக 1929–ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. அப்போது இந்தியாவிலிருந்த பல்கலைக் கழகங்களிலிருந்து இரண்டு வகைகளில் இது மாறுபட்டது முதலாவதாக, இது கிராமப்புறச் சூழலில் உடனுறை பல்கலைக் கழகமாகப் பின்தங்கிய தென்னார்க்காடு மாவட்டத்தில் தோன்றியது. தனி ஒருவருடைய கொடையால் ஒரு பல்கலைக் கழகம் ஏற்பட்டது இதன் இரண்டாம் தனித் தன்மையாகும்.
இலண்டனில் ஐந்தாம் சார்சு பேரரசரின் முடிசூட்டு விழா 1910–ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஆங்கிலேய அரசின் அழைப்பை ஏற்று அண்ணாமலைச் செட்டியார் இலண்டனுக்குச் சென்றார். விழா முடிவடைந்த பின்னர் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சு பல்கலைக் கழகங்களை இவர் பார்வையிட்டார். அவை போன்ற ஓர் உயர் கல்வி நிலையம் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று அங்கேயே உறுதி பூண்டார். அதற்குத் தேவையான மூலதனத்தை ஒதுக்குவதிலும், பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் அடுத்த பத்து ஆண்டுகளைச் செலவிட்டார். 1917–இல் தம் தமையனார் திவான் பகதூர் இராமசாமிச் செட்டியார் காலமானதால், சிதம்பரத்தில் இயங்கி வந்த இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் ஆட்சிப் பொறுப்பும் அண்ணாமலைச் செட்டியார் வயப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
tixd96rdhycmcyqv4ekwbhuvbfjhe9o
1935140
1935092
2026-05-19T05:57:53Z
TVA ARUN
3777
அச்சுப்பிழை நீக்கம்
1935140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|260|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்}}</noinclude>டார். 1921 முதல் 1935 வரை சென்னை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார்.
1935–இல் பர்மாப் பிரிவுச் சட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று வாதிடச் சென்ற குழுவில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார்.
{{larger|<b>கல்விப்பணி:</b>}} இவர் தம் தமையனாரின் உயர்நிலைப் பள்ளியை மீனாட்சி கல்லூரியாக உயர்த்தினார். பின்னர், இம்மீனாட்சி கல்லூரி வளாகத்திலேயே 1927-இல் தமிழ்க் கல்லூரி, வடமொழிக் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றையும், 1928-இல் இசைக் கல்லூரியையும் அமைத்தார். இதற்கென இவர் செலவிட்ட தொகை ஏறத்தாழ இருபது இலட்சம் ஆகும்.
1926-இல் ஆந்திரப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தமிழுக்கும் அவ்வாறு ஒரு பல்கலைக் கழகம் தேவையென மக்கள் விரும்பினர். அதனால், அப்பணிக்கு இருபது இலட்சம் ரூபாய் அளிக்க முன்வந்தார். அரசாங்கம், இதனைப் பாராட்டி இருபத்தேழு இலட்சம் நிதியும், ஆண்டுதோறும் ஒன்றரை இலட்ச ரூபாய் உதவித் தொகையும் அளிக்க முன்வந்தது. இவ்வாறு மீனாட்சி கல்லூரி அமைந்த இடத்திலேயே அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது.
{{larger|<b>சமுதாயப் பணிகள்:</b>}} இவர் கானாடுகாத்தானில் மிகச் சிறந்த மகளிர் மருத்துவமனை ஒன்றை நிறுவினார், இவரது முயற்சியினால் திருச்சியிலிருந்து மானாமதுரைக்குப் புகைவண்டி செல்லும் வழியில் உள்ள ‘செட்டி நாடு’ என்ற பகுதி பல வசதிகளை அடைந்தது.
இவர் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் கோயில், இளையாற்றங்குடிச் சிவன்கோயில் ஆகியவற்றைப் புதுப்பிக்கவும், திருவண்ணாமலைச் சிவன் கோயில் முதலிய பல கோயில்களைப் பேணிக் காக்கவும் தாராளமாக நிதியுதவி செய்தார்.
சென்னையில் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்காக “வெலிங்டன் கிளப்பு” ஏற்படுத்தினார். தில்லையில் நகரப் பெருமக்கள் வசதிக்காக நகரமன்றம், பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்தினார். இவரது முயற்சியால் சென்னையில் தோற்றுவிக்கப் பெற்ற தமிழிசைச் சங்கம், 1943-ஆம் ஆண்டு முதல் இசைக் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறது.
{{larger|<b>விருதுகள்:</b>}} இவர் காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பதவி வகித்து வந்த சமயத்தில், கள்வர் சிலர் இரவில் அஞ்சல் கட்டுகள் கொண்டு செல்லும் குதிரை வண்டியினை வழிமறித்து அவற்றைப் பறித்துச் சென்றுவிட்டனர். இச்செய்தியறிந்த செட்டியார் உடனே சில வேலையாட்களுடன் விரைந்து சென்று அவற்றைக் கள்வரிடமிருந்து மீட்டார். இதனைப் பாராட்டி இவருக்கு ‘இராவ் பகதூர்’ என்ற விருதினை அரசாங்கம் அளித்தது. இவரது பல்வேறு தொண்டுகளைப் பாராட்டி 1922-இல் ‘திவான் பகதூர்’, அடுத்த ஆண்டில் ‘சர்’ ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.
{{larger|<b>பட்டங்கள்:</b>}} அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய இவரது தொண்டினைப் பாராட்டி, 3-6-29-இல் அன்றைய சென்னை மாநில ஆளுநரால் வழிவழி ‘இராசா’ பட்டம் வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகமும் 1932-இல் எல்எல்.டி. (LL.D) என்னும் சிறப்புப் பட்டம் அளித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1947–இல் டி.லிட் என்னும் சிறப்புப் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது. இவர் 15-6-1948-இல் காலமானார்.
இவருக்கு மைந்தர் மூவர்; மகளிர் நால்வர். இவர்களுள் மூத்தவரான அரசர் முத்தையச் செட்டியார் அண்ணாமலை அரசருக்குப்பின் 1948–இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தரானார்.{{right|<b>அ.அ.ம.</b>}}
<section end="அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்"/>
<section begin="அண்ணாமலைப் பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாமலைப் பல்கலைக் கழகம்</b>}} இந்தியாவின் 14–ஆம் பல்கலைக் கழகமாக, தென்னிந்தியாவின் 5–ஆம் பல்கலைக் கழகமாக, தமிழ் நாட்டின் 2–ஆம் பல்கலைக் கழகமாக 1929–ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. அப்போது இந்தியாவிலிருந்த பல்கலைக் கழகங்களிலிருந்து இரண்டு வகைகளில் இது மாறுபட்டது முதலாவதாக, இது கிராமப்புறச் சூழலில் உடனுறை பல்கலைக் கழகமாகப் பின்தங்கிய தென்னார்க்காடு மாவட்டத்தில் தோன்றியது. தனி ஒருவருடைய கொடையால் ஒரு பல்கலைக் கழகம் ஏற்பட்டது இதன் இரண்டாம் தனித் தன்மையாகும்.
இலண்டனில் ஐந்தாம் சார்சு பேரரசரின் முடிசூட்டு விழா 1910–ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஆங்கிலேய அரசின் அழைப்பை ஏற்று அண்ணாமலைச் செட்டியார் இலண்டனுக்குச் சென்றார். விழா முடிவடைந்த பின்னர் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்சு பல்கலைக் கழகங்களை இவர் பார்வையிட்டார். அவை போன்ற ஓர் உயர் கல்வி நிலையம் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று அங்கேயே உறுதி பூண்டார். அதற்குத் தேவையான மூலதனத்தை ஒதுக்குவதிலும், பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் அடுத்த பத்து ஆண்டுகளைச் செலவிட்டார். 1917–இல் தம் தமையனார் திவான் பகதூர் இராமசாமிச் செட்டியார் காலமானதால், சிதம்பரத்தில் இயங்கி வந்த இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் ஆட்சிப் பொறுப்பும் அண்ணாமலைச் செட்டியார் வயப்பட்டது.
{{nop}}<noinclude></noinclude>
3wsolmgw1wtvxqpd37zuij3q4uwfl9x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/298
250
619470
1935098
1934439
2026-05-19T04:54:01Z
Booradleyp1
1964
1935098
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|262|அண்ணாமலை ரெட்டியார்}}</noinclude>என்றும் முடிவு செய்தது. இவற்றிற்கு வகைசெய்யும் சட்டத்தை டாக்டர் சுப்பராயன் தலைமை அமைச்சராக இருந்த அமைச்சரவை, 1928-ஆம் ஆண்டில் சென்னைச் சட்டசபையில் (Legislative Council) நிறைவேற்றியது.
ஏனைய பல்கலைக் கழகங்களுக்குக் கல்வி அமைச்சரே இணைவேந்தராக இருந்து வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டப்படி அண்ணாமலைச் செட்டியாருக்கு நிறுவனர்–இணைவேந்தர் (Founder-Prochancellor) என்ற மதிப்புப் பதவி வழங்கப்பெற்றது, இப்பதவி காரணமாக இவருக்கும், இவருக்குப் பின் இவர் குடும்பத்தில் மாநில ஆளுநர் குறிப்பிடும் ஒருவருக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பெற்றன.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பின் இராசா அண்ணாமலை இசைக்கல்லூரி என்ற பெயரில் ஒரு தனிக் கல்லூரியைப் பல்கலைக் கழக வளாகத்திலேயே அண்ணாமலை அரசர் நிறுவினார். அந்தக் கல்லூரி சில ஆண்டுகளுக்குப் பின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புகழ் மிக்க பெருமக்கள் பலர் துணைவேந்தர்களாகப் பதவிவகித்தனர். மகாகனம் வி.எசு. சீனிவாச சாத்திரியார் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக பதவியேற்றார். அடுத்து, பேராசிரியர் சாமுவேல் அரங்கநாதன், சர் கே.வி. ரெட்டி, பேராசிரியர் எம். இரத்தினசாமி, டாக்டர் மணவாள ராமானுசம், சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார், சர் சி.பி. இராமசாமி ஐவர், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் அவருள் சிலர். 1980 முதல் பேராசிரியர் சை.வே. சிட்டிபாபு துணைவேந்தராக இருந்து வருகிறார். 1929 முதல் 1948 வரை நிறுவனர் – அரசர் அண்ணாமலைச் செட்டியார் இணைவேந்தராகவும், 1948 முதல் 1984 வரை அவர் மகன் இராசா சர் முத்தையா செட்டியார் இணைவேந்தராகவும் இருந்தனர். இக்காலத்தில் பல்கலைக் கழகம் பல துறைகளிலும் அகலமாகவும் ஆழமாகவும் வளர்ச்சியடைந்தது. 1984–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் அரசர் முத்தையா செட்டியார் மகன் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி இணைவேந்தராக மாதில ஆளுநரால் நியமிக்கப்பெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பின்வரும் புலங்கள் உள்ளன: 1. கலை 2. அறிவியல் 3. பொறியியல் 4. வேளாண்மை 5. மருத்துவம் 6. நுண்கலை, 7. இந்திய மொழிகள்.
ஒவ்வொரு புலத்தின் கீழும் பல துறைகள் உள்ளன. இப்போது 40-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இவற்றுள் இரண்டு துறைகள், உயர் ஆராய்ச்சி மையங்களாக (Advanced Centres of Research) இந்தியப் பல்கலைக் கழகங்களின் மானியக் குழுவின் பொறுப்பில் இயங்கி வருகின்றன. அவை, 1) அண்ணாமலை நகரிலேயே இயங்கிவரும் மொழியியல் துறை, 2) பரங்கிப் பேட்டையில் உள்ள கடல்வாழ் உயிரின ஆராய்ச்சிக் கூடம். அன்றியும், இங்கு ஓர் அஞ்சல் வழிக்கல்விப் பகுதியும் உண்டு.
எல்லாத் துறைகளிலும் முனைவர் பட்டம் (Ph.D.) பெறுவதற்குரிய வசதிகள் உள்ளன. கண்கவர் கட்டிடங்களும் ஆய்வுக்கூடங்களும் மிகப்பெரிய நூலகமும் வனப்புமிக்க பூங்காக்களும் விளையாட்டரங்கங்களும் மாணவர் விடுதிகளும் ஆசிரியர் இல்லங்களும் மருத்துவமனையும் விருந்தினர் இல்லமும் அமைந்த அழகான வளாகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற பாசுபதீசுவரர் கோயிலும் ஏனைய மதத்தார் வழிபடுவதற்குரிய பள்ளிகளும் இங்கு அமைந்துள்னள.{{right|<b>சோம.லெ.</b>}}
<section end="அண்ணாமலைப் பல்கலைக் கழகம்"/>
<section begin="அண்ணாமலை மன்றம்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாமலை மன்றம்</b>}} சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தார் சென்னையில் கட்டியுள்ள மண்டபம். செட்டிநாட்டு அரசர், அரசர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைக்குச் செய்த அரும்பணியின் நினைவாக எழுந்துள்ள இம்மண்டபம் தமிழர் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தமிழிசைத் திருவிழாவும், பண் ஆராய்ச்சியும் நடைபெறும் இடம். தமிழிசையில் தலை சிறந்தோர்க்கு இசைப் பேரறிஞர் என்னும் பட்டம் அளித்துத் தமிழிசைச் சங்கம் பெருந்தொண்டாற்றி வருகிறது. இசை அரங்குகளும், நாடகங்களும் இங்கு ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
<section end="அண்ணாமலை மன்றம்"/>
<section begin="அண்ணாமலை ரெட்டியார்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணாமலை ரெட்டியார் (கி.பி. 1861-1890)</b>}} 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தே தோன்றிய புலவர்களுள் ஒருவர். இவர் திரு நெல்வேலி மாவட்டத்தில் கரிவலம் வந்த நல்லூரை அடுத்துள்ள சென்னிகுளம் என்னும் ஊரில் சென்னவ ரெட்டியார்–ஓவு அம்மாள் ஆகியோரின் மகனாய்ப் பிறந்தார். இவர் இளமையிலேயே ஊர்த் திண்ணைப் பள்ளியிற் சேர்ந்து நிகண்டுகள், அந்தாதிகள் முதலியன கற்றார். அப்பருவத்திலேயே யமகம், திரிபு முதலிய சொல்லணிகளும் பொருட் சிறப்பும் அமையுமாறு பாடல்கள் இயற்றுவதில் வல்லவராய்த் திகழ்ந்தார், யாப்பமைதியோடு பாடல் எழுதுவதோடன்றி, அவற்றிற்கு ஏற்ப இசையமைத்துப் பாடுவதிலும் இவர் வல்லவராக விளங்கினார்.
தொடக்கநிலைக் கல்விக்குப் பின்னர்ச் சில காலம் சேற்றூர்க் குறுநில மன்னர் ஆதரவில் தங்கியிருந்தார். பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனம் சென்று, அப்-<noinclude></noinclude>
jn5ohlc0lgyb2xlkm5lp61sno6lluso
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/300
250
619477
1935158
1934441
2026-05-19T07:13:20Z
Booradleyp1
1964
1935158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்ணா மாவட்டம்|264|அண்மை உறுப்பு}}</noinclude>காவில்மொண்டு தேனை உண்டு, மோகன முகாரிராகம் பாடுமே-மைய-லாகவே பெடையுடனே கூடுமே-அலை-மோதுவாருதி மீதுலாவிய சீதளாகர முகில் பெருஞ் சிகரமுற்று மூடுமே-கண்டு மயிலினம் சிறகை விரித்தாடுமே’ போன்ற பகுதிகள் சந்த நலமும் இயற்கை எழிலும் கற்பனை வளமும் ஒருங்கே கொண்ட செந்தமிழ்த் தீங்கனிகளாக அமைந்துள்ளன. தமிழ்நாட்டு மக்கள் இந்நூலைப் பெரிதும் விரும்பிப் போற்றினர். ‘காவடிச்சிந்து’ மக்களிடையே பெற்ற செல்வாக்கினால் பலவேறு காவடிச் சிந்துகளைப் புலவர்கள் பிற்காலத்தில் இயற்றியுள்ளனர்.
வீரை அந்தாதி, வீரை நவநீத கிருட்டிணன் பிள்ளைத் தமிழ், சங்கர நாராயணர் கோயில் திரிபந்தாதி கருவை மும்மணிக்கோவை ஆகிய நூல்களையும் அண்ணாமலை ரெட்டியார் இயற்றியுள்ளார்.{{right|<b>அ.அ.ம.</b>}}
<section end="அண்ணாமலை ரெட்டியார்"/>
<section begin="அண்ணா மாவட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>அண்ணா மாவட்டம்:</b>}} காண்க: [[தமிழ்நாட்டு ஆட்சிப் பிரிவுகள்]].
<section end="அண்ணா மாவட்டம்"/>
<section begin="அண்மை உறுப்பு"/>
{{dhr}}
{{larger|<b>அண்மை உறுப்பு</b>}} என்பதனை, ஒரு தொடரில் உள்ள சொற்களில், ஒன்றனுக்கு ஒன்று நெருங்கிய தொடர்பு முறை உறவு கொண்ட இரு சொற்களை எடுத்துக் கொண்டால், அவை ஒன்றனுக்கொன்று அண்மை உறுப்பு (Immediate Constituents) ஆகின்றன என விளக்கிக் காட்டலாம். மொழியில் அடிப்படை உறுப்புக்களாக - தனிமங்களாக - எழுத்து (ஒலியன்), சொல் (உருபன்-பகாப்பதம்) என்ற இரண்டே உண்டு. இந்த உறுப்புகள் இரண்டு விதமான உறவைப் பெற்றிருக்கலாம். ஒன்று: ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று வருவது, இதுவே தொடர் முறைஉறவு {Syntagmatic relation) என்று குறிக்கப்படுகிறது. இன்னொன்று: ஓர் உறுப்புக்குப் பதிலாக அதே இடத்தில் - தானத்தில் வரக்கூடிய உறுப்புகள். இவை அடுக்கு முறை உறவு (Paradigmatic relation) உடையனவாய்க் கருதப்படும். எடுத்துக்காட்டாக, எழுத்திலக்கணத்தில் அடு என்ற சொல்லில் அ என்ற எழுத்துக்குப் பதிலாக ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, போன்ற ஒலிகள் வர முடியும். (அடு, ஆடு, இடு, ஈடு, உடு, ஊடு, எடு, ஏடு, ஒடு, ஓடு). இங்கு ஐ, ஒள தவிரப் பத்து உயிர்களும் அடுக்குமுறை உறவு உடையனவாகச் சொல்லலாம். அதாவது, சொல்லை இன்னொன்றிலிருந்து வேறு பிரித்தறியும் வேலையும் அடுக்குமுறை உறவு செய்கிறது. உயிர் எழுத்தை அடுத்து என்னென்ன எழுத்துக்கள் வரலாம் என்று தீர்மானிப்பதே தொடர் முறை உறவு ஆகும். நிற்ப, நிற்க, நிற்ற என்ற ஒலிக்குப் பதிலாக மூன்று ஒலிகள் வரலாம். எழுத்திலக்கணத்தில் மெய்ம்மயக்கங்கள் தொடர்முறை உறவைக் காட்டுவனவே.
சொல்லிலக்கணத்தில் இந்த இருவகை உறவும் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறது. ஒரு சொல்லின் இடத்தில் வரக் கூடிய சொற்கள், ஒரு சொல்லை அடுத்து வரக்கூடிய சொற்கள் என்று சொற்களைப் பாகுபடுத்தி, அதற்குத் தனிப் பெயரும் இட முடியும். ‘படித்த பையன்’ என்பதில் ‘படித்த’ என்பது பெயரெச்சம்; ‘பையன்’ என்பது பெயர். எனவே பெயரெச்சமும் அதை அடுத்துவரும் பெயரும் தொடர்நிலை உறவு உடையன. பெயரெச்சம் என்பது பெயருக்கு முன்னால் வருவது, ‘படித்த’ என்னும் இடத்தில் வேறு பல சொற்களும் வந்து ‘பையன்’ என்னும் பெயருக்கு முன் அமையலாம். அவ்வாறு வரும் சொற்களுக்கும் (பார்த்த, நடந்த, படிக்கிற, படிக்கும்) ‘படித்த’ என்னும் சொல்லுக்கும் உள்ள அடுக்கு முறை உறவைக் காட்டுவதாகும்.
வாக்கியத்தில் சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகின்றன. இதை நேர்நிலை அமைப்பு (Linear Structure) என்று குறிப்பிடலாம். ஆயினும், வாக்கியத்தில் சொற்கள் அடுத்து அடுத்து வந்தாலும் அவை எல்லாம் ஒரே வித நெருங்கிய உறவைப் பெற்றிருப்பதில்லை. ‘அந்தப் பையன் பாடம் படித்தான்’ என்ற நான்கு சொற்கள் கொண்ட வாக்கியத்தில் ‘அந்த’ என்ற சொல் ‘பையன்’ என்பதையும் ‘பையன்’ என்பது ‘பாடம்’ என்பதையும், ‘பாடம்’ என்பது ‘படித்தான்’ என்பதையும் தொடர்ந்து வந்திருக்கின்றன. அதாவது, அவை தொடர்நிலை உறவில் அமைந்து உள்ளன. ‘பையன்’ என்பதும் ‘பாடம்’ என்பதும் தொடர்ந்து வந்திருந்தாலும் அவை நெருங்கிய உறவு பெற்றிருக்கவில்லை, ‘அந்த’ என்பதும் ‘பையன்’ என்பதும் நெருங்கிய உறவு உடையன. ‘பாடம்’ என்பதும் ‘படித்தான்’ என்பதுமே நெருங்கிய உறவு உடையன. அதாவது, பையன், பாடம் என்பனவும் அடுத்தடுத்து வந்தாலும் ‘பையன்’ என்பதும் ‘அந்த’ என்பதும் சேர்ந்து ஒரு பெரிய உறுப்பாகவும் ‘பாடம்’ என்பதும் ‘படித்தான்’ என்பதும் மற்றொரு பெரிய உறுப்பாகவும் அமைந்து, அந்த இரண்டு உறுப்புகளுமே நெருங்கிய உறவு உடையனவாக (அண்மை உறுப்பு உறவு உடையனவாக)க் கருதக் வேண்டும். ஏனென்றால், அந்த வாக்கியத்தில் எழுவாய், பயனிலை என்ற அடிப்படை உறுப்புகளே உள்ளன. பையன் படித்தான் என்பதன் விரிவாக்கப்பட்ட வாக்கியமே அது. எனவே, வாக்கியத்தில் சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வந்தாலும், அவைகளிடையே வெறும் நேர்நிலை உறவு மட்டும் அல்லாமல், படிநிலை உறவும் (Hierachi Relation) இருப்பதாகக் கொள்ள வேண்டும். படிநிலை உறவைக் கிளை வரைபடம் (Tree Diagram) மூலம் தெளிவாகக் காட்ட முடியும்.
{{nop}}<noinclude></noinclude>
nlouz1xqifunfcbjmcd8jevyl3mgkat
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/301
250
619514
1935167
1930037
2026-05-19T07:23:15Z
Booradleyp1
1964
1935167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்மை உறுப்பு|265|அண்மை உறுப்பு}}</noinclude>
{{c|அந்தப் பையன்{{gap|2em}}பாடம் படித்தான்<br>
<b>படம்–1</b>
அந்தப் பையன் பாடம் படித்தான்
அந்தப் பையன்{{gap|2em}}பாடம் படித்தான்
அந்தப் பையன்{{gap|2em}}பாடம்{{gap|1em}}படித்தான்
<br><b>படம்–2</b>}}
<b>படம்–1:</b> வாக்கியத்திலுள்ள சொற்கள் இணைந்து, இரண்டு பெரிய உறுப்புகளாகி, அவையே ஒன்றோடு ஒன்று நெருங்கிய உறவு உடையன என்பதைக் காட்டுகின்றன. படம்–2: பெரிய உறுப்புகளாக இருந்து பின் அவை எப்படிச் சிறிய உறுப்புகளாகப் பிரிகின்றன என்பதைப் புலப்படுத்துகிறது.
வாக்கியம் முழுவதும் ஓர் உறுப்பி (Constitute) ஆகக் கொண்டால் அங்கு இரண்டு அண்மை உறுப்புகள் (Immediate Constituents) இருக்கின்றன என்பது பொருள். அது போலவே பெயர்த் தொடரை ஓர் உறுப்பியாகக் கொண்டால் ‘அந்த’, ‘பையன்’ என்ற இரண்டு உறுப்புகளும் ஒன்றனுக்கொன்று அண்மை உறுப்பாக அமைந்திருக்கின்றன என்று கொள்ளலாம். அப்படியே, ‘பாடம் படித்தான்’ என்ற வினைத் தொடரும், பாடம், படித்தான் என்ற அண்மை உறுப்புகளை உடையது.
அண்மை உறுப்பு ஆய்வில் மிகப் பெரிய உறுப்பியிலிருந்து சிறிய உறுப்பிவரை இரண்டு இரண்டாகப் பகுத்துக் கொண்டே போக முடியும். அன்றி, மிகச் சிறிய உறுப்பியிலிருந்து மிகப் பெரிய உறுப்பி வரை இணைத்துக் கொண்டும் போகலாம்.
அண்மை உறுப்பு ஆய்வின் இன்றியமையாமையை மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தாலோ தொடராலோ விளக்க முடியும். ‘பழைய மாணவர் விடுதி’ என்ற தொடர் இரண்டு பொருளைத் தர முடியும். பழைமையான, ‘மாணவர் விடுதி’ என்றும் ‘பழைய மாணவர்’ விடுதி என்னும் பொருள்படும். இந்த ரெண்டு பொருள் ஏற்படக் காரணம் அங்குள்ள சொற்களின் அண்மை உறுப்பு உறவு மாறுபடுவதே ஆகும். முதல் பொருளைக் குறி்த்தால், ‘பழைய’ என்ற பெயரடை ‘மாணவர் விடுதி’ என்ற தொகையைத் தழுவுகிறது. அதாவது, ‘பழைய’ என்பதும் ‘மாணவர் விடுதி’ என்பதும் அண்மை உறுப்புகளாக அமைந்துள்ளன. இரண்டாம் பொருளைக் குறித்தால், ‘பழைய மாணவர்’ என்ற தொகை ‘விடுதி’ என்ற சொல்லோடு சேர்கிறது. அதாவது, பழைய மாணவர் என்பதும் விடுதி என்பதும் அண்மை உறுப்புகளாக அமைகின்றன. இந்த இரண்டையும் கீழ்க்கண்டவாறு படம் போட்டுக் காட்டலாம்.
{{c|பழைய மாணவர்{{gap|2em}}விடுதி
பழைய மாணவர்களுடைய விடுதி
பழைய{{gap|2em}}மாணவர் விடுதி
பழைமையான மாணவர் விடுதி
}}
இங்கு அடுத்தடுத்து வரும் சொற்களிடையே அண்மை உறுப்பு உறவு மாறுவதே பொருள் வேறுபடக் காரணம் என்பது தெளிவாகிறது.
பொதுவாக மொழியில், சிறப்பாகத் தொடரியலில், மிகப் பெரிய அலகு வாக்கியமே. இதனைத் தொடர் (Phrase), பயனிலைகள் (Clause) என்ற அலகுகளாகவும் பிரிக்கலாம். அந்த அலகுகளை உறுப்பியாகக் கொண்டால் அவை ஒவ்வொன்றையும் பல உறுப்புகளாகப் பிரிக்கலாம். அந்த உறுப்புகளுக்கு இடையேதான் அண்மை உறுப்பு உறவு காண முடியும். அப்படியே ஒவ்வோர் உறுப்பையும் உறுப்பியாகக் கொண்டு, அவற்றில் அடங்கியுள்ள உறுப்புகளுக்குள்ளே அண்மை உறுப்பு உறவு காண முடியும். ஆகையினால், அண்மை உறுப்பு ஆய்வைத் தொடரியலில் குறைந்த உறுப்பான உருபன் (Morpheme) அல்லது பகாப்பதம் வரை, படிப்படியாக மேற்கொள்ளலாம்.
அண்மை உறுப்பு ஆய்வு என்பது, பெரிய சொற்றொடர்களை இரண்டு இரண்டு உறுப்புகளாகப் பிரித்துக் கொண்டே வருவது. எனவே, அண்மை உறுப்பு ஆய்வுக்கு இரண்டாகப் பகுப்பதே இன்றியமையாததாகும். அப்படி இரண்டாகப் பிரிக்கும் போது அந்தத் தொடர்கள் வேறு சிறு தொடர்களின் பதிலியாக வரக் கூடியவையாக இருக்க வேண்டும். நம் விருப்பப்படி இரண்டாகப் பகுக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, ‘சிறிய பையன் பெரிய பேனாவை எடுத்தான்’ என்ற வாக்கியத்தைக் காண்போம். இந்த வாக்கியத்தில் சிறிய பையன்/பெரிய பேனாவை எடுத்தான் என்ற இரண்டு அண்மை உறுப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், ‘சிறிய பையன்’ என்பது ‘கந்தன்’ என்ற மற்றொரு சொல்லைப் பெய்தாலும் வாக்கிய அமைப்பு சரியானதாக இருக்கும். அப்படியே, பெரிய பேனாவை எடுத்தான் என்ற<noinclude>
<b>1-34</b></noinclude>
k0vvgavpulswbrghucq2r79yhvcwmcg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/302
250
619515
1934969
1843459
2026-05-18T23:52:49Z
Sridevi Jayakumar
15329
1934969
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்மை உறுப்பு|266|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு}}</noinclude>தொடர், பெரிய பேனாவை/எடுத்தான் என்னும் இரண்டு அண்மை உறுப்புடையது. காரணம், பெரிய பேனாவை என்ற உறுப்பை மற்றொரு உறுப்பால்-பழத்தை என்ற சொல்லால் நிரப்பினாலும் வாக்கியம் சரியாக அமையும். எனவே, பெரிய தொடர்களுக்கு வேறாகத் தனிச் சொல்லைக் கொண்டு அமைத்தாலும் வாக்கியத்தின் அடிப்படைப் பண்பு மாறாமல் இருக்கவேண்டும். எனவேதான், இரண்டு இரண்டாகப் பிரிக்கும் போதே அவை தனிச் சொற்களைக் கொண்டு சரியான வாக்கியம் அமைக்கும்படி இருக்க வேண்டும் என்பது, மிகவும் இன்றியமையாததாகும்.
அண்மை உறுப்புகள் இரண்டாக அமைந்தாலும் அவை உம்மைத் தொடராகவோ உம்மைத் தொகையாகவோ வரும்போது, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்புகளும் இருக்க முடியும். இவற்றைப் பன்மை அண்மை உறுப்புகள் (Multiple Immediate Constituents) என்று கூறுவர். ‘கை, கால், முகம் கழுவினான்’ என்ற தொடரில், ‘கை கால், முகம்’ என்பதும் ‘கழுவினான்’ என்பதும் அண்மை உறுப்பு உறவு உடையன. ஆனால், கை, கால், முகம் என்ற உறுப்புகளை உறுப்பியாகக் கொண்டு பகுக்க வேண்டுமென்றால், இரண்டு உறுப்பாகப் பகுக்க முடியாது. பகுத்தால் (கை + கால் + முகம்), (கை + கால் + முகம்) என்றாகி அவற்றிற்குச் சரியான காரணம் காட்ட முடியாமற்போகும். எனவே, கை + கால் + முகம் என்ற மூன்று உறுப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளனவாகக் கருத வேண்டும். இதுவே, பன்மை அண்மை உறுப்பு எனப்படும்.
அண்மை உறுப்புகள் எப்பொழுதும் நேர் நிலையில் இடைவிடாமல் அமைந்திருக்க வேண்டும் என்பதில்லை, எனவே தொடர் நிலையை ஒட்டி இரண்டு விதமாக அமையலாம். ஒன்று, இடைவிடா அண்மை உறுப்பு (Continuous Immediate constituent) என்றும், மற்றொன்று, இடைவிட்ட அண்மை உறுப்பு (Discontineous Immediate Constituent) என்றும் கூறப்படும். மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் எல்லாம் இடைவிடாத அண்மை உறுப்பு வகையைச் சார்ந்தன. ‘எல்லா மக்களும்’ என்ற தொடரில் எல்லா ...... உம் + மக்கள் என்பதே அண்மை உறுப்புகள். ஆனால், எல்லா மக்களும் என்ற தொடரில் மக்கள் என்ற உறுப்பு எல்லா ...... உம் என்ற உறுப்புக்கு இடையே வந்துள்ளது. எனவே இதை இடைவிட்ட அண்மை உறுப்பு என்றே கூறவேண்டும்.
அண்மை உறுப்பு ஆய்வு பெரும்பான்மை தொடரியல் ஆராய்ச்சியில் பயன்படுவது. இஃது இந்நூற்றாண்டின் முற்பகுதியில் செம்மையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.
வாக்கியத்தில் சொற்கள் சேர்ந்துவரும் முறையை ஒட்டிச் சொல்லிலக்கணம் (Parsing) என்ற முறை - மேலை நாடுகளில் எழுவாய், பயனிலை; பெயரடை, பெயர்; செயப்படுபொருள், வினை; வினையடை, வினை என்று என்று பிரித்து ஆராய்கிற முறை - நெடுங்காலமாகப் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இஃது ஓரளவு சொல் வகைப்பாட்டு (Parts of Speech) அடிப்படையிலும், பயன்பாட்டு (Functional) அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த முறையை அண்மை உறுப்பு முறையில் ஆராய முடியும் என்று 1933–இல் புளூம்பீல்டு என்னும் அமெரிக்க அறிஞர் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கிக் காட்டினார், அதன் அடிப்படையில் ஆரிசு (Haris) வெல்சு (Wells) என்னும் இரண்டு அறிஞர்களும் அண்மை உறுப்பு என்பதைக் கோட்பாட்டு நிலையில் செம்மைப்படுத்தினர். தமிழ் இலக்கண உரைகளில் அண்மை உறுப்பு ஆய்வின் அடிவேர் காணப்படுவதும் சுட்டிக் காட்டத் தகும். தெய்வச் சிலையார் பல சொற்களை உடைய நீண்ட வாக்கியம் எப்படி இணைந்து அமைந்துள்ளது என்பதைப் ‘பூத்தொடை’ என்ற தொடர் கொண்டு விளக்கியுள்ளார்.{{float_right|செ.வை.ச.}}
<section end="அண்மை உறுப்பு"/>
<section begin="அண்மை உறுப்புப் பகுப்பாய்வு"/>
{{dhr}}
{{larger|<b>அண்மை உறுப்புப் பகுப்பாய்வு</b>}} என்பது (Immediate Constituent Analysis) மொழியியலார் மேற்கொள்ளும் சொற்றொடராய்வு பற்றியதாகும். மொழி ஆய்வில் உருபன் நிலையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சி, சொற்றொடர் நிலையில் நீண்ட காலமாக இல்லாமலே இருந்தது எனலாம். எனினும், உருபன்களை வகைப்படுத்தி, வரிசையாக அடுக்கினால் மட்டும் உருபுக் கட்டுமானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இதனை உணர்ந்த பலரும், சொற்றொடர் ஆய்விற்கான முயற்சியில் ஈடுபட்டனர். உருபன்களை இனங்காண்பதன் மூலம் மட்டுமே, ஒரு மொழியின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முடியுமானால், அகராதியின் துணைகொண்டே ஒரு மொழியைப் புரிந்து கொள்ளலாம். ஆயின், உண்மை அஃதன்று.
புளும்பீல்டு (Bloomfield) என்பார் சொற்றொடர் ஆய்வு முறையாக, அண்மை உறுப்புகள் பற்றிய கோட்பாட்டை 1933–இல் வகுத்துத் தந்தார். எனினும், இக்கோட்பாட்டை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் ஆக்கித் தந்தவர்கள், அவருக்குப் பின்னர் வந்த கட்டமைப்பு (Structural) மொழியியல் கோட்பாட்டைச் சார்ந்த அறிஞர்களே ஆவர்.
இக்கோட்பாட்டை விளக்கப் புகுந்த புளும்பீல்டு, ஒரு சொற்றொடரை இரண்டாகப் பிரித்து, அவற்றை, மேலும் இரண்டிரண்டாகப் பிரித்துக் காட்டி, அவற்றுக்கிடையே காணப்படும் தொடர் முறை உறவை விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக,<noinclude></noinclude>
3g4tz18q9cpk7vh7evtqnwqpupskgr0
1935165
1934969
2026-05-19T07:19:58Z
Booradleyp1
1964
1935165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்மை உறுப்பு|266|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு}}</noinclude>தொடர், பெரிய பேனாவை/எடுத்தான் என்னும் இரண்டு அண்மை உறுப்புடையது. காரணம், பெரிய பேனாவை என்ற உறுப்பை மற்றொரு உறுப்பால்-பழத்தை என்ற சொல்லால் நிரப்பினாலும் வாக்கியம் சரியாக அமையும். எனவே, பெரிய தொடர்களுக்கு வேறாகத் தனிச் சொல்லைக் கொண்டு அமைத்தாலும் வாக்கியத்தின் அடிப்படைப் பண்பு மாறாமல் இருக்கவேண்டும். எனவேதான், இரண்டு இரண்டாகப் பிரிக்கும் போதே அவை தனிச் சொற்களைக் கொண்டு சரியான வாக்கியம் அமைக்கும்படி இருக்க வேண்டும் என்பது, மிகவும் இன்றியமையாததாகும்.
அண்மை உறுப்புகள் இரண்டாக அமைந்தாலும் அவை உம்மைத் தொடராகவோ உம்மைத் தொகையாகவோ வரும்போது, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்புகளும் இருக்க முடியும். இவற்றைப் பன்மை அண்மை உறுப்புகள் (Multiple Immediate Constituents) என்று கூறுவர். ‘கை, கால், முகம் கழுவினான்’ என்ற தொடரில், ‘கை கால், முகம்’ என்பதும் ‘கழுவினான்’ என்பதும் அண்மை உறுப்பு உறவு உடையன. ஆனால், கை, கால், முகம் என்ற உறுப்புகளை உறுப்பியாகக் கொண்டு பகுக்க வேண்டுமென்றால், இரண்டு உறுப்பாகப் பகுக்க முடியாது. பகுத்தால் (கை + கால் + முகம்), (கை + கால் + முகம்) என்றாகி அவற்றிற்குச் சரியான காரணம் காட்ட முடியாமற்போகும். எனவே, கை + கால் + முகம் என்ற மூன்று உறுப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளனவாகக் கருத வேண்டும். இதுவே, பன்மை அண்மை உறுப்பு எனப்படும்.
அண்மை உறுப்புகள் எப்பொழுதும் நேர் நிலையில் இடைவிடாமல் அமைந்திருக்க வேண்டும் என்பதில்லை, எனவே தொடர் நிலையை ஒட்டி இரண்டு விதமாக அமையலாம். ஒன்று, இடைவிடா அண்மை உறுப்பு (Continuous Immediate constituent) என்றும், மற்றொன்று, இடைவிட்ட அண்மை உறுப்பு (Discontineous Immediate Constituent) என்றும் கூறப்படும். மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் எல்லாம் இடைவிடாத அண்மை உறுப்பு வகையைச் சார்ந்தன. ‘எல்லா மக்களும்’ என்ற தொடரில் எல்லா ...... உம் + மக்கள் என்பதே அண்மை உறுப்புகள். ஆனால், எல்லா மக்களும் என்ற தொடரில் மக்கள் என்ற உறுப்பு எல்லா ...... உம் என்ற உறுப்புக்கு இடையே வந்துள்ளது. எனவே இதை இடைவிட்ட அண்மை உறுப்பு என்றே கூறவேண்டும்.
அண்மை உறுப்பு ஆய்வு பெரும்பான்மை தொடரியல் ஆராய்ச்சியில் பயன்படுவது. இஃது இந்நூற்றாண்டின் முற்பகுதியில் செம்மையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.
வாக்கியத்தில் சொற்கள் சேர்ந்துவரும் முறையை ஒட்டிச் சொல்லிலக்கணம் (Parsing) என்ற முறை - மேலை நாடுகளில் எழுவாய், பயனிலை; பெயரடை, பெயர்; செயப்படுபொருள், வினை; வினையடை, வினை என்று என்று பிரித்து ஆராய்கிற முறை - நெடுங்காலமாகப் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இஃது ஓரளவு சொல் வகைப்பாட்டு (Parts of Speech) அடிப்படையிலும், பயன்பாட்டு (Functional) அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த முறையை அண்மை உறுப்பு முறையில் ஆராய முடியும் என்று 1933–இல் புளூம்பீல்டு என்னும் அமெரிக்க அறிஞர் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கிக் காட்டினார், அதன் அடிப்படையில் ஆரிசு (Haris) வெல்சு (Wells) என்னும் இரண்டு அறிஞர்களும் அண்மை உறுப்பு என்பதைக் கோட்பாட்டு நிலையில் செம்மைப்படுத்தினர். தமிழ் இலக்கண உரைகளில் அண்மை உறுப்பு ஆய்வின் அடிவேர் காணப்படுவதும் சுட்டிக் காட்டத் தகும். தெய்வச் சிலையார் பல சொற்களை உடைய நீண்ட வாக்கியம் எப்படி இணைந்து அமைந்துள்ளது என்பதைப் ‘பூத்தொடை’ என்ற தொடர் கொண்டு விளக்கியுள்ளார்.{{right|<b>செ.வை.ச.</b>}}
<section end="அண்மை உறுப்பு"/>
<section begin="அண்மை உறுப்புப் பகுப்பாய்வு"/>
{{dhr}}
{{larger|<b>அண்மை உறுப்புப் பகுப்பாய்வு</b>}} என்பது (Immediate Constituent Analysis) மொழியியலார் மேற்கொள்ளும் சொற்றொடராய்வு பற்றியதாகும். மொழி ஆய்வில் உருபன் நிலையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சி, சொற்றொடர் நிலையில் நீண்ட காலமாக இல்லாமலே இருந்தது எனலாம். எனினும், உருபன்களை வகைப்படுத்தி, வரிசையாக அடுக்கினால் மட்டும் உருபுக் கட்டுமானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இதனை உணர்ந்த பலரும், சொற்றொடர் ஆய்விற்கான முயற்சியில் ஈடுபட்டனர். உருபன்களை இனங்காண்பதன் மூலம் மட்டுமே, ஒரு மொழியின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முடியுமானால், அகராதியின் துணைகொண்டே ஒரு மொழியைப் புரிந்து கொள்ளலாம். ஆயின், உண்மை அஃதன்று.
புளும்பீல்டு (Bloomfield) என்பார் சொற்றொடர் ஆய்வு முறையாக, அண்மை உறுப்புகள் பற்றிய கோட்பாட்டை 1933–இல் வகுத்துத் தந்தார். எனினும், இக்கோட்பாட்டை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் ஆக்கித் தந்தவர்கள், அவருக்குப் பின்னர் வந்த கட்டமைப்பு (Structural) மொழியியல் கோட்பாட்டைச் சார்ந்த அறிஞர்களே ஆவர்.
இக்கோட்பாட்டை விளக்கப் புகுந்த புளும்பீல்டு, ஒரு சொற்றொடரை இரண்டாகப் பிரித்து, அவற்றை, மேலும் இரண்டிரண்டாகப் பிரித்துக் காட்டி, அவற்றுக்கிடையே காணப்படும் தொடர் முறை உறவை விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக,<noinclude></noinclude>
s30gb4qonoc1synciyn43ybu8n1iox0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/304
250
619588
1935168
1843460
2026-05-19T07:25:29Z
Booradleyp1
1964
1935168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|268|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு}}</noinclude>பட முடியாது என்பதனைப் பன்மை அண்மை உறுப்பு உணர்த்துகிறது. ‘சேர, சோழ, பாண்டியர்’ வந்தனர் என்னும் தொடரைப் பின்வருமாறு மட்டுமே பிரிக்க முடியும்.
{{block_center|<poem>
சேர, சோழ, பாண்டியர் வந்தனர்
┴─────┴────┴
┴────────────┴
</poem>
}}
சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்றுமே இங்கு, தலைப் பெயர்களாகும். ஒத்த நிலையிலேயே அவை எழுவாயாகச் செயற்படுகின்றன. இருமைப் பகுப்பு இங்குச் செயல்படவில்லை.
தொடரா அண்மை உறுப்பும் ஒரு வகையில் இவ்வாய்வில் சிக்கலைத் தருவதாகும். எடுத்துக் காட்டாக, ‘எல்லாப் பையன்களும் வந்தார்கள்’ என்ற தொடரில் ‘எல்லா’ என்பதும், ‘உம்’ என்பதும் அண்மை உறவுகள் கொண்டிருப்பினும் அவை அண்மை உறுப்புகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இருமை அல்லது பன்மை நிலையில் சொற்றொடரைப் பகுப்பதன் மூலம் மட்டுமே அதனைப் பற்றிய முழு உண்மைகளையும் பெற முடியாது. இத்தகு ஆய்வின் மூலம் வெளிக் கொணர முடியாத பல இலக்கண உறவுகள் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக, செய்வினை – செயப்பாட்டு வினைத் தொடர்களுக்கு இடையே உள்ள உறவு ஒரு போதும் இவ்வாய்வின் மூலம் புலப்படாது. ஏனெனில் இவ்வாய்வு ஒரு நேரத்தில் ஒரு சொற்றொடரையே பகுப்பிற்கு எடுத்துக் கொண்டு, அதனுடைய உறுப்புக்களுக்கிடையே காணப்படும் உறவை மட்டுமே வெளிக் கொணர்கிறது. ஆனால், ‘நான் பால் குடித்தேன்’ எனும் தொடரும் ‘பால் என்னால் குடிக்கப்பட்டது’ எனும் தொடரும் அடிப்படையில் ஒன்றேயாகும். புறநிலையில் காணப்படும் இவ்வேறுபாடுகளையும் அவற்றிற்கிடையே காணப்படும் உறவுகளையும் அண்மை உறுப்புகள் ஆய்வு, புலப்படுத்த முடியாது, இது போன்ற உறவுகள் தாய் மொழியாளரது உள்ளுணர்வின் மூலம் தெரியவந்துவிடும் என இவ்வாய்வு ஊகித்துக் கொள்கிறது. ஆனால் அப்படிப்பட்ட ஊகங்கள் அறிவியல் சார்ந்த ஓர் அணுகு முறைக்கு ஒத்துவரா.
இத்தகைய ஆய்வு, ஒரு சொற்றொடரின் உறுப்புகளை இனம் காண்பதிலும் வகைப்படுத்துவதிலுமே தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. ஆனால் அவற்றின் செயற்பாடுகளைக் கவனத்தில் கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறை புளும்பீல்டுக்குப் பிற்பட்ட காலத்தில், அதாவது சோம்சுகியின் (N. Chomsky) காலம் வரையிலும் மேலோங்கி இருந்தது. இவ்வாய்வின் இரண்டாம் கட்டமாக, அடைப்புக் குறியாக்கம், (Bracketting) பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம் (Labelled-bracketting) என்ற வேறுபாடு வளர்ந்தது. சொற்றொடரை வெறும் அண்மை உறுப்புகளாக மட்டுமே பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையினால் பயன் ஏதும் இல்லை என்பதனால், அவற்றின் இலக்கண உறவுகளை விளக்கும் இரண்டாம் வகையான ‘பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் முதலில் குறிப்பிட்ட சொற்றொடர் பின் வருமாறு பிரிக்கப்படும்.
{{block_center|<poem>
சொற்றொடர்
┌────────────┴───────────┐
எழுவாய்{{gap|12em}}பயனிலை
┌─────┴─────┐ ┌─────┴─────┐
பெயரடை{{gap|3em}}பெயர் வினையடை{{gap|3em}}வினை
| {{gap|8em}}| {{gap|4em}}| {{gap|8em}}|
வெள்ளை{{gap|5em}}புறா வேகமாக{{gap|4em}}பறந்தது
</poem>
}}
மொழி ஆய்வில் உறுப்புகளைப் பிரிப்பது, அவற்றை இனம் கண்டு வகைப்படுத்தும் எந்த முயற்சிக்கும் முன்னரே நிகழவேண்டும் என்பது கூட்டமைப்பு மொழியியலின் ஓர் அடிப்படைப் போக்காக அமைந்திருந்ததாலேயே, அடைப்புக் குறியாக்கம் என்ற முதல் வகை, தொடக்கக் கட்டத்தில் மேலோங்கி இருந்தது என்பதனையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
பிரிக்கப்பட்ட உறுப்புகளுக்குப் பெயரிட்டுவிட்டோமானால் முதல்வகைப் பகுப்பான எளிய பிரிப்பாய்விலிலிருந்து அது வேறுபட்டுவிடும் என்பது மட்டுமல்லாமல், அத்தகைய ஆய்வு மரபாகப் பின்பற்றப்படும் ‘இலக்கணக் குறிப்புகள்’ கூறும் ஆய்விற்கு மிகவும் நெருங்கியதாகவும் ஆகிவிடும். இத்தகைய ஆய்வு, ‘தொடர் அமைப்பு இலக்கணம்’ என இன்று குறிக்கப்படுகிறது. இவ்வாய்வு எல்லா உறுப்புகளுக்கும் அவை பிரிந்து வரும் கணுக்களுக்கும் (Nodes) பெயரிட்டு இலக்கண உறவைப் புலப்படுத்த முடியும் என்று நம்பினாலும், பெயரிட முடியாத சில கணுக்கள் இவ்வாய்வுப் பகுப்பிலும் இல்லாமலில்லை. இத்‘தொடர் அமைப்பு’ இலக்கணத்தின் பல வடிவங்கள், இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ஆலிடே (Holiday) பைக் (Pike), இலாம்பு (Lamb) ஆகியோரின் இலக்கணங்களாகும். இவை அனைத்தும், மொழி உறுப்புகள் பெரும்பாலும் ஒரு சங்கிலித் தொடராக அமைந்திருப்பதாகவே எண்ணுவதனால் இவற்றை அண்மை உறுப்புகள் ஆய்வின் வளர்ச்சியாகவே கருதலாம். சோம்சுகியின் மாற்றிலக்கணக் கோட்பாடே மிகுந்த வேறுபாட்டைக் கொண்டது எனலாம்.{{right|<b>ஜெ.நீ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Bloomfield, L.,</b> Language, New York, 1933.<noinclude></noinclude>
56tlj1npb61oocloyavd367zxtxwg14
1935171
1935168
2026-05-19T07:35:22Z
Booradleyp1
1964
1935171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|268|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு}}</noinclude>பட முடியாது என்பதனைப் பன்மை அண்மை உறுப்பு உணர்த்துகிறது. ‘சேர, சோழ, பாண்டியர்’ வந்தனர் என்னும் தொடரைப் பின்வருமாறு மட்டுமே பிரிக்க முடியும்.
{{block_center|<poem>
சேர, சோழ, பாண்டியர் வந்தனர்
┴─────┴────┴
┴────────────┴
</poem>
}}
சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்றுமே இங்கு, தலைப் பெயர்களாகும். ஒத்த நிலையிலேயே அவை எழுவாயாகச் செயற்படுகின்றன. இருமைப் பகுப்பு இங்குச் செயல்படவில்லை.
தொடரா அண்மை உறுப்பும் ஒரு வகையில் இவ்வாய்வில் சிக்கலைத் தருவதாகும். எடுத்துக் காட்டாக, ‘எல்லாப் பையன்களும் வந்தார்கள்’ என்ற தொடரில் ‘எல்லா’ என்பதும், ‘உம்’ என்பதும் அண்மை உறவுகள் கொண்டிருப்பினும் அவை அண்மை உறுப்புகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இருமை அல்லது பன்மை நிலையில் சொற்றொடரைப் பகுப்பதன் மூலம் மட்டுமே அதனைப் பற்றிய முழு உண்மைகளையும் பெற முடியாது. இத்தகு ஆய்வின் மூலம் வெளிக் கொணர முடியாத பல இலக்கண உறவுகள் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக, செய்வினை – செயப்பாட்டு வினைத் தொடர்களுக்கு இடையே உள்ள உறவு ஒரு போதும் இவ்வாய்வின் மூலம் புலப்படாது. ஏனெனில் இவ்வாய்வு ஒரு நேரத்தில் ஒரு சொற்றொடரையே பகுப்பிற்கு எடுத்துக் கொண்டு, அதனுடைய உறுப்புக்களுக்கிடையே காணப்படும் உறவை மட்டுமே வெளிக் கொணர்கிறது. ஆனால், ‘நான் பால் குடித்தேன்’ எனும் தொடரும் ‘பால் என்னால் குடிக்கப்பட்டது’ எனும் தொடரும் அடிப்படையில் ஒன்றேயாகும். புறநிலையில் காணப்படும் இவ்வேறுபாடுகளையும் அவற்றிற்கிடையே காணப்படும் உறவுகளையும் அண்மை உறுப்புகள் ஆய்வு, புலப்படுத்த முடியாது, இது போன்ற உறவுகள் தாய் மொழியாளரது உள்ளுணர்வின் மூலம் தெரியவந்துவிடும் என இவ்வாய்வு ஊகித்துக் கொள்கிறது. ஆனால் அப்படிப்பட்ட ஊகங்கள் அறிவியல் சார்ந்த ஓர் அணுகு முறைக்கு ஒத்துவரா.
இத்தகைய ஆய்வு, ஒரு சொற்றொடரின் உறுப்புகளை இனம் காண்பதிலும் வகைப்படுத்துவதிலுமே தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. ஆனால் அவற்றின் செயற்பாடுகளைக் கவனத்தில் கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறை புளும்பீல்டுக்குப் பிற்பட்ட காலத்தில், அதாவது சோம்சுகியின் (N. Chomsky) காலம் வரையிலும் மேலோங்கி இருந்தது. இவ்வாய்வின் இரண்டாம் கட்டமாக, அடைப்புக் குறியாக்கம், (Bracketting) பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம் (Labelled-bracketting) என்ற வேறுபாடு வளர்ந்தது. சொற்றொடரை வெறும் அண்மை உறுப்புகளாக மட்டுமே பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையினால் பயன் ஏதும் இல்லை என்பதனால், அவற்றின் இலக்கண உறவுகளை விளக்கும் இரண்டாம் வகையான ‘பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் முதலில் குறிப்பிட்ட சொற்றொடர் பின் வருமாறு பிரிக்கப்படும்.
{{block_center|<poem>
சொற்றொடர்
┌────────────┴───────────┐
எழுவாய்{{gap|12em}}பயனிலை
┌─────┴─────┐ {{gap|6em}} ┌─────┴─────┐
பெயரடை{{gap|3em}}பெயர் {{gap|3em}} வினையடை{{gap|2em}}வினை
| {{gap|8em}}| {{gap|8em}}| {{gap|8em}}|
வெள்ளை{{gap|4em}}புறா {{gap|4em}} வேகமாக{{gap|3em}}பறந்தது
</poem>
}}
மொழி ஆய்வில் உறுப்புகளைப் பிரிப்பது, அவற்றை இனம் கண்டு வகைப்படுத்தும் எந்த முயற்சிக்கும் முன்னரே நிகழவேண்டும் என்பது கூட்டமைப்பு மொழியியலின் ஓர் அடிப்படைப் போக்காக அமைந்திருந்ததாலேயே, அடைப்புக் குறியாக்கம் என்ற முதல் வகை, தொடக்கக் கட்டத்தில் மேலோங்கி இருந்தது என்பதனையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
பிரிக்கப்பட்ட உறுப்புகளுக்குப் பெயரிட்டுவிட்டோமானால் முதல்வகைப் பகுப்பான எளிய பிரிப்பாய்விலிலிருந்து அது வேறுபட்டுவிடும் என்பது மட்டுமல்லாமல், அத்தகைய ஆய்வு மரபாகப் பின்பற்றப்படும் ‘இலக்கணக் குறிப்புகள்’ கூறும் ஆய்விற்கு மிகவும் நெருங்கியதாகவும் ஆகிவிடும். இத்தகைய ஆய்வு, ‘தொடர் அமைப்பு இலக்கணம்’ என இன்று குறிக்கப்படுகிறது. இவ்வாய்வு எல்லா உறுப்புகளுக்கும் அவை பிரிந்து வரும் கணுக்களுக்கும் (Nodes) பெயரிட்டு இலக்கண உறவைப் புலப்படுத்த முடியும் என்று நம்பினாலும், பெயரிட முடியாத சில கணுக்கள் இவ்வாய்வுப் பகுப்பிலும் இல்லாமலில்லை. இத்‘தொடர் அமைப்பு’ இலக்கணத்தின் பல வடிவங்கள், இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ஆலிடே (Holiday) பைக் (Pike), இலாம்பு (Lamb) ஆகியோரின் இலக்கணங்களாகும். இவை அனைத்தும், மொழி உறுப்புகள் பெரும்பாலும் ஒரு சங்கிலித் தொடராக அமைந்திருப்பதாகவே எண்ணுவதனால் இவற்றை அண்மை உறுப்புகள் ஆய்வின் வளர்ச்சியாகவே கருதலாம். சோம்சுகியின் மாற்றிலக்கணக் கோட்பாடே மிகுந்த வேறுபாட்டைக் கொண்டது எனலாம்.{{right|<b>ஜெ.நீ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Bloomfield, L.,</b> Language, New York, 1933.<noinclude></noinclude>
injjsg9brf3h5lqms9xvrhhgqsnyepp
1935172
1935171
2026-05-19T07:36:33Z
Booradleyp1
1964
1935172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|268|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு}}</noinclude>பட முடியாது என்பதனைப் பன்மை அண்மை உறுப்பு உணர்த்துகிறது. ‘சேர, சோழ, பாண்டியர்’ வந்தனர் என்னும் தொடரைப் பின்வருமாறு மட்டுமே பிரிக்க முடியும்.
{{block_center|<poem>
சேர, சோழ, பாண்டியர் வந்தனர்
┴─────┴────┴
┴────────────┴
</poem>
}}
சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்றுமே இங்கு, தலைப் பெயர்களாகும். ஒத்த நிலையிலேயே அவை எழுவாயாகச் செயற்படுகின்றன. இருமைப் பகுப்பு இங்குச் செயல்படவில்லை.
தொடரா அண்மை உறுப்பும் ஒரு வகையில் இவ்வாய்வில் சிக்கலைத் தருவதாகும். எடுத்துக் காட்டாக, ‘எல்லாப் பையன்களும் வந்தார்கள்’ என்ற தொடரில் ‘எல்லா’ என்பதும், ‘உம்’ என்பதும் அண்மை உறவுகள் கொண்டிருப்பினும் அவை அண்மை உறுப்புகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இருமை அல்லது பன்மை நிலையில் சொற்றொடரைப் பகுப்பதன் மூலம் மட்டுமே அதனைப் பற்றிய முழு உண்மைகளையும் பெற முடியாது. இத்தகு ஆய்வின் மூலம் வெளிக் கொணர முடியாத பல இலக்கண உறவுகள் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக, செய்வினை – செயப்பாட்டு வினைத் தொடர்களுக்கு இடையே உள்ள உறவு ஒரு போதும் இவ்வாய்வின் மூலம் புலப்படாது. ஏனெனில் இவ்வாய்வு ஒரு நேரத்தில் ஒரு சொற்றொடரையே பகுப்பிற்கு எடுத்துக் கொண்டு, அதனுடைய உறுப்புக்களுக்கிடையே காணப்படும் உறவை மட்டுமே வெளிக் கொணர்கிறது. ஆனால், ‘நான் பால் குடித்தேன்’ எனும் தொடரும் ‘பால் என்னால் குடிக்கப்பட்டது’ எனும் தொடரும் அடிப்படையில் ஒன்றேயாகும். புறநிலையில் காணப்படும் இவ்வேறுபாடுகளையும் அவற்றிற்கிடையே காணப்படும் உறவுகளையும் அண்மை உறுப்புகள் ஆய்வு, புலப்படுத்த முடியாது, இது போன்ற உறவுகள் தாய் மொழியாளரது உள்ளுணர்வின் மூலம் தெரியவந்துவிடும் என இவ்வாய்வு ஊகித்துக் கொள்கிறது. ஆனால் அப்படிப்பட்ட ஊகங்கள் அறிவியல் சார்ந்த ஓர் அணுகு முறைக்கு ஒத்துவரா.
இத்தகைய ஆய்வு, ஒரு சொற்றொடரின் உறுப்புகளை இனம் காண்பதிலும் வகைப்படுத்துவதிலுமே தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. ஆனால் அவற்றின் செயற்பாடுகளைக் கவனத்தில் கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறை புளும்பீல்டுக்குப் பிற்பட்ட காலத்தில், அதாவது சோம்சுகியின் (N. Chomsky) காலம் வரையிலும் மேலோங்கி இருந்தது. இவ்வாய்வின் இரண்டாம் கட்டமாக, அடைப்புக் குறியாக்கம், (Bracketting) பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம் (Labelled-bracketting) என்ற வேறுபாடு வளர்ந்தது. சொற்றொடரை வெறும் அண்மை உறுப்புகளாக மட்டுமே பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையினால் பயன் ஏதும் இல்லை என்பதனால், அவற்றின் இலக்கண உறவுகளை விளக்கும் இரண்டாம் வகையான ‘பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் முதலில் குறிப்பிட்ட சொற்றொடர் பின் வருமாறு பிரிக்கப்படும்.
{{block_center|<poem>
சொற்றொடர்
┌────────────┴───────────┐
எழுவாய்{{gap|12em}}பயனிலை
┌─────┴─────┐ {{gap|6em}} ┌─────┴─────┐
பெயரடை{{gap|3em}}பெயர் {{gap|3em}} வினையடை{{gap|2em}}வினை
| {{gap|8em}}| {{gap|8em}}| {{gap|6em}}|
வெள்ளை{{gap|4em}}புறா {{gap|4em}} வேகமாக{{gap|3em}}பறந்தது
</poem>
}}
மொழி ஆய்வில் உறுப்புகளைப் பிரிப்பது, அவற்றை இனம் கண்டு வகைப்படுத்தும் எந்த முயற்சிக்கும் முன்னரே நிகழவேண்டும் என்பது கூட்டமைப்பு மொழியியலின் ஓர் அடிப்படைப் போக்காக அமைந்திருந்ததாலேயே, அடைப்புக் குறியாக்கம் என்ற முதல் வகை, தொடக்கக் கட்டத்தில் மேலோங்கி இருந்தது என்பதனையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
பிரிக்கப்பட்ட உறுப்புகளுக்குப் பெயரிட்டுவிட்டோமானால் முதல்வகைப் பகுப்பான எளிய பிரிப்பாய்விலிலிருந்து அது வேறுபட்டுவிடும் என்பது மட்டுமல்லாமல், அத்தகைய ஆய்வு மரபாகப் பின்பற்றப்படும் ‘இலக்கணக் குறிப்புகள்’ கூறும் ஆய்விற்கு மிகவும் நெருங்கியதாகவும் ஆகிவிடும். இத்தகைய ஆய்வு, ‘தொடர் அமைப்பு இலக்கணம்’ என இன்று குறிக்கப்படுகிறது. இவ்வாய்வு எல்லா உறுப்புகளுக்கும் அவை பிரிந்து வரும் கணுக்களுக்கும் (Nodes) பெயரிட்டு இலக்கண உறவைப் புலப்படுத்த முடியும் என்று நம்பினாலும், பெயரிட முடியாத சில கணுக்கள் இவ்வாய்வுப் பகுப்பிலும் இல்லாமலில்லை. இத்‘தொடர் அமைப்பு’ இலக்கணத்தின் பல வடிவங்கள், இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ஆலிடே (Holiday) பைக் (Pike), இலாம்பு (Lamb) ஆகியோரின் இலக்கணங்களாகும். இவை அனைத்தும், மொழி உறுப்புகள் பெரும்பாலும் ஒரு சங்கிலித் தொடராக அமைந்திருப்பதாகவே எண்ணுவதனால் இவற்றை அண்மை உறுப்புகள் ஆய்வின் வளர்ச்சியாகவே கருதலாம். சோம்சுகியின் மாற்றிலக்கணக் கோட்பாடே மிகுந்த வேறுபாட்டைக் கொண்டது எனலாம்.{{right|<b>ஜெ.நீ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Bloomfield, L.,</b> Language, New York, 1933.<noinclude></noinclude>
o3qq88wnljtpq0w5w0upwujudddlj7d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/305
250
619592
1934970
1843464
2026-05-18T23:54:22Z
Sridevi Jayakumar
15329
1934970
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணி|269|அணி}}</noinclude><b>Crystal, David,</b> Linguistics, Pelican, Harmondis-worth, 1971.
<b>Hockett, C.F.,</b> “A Course in Modern Linguistics,” The Macmillan Company, New York, 1958.
<b>Lyons, John.,</b> “An Introduction to Theoretical Linguistics”, Cambridge University Press, 1968.
<b>Palmer, Frank</b> Grammer, Pelican, Harmonds worth, 1971.
<section end="அண்மை உறுப்புப் பகுப்பாய்வு"/>
<section begin="அணி"/>
{{dhr}}
{{larger|<b>அணி</b>}} என்பது இலக்கியங்களில் அமைந்துள்ள அழகுகளைக் குறிக்கும். இயற்கையின் பல்வேறு கூறுகளில் அழகினைக் காண்பது போல், இலக்கிய மொழியிலும் பேச்சு மொழியிலும் அழகினைக் காணலாம். அணிநலம்பட மொழியை ஆள்வது என்பது கவிதை நடைக்கு மட்டுமன்றிப் பேச்சு நடைக்கும் தவிர்க்க முடியாததும் இயல்பானதுமாய் அமையக் கூடியதாகும்.
தமிழில் மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம், தமிழ் இலக்கணத்தை எழுத்து சொல், பொருள் என்ற பாகுபாட்டிலேயே அடக்கியது. யாப்பும் அணியும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பகுதிகளாக அமைந்தன. பின்னர்ப் பொருளதிகாரத்தின் செய்யுளியல் யாப்பதிகாரமாகப் பிரிந்தது. பொருளதிகாரத்தின் அகப்பொருள் புறப்பொருள் செய்திகளும் தனித்தனி இலக்கண நூல்களாக வளரத் தொடங்கின. அடுத்துப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல் செய்திகள் சிலவற்றையும் உவமவியலையும் மெய்ப்பாட்டியலின் சுவைகளையும் வடமொழி அலங்காரங்களுடன் சேர்த்து, அணியிலக்கணம் என்னும் தனிப்பிரிவில் விளக்கும் நூல்கள் எழலாயின. தமிழ் இலக்கணத்தை மூவகையாய்க் கூறும் நிலை வளர்ந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐவகை இலக்கணமாகக் கூறும் நிலை உருவாகியது. ஐந்திலக்கண நூல்களுள் காலத்தால் முந்தியது புத்தமித்திரனாரது வீரசோழியம் (11-ஆம் நூ.) ஆகும். தமிழ் நெறி விளக்கமும் நன்னூலும் ஐந்திலக்கண நூல்கள் என்னும் குறிப்பு முறையே அவற்றின் முன்னுரையிலும் சிறப்புப் பாயிரத்திலும் இடம் பெற்றாலும், நமக்குக் கிடைத்திருப்பவை தமிழ்நெறி விளக்கத்தின் அகப்பொருள் பற்றிய 25 நூற்பாக்களும், நன்னூலின் எழுத்தும் சொல்லுமே ஆகும். திருவாரூர் வைத்தியநாத தேசிகர் (கி.பி. 17–ஆம் நூற்றாண்டு) எழுதிய இலக்கண விளக்கம், ஐந்திலக்கணத்தையும் விரிவாகத் தருகிறது. இது குட்டித் தொல்காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. இந்நூல் கூறும் அணியிலக்கணம் காவியாதர்சத்தையும் தமிழ் மரபினையும் தழுவி எழுதப்பட்டது. வீரமாமுனிவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றினார். இந்நூல் 69 நூற்பாக்களில் அணியிலக்கணம் கூறுகிறது. முத்துவீர உபாத்தியாயரின் முத்துவீரியமும், சாமி கவிராசர் எழுதிய சுவாமி நாதமும் ஐந்திலக்கணம் கூறும் நூல்கள், கலா நிலையம் இராசகோபாலாச்சாரியாரின் இலக்கண விளக்கம் இந்நூற்றாண்டில் எழுந்த ஐந்திலக்கண நூல். தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணமும் அணியிலக்கணம் கூறுகிறது.
அணியிலக்கணத்திற்குத் தனி அதிகாரம் அமைத்த மேற்கண்ட நூல்களைத் தவிர, முற்றிலும் அணிகள் பற்றியே எழுந்த அணியிலக்கண நூல்களுள் சிறப்பு வாய்ந்தது தண்டியலங்காரம். தண்டியலங்காரத்துக்கு முன்னர்த் தமிழில் அணியியல் என்ற பெயரில் அணியிலக்கண நூல் ஒன்று இருந்ததாகக் கருத இடம் உள்ளது. தண்டியலங்காரத்துக்கு முந்திய யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர், அணியியல் என்ற நூலை ஐந்திடங்களில் குறிப்பிடுகிறார். அணியியலிருந்து இவர் தரும் மேற்கோள்கள் தண்டியலங்காரத்தில் இல்லை. நேமிநாத உரையாசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் அணியியல் என்னும் நூல்பற்றிக் குறிப்பிடுகின்றனர். தண்டியலங்காரத்தையே அணியியல் என்ற பெயரால் சுட்டுவர் என்று கூறுவாரும் உளர். ஆனால், காலத்தால் தண்டியலங்காரத்துக்கு முந்தியவரான யாப்பருங்கல உரையாசிரியர் தண்டியலங்காரத்திலிருந்து மேற்கோள் காட்ட இயலாது என்பதால், அணியியல் என்று மேற்குறித்த உரையாசிரியர் சுட்டுவது, தண்டியலங்காரத்தினின்றும் வேறான அணியிலக்கண நூலினையே என்றும், அதன் காலம் கி.பி. 8–ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
தண்டியலங்காரத்தை முதல் நூலாகக் கொண்டு எழுந்தது மாறனலங்காரம், இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் (கி.பி. 16–ஆம் நூற்றாண்டு). இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என்ற நான்கு இயல்களில் அணியிலக்கணம் கூறுகிறது. தொல்காப்பியச் செய்திகளையும் தண்டியலங்கார அணிகளையும் தாமே படைத்த புதிய அணிகளையும் சேர்த்து, ஆசிரியர் விரிவாக இந்நூலைச் செய்துள்ளார். வடமொழிச் சந்திராலோகத்தை விசாகப்பெருமாள் கவிராயர், அணியிலக்கணம் எனத் தமிழ் உரைநடையாக மொழி பெயர்த்தார். இதனைப் பின்பற்றிச் சந்திராலோகத்தைத் தமிழ்க் கவிதையில் ஆக்கியவர் மு. இராகவையங்காரின் தந்தை முத்துச்சாமி ஐயங்கார் (கி.பி. 19. நூற்.) ஆவார். இதுவே சந்திராலோகம் என்னும் தமிழ் அணியிலக்கண நூலாகும்.
{{nop}}<noinclude></noinclude>
lxe97xo92rqivux0ddygav9lrkvq82o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/308
250
619597
1935220
1843480
2026-05-19T08:15:28Z
Booradleyp1
1964
1935220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணி|272|அணி}}</noinclude>லாம். இயல்பான வருணனையினாலேயே ஒரு பொருளைச் சித்திரமாக்கிக் காட்டுவதும் ஓர் அழகே. இதனாலேயே அணியிலக்கணத்தார் இதனை அணிகளுள் ஒன்றாகக் கருதி முதலாவதாய் உரைத்துள்ளனர். இதனைப் பொருள் தன்மை, குணத்தன்மை, சாதித்தன்மை, தொழில் தன்மை என்று நான்காகப் பாகுபாடு செய்வர். மடக்கும் மடக்குத் தழுவி அமையும் சித்திர கவிகளும் சொல்லணிகளாகும். தொன்னூல் விளக்கம், பிற நூல்களிலிருந்து வேறுபட்டு மறிநிலை, சொல் மிகல், சொல் எஞ்சல், சொல் ஒப்பு என்று சொல்லணிகளை நான்காக வகைப்படுத்தியுள்ளது. பொருள்கோளை மறிநிலையணிக்குள் அடக்கியது. முத்துவீரியமும் மறிநிலையைக் குறிப்பிட்டுள்ளது. மறிநிலை என்பது, ஒன்றற்குரியதைப் பிறிதொன்றற்கு உரைப்பதாகும்.
வந்த சொல்லே பிற சொற்கள் இடையிடாதும் இடையிட்டும் வந்து, வேறு பொருளைத் தருவது மடக்கு என்னும் அணியாகும். இதனை அடிமுதல் மடக்கு, ஈரடி மடக்கு, மூன்றடி மடக்கு, நான்கடி மடக்கு என்று பாகுபாடு செய்து மிக விரிவாகப் பேசுகிறது தண்டியலங்காரம்.
மடக்கணி அமைந்த சித்திரச் செய்யுளே சித்திர கவியாகும். சக்கரம், சதுரம், சுழிரேகை, நாகம், முரசம், தேர் ஆகிய வடிவங்களில் படங்கள் வரைந்து அவற்றினூடே செய்யுளைப் பொதிந்து வைக்கின்றனர். எழுத்துகளைக் கூட்டிச் சொல்ல வேண்டிய திசைகளை அறிந்து வேறு வேறு திசைகளில் எழுத்துகளைக் கூட்டிப் பார்க்கும் போதும், ஒரே செய்யுள் கிடைக்குமாறு எழுத்துகள் படங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கும். சித்திரத்திலிருந்து செய்யுனை விடுவிப்பவனுக்கு ஒரு விடுகதையை விடுவிப்பவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி உண்டாகிறது. இங்குச் செய்யுளில் பொருள் முதன்மை பெறுவதில்லை. செய்யுளைச் செய்பவன் சித்திரத்துக்குள் செய்யுளை வெற்றிகரமாக அமைக்கும் வித்தையிலேயே நாட்டம் செலுத்துகிறான். படிப்பவனும் சித்திரத்திலிருந்து கவிதையை வெற்றிகரமாக விடுவிக்கும் வித்தையிலேயே இன்பம் காண்கிறான். எனவே சித்திர கவிகள் என்பன சொற்களால் அமைந்த ஒரு விளையாட்டு என்பது பொருத்தமாகும்.
மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், கோமூத்திரி, சருப்பதோ பத்திரம், நாகபந்தம், முரசபத்தம், இரதபந்தம், ஆகியவை சித்திரகவிகளும் சிலவாகும். அணியிலக்கண நூல்கள் மொத்தம் 41 வகைச் சித்திர கவிகளைக் குறிப்பிட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சுழிகுளம், சருப்பதோ பத்திரம் என்ற சித்திர கவிகள் கீழே காட்டப்படுகின்றன.
{{larger|<b>சுழிகுளம்:</b>}} இதில் முதலடி முதல் எழுத்திலிருந்து சுழிரேகை வழியே மேலிருந்து கீழிறங்கியும் கீழிருந்து மேலேறியும் உள்வந்து முடியும்படி இடஞ்சுற்றிப் படிக்கச் செய்யுள் விளக்கம் பெறும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 308
|bSize = 480
|cWidth = 145
|cHeight = 193
|oTop = 113
|oLeft = 282
|Location = center
|Description =
}}
{{center|சுழிகுளம்}}
::{|
|{{ts|vtt}}|{{larger|<b>செய்யுள்:</b>}} || ||கவிமுதி யார் பாவே<br>விலையரு மா நற்பா<br>முயல்வ துறு நர்<br>திருவ ழிந்து மாயா
|}
{{larger|<b>சருப்பதோ பத்திரம்:</b>}} இதில் நாற்புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப் படித்தாலும் மடக்கிப்
<center>
{| class="wikitable"
| மா || வா || நீ || தா || தா || நீ || வா || மா
|-
| வா || யா || வா || மே || மே || வா || யா || வா
|-
| நீ || வா || ரா || மா || மா || ரா || வா || நீ
|-
| தா || மே || மா || ரா || ரா || மா || மே || தா
|-
| தா || மே || மா || ரா || ரா || மா || மே || தா
|-
| நீ || வா || ரா || மா || மா || ரா || வா || நீ
|-
| வா || யா || வா || மே || மே || வா || யா || வா
|-
| மா || வா || நீ || தா || தா || நீ || வா || மா
|-
|}
</center>
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 308
|bSize = 480
|cWidth = 150
|cHeight = 127
|oTop = 420
|oLeft = 275
|Location = center
|Description =
}}
{{center|சருப்பதோ பத்திரம்}}<noinclude></noinclude>
pgktr8w8gzs088a5ctenzvbdwlb8zu9
1935222
1935220
2026-05-19T08:17:05Z
Booradleyp1
1964
1935222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணி|272|அணி}}</noinclude>லாம். இயல்பான வருணனையினாலேயே ஒரு பொருளைச் சித்திரமாக்கிக் காட்டுவதும் ஓர் அழகே. இதனாலேயே அணியிலக்கணத்தார் இதனை அணிகளுள் ஒன்றாகக் கருதி முதலாவதாய் உரைத்துள்ளனர். இதனைப் பொருள் தன்மை, குணத்தன்மை, சாதித்தன்மை, தொழில் தன்மை என்று நான்காகப் பாகுபாடு செய்வர். மடக்கும் மடக்குத் தழுவி அமையும் சித்திர கவிகளும் சொல்லணிகளாகும். தொன்னூல் விளக்கம், பிற நூல்களிலிருந்து வேறுபட்டு மறிநிலை, சொல் மிகல், சொல் எஞ்சல், சொல் ஒப்பு என்று சொல்லணிகளை நான்காக வகைப்படுத்தியுள்ளது. பொருள்கோளை மறிநிலையணிக்குள் அடக்கியது. முத்துவீரியமும் மறிநிலையைக் குறிப்பிட்டுள்ளது. மறிநிலை என்பது, ஒன்றற்குரியதைப் பிறிதொன்றற்கு உரைப்பதாகும்.
வந்த சொல்லே பிற சொற்கள் இடையிடாதும் இடையிட்டும் வந்து, வேறு பொருளைத் தருவது மடக்கு என்னும் அணியாகும். இதனை அடிமுதல் மடக்கு, ஈரடி மடக்கு, மூன்றடி மடக்கு, நான்கடி மடக்கு என்று பாகுபாடு செய்து மிக விரிவாகப் பேசுகிறது தண்டியலங்காரம்.
மடக்கணி அமைந்த சித்திரச் செய்யுளே சித்திர கவியாகும். சக்கரம், சதுரம், சுழிரேகை, நாகம், முரசம், தேர் ஆகிய வடிவங்களில் படங்கள் வரைந்து அவற்றினூடே செய்யுளைப் பொதிந்து வைக்கின்றனர். எழுத்துகளைக் கூட்டிச் சொல்ல வேண்டிய திசைகளை அறிந்து வேறு வேறு திசைகளில் எழுத்துகளைக் கூட்டிப் பார்க்கும் போதும், ஒரே செய்யுள் கிடைக்குமாறு எழுத்துகள் படங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கும். சித்திரத்திலிருந்து செய்யுனை விடுவிப்பவனுக்கு ஒரு விடுகதையை விடுவிப்பவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி உண்டாகிறது. இங்குச் செய்யுளில் பொருள் முதன்மை பெறுவதில்லை. செய்யுளைச் செய்பவன் சித்திரத்துக்குள் செய்யுளை வெற்றிகரமாக அமைக்கும் வித்தையிலேயே நாட்டம் செலுத்துகிறான். படிப்பவனும் சித்திரத்திலிருந்து கவிதையை வெற்றிகரமாக விடுவிக்கும் வித்தையிலேயே இன்பம் காண்கிறான். எனவே சித்திர கவிகள் என்பன சொற்களால் அமைந்த ஒரு விளையாட்டு என்பது பொருத்தமாகும்.
மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், கோமூத்திரி, சருப்பதோ பத்திரம், நாகபந்தம், முரசபத்தம், இரதபந்தம், ஆகியவை சித்திரகவிகளும் சிலவாகும். அணியிலக்கண நூல்கள் மொத்தம் 41 வகைச் சித்திர கவிகளைக் குறிப்பிட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சுழிகுளம், சருப்பதோ பத்திரம் என்ற சித்திர கவிகள் கீழே காட்டப்படுகின்றன.
{{larger|<b>சுழிகுளம்:</b>}} இதில் முதலடி முதல் எழுத்திலிருந்து சுழிரேகை வழியே மேலிருந்து கீழிறங்கியும் கீழிருந்து மேலேறியும் உள்வந்து முடியும்படி இடஞ்சுற்றிப் படிக்கச் செய்யுள் விளக்கம் பெறும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 308
|bSize = 480
|cWidth = 145
|cHeight = 193
|oTop = 113
|oLeft = 282
|Location = center
|Description =
}}
{{center|சுழிகுளம்}}
::{|
|{{ts|vtt}}|{{larger|<b>செய்யுள்:</b>}} || ||கவிமுதி யார் பாவே<br>விலையரு மா நற்பா<br>முயல்வ துறு நர்<br>திருவ ழிந்து மாயா
|}
{{larger|<b>சருப்பதோ பத்திரம்:</b>}} இதில் நாற்புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப் படித்தாலும் மடக்கிப்
<center>
{| class="wikitable"
| மா || வா || நீ || தா || தா || நீ || வா || மா
|-
| வா || யா || வா || மே || மே || வா || யா || வா
|-
| நீ || வா || ரா || மா || மா || ரா || வா || நீ
|-
| தா || மே || மா || ரா || ரா || மா || மே || தா
|-
| தா || மே || மா || ரா || ரா || மா || மே || தா
|-
| நீ || வா || ரா || மா || மா || ரா || வா || நீ
|-
| வா || யா || வா || மே || மே || வா || யா || வா
|-
| மா || வா || நீ || தா || தா || நீ || வா || மா
|-
|}
</center>
{{center|சருப்பதோ பத்திரம்}}<noinclude></noinclude>
35tzoour0ja6rydndwsmai2ztow9agr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/307
250
619613
1935176
1843475
2026-05-19T07:41:42Z
Booradleyp1
1964
1935176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணி|271|அணி}}</noinclude>ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுவது உவமமாகும். பொதுவாக உவமத்துக்கு நான்கு கூறுகள் உள்ளன. அவை வருவாறு:
::{{overfloat left|align=right|padding=1em|1.}} பேச எடுத்துக் கொண்ட பொருள் அல்லது உவமேயம்
::{{overfloat left|align=right|padding=1em|2.}} அதனோடு ஒப்புமையுடைய உவமைப் பொருள்
::{{overfloat left|align=right|padding=1em|3.}} இரண்டுக்கும் உள்ள பொதுத்தன்மை
::{{overfloat left|align=right|padding=1em|4.}} இரண்டையும் இணைக்கும் உவம உருபு
ஒப்புமைக்கான பொதுத்தன்மை கொண்டு உவமையினை வினை, பயன், மெய், உரு என்று நான்காகப் பாகுபாடு செய்வார் தொல்காப்பியர். ‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பது வினைபற்றியும், ‘மழை யன்ன கொடை’ என்பது பயன்பற்றியும், ‘துடி, போன்ற இடை’ என்பது மெய் (வடிவம்) பற்றியும், பொன் போன்ற மேனி என்பது உரு (வண்ணம்) பற்றியும் வந்த உவமங்களாகும், இவ்வுவமைகள் சிறப்பு, நலன், காதல், வலிமை, கிழக்கிடுபொருள் (கீழதாகும் பொருள்) இவ்வைந்தனுள் ஒன்றை நிலைக்களமாகக் கொண்டு தோன்றும் என்பார் அவர். உவமை உவமேயப் பொருளைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை ‘உயர்ந்ததன் மேற்றேஉள்ளும் காலை’, என்ற நூற்பாவால் உணர்த்துவார். மேலும், சுட்டிக் கூறா உவமம், பொருளே உவமம் செய்தல், மெய்ப்பாடுவமம், அடையடுத்த உவமை, முன்ன உவமை, உவமப்போலி, ஒரீஇக் கூறல், தடுமாறுவமம், அடுக்கிய தோற்றம், நிரனிறை உவமம், வேறுபடவந்த உவமத் தோற்றம் என்ற உவமை வகைகளையும், உவமவியலுள் காணலாம். சுட்டிக் கூறா உவமம், உவம உருபின்றித்தோன்றும் எடுத்துக்காட்டுவமை ஆகும். (எ-டு) பவளவாய். பொருளே உவமம் செய்தல் என்பதை இளம்பூரணர் உருவகம் என்று கூறப் பேராசிரியர் விபரீத உவமைக்கு நிகராக்குவார். எண்வகை மெய்ப்பாடுகளோடும் சேர்ந்து வரும் உவமம் மெய்ப்பாடுவமம், பொருள் அடையடுத்து வருவதற்கேற்ப உவமையும் அடையடுத்து வருவது அடையடுத்த உவமை, முன்ன உவமையினையும் உவமப் போலியினையும் குறிப்பாய் கூறும் உவமம் உள்ளுறை உவமமாகக் கொள்வார் பேராசிரியர். ஒரீஇக்கூறல் என்பது உவமை, பொருளை ஒக்குமெனக் கூறாது ஒவ்வாதென்று கூறுதல், (எ.டு) அன்னம் மாதர் நடை ஒவ்வாய்.
அடுக்கிய தோற்றம் என்பது உவமைக்கு உவமையாக வருவது. இது கடியப்படுகிறது. பொருளையும் உவமையையும் நிரலே நிறுத்தி உவமம் செய்வது நிரனிறை உவமமாகும். தடுமாறுவமம் என்பது தண்டியின் மயக்க அணியோடு ஒப்புமையுடையது. இவையேயே யன்றி உவமத்தை வேறு வகையாகக் கையாளும் முறைகள் அனைத்தினையும் வேறுபடத் தோன்றும் உவமத் தோற்றத்துள் அடக்குவார் தொல்காப்பியர்.
பண்பு, தொழில், பயன் என்ற மூன்று அடிப்படையில் உவமம் தோன்றும் என்பார் தண்டி. மேலுமவர் இம்மூவகை உவமைகளையும் விரியுவமை முதலாக மாலையுவமை ஈறாக இருபத்து நான்காக விரித்து விளக்குவார். அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப முதலான 36 உவம உருபுகளைத் தொல்காப்பியம் சுட்டுகிறது. இவற்றுள் சிலவற்றை விடுத்துப் புதியன சிலவற்றைச் சேர்த்து 35 உருபுகளைத் தருகிறார் தண்டி.
உருவகம் உவமையினை அடுத்துப் புலவர்களால் மிகுதியாக ஆளப் பெறும் அணியாகும். உவமையின் செறிவே உருவகமாகும். இதனைப் ‘பொருளே உவமஞ்செய்தல்’ என்று உவமத்துள் அடக்கிக் கூறுவர் தொல்காப்பியர். உவமைப் பொருளையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடொழித்து ஒன்று என்று கருதும்படி கூறுவது உருவகமாகும். “கை காந்தள், வாய் குமுதம், கண் நெய்தல்” என்று வருபவை உருவகங்கள். இவ்வுருவக அணி தொகையுருவகம், விரியுருவகம், தொகைவிரியுருவகம் முதலிய பதினைந்து வகையாக விளக்கப்பெறும், வேற்றுமையணி ஒப்புமையுடைய இருபொருள்களை ஒரு பொருளாகக் கொண்டு அவற்றைத் தம்முள் வேற்றுமைப்படச் சொல்வது. வேற்றுப் பொருள் வைப்பு முன் ஒரு செய்தியைக் கூறிப் பின் வேறொரு வலியுடைய உலகறிந்த செய்தியைக் கூறி முடிப்பது. பின்வருநிலையணி ஒரு செய்யுளுள் முன்னர் வந்த சொல் அல்லது பொருள் பின்னர்ப் பலவிடத்தும் வருவது. இது சொற் பின்வருநிலை, பொருள் பின்வருநிலை, சொற்பொருள் பின்வருநிலை என்று மூவகையாகச் செய்யுளில் வரும்.
உயர்வு நவிற்சி, கற்போர் வியந்து மகிழும் வண்ணம் பெரியதை மிகப்பெரியதாயும், சிறியனத மிகச் சிறியதாயும் கூறுவது, தற்குறிப்பேற்றம் இயல்பான நிகழ்ச்சி அல்லது தன்மை ஒன்றன் மீது கவிஞன் தன் கருத்தினை ஏற்றிக் கூறுவது.
சுவையணி, அகத்தே நிகழும் உணர்வுகளைப் புறத்து நிகழ்ச்சிகளால் விளங்கும்படி எண்வகைப்பட்ட மெய்ப்பாட்டால் இயல்வது. புகழாப் புகழ்ச்சி பழித்துரைப்பது போல் புகழ்வது. ஐயவணி இதுவோ அதுவோ அல்லது வேறு ஒன்றோ என்னும் ஐயப்பாட்டுடன் ஒரு பொருளைக் கூறுவது. மயக்கவணி ஒரு பொருளை அதனுடன் ஒப்புமையுடைய வேறொன்றாகக் கருதிக் கூறுவது. தன்மையணி ஒரு பொருளின் இயல்பை உள்ளவாறு வருணனை செய்து கூறுவது. இயன்றவரை மேற்காணும் அணிகள் இல்லாமல் அமைவது என்றும் இதனைக் கூற-<noinclude></noinclude>
j2f5kw3td4k9olyw46ac0v8k40jrwlt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/309
250
619618
1934971
1843485
2026-05-18T23:55:36Z
Sridevi Jayakumar
15329
1934971
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணி|273|அணியியலுடையார்}}</noinclude>படித்தாலும், நான்கடிகளையும் மேலிருந்து கீழிறக்கியும் கீழிருந்து மேலேற்றியும் படித்தாலும் கீழ்க்காணும் செய்யுள் வடிவம் சிதையாமல் கிடைக்கக் காணலாம்.
::{|
|{{ts|vtt}}|{{larger|<b>செய்யுள்:</b>}} || || மாவா நீதா தாநீ வாமா<br>வாயா வாமே மேவா யாவா<br>நீவா ராமா மாரா வாநீ<br>தாமே மாரா ராமா மேதா
|}
இலக்கியம் படைப்பவனுக்குப் பொருள் வெளியீட்டு உத்திகளைத் தருவதோடு இலக்கியச் சுவைஞனுக்குப் பொருள் கொள்ளும் முறையினையும் உணர்த்துவதால், இலக்கியப் படைப்பிலும் இலக்கியச் சுவையிலும் அணியிலக்கணம் தனியிடம் பெறுகிறது. அணியிலக்கணம் கூறும் காப்பிய வழுக்கள் இலக்கிய மதிப்பீட்டிற்குத் துணை செய்யும் போக்கில் அமைந்தவை. அணியிலக்கணங்கள் பொது காப்பியத்தின் பொருள், வெளியீட்டு உத்திகள் பற்றியே மிகுதியும் பேசுகின்றன. சிறுபான்மை தசாங்கம், தூது, அந்தாதி ஆகியவற்றுக்கும் விதிகள் கூறுகின்றன. இலக்கிய அணிகளுள் பெரும்பாலானவற்றை ஒருங்கே காண்பதற்கும், இலக்கிய இன்பங்களை ஓரிடத்திலே துய்ப்பதற்கும் காப்பியமே களம் என்று எண்ணியதாலேயே அணியிலக்கணங்கள் காப்பியத்துக்கே முதன்மையும் சிறப்பும் தருகின்றன என்னும் கருத்து ஏற்புடைத்து. காப்பியத்தின் உள்ளடக்கம் எதுவாயிருத்தல் வேண்டும் என்றும், அதனை எவ்வாறு உணர்த்தினால் பொருள் சிறக்கும் என்றும் விதிகள் செய்திருப்பதால், காப்பியத்தின் உள்ளடக்கம், உருவம் ஆகியவை பற்றிய சிந்தனை அணியிலக்கணத்தில் இடம் பெறக் காணலாம். ஆனால் இலக்கியத்தின் உள்ளடக்கமும் உருவமும் சமூகத்தின் சூழலுக்கும் தேவைக்குமேற்ப மாறக் கூடியவை. இலக்கியக் கலைஞனது வெளியீட்டு உத்திகளும் ஒரு வரையறைக்குள் அடங்குவன அல்ல. இதுபற்றித் தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும் சிந்தித்துள்ளார். அணியிலக்கணம் பற்றிய அவரது திறனாய்வு குறிப்பிடத்தக்கது. அணியிலக்கணிகள் கூறும் ‘அணிகள் செய்யுளுக்கு அணி செய்வன’ என்னும் கருத்தையே அவர் மறுக்கிறார். செய்யுளின் வேறாகாத பொருளுறுப்புகளைச் செய்யுளுக்கு அணி என்று கூறுதல் பொருந்தாது என்பது அவர் கருத்து. அப்படியே அணி என்று கொண்டாலும், செய்யுளுக்கு அணி செய்யும் பொருட்கூறுகள் முழுவதும் தொகுக்க இயலாது பெருகும் இயல்பினவாதலால் அவற்றுள் சிலவற்றை விடுத்து இலக்கணம் செய்வது, குன்றக் கூறலாக அமையும் என்றும் விளக்குவார். உவமை, உருவகம் போன்றவற்றைக் கவிஞன் பொருள் வெளியீட்டு உத்திகளாகவே கையாளுகிறான். ஆனால் பொருள் வெளியீட்டு உத்திகளையும் பொருளுறுப்புகளாகவே பேராசிரியர் கொள்வது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு உத்தியும் பொருளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவியலாத ஒருமையுடையன என்பதை அவர் இவ்விதம் குறிப்பிடுகிறார். வெளியீட்டு உத்திகள் எல்லையின்றிப் பெருகும் இயல்பின என்னும் கருத்து வரலாற்றியல் நிலையில் முதன்மை வாய்ந்தது. ஆனால் அணியிலக்கண முயற்சி, பிற இலக்கண நூல்களைப் போலவே விளக்கவியல் நிலையில் முதன்மை வாய்ந்தது என்பதும் கருதத்தக்கது. மேலும் மேலும் கருத்து வெளியீட்டு உத்திகளைப் படைக்கவும் காணவும் தூண்டும் வகையில் இலக்கியத்தின் உள்ளடக்கம், உருவம் பற்றிய சிந்தனைகளை விளக்க முறையில் அணியிலக்கண நூல்கள் முறையாக வகைப்படுத்தியுள்ளன.{{float_right|இரா.சே.}}
<section end="அணி"/>
<section begin="அணியியலுடையார்"/>
{{dhr}}
{{larger|<b>அணியியலுடையார்</b>}} தொல்காப்பியத்திற்குப் பின்னரும் தமிழ்த் தண்டியலங்காரத்திற்கு முன்னருமாகிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் அணியியல் என்னும் அணி இலக்கண நூலாசிரியராவார். இவரது இயற்பெயர் தெரியவில்லை, யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர், நேமிநாத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் ஆகியோர், தாம் எழுதிய உரைகளில் அணியியல் என்னும் இலக்கண நூலிலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டியுள்ள அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்தைச் சார்ந்தனவாக உள்ளன. இதனால் தண்டியலங்காரம் என்னும் நூல், அணியியல் என்றும் வழங்கி வந்தமையினை உணரக்கூடும்.
யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் எடுத்துக்காட்டும் அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்தில் இல்லை. ஆகவே என்னும் தண்டியலங்காரத்திற்குமுன் அணியியல் இலக்கண நூல் ஒன்று இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டாகும். இவரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட அணியியல் என்னும் நூல், கி.பி. 10–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருத்தல் வேன்டும். அணியியலின் பெயரை நோக்கும் போது இந்நூல் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது விளங்கும். யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும், நேமிநாத உரையாசிரியரும் இந்நூலிலிருந்து எடுத்தாண்டுள்ள நூற்பாக்களைக் காணும்பொழுது இந்நூல் செய்யுட்களின் வகை, சொற் பொருளணிகள், சித்திரகவிகள், நூல்வகை முதலியன பற்றிய இலக்கணங்களைச் சொல்லுவதாகும் என்பது விளங்கும். ஆனால் இந்த அணியியல் நூலுக்கு ஒரு பழைய<noinclude>
<b>வா.க. 1-18</b></noinclude>
dw2wj0zu0tjzo2o830cn1dl7v10g1e8
1935174
1934971
2026-05-19T07:40:42Z
Booradleyp1
1964
1935174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணி|273|அணியியலுடையார்}}</noinclude>படித்தாலும், நான்கடிகளையும் மேலிருந்து கீழிறக்கியும் கீழிருந்து மேலேற்றியும் படித்தாலும் கீழ்க்காணும் செய்யுள் வடிவம் சிதையாமல் கிடைக்கக் காணலாம்.
::{|
|{{ts|vtt}}|{{larger|<b>செய்யுள்:</b>}} || || மாவா நீதா தாநீ வாமா<br>வாயா வாமே மேவா யாவா<br>நீவா ராமா மாரா வாநீ<br>தாமே மாரா ராமா மேதா
|}
இலக்கியம் படைப்பவனுக்குப் பொருள் வெளியீட்டு உத்திகளைத் தருவதோடு இலக்கியச் சுவைஞனுக்குப் பொருள் கொள்ளும் முறையினையும் உணர்த்துவதால், இலக்கியப் படைப்பிலும் இலக்கியச் சுவையிலும் அணியிலக்கணம் தனியிடம் பெறுகிறது. அணியிலக்கணம் கூறும் காப்பிய வழுக்கள் இலக்கிய மதிப்பீட்டிற்குத் துணை செய்யும் போக்கில் அமைந்தவை. அணியிலக்கணங்கள் பொது காப்பியத்தின் பொருள், வெளியீட்டு உத்திகள் பற்றியே மிகுதியும் பேசுகின்றன. சிறுபான்மை தசாங்கம், தூது, அந்தாதி ஆகியவற்றுக்கும் விதிகள் கூறுகின்றன. இலக்கிய அணிகளுள் பெரும்பாலானவற்றை ஒருங்கே காண்பதற்கும், இலக்கிய இன்பங்களை ஓரிடத்திலே துய்ப்பதற்கும் காப்பியமே களம் என்று எண்ணியதாலேயே அணியிலக்கணங்கள் காப்பியத்துக்கே முதன்மையும் சிறப்பும் தருகின்றன என்னும் கருத்து ஏற்புடைத்து. காப்பியத்தின் உள்ளடக்கம் எதுவாயிருத்தல் வேண்டும் என்றும், அதனை எவ்வாறு உணர்த்தினால் பொருள் சிறக்கும் என்றும் விதிகள் செய்திருப்பதால், காப்பியத்தின் உள்ளடக்கம், உருவம் ஆகியவை பற்றிய சிந்தனை அணியிலக்கணத்தில் இடம் பெறக் காணலாம். ஆனால் இலக்கியத்தின் உள்ளடக்கமும் உருவமும் சமூகத்தின் சூழலுக்கும் தேவைக்குமேற்ப மாறக் கூடியவை. இலக்கியக் கலைஞனது வெளியீட்டு உத்திகளும் ஒரு வரையறைக்குள் அடங்குவன அல்ல. இதுபற்றித் தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும் சிந்தித்துள்ளார். அணியிலக்கணம் பற்றிய அவரது திறனாய்வு குறிப்பிடத்தக்கது. அணியிலக்கணிகள் கூறும் ‘அணிகள் செய்யுளுக்கு அணி செய்வன’ என்னும் கருத்தையே அவர் மறுக்கிறார். செய்யுளின் வேறாகாத பொருளுறுப்புகளைச் செய்யுளுக்கு அணி என்று கூறுதல் பொருந்தாது என்பது அவர் கருத்து. அப்படியே அணி என்று கொண்டாலும், செய்யுளுக்கு அணி செய்யும் பொருட்கூறுகள் முழுவதும் தொகுக்க இயலாது பெருகும் இயல்பினவாதலால் அவற்றுள் சிலவற்றை விடுத்து இலக்கணம் செய்வது, குன்றக் கூறலாக அமையும் என்றும் விளக்குவார். உவமை, உருவகம் போன்றவற்றைக் கவிஞன் பொருள் வெளியீட்டு உத்திகளாகவே கையாளுகிறான். ஆனால் பொருள் வெளியீட்டு உத்திகளையும் பொருளுறுப்புகளாகவே பேராசிரியர் கொள்வது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு உத்தியும் பொருளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவியலாத ஒருமையுடையன என்பதை அவர் இவ்விதம் குறிப்பிடுகிறார். வெளியீட்டு உத்திகள் எல்லையின்றிப் பெருகும் இயல்பின என்னும் கருத்து வரலாற்றியல் நிலையில் முதன்மை வாய்ந்தது. ஆனால் அணியிலக்கண முயற்சி, பிற இலக்கண நூல்களைப் போலவே விளக்கவியல் நிலையில் முதன்மை வாய்ந்தது என்பதும் கருதத்தக்கது. மேலும் மேலும் கருத்து வெளியீட்டு உத்திகளைப் படைக்கவும் காணவும் தூண்டும் வகையில் இலக்கியத்தின் உள்ளடக்கம், உருவம் பற்றிய சிந்தனைகளை விளக்க முறையில் அணியிலக்கண நூல்கள் முறையாக வகைப்படுத்தியுள்ளன.{{right|<b>இரா.சே.</b>}}
<section end="அணி"/>
<section begin="அணியியலுடையார்"/>
{{dhr}}
{{larger|<b>அணியியலுடையார்</b>}} தொல்காப்பியத்திற்குப் பின்னரும் தமிழ்த் தண்டியலங்காரத்திற்கு முன்னருமாகிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் அணியியல் என்னும் அணி இலக்கண நூலாசிரியராவார். இவரது இயற்பெயர் தெரியவில்லை, யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர், நேமிநாத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் ஆகியோர், தாம் எழுதிய உரைகளில் அணியியல் என்னும் இலக்கண நூலிலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் காட்டியுள்ளனர். அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டியுள்ள அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்தைச் சார்ந்தனவாக உள்ளன. இதனால் தண்டியலங்காரம் என்னும் நூல், அணியியல் என்றும் வழங்கி வந்தமையினை உணரக்கூடும்.
யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் எடுத்துக்காட்டும் அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்தில் இல்லை. ஆகவே என்னும் தண்டியலங்காரத்திற்குமுன் அணியியல் இலக்கண நூல் ஒன்று இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டாகும். இவரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட அணியியல் என்னும் நூல், கி.பி. 10–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருத்தல் வேன்டும். அணியியலின் பெயரை நோக்கும் போது இந்நூல் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது விளங்கும். யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும், நேமிநாத உரையாசிரியரும் இந்நூலிலிருந்து எடுத்தாண்டுள்ள நூற்பாக்களைக் காணும்பொழுது இந்நூல் செய்யுட்களின் வகை, சொற் பொருளணிகள், சித்திரகவிகள், நூல்வகை முதலியன பற்றிய இலக்கணங்களைச் சொல்லுவதாகும் என்பது விளங்கும். ஆனால் இந்த அணியியல் நூலுக்கு ஒரு பழைய<noinclude>
<b>வா.க. 1-18</b></noinclude>
6j2o0pgiqlvfu32mbvbpdeomvfrk4jn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/310
250
619621
1934972
1843496
2026-05-19T00:01:47Z
Sridevi Jayakumar
15329
1934972
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணிலாடு முன்றிலார்|274|அணுக்குண்டு}}</noinclude>உரை உண்டு. அதனையும் யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ‘வைகலும் வைகல் வரக் கண்டும் அஃதுணரார்’ எனத் தொடங்கும் வெண்பாவினை அகவல் வெண்பா என்று அணியியலுடையார் காட்டியுள்ளார்.
<section end="அணியியலுடையார்"/>
<section begin="அணிலாடு முன்றிலார்"/>
{{dhr}}
{{larger|<b>அணிலாடு முன்றிலார்:</b>}} இவரது இயற்பெயர் இன்னதென்று அறிய முடியவில்லை. எட்டுத்தொகையுள் குறுந்தொகைப் (41) பாடலொன்றைத் தவிர வேறொன்றையும் இவர் பாடியதாக அறிய முடியவில்லை. தலைவன் பிரிந்த காலத்தில், அவன் பிரிவால் பொலிவிழந்த தலைவிக்கு, மக்கள் நீத்துச் சென்றபோது அணில் விளையாடும் முன்றிலையுடைய பொலிவிழந்த இல்லத்தை உவமையாக்கி இவர் பாடியுள்ளமையால் ‘அணிலாடு முன்றிலார்’ என்ற பெயர் இவருக்கு அமைந்தது. தாம் பாடிய பாடலில் அமைந்துள்ள அரிய தொடரால் பெயர் பெற்று விளங்கும் சங்கப் புலவர்களுள் இவரும் ஒருவராவர்.
தலைவன் பிரிவால் மேனிப் பொலிவிழந்த தலைவியின்பால் கவலை கொண்ட தோழியை நோக்கித் தலைவன் தன்னோடு உடனிருக்கும் போதில் விழாக் கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல மிக்க மகிழ்ச்சியுறுவதாகவும், தன்னைத் தலைவன் பிரிந்து சென்ற போதில், பாலை நிலத்தில் உள்ள அழகிய குடிகளையுடைய சிறிய ஊரில், மனிதர் நீங்கிச் சென்ற, அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுடைய வீட்டைப் போலப் பொலிவிழந்து வருந்துவதாகவும் தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலால் விழாக்காலங்களில் ஊர்கள் அணி செய்யப் பெற்று மகிழ்ச்சிப் பெருக்குடன் விளங்கும் என்ற செய்தியினை அறிய முடிகிறது.{{float_right|வே.கா.}}
<section end="அணிலாடு முன்றிலார்"/>
<section begin="அணிவகுப்பு"/>
{{dhr}}
{{larger|<b>அணிவகுப்பு</b>}} என்பது போரில் ஈடுபடுவோர் தம் படைகளை வகுத்தும் தொகுத்தும் ஒழுங்குபடுத்திப் போர் நிலைக்கு ஏற்றவாறு அவற்றை ஈடுபடச் செய்யும் அமைப்பு நிலையாகும். யானைகள் பத்தும், குதிரைகள் நூறும், தேர்கள் மூன்றும், காலாள் ஆயிரமும் கொண்ட அமைப்பு பதாதி எனப்படும். 82 பதாதி கொண்டது ஒரு தண்டு என்றும், 100 தண்டு கொண்டது ஒரு அக்குரோணி என்றும் கூறப்படும். யானை ஒன்றும் குதிரை மூன்றும், தேர் ஒன்றும் காலாள் ஐந்தும் கொண்டது ஒரு பத்தி; மூன்று பத்திகள் கொண்டது ஒரு சேனாமுகம்; மூன்று சேனாமுகம் கொண்டது ஒரு குமுதம்; மூன்று குமுதம் கொண்டது ஒரு கணம்; மூன்று கணம் கொண்டது ஒரு வாகினி; மூன்று வாகினி கொண்டது ஒரு பிரளயம்; மூன்று பிரளயம் கொண்டது ஒரு சமுத்திரம்; மூன்று சமுத்திரம் கொண்டது ஒரு அநீகினி; பத்து அநீகினி கொண்டது ஒரு அச்சோகினி என்று கூறப்படும்.
இவ்வாறமையும் படைப் பகுதிகளை வகுத்து நிறுத்தும் முறை தண்டம், போகம், மண்டலம் என மூவகைப்படும். தண்டம் படையைக் குறுக்கே நிறுத்துதல் என்றும், போகம் நால்வகைப் படைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்துதல் என்றும், மண்டலம் அவற்றை வட்டமாக நிறுத்துதல் என்றும் கூறப்படுகிறது.
வேறுவகையாகவும் படையமைப்பு கூறப்படும். அது 3 சமுத்திரம் ஒரு சங்கம்; 3 சங்கம் ஒரு அநீகம்; 3 அநீகம் ஒரு அக்குரோணி; 8 அக்குரோணி ஒரு ஏகம்; 8 ஏகம் ஒரு கோடி; 8 கோடி ஒரு மகாசங்கம்; 8 மகாசங்கம் ஒரு விந்தம்; 8 விந்தம் ஒரு குமுதம்; 8 குமுதம் ஒரு பதுமம்; 8 பதுமம் ஒரு நாடு; 8 நாடு ஒரு வெள்ளம் என்பதாகும்.
போரில் இப்படைப் பத்திகளை அனுப்பும் அமைப்பு வியூகம் எனப்படும். அது தெண்டவியூகம், சகடவியூகம், வராக வியூகம் மச்ச வியூகம், சூசிகா வியூகம், காருட வியூகம் முதலிய பல வகைப்படும். தக்க வியூக அமைப்பினைத் தேர்ந்து தம் படைகளை அணிவகுத்துச் சென்றுசெயல்படுமாறு அனுப்புவதும் எதிரி அனுப்பிய படை வியூகங்களை அறிந்து அதற்குத் தகுந்தாற்போலத் தம் படை வியூகத்தை அமைத்துத் தடுத்தும் முன்னேறியும் போரினை வெல்வதும் சிறந்த போர் உத்தியாகும். பழந்தமிழ்ப் படையமைப்புப் பற்றிய செய்திகள் புறநானூறு போன்ற சங்கவிலக்கியங்களில் காணப்படுகின்றன. யானை முதலிய நால்வகைப்படைகள் அக்காலத்தில் இருந்தன. போரின் போது முன்னணியில் நிற்கும் வீரர்களைத் தார்ப்படை அல்லது தூசிப்படை என்றும், பின்னணியில் நிற்போரைக் கூழைப் படை என்றும் கூறுவர்.{{float_right|காண்க: போர்.}}
<section end="அணிவகுப்பு"/>
<section begin="அணு — ஆணவர்"/>
{{dhr}}
{{larger|<b>அணு — ஆணவர்</b>}} எனப்படுவோர் ஆரியரல்லாத ஒருவகை மக்கள் கூட்டம். துருவாசர், யது, துக்ரிக்யசு, புரூசு போன்ற இனத்தவர்களுடன் அனசு என்ற இன மக்களும் வேத நூல்களில் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளனர். அவர்கள் பருசுனி (ராவி) ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள். ஆணவம் என்னும் சொல் அக்கினியைக் குறிப்பதாகும். அணு இளவரசர் ஒருவரையும் சுட்டுவதால் அணு — ஆணவம் என்று குறிக்கப்பட்டது.
<section end="அணு — ஆணவர்"/>
<section begin="அணுக்குண்டு"/>
{{dhr}}
{{larger|<b>அணுக்குண்டு</b>}} இரண்டாம் உலகப் பெரும் போரின்போது வெடிக்கப்பட்ட கொடுமையான வெடிகுண்டு. 1945–ஆம் ஆண்டு சூலை 16-ஆம் நாள் நியூமெக்சிகோவில் அணுக்குண்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது<noinclude></noinclude>
g49a3a3bdfbnhzzhe4azszjtbf07kww
1935184
1934972
2026-05-19T07:49:27Z
Booradleyp1
1964
1935184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணிலாடு முன்றிலார்|274|அணுக்குண்டு}}</noinclude>உரை உண்டு. அதனையும் யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ‘வைகலும் வைகல் வரக் கண்டும் அஃதுணரார்’ எனத் தொடங்கும் வெண்பாவினை அகவல் வெண்பா என்று அணியியலுடையார் காட்டியுள்ளார்.
<section end="அணியியலுடையார்"/>
<section begin="அணிலாடு முன்றிலார்"/>
{{dhr}}
{{larger|<b>அணிலாடு முன்றிலார்:</b>}} இவரது இயற்பெயர் இன்னதென்று அறிய முடியவில்லை. எட்டுத்தொகையுள் குறுந்தொகைப் (41) பாடலொன்றைத் தவிர வேறொன்றையும் இவர் பாடியதாக அறிய முடியவில்லை. தலைவன் பிரிந்த காலத்தில், அவன் பிரிவால் பொலிவிழந்த தலைவிக்கு, மக்கள் நீத்துச் சென்றபோது அணில் விளையாடும் முன்றிலையுடைய பொலிவிழந்த இல்லத்தை உவமையாக்கி இவர் பாடியுள்ளமையால் ‘அணிலாடு முன்றிலார்’ என்ற பெயர் இவருக்கு அமைந்தது. தாம் பாடிய பாடலில் அமைந்துள்ள அரிய தொடரால் பெயர் பெற்று விளங்கும் சங்கப் புலவர்களுள் இவரும் ஒருவராவர்.
தலைவன் பிரிவால் மேனிப் பொலிவிழந்த தலைவியின்பால் கவலை கொண்ட தோழியை நோக்கித் தலைவன் தன்னோடு உடனிருக்கும் போதில் விழாக் கொண்ட ஊரினர் மகிழ்வதைப் போல மிக்க மகிழ்ச்சியுறுவதாகவும், தன்னைத் தலைவன் பிரிந்து சென்ற போதில், பாலை நிலத்தில் உள்ள அழகிய குடிகளையுடைய சிறிய ஊரில், மனிதர் நீங்கிச் சென்ற, அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுடைய வீட்டைப் போலப் பொலிவிழந்து வருந்துவதாகவும் தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலால் விழாக்காலங்களில் ஊர்கள் அணி செய்யப் பெற்று மகிழ்ச்சிப் பெருக்குடன் விளங்கும் என்ற செய்தியினை அறிய முடிகிறது.{{right|<b>வே.கா.</b>}}
<section end="அணிலாடு முன்றிலார்"/>
<section begin="அணிவகுப்பு"/>
{{dhr}}
{{larger|<b>அணிவகுப்பு</b>}} என்பது போரில் ஈடுபடுவோர் தம் படைகளை வகுத்தும் தொகுத்தும் ஒழுங்குபடுத்திப் போர் நிலைக்கு ஏற்றவாறு அவற்றை ஈடுபடச் செய்யும் அமைப்பு நிலையாகும். யானைகள் பத்தும், குதிரைகள் நூறும், தேர்கள் மூன்றும், காலாள் ஆயிரமும் கொண்ட அமைப்பு பதாதி எனப்படும். 82 பதாதி கொண்டது ஒரு தண்டு என்றும், 100 தண்டு கொண்டது ஒரு அக்குரோணி என்றும் கூறப்படும். யானை ஒன்றும் குதிரை மூன்றும், தேர் ஒன்றும் காலாள் ஐந்தும் கொண்டது ஒரு பத்தி; மூன்று பத்திகள் கொண்டது ஒரு சேனாமுகம்; மூன்று சேனாமுகம் கொண்டது ஒரு குமுதம்; மூன்று குமுதம் கொண்டது ஒரு கணம்; மூன்று கணம் கொண்டது ஒரு வாகினி; மூன்று வாகினி கொண்டது ஒரு பிரளயம்; மூன்று பிரளயம் கொண்டது ஒரு சமுத்திரம்; மூன்று சமுத்திரம் கொண்டது ஒரு அநீகினி; பத்து அநீகினி கொண்டது ஒரு அச்சோகினி என்று கூறப்படும்.
இவ்வாறமையும் படைப் பகுதிகளை வகுத்து நிறுத்தும் முறை தண்டம், போகம், மண்டலம் என மூவகைப்படும். தண்டம் படையைக் குறுக்கே நிறுத்துதல் என்றும், போகம் நால்வகைப் படைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்துதல் என்றும், மண்டலம் அவற்றை வட்டமாக நிறுத்துதல் என்றும் கூறப்படுகிறது.
வேறுவகையாகவும் படையமைப்பு கூறப்படும். அது 3 சமுத்திரம் ஒரு சங்கம்; 3 சங்கம் ஒரு அநீகம்; 3 அநீகம் ஒரு அக்குரோணி; 8 அக்குரோணி ஒரு ஏகம்; 8 ஏகம் ஒரு கோடி; 8 கோடி ஒரு மகாசங்கம்; 8 மகாசங்கம் ஒரு விந்தம்; 8 விந்தம் ஒரு குமுதம்; 8 குமுதம் ஒரு பதுமம்; 8 பதுமம் ஒரு நாடு; 8 நாடு ஒரு வெள்ளம் என்பதாகும்.
போரில் இப்படைப் பத்திகளை அனுப்பும் அமைப்பு வியூகம் எனப்படும். அது தெண்டவியூகம், சகடவியூகம், வராக வியூகம் மச்ச வியூகம், சூசிகா வியூகம், காருட வியூகம் முதலிய பல வகைப்படும். தக்க வியூக அமைப்பினைத் தேர்ந்து தம் படைகளை அணிவகுத்துச் சென்றுசெயல்படுமாறு அனுப்புவதும் எதிரி அனுப்பிய படை வியூகங்களை அறிந்து அதற்குத் தகுந்தாற்போலத் தம் படை வியூகத்தை அமைத்துத் தடுத்தும் முன்னேறியும் போரினை வெல்வதும் சிறந்த போர் உத்தியாகும். பழந்தமிழ்ப் படையமைப்புப் பற்றிய செய்திகள் புறநானூறு போன்ற சங்கவிலக்கியங்களில் காணப்படுகின்றன. யானை முதலிய நால்வகைப்படைகள் அக்காலத்தில் இருந்தன. போரின் போது முன்னணியில் நிற்கும் வீரர்களைத் தார்ப்படை அல்லது தூசிப்படை என்றும், பின்னணியில் நிற்போரைக் கூழைப் படை என்றும் கூறுவர்.{{float_right|காண்க: [[போர்]].}}
<section end="அணிவகுப்பு"/>
<section begin="அணு — ஆணவர்"/>
{{dhr}}
{{larger|<b>அணு — ஆணவர்</b>}} எனப்படுவோர் ஆரியரல்லாத ஒருவகை மக்கள் கூட்டம். துருவாசர், யது, துக்ரிக்யசு, புரூசு போன்ற இனத்தவர்களுடன் அனசு என்ற இன மக்களும் வேத நூல்களில் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளனர். அவர்கள் பருசுனி (ராவி) ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள். ஆணவம் என்னும் சொல் அக்கினியைக் குறிப்பதாகும். அணு இளவரசர் ஒருவரையும் சுட்டுவதால் அணு — ஆணவம் என்று குறிக்கப்பட்டது.
<section end="அணு — ஆணவர்"/>
<section begin="அணுக்குண்டு"/>
{{dhr}}
{{larger|<b>அணுக்குண்டு</b>}} இரண்டாம் உலகப் பெரும் போரின்போது வெடிக்கப்பட்ட கொடுமையான வெடிகுண்டு. 1945–ஆம் ஆண்டு சூலை 16-ஆம் நாள் நியூமெக்சிகோவில் அணுக்குண்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது<noinclude></noinclude>
tcg98kangx1l9s1r33epgfbivt2hont
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/311
250
619624
1934973
1843503
2026-05-19T00:02:41Z
Sridevi Jayakumar
15329
1934973
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணுக்கொள்கை|275|அணுக்கொள்கை}}</noinclude>அமெரிக்க விமானங்கள் சப்பானிலுள்ள ஈரோசிமா, நாகசாகி என்னும் ஊர்களின் மீது அணுக்குண்டுகளை வீசின. 1945 ஆகசுட்டு 6-ஆம் நாள் ஈரோசிமாவின் மீதும், 9-ஆம் நாள் நாகசாகியின் மீதும் அணுக்குண்டுகள் வீசியதால் பல்லாயிரக்கணக்கானவர் உயிர்துறந்தனர். அவ்விரு நகரங்களும் தரை மட்டமாயின. இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர இவ்வணுக்குண்டுத் தாக்குதல்கள் பெரிதும் உதவின. எனினும், இக்கொடுமையை ஆசியர்களான சப்பானியரே முதன் முதலாக அனுபவித்தனர். மன்பதைமீது சுமத்தப்பட்ட மாபெரும் குற்றமாகும் இவ்வணுக்குண்டு வீச்சு. உலக நாடுகளில் வல்லரசுகளாகக் கருதப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், சோவியத்து உருசியா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளிடம் அணுக்குண்டுகள் கையிருப்பில் உள்ளன. அணுக்குண்டுப் போரைத் தவிர்க்காவிடில் மனிதகுலம் அழிவுறும் எனும் அச்சம் நீடிக்கிறது.
<section end="அணுக்குண்டு"/>
<section begin="அணுக்கொள்கை"/>
{{dhr}}
{{larger|<b>அணுக்கொள்கை:</b>}} உலகத்தின் சடப்பொருள்கள் யாவும் அணுக்கள் (Atoms) எனப்படும். இவை எளிய, மாற்றம் பெறாத மிக நுண்ணிய துகள்களால் (Particles) ஆனவை என அணுக்கொள்கை (Atomism) கருதுகிறது. அணுவினைக் குறிக்கும் ஆங்கிலச் சொல், ‘அடோமா’ என்ற கிரேக்க மொழிச் சொல்லின் திரிபு ஆகும். இதன் பொருள் “மேலும் பிரிக்கவோ பகுக்கவோ இயலாதது” என்பதாம். உலகில் நாம் யாவும், காணும் மாற்றங்கள் இவ்வணுக்களின் சேர்க்கை அமைப்பில் தோன்றும் மாற்றங்களின் விளைவாகும். இயற்கையின் கோடிக்கணக்கான, மாறுபட்ட பொருள்களுக்கு அணுக்களின் சேர்க்கைமுறை மாறுபாடுகள் அடிப்படைகளாகும் என அணுக் கொள்கை குறிப்பிடுகிறது.
{{larger|<b>மேல் நாட்டுத் தத்துவ அணுக்கொள்கை:</b>}} தத்துவ அணுக்கொள்கை, மேலை நாடுகளைப் பொறுத்த வரை, கி.மு. 5–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டுத் தத்துவ அறிஞர்கள் இலுசிப்பசு (Leucippus), தெமாகிரிடசு (Democritus) ஆகியோரது கோட்பாடுகளைச் சார்ந்து எழுந்தது எனலாம். இவர்களுக்கு முன் பரவியிருந்த கருத்து பார்மனைடிசு (Parmenides) என்பாரின் கருத்தாகும். இவர், ‘மாற்றம்’ என்பது அறிவாராய்ச்சியின் அடிப்படையில் உண்மையாக இருக்க முடியாது என்றும், எனவே ‘மாற்றம்’ என்னும் கருத்து ஏற்கத்தக்கதன்று என்றும் கூறினார். ஆனால் நம் அனுபவம் மாற்றத்தினை நமக்கு அறிமுகப்படுத்துகிறது என்பதனை மறுப்பதற்கில்லை அறிவுக்கும் பட்டறிவிற்கும் இடையேயுள்ள இந்த முரண்பாட்டினைத் தவிர்க்க தெமாகிரீடசு, அணுக்கொள்கையினை எடுத்துக் கூறினார். பண்புக் கூறுகளில் மாற்றம் ஏற்படுவது அறிவுக்கு ஏற்புடையதாக இல்லையெனினும், அளவில் மாற்றம் (Quantitative changes) ஏற்படுவது இயவாததன்று என்பது தெமாகிரிடசின் கருத்து. இத்தகைய அளவு அல்லது விகித மாற்றங்களைக் கணித முறைப்படி நமது சிந்தனை ஏற்கத்தான் வேண்டும். எனவே, இயற்கையுலகின் மாறுபட்ட பொருள்களின் வேறுபாடுகள், அவற்றை உருவாக்கும் அணுக்களின் பருமன், உருவம் போன்றவற்றைச் சார்ந்தவையாகும். அணுக்கள் பல்வேறு அளவுகளிலும் உருவங்களிலும் உள்ளன; இவை ஒன்றுடன் ஒன்று இணையும் விகிதமும் முறையும் பலதிறப்பட்டவை; இதன் விளைவாக நாம் பலவாறான பொருள்களை இயற்கையில் காண்கிறோம். ஆனால், இவ்வாறு இணையும்போதோ பிரியும் போதோ அணுக்களின் தன்மையில் மாற்றம் ஏற்படுவதில்லை. அவை மாறாத நிலையான தன்மையுடையவையாம்.
காலப்போக்கில், அணுக்கொள்கையிலும் மாற்றங்கள் எழுந்தன. அணுக்களிடையே பண்பு வேற்றுமைகள் இல்லை என்பது தெமாகிரிடசின் கருத்து; ஆனால் வேறு சிலர், அணுக்களிடையே பண்பின் தன்மையிலும் வேறுபாடு இருக்கக்கூடும் என்று குறிப்பிடத் தொடங்கினர். எடுத்துக்காட்டாக, அனெக்சகொரசு (Anaxagoras) என்பவர், இயற்கையில் நாம் காணும் பல்வேறு பொருள்களுக்கேற்பப் பலவகையான பண்புகளுள்ள அணுக்கள் உண்டு என்று கூறுகிறார். ஆனால், பெரும்பாலோர், ஒருசில பண்பு வேறுபாடுள்ள அணுவகைகளை மட்டுமே குறிப்பிடுவர். எம்பிடோகிளசு (Empedocles) என்பவர் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு ஆகியவற்றிற்கேற்ப நான்கு வகை அணுக்கள் மட்டுமே இருத்தலைக் குறித்தது, நம் முன்னோர்களது ‘பஞ்சபூதங்களை’க் குறிக்கும் கருத்தினை ஒத்திருப்பதை உணரலாம். மற்றும், அணுக்களைப் பகுக்க இயலாது என்ற கருத்துக்கு மாறாக, அணுக்களையும் சிறிய கூறுகளாகப் பிளக்கக் கூடுமெனவும் பின்னர் வந்த சில அணுக்கொள்கையினர் குறிப்பிட்டனர். இவ்வாறு அணுக்களைச் சிறு கூறுகளாகப் பிரிக்கலாம் என்று கருதியோருள் ஒரு சிலர், அவ்வாறு செய்தலின் விளைவாக வேறு ஒரு பொருளின் அணுத்தன்மை அவற்றிற்கு வரும் என்றனர். ஆனால், அனெக்சகொரசு (Anaxagoras) போன்றோர், அணுவைச் சிறு கூறாக்கினும் அதே பண்புடன் அது விளங்கும் என்றனர். இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் தோன்றிய கிரேக்க தத்துவ அறிஞர்களான அலெக்சாண்டர், தெமிசடசு, பிலோபோனசு போன்றோரும் அடிப்படையில் அணுக்கொள்கையினை உடன்பட்டனர், அணுக்களை இவர்கள் ‘மிக மிகச் சிறியது’ என்னும் பொருள் குறிக்கும் சொல்லான<noinclude>
<b>வா.க. 1-18அ</b></noinclude>
2pi5i3ujp0l6zw652hqns8s3uyolf4v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/313
250
619650
1934974
1843522
2026-05-19T00:03:29Z
Sridevi Jayakumar
15329
1934974
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணுக்கொள்கை|277|அணுவிரதம்}}</noinclude>பிட்ட ஒரு திரவியத்தில் மட்டும் காணப்படும் குணங்களை விசேட குணங்களென்றும் கூறுவர். கருமம் இயக்கத்தைக் குறிக்கிறது. இதனை ஐவகையாகப் பிரிப்பர், ஒருவகைப் பொருள்களுக்குப் பொதுவாகக் காணப்படும் தன்மையினை (Generality) சாமானியம் என்பர். இது உயர்ந்தது என்றும் தாழ்ந்தது என்றும் இரு நிலைகளைக் கொண்டது. ஆனால், ஒரு பொருளை மற்றொன்றினின்றும் பிரித்துக் காட்டும் சிறப்புப் பண்பு விசேடமாகும். பல்வகை அணுக்களின் பண்புகள் இத்தகையவை. சமவாயம் என்பது பிரிக்கவியலா இணைப்பினைக் (Inherence) குறிக்கும். இவ்விணைப்பு துண்டிக்கப்பட்டால் இணைந்தவற்றுள் ஒன்றேனும் உறுதியாக அழியும். முன்னர்க் குறிப்பிட்டபடி, இவ்வாறு பதார்த்தங்களுடன் ‘அபாவம்’ என்பது ஏழாவதாகப் பின்னர் ஏற்கப்பட்டது.
பூமி அல்லது, மண், நீர், தீ, காற்று ஆகியவற்றின் அடிப்படை இவற்றுக்கான அணுக்களாகும். இவற்றால் உருவாகும் பொருள்கள் காலப்போக்கில் அழிவனவாயினும், இவ்வடிப்படை அணுக்கள் அழிவற்றவை. அணுக்களை மேலும் சிறிய பகுதிகளாகப் பகுக்கவியலாது. அணுவினைத் தனியே உணரவியலாதெனினும், மூன்று அணுக்களின் சேர்க்கையில் (புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்) தோன்றும் சிறு துகள் நம்மால் பார்க்க அல்லது உணரவியலும் மிகச்சிறிய பொருளாகும். நான்குவகை அணுக்களுக்கு ஏற்ப நான்கு வகைப்புலனுணர்வுகளும் வைசேடிகக் கொள்கையினரால் குறிப்பிடப்படுகின்றன. தொட்டறியும் உணர்வு, சுவையுணர்வு, காட்சியுணர்வு, மனவுணர்வு ஆகியன இவையாம். இவை இவற்றுக்கான அணுக்களில் என்றும் உள்ளன. மற்றும் மண்ணிலும் அதன் அணுக்களிலும் தீயின் சேர்க்கையால் சிலபோது புதிய பண்புகளும் எழக் கூடும். ஆனால் நீர், ஒளி, காற்று போன்றன இத்தகைய மாற்றங்களைப் பெறுவதில்லை; அணுக்கள் என்றுமே அழிவதில்லை என்பதனை வைசேடிகக் கொள்கை திட்டவட்டமாகக் கூறுகிறது. மேலைநாட்டு அணுக்கொள்கைக்கும் இந்தியக் கருத்துக்கும் இடையே சில ஒற்றுமைகளும் சில வேறுபாடுகளும் இருத்தல் தெளிவு. அறிவியல் உலகில் ஒன்று தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டு, நடைமுறையில் பயன்படுத்தப்படும் அணுபற்றிய கோட்பாடுகளுக்குத் தமது அறிவின் அடிப்படையில் அடித்தளம் அமைத்துத் தந்த சிறப்பு, மேலை நாட்டுத் தத்துவ அறிஞர்களுக்கும் நமது இந்தியத் தத்துவ அறிஞர்களுக்கும் உரியதாகும்.{{float_right|எஸ்.ச.}}
இனிச் சாங்கிய மதம், ‘அணுக்களாகட்டும், பரமாணுக்களாகட்டும்; அவையும் காரியமான அநித்தியப் பொருள்களே, அதாவது தோன்றி அழிவனவே. ஆகையால் அவற்றிற்கும் காரணம் உண்டு. அது மூலப் பிரகிரதி, அது பொருளன்று; சக்தியே’ என்கிறது. அதையேதான் சைவமும் கொள்கிறது. ‘அணுவே காரணம்’ என்கிற மதங்கள் எல்லாம், ‘பொருள்களைக் கூறு கூறுகளாகப் பிரித்துக் கொண்டே போனால் கடைசியில் பிரிக்க முடியாது நிற்பது அணு’ என்கின்றன. சாங்கியமும், சைவமும் ‘அணுவையும் பிரிக்க முடியும்’, ‘பிரித்தால் சக்தியாய் விடும்’ என்கின்றன.
தருக்க மதம், ‘கண்ணுக்குப் புலனாகாமல் ஓர் அணு உண்டு; அது பரமாணு’ எனக் கூறுகிறது. சாங்கியமும், சைவமும் கண்ணுக்குப் புலனாகின்ற அந்த அணுவை ஒப்புக் கொண்டு, ‘கண்ணுக்குப் புலனாகாமல் ஓர் அணு உண்டு என்பதை நிரூபிக்க முடியாது’ எனக் கூறி, ‘அப்படியே கண்ணுக்குப் புலனாகாத அணு ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதுவும் காரியப் பொருளே; அதனால் பரமாணுக்களும் தோன்றியழியின்ற அநித்தியப் பொருள்களே; அவற்றிற்கும் காரணம் பிரகிருதியே’ என்கின்றன.
இனி, ‘தருக்கம், சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் கூறுகின்ற எந்த அணுவும் கடினப் பொருளே; நீர்ப் பொருளோ, காற்றுப் பொருளோ’ அன்று அதனால், கடினப் பொருளாகிய பூமி மட்டுமே அணுக்களால் ஆயது எனச் சாங்கியமும், சைவமும் கொள்கின்றன.
இவையெல்லாம், இப்படி எடுத்துக் கூறப்படாவிட்டாலும் சித்தாந்த சாத்திரங்களையும், சிவஞான பாடியத்தையும் ஆழ்ந்து நோக்கினால் விளங்கும்.{{float_right|சி.அ.}}
<section end="அணுக்கொள்கை"/>
<section begin="அணுவிரதம்"/>
{{dhr}}
{{larger|<b>அணுவிரதம்</b>}} என்பது சமண சமயத்து இல்லறத்தவர் மேற்கொள்ள வேண்டிய நோன்பாகும். சமண சமயச் சான்றோர் கூறும் அறவுரை கேட்டு ஒழுகவேண்டிய இல்லறத்தவர் சிராவகர் – சாவகர்-என அழைக்கப்படுவர். இவர்கள் மேற்கொள்ளும் விரதம் அணுவிரதம் எனப்படும். இதனைச் ‘சாவக நோன்பு’ என்றும் கூறுவர். இச்சமயத் துறவறத்தார்க்குரிய விரதம் மாவிரதம் எனப்படும். இந்த அணுவிரதம் மாவிரதம் பற்றிய விளக்கம் சமண அறநூல்களிலும் காப்பியங்களிலும் சுட்டப்பட்டுள்ளது. அணுவிரதமானது, அகிம்சை, அசத்தியத் தியாகம், அசுதேயம், பிறனில் விழையாமை, பொருள்வரைதல் என்று ஐந்து வகைப்படும். இவை முறையே கொலை, பொய், களவு, காமம் ஆகியவற்றை நீக்குதல், பொருள்வரைதல் எனப்படும். இவற்றைச் சமந்த பத்ராச்சாரியாரால் இயற்றப்பட்ட இரத்தின கரண்டவம் என்னும் சமண சமயநூல், “பெரிய கொலை பொய்<noinclude></noinclude>
6r2pcxycw0wym9booxf0z7vske9pbsx
1935197
1934974
2026-05-19T07:58:25Z
Booradleyp1
1964
1935197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அணுக்கொள்கை|277|அணுவிரதம்}}</noinclude>பிட்ட ஒரு திரவியத்தில் மட்டும் காணப்படும் குணங்களை விசேட குணங்களென்றும் கூறுவர். கருமம் இயக்கத்தைக் குறிக்கிறது. இதனை ஐவகையாகப் பிரிப்பர், ஒருவகைப் பொருள்களுக்குப் பொதுவாகக் காணப்படும் தன்மையினை (Generality) சாமானியம் என்பர். இது உயர்ந்தது என்றும் தாழ்ந்தது என்றும் இரு நிலைகளைக் கொண்டது. ஆனால், ஒரு பொருளை மற்றொன்றினின்றும் பிரித்துக் காட்டும் சிறப்புப் பண்பு விசேடமாகும். பல்வகை அணுக்களின் பண்புகள் இத்தகையவை. சமவாயம் என்பது பிரிக்கவியலா இணைப்பினைக் (Inherence) குறிக்கும். இவ்விணைப்பு துண்டிக்கப்பட்டால் இணைந்தவற்றுள் ஒன்றேனும் உறுதியாக அழியும். முன்னர்க் குறிப்பிட்டபடி, இவ்வாறு பதார்த்தங்களுடன் ‘அபாவம்’ என்பது ஏழாவதாகப் பின்னர் ஏற்கப்பட்டது.
பூமி அல்லது, மண், நீர், தீ, காற்று ஆகியவற்றின் அடிப்படை இவற்றுக்கான அணுக்களாகும். இவற்றால் உருவாகும் பொருள்கள் காலப்போக்கில் அழிவனவாயினும், இவ்வடிப்படை அணுக்கள் அழிவற்றவை. அணுக்களை மேலும் சிறிய பகுதிகளாகப் பகுக்கவியலாது. அணுவினைத் தனியே உணரவியலாதெனினும், மூன்று அணுக்களின் சேர்க்கையில் (புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்) தோன்றும் சிறு துகள் நம்மால் பார்க்க அல்லது உணரவியலும் மிகச்சிறிய பொருளாகும். நான்குவகை அணுக்களுக்கு ஏற்ப நான்கு வகைப்புலனுணர்வுகளும் வைசேடிகக் கொள்கையினரால் குறிப்பிடப்படுகின்றன. தொட்டறியும் உணர்வு, சுவையுணர்வு, காட்சியுணர்வு, மனவுணர்வு ஆகியன இவையாம். இவை இவற்றுக்கான அணுக்களில் என்றும் உள்ளன. மற்றும் மண்ணிலும் அதன் அணுக்களிலும் தீயின் சேர்க்கையால் சிலபோது புதிய பண்புகளும் எழக் கூடும். ஆனால் நீர், ஒளி, காற்று போன்றன இத்தகைய மாற்றங்களைப் பெறுவதில்லை; அணுக்கள் என்றுமே அழிவதில்லை என்பதனை வைசேடிகக் கொள்கை திட்டவட்டமாகக் கூறுகிறது. மேலைநாட்டு அணுக்கொள்கைக்கும் இந்தியக் கருத்துக்கும் இடையே சில ஒற்றுமைகளும் சில வேறுபாடுகளும் இருத்தல் தெளிவு. அறிவியல் உலகில் ஒன்று தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டு, நடைமுறையில் பயன்படுத்தப்படும் அணுபற்றிய கோட்பாடுகளுக்குத் தமது அறிவின் அடிப்படையில் அடித்தளம் அமைத்துத் தந்த சிறப்பு, மேலை நாட்டுத் தத்துவ அறிஞர்களுக்கும் நமது இந்தியத் தத்துவ அறிஞர்களுக்கும் உரியதாகும்.{{right|<b>எஸ்.ச.</b>}}
இனிச் சாங்கிய மதம், ‘அணுக்களாகட்டும், பரமாணுக்களாகட்டும்; அவையும் காரியமான அநித்தியப் பொருள்களே, அதாவது தோன்றி அழிவனவே. ஆகையால் அவற்றிற்கும் காரணம் உண்டு. அது மூலப் பிரகிரதி, அது பொருளன்று; சக்தியே’ என்கிறது. அதையேதான் சைவமும் கொள்கிறது. ‘அணுவே காரணம்’ என்கிற மதங்கள் எல்லாம், ‘பொருள்களைக் கூறு கூறுகளாகப் பிரித்துக் கொண்டே போனால் கடைசியில் பிரிக்க முடியாது நிற்பது அணு’ என்கின்றன. சாங்கியமும், சைவமும் ‘அணுவையும் பிரிக்க முடியும்’, ‘பிரித்தால் சக்தியாய் விடும்’ என்கின்றன.
தருக்க மதம், ‘கண்ணுக்குப் புலனாகாமல் ஓர் அணு உண்டு; அது பரமாணு’ எனக் கூறுகிறது. சாங்கியமும், சைவமும் கண்ணுக்குப் புலனாகின்ற அந்த அணுவை ஒப்புக் கொண்டு, ‘கண்ணுக்குப் புலனாகாமல் ஓர் அணு உண்டு என்பதை நிரூபிக்க முடியாது’ எனக் கூறி, ‘அப்படியே கண்ணுக்குப் புலனாகாத அணு ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதுவும் காரியப் பொருளே; அதனால் பரமாணுக்களும் தோன்றியழியின்ற அநித்தியப் பொருள்களே; அவற்றிற்கும் காரணம் பிரகிருதியே’ என்கின்றன.
இனி, ‘தருக்கம், சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் கூறுகின்ற எந்த அணுவும் கடினப் பொருளே; நீர்ப் பொருளோ, காற்றுப் பொருளோ’ அன்று அதனால், கடினப் பொருளாகிய பூமி மட்டுமே அணுக்களால் ஆயது எனச் சாங்கியமும், சைவமும் கொள்கின்றன.
இவையெல்லாம், இப்படி எடுத்துக் கூறப்படாவிட்டாலும் சித்தாந்த சாத்திரங்களையும், சிவஞான பாடியத்தையும் ஆழ்ந்து நோக்கினால் விளங்கும்.{{right|<b>சி.அ.</b>}}
<section end="அணுக்கொள்கை"/>
<section begin="அணுவிரதம்"/>
{{dhr}}
{{larger|<b>அணுவிரதம்</b>}} என்பது சமண சமயத்து இல்லறத்தவர் மேற்கொள்ள வேண்டிய நோன்பாகும். சமண சமயச் சான்றோர் கூறும் அறவுரை கேட்டு ஒழுகவேண்டிய இல்லறத்தவர் சிராவகர் – சாவகர்-என அழைக்கப்படுவர். இவர்கள் மேற்கொள்ளும் விரதம் அணுவிரதம் எனப்படும். இதனைச் ‘சாவக நோன்பு’ என்றும் கூறுவர். இச்சமயத் துறவறத்தார்க்குரிய விரதம் மாவிரதம் எனப்படும். இந்த அணுவிரதம் மாவிரதம் பற்றிய விளக்கம் சமண அறநூல்களிலும் காப்பியங்களிலும் சுட்டப்பட்டுள்ளது. அணுவிரதமானது, அகிம்சை, அசத்தியத் தியாகம், அசுதேயம், பிறனில் விழையாமை, பொருள்வரைதல் என்று ஐந்து வகைப்படும். இவை முறையே கொலை, பொய், களவு, காமம் ஆகியவற்றை நீக்குதல், பொருள்வரைதல் எனப்படும். இவற்றைச் சமந்த பத்ராச்சாரியாரால் இயற்றப்பட்ட இரத்தின கரண்டவம் என்னும் சமண சமயநூல், “பெரிய கொலை பொய்<noinclude></noinclude>
91tfmzro9ecjfv5zr97dujp3x3rl1ng
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/314
250
619651
1934975
1843536
2026-05-19T00:06:48Z
Sridevi Jayakumar
15329
1934975
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்தார்|278|அத்தி}}</noinclude>களவொடு காமம் பொருளை வரைதலோடைந்து” என்று காட்டியுள்ளது. இவற்றோடு கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவுண்ணாமை, குரவரைப் பணிதல் ஆகியன சேர்ந்த பத்தும் சமண சமய இல்லறத்தார்க்குரிய விரதங்கள் என்று மேருமந்தர புராணம் முதலிய சமணத் தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. அணு விரதிகளுக்குச் சுவர்க்கம் உண்டாகும் என்று அருங்கலச் செப்பு கூறுகிறது.
<section end="அணுவிரதம்"/>
<section begin="அத்தார்"/>
{{dhr}}
{{larger|<b>அத்தார்</b>}} கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாரசீகக் கவிஞர். இவருடைய கவிதைகளால் இவர் அடைந்த சிறப்பினைக் காட்டிலும் மிகுதியான சிறப்பினை அவற்றில் இவர் வலியுறுத்திக் கூறிய நல்லொழுக்கம், உள்ளுணர்வு ஆராய்ச்சி முதலியவற்றால் அடைந்தார். இவருடைய இயற்பெயர் சேக் பரீதுத்தீன் (Shaik Fariduddin) என்பதாகும். நீசாபூரில் தோன்றிய இவர் தம் இளமைக் காலத்திலேயே மெய்ஞ்ஞான நாட்டம் மிக்கவராய், இமாம்ரிசா என்னும் இசுலாமிய ஞானியின் அருளை விரும்பி, அவர் சமாதியருகே பல்லாண்டுகள் தவம்புரிந்தார். பின்னர்ப் பாரசீகத்திலுள்ள சில இடங்களுக்கும், மக்கா மதினா ஆகிய புனித நகரங்களுக்கும் எகிப்து இந்தியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார், இவரும் இவர் தந்தையாரும் மருத்துவத் தொழில் புரிந்தனர். அதனால் மருந்து விற்போர் என்னும் பொருளிலமைந்த அத்தார் என்னும் பெயர் இவருக்கு அமைந்தது. இவர் இல்றைவாழ்வில் ஈடுபட்டிருந்தாராயினும் இவருடைய உள்ளம் சூபிக்கொள்கை எனப்படும் உள்ளுணர்வார்ந்த மெய்ஞ்ஞான நாட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. மருந்துக்கடைத் தொழில் செய்து கொண்டிருந்தபோதே, நோய்களைப் பற்றிக் கூறும் ‘முசீபத் நாமா’ என்னும் நூலையும், இறைவனைப் பற்றிக் கூறும் ‘இலாசி நாமா’ என்னும் நூலையும் இயற்றினார். இவை இவருக்குப் பெரும் புகழ் தந்தன. அறிவுரை கூறும் ‘பந்த நாமா’, பறவைகளின் சிந்தனைகளாக ‘மன்திக்குத்தைர்’ ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மன்திக்குத்தைர் என்னும் நூல், பிறிது மொழிதல் என்னும் அணி வகையிலமைந்த உருவக நூலாய், இறை நாட்டமுடையதாகத் திகழ்கிறது. இதன்கண் எல்லாப் பறவைகளும் ‘சிமூர்க்’ என்னும் பறவையைத் தேடி அலைவதாகக் கூறப்பட்டுள்ளது. இறைவன் அப்பறவையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இவருடைய கவிதைகள் உணர்ச்சியைத் தூண்டுவனவாக இல்லாமல், அறிவைத் தூண்டுவனவாக உள்ளன. இன்னார் என்று அறியாமல் ஒருவன் இவரைக் கொன்று விட்டான். பின்னர் அவன் உணர்ந்து, இவர்தம் கல்லறைக் காவலாளியாகத் தொண்டு புரிந்தான்.
<section end="அத்தார்"/>
<section begin="அத்தான் பாட்டு"/>
{{dhr}}
{{larger|<b>அத்தான் பாட்டு</b>}} என்பது அத்தானை நையாண்டி செய்து பாடும் பாடல், அத்தை மகன் அத்தான் என்று அழைக்கப்படுகிறான். தமக்கையின் கணவனும் அவ்வாறு அழைக்கப்படுவதுண்டு. திருமண விழாக்களில் பாடப்படும் பாடல்களுள் அத்தான் பாட்டும் உண்டு. பெண்ணின் தங்கை முறையினர் மாப்பிள்ளையை நையாண்டி செய்து பாடும்போது, “தஞ்சாவூர் மாப்பிள்ளை தாசில்தாருன்னு சொன்னாங்க தஞ்சாவூர் போயி பாத்தேன்–அவரு தவிலடிக்கக் கண்டேனே” என்று குறிப்பிடுவர்.
அத்தை மகன், அம்மான் மகன் உறவு மிக நெருக்கமானது. பெண்ணை மணம் செய்து கொள்வதில் இவர்களுக்கே முதல் உரிமை. இவர்களை அடிக்கடி ஏளனம் செய்து பாடுவதுண்டு. இத்தகைய உறவினை மானிடவியலாளர் கேலி உறவு (Joking relations) என்று குறிப்பிடுவர். “பூ! பூ! புளியம்பூ பொன்னத்தான் கொண்டைக்குத் தாழம்பூ” என்று பெண்கள் அத்தானை நையாண்டி செய்வது கிராமிய வழக்கம்.
புதுமாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது பெண்ணின் உடன் பிறந்தவர்கள் நையாண்டி செய்வர். “அத்தானே அத்தானே வாருங்கள் அமரிக்கையாய் உக்காருங்கள் ஆறுபணம் தாருங்கள் அக்காள் அழகைப் பாருங்கள்” என அத்தானின் ஆசைப் பார்வையை அம்பலமாக்குவர்.{{float_right|சு.சு.}}
<section end="அத்தான் பாட்டு"/>
<section begin="அத்தி1"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|1}}</b>}} பாகவதத்தில் இடம்பெறும் சராசந்தன் என்பவனுடைய மகள்; கம்சனின் மனைவி.
<section end="அத்தி1"/>
<section begin="அத்தி2"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|2}}</b>}} சிவகணத்தில் ஒருவன். வாயிற் காவலரை மீறிச் சிவனிடம் சென்றமை அறிந்து பார்வதியம்மையால் யானையாகுமாறு சாபம் பெற்றுப் பின் அவரை வேண்டி வழிபட்டு வீடு பேறு எய்தியவன்.
<section end="அத்தி2"/>
<section begin="அத்தி3"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|3}}</b>}} சந்திர மரபில் தோன்றிய ஒரு மன்னன், இவன் அத்தினபுரியை அமைத்தான்.
<section end="அத்தி3"/>
<section begin="அத்தி4"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|4}}</b>}} சந்திர மரபில் தோன்றிய அசமீளன் என்பானின் தந்தை.
<section end="அத்தி4"/>
<section begin="அத்தி5"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|5}}</b>}} சேரனின் படைத்தலைவருள் ஒருவன்; சிறந்த அணிகலன்கனை அணிந்தவன், ‘நறும்பூண் அத்தி’ என்று அகநானூறு இவனைக் குறிப்பிடுகிறது. சோழன் பெரும்பூட் சென்னிக்கும் சேரனுக்கும் இடையே நிகழ்ந்த கழுமலப் போரில் கணையன் என்னும் படைத்தலைவன் கீழ்ப் போரிட்டவன். சோழன் படைத் தலைவனான பழையன், பாசறைப் போரில் இறக்கக் காரணமாய் இருந்தவருள் அத்தியும் ஒருவன். (அகம் 44)
{{nop}}<noinclude></noinclude>
m873qe7z7sq5afvo5teoodp4eysrsa2
1934976
1934975
2026-05-19T00:07:45Z
Sridevi Jayakumar
15329
1934976
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்தார்|278|அத்தி}}</noinclude>களவொடு காமம் பொருளை வரைதலோடைந்து” என்று காட்டியுள்ளது. இவற்றோடு கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவுண்ணாமை, குரவரைப் பணிதல் ஆகியன சேர்ந்த பத்தும் சமண சமய இல்லறத்தார்க்குரிய விரதங்கள் என்று மேருமந்தர புராணம் முதலிய சமணத் தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. அணு விரதிகளுக்குச் சுவர்க்கம் உண்டாகும் என்று அருங்கலச் செப்பு கூறுகிறது.
<section end="அணுவிரதம்"/>
<section begin="அத்தார்"/>
{{dhr}}
{{larger|<b>அத்தார்</b>}} கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாரசீகக் கவிஞர். இவருடைய கவிதைகளால் இவர் அடைந்த சிறப்பினைக் காட்டிலும் மிகுதியான சிறப்பினை அவற்றில் இவர் வலியுறுத்திக் கூறிய நல்லொழுக்கம், உள்ளுணர்வு ஆராய்ச்சி முதலியவற்றால் அடைந்தார். இவருடைய இயற்பெயர் சேக் பரீதுத்தீன் (Shaik Fariduddin) என்பதாகும். நீசாபூரில் தோன்றிய இவர் தம் இளமைக் காலத்திலேயே மெய்ஞ்ஞான நாட்டம் மிக்கவராய், இமாம்ரிசா என்னும் இசுலாமிய ஞானியின் அருளை விரும்பி, அவர் சமாதியருகே பல்லாண்டுகள் தவம்புரிந்தார். பின்னர்ப் பாரசீகத்திலுள்ள சில இடங்களுக்கும், மக்கா மதினா ஆகிய புனித நகரங்களுக்கும் எகிப்து இந்தியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார், இவரும் இவர் தந்தையாரும் மருத்துவத் தொழில் புரிந்தனர். அதனால் மருந்து விற்போர் என்னும் பொருளிலமைந்த அத்தார் என்னும் பெயர் இவருக்கு அமைந்தது. இவர் இல்றைவாழ்வில் ஈடுபட்டிருந்தாராயினும் இவருடைய உள்ளம் சூபிக்கொள்கை எனப்படும் உள்ளுணர்வார்ந்த மெய்ஞ்ஞான நாட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. மருந்துக்கடைத் தொழில் செய்து கொண்டிருந்தபோதே, நோய்களைப் பற்றிக் கூறும் ‘முசீபத் நாமா’ என்னும் நூலையும், இறைவனைப் பற்றிக் கூறும் ‘இலாசி நாமா’ என்னும் நூலையும் இயற்றினார். இவை இவருக்குப் பெரும் புகழ் தந்தன. அறிவுரை கூறும் ‘பந்த நாமா’, பறவைகளின் சிந்தனைகளாக ‘மன்திக்குத்தைர்’ ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மன்திக்குத்தைர் என்னும் நூல், பிறிது மொழிதல் என்னும் அணி வகையிலமைந்த உருவக நூலாய், இறை நாட்டமுடையதாகத் திகழ்கிறது. இதன்கண் எல்லாப் பறவைகளும் ‘சிமூர்க்’ என்னும் பறவையைத் தேடி அலைவதாகக் கூறப்பட்டுள்ளது. இறைவன் அப்பறவையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இவருடைய கவிதைகள் உணர்ச்சியைத் தூண்டுவனவாக இல்லாமல், அறிவைத் தூண்டுவனவாக உள்ளன. இன்னார் என்று அறியாமல் ஒருவன் இவரைக் கொன்று விட்டான். பின்னர் அவன் உணர்ந்து, இவர்தம் கல்லறைக் காவலாளியாகத் தொண்டு புரிந்தான்.
<section end="அத்தார்"/>
<section begin="அத்தான் பாட்டு"/>
{{dhr}}
{{larger|<b>அத்தான் பாட்டு</b>}} என்பது அத்தானை நையாண்டி செய்து பாடும் பாடல், அத்தை மகன் அத்தான் என்று அழைக்கப்படுகிறான். தமக்கையின் கணவனும் அவ்வாறு அழைக்கப்படுவதுண்டு. திருமண விழாக்களில் பாடப்படும் பாடல்களுள் அத்தான் பாட்டும் உண்டு. பெண்ணின் தங்கை முறையினர் மாப்பிள்ளையை நையாண்டி செய்து பாடும்போது, “தஞ்சாவூர் மாப்பிள்ளை தாசில்தாருன்னு சொன்னாங்க தஞ்சாவூர் போயி பாத்தேன்–அவரு தவிலடிக்கக் கண்டேனே” என்று குறிப்பிடுவர்.
அத்தை மகன், அம்மான் மகன் உறவு மிக நெருக்கமானது. பெண்ணை மணம் செய்து கொள்வதில் இவர்களுக்கே முதல் உரிமை. இவர்களை அடிக்கடி ஏளனம் செய்து பாடுவதுண்டு. இத்தகைய உறவினை மானிடவியலாளர் கேலி உறவு (Joking relations) என்று குறிப்பிடுவர். “பூ! பூ! புளியம்பூ பொன்னத்தான் கொண்டைக்குத் தாழம்பூ” என்று பெண்கள் அத்தானை நையாண்டி செய்வது கிராமிய வழக்கம்.
புதுமாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது பெண்ணின் உடன் பிறந்தவர்கள் நையாண்டி செய்வர். “அத்தானே அத்தானே வாருங்கள் அமரிக்கையாய் உக்காருங்கள் ஆறுபணம் தாருங்கள் அக்காள் அழகைப் பாருங்கள்” என அத்தானின் ஆசைப் பார்வையை அம்பலமாக்குவர்.{{float_right|சு.சு.}}
<section end="அத்தான் பாட்டு"/>
<section begin="அத்தி1"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|1}}</b>}} பாகவதத்தில் இடம்பெறும் சராசந்தன் என்பவனுடைய மகள்; கம்சனின் மனைவி.
<section end="அத்தி1"/>
<section begin="அத்தி2"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|2}}</b>}} சிவகணத்தில் ஒருவன். வாயிற் காவலரை மீறிச் சிவனிடம் சென்றமை அறிந்து பார்வதியம்மையால் யானையாகுமாறு சாபம் பெற்றுப் பின் அவரை வேண்டி வழிபட்டு வீடு பேறு எய்தியவன்.
<section end="அத்தி2"/>
<section begin="அத்தி3"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|3}}</b>}} சந்திர மரபில் தோன்றிய ஒரு மன்னன், இவன் அத்தினபுரியை அமைத்தான்.
<section end="அத்தி3"/>
<section begin="அத்தி4"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|4}}</b>}} சந்திர மரபில் தோன்றிய அசமீளன் என்பானின் தந்தை.
<section end="அத்தி4"/>
<section begin="அத்தி5"/>
{{dhr}}
{{larger|<b>அத்தி{{sup|5}}</b>}} சேரனின் படைத்தலைவருள் ஒருவன்; சிறந்த அணிகலன்கனை அணிந்தவன், ‘நறும்பூண் அத்தி’ என்று அகநானூறு இவனைக் குறிப்பிடுகிறது. சோழன் பெரும்பூட் சென்னிக்கும் சேரனுக்கும் இடையே நிகழ்ந்த கழுமலப் போரில் கணையன் என்னும் படைத்தலைவன் கீழ்ப் போரிட்டவன். சோழன் படைத் தலைவனான பழையன், பாசறைப் போரில் இறக்கக் காரணமாய் இருந்தவருள் அத்தியும் ஒருவன். (அகம் 44)
<section end="அத்தி5"/>
{{nop}}<noinclude></noinclude>
5ug959ajm775ewenszjbn75hspfgm3e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/315
250
619652
1934977
1843542
2026-05-19T00:09:07Z
Sridevi Jayakumar
15329
1934977
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்திப்பட்டு|279|அத்திரம் பாக்கம்}}</noinclude><section begin="அத்திப்பட்டு"/>
{{dhr}}
{{larger|<b>அத்திப்பட்டு</b>}} அருணகிரிநாதரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்று. வில்லுடையான்பட்டி என நெய்வேலி நகருக்கருகில் உள்ள முருகன் தலமே அருணகிரியாரால் திருப்புகழில் அத்திப்பட்டு என்று போற்றப்படுகிறது. இங்கு முருகன் வில்லும் அம்பும் கொண்டு, இருபுறமும் வள்ளி, தேவயானையுடன் ஒரே சிற்பத்தில் அமைந்து விளங்குகிறார். இப்பெயரில் அமைந்த வேறு ஊர்களும் தமிழ்நாட்டில் உண்டு.{{float_right|ரா.கி.}}
<section end="அத்திப்பட்டு"/>
<section begin="அத்தியட்சர்"/>
{{dhr}}
{{larger|<b>அத்தியட்சர்,</b>}} கௌடில்யரின் அர்த்தசாத்திரத்தில் கண்காணிப்பாளர் என்னும் அரசாங்க ஊழியருக்குக் கொடுக்கப் பெற்றிருக்கும் பெயர். கௌடில்யர் தம் நூலில் 21 வகையான கண்காணிப்பாளர்களையும் அவர்களின் கடமைகளையும் தொகுத்துக் கூறியுள்ளார். அவை பின்வருமாறு:–
{|
|1. || அக்சசாலா || — || தட்டார் அலுவலகம்
|-
|2. || லோகத்தியட்சர் || — || உலோகங்கள்
|-
|3. || லக்சணா || — || தங்கசாலை
|-
|4. || கோசுட்டாக்கரா || — || களஞ்சியம்
|-
|5. || பணயம் || — || வாணிகம்
|-
|6. || குப்பாயம் || — || காட்டுப்பொருள்கள்
|-
|7. || ஆயுதகரம் || — || போர்க்கருவிகள்
|-
|8. || துலாமான பௌதவ்யம் || — || எடைகளும், படிகளும்
|-
|9. || சுல்க || — || சுங்கவரி
|-
|10. || சூத்திரம் || — || நெசவு
|-
|11. || சீதா || — || வேளாண்மை
|-
|12. || சுரா || — || சாராயம்
|-
|13. || சூனா || — || (ஆட்டுத்தொட்டி) இறைச்சிச்சாலை
|-
|14. || கணிக்கா || — || வேசி; பரத்தை.
|-
|15. || நாவா || — || கப்பல்
|-
|16. || கோ || — || பசு, ஆவினம்
|-
|17. || அசுவம் || — || குதிரை
|-
|18. || அசுத்தி || — || யானை
|-
|19. || ரதம் || — || இரதம்
|-
|20. || பதியா || — || காலாட்படை
|-
|21. || முத்திரா || — || நுழைவுச்சீட்டு.
|}
இப்படி 21 வகைப்பணிகளுக்குக் கண்காணிப்பாளர்களை அர்த்தசாத்திரம் குறிப்பிட்டுள்ளது. மேற்கூறிய அரசாங்கப் பதவிகளில் பல பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், அதற்குப் பின்னரும் புழக்கத்திலிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
<section end="அத்தியட்சர்"/>
<section begin="அத்திரம் பாக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>அத்திரம் பாக்கம்</b>}} சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் செங்கல்பட்டு மாவட்டம் திருவள்ளூர் வட்டத்தில் சத்தியவேடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். அளகூர்–சத்தியவேடு மலைத்தொடரின் குன்றுகளை இவ்வூர் அரண்களாகப் பெற்றுள்ளது. பண்டைக் கற்கால மனிதன் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இவ்வூரில் பெருமளவில் கிடைக்கின்றன. கொற்றலையாற்றின் கரைகளிலும், அத்திரம்பாக்க ஓடையின் கரைகளிலும் தொல்பழங்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைக்கின்றன. கொற்றலையாற்றை முற்காலத்தில் ‘விருதச்சீர் ஆறு’ என்று வழங்கினர். இதுவே பழைய பாலாறுமாகும். இக்கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கு உலகப் புகழ் பெற்றது. நாடோடிகளாகத் திரிந்து வந்த கற்கால மனிதனை இவ்விடம் கவர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், அவனுக்கு வேண்டிய கருவிகளைச் செய்வதற்கு இக்குன்றுகளின் கற்கள் மிகுதியாகப் பயன்பட்டிருக்கின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 315
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 253
|oTop = 246
|oLeft = 242
|Location = center
|Description =
}}
{{center|பழங்கற்காலக் கற்கருவிகள் காணப்படும் ஆற்றடுக்கு}}
உலகப் பழங்கற்கால வரலாற்றில் அத்திரம்பாக்கத்திற்குச் சிறப்பான இடம் உண்டு. இங்குக் கற்கால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கற்கருவிகள் அளவிடற்கரியன, கற்கால மனிதனின்<noinclude></noinclude>
6li40sjorhydtvoq7henvcg918wj3fu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/316
250
619653
1934978
1843549
2026-05-19T00:11:07Z
Sridevi Jayakumar
15329
1934978
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்திரி முனிவர்{{sup|1}}|280|அத்தினாபுரம்}}</noinclude>‘தொழிற் கூடமாக’ இவ்விடம் இயங்கி வந்ததாகக் கருதலாம். அந்த அளவிற்குக் கற்கருவிகள் இவ்வூர் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இப்பள்ளத்தாக்கில் ஆற்றடுக்குகளும் (River Terraces) காணப்படுகின்றன. பண்டைக் கற்காலக் கருவிகள் இவ்வடுக்குகளில் புதைந்து கிடக்கின்றன. அவற்றின் காலம் ஒரு சில இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இவ்விடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வமயம் பல வகையான கற்கருவிகள் அடுக்கடுக்காக வெளிப்பட்டன. அவற்றுள் பழங்கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடரி, வெட்டுக் கருவிகள், துளையிடும் கருவி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பழங்கற்காலத்தை அடுத்து வந்த ‘கடைப்பழங்கற்காலத்திற்குச்’ சொந்தமான சில்லுக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை வடிவில் சிறியனவாகவும் மிகுதியான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில கருவிகள் வேப்பிலை வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
இங்குக் கிடைத்த கருவிகளுள் கைக்கோடரிகளே மிகுந்த எண்ணிக்கையுடையன. கைக்கோடரியின் இரு பக்கங்களும் செதுக்கப்பட்டுக் கூர்மையான விளிம்புகளையும் இணையான பக்கங்களையும் கொண்டு விளங்குகின்றன. இத்தகைய கைக்கோடரி “இருமுகக் கைக்கோடரிகள்” (Bifacial hand axes) என்பர். இவை போன்ற கைக்கோடரிகள் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன. எனவே இக்கற்கருவிகளை “மதராசுக் கற்கருவிகள்” என்றும் கூறுவர். உலகக்கற்கால வரலாற்றில் இக்கருவிகள் புகழ்பெற்றவை எனலாம். தென் ஆப்பிரிக்காவில் இவை போன்ற கைக்கோடரிகள் அகப்படுகின்றன. எனவே தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் கற்காலத்தில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்றாகிறது.{{float_right|எஸ்.கு.}}
<section end="அத்திரம் பாக்கம்"/>
<section begin="அத்திரி முனிவர்1"/>
{{dhr}}
{{larger|<b>அத்திரி முனிவர்{{sup|1}}</b>}} சிறப்புமிக்க ஒன்பது முனிவர்களுள் ஒருவர். மரீசி, அத்திரி, அங்கிரா, புலத்தியர், புலகர், கிராது, பிருகு, வசிட்டர், அதர்வா ஆகியோர் அம்முனிவராவர். பிரமனின் ஆணைப்படி இவர்கள் கர்த்தம முனிவரின் ஒன்பது பெண்களையும் மணந்து மக்களைப் பெற்றனர். அத்திரி முனிவர் அநசூயை என்னும் பெண்ணை மணந்தார். இவர் தம் மனைவியிடம் உருக்குளை என்னும் மலைக்குச் சென்று, பிள்ளைப் பேற்றுக்காக நூறாண்டுகள் ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தார். அவருடைய தவத்தைப் பாராட்டி மும்மூர்த்திகளும் அவருடைய ஆசிரமத்திற்கு வந்து மூன்று பிள்ளைகள் பெற வரமருளினர், அவர்கள் அருளால் அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் சோமன், தத்தாத்திரேயர், துருவாசர் ஆகியோராவர். இவர்கள் முறையே பிரமன், விட்டுணு, சிவன் அருளால் பிறந்தவர்கள். பிருது மன்னன் இயற்றிய அசுவமேத யாகத்தின்போது இந்திரன் பொறாமை கொண்டு குதிரையைத் திருடிச் சென்றான். அவன் காவியுடையணிந்து சந்நியாசி போல் வந்ததால் யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அப்போது அத்திரிமுனிவர், பிருதுவின் மகனுக்கு இந்திரனைச்சுட்டிக் காட்டி விரட்டிப் பிடிக்கச் செய்தார். இராமபிரான் காட்டிற்குச் சென்றபோது அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரைக் கண்டு வாழ்த்துப் பெற்றார்.
<section end="அத்திரி முனிவர்1"/>
<section begin="அத்திரி முனிவர்2"/>
{{dhr}}
{{larger|<b>அத்திரி முனிவர்{{sup|2}}</b>}} தயிரிய மாமன்னனிடம் சென்று, பொருளைப் பெற்றுத் தம் மக்களுக்குக் கொடுத்து விட்டுத் தவஞ்செய்வதற்குச் சென்ற ஓர் அந்தணர்.
<section end="அத்திரி முனிவர்2"/>
<section begin="அத்திரி முனிவர்3"/>
{{dhr}}
{{larger|<b>அத்திரி முனிவர்{{sup|3}}</b>}} ஆத்திரேயனின் தந்தையும், அத்திரி மரபில் வந்த ஓர் அந்தணனும் ஆவான். காமம் மீதூரப் பெற்றமையால், காயத்திரி மந்திரம் ஓதுதல் முதலிய வைதிக நெறியினின்றும் மாறிப் பாவம் எய்தியவன், திருக்குற்றாலமலை சார்ந்து அதன் காற்றுத் தீண்டியமையால் அப்பாவம் நீங்கப் பெற்று வீடு பேறெய்தினான் என்று திருக்குற்றாலப் புராணம் கூறுகின்றது.{{float_right|ந.மா.}}
<section end="அத்திரி முனிவர்3"/>
<section begin="அத்தினாபுரம்"/>
{{dhr}}
{{larger|<b>அத்தினாபுரம்</b>}} மகாபாரதத்தில் சிறப்பித்துக் கூறப்படும் பழைமையான நகரம், இப்பொழுது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் மவானா (Mavana Tehsil) வட்டத்தில் அமைந்துள்ளது. இன்று சிற்றூராகக் காட்சியளிக்கும் அத்தினாபுரம் (Hastinapura), குரு மரபு மன்னர்களின் தலைநகரமாகவும் பாண்டவர்களின் தலைநகரமாகவும் விளங்கியிருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. இந்நகரை ‘அத்தினா’
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 316
|bSize = 480
|cWidth = 155
|cHeight = 136
|oTop = 399
|oLeft = 285
|Location = center
|Description =
}}
{{center|அத்தினாபுரம்-அகழாய்வு செய்யப்பெற்ற இடம்}}
என்னும் மன்னன் நிறுவியதாகவும், அதனால் ‘அத்தினாபுரி’ என்னும் பெயரை இந்நகரம் பெற்றது என்றும் சொல்வர். இந்நகரத்தின் சிறப்பினையும் அழகி-<noinclude></noinclude>
lnpcf2qmrese6r556za5zes2drq103x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/317
250
619664
1934979
1843879
2026-05-19T00:11:44Z
Sridevi Jayakumar
15329
1934979
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்து மீறுதல்|281|அத்து மீறுதல்}}</noinclude>னையும் மகாபாரதம் செப்புகின்றது. புத்தர் பிரான் இந்நகருக்கு வந்து தங்கியிருந்ததாக, புத்த சமய நூல்கள் கூறுகின்றன. இந்நகரம் சமண சமயத்தோடும் தொடர்புடையதாக விளங்கியது. ‘திவ்விய வதனா’ என்னும் புத்தசமய நூலில் இந்நகரின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. சாந்தி நாதர், கீர்த்தி நாதர், ஆதிநாதர் என்னும் மூன்று சமணத் தீர்த்தங்கரர்கள் இந்நகரத்தில் பிறத்தனர் என்னும் பெருமையினை அத்தினாபுரம் பெற்றுள்ளது. பாணினி என்பவரும், தாலமி என்னும் கிரேக்க நாட்டுப் புவியியலாரும் தங்கள் நூல்களில் இந்நகரினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 16–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அபுல் பாசல் என்பவர், இந்நகரை அசுநகர் (Hast Nagar) எனக் குறிப்பிட்டுள்ளார். பெரும் தலைநகரமாக விளங்கி வந்த அத்தினாபுரம் கங்கை ஆற்றின் பெருவெள்ளத்தால் அழிந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. வரலாற்றுத் தொடர்பு கொண்ட இந்நகரின் பெருமைகளை மேலும் அறியும் பொருட்டு இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் 1950-52-ஆம் ஆண்டுகளில் அகழாய்வினை மேற்கொண்டனர். அத்தினா புரத்திலுள்ள மண்மேடுகளில் அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இவ்வகழாய்வின் மூலம் அத்தினாபுரம் மிகத் தொன்மை வாய்ந்த நகரம் என்பதும், ஐந்து வகையான பண்பாட்டுக்கால மக்கள் இந்நகரில் வாழ்ந்திருந்தனர் என்பதும், கங்கை ஆற்றின் பெரு வெள்ளத்தாலும், தீப்பற்றி எரிந்ததாலும் இந்நகரம் பலமுறை அழிந்து மீண்டும் பன்முறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் புலனாகின்றன. வெளிறிய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் (Ochre Coloured Pottery), வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள் (Painted Gray Ware), சிவப்பு நிற மட்பாண்டங்கள் (Red Ware) போன்றவை இங்குக் கிடைத்த மட்பாண்டங்களில் குறிப்பிடத்தக்கனவாம், மற்றும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களும், மதுரா அரசர்களின் நாணயங்களும், யவுதேயர் கால நாணயங்களும், அடிமை மரபினைச் சார்ந்த கியாசுதின் பால்பனின் நாணயங்களும், சுடுமண் பொம்மைகளும், மணற்கல்லினால் செய்யப்பட்ட பார்வதி உருவச்சிலையும், சமணத் தீர்த்தங்கரரான இரிசப தேவரின் உருவச்சிலையும் மணிகளும் அகழாய்வின் மூலம் கிடைக்கப்பெற்றன.
<section end="அத்தினாபுரம்"/>
<section begin="அத்து மீறுதல்"/>
{{dhr}}
{{larger|<b>அத்து மீறுதல்</b>}} என்பது சட்டத்தை மீறுதல்; அதாவது பிறர் நில எல்லையை மீறுதலாகும். இந்தியத் தண்டனைச் சட்டப்படி அத்து மீறுதல் குற்றமாகவும் உரிமையியற் சட்டப்படி தீங்காகவும் கருதப்படுகிறது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 441–இன் படி, மற்றவர் உடைமையில் உள்ள நிலத்தில் நுழைதலும், சட்டப்படி நுழைந்த பின்னர்ச் சட்ட முரணான வகையில் அங்குத் தங்கியிருத்தலும் குற்றமாகும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நுழைதலும் தங்கியிருத்தலும், ஒரு குற்றத்தைப் புரியவோ அந்நிலத்தில் உடைமை பெற்றவர்களை அச்சுறுத்தவோ அவமதிப்பு அல்லது தொந்தரவு செய்யும் கருத்துடனோ செய்யப்பட்டிருக்கலாம்.
வீட்டினுள் அத்து மீறி நுழைதல், பதுங்கி வீட்டினுள் அத்து மீறி நுழைதல், இரவு நேரத்தில் பதுங்கி வீட்டில் அத்து மீறுதல், மற்றும் கன்னம் வைத்து வீட்டில் நுழைதல் ஆகியன இக்குற்றத்தின் கடுமையான வகைகளாகக் கருதப்படுகின்றன. சிறைத் தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை பெறத்தக்க குற்றத்தைச் செய்யும் நோக்கத்தோடு வீட்டில் அத்து மீறி நுழைதல், குற்றத்தை மேலும் கடுமையாக்கும்.
சட்டப்படியான காரணமோ முறையோ இல்லாமல் ஒருவருடைய உடைமையில் உள்ள நிலத்தில் அனுமதி இன்றி நுழைதலும், அங்கு ஒரு பொருளை வைத்தலும், தங்கியிருத்தலும், நிலத்தின் மேல் ஒரு பொருளை நீட்டிக் கொண்டிருக்குமாறு செய்தலும் அத்து மீறுதல் ஆகும். ஒருவர் உடைமையில் உள்ள நிலத்தில் மற்றொருவர் தாமே நுழையாமல் பிறரைப் புகச் செய்தலும் அத்து மீறலேயாகும். ஒருவருடைய நிலத்தின் எல்லையைச் சிறிது கடந்து சென்றாலே அது அத்து மீறலாகும். அத்து மீறலினால் ஒருவருக்கு உண்மையில் பொருட்சேதமோ இழப்போ ஏற்பட்டிருக்க வேண்டுமென்பதில்லை. அத்து மீறலாகும் செயல்களால் பொது அமைதி குலைவதைத் தடுக்கும் கருத்துடன் இச்சட்டம் தோன்றியிருக்கக் கூடும். அத்து மீறலுக்கு எடுத்துக்காட்டுகளாக, ஒருவரின் நிலத்தின் மீது கல்லெறிதல், குதிரையோட்டுதல், கார் ஓட்டுதல், அங்குள்ள பொருள்களைச் சேதப்படுத்துதல், வீட்டுச் சுவரில் ஆணி அடித்தல், நில எல்லைக்குள் செடி கொடிகள் பரவிப்படருமாறு செய்தல், வீட்டுச் சுவரில் ஏணியைச் சாய்த்து வைத்தல், காற்று போன்ற இயற்கைச் சக்திகளால் மற்றொருவருடைய நிலத்திற்கு அடித்துச் செல்லுமாறு நிலத்தருகில் வேண்டுமென்றே குப்பை கூளங்களைக் கொட்டி வைத்தல் முதலியவற்றைக் கூறலாம். ஒருவருக்குச் சொந்தமான விலங்குகள், கால்நடைகள் அடுத்தவர் நிலத்தில் நுழைந்தால், அவர் அத்து மீறல் என்ற தீங்கினைச் செய்தவராகக் கருதப்படுவார். இவை யாவும் தீங்கியற் சட்டப்படி, தீங்குகளாகக் கருதப்படுகின்றன.
அத்து மீறலாகிய தீங்கினைக் கண்ணுக்குப் புலனாகக் கூடிய ஒரு பொருள் மூலமாகவோ தொட்ட-<noinclude>
<b>1-36</b></noinclude>
048otivmro8xijnzht5prt0a5hqsjct
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/319
250
619667
1934980
1843881
2026-05-19T00:12:44Z
Sridevi Jayakumar
15329
1934980
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்து மீறுதல்|283|அத்து மீறுதல்}}</noinclude>ஒருவர் மற்றொருவரிடம் அனுமதி அல்லது உரிமம் பெற்ற நிலத்தில் நுழைவது அத்து மீறல் ஆவதில்லை என்று மேலே பார்த்தோம். ஆயினும் அவர், அனுமதி அல்லது உரிமம் பெற்றுச் சட்டப்படியான அதிகாரத்துடன் நுழைந்து, பின்னர்த் தீங்கான செயலைச் செய்து, அவர் தம் அதிகாரத்தை முறையின்றிப் பயன்படுத்தினால், அவர் தம் அதிகாரத்தை முறையின்றிப் பயன்படுத்திய அக்கணம் முதலே அந்நிலத்தில் அத்து மீறி நுழைந்தவராகக் கருதப்படுவார்.
உண்பதற்காக உணவு விடுதியில் நுழைந்த ஒருவர், அங்குள்ள பண்டங்களையும் பாத்திரங்களையும் திருடினால், அவர் அவ்விடுதியில் நுழைந்த நேரத்தில் இருந்தே அத்து மீறல் செய்ததாகக் கருதப்படுவார். அதாவது அவருடைய செயல், தொடக்கத்திலிருந்தே அத்து மீறலாகக் கருதப்படும். இது அடி முதலே அத்து மீறல் என்றும் கூறப்படும் (Trespass ab initio). ஒருவருடைய புறச்செயல் அவரது மறைவான உட்கருத்தைப் புலப்படுத்தும் எனச் சட்டம் கருதுகிறது. சட்டப்படி, நுழைந்தவரின் முறையற்ற செயல் அவர் அங்கு நுழையக் காரணமோ நியாயமோ சிறிதும் கிடையாது என்று கூறத்தக்க முறையில் அமைகிறது.
அத்து மீறல், உடைமைக்கு எதிராகச் செய்யப்படும் தீங்காகுமே தவிர உரிமைக்கு எதிராகச் செய்யப்படும் தீங்கன்று. அத்து மீறல் நிகழும் பொழுது, நிலம் யாருடைய உடைமையில் இருக்கிறதோ அவர் தாம் அத்து மீறறுக்காக வழக்கிட முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு நிலச் சொந்தக்காரர், தம் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கின்றார்; அந்நிலத்தில் அத்து மீறல் நிகழ்ந்தால், அவர் வழக்கிட முடியாது. குத்தகை பெற்றவர்தாம் அத்து மீறலுக்காக வழக்கிடலாம். ஆனால், மரத்தை வெட்டுதல், கட்டிடங்களை இடித்தல் போன்ற நிரந்தர நலன்கனைப் பாதிக்கும் தீமைகள் செய்யப்படும் பொழுது நிலத்தின் சொந்தக்காரர் வழக்கிடலாம்.
மற்றவர் நிலத்தில் புகுந்து அத்து மீறல் செய்கின்றவர், அங்கிருக்கும்வரை தொடர்ந்து அத்து மீறிக் கொண்டிருப்பவராகவே கருதப்படுவார். இவ்வாறே, ஒரு பொருளை மற்றவர் நிலத்தில் வைப்பதின் மூலம் அத்து மீறல் செய்பவர், அப்பொருள் அங்கிருந்து நீக்கப்படும் வரை தொடர்ந்து அத்து மீறல் செய்து கொண்டிருப்பவராகக் கருதப்படுவார். அத்து மீறி இன்னொருவர் நிலத்தில் புகுந்தவர், தொடர்ந்து அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அத்து மீறல் செய்தவராகக் கொள்ளப்படுவர், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே வழக்கிடலாம், அவ்வாறே, அத்து மீறல் செய்த பொருள் அங்குள்ள வரை, ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அத்து மீறல் நிகழ்ந்ததாகக் கருதப்படும். அப்பொருள் அங்கிருந்து அகற்றப்படும் வரை, ஒவ்வொரு நாளும் வழக்கிடும் உரிமை, பாதிக்கப்பட்டவருக்கு இருக்கிறது. இவ்வகை அத்து மீறல்கள் தொடர்ந்து நிகழும் அத்து மீறல்கள் எனப்படும்.
சட்டப்படி செய்யப்படும் செயல்கள் அத்து மீறல் ஆவதில்லை. தன் கடமையைச் செய்வற்காகக், காவல் துறை அதிகாரி, மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் அல்லது கட்டிடத்தில் நுழைவது அத்து மீறல் ஆகாது. அவ்வாறே நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றும் கடமை கொண்டவர்கள், நிலத்தினுள் நுழைதலும் அங்குள்ள பொருள்களை அங்குள்ளவர்களைக் கைது செய்யலும் அத்து மீறல்கள் ஆகா, ஏனெனில் இவை சட்டப்படியான செயல்களாகும்.
அத்து மீறலுக்காகத் தீங்கீடு, நிலச்சொத்தை மீட்டுப் பெறல், உரிமை பற்றி விளம்பல், உறுத்துக் கட்டளை ஆகிய தீர்வுகளை நாடி ஒருவர் உரிமை வழக்கிடலாம். இவை தவிரக் குற்றமாகும் அத்து மீறலுக்காகவும் வழக்கிடலாம். தவிர, குற்ற விசாரணைச் சட்டத்தின் (Criminal Procedure Code) 145–ஆம் பிரிவின் கீழ், அமைதியைக் குலைக்கக்கூடிய வகையில் நிலத்தைப் பற்றிய தகராறு இருப்பதாகக் குற்றத்துறை நீதிபதி தகவல் அறிந்தால், நிலம் யாருடைய உடைமை என்று தீர்ப்பு வழங்கி, உடைமையை இழந்தவர் மீண்டும் பெற அத்து மீறி நுழைந்தவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றலாம். ஆயினும் அளவு மீறி வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது. நிலத்தில் சட்டமுரணாகக் குடியேறியவரை 1963–ஆம் ஆண்டு குறித்த தீர்வுச் சட்டப்படி வெளியேற்ற நீதிமன்றத்தில் வழக்கிடலாம். இதன்படி ஒருவர் நிலத்தில் தமக்கு உள்ள உரிமையை நிலை நாட்டாமலேயே, நாம் இழந்து விட்ட உரிமையை மீட்டுப் பெறமுடியும். மற்றொருவர் தம் நிலத்தில் அத்துமீறி நுழைந்த போது, நில உடைமை தம்மிடம் இருந்ததாக அத்து மீறப்பட்டவர் மெய்ப்பித்தால் போதும். அத்து மீறி நுழைந்தவர் மீது வழக்கிடப்படும்போது எவரும் அத்து மீறப்பட்டவர் உடைமையில் உள்ள நிலம் மூன்றாமவருக்குச் சொந்தமானது என்று எதிர்வாதிட முடியாது. ஒருவருக்கு ஒரு நிலத்தில், உரிமை இருப்பினும், நீதிமன்றத்தின் துணையின்றி அந்நிலத்திற்கு உடைமை கொண்டவரிடம் இருந்து உடைமையைப் பறிக்க முடியாது. அத்துமீறிச் செய்தால் அவர் மேல் வழக்கிட்டு, உடைமையை மீண்டும் பெறமுடியும். ஆனால் உடைமையிலிருந்து அகற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் வழக்கிட வேண்டும். அத்து மீறி நுழைந்து உடைமையைக் கைப்பற்றியவர் இச்சட்டப் பிரிவின் துணையை நாட முடியாது.{{float_right|எஸ்.எம்.தே.}}
<section end="அத்து மீறுதல்"/>
{{nop}}<noinclude></noinclude>
4w624zbwi48w15xn2afoh9d8rmkg1nu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/320
250
619748
1934981
1930303
2026-05-19T00:13:50Z
Sridevi Jayakumar
15329
1934981
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்துவாக்கள்|284|அத்துவிதம்}}</noinclude><section begin="அத்துவாக்கள்"/>
{{dhr}}
{{larger|<b>அத்துவாக்கள்,</b>}} ‘வழி’ என்று பொருள்படும். உயிர் மேல்நிலை அடைவதற்குப் படிவழி போல இருப்பது அத்துவா. உலகம், சொல்லுலகம் பொருளுலகம் என்று இருவகைப்படும். இவை, சுத்த மாயையான பிந்து தத்துவத்திலிருந்து தோன்றியவை. சுத்த மாயையிலிருந்து சூக்குமை (நுண்மொழி), பைசந்தி (ஒரு சிறிது விளங்கும் மொழி), மத்திமை (மெல்லிதாக ஒலிக்கும் மொழி), வைகரி (தெளிவாகக் கேட்கப்படும் மொழி) என்ற நான்கு வகை வாக்குகள் தோன்றுகின்றன. இவை சொல் உலகத்தின் வகைகள், இவை மந்திரம் (சொற்தொடர்), பதம் (சொல்), வன்னம் (எழுத்து) என மூன்றாகச் சொல்லப்படும். பிரம மந்திரங்கள் ஐந்து; அங்க மந்திரங்கள் ஆறு; ஆக, மந்திரங்கள் பதினொன்று; பதம் எண்பத்தொன்று; வன்னம் வடமொழிக்குரிய ஐம்பத்தோரெழுத்துகள்.
ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கு; வித்தியா தத்துவங்கள் ஏழு; சிவ தத்துவங்கள் ஐந்து; ஆக தத்துவங்கள் முப்பத்தாறு. இத்தத்துவங்களும் ஒவ்வோரண்டத்திலுள்ள நூற்றெட்டுப் புவனங்களும் சேர்ந்தது பொருள் உலகம்.
அசுத்த மாயையில் ஐம்பூதங்கள் போலச் சுத்த மாயையில் நிவிர்த்திகலை, பிரதிட்டைகலை, வித்தைகலை, சாந்திகலை, சாந்தியா தீதகலை என ஐந்து கலைகள் உள்ளன. மேற்கூறப்பட்ட மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பவை ஆறு அத்துவாக்கள் எனப்படுவன.{{float_right|பெ.தி.}}
<section end="அத்துவாக்கள்"/>
<section begin="அத்துவிதம்"/>
{{dhr}}
{{larger|<b>அத்துவிதம்</b>}} என்ற சொல் அ+துவைதம் எனப் பிரித்து நின்று, இரண்டற்றது (துவைதம்=இரண்டு; அ=அற்றது) எனப் பொருள்படும். பொருள் ஒன்றே; இரண்டற்றதாக நின்ற ஒன்றே என்பது, அத்துவிதம் என்ற சொல்லுக்குச் சற்று விரிவான விளக்கம்.
அத்துவிதம் என்ற சொல்லுடன் முன்னாகவோ பின்னாகவோ ஒட்டுச் சொற்களைச் சேர்த்து, விசிட்டாத்துவிதம், துவைதாத்துவிதம், சிவாத்துவிதம், சுத்தாத்துவிதம் என நிறுத்தி, வேதாந்த இயலான மெய்ப்பொருட் கொள்கையை விளக்குவது மரபு. ஆசார்ய சங்கரர் தாம் விளக்கப் புகுந்த வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கையைக் ‘கேவலாத்துவிதம்’ என்ற பெயரின் அடிப்படையிலேயே விளக்கினார் எனச் சில அறிஞர்கள் எழுதியிருந்தாலும், ஆசார்ய சங்கரரின் வேதாந்த இயலான மெய்ப்பொருள் கொள்கையானது ‘அத்துவிதம்’ எனத் தனித்து நிறுத்திய பெயரிலேயே இன்றும் வழங்கி வருவதைப் பெருவழக்காகக் காண இயலும்.
சொற்பொருளடிப்படையில், வேதாந்தம் என்பது வேதத்தின் இறுதிப் பகுதியாகிய உபநிடதத்தைக் குறிக்கும். வேதாந்தம் எனப்பெறும் உபநிடதங்களை மூல நூல்களாகக் கொண்டு அமைக்கப்பெற்ற மெய்ப் பொருளியற் கொள்கைகள் – தத்துவக் கொள்கைகள் அனைத்தும் ‘வேதாந்தம்’ என்ற பொதுப் பெயராலேயே வழங்கப் பெற்றன. வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் அனைத்தும் ‘அத்துவிதம்’ என்ற சொல்லுடன் இணைத்தே விளக்கம் செய்யப்பெறுகின்றன.
வேதாந்த இயலான அத்துவித மெய்ப்பொருளியற் கொள்கையானது ஆசார்ய சங்கரரின் காலத்துக்கு முன்னமேயே நின்று நிலவிய வரலாற்றுப் பெருமையுடையதாயினும், ஆசார்ய சங்கரருடன் இணைத்து நிறுத்தியே வழங்கப்பெறும் மரபினைப் பெற்றிருக்கிறது. ஆசார்ய சங்கரரால் அக்கொள்கை இயற்றப் பெற்றதன்று. ஆயினும், அவர் அத்துவித வேதாந்தக் கொள்கையைத் தம் நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசார்ய சங்கரருக்கு முன்னே, உபநிடதங்களிலும், யாக்ஞவல்கியர் உரையாடல்களிலும் அத்துவிதக் கொள்கை விளக்கம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆசார்ய சங்கரருக்குக் காலத்தால் முற்பட்ட கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை விளக்கியிருப்பதை வரலாற்றால் உணரலாம்.
வேதாந்தக் கொள்கை என்றாலே உபநிடதங்களை மூலமாகக் கொண்டு வெளிப்பட்ட கொள்கை என்பதே பொது விளக்கம். ஆயினும், வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் மூன்று நூல்களை முதன்மை மூலங்களாகக் கொள்கின்றன. அவை உபநிடதம், பிரமசூத்திரம், பகவத்கீதை (பிரத்தானத்ரயம்) என்பன. அம்மரபுப்படி, அத்துவித வேதாந்தக் கொள்கையும் மூன்று முதன்மை நூல்களை (பிரத்தானத்ரயத்தை) மூலமாக ஏற்கிறது.
ஆசார்ய சங்கரருக்கு முற்பட்டவரான கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை நிறுவிக் காட்டும் வகையில் மாண்டூக்யம் என்ற உபநிடதத்துக்கு ஒரு சிற்றுரை எழுதினார். அது மாண்டூக்ய காரிகை எனப் பெறும். அவருக்குப் பின்னர் வந்த ஆசார்ய சங்கரர் அத்துவித வேதாந்தக் கொள்கையைச் சிறப்பாக நிலைநிறுத்தும் பணியினை மேற்கொண்டு, பிரத்தானத்ரயம் எனப்பெறும் மூன்று மூல நூல்களுக்கும் விரிவுரை எழுதினார். பிரமசூத்திரம் பகவத்கீதை, சில முக்கிய உபநிடதங்கள் ஆகியவற்றிற்கு விரிவுரை இயற்றினார். பிரத்தானத்ரயத்துக்கு விரிவுரை எழுதுவதன் மூலம் அத்துவித வேதாந்தக் கொள்கையை நிலைநாட்டியதோடன்றி, ‘விவேக சூடாமணி’ ‘உபதேச லகரி’ என்ற தனி நூல்களையும் இயற்றி, அத்-<noinclude></noinclude>
kevmwetxg54lvjm4bpc373l4dmwcof8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/327
250
619920
1934982
1843992
2026-05-19T00:15:51Z
Sridevi Jayakumar
15329
1934982
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்புதானந்த சுவாமி|291|அத்ரன்சிகேரா}}</noinclude>பிறப்பற்றும், ஒன்றாயும், அழிவற்றும், மலமற்றும், வியாபகமாயும், இரண்டற்றதாயும் எது உளதோ அதுவே நான் – எப்பொழுதும் முக்தன் நான்” என்று அத்துவித அனுபவப் பேற்றினை ஆசார்ய சங்கரர் தம்முடைய உபதேச லகரியில் அமைத்துக் காட்டியுள்ளார்.{{float_right|வை.இ.}}
<section end="அத்துவிதம்"/>
<section begin="அத்புதானந்த சுவாமி"/>
{{dhr}}
{{larger|<b>அத்புதானந்த சுவாமி</b>}} இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர். அவருடைய பிறந்த நாள் தெரியவில்லை. அவருடைய தொடக்கக் காலப் பெயர் இரக்துராம். பீகார் மாநிலத்தைச் சார்ந்த சாப்ரா என்னும் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் அவர் ஏழைப் பெற்றோர்களின் மகனாகப் பிறந்தார். அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தில. ஆசிரியர் போல் அவர் கருதப்படாவிடினும் தற்செயலாகக் கற்பித்த அவருடைய பாடங்கள் அவரைச் சந்திக்க வந்த மக்களிடத்தில் தீவிரமான பத்தியையும் அவரிடம் அன்பையும் ஏற்படுத்தின. அவருக்கு இலாது மகராசர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சுவாமி அத்புதானந்தர் 1920–ஆம் ஆண்டு ஏப்பிரல் 24–ஆம் நாள் காலமானார்.
<section end="அத்புதானந்த சுவாமி"/>
<section begin="அத்யயனம்"/>
{{dhr}}
{{larger|<b>அத்யயனம்:</b>}} வேதத்தை ஓதும் முறைக்கு அத்யயனம் என்பது பெயர். அத்யயனம் செய்வதில் ஐந்து முறை உண்டு. அவை சம்கிதை, பதம், கிரமம், சடை, கனம் என்பனவாம். மந்திரங்கள் மட்டும் சம்கிதை எனப்படும். ‘சம்கிதா பாடம்’ என்றும் சொல்லுவதுண்டு. இதில் சந்தி சேர்ந்த சொற்களைத் தனித்தனியாகப் பிரித்து ஓதுவது பதபாடம். பதபாடத்தில் அடுத்தடுத்து வரும் சொற்களை 1, 2; 2, 3; 3, 4; இப்படி சந்தி விதிப்படி சேர்த்துப் பாடுதல் கிரமபாடம். ஈரிரு சொற்களைச் சடைபோல் (1), 2, 2, 2, 1, 1, 2; (2), 3, 3, 2, 2, 3; (3), 4, 4, 3, 3, 4; 5, 5, 4, 4, 5; (5), 6, 6, 5, 5, 6 என்று அமைத்துச் சந்தி சேர்த்துக் கொத்துக் கொத்தாக ஓதுவது சடாபாடம். இதையே புரட்டிப் புரட்டி 1, 2, 2, 1, 1, 2, 3, 3, 2, 1, 1, 2, 3; 2, 3, 3, 2, 2, 3, 4, 4, 3, 2, 2, 3, 4; 3, 4, 4, 3, 3, 4, 5, 5, 4, 3, 3, 4, 5; 4, 5, 5, 4, 4, 5, 6, 6, 5, 4, 4, 5, 6, இப்படிச் சேர்த்துச் சொல்வது கனபாடம், எழுத்தெழுத்தாகப் பிரித்து அதனதன் இலக்கணத்தைச் சொல்லுவது இலட்சணம், சடாபாடம் ஓதவல்லவர் சடாவல்லவர். கனபாடம் சொல்லவல்லவர் கனபாடி. இலட்சணம் சொல்ல வல்லவர் இலட்சணாதிகாரி. இவ்வைந்து முறைகளில் ஓதுகையில், இதுதான் என்று வரையறுக்கப்பட்டிருப்பதால் இடைச்செருகல் நிகழ வழியில்லை. ஆசிரியர் ஓர் அடியை ஓதுவார். மாணவர் அதை இருமுறை இசைப்பார். பாடல் முடிந்தபின் அதைப் பத்து உரு ஓதுவர். இதுதான் அத்யயனம். அத்யயனத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘அரிஓம்’ என்பது முறை.{{float_right|த.கோ.}}
<section end="அத்யயனம்"/>
<section begin="அத்ரன்சிகேரா"/>
{{dhr}}
{{larger|<b>அத்ரன்சிகேரா</b>}} உத்தரப் பிரதேசம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள தொன்மையான ஊர். அலிகார் முசுலிம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சார்ந்தவர்கள் இவ்வூரில் அகழாய்வை 1962–63–ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டார்கள். அகழாய்வுக் குழிகளின் அடிமட்டத்தில், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிற மட்கலன்கள் கிடைத்தன. இந்த மட்கலன்களுடன் வெளிறிய பழுப்பு மஞ்சல் நிறச் செங்கற்கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் பண்பாட்டுப் பகுதியில் கறுப்புநிற மட்கலன்களும் நுண்கருவிகளும் சில செம்புப் பொருள்களும் கிடைத்தன. வடஇந்தியாவில் அகழாய்வு செய்யப்பட்ட ஏனயை இடங்களில் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களைப் போல் அல்லாமல், இங்குக் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களின் வடிவங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இந்த மட்கலன்களில் வண்ணங்கள் தீட்டப்பெறவில்லை, மற்றும் இப்பண்பாட்டு மண்ணடுக்கில் செப்புப் பொருள்களும், எலும்பால் செய்யப்பட்ட சீப்பும், சிவப்பு நிற மணிவகைக் கற்களும் கிடைத்தன. மூன்றாவது பண்பாட்டு மண் அடுக்குகளில் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலன்கள், சாதாரண சாம்பல் நிற மட்பாண்டங்களுடன் கிடைத்தன. இவற்றுடன் உடைந்த கறுப்பு–சிவப்பு நிற மட்கலன்கள், சுடுமண் பொம்மைகள் ஆகியவையும் கிடைத்தன. வீடுகள் இக்காலத்தில் களிமண்ணால் கட்டப்பட்டவையாக இருந்தன என்பதை அகழாய்வின் மூலம் அறிகிறோம். நான்காவது பண்பாட்டுக் காலம் கி.மு. 600 முதல் கி.மு. 200 வரை ஆகும். இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் கிடைத்தன. இரும்புப் பொருள்கள், உழவுக் கருவிகள் ஆகியவையும் கிடைத்தன. இக்காலத்திய வீடுகள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை என்பது அகழாய்வின் மூலம் புலப்படுகிறது. வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் ‘மௌரியர் கால மட்கலன்கள்’ எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகள், மௌரியப் பேரரசின் காலத்தனவாகக் கருதப்படுகின்றன. ஐந்தாவது பண்பாட்டுக் காலம் கி.மு. 200 முதல் கி.பி. 300 வரையாகும். இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடு, மணிவகைகள், சுடுமண் பொம்மைகள் ஆகியவை கிடைத்துள்ளன. ஆறாவது பண்பாட்டின் காலம் கி.பி. 600 முதல் கி.பி. 1200 வரை எனவும், ஏழாவது பண்பாட்டின் காலம் கி.பி. 1200 முதல் 1500 வரை எனவும் தொல்லியல் அறிஞர்களால் இங்கு நடந்த அகழாய்வின்<noinclude>
<b>வா.க. 1 - 19அ</b></noinclude>
cszm3baqz7emliasahi1ftvwoacks40
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/328
250
619921
1934983
1844299
2026-05-19T00:17:44Z
Sridevi Jayakumar
15329
1934983
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்வைத சித்தாந்தி|292|அதர்வ வேதம்}}</noinclude>மூலம் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் கண்ணாடி போன்று மெருகிடப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
<section end="அத்ரன்சிகேரா"/>
<section begin="அத்வைத சித்தாந்தி"/>
{{dhr}}
{{larger|<b>அத்வைத சித்தாந்தி</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர். அத்துவிதக் கொள்கையில் இவர் பெற்றிருந்த புலமைச் சிறப்பால் ‘அத்வைத சித்தாந்தி’ என்னும் சிறப்புப் பெயரே இயற்பெயர் போல வழங்கலாயிற்று; ‘வேதாந்த சங்கை நிவாரணம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் மெய்ப்பொருள் நாட்டமுடையவர்களுக்குப் பயன்படத்தக்கது. செய்யுளால் ஆகிய இந்நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குவதாக உள்ளது.
<section end="அத்வைத சித்தாந்தி"/>
<section begin="அத்வைதானந்தர்"/>
{{dhr}}
{{larger|<b>அத்வைதானந்தர்</b>}} இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர். அவர் மேற்கு வங்காள மாநிலத்தில் இருபத்துநான்கு பர்க்கானா என்னும் மாவட்டத்தில் சகத்தால் என்னும் ஊரில் பிறந்தவர் எனினும், கல்கத்தா மாநகருக்கருகில் சிந்தி என்னுமிடத்தில் பெரும்பாலும் வாழ்ந்து வந்தவர். தம் துணைவியார் காலமானவுடன் அவர் துறவியானார். அவருடைய தொடக்கக் காலப் பெயர் கோபால சந்திரகோசு என்பதாகும். இராமகிருட்டிணரின் சீடர்களுள் அவர் வயது முதிர்ந்தவராக இருந்தமையால், சீடர்கள் அவரை அன்பாகவும் கனிவாகவும் நடத்தினர். இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யுங்கால், அவர் கேதார்நாத், பத்ரி நாராயணன், அரித்துவாரம், துவாரகை, இராமேசவரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர். பழுத்த பழமாய் நீண்ட காலம் நல்வாழ்வு வாழ்ந்த அப்பெரியார் 1909–ஆம் ஆண்டு திசம்பர் 28–ஆம் நாள், தம் எண்பத்தொன்றாம் வயதில் காலமானார்.
<section end="அத்வைதானந்தர்"/>
<section begin="அதங்கோட்டாசான்"/>
{{dhr}}
{{larger|<b>அதங்கோட்டாசான்</b>}} தலைச்சங்கத் தலைமைப் புலவராகிய அகத்தியருடைய பன்னிரு மாணவர்களுள் இரண்டாமவராக வைத்து எண்ணப்படுபவர். முதல் மாணாக்கர் தொல்காப்பியர். அவர் எழுதிய தொல்காப்பியம் என்னும் நூல், நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக்களத்தில் தலைமைப் புலவராக இருந்த அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இச்செய்தியினைத் தொல்காப்பியப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூற்றால் அறியலாம். “அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து” என்பது அப்பாயிரப்பகுதி, பனம்பாரனார் இவரை, “அறங்கரைநாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என அப்பாயிரத்துள் பாராட்டியுள்ளார். இதனால் இவரது வடமொழிப் புலமை நன்கு புலனாகும். தொல்காப்பியம் அரங்கேற்றப்படுங்கால், இவர் அதில் குற்றங்கூற, அதற்குத் தொல்காப்பியர் விளக்கங் கூறினார் என்பர். ஆதங்கோடு என்பது ஓர் ஊர், அவ்வூரினராதலின் இவர் அதங்கோட்டாசான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார் எனத்தெரிகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. அதங்கோடு என்பது சேர நாட்டிலுள்ள திருவிதாங்கோடு என்று சிலர் கருதுவர்.{{float_right|ஆர்.கி.}}
<section end="அதங்கோட்டாசான்"/>
<section begin="அதர்வ வேதம்"/>
{{dhr}}
{{larger|<b>அதர்வ வேதம்</b>}} வடமொழி வேதங்களுள் ஒன்று. வேதங்களைக் குறிக்கும் ‘திரய்வித்தியா’ என்னும் தொடர், அறிவு நூல்களாகிய இருக்கு, யசுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிப்பிடுகிறது. வடமொழி இலக்கியங்கள் பல, மூன்று வேதங்களையே குறிப்பிடுகின்றன. வேதங்களில் நான்காவதாக வைத்து எண்ணப்படுவது அதர்வ வேதம். இவ்வேதத்தில் மிகப் பழைய கருத்துகள் காணப்படுகின்றன. இக்கருத்துகள் ஏனைய வேதங்களிற் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களின் வேறானவை. உயர்நிலை நில்லாத கீழோர்க்குரியது இவ்வேதம் என்ற கருத்து, முன்னர் நிலவியிருந்தது. ஆனால் நாளடைவில் ஏனைய வேதங்களிலிருந்து சில பகுதிகளை இவ்வேதம் தன் உறுப்பாக ஏற்றது. அவை கூறும் கருத்துகள் பல அதர்வ வேதத்தில் இடம் பெறலாயின. இவ்வாறு தொடக்க நிலையிலிருந்து வேறாகி விரிந்துருவாகிய ‘அதர்வ வேதம்’ வேதங்களில் நான்காம் இடத்தைப் பெற்றது.
‘அதர்வம்’ என்னும் பெயர், பிற வேதங்களின் பெயர்களைப் போல் எடுத்து விளக்கத்தக்க முறையில் அமையவில்லை. இவ்வேதத்திற்கு ‘அதர்வாங்கிரசு’, ‘பிரமவேதம்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு. மேலும் ‘பேசசானி’, ‘யாது’ என்னும் பெயர்களும் ஒரு காலத்தில் இவ்வேதத்திற்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும் இப்பெயர்கள் இக்காலத்தே வழக்கில் இல்லை.
இராமாயணத்திலும் வடமொழி நூல்களிலும் மகாபாரதத்திலும் ‘அதர்வவேதம்’ தனி வேதமாக விளக்கப்படுகிறது. தசகுமார சரிதம், கிராதார்ச்சுனீ, சுச்ருதர் ஆகியவற்றில் இவ்வேதம் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. கிரியை முறையின் தோற்றுவாயாகவும் அதனை விரித்து விளக்கும் நூலாகவும் இவ்வேதம் அமைந்துள்ளதனை விட்டுணுபுராணம் குறிப்பிடுகிறது. மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய இரண்டும் அதர்வத்தைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பைக் கூறும் பகுதிகளை உரையாசிரியர் சாயனர் தம் உரையில் எடுத்து விளக்கியுள்ளார்.
அதர்வ வேதத்தில் ஒன்பது பிரிவுகள் காணப்படுகின்றன. இவை சாகைகள் அல்லது கிளைகள் என்று சொல்லப்படுகின்றன. இவை பைப்பலாதம், தெளடம், மௌடாயனம், சௌநகியம், சாசலம், சலதம், பிரமவாதம், தேவதரிசம், சரணவைதயம் என்பனவா-<noinclude></noinclude>
posjr0cjod6c668wy25fognia8jc5k5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/329
250
619923
1934984
1844304
2026-05-19T00:18:35Z
Sridevi Jayakumar
15329
1934984
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதர்வ வேதம்|293|அதவர்யூ}}</noinclude>கும். இவற்றுள் சௌநகியம், பைப்பலாதம் என்னும் இரு சாகைகள் குறிப்பிடத்தக்கவையாகும். சௌநகியச் சாகையைச் சார்ந்த அதர்வ வேதமே இன்று எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அதர்வ சங்கிதையில் எழுநூற்று முப்பத்தொரு சூக்தங்கள் உள்ளன. ஏறக்குறைய ஆறாயிரம் பாட்டுகள் காணப்படுகின்றன. இவ்வேதம் இருபது காண்டங்களை உடையது. அதர்வ வேதத்தில் காணப்படும் பாடல்களுள் ஏழில் ஒரு பங்கு இருக்கு வேதப் பாடல்களாக உள்ளன. முதல் ஏழு காண்டங்களிலும் சிறு சூக்தங்களே உள்ளன. முதற் காண்டத்தில் நந்நான்கு பாடல்களை உடைய சூக்தங்களும், இரண்டாம் காண்டத்தில் ஐந்து பாடல்களுள்ள சூக்தங்களும், மூன்றாம் காண்டத்தில் ஆறு பாடல்கள் உள்ள சூக்தங்களும், நான்காம் காண்டத்தில் ஏழு பாடல்களமைந்த சூக்தங்களும் இருக்கின்றன, ஐந்தாம் காண்டத்தில் எட்டுப் பாடல்களுக்கு மிகாதபடி சூக்தங்கள் உள்ளன. ஆறாங்காண்டத்தில் நூற்று நாற்பத்திரண்டு சூக்தங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் மூன்று பாடல்களை உடையன. ஏழாங் காண்டத்தில் உள்ள சூக்தங்கள் நூற்றுப் பதினெட்டிலும் இரண்டொரு பாட்டுகள் இருக்கின்றன. அடுத்து வரும் ஏழு காண்டங்களும் பதினேழாம், பதினெட்டாம் காண்டங்களும் மிக நீண்ட சூக்தங்களை உடையவை. இக்காண்டங்களில் உள்ள மிகச் சிறிய சூக்தத்தில் இருபத்தொரு பாடல்களும், மிகப்பெரிய சூக்தத்தில் எண்பத்தொன்பது பாடல்களும் உள்ளன. இவ்வேதத்தின் பதினைந்தாம் பதினாறாம் காண்டங்கள் உரைநடையில் அமைந்த மொழி அமைப்பிலும், நடையிலும் பிராமணங்களை நிகர்த்துக் காணப்படுகின்றன. சூக்தங்களின் அளவையே அடிப்படையாகக் கொண்டு அதர்வ வேதம் அமைக்கப்பட்டுள்ளது.
அதர்வ வேதம் தெய்வங்களைக் கூறியபோதிலும், அவற்றின் இயல்பு கூறுமிடத்துப் பிற வேதங்களினின்றும் வேறுபடுகிறது. அதர்வ வேதம் அரக்கர்களை அழிப்பதாக அமையும் தெய்வ இயல்பினை விளக்குகிறது. மேலும், இவ்வேதங் கூறும் தெய்வங்களுக்குச் சிறப்பியல்புகள் எனவயும் இல்லை. இவ்வேதத்தில் உள்ள மந்திரங்கள் பேராற்றல் வாய்ந்தவை. சில நோய் நீக்க வல்லன; சில நீண்ட வாழ்வை அளிப்பன; சில செல்வச் செழிப்பைத் தருவன; சில குறைகளைக் களைவன. ஒன்றியிருக்கும் காதலரைப் பிரிக்கவல்ல மந்திரங்கள் சில; பிரிந்த காதலரை ஒன்று சேர்ப்பன சில; பகைவருக்குத் தீங்கு விளைவிக்கும் தனிநோக்குடையவை சில; பகைவரை அழித்து அரசருக்கு வெற்றி நல்குவதற்கெனச் சில மந்திரங்கள் உள்ளன. அரசன், அரசு கட்டில் ஏறுங்கால் நிகழ்த்தும் கிரியைகளில் பயன்படுத்தும் மந்திரங்களும் அதர்வவேதத்தில் உள்ளன.
அதர்வ சங்கிதை, அக்கால மக்களின் சமயத்தை விளக்கிக் கூற மிகவும் பயன்படும். அதர்வ வேதம் வேட்பவர்களைப் பற்றிக் கூறாது பொதுமக்களிடையே காணப்பட்ட பழக்க வழக்கங்களையே கூறுகிறது. மாந்திரிகம் நிகழ்த்தப்படும் முறையும் இங்குக் கூறப்படுகின்றன. வேள்வி முறை பற்றிக் கூறும் சில பாடங்களும் மந்திரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதனால்தான் அதர்வ வேதம் தனி இடம் பெற்றது. அதர்வ வேதத்தில் தத்துவக் கருத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றுள் சில உலக அமைப்பை விளக்குவதற்காகப் பாடப்பட்டன. ஆனால் இவ்வகைப் பாடல்கள் கூட ஏனைய அதர்வ மந்திரங்கள் போல் மந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது உண்மைகளை எடுத்துக்கூறும் இப்பாடல்கள், உச்சரிப்பவர்பால் மந்திர ஆற்றலை வளரச் செய்து, எண்ணிய கருமங்களை நிறைவேற்றுவதற்குப் பயன்படுகின்றன. உபநிடதம் கூறும் முக்கியப் பொருள்களையும், உலகை ஆக்கவும் காக்கவும் வல்ல பிரசாபதியையும் உலகத் தோற்றத்துக்குக் காரணமான பரம்பொருளையும், பிரமம், தபசு, அசத்து, பிராணன், மனசு போன்ற உயர்ந்த தத்துவக் கருத்துகளையும் சுட்டும் சொற்களை உடையன இப்பாடல்கள்.
அதர்வ வேதத்தின் பதின்மூன்றாவது காண்டத்தில் உரோகித சூக்தங்கள் இருக்கின்றன. செந்நிறத்தவனான சூரியனைக் குறித்து இவை பாடப்பட்டன. நாளடைவில் சூரியனது ஆன்ம சக்தியே படைத்தற்கு முதல் தெய்வமாக உயர்த்தப்பட்டது.
அதர்வ வேதத்தில் காணப்படும் மொழியமைப்பு இருக்கு வேதத்தின் மொழியமைப்பினின்றும் மிகுதியாக வேறுபடவில்லை. யாப்பு முறையும் அப்படியே, இருத்தும் அதர்வ வேதத்தில் வரும் சில சொல்லுருவங்கள் மிகப் பிற்காலத் தொட்டு வழங்கிவரும் அளவிற்கு அது கூறும் கருத்து மிகவும் தொன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளது.
<section end="அதர்வ வேதம்"/>
<section begin="அதவர்யூ"/>
{{dhr}}
{{larger|<b>அதவர்யூ</b>}} என்போர் யாகங்களை நடத்தும் வேதகாலப் புரோகிதர்களுள் ஒருவகையினர். இருக்கு வேதகாலத்தில் இருக்கு சம்கிதைகளைப் பாடியவர்களை ஓத்ரி (Hotri) என்றனர். ஆனால் பிந்தைய வேதகாலத்தில் யசுர்வேத சம்கிதை, மந்திரங்களைக் கொண்டு விளங்கியது. இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்த புரோகிதர்களை அதவர்யூ (Adhvaryu) பூசாரிகள் என்றனர். யசுர்வேத யாகங்களைச் செய்யும்போது அது தொடர்பான உடலுழைப்புப் பணிகளையும் அவர்கள் செய்யுக் கடமைப்-<noinclude></noinclude>
bzix9egt8csgjotwi01d4jakmv81hf9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/330
250
619924
1934985
1844306
2026-05-19T00:20:08Z
Sridevi Jayakumar
15329
1934985
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதாய்-தின்-கா-சோப்ரா|294|அதிகச் சலுகையுறும் நாடுகள்}}</noinclude>பட்டவர்கள். இருக்குவேத காலத்தில் ஏழு சாதிகளாகப் பிரிந்து இருந்த பூசாரிகள் பிந்தைய வேத காலத்தில் பதினேழு சாதிகளாக உயர்ந்தனர். அக்காலத்தில் அவர்களின் செல்வாக்கும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
<section end="அதவர்யூ"/>
<section begin="அதாய்-தின்-கா-சோப்ரா"/>
{{dhr}}
{{larger|<b>அதாய்-தின்-கா-சோப்ரா</b>}} என்பது ஒரு மசூதியின் பெயர். சாகம்பரியைத் தலைநகராகக் கொண்ட சாகமன அரசர்களுள் ஒருவரான விக்கிரகராசா விசாலதேவர் என்பார், சிறந்த கவிஞரும் இலக்கியப் புரவலருமாவார். அவர் எழுதிய அரகலி நாடகத்தின் சில பகுதிகள், அதாய்-தின்-கா-சோப்ர
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 330
|bSize = 480
|cWidth = 200
|cHeight = 281
|oTop = 190
|oLeft = 26
|Location = center
|Description =
}}
{{center|அதாய்-தின்-கா-சோப்ரா}}
என்னும் மசூதியின் சுவரில் பதிக்கப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் இந்நாடகப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கண்டுபிடிக்கப்பட்ட ‘லலிதா விக்கிரகராசா’ என்னும் பிறிதொரு நாடகம், விக்கிரகராசாவின் மேல் மகாகவி சோமதேவர் என்பவரால் எழுதப்பெற்றதாகும். அதுவும் அங்கேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
<section end="அதாய்-தின்-கா-சோப்ரா"/>
<section begin="அதானா"/>
{{dhr}}
{{larger|<b>அதானா</b>}} துருக்கி நாட்டின் நான்காவது பெருநகரம். செய்கான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம், மத்திய தரைக்கடலுக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவிலும், துருக்கிக் குடியரசின் தலைநகரான அங்காராவின் தென்கிழக்கில் 386 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெருமளவில் பருத்தி உற்பத்தியாகும் மாவட்டத்தின் மையமாக அதானா (Adana) அமைந்துள்ளது. இங்குள்ள பஞ்சாலைகள் சிறப்பாகப் பருத்தி ஆடைகளை நெய்கின்றன. இந்நகர் பண்டைய உரோமானியரின் குடியேற்றப் பகுதியாய் இருந்தது. எனவே, இஃது ஓர் இராணுவத் தளமாகவும் இருந்திருக்கக் கூடும். மக்கள் தொகை 5,74,515 (1980).
<section end="அதானா"/>
<section begin="அதிகச் சலுகையுறும் நாடுகள்"/>
{{dhr}}
{{larger|<b>அதிகச் சலுகையுறும் நாடுகள்:</b>}} பன்னாட்டு அரசியல், வாணிகத் தொடர்பான துறைகளில் சில நாடுகள் உயர்நிலைச் சலுகையைப் பெற்று வருவதுண்டு, அந்நாடுகள் பொதுவாகத் தம் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாகப் பிற நாடுகளைக் காட்டிலும் உயர்நிலையை அடைந்துள்ளன. தடையற்ற, ஆதாயம் ஈட்டக்கூடிய வாணிக நடவடிக்கைகளுக்காக நாடுகள், பிற நாடுகளுடன் சிறப்பான இரு கருத்துகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் செய்து கொள்கின்றன. அவை: (1) ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகளுக்கிடையே இறக்குமதி வரிவீதம் குறைவாயிருத்தல். (2) அவ்வீதத்தை விட அந்நாட்டில் வேறு நாட்டுப் பொருள்களின் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளின் வீதம் குறைவாக இல்லாதிருத்தல். அப்படிக் குறைவாயிருப்பின் ஒப்பந்த நாட்டுப் பொருள்களின் இறக்குமதி வரிகளும் அதே அளவிற்குக் குறைக்கப்படும். அதாவது ஓர் ஒப்பந்த நாடு அதன் பொருள்களுக்கு அளிக்கும் சலுகைகளைப் பெறுவதுடன் அந்நாட்டில் வேறு நாட்டுப் பொருள்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளையும் பெற வேண்டும். அச்சலுகைகளைப் பெறுவதற்கான வாணிக ஒப்பந்தத்தின் ஓர் உட்பிரிவு விதியை அதிகச்சலுகை நாட்டு விதி (Most–Favoured Nation Treatment) எனவும், அவ்விதிக்குட்பட்டு ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகளை அதிகச் சலுகையுறும் நாடுகள் எனவும் குறிப்பிடுகின்றனர்.
அதிகச் சலுகை நாட்டு விதி, வாணிக நாடுகளுக்கிடையே அளிக்கப்படும் சமத்துவச் சலுகைகள் தொடர்பாகக் கூறுகிறது. தடையிலா வாணிகத்தில் (Free Trade) இணைந்திருந்த நாடுகளுக்கு இச்சலுகை விதி, மிகவும் பொருந்துவதாய் அமைந்திருந்தது. இவ்வாணிக ஒப்பந்தம் ஐரோப்பிய நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பரவலாக வழக்கத்திலுள்ளது. இது ஒப்பந்த நாடுகளுக்குத் தனிப்பட்ட சலுகைகளை அளிக்காமல் அதிகச்சலுகை நாட்டுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளேயே அளித்து வந்தது<noinclude></noinclude>
nat8oz8owc3h5lee0p7p5qkuhg6pr2i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/334
250
619934
1934986
1844313
2026-05-19T00:21:10Z
Sridevi Jayakumar
15329
1934986
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகப் பற்று|298|அதிகப் பற்று}}</noinclude>{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Sodersten, B.O.,</b> “International Economics”, Macmillan, Great Britain, 1973.
<b>Haterler, G.V.,</b> “International Trade”, William Hodge & Company Limited, London, 1965.
<section end="அதிகச் சலுகையுறும் நாடுகள்"/>
<section begin="அதிகப் பற்று<"/>
{{dhr}}
{{larger|<b>அதிகப் பற்று</b>}} என்பது வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் தமது கணக்கில் பண இருப்பு எதுவும் இல்லாத நிலையில் வங்கி அனுமதித்த ஓர் எல்லைவரை பணத்தை அவ்வங்கியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் தொகையைக் குறிக்கும். இவ்வாறு பணத்தை வங்கியிலிருந்து, தான் பெறுவதன் மூலமோ, மற்றவர்களுக்குக் காசோலைகளாக விடுப்பதன் மூலமோ அதிகப் பற்றுத் தொகையைப் (Over–Draft) பயன்படுத்தலாம். இவ்வதிகப்பற்றை வாடிக்கையாளர் எப்போது வேண்டுமானாலும் பகுதி பகுதியாகவோ மொத்தமகாவோ பெறலாம். பணமாகவோ, வங்கி ஏற்கும் ஆவணங்கள் மூலமாகவோ பணத்தைத் தங்கள் கணக்கில் செலுத்துவதன் மூலம் அதிகப்பற்றைக் குறைத்துக் கொள்ளலாம்.
குறுகிய காலத்திற்குப் பணம் தேவையுள்ளோர் பெரும்பாலும் வங்கிகளிடமிருந்து இந்த வசதியைப் பெற முயல்வர். வணிகர், தொழில் முனைப்பாளர், தனி மனிதர், கூட்டு வணிகப் பங்காளி ஆகியோர் அதிகப்பற்று வசதியை அவ்வப்போது பெற்றுக் கொள்கின்றனர். அரசுகளும் தம் உடனடி நிதித் தேவையை ஈடு செய்ய அதிகப் பற்று வசதியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பிணைய அதிகப்பற்று (Secured Over-Draft) வசதியை அனுமதிப்பதற்கே வங்கிகள் பெரும்பாலும் விரும்புகின்றன. இருப்பினும் மாத ஊதியம் பெறும் நிரந்தர ஊழியர், நாணயமும் நம்பிக்கையும் மிக்க வாடிக்கையாளர் ஆகியோர்க்கும் சிறிய அளவில் அதிகப்பற்று வசதியைப் பரவலாகக் கொடுப்பதை வங்கிகள் விரும்புகின்றன.
{{larger|<b>வகைகள்:</b>}} அதிகப் பற்றை நடைமுறை அடிப்படையிலும், பிணைய அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். நடைமுறை அடிப்படையில் அதிகப் பற்றைச் சட்ட முறைப்படி அமைந்த அதிகப்பற்று, அளித்த அதிகப் பற்று (Actual Over–Draft) என இருவகைப்படுத்தலாம். நடப்புக் கணக்கில், வைப்பாளரால் செலுத்தப்பட்டிருக்கும் தொகைக்கும் அதிகமான அளவிற்குக் காசோலைகளை வைப்பாளர் பிறர்க்கு விடுவதன் மூலம் தோற்றுவிக்கும் அதிகப்பற்று சட்டப்படி அமைந்த அதிகப்பற்றாகும். வாடிக்கையாளரின் நடப்புக் கணக்கிலுள்ள இருப்புக்கும் அதிகமாக விடுத்த காசோலைகளுக்கு வங்கி பணம் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர் கணக்கில் தோற்றுவிக்கும் அதிகப் பற்று ‘அளித்த அதிகப்பற்று’ எனப்படும்.
வங்கி ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு பிணையத்தின் அடிப்படையில் வழங்கப்பெறும் அதிகப் பற்று ‘பிணைய அதிகப்பற்று’ எனப்படும். வாடிக்கையாளரால் கொடுக்கப்படும் பிணையத்தின் மதிப்பு ஓரளவுக்கே இருக்குமானால், அந்த அடிப்படையிலான அதிகப் பற்று ‘பகுதிப் பிணைய அதிகப்பற்று’ எனப்படும். எவ்விதப் பிணையமும் இல்லாமல் தோற்றுவிக்கும் அதிகப்பற்று, ‘பிணையமிலா அதிகப் பற்று’ அல்லது ‘தடையற்ற அதிகப் பற்று’ எனப்படும்.
{{larger|<b>கால அளவு:</b>}} வாடிக்கையாளருக்கு ஒரு நாள் முதல் ஓர் ஆண்டு வரை அதிகப் பற்று வசதியை வங்கிகள் அனுமதிக்கின்றன. இக்கால அளவை வங்கியின் நன்மை கருதி குறைக்கவோ, மறுக்கவோ செய்யலாம். இவ்வாறு செய்யும்போது வங்கி அதற்கான காரணத்தை வாடிக்கையாளருக்கு விளக்க வேண்டும். பயன்படுத்திய அதிகப் பற்றுத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்குரிய காலக் கெடுவை வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கவும் வேண்டும். வாடிக்கையாளருக்கு அனுமதிக்கும் கால அளவை அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளையும், வாடிக்கையாளரின் தன்மையையும், செலுத்தும் திறனையும் கருத்தில் கொண்டு, வங்கி அவ்வப்போது வரையறுத்துக் கொள்கிறது. தகுதியானவர்களுக்கு மட்டுமே வங்கிகள் இந்த வசதியைக் கொடுப்பதால், மறுத்தல், காலத்தைக் குறைத்தல் ஆகியவைகளுக்கான வாய்ப்புகள் நடைமுறையில் மிகவும் குறைவே.
தொகைக் கடன்களுக்கு, கணக்கில் பற்றாக உள்ள முழுத் தொகைக்கும் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என வங்கி வட்டியை வசூலிக்கும். ஆனால், அதிகப் பற்றில் அன்றாடம் கணக்கில் பற்று எவ்வளவு இருக்கிறதோ அந்தத் தொகைக்கு மட்டுமே வங்கி வட்டியை வசூலிக்கும். இந்த வட்டியையும் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என வங்கி வசூலிக்கும். இவ்விருவகைக் கடன்களில் அதிகப் பற்றுக்காகச் செலுத்தத் தக்க மொத்த வட்டி குறைவாக இருப்பதால், இவ்வகைக் கடனையே வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆனால், ஆதாயம் பெறும் நோக்கத்துடன் வணிக வங்கிகள் செயற்படுவதால், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் இந்த வட்டிச் சலுகையின் ஒரு பகுதியை வேறொரு வடிவத்தில் வாடிக்கையாளரிடமிருந்து வங்கி பெறுகிறது. அதாவது அதிகப் பற்றுக்கான நடப்புக் கணக்கை வைத்திருப்பதற்கானதொரு ‘தரகு’ என்ற வடிவத்தில் வங்கி பெறுகிறது.
{{nop}}<noinclude></noinclude>
lg813t89rn3jd4fy4dtkgm1k5t35huk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/337
250
619939
1934987
1844320
2026-05-19T00:22:20Z
Sridevi Jayakumar
15329
1934987
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகமான்|301|அதிகார அளிப்பு}}</noinclude><b>Tannan, M.L.,</b> “Banking Law and Practice in India”, Thacker & Company, Bombay, 1973.
கருப்பன், க., “இந்தியாவில் பாங்கியல் சட்டமும் நடைமுறையும்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1982.
<section end="அதிகப் பற்று<"/>
<section begin="அதிகமான்"/>
{{dhr}}
{{larger|<b>அதிகமான்</b>}} ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவனுக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவன். ஏனைய அறுவர் பெயர்கள் வருமாறு:— ஒளவையார், உப்பை, உறுவை, கபிலர், வள்ளியம்மை, திருவள்ளுவர், பெற்றோர் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அதிகமான் குழந்தையாகப் பிறந்தபோது, அவனை விட்டுச் செல்லத் தயங்கிய தாயிடம் அவன் “கருப்பைக்குள் முட்டைக்கும்” எனத் தொடங்கும் வெண்பாவினைப் பாடியதாகவும், அதனைக் கேட்ட தாய் தெளிவு பெற்று, அக்குழந்தையை அங்கேயே விடுத்துக் கணவனுடன் வேற்றிடம் சென்றதாகவும் கூறப்படுகிறது.
<section end="அதிகமான்"/>
<section begin="அதிகார அளிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>அதிகார அளிப்பு:</b>}} சட்டமியற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்குத்தான் உண்டு என்ற போதிலும் நடைமுறையில் ஆட்சிநிருவாக அங்கங்களுக்குச் சட்டம் இயற்றும் பணியை மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது. சட்டமியற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றம், அதனால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலமாக, அரசுக்கும் அரசு ஆட்சி நிருவாக அங்கத்திற்கும் மற்றும் மேலாண்மைத் துறை முகவர்களுக்கும் வழங்குகிறது. அவ்வாறு சட்டமன்றம், ஆட்சி நிருவாக அங்கத்திற்கும் மற்றைய நிருவாகத்துறை முகவர்களுக்கும் சட்டத்தின்மூலம் சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்குதல், அதிகார அளிப்பு (Deligation of Power) எனப்பெயர் பெறும்.
தொடக்கக் காலத்தில் மக்கள் மிக மோசமான சூழ்நிலையில் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி வாழ்ந்து வந்தார்கள். தங்கள் உடைமைகளையும் உயிர்களையும் பாதுகாக்க வேண்டி, அவற்றைப் பாதுகாக்கும் தகுதி படைத்த ஒருவரிடம் சமூதாய ஒப்பந்தம் (Social Contract) செய்துகொண்டனர். அவ்வொப்பந்தப்படி, அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினர். அதிகாரம் பெற்ற அவர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஒப்பந்தப்படி அவர் அதிகாரம் எல்லையற்றது; முடிவில்லாதது; எல்லா வல்லமையும் பெற்றது. இவ்வாறு ஆப்சு (Hobbes Thomas, 1588–1679), அதிகாரம் மக்களால் சமுதாய ஒப்பந்தத்தின் மூலமாக ஒரு ஆற்றல் வாய்ந்த மனிதனுக்கு அளிக்கப்பட்டதென்று கூறுகிறார். இலாக்கு (Locke, John, 1632–1704) என்பவர் மக்கள், அதிகாரத்தை ஆற்றல் பெற்றவரிடத்தில் ஒப்படைத்தாலும் அவர் தகுதியற்ற நிலையை அடைவாரானால் அவரை நீக்கும் உரிமையை மக்களே பெற்றிருந்தார்கள் என்று கூறுகிறார். உருசோ (Rousseau, Jean Jacques, 1712–78), ‘ஒவ்வொரு மனிதனும் அவனே ஆட்சி செய்பவனும், ஆளப்படுபவனுமாவான்’ என்று கூறுகிறார். மேலும், தனிப்பேரரசாண்மை மக்களிடமே உறைந்து இருந்தது என்றும், அதை மக்கள் தங்களைப் பாதுகாக்கும் ஒருவரிடம் சமுதாய ஒப்பந்தத்தின் வாயிலாக அளித்தார்கள் என்றும் அவர் கூறுகிறார். ஒப்பந்தத்தின் வாயிலாக அவருக்கு அனைத்து அதிகாரங்களும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் தம் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் அவரை நீக்கும் அதிகாரத்தை மக்கள் தங்களிடமே வைத்திருந்தார்கள் எனக் கூறுகிறார், இம்மூன்று அறிஞர்களின் கருத்துப்படி, மக்கள் எவரிடம் சமுதாய ஒப்பந்தம் செய்து கொண்டார்களோ, அவரிடம் மக்களிடமிருந்த தனிப் பேரரசாண்மை ஒப்படைக்கப்பட்டது முதல் அவர் மக்களை ஆளத் தலைப்பட்டார்; தலைவரெனப்பட்டார்; பின்னர் அரசர் எனப்பட்டார். ஆனால் ஆசுடினும் (Austin), பெந்தமும் (Bentham) இந்தத் தனிப் பேரரசு அதிகாரம் எல்லையற்றது என்றும் பிரிக்க இயலாததென்றும் சமுதாயத்தில் இன்றியமையாததென்றும் கூறுகிறார்கள். மக்கள் அரசனுக்கு அளித்த அதிகாரம், அதிகார ஒப்படைப்பு என்று இடைசி (Dicey) கூறுகிறார். நாளடைவில் தனிமனிதனின் அரசாட்சி மறைந்து மக்களாட்சி தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையாளர் சட்டமன்றத்தில் அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். அதிகார ஒப்படைப்பு அரசனுக்குக் கொடுக்கப்பட்டது என்ற நிலை மாறிச் சட்டமன்றத்திற்குக் கொடுக்கப்பட்டது என்ற நிலை உருவாயிற்று. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் மீட்டளிக்க இயலாது; ஆகவே அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஆட்சி நிருவாகப் பிரிவுகளிடம் ஒப்படைத்தல் கூடாது.
சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஆட்சி நிருவாகப்பிரிவு ஏற்கக் கூடாது. ஆட்சி நிருவாகப் பிரிவு, சட்டமியற்றும் அதிகாரத்தை மேற்கொள்ளுமானால் அது அதிகாரங்களின் பிரிவிற்கு மாறானதாகும். சட்டம் இயற்றுவதைச் சட்டமன்றமே செய்துவருதல் வேண்டும். அவ்வதிகாரத்தைச் சட்டமன்றம், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கக்கூடாது. முதலாவதாக, அவ்வாறு அதிகார ஒப்படைப்புச் செய்வதற்கு மக்கள் அதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை; இரண்டாவதாக, அவ்வாறு அதிகார ஒப்படைவுசெய்தல் அதிகாரங்களின் பிரிவிற்கு முரணானதாகும். நிருவாகத்துறை முகவர்களுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் அளிக்கப்பட்-<noinclude></noinclude>
159wjbtfb2u3v7dznp9f6vlfwqqtbrr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/341
250
620013
1934988
1930049
2026-05-19T00:23:22Z
Sridevi Jayakumar
15329
1934988
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார அளிப்பு|305|அதிகார ஆவணம்}}</noinclude>::{{overfloat left|align=right|padding=1em|1.}} அதிகார ஒப்படைவு செய்யப்படாமல் மேலாண்மை, ஆட்சி நடத்துதல் இயலாதது.
::{{overfloat left|align=right|padding=1em|2.}} இந்தியச் சட்டமன்றங்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ்ச் செயல்படுவதால் ஒரு வரம்பிற்குட்பட்டே அதிகார ஒப்படைவு செய்ய இயலும், இந்தியச் சட்டமன்றங்கள், தங்கள் விருப்பப்படி அனைத்து அதிகாரங்களையும் அதிகார ஒப்படைவு செய்ய இயலாது.
::{{overfloat left|align=right|padding=1em|3.}} இந்தியச் சட்டமன்றங்கள் இன்றியமையாத சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத் துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்தல் கூடாது; அவ்வாறு செய்தால் அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகும்.
::{{overfloat left|align=right|padding=1em|4.}} இன்றியமையாத சட்டமியற்றும் சட்டமியற்றும் அதிகாரங்களைத் தவிர மற்றச் சட்டமியற்றும் அதிகாரங்களை நிருவாகத்துறை முகவர்களுக்கு அதிகார ஒப்படைவு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, தோற்றுவாய்ச் சட்டத்தில் நிருவாகத் துறை முகவர்கள் செயல்படக் கொள்கை, தரத் திட்டம், வழிகாட்டும் நெறிகள் ஆகியவை அவர்களுக்குக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், நிருவாகத்துறை முகவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அவ்வதிகார ஒப்படைவு அரசியல் சட்டத்திற்கு முரண்பட்டதாகும்.
::{{overfloat left|align=right|padding=1em|5.}} கட்டுப்பாட்டுக்குட்பட்டுச் சட்டமியற்றல் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதன்று. தோற்றுவாய் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விதிகள் செய்யலாம்.
::{{overfloat left|align=right|padding=1em|6.}} ஓரிடத்தில் நிலவிவரும் சட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அதை மற்றோர் இடத்திற்கு, அவ்விடத்திற்கேற்ற மாறுபாடுகளுடனோ வரையறைகளுடனோ விரிவாக்கம் செய்யும் அதிகாரமும் நிருவாக முகவர்களுக்கு, சட்டமன்றம் வழங்கலாம்.
விதிகள் செய்யும் அதிகாரத்தின்மீது நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்யவும், சட்டமன்றங்களை நீதி முறை மறு ஆய்வு மூலம் கட்டுப்படுத்தும் விதிகள் செய்யவும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. விதிகள் செய்யும் அதிகாரம் தோற்றுவாய்ச் சட்டத்தினால் நிருவாக அரசுக்கு ஒப்படைக்கப்படலாம். அவ்வதிகாரத்தைப் பெற்ற அரசு, அதை விதிகள் மூலம் நிருவாகத்துறை முகவர்களுக்கு ஒப்படைக்கலாம். நிருவாகத்துறை முகவர் நிலையும், தான் இயற்றும் துணை விதிகளினால் அதன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரத்தையும் அவற்றை நிறைவேற்றும் அதிகாரத்தையும் அளிக்கலாம். இவ்வாறாக விதிகள் செய்யும் அதிகாரம் படிப்படியாக நிருவாக அரசின்கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவது, விதிகள் செய்யும் அதிகாரத்தின் உள் ஒப்படைவு எனப்படும்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>திருமலை, பு.சு.,</b> “இந்திய அரசியலமைப்புச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975.
<b>கிருஷ்ணசாமி, ச.,</b> “நிருவாக முறைச் சட்டம்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1979.
<b>Jain Kagzi, M.C.,</b> “The Constitution of India”, 2nd Vol., Metropolitan Book Co., Private Ltd., New Delhi, 1984.
<section end="அதிகார அளிப்பு"/>
<section begin="அதிகார ஆவணம்"/>
{{dhr}}
{{larger|<b>அதிகார ஆவணம்:</b>}} ஒருவர் தம் சார்பில் அல்லது தம் பெயரில் வேறு ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கு உரிமை வழங்கி எழுதிக் கொடுக்கும் ஒரு முறை ஆவணம் ஆகும். குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு மட்டிலும், அதிகாரம் வழங்கும் ஆவணத்திற்கு, ‘சிறப்பு அதிகார ஆவணம்’ (Special Power of Attorney) என்றும், பொதுவாகச் சில நடவடிக்கைகள் எடுக்க எழுதிக் கொடுக்கப்படும் ஆவணத்திற்குப் பொது அதிகார ஆவணம் என்றும் பெயர். அதிகாரம் வழங்குபவர் ‘முதல்வர்’ (Principal); அதிகாரம் பெறுபவர் ‘முகவர்’. சட்டப்படி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் தகுதியுடையவர்கள் யாரும் தங்களுக்கு ஓர் அதிகார முகவரை நியமித்துக் கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு மட்டும் இவ்வுரிமை இல்லை. யார் வேண்டுமாயினும் முகவர் ஆகலாம். ஆனால் சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் தகுதி அவரிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவார். முகவர் நியமனத்துக்கு ஊதியம் தேவையில்லை, தமக்குத் தாமே நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாத ஒருவர் தமக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்கிறார். தம் முதல்வரின் ஆணைக்கு ஒப்ப, அல்லது நடைமுறை வழக்கங்கட்கு உட்பட்டு ஒரு முகவர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறுபட்டு அவர் செயல்படுவாராயின், தம் செயலின் விளைவுகட்கெல்லாம் தாமே தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவர். ஒரு முகவர் தம் முதல்வருக்குக் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைக்கக் கடமைப்பட்டவர், தம் முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்துக்குட்பட்டிருக்கும்போது, அவருக்கு ஏதேனும் ஊறுவிளையுமாயின் அதற்கு முதல்வர் ஈடு செய்யக் கடமைப்பட்டவராவார்.
{{nop}}<noinclude>
<b>வா.க. 1 - 20</b></noinclude>
lx86uc5dafi41xnv5vs6mhdn5ax1dzk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/342
250
620014
1934989
1930051
2026-05-19T00:46:21Z
Sridevi Jayakumar
15329
1934989
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார ஆவணம்|306|அதிகார குவிப்பு}}</noinclude>உத்தரவு பெற்ற ஒரு முகவர் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கு உறுதுணையாக நியாயமான வேறு எந்தச் செயலையும் தாம் மேற்கொள்ளலாம். தம்மைக் கலந்து கொள்ளாமலோ தம் உத்தரவின்றியோ தம்முடைய முகவர் எடுத்துக்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளை எல்லாம் முதல்வர் அங்கீகரிக்கலாம்; அவை அவருடைய ஆணையின்படி எடுக்கப்பட்டவையாகவே கொள்ளப்படும். முகவர் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் முதல்வரால் எடுக்கப்பட்டவை போலவே சட்டப்படி செல்லுபடியாகத் தக்கன. தாம் பெற்ற ஆணைக்குப் புறம்பாக ஒரு முகவர் செய்யும் தவறுகளும் மோசடிகளும் அவருடைய முதல்வரைக் கட்டுப்படுத்தா, காலங்குறிக்கப் பெறாத அதிகார ஆவணங்கள் கீழ்க்கண்ட காரணங்களினால் முறிவு பெறும். முதல்வர் தாம் வழங்கிய ஆணையை மீளவும் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல்; தாம் பெற்ற ஆணையை முகவரே விட்டுக் கொடுத்தல்; தொடர்புடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முற்றுப் பெறுதல்; முதல்வரோ முகவரோ இறந்து போதல் அல்லது புத்திசுவாதீனத்தை இழத்தல்; முதல்வர் தாம் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுக்க இயலாதவர் (Insolvent) என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுதல்.
அதிகார ஆவணத்தின்மேல் கட்டண முத்திரைவில்லை ஒட்டப்படவேண்டும். ஆவணத்திற்குச் சான்றோ பதிவோ தேவை இல்லை. ஆனால் ஓர் ஆவணத்தைப் பதிவுக்குச் சமர்ப்பிக்க உத்தரவு வழங்கி எழுதப்படும் அதிகார ஆவணத்துக்குச் சாட்சியும் பதிவும் தேவை.
அதிகார ஆவணத்தைப் பற்றிய சட்டம் 1882-இல் இயற்றப்பட்ட அதிகார ஆவணச் சட்டத்திலும் ஒப்பந்தச் சட்டத்தின் (Contract Act) பத்தாம் பகுதியிலும் உள்ளது.
<section end="அதிகார ஆவணம்"/>
<section begin="பகராள், செயலுரிமைச் சட்டம், 1882"/>
{{dhr}}
{{larger|<b>பகராள், செயலுரிமைச் சட்டம், 1882</b>}} (சட்டம் 7, 1882) (The power of Attorneys Act, 1882 (Act VII of 1882)): பகராள் செயலுரிமைச் சட்டம், மாற்றுரிமையரின் பொதுவான அதிகார ஆவணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டம் ஒருவர் சட்டப்படி மாற்றுரிமையரின் பத்திரத்தை எழுதுவதை அனுமதிப்பதுடன், அதிகாரம் கொடுக்கும் கொடையாளி அல்லது முதல்வர், அதிகாரம் கொடுக்கும் ஒருவருக்காகவும் கொடை பெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர் தரப்பிலும் நடவடிக்கை எடுக்கலாம். இந்தச் சட்டம் அதிகாரமளிக்கும் நபர் (கொடையாளி அல்லது முதல்வர்) இறந்தது தெரியாமல், கொடைபெறுபவர் மாற்றுரிமையர் அல்லது முகவர், அதிகாரமளிக்கப்படும் நபருக்கு (கொடையாளி அல்லது முதல்வருக்கு)ச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தினால் அவருக்குப் பாதுகாப்பளிக்கிறது, மேலும் இந்தச் சட்டம் இந்தப் பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வைக்கவும் செயல் முறையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையொப்பு நகல் சான்றிட்டபடி வழங்கவும் வழிவகை செய்துள்ளது.
{{larger|<b>பதிவு செய்வது:</b>}} எழுதப்படும் ஆவணமானது அதற்கேற்ற மதிப்புள்ள நீதித்துறை சாரா முத்திரைத் தாளில் எழுதப்படவேண்டும். இந்தியப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஒரு ஆவணத்தைப் பதிவு செய்யும் அலுவலரின் முன் தாக்கல் செய்து அதிகாரமளிக்கும் அதிகார ஆவணம் முதல்வர் வரிக்கும் இடம் எந்தப் பதிவாளர் அல்லது சார்புப் பதிவாளர் அதிகார எல்லைக்குட்பட்டதோ அவரால் அத்தாட்சிக் கையொப்பம் செய்யப்பட வேண்டும்.
இந்தியப் பதிவுச் சட்டம் அமுலாகாத இடமாக இருந்தால், ஆவணத்தைக் குற்றவியல் நீதிபதியிடம் தாக்கல் செய்து, அத்தாட்சிக் கையொப்பம் பெறப்படவேண்டும். பொது அதிகார ஆவணம் இந்திய எல்லைக்கு வெளியே எழுதப்பட்டிருந்தால், அந்த ஆவணத்தைச் சான்றுறுதி அலுவலர், நீதிபதி, குற்றவியல் நீதிபதி, இந்திய நாட்டுப் பேராளர் அல்லது குடியரசுத் தலைவரின் பேராளர் முன்பு கையொப்பமிட்டு, அவருடைய அத்தாட்சிக் கையொப்பம் பெறப்பட வேண்டும் (பதிவுச் சட்டம் பி. 32, 33).
<b>முத்திரை வரி:</b> பொது அதிகார ஆவணம் இந்திய முத்திரை வரிச்சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. ஆவணத்தை முறிவு செய்வதென்பது, அதே அட்டவணையின் கீழ் பிரிவுக் கூறு 17–இன் கீழ் கூறப்பட்டுள்ளது.{{float_right|ஈ.ப.}}
<section end="பகராள், செயலுரிமைச் சட்டம், 1882"/>
<section begin="அதிகாரக் குவிப்பு"/>
{{dhr}}
{{larger|<b>அதிகாரக் குவிப்பு</b>}} என்பது, பொது ஆட்சி இயவில் (Public Administration) காணப்படும் அமைப்புப் பற்றிய (Organisation) ஒரு சீரிய கோட்பாடாகும், பொதுவாக, ஆட்சித்துறையை (Administrative Department), மேல்மட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Top Management), நடுமட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Middle Management), கீழ்மட்டத்திலுள்ள களநிலையங்கள் என்றும் (Field Establishments) பிரிப்பர். நடுமட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் களநிலைய அதிகாரிகளுக்குமிடையே உள்ள தொடர்பு, அதிகாரக் குவிப்பு என்ற கோட்பாட்டினாலோ (Centralisation of Powers) அதிகாரப்பரவல் என்ற கோட்பாட்டினாலோ (Decentralisation of Powers) உருவாக்கப்படுகிறது. மேல் நிலையிலுள்ள அதிகாரி தனக்குக் கீழ்நிலையிலுள்ள அதிகாரிக்குத் தன் அதிகாரங்களுள் சிலவற்றையோ<noinclude></noinclude>
iiib830v7mnw9ht7n1r3y5csfubpwij
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/346
250
620018
1934990
1844660
2026-05-19T00:47:47Z
Sridevi Jayakumar
15329
1934990
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார சங்கிரகம்|310|அதிகாரப் பங்கீடு}}</noinclude>யாட்சி இயல்புடையதாக (Democratic) ஆக்குகிறது. அப்போது, குடிமக்கள் ஆட்சி முறையை எளிதில் அணுக முடிகிறது. மேலும் இத்தகைய ஆட்சிமுறையில், பயிற்சி இல்லாமல் புதிதாகச் சேருபவர்களுக்குப் பயிற்சி பெற வாய்ப்பு இருக்கிறது. அரசு, பொது நலவாழ்வுக்குரிய பல பணிகளை ஏற்கும்போது, அதன் ஆட்சி அமைப்புக்கு அதிகாரப்பரவல் முறை தேவைப்படுகிறது.{{float_right|பா.சூ.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Meyer, P.,</b> “Administrative Organization”, 1957.
<b>Gladden, E.N.,</b> “Essentials of Public Administration”, 1962.
<b>Pfiffner, N.M., & Presthus, R.V.,</b> “Public Administration”, 1960.
<b>White, LD.,</b> “Introduction to the study of Public Administration”, 1965.
<b>Pylec, M.V.,</b> “Constitutional government in India.”
<section end="அதிகாரக் குவிப்பு"/>
<section begin="அதிகார சங்கிரகம்"/>
{{dhr}}
{{larger|<b>அதிகார சங்கிரகம்</b>}} வேதாந்த தேசிகர் எழுதிய நூல்களுள் ஒன்று. உயர்வற உயர்ந்து நிற்கும் உலகளந்த பெருமான் தொண்டர்தம் பெருமைகளைக் கூறும் சிற்றிலக்கியம். இதில் பத்து ஆழ்வார்கள், மதுர கவிகள், எட்டு ஆசாரியர்கள், நாதமுனிகள் ஆகியோர் வைணவ சித்தாந்த வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகளைக் கூறிப் பின் ஒவ்வொரு பகுதியிலும் பொருளைச் சுருக்கி, அந்தாதித் தொடையில் இதன் ஆசிரியர் அமைத்துள்ளார். கோயில் (திருவரங்கம்) திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சிபுரம்) ஆகிய திருப்பதிகட்கும் ஒவ்வொரு பாடல் இயற்றியுள்ளார். இறுதியில் திருவரங்கப் பெருமானின் பெருமையைப் பாடி ஆசாரியர்களின் கருணையை நினைத்து முடித்துள்ளார்.{{float_right|த.கோ.}}
<section end="அதிகார சங்கிரகம்"/>
<section begin="அதிகாரப் பங்கீடு"/>
{{dhr}}
{{larger|<b>அதிகாரப் பங்கீடு</b>}} அரசியல் கலையில் பயன்படும் ஒரு கோட்பாடாகும், அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி நாடுகளில் அரசாங்க அதிகாரத்தை, மத்திய அரசின் அதிகாரங்களாகவும் மாநில அரசுகளின் அதிகாரங்களாகவும் வரையறுத்துக் கூறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையறுத்துப் பங்கீடு செய்வதைத்தான், அதிகாரப் பங்கீடு (Divison of Power) என்கிறோம். எடுத்துக்காட்டாக, இந்திய நாடு ஒரு கூட்டாட்சி நாடாகும். இங்கு இருவகை அரசுகளைக் காண்கிறோம். இந்தியா முழுமைக்கும் இயங்கும் அரசை மத்திய அரசு என்றும், இந்தியாவின் 22 மாநிலங்களின் அரசுகளை மாநில அரசுகள் என்றும் கூறுகிறோம். இந்தியாவின் அரசியலமைப்புத் திட்டம், நாடு முழுமைக்குமான அதிகாரங்கள் இவை இவை என்றும், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் இவைஇவை என்றும் வரையறுத்துக் கூறுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் பொதுத்துறைப் பட்டியலும் (Concurrent List) வரையறுக்கப்பட்டு, அதிகாரங்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கான அதிகாரங்களை ஒன்றிய அரசாங்கப்பட்டியல் (Union List) வரையறுத்துக் கூறுகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்களை மாநில அரசாங்கப் பட்டியல் (State List) வரையறுக்கிறது. இரு அரசுகளிலும் தலையிடும் வாய்ப்பைப் பெற்ற துறைகளுக்கான அதிகாரங்களைப் பொதுத்துறைப் பட்டியல் வரையறுத்துள்ளது.
அதிகாரப் பங்கீடு, உலக நாடுகளில் விதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
{{larger|<b>அ. அமெரிக்க ஐக்கிய நாட்டில்</b>}} அரசியல் அமைப்புத் திட்டம், 1. மத்திய அரசுக்கான அதிகாரங்களைத் தொகுத்துக் கூறுகிறது. 2. மத்திய அரசு சில செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கிறது. 3. மாநில அரசுகள் சில செயல்களைச் செய்யக்கூடாதெனத் தடுக்கிறது. 4. எஞ்சிய அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிக்கிறது.
{{larger|<b>ஆ. கானடாவின்</b>}} அரசியல் அமைப்புத் திட்டத்தின்படி அதிகாரப் பங்கீடு, அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பங்கீட்டு முறைக்கு நேர் எதிரிடையானது. இங்கு மாநிலங்களின் அதிகாரங்கள் தொகுந்துக் கூறப்பட்டுள்ளன. எஞ்சிய அதிகாரங்கள் நடுவண் அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு 29 அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுக் கூறப்பட்டுள்ளன. கானடாவும் கூட்டாட்சி அமைப்புள்ள நாடு.
{{larger|<b>இ. ஆசுதிரேலியாவிலும்</b>}} கூட்டாட்சி அமைப்பு முறையே நிலவுகிறது. மத்திய மாநில அதிகாரங்கள், சுவிட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்று பங்கிடப்பட்டுள்ளன. அதன்படி 1. மத்திய அல்லது கூட்டாட்சி அரசாங்க அதிகாரங்கள் இவை இவையென வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. 2. எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 3. மத்திய மாநில அரசுகள் செய்யத் தகாதனவெனச் சில அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
{{larger|<b>ஈ. சுவிட்சர்லாந்தில்,</b>}} மத்திய–மாநில அதிகாரப் பங்கீட்டு அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காணப்படுவதைப் போன்று அமைந்துள்ளது. மத்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படாத அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லையானால் அவை மாநிலங்களைச் சாரும். மத்திய அதிகாரங்கள் ஒருவகையில் மத்திய அரசுக்கே இருப்பது போலவும், ஒரு வகையில் பொதுத் துறைக்கே இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
r1ffdowoy2rqi0mob0xe7bfwde2l8cl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/347
250
620019
1934991
1844705
2026-05-19T00:48:46Z
Sridevi Jayakumar
15329
1934991
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகாரப் பிரிவினை|311|அதிகாரப் பிரிவினை}}</noinclude>{{larger|<b>உ. பாகிசுதான்</b>}} அரசியல் அமைப்பு கூட்டாட்சி முறையில் அமைந்துள்ளது. இதன் அமைப்பு முறை இந்திய அரசியலமைப்புத் திட்டத்தைப் போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் அதிகாரங்கள் சிறப்பதிகாரங்களாகக் கொடுக்கப்பட்டிருப்பதுடன், பொதுத்துறைப்பட்டியல் அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில அதிகாரங்கள் இந்தியாவில் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் பாகிசுதான் மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
{{larger|<b>ஊ. பங்களாதேசம்,</b>}} இங்கிலாந்து போன்றவை ஓருறுப்பு (Unitary) நாடுகள். எனவே இவற்றில் அதிகாரப் பங்கீடு கிடையாது.
{{larger|<b>எ. சோவியத்து உருசியா</b>}} ஒரு கூட்டாட்சி நாடாகும். மத்திய–மாநில அதிகாரங்கள் கொள்கையளவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய அரசின் அதிகாரங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சோவியத்து உருசியாவில் மாநிலங்களுக்குக் கூட்டாட்சியை விட்டுப் பிரிந்து செல்லும் அதிகாரம் ஏட்டளவில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இதை ஒரு மாநிலமும் இன்றுவரை செயல்படுத்தவில்லை; ஆதலின், செயல்படுத்த அனுமதிக்கப்படவில்லையென்பது பொருத்தமாகும்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Appadorai, A.,</b> “Substance of Politics”, Oxford University Press, London, 1975.
<b>Strong. C.F.,</b> “Modern Political Constitutions”, Sidwick & Jackson, 1930.
<section end="அதிகாரப் பங்கீடு"/>
<section begin="அதிகாரப் பிரிவினை"/>
{{dhr}}
{{larger|<b>அதிகாரப் பிரிவினை</b>}} என்பது அரசின் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு கோட்பாடாகும். எல்லா நாடுகளிலும் அரசுப் பணிகள் மூன்று பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை: சட்டமியற்றுதல், செயற்படுத்துதல், விளக்கமளித்தல் எனப்படும். இம்மூன்று பணிகளையும் செயற்படுத்துகிற அரசின் அங்கங்கள் சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை ஆகியன. சட்டமன்றம் நாட்டிற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுகிறது. தேவைப்படும் போது முன்பே நடைமுறையில் உள்ள சட்டங்களில் மாற்றமோ திருத்தமோ கொண்டு வருகிறது. சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தும் பணியை நிருவாகத்துறை செய்கிறது. நீதித் துறை, சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிக்கிறது; தேவையேற்படின் சட்டங்களுக்கு விளக்கமளிக்கிறது.
அரசுப் பணிகள் மூன்றையும் ஒருவரோ ஒரு நிறுவனமோ பல நிறுவனங்களோ செலுத்தலாம். அரசாங்கத்தின் மூன்று பணிகளையும் தனித்தனி நிறுவனங்கள் ஆற்ற வேண்டும். ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொன்றின் அதிகார எல்லையும் வரையறுக்கப்பட வேண்டும். ஆனால் அதனுடைய அதிகார எல்லைக்குள் அவை உரிமையுடன் இருக்க வேண்டும். இக்கொள்கையின்படி சட்டமன்றம், சட்டங்களை இயற்றும் பணியை மட்டும் செய்ய வேண்டும். நிருவாகத்துறை, இயற்றப்பட்ட சட்டங்களைச் செயல்படுத்துவதில் ஈடுபட வேண்டும். நீதித்துறை, சட்டங்களை விளக்கி, மீறப்படும் போது தண்டனை அளிக்க வேண்டும். இக்கோட்பாட்டின்படி அரசு அதிகாரங்கள் தனி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டால், அத்தகைய நிலை கொடுங்கோன்மைக்கு வழிவகுத்துவிடும். தனிமனித சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிக்கக் கூடும். முற்காலத்தில் அரசன் அல்லது தலைவன் எல்லா அதிகாரத்தையும் செலுத்தி வந்தான். அரசனே சட்டம் இயற்றுவோனாகவும் செயற்படுத்துபவனாகவும் நீதிபதியாகவும் விளங்கினான். மன்னர்களே எல்லா அதிகாரங்களையும் குவித்துக் கொண்டு கொடுங்கோலாட்சி புரிந்த இடைக்கால அரசியல் நிலைக்கு எதிராகத் தோன்றி வளர்ந்ததாகும் இச்கோட்பாடு.
அரசுப் பணிகளைச் சட்டமன்றம், நிருவாகம், நீதிமன்றம் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் முறை மிகத் தொன்மையானது. அரிசுடாட்டிலின் காலத்திலிருந்தே அரசின் பணிகளைப் பகுக்கும் முறை காணப்படுகிறது.
அரிசுடாட்டில் அரசின் பணிகள் மூவகைப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். மூவகையான பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்களின் அவற்றிற்குரிய பணிகள் ஆகியவற்றைப்பற்றி விவரித்துக் கூறினாரேயன்றி அவை எவ்வாறு பிரிக்கப்பட்டுன்னன, அவற்றிற்கிடையே எத்தகைய உறவுநிலை காணப்படவேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. உரோமானிய அறிஞர்களான சிசரோ, பொலிபியசு போன்றோர் உரோமானிய அரசியலமைப்பில் சமநிலைத் தடையீடு (Check and Balance) காணப்பட்டதாகப் புகழ்ந்து கூறியுள்ளனர். உரோமானிய அரசியலமைப்பின் சிறப்பிற்குக் காரணம், அந்நாட்டில் ‘கான்சல்கள்’, செனட்சபை, ‘கொமிசியா’ அவை ஆகிய இம்மூன்றிற்கும் இடையே நிலவி வந்த அதிகாரச் சமநிலையேயாகும் என்ற கருத்தினை உடையவர்களாகத் திகழ்ந்தனர். உரோமானியக் குடியரசில் சர்வாதிகார ஆட்சி வலுப்பெற்ற போதும், இடைக்கால ஐரோப்பாவில் படைமானிய அடிப்படையை ஒட்டிச் சமுதாயமும் அரசாங்கமும் செயற்படத் தொடங்கியபோதும், அதிகாரப் பகுப்பு என்ற கொள்கை மெல்ல மறையத் தொடங்கியது.<noinclude></noinclude>
7sgdz0o0sua41fgsw4jb0iv3pn2qust
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/350
250
620081
1934992
1844708
2026-05-19T00:50:31Z
Sridevi Jayakumar
15329
1934992
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகாரப் பொருளாதாரம்|314|அதிகாரப் பொருளாதாரம்}}</noinclude>காரமில்லை. சட்டத்துறை பிற துறைகளைவிட மேலானது. ஏனெனில் அது உருவாக்கும் வரம்பிற்குள் அனைத்து அரசாங்கப் பணிகளும் நடைபெறுகின்றன. நாட்டின் நிதிநிலை இதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மாண்டெசுகியூ தமது கோட்பாட்டிற்கு ‘அதிகாரப் பிரிவினை’ என்று பெயர் தந்துள்ளார். உண்மையில் அதிகாரம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பணி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரு மக்களாட்சி நாட்டில் அதிகாரங்கள் மக்களிடம் உள்ளன. மக்களால் தரப்பட்ட சில பணிகளைச் செய்வதே அரசின் கடமையாகும்.
இக்காலச் சூழ்நிலையில் அரசாங்கம் ஒழுங்காக இயங்க வேண்டுமெனில், அதிகாரப் பிரிவினையை விட, வெவ்வேறு துறைகளுக்கிடையே இணக்கமும் ஒத்துழைப்பும் நிலவ வேண்டியது இன்றியமையாததாகும்.
முழுமையான அதிகாரப் பிரிவினை என்பது நடைமுறைக்கொவ்வாதது. அரசின் ஒவ்வொரு அங்கமும் ஓரளவு சுதந்திரத்துடன் தனித்துச் செயற்படுவது விரும்பத்தக்கதே. நடைமுறையில் மக்கள் அரசியல் அறிவு பெற்று விழிப்பாயிருத்தலே தனிமனிதனின் உரிமைகளைக் காக்கும் தலை சிறந்த வழியாகும். மக்களின் நிலைத்த விழிப்பான உணர்வே மக்களின் உரிமையைப் பாதுகாக்கும்.{{float_right|எஸ்.அ.}}
{{larger|<b>துணை நால்கள்:</b>}}
<b>Strong, C.F.,</b> “Modern Political Constitutions,” Sidwicks & Jackson, 1930.
<b>Wheare, K.C.,</b> “Modern Constitutions,” Oxford University Press, London, 1951.
<b>Appadorai, A.,</b> “The Substance of Politics,” Oxford University Press, Londan, 1975.
<section end="அதிகாரப் பிரிவினை"/>
<section begin="அதிகாரப் பொருளாதாரம்"/>
{{dhr}}
{{larger|<b>அதிகாரப் பொருளாதாரம்</b>}} என்பது அரசியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவரது முழு ஆதிக்கத்தில் இயங்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும். இந்த அமைப்பில் அடங்கும் பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி நுகர்ச்சி (Consumption), விலை வரையறை, வேலைப் பாகுபாடு, உற்பத்தியான பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் முறை, கூலி வரையறை, சேமிப்பு, முதலீடு ஆகிய அனைத்தும் அரசியல் தலைமையாளரின் ஆணைப்படி இயங்கும். அதிகாரப் பொருளாதார அமைப்பில் அரசியல் தலைமையாளர், அதன் நண்பராகவும் தத்துவ ஞானியாகவும் வழிகாட்டியாகவும் காணப்படுவார். இதில் தலைமை ஆளுநர் முழுப் பொறுப்பையும் ஏற்று, மக்களின் பொருளாதார நலனுக்காகப் பாடுபடக் கூடியவராக இருப்பார்.
அதிகாரப் பொருளாதாரம் (Authoritarian Economy) அண்மைக் காலத்தில் தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மக்களாட்சி அரசியல் அமைப்பின் கீழ் தனியார் முயற்சியில் இயங்கும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்புதான் உலகம் முழுவதும் இருந்து வந்தது. இந்த அமைப்பின் கீழ் அனைத்துப், பொருளாதார நடவடிக்கைகளும் தனியார் ஆதாயத்திற்காகத் தனியாரால் மேற்கொள்ளப்பட்டன. அரசு தலையிடாக் கொள்கையை (Laissez Faire) நம்பியதால், பொருளாதார அமைப்பைத் தனியாரிடம் விட்டு வைத்திருந்தது. ஆனால், இரண்டு உலகப் போர்களும் உலகப் பொருளாதார மந்தமும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அழிவுகளையும் திறமையின்மையையும் காட்டின.
இரு உலகப் போர்களும் பல நாடுகளின் பொருளாதார அமைப்புகளைப் பெரிதும் சீர்குலையச் செய்தன. மக்கள் வீடுகளை இழந்தனர்; நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; பண்ணைகளும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன; உற்பத்தி விரைவாகக் குறைந்தது; உணவுப் பற்றாக்குறை நாட்டைப் பீடித்தது; வேலையின்மையும் மறுமையும் தலைவிரித்தாடின; விலைவாசிகளும் குதிரை வேகத்தில் உயர்ந்தன. போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய தொகையின் சுமை மேலோங்கியது. இப்போர்களுக்குப் பின் உருவாகிய சிக்கல்களை முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு எவ்வகையிலும் தீர்க்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்தவுடன், அரசின் தலையீடு பொருளாதாரத் துறையில் மிகுந்தது.
போரினால் நலிவுற்ற நாடுகளுக்கு 1930–ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் மேலும் ஒரு பெரும் தடையாக அமைந்தது. உற்பத்தி சுணக்கமுற்று, மீண்டும் வேலையின்மையும் வறுமையும் மிகுந்து காணப்பட்டன. இலட்சக் கணக்காண மக்கள் உணவும் உடையும் இன்றி நலிவுற்ற போது கோதுமை, காப்பி, பருத்தி முதலியவை கடலில் வீசப்பட்டும் எரிக்கப்பட்டும் வீணாயின. உள்நாட்டுப் பொருள்களின் விலைகள், முதலீட்டு மதிப்பு ஆகியவை வீழ்ச்சியடைந்து உலகமெங்கும் தேக்க நிலை காணப்பட்டது.
இவ்விரு நிகழ்ச்சிகளின் விளைவாக மக்களின் துன்பமும் துயரமும் அலை அலையாக மேலோங்கின. இவ்விளைவுகள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் நாளேடுகளின் முதல் பக்கங்களிலும் பெரிதாகத் தோன்றின. மக்களிடையே வெறுப்பு மிகுந்துவிட்ட காலத்தில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு மீட்பன் (Saviour) தேவைப்பட்டான்.<noinclude></noinclude>
g8ird4naf5lck5ljhzzn8if61cxvt8d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/121
250
625859
1934829
1932899
2026-05-18T15:28:40Z
Booradleyp1
1964
1934829
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமதாசர், சமர்த்த|93|இராமதாசர், பத்திராசலம்}}</noinclude>சிவாசி, ஆற்றல் மிக்கதோர் இந்துப் பேரரசினை உருவாக்கிச் சிறப்பொடு திகழ்ந்தார்.
இராமதாசர் சிவாசிக்கு எழுதிய ஒரு மடலில் ‘துயர் துடைக்கும் கணபதியையும், அம்பிகை சரசுவதியையும், புனிதமிக்க அருளாளர்களையும், குடும்பத் தெய்வத்தையும், இராமபிரானையும் வணங்குவாயாக. அறிவாளியாக இருப்பவன் மகிழ்ச்சியுடன் விளங்குவான்; உன் உழைப்பும் முயற்சியும் ஆட்சியில் நற்பயன் அளிக்கும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு சமயம் சிவாசி மன்னர் தம் ஆட்சிப் பெருமையெல்லாம் தம் குருவாகிய இராமதாசரையே சாரும் எனக்கூறி, ஆட்சியினை அவருக்கு அளிக்க முன் வந்தார். அதனை ஏற்க மறுத்த இராமதாசரின் அறிவுரைப்படி, அவர் அளித்த காவித்துணியினையே தம் கொடியாகக் கொண்டு சிவாசி நாட்டை ஆட்சி புரிந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் காணும்போது ‘இராம் இராம்’ என்று கூறி வணங்கும் முறையினையும் இராமதாசர் உருவாக்கினார்.
இராமதாசர் தம்முடனேயே இருக்க வேண்டும் என விரும்பிய சிவாசி, அது இயலாது போகவே, சத்தாராவிற்கு 8 கல் தொலைவிலுள்ள பரலி (Parali) என்னும் கோட்டையினை அவருக்கு அளித்தார். அதில் சில காலம் தங்கிய இராமதாசர் அங்கே மாருதிக்கு (அனுமனுக்கு) ஒரு கோயில் எடுப்பித்தார்.
ஆன்மிகம், அரசியல், சமயம், சமுதாயம் ஆகியன பற்றிச் சிறந்த அறிவுரை பகரும் பல நூல்களை இராமதாசர் எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் ‘தாச போதம்’ (Dasabodha) என்னும் நூல் தலை சிறந்ததாகும். இது ‘இராமதாசர் வழங்கிய அறிவுரை’ என்றும், ‘ஓர் இறையடியார் வழங்கிய அருளுரை’ என்றும் பொருள்படும். குரு சீடர் உரையாடல் வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் உணர்த்தும் அடிப்படைப் பொருள் தெய்வபக்தியாகும். சிவ, சீவ இயல்புகளும் பிற ஆன்மிகக் கருத்துகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. இருபது அதிகாரங்களாக அமைந்துள்ள இந்நூல், மகாராட்டிரத்தில் பகவத்கீதைக்கு அடுத்தபடியாகச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.
தம் வாழ்வின் இறுதி நெருங்குவதனை உணர்ந்த இராமதாசர் தம் மாணவர்களை அழைத்து, ‘என் பூத உடல் அழியினும், ஆன்மா அழியாது; எப்போதும் இங்கேயே இருக்கும்; நீங்கள் துயர் கொள்ள வேண்டாம்; என் நூல்களைப் படியுங்கள்; அவை முத்தி நெறியினைக் காட்டும், அழியும் உடம்பின் மீது ஆசையை அகற்றுங்கள், தீய வழிச் செல்லாதீர், உங்களுக்கு நற்கதி காத்திருக்கிறது. எப்பொழுதும் இராம நாமத்தினை ஒலித்துக் கொண்டே இருங்கள், என்று அறிவுரை கூறினார். இவர் ‘இராம் இராம்’ என்னும் மந்திரத்தை ஒதிக்கொண்டே சச்சன்கடு என்னுமிடத்தில், கி.பி. 1682–ஆம் ஆண்டில் ஒரு நாள் நண்பகலில் காலமானார். சிவாசி மன்னர் இறந்த பின் இரண்டு ஆண்டுகள் கழித்து இராமதாசரின் இறப்பு நேர்ந்தது. இவருடைய உடல் பரலிக்கு அருகில் தீமூட்டப்பெற்றது. பின்னர் இவரது அத்தி சாப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
{{right|<b>ஜி.க.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Rawlinson, H.G.,</b> Shivaji the Maratha, Delhi, 1915.
<b>Sathiyanatha Iyer,</b> History of India. S. Viswanathan, Madras, 1976.
<b>Kincaid, C.A. & Parasnis, D.B.,</b> History of the Maratha People, Madras, 1931.
<section end="இராமதாசர், சமர்த்த"/>
<section begin="இராமதாசர், பத்திராசலம்"/>
{{dhr}}
{{larger|<b>இராமதாசர், பத்திராசலம்,</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் இசைப்பாடல் இயற்றுவதில் வல்லவராக விளங்கியவர். இவரது இயற்பெயர் கோபண்ணா. இவர் இராம பத்தியில் தலைசிறந்து விளங்கினார். இவர் தந்தை இலிங்கண்ணா. இவர் காலத்தில் அரசாண்ட தானேசா என்னும் நவாபு மன்னன் இவரைக் கோல்கொண்டாவின் வட்டாட்சித் தலைவராகப் பணியமர்த்தினான். வைணவ சமயத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட இராமதாசர், இராமபிரானுக்குத் திருக்கோயில் கட்டுவதில் அரசாங்கக் கருவூலப் பணத்தினை மிகுதியாகச் செலவிட்டார். உண்மை உணர்ந்த மன்னன் இவரைச் சிறையிலடைத்தான். இராமலக்குவர் மானிடவடிவில் தோன்றி, அரசிற்குச் செலுத்த வேண்டிய தொகையினைச் செலுத்தி இராமதாசரை விடுதலை செய்யுமாறு செய்தனர் என்னும் செய்தி கூறப்படுகிறது. இராமபிரானிடத்தில் அளவற்றபத்தி ஈடுபாடு கொண்ட இவர் அவன்மீது எண்ணற்ற இன்னிசைப் பாடல்களைப் பாடினார். தெலுங்குமொழியில் அமைந்துள்ள அப்பாடல்களைத் தெலுங்கு மக்களேயன்றி மற்றவர்களும் நெஞ்சினிக்கப்பாடி இன்புற்றனர். மக்கள் அனைவரும், இராமபத்தி மிக்குடைய இவரை, இராமதாசர் என்றே போற்றினர். இவருடைய வரலாறு தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய தென்னிந்திய மொழிகளில் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. இவர் ‘பத்திராசல<noinclude></noinclude>
j6p6ohlf712tzeif5rwlcv3k1u0gdot
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/122
250
625860
1934834
1932900
2026-05-18T15:33:19Z
Booradleyp1
1964
1934834
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமதாசு, குரு|94|இராமநாடகக் கீர்த்தனை}}</noinclude>தாசரதி சதகம்’ என்னும் பெயரில் ஒரு சதகம் இயற்றியுள்ளார். தெலுங்கு மொழியிலுள்ள சதக இலக்கியங்களில். இது ஒரு சிறந்த இலக்கியமாகக் நிகழ்கிறது.
<section end="இராமதாசர், பத்திராசலம்"/>
<section begin="இராமதாசு, குரு"/>
{{dhr}}
{{larger|<b>இராமதாசு, குரு (கி.பி. 1534-1581)</b>}} என்பார் சீக்கிய சமயத்தின் நான்காம் குருவாவர். இவர் கி.பி. 1534–ஆம் ஆண்டில் இன்றைய பாகிசுத்தானிலுள்ள இலாகூர் என்னும் ஊரில் சூதி மரபில் பிறந்தார். சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தத்தில் குரு இராமதாசர் எழுதிய 679 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவருடைய அரும்பணியால் சீக்கியர் வலுப்பெற்றனர். பஞ்சாபு மாநிலத்திலுள்ள அமிருதசரசு என்னும் நகரில் பொற்கோயிலைக் கட்டியவரும் இவரே. இந்நகரம் சீக்கியர்களால் புனித நகரமாகக் கருதப்படுகிறது. இவர் மூன்றாம் குருவான அமர்தாசரின் மருமகன். இராமதாசு மொகலாயர் பேரரசர் அக்பரிடம் நல்லுறவினைக் கொண்டிருந்தமையால், அமிருதசரசில் 500 பிகா நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். இராமதாசு இராமதாசப்புரம் என்னும் புதிய நகரமொன்றையும் கட்டினார். அமிருதசரசிலும் சந்தோக்சரிலும் இரு குளங்களை வெட்டும் பணியைத் தொடங்கினார். இத்தகைய சமயப் பணிகளுக்காகப் பொருள் திரட்ட இராமதாசு தம் பணியாளர்களை அனைத்து இடங்களுக்கும் அனுப்பினார். இவர் காலத்தில் சீக்கிய சமயம் பொதுமக்களால் பெரிதும் போற்றப்பட்டது. குரு இராமதாசு கி.பி. 1581–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மறைவுக்குப் பின், இவர் மூன்றாம் மகன் குரு அர்ச்சுனதேவர், ஐந்தாம் குருவாகத் தம் 18 ஆம் வயதில் பொறுப்பேற்றார்.
<section end="இராமதாசு, குரு"/>
<section begin="இராமதேவர்"/>
{{dhr}}
{{larger|<b>இராமதேவர்</b>}} மருத்துவம், சோதிடம் முதலியன வல்ல ஒரு சித்தர். இவர் நாகப்பட்டினத்தில் இருந்து புரிந்த சிவபூசைச் சிறப்பினால் சித்திகள் பல கைவரப் பெற்றார். இவர் மருத்துவம் வல்லவராய்ப் பல மருத்துவ நூல்களை இயற்றியுள்ளார். இவரது வைத்தியம் ‘இராமதேவர்’ வைத்தியம் என்று வழங்கப்படுகிறது. காசியிலிருந்து சட்டை நாதப் பெருமானை நாகப்பட்டினத்திற்குக் கொணர்ந்து, அங்கே அவருக்குக் கோயில் அமைத்துள்ளார். இன்றும் அது சட்டையப்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது. இவர் பெயரால் பல மருத்துவ நூல்கள் அமைந்துள்ளன. இராமதேவர் அட்டாங்க பட்சிணி என்பது யோகம் பற்றிய நூல். கருக்கடைச் சுருக்கம் 500 என்னும் நூல் இரசவாதத் தொடர்பானது. கருமானசூத்திரம் 31, இராமதேவர் சூத்திரம் 380, இராமதேவர் சூத்திரம் 30, இராமதேவர் தண்டகம் ஆகியன இரசவாதம் பற்றியன. இராமதேவர் கேசரி, இராம தேவர் பட்சணி, இராமதேவர் விநோதப் பட்சணி, இராமதேவர் வைத்தியசூத்திரம் 81 ஆகியவை மருத்துவ நூல்கள். இராமதேவர் சோதிடம், இராமதேவர் சோசியம் முதலியன சோதிட நூல்கள். இராமதேவர் சோதிடம், இராமதேவர் நிகண்டு, இராமதேவர் பாடை முதலிய நூல்களும் இவர் பெயரில் அமைந்துள்ளன.
<section end="இராமதேவர்"/>
<section begin="இராமநாடகக் கீர்த்தனை"/>
{{dhr}}
{{larger|<b>இராமநாடகக் கீர்த்தனை</b>}} என்னும் விழுமிய இசைத்தமிழ் நூல், கி.பி. 1712–ஆம் ஆண்டில் தில்லையாடியென்னும் சிற்றூரிற் பிறந்து, அம்பலவாணக் கவிராயர்பாற் கற்றுச் சீர்காழியிற் பல காலம் வாழ்ந்த. அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். தம் அறுபதாம் வயதில் இந்நூலை இயற்றித் திருவரங்கத்திலே அரங்கேற்றினார் கவிராயர்.
சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தைச் சார்ந்த கோதண்டராமய்யர், வேங்கடராமய்யர் என்னும் இசையறிஞர் இருவரின் வேண்டுகோட்கிணங்க இந்நூலியற்றப்பட்டதாகும். கம்பராமாயணத்தைக் கீர்த்தனை வடிவிலியற்றிய முதற்பாவலர் கவிராயரேயாவர்.
சிற்றேரி அருணகிரி முதலியார், வேங்கட சுப்பராய பிள்ளை, வேங்கடாசலச் செட்டியார் ஆகிய வள்ளற் பெருமக்கள் இவரைப் புரந்த புலவலர்கள் என்பது நூலிலுள்ள பாராட்டுக் கீர்த்தனைகள் தரும் செய்தியாகும். புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, தஞ்சை மன்னர் துளசேந்திரர், மணலி முத்துக்கிருட்டிண முதலியார் ஆகியோரும் பாளையத்தலைவர் சிலரும் கவிராயருக்குச் சிறப்புச் செய்துள்ளனர்.
கம்பரின் கருத்துகளையும் தொடர்களையும் சொற்களையும் அடியொற்றிப் பாடப்பட்ட இந்நூல் கம்பராமாயணம் போலவே பாயிரமும் ஆறுகாண்டங்களும் கொண்டு விளங்குகிறது.
சரணங்கள் மட்டும் கொண்ட தோடயம் என்னும் உறுப்பு ஒன்றும், கண்ணிகளாக அமையும் திபதைகள் அறுபதும், பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய தருக்கள் என்னும் கீர்த்தனைகள் நூற்றுத்தொண்ணூற்றேழும் கொண்ட இந்நூலில் இருநூற்று அறுபத்தெட்டு விருத்தங்களும், ஆறு கொச்சகங்களும், இரண்டு வெண்பாக்களும் ஒரு கலித்துறையும் ஓர் உரை நடையும் அடங்கியுள்ளன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பத்தைந்து இராகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் சாவேரி, மோகனம், மத்தியமாவதி, அசாவேரி, ஆனந்த பைரவி, தோடி ஆகியவை மிகுதியாக ஆளப்பட்டுள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
o6kc2j1p5owfi3vgvnyhnsu5g51l640
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/126
250
625867
1935258
1932908
2026-05-19T11:53:36Z
Booradleyp1
1964
1935258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமப்பையன் அம்மானை|98|இராமபித்திகசு}}</noinclude><section begin="இராமப்பையன் அம்மானை"/>
{{dhr}}
{{larger|<b>இராமப்பையன் அம்மானை</b>}} வரலாற்றுத் தொடர்புடைய ஒரு நாட்டுப்புறப் பாடல் வகைச் சிற்றிலக்கியமாகும். இது இராமப்பையனின் வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கதைப்படுத்திக் கூறும் நூலாகும். மதுரை மண்டலத்தை, கி.பி. 1623 முதல் 1656 வரை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் தளவாயாகப் (படைத்தளபதி) பணியாற்றினான் இராமப்பையன். இவன் மறையோரினத்தில் பிறந்து வீரத்தில் விஞ்சிய சிறப்புடையனாய் விளங்கினான். இவன் இராமநாதபுரம் பாளையத்தை ஆண்ட சடைக்கத் தேவன் என்ற சேதுபதி மன்னன்மீது போர் தொடுத்து, அவனைப் புறங்கண்டு சிறைப்படுத்திய வீர வரலாற்றைக் கூறுவது இவ்வம்மானை நூலாகும். இதனை இயற்றிய புலவர் நாட்டுப்புற மக்கள் உடுக்கையடித்துக்கொண்டு பாடும் வழக்கில் எழுதியுள்ளார். அக்கால முறைக்கு ஏற்றபடி எளிய சொல்லாட்சியும், பேச்சு வழக்கு மொழியும், மரூஉவும், திரிபுச் சொற்களும் இடம் பெற்று இவ்வம்மானை விளங்குகிறது. மேலுமிது எதுகை, மோனை நலஞ்சிறந்து கேட்டார்ப் பிணிக்கும் எளிய நடையில் அமைந்துள்ளது. திரும்பத் திரும்பக் கூறம், அடுக்குச் சொல் மிகுதியாக இடம் பெறல் போன்ற நாட்டுப்பாடலின் இயல்புகள் இந்நூலில் நிரம்ப இடம் பெற்றுள்ளன.
இந்த இலக்கியம் செவிவழிச் செய்தியாகப் பாடப்பட்டு வழங்கி வந்த பின்னரே எழுத்து வடிவில் இடம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இதனைப் பாடிய புலவர் பெயர் அறிதற்கியலவில்லை. நாட்டுப்புறப் புலவர் ஒருவரால் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என எண்ணற்கிடமுளது. இந்நூல் தஞ்சைச் சரசுவதி மகால் நூலகத்திலிருந்து 300 அடிகளைக்கொண்ட பிரதியாக அச்சாகி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரிதம் முடிவு பெறவில்லை. சென்னை அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகத்தில் இவ்வரலாறு முழுதும் அடங்கிய இரு பிரதிகள் உள்ளன.
இராமப்பையன் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் துணைக் கொண்டு சேதுபதி மீது படையெடுப்பதும், அம்மன்னனை வெல்லப் பரங்கியர் துணை நாடுவதும் ஆராய்தற்குரியது. இவனது புகழ் இழப்பிற்குப் பரங்கியர் துணை நாடியது ஒரு பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது. மேலும், சேதுபதி அரசன் நாட்டுப் பற்றும் அஞ்சா நெஞ்சமும் கடவுள் பக்தியும் உடையவனாக விளங்கினான். சேதுபதியின் பண்பு நலன்களை உணர்ந்து, பரந்த நோக்குடைய திருமலை மன்னன் அவனைச் சிறைவீடு செய்து, அவன் இழந்த நாட்டை அவனிடமே ஒப்படைத்தான். இத்தகைய வீர வரலாறு கூறும் நூலாக இராமப்பையன் அம்மானை விளங்குகிறது. அக்காலத்தில் போருக்கு அனுப்பும்போது வெற்றிலை பாக்கு, பரிசு முதலியன வழங்கி அனுப்புதல் மரபாக இருந்ததென்பதும் அவ்வாறே போரில் வெற்றி பெற்று மீளும் போதும் அளிக்கப்பட்டதென்பதும் இவ்வம்மானை வாயிலாக அறிய முடிகிறது.{{right|<b>கி.கோ.</b>}}
<section end="இராமப்பையன் அம்மானை"/>
<section begin="இராமபாரதி1"/>
{{dhr}}
{{larger|<b>இராமபாரதி</b>}} கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். பாகைப் புன்னைவன நாத முதலியார் என்பவரைப் பாராட்டித் தம் நூலில் இவர் பாடியுள்ளார். அப்புன்னை வன நாத முதலியார் ஒப்பிலாமணி தேசிகரைக் கொண்டு சிவரகசியம் என்னும் நூலை இயற்றச் செய்தவராவார்.
<section end="இராமபாரதி1"/>
<section begin="இராமபாரதி2"/>
{{dhr}}
{{larger|<b>இராமபாரதி{{sup|2}}:</b>}} இவர் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; ஆத்திசூடி வெண்பா என்னும் நூலை இயற்றியவர். ஔவையாரின் ஆத்திசூடி என்னும் சிறிய அறநூல் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றது. ஆத்திசூடி புராணம் முதலிய பல நூல்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றின. ஆத்திசூடி வெண்பா என்னும் நூல் இவ்வகையில் தோன்றியதாகும். இது ஆத்திசூடியில் கூறப்பட்டுள்ள ஒவ்வோர் அறமும் ஒரு வெண்பாவின் ஈற்றடியில் அமையுமாறு அமைத்துப் பாடப்பட்டதாகும். வெண்பாவின் முற்பகுதி அதில் சுட்டப்பெறும் அறத்தினை விளக்கும் ஒரு புராணக் கதையினைக் குறிப்பதாக அமையும். ஆத்திசூடி வெண்பாவில் கூறப்படும் கருத்துகளை நோக்கி இதனை இயற்றிய ஆசிரியர் சைவ சமயத்தவராகலாம் என்று கருதப்படுகிறது.
<section end="இராமபாரதி2"/>
<section begin="இராமபித்திகசு"/>
{{dhr}}
{{larger|<b>இராமபித்திகசு</b>}} என்பது ஒரு புதைவடிவ உயர் பாலூட்டிகளின் (Primate) பொதுவினம் (Genus) ஆகும். இவ்விலங்கினம் ‘மையோசீன்’ (Miocene) ஊழியின் (Epoch) பிற்காலத்திலோ, ‘பிளியோசீன்’ (Pliocene} ஊழியின் முற்காலத்திலோ வாழ்ந்ததாகும். இராமபித்திகசு (Ramapithecus) இக்கால மனிதனின் நேரடியானதும் பழமையானதுமான மூதாதையர் எனக் கருதப்படுகிறது. சி.இ. இலீவிசு (G.E. Lewis) 1932–ஆம் ஆண்டு முதன் முதலில் வட இந்தியாவிலிருக்கும் சிவாலிக்குக் குன்றுகளில் (Siwalik Hills) இவ்விலங்கின் எலும்புத் துண்டுகளைக் கண்டெடுத்தார். இவ்விலங்கின் தாடை, பல் முதலானவற்றின் சிதைவுற்ற துண்டுகளே கிடைக்கப் பெற்றன. இதனைக் கொண்டு ஆய்வு செய்ததில் இராமபித்திகசின் மேல் தாடைத் துண்டு வாலில்லாக் குரங்கினைக் காட்டிலும் மனிதனையே பெரிதும் ஒத்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. தாடையின் சிறு துண்டு ஒன்றி-<noinclude></noinclude>
pasrqgryya7jxq2u4untj6ez23yh9w8
1935259
1935258
2026-05-19T11:55:42Z
Booradleyp1
1964
1935259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமப்பையன் அம்மானை|98|இராமபித்திகசு}}</noinclude><section begin="இராமப்பையன் அம்மானை"/>
{{dhr}}
{{larger|<b>இராமப்பையன் அம்மானை</b>}} வரலாற்றுத் தொடர்புடைய ஒரு நாட்டுப்புறப் பாடல் வகைச் சிற்றிலக்கியமாகும். இது இராமப்பையனின் வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கதைப்படுத்திக் கூறும் நூலாகும். மதுரை மண்டலத்தை, கி.பி. 1623 முதல் 1656 வரை ஆண்ட திருமலை நாயக்க மன்னரிடம் தளவாயாகப் (படைத்தளபதி) பணியாற்றினான் இராமப்பையன். இவன் மறையோரினத்தில் பிறந்து வீரத்தில் விஞ்சிய சிறப்புடையனாய் விளங்கினான். இவன் இராமநாதபுரம் பாளையத்தை ஆண்ட சடைக்கத் தேவன் என்ற சேதுபதி மன்னன்மீது போர் தொடுத்து, அவனைப் புறங்கண்டு சிறைப்படுத்திய வீர வரலாற்றைக் கூறுவது இவ்வம்மானை நூலாகும். இதனை இயற்றிய புலவர் நாட்டுப்புற மக்கள் உடுக்கையடித்துக்கொண்டு பாடும் வழக்கில் எழுதியுள்ளார். அக்கால முறைக்கு ஏற்றபடி எளிய சொல்லாட்சியும், பேச்சு வழக்கு மொழியும், மரூஉவும், திரிபுச் சொற்களும் இடம் பெற்று இவ்வம்மானை விளங்குகிறது. மேலுமிது எதுகை, மோனை நலஞ்சிறந்து கேட்டார்ப் பிணிக்கும் எளிய நடையில் அமைந்துள்ளது. திரும்பத் திரும்பக் கூறம், அடுக்குச் சொல் மிகுதியாக இடம் பெறல் போன்ற நாட்டுப்பாடலின் இயல்புகள் இந்நூலில் நிரம்ப இடம் பெற்றுள்ளன.
இந்த இலக்கியம் செவிவழிச் செய்தியாகப் பாடப்பட்டு வழங்கி வந்த பின்னரே எழுத்து வடிவில் இடம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இதனைப் பாடிய புலவர் பெயர் அறிதற்கியலவில்லை. நாட்டுப்புறப் புலவர் ஒருவரால் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என எண்ணற்கிடமுளது. இந்நூல் தஞ்சைச் சரசுவதி மகால் நூலகத்திலிருந்து 300 அடிகளைக்கொண்ட பிரதியாக அச்சாகி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரிதம் முடிவு பெறவில்லை. சென்னை அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகத்தில் இவ்வரலாறு முழுதும் அடங்கிய இரு பிரதிகள் உள்ளன.
இராமப்பையன் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் துணைக் கொண்டு சேதுபதி மீது படையெடுப்பதும், அம்மன்னனை வெல்லப் பரங்கியர் துணை நாடுவதும் ஆராய்தற்குரியது. இவனது புகழ் இழப்பிற்குப் பரங்கியர் துணை நாடியது ஒரு பெருங்காரணம் எனக் கருதப்படுகிறது. மேலும், சேதுபதி அரசன் நாட்டுப் பற்றும் அஞ்சா நெஞ்சமும் கடவுள் பக்தியும் உடையவனாக விளங்கினான். சேதுபதியின் பண்பு நலன்களை உணர்ந்து, பரந்த நோக்குடைய திருமலை மன்னன் அவனைச் சிறைவீடு செய்து, அவன் இழந்த நாட்டை அவனிடமே ஒப்படைத்தான். இத்தகைய வீர வரலாறு கூறும் நூலாக இராமப்பையன் அம்மானை விளங்குகிறது. அக்காலத்தில் போருக்கு அனுப்பும்போது வெற்றிலை பாக்கு, பரிசு முதலியன வழங்கி அனுப்புதல் மரபாக இருந்ததென்பதும் அவ்வாறே போரில் வெற்றி பெற்று மீளும் போதும் அளிக்கப்பட்டதென்பதும் இவ்வம்மானை வாயிலாக அறிய முடிகிறது.{{right|<b>கி.கோ.</b>}}
<section end="இராமப்பையன் அம்மானை"/>
<section begin="இராமபாரதி"/>
{{dhr}}
{{larger|<b>இராமபாரதி</b>}} கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். பாகைப் புன்னைவன நாத முதலியார் என்பவரைப் பாராட்டித் தம் நூலில் இவர் பாடியுள்ளார். அப்புன்னை வன நாத முதலியார் ஒப்பிலாமணி தேசிகரைக் கொண்டு சிவரகசியம் என்னும் நூலை இயற்றச் செய்தவராவார்.
<section end="இராமபாரதி"/>
<section begin="இராமபாரதி2"/>
{{dhr}}
{{larger|<b>இராமபாரதி{{sup|2}}:</b>}} இவர் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; ஆத்திசூடி வெண்பா என்னும் நூலை இயற்றியவர். ஔவையாரின் ஆத்திசூடி என்னும் சிறிய அறநூல் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றது. ஆத்திசூடி புராணம் முதலிய பல நூல்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றின. ஆத்திசூடி வெண்பா என்னும் நூல் இவ்வகையில் தோன்றியதாகும். இது ஆத்திசூடியில் கூறப்பட்டுள்ள ஒவ்வோர் அறமும் ஒரு வெண்பாவின் ஈற்றடியில் அமையுமாறு அமைத்துப் பாடப்பட்டதாகும். வெண்பாவின் முற்பகுதி அதில் சுட்டப்பெறும் அறத்தினை விளக்கும் ஒரு புராணக் கதையினைக் குறிப்பதாக அமையும். ஆத்திசூடி வெண்பாவில் கூறப்படும் கருத்துகளை நோக்கி இதனை இயற்றிய ஆசிரியர் சைவ சமயத்தவராகலாம் என்று கருதப்படுகிறது.
<section end="இராமபாரதி2"/>
<section begin="இராமபித்திகசு"/>
{{dhr}}
{{larger|<b>இராமபித்திகசு</b>}} என்பது ஒரு புதைவடிவ உயர் பாலூட்டிகளின் (Primate) பொதுவினம் (Genus) ஆகும். இவ்விலங்கினம் ‘மையோசீன்’ (Miocene) ஊழியின் (Epoch) பிற்காலத்திலோ, ‘பிளியோசீன்’ (Pliocene} ஊழியின் முற்காலத்திலோ வாழ்ந்ததாகும். இராமபித்திகசு (Ramapithecus) இக்கால மனிதனின் நேரடியானதும் பழமையானதுமான மூதாதையர் எனக் கருதப்படுகிறது. சி.இ. இலீவிசு (G.E. Lewis) 1932–ஆம் ஆண்டு முதன் முதலில் வட இந்தியாவிலிருக்கும் சிவாலிக்குக் குன்றுகளில் (Siwalik Hills) இவ்விலங்கின் எலும்புத் துண்டுகளைக் கண்டெடுத்தார். இவ்விலங்கின் தாடை, பல் முதலானவற்றின் சிதைவுற்ற துண்டுகளே கிடைக்கப் பெற்றன. இதனைக் கொண்டு ஆய்வு செய்ததில் இராமபித்திகசின் மேல் தாடைத் துண்டு வாலில்லாக் குரங்கினைக் காட்டிலும் மனிதனையே பெரிதும் ஒத்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. தாடையின் சிறு துண்டு ஒன்றி-<noinclude></noinclude>
36umza8dxol5ih0yard3eihfqbpc6a5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/412
250
626121
1934940
1900739
2026-05-18T17:52:54Z
ஹர்ஷியா பேகம்
15001
1934940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிபான் கசுடாவு|384|இலிபியா}}</noinclude>நாளிதழில் 1931 முதல் 1967 வரை ‘இன்றும் நாளையும்’ என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதினார். இந்த நாளிதழில் வந்த கட்டுரைகளை உலகத்தில், 200க்கு மேற்பட்ட நாளிதழ்கள் அச்சிட்டுப் பெருமை பெற்றன. தாம் எழுதிய கட்டுரைகளுக்காக இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். பன்னாட்டுச் செய்திகளைச் சீரிய முறையில் வெளியிட்டவர் என்ற காரணத்திற்காகப் புலிட்சர் விருதை 1962–ஆம் ஆண்டு இவர் பெற்றார்.
இவர் ‘நியூயார்க்கு உலகம்’ (New York World) என்னும் இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக 1921–இல் சேர்ந்தார். ‘உலகம்’ (World) என்னும் இதழின் ஆசிரியராக 1929–இல் பதவியேற்று 1931 வரை பணியாற்றினார்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் வெளியிட்ட 14 அம்சத் திட்டத்தை உருவாக்குவதில் அவருக்கு இவர் உறுதுணையாக இருந்தார். அத்திட்டமே உலகப் போர் முடிவுற்றபோது அமைதி உடன்பாட்டிற்கு அடிப்படையாக அமையும் என்று உட்ரோ வில்சன் நம்பினார்.
இலிப்மன் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் அரசியல் கலை அறிமுகம் (A preface to Politics, 1913), பொது மக்கள் கருத்து (Public Opinion, 1922), பொதுத் தத்துவம் (The Public Philosophy, 1955) என்பன சிறப்பான நூல்களாகும். அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையைக் குறித்தும் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
இவர் புகழ்பெற்ற அமெரிக்க இதழாசிரியர்; தம்முடைய அரசியல் கட்டுரைகளுக்காக உலகம் முழுவதும் பாராட்டப் பெற்றார். இவர் கட்டுரைகளைத் தெளிவாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் எழுதிய திறம் படைத்த இலக்கிய ஆசிரியராவர். இவர் 1974–ஆம் ஆண்டு நியூயார்க்கில் காலமானார்.
<section end="இலிப்மன், வால்டர்"/>
<section begin="இலிபான் கசுடாவு"/>
{{dhr}}
{{larger|<b>இலிபான் கசுடாவு (கி.பி. 1841–1931)</b>}} சமூகஉளவியல் அறிஞர் ஆவார். இவர் மானிடவியல், தொல்லியல், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். இவர் தாம் எழுதிய ‘கூட்டம்’ (The Crowd) என்னும் நூலின் மூலம் புகழ்பெற்றார். இவர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை எழுதினார். குறிப்பாக ‘மக்கள் உளவியல்’ (The Psychology of People), ‘உளவியல் சார் அரசியல்’ (Psychologic Politique), ‘சமதரும உளவியல்’ (Psychology of Socialism) ‘புரட்சிசார் உளவியல்’ (Psychology of Revolution) போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
இலி பான் (Le Bon) ஒரு கருத்து எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதைப்பற்றி விளக்கும் பொழுது, கருத்துக்கள் உண்மையானவை என்ற காரணத்தால் மட்டில் நிலைத்திருப்பதில்லை; அவை திரும்பத் திரும்பச் செயற்படுத்தப்படுதல் போன்ற பல உளக்காரணிகளால் நிலைத்திருக்கின்றன என்று கூறுகிறார். உளவியல் காரணிகள் நனவிலியில் ஊடுருவிச் சென்று கருத்துகளை நனவிலியின் பகுதியாக ஆக்குகின்றன என்பது இவர் கருத்து. கற்றலும் இவ்வாறே நிகழ்கிறது என்றும் கருதுகிறார்; ‘நனவை நனவிலி நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்’ என்று இவர் கருதுகிறார்.
மூளையின் வேறுபாடுகளின் அடிப்படையில் இவர் இனங்களை வரிசைப்படுத்துகிறார்; எடுத்துக்காட்டாக, ஆங்கிலோ–சாக்சன் (Anglo–Saxon) இனமக்கள் இலத்தீன் (Latin) இனமக்களை விட அறிவிற் சிறந்தவர்களாக இருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்; இதற்குப் பல சான்றுகளைத் தம் சுற்றுப் பயணத்தின் போது சேகரித்துள்ளார்.
இவர் எழுதியுள்ள ‘கூட்டம்’ என்னும் நூலில் கூட்டத்தின் இயல்புகளைப் பற்றி விளக்கியுள்ளார். தனிமனிதன் கூட்டத்தில் இருக்கும் பொழுது அவன் நடத்தைகள் கூட்டத்தின் தன்மைக்கேற்ப மாறுகின்றன. அவன் அக்கூட்டத்தில் தானாகச் செயற்படும் தன்மையை இழந்து எந்திரம்போல் ஆகி விடுகிறான் என்கிறார்.
கூட்டங்களின் உளப்பண்புகளை இவர் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். அவை மனம் ஒருங்கிணைந்த ஒருமுகப்போக்கான தன்மை, உணர்ச்சிவயப்பட்ட தன்மை, இயந்திரம் போன்ற செயல் வகைப்பட்ட தன்மை எனப்படும். இவற்றுள் மனம் ஒருங்கிணைந்த ஒரு முகப் போக்குக் கோட்பாடு மிகுந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கற்றுத் தரப்படுகிறது.
<section end="இலிபான் கசுடாவு"/>
<section begin="இலிபியா"/>
{{dhr}}
{{larger|<b>இலிபியா</b>}} வட ஆப்பிரிக்கக் கடற்கரையையொட்டியுள்ள சுதந்திர அராபிய நாடுகளுள் ஒன்று. வடக்கில் மத்திய தரைக் கடலும், தெற்கில் நைசரும் காடும், கிழக்கில் எகிப்தும், தென்கிழக்கில் சூடானும், மேற்கில் அல்சீரியாவும், வடமேற்கு மூலையில் துனீசியாவும் இலிபியாவின் (Libya) எல்லைகளாம். இந்நாட்டின் 90 விழுக்காடு நிலத்தின் சகாராப் பாலைநிலம் பரவியுள்ளது.
{{nop}}<noinclude></noinclude>
g2mf0ew5184g0vu1w9akmuqrmo14trp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/406
250
626870
1934923
1934410
2026-05-18T17:44:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1934923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிங்கோற்பவர்|378|இலிங்கோற்பவர்}}</noinclude>கங்களில் அட்டபந்தனம் முழுவதுமாக வைத்து நிறைவு செய்யப் பெற்றிருந்தது. எனவே, வீர சைவர்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் இலிங்கங்கள் போலவே அவை உள்ளன. அகழாய்வு அறிஞர்கள் அதை உறுதி செய்துள்ளனர்.
வீரசைவர்கள் சிவலிங்கத்தை ஞானமாகவும் தெய்வமாகவும் நினைந்து வணங்குவார்கள். இவர்கள் சாதி, சமய வேறுபாட்டை எதிர்ப்பவர்கள். மாற்றான் மனைவி, செல்வம் ஆகியவற்றின் மீது ஆசை கொள்ளாதவர்கள்; பிற உயிருக்குத் தீங்கு செய்யக் கூடாது என நினைப்பவர்கள்; மற்றவர்களுடன் உடன் பிறப்பு நேயத்துடன் பழகுந் தன்மை உடையவர்கள். திருடுவதையும் உயிர்ப்பலியிடுவதையும் அறவே வெறுப்பவர்கள். உலகில் வாழும் எல்லா மக்களிடத்திலும் இரக்க உணர்ச்சி கொண்டவர்களாக ஒழுகுபவர்கள். அரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகளில் கிடைத்த இலிங்கங்கள் வீரசைவ சமயத்தினர் அணியும் இலிங்கங்களோடு தொடர்புடையன என்பது தெரிய வருகிறது.
{{Right|<b>மு.மு.</b>}}
<section end="இலிங்காயத்துகள்"/>
<section begin="இலிங்கோற்பவர்"/>{{dhr}}
{{larger|<b>இலிங்கோற்பவர்</b>}} இருபத்தைந்து சிவமூர்த்தங்களுள் ஒருவராய்த் திகழ்பவர், சோழர்களால் கட்டப்பெற்ற சிவன் கோவில்களில் கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் மேற்குப் பக்கத்து அமைக்கப்பட்ட மாடத்தில் இவரது திருவடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பக்கத்தில் அமையும் இம்முறை முதலாம் இராசராசன் காலமுதல் மாறியும் வந்துள்ளது. கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் வலம் வரும்பொழுது இம்மூர்த்தியை வழிபடலாம். இவ்விலிங்கோற்பவரின் இருமருங்கிலும் நான்முகனையும் திருமாலையும் கூப்பிய கரங்களுடன் அமைத்திருப்பார்கள்.
இத்திருவடிவத்தைச் சிற்பிகள் பின்வருமாறு அமைப்பர். முதலில் இலிங்கத்தை உருவாக்கி அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து, மேலே ஒரு பகுதியும் கீழே ஒரு பகுதியும் நீக்கி, நடுவிலுள்ள இரு பகுதிகளையும் எடுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் முற்பக்கத்தில் இவ்விரு பங்குகள் உள்ளடங்கக் கூடியவாறு, அண்டவடிவினதாகக் கீறி வகுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் மேற்பக்கத்தினையும் கீழ் பக்கத்தினையும் பிறை போன்று வளைந்திருக்கச் செய்வார்கள். இதன் நடுவே சிவன் திருவுருவத்தை அமைப்பார்கள். இத்திருவுருவத்திற்கு நான்கு திருக்கரங்களை அமைப்பர். நெற்றியிலிருந்து முழந்தாள் வரையுமுள்ள பகுதி மட்டும் வெளியில் தெரியும்படி அமைத்து இருகரங்களில் மானும் மழுவும் இருகரங்களில் அபயவரதமும் அமைக்கப்படும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 406
|bSize = 480
|cWidth = 76
|cHeight = 196
|oTop = 84
|oLeft = 313
|Location = center
|Description =
}}
{{center|இலிங்கோற்பவர்}}
குண்டலம், ஆரம், கேயூரம், முத்து ஆகிய அணிகலன்களைத் திருவடிவத்தில் அமைப்பார்கள். அதன் வலப் பக்கத்தின்மேல் பறக்கும் நிலையில் அன்னத்தையும், இடப் பக்கத்தின் கீழே நிலத்துள் சாய்ந்த பாவனையில் பன்றியையும் சித்திரிப்பார்கள். அன்னத்திற்கு மேல் தாழை மடல் கீழே விழுதல் போல் அமைத்தலுமுண்டு. இத்திருவடியைக் குறித்த செய்திகள் ‘ஆயை சிற்ப இரகசியம்’, ‘சிவராத்திரி புராணம்’, ‘இலிங்கபுராணம்’, ‘கந்த புராணம்’, ‘அருணாசல, புராணம்’ ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.
யார் பரம்பொருள் என்பது குறித்துத் திருமாலுக்கும் நான்முகனுக்கும் போட்டி நிகழ்ந்தது. சிவபெருமான் அவ்விருவருக்குமிடையே அக்கினித் தம்பமாய் மாறி அமர பக்கச் சதுர்த்தசியில் இலிங்கத்தின் தோன்றினார். இத்தம்பத்தின் அடியும் முடியும் அறித்தவரே பெரியவர் என்று வான் ஒலி (அசரீரி) கூறிற்று, பிரமன் அன்னவடிவு கொண்டு வானில் பறந்து சென்றார். திருமால் பன்றி உருவமெடுத்து நிலத்தை அகழ்ந்து பாதாளம் சென்றார். இருவராலும் அடி முடிகளைக் காண இயலவில்லை, இருவரும் வணங்கி வழிபட்டனர். இச்சிவபெருமான் திருவடிவே இலிங்கோற்பவ வடிவமாகும். இவ்விலிங்கோற்பவரை வழிபடுவோர் நல்லுடலையும் நல்லாயுளையும் பெறுவர் எனச் சிவாகம நூல்கள் கூறுகின்றன.
{{Right|<b>சு.சு.</b>}}
<section end="இலிங்கோற்பவர்"/>
{{nop}}<noinclude></noinclude>
1iqbm9congfhgy3znn0acd3sif7z7rz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/407
250
626871
1934932
1900626
2026-05-18T17:47:48Z
ஹர்ஷியா பேகம்
15001
1934932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிசுட்டு|379|இலிண்டுமன், எட்வர்டு}}</noinclude><section begin="இலிசுட்டு"/>
{{dhr}}
{{larger|<b>இலிசுட்டு (கி.பி. 1811–1886)</b>}} அங்கேரி நாட்டைச் சேர்ந்த இயலிசைப் புலவராவார். இவர் குழந்தைப் பருவத்திலேயே இசையில் சிறந்து விளங்கினார். இவர் செருமனி, ஆசுத்திரியா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று இசை வல்லுநர்களிடம் இசை பயின்றார். இறுதியில் இலிசுட்டு (Liszt) சுவிட்சர்லாந்தில் தங்கினார். இவர் செருமனி நாட்டின் இசைக் கழகத்திற்குச் சில காலம் தலைவராக இருந்தார். அக்காலத்தில் புகழ்பெற்ற இசை வல்லுநர்கள் இவருடைய மாணாக்கர்களாக இருந்தனர். இவர் ஐரோப்பாவெங்கும் சுற்றி இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். இவர் பியானோ இசைப்பதில் பெரும் புகழ் பெற்றார். இவர் காலத்திற்குப் பின்னர் ஓர் இசைக் கலைஞர் மட்டும் தனித்துப் பியானோ இசை நிகழ்ச்சி நடத்தும் முறை ஏற்பட்டது. இவர்தம் பியானோ இசைப் பாடல்களுள் ‘ஆழ்நிலை ஆய்வுகள்’ (Transcendental Studies) ‘அங்கேரியன் நாட்டுப்பாடங்கள்’ (Hungarian Rhapsodies) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றைத் தவிர இலிசுட்டு பல இசைக்கருவிக் குழுப் பாடல்களையும் இசைப்பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். இறுதிக்காலத்தில் இவர் இயற்றிய இசைப் பாடல் ஒத்திசை முறையில் அமைந்திருந்தன.
<section end="இலிசுட்டு"/>
<section begin="இலிடா"/>
{{dhr}}
{{larger|<b>இலிடா</b>}} கிரேக்கப் புராணங்களில் கூறப்படும் தலைவி. இவள் தந்தை எயிடோலியா (Aetolia) வின் அரசர் திசுடியசு (Thsetius), இலிடா (Leda) தைண்டாரியசு (Tyndareus) என்பவனை மணந்தாள். சியூசு (Zeus) என்ற கடவுள் ஒரு நாள் அன்னத்தின் வடிவம் கொண்டு இவள் முன் தோன்றி இவளோடு கூடியமையால் இவள் தியோசுகுரி, (Dioscuri) எலன் (Helen) என்ற இருவரை ஈன்றெடுத்தாள். இலிடாவிற்குப் போலக்சு (Pollux), எலன் ஆகிய இருவரும் சியசு மூலம் பிறந்தவர்கள் என்றும், கேசுடர், கிளைடெம்னசுட்ரா (Clytemnestra) என்ற இருவரும் தைண்டாரியசு மூலம் பிறந்தவர்கள் என்றும் ஒரு மரபுக்கதை வழங்கிவருகிறது.
<section end="இலிடா"/>
<section begin="இலிண்டன், இரால்பு"/>
{{dhr}}
{{larger|<b>இலிண்டன், இரால்பு (கி.பி. 1893–1953)</b>}} அமெரிக்கப் பண்பாட்டு மானிடவியலாராவர். இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் மானிடவியல் துறையின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர்களுள் இவரும் ஒருவர். இரால்பு இலிண்டன் (Ralph Linton) கி.பி. 1893–ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 27–ஆம் நாள் பிலடெல்பியாவில் (Philadelphia) பிறந்தார். இவர் பென்சில்வேனியாவில் இசுவார்த்மோர் (Swarthmore) கல்லூரியில் இளம்பட்டப்படிப்பையும், கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் 1916–ஆம் ஆண்டு தொல்லியல் முதுகலைப்பட்டத்தையும், ஆர்வர்டு (Harvard) பல்கலைக்கழகத்தில் 1925–ஆம் ஆண்டு டாக்டர் பட்டத்தையும் பெற்றார். டாக்டர் பட்டம் பெறும்போது தலைசிறந்த மானிடவியல் வல்லுநர்களுள் ஒருவரான பிரான்சு போவாசு (Franz Boas) என்பவரின் தொடர்பினை இவர் பெற்றார். அவரோடு கொண்ட தொடர்பிற்குப் பிறகு சமகாலத்திய பண்பாடுகளை அறிவதில் இவர் ஆர்வம் செலுத்தினார். இவர் 1922–ஆம் ஆண்டு சிகாகோவிலுள்ள இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் வட அமெரிக்க இந்தியர்களைப் பற்றிய சேகரிப்புகளுக்கு உதவிக் காப்பாட்சியராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னர் விசுகான்சின் (Wisconsin) பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்குப் பணியாற்றும்போது இவர் எழுதிய ‘மனிதனைப் பற்றிய ஆய்வு’ (The Study of Man, 1936) என்னும் நூல் சமூகவியல், உளவியல், உயிரியல், வரலாற்றியல் ஆகிய நான்கு துறைகளில் புதிய கொள்கைகளை ஒருங்கிணைத்து மனிதனைப் பற்றிய அறிவியலுக்குப் புதிய அணுகுமுறையை உருவாக்கியது. இவரது படைப்புகளுள் இதுவே தலையாயது. இதனையடுத்து இவர்தம் ஆய்வுகள் சமுதாயத்தின் அமைப்பினைத் ‘தகுதி’ (Status), ‘செயற்பாங்கு’ (Role) என்னும் கோட்பாடுகளோடு ஒவ்வொரு தனிமனிதனையும் சமுதாயத்தையும் முழுவதுமாக இணைத்து ஆராய ஓர் அணுகுமுறையை உருவாக்கின.
இவரது மற்றுமொரு சிறந்த வெளியீடு ‘பண்பாட்டின் வளர்ச்சி’யாகும் (The Tree of Culture–1955), இவரது மறைவுக்குப்பின் வந்த இவ்வெளியீடு, ஒவ்வோர் உயிரியையும் அது சமூகத்தில் கொண்டுள்ள நடத்தைகளையும் பிணைப்பினையும், உயிரியல்சார் அடிப்படையில், மனிதன் உயர் பாலூட்டிகள் (Primates) ஆகியவற்றோடு தொடர்புபடுத்தி விளக்குகிறது. இவர்தம் வெளியீடுகளுள் முதன்மையானது ‘தனலா: மடகாசுகர் மலைவாழ் பழங்குடி’ (The Tanala: A Hill Tribe of Madagaskar, 1933), ‘ஏழு அமெரிக்க இந்தியப் பழங்குடிகளிடையே பண்பாட்டுப்பேறு’ (Accultaration in Seven American Indian Tribes, 1940), ‘ஆளுமையின் பண்பாட்டுப் பின்னணி’ (The Cultural Background of Personality, 1945) ஆகியவையாகும். இவர் 1953–ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 24–ஆம் நாள் காலமானார்.
<section end="இலிண்டன், இரால்பு"/>
<section begin="இலிண்டுமன், எட்வர்டு"/>
{{dhr}}
{{larger|<b>இலிண்டுமன், எட்வர்டு (கி.பி. 1885–1953)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தத்துவ அறிஞராகவும் சமூகச் சீர்திருத்தக்காரராகவும் சமூகப்பணியின் முன்னோடியாகவும் விளங்கியவர்களுள் ஒருவராவார். எளிய குடும்-<noinclude></noinclude>
cr07xlld97fgm44l0s3do9l3ljdh8lx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/408
250
626872
1934936
1900655
2026-05-18T17:49:52Z
ஹர்ஷியா பேகம்
15001
1934936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலி திரிக்வி ஆல்வ்தன்|380|இலிதுவேனியா}}</noinclude>பத்தில் பிறந்த இவர் ஒகையோவிலிருந்த (Ohio) ஒரு குடியானவரிடம் பணி செய்து வந்தார். அக்குடியானவர் இலிண்டுமன் (Lindmann) கல்வி கற்பதற்கு ஊக்கமளித்தார். இவர் தம்முடைய சொந்த முயற்சியால் கல்லூரிப் படிப்புக்குத் தகுதியானவரானார். பின்னர், மிக்சிகன் வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றார். பிறகு மிக்சிகன் வேளாண்மைக் கல்லூரியின் விரிவாக்கத் திட்டத்தின் இயக்குநராகவும், சிகாகோவிலுள்ள சியார்சு வில்லியம் கல்லூரியில் ஊரகச் சமூகவியல் பயிற்சியாளராகவும், 1920–ஆம் ஆண்டில் வட கரோலினாப் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் கால இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார்; கல்லூரிகளில் பல சொற்பொழிவுகளும் ஆற்றினார்.
மேரி பார்க்கர் போலெத்து (Mary Parker Follett) என்பவருடன் இவருக்குக் கிடைத்த தொடர்பு காரணமாகச் ‘சமூகக் கண்டுபிடிப்பு; செயல் முறைக் குழுக்களை ஆய்வு செய்யும் முறை’ என்ற நூலை எழுதினார். இவர் 1924–இல் நியூயார்க்குச் சமூகப் பணிக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்து தம் ஓய்வுக்காலம் வரை அங்குப் பணியாற்றினார். தம் ஓய்வுக் காலத்திற்குப் பிறகு பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் சமூக ஆய்வுக்கூடங்களிலும் இவர் விரிவுரையாற்றினார்.
இவர் முதியோர் கல்வி, முன்னேற்றக் கல்வி, வீட்டு வசதி, குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதை ஒழித்தல், சிறுபான்மையோரின் உரிமைகளைப் பாடுபட்டார். பாதுகாத்தல் ஆகிய பலவற்றிற்குப் சமூகப்பணித் தத்துவம், சமூகக் கல்வி, சொத்தும் பண்பாடும் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
<section end="இலிண்டுமன், எட்வர்டு"/>
<section begin="இலி, திரிக்வி ஆல்வ்தன்"/>
{{dhr}}
{{larger|<b>இலி, திரிக்வி ஆல்வ்தன் (கி.பி. 1896–1968)</b>}} நார்வே நாட்டைச் சார்ந்த அரசியலறிஞர்; ஐ.நா.வின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவர் ஆசுலோவில் (Oslo) கி.பி. 1896–ஆம் ஆண்டு பிறந்தார். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன் வழக்குரைஞராக விளங்கினார். இவர் சமதரும மக்களாட்சிக் கட்சியைச் (Social Democrat) சார்ந்தவர். இவர் 1935 முதல் 1939 வரை நார்வே அரசின் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், 1939–40–ஆம் ஆண்டில் வணிக வளர்ச்சி அமைச்சராகவும் 1940 முதல் 1945 வரை நார்வே அரசின் சார்பாக இலண்டனில் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார். இப்பொறுப்பில் இவர் பெற்ற அனுபவமே இவர் ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் பதவி ஏற்றபோது இவருக்கு உறுதுணையாய் அமைந்தது. இப்பதவியை இலி (Lie, Trygve Halvdan) மாதம் 1946 ஆம் ஆண்டு சனவரி 29–ஆம் நாள் பெற்றார். அப்போது ஐ.நா. பொது அவைக்கூட்டம் இலண்டன் வெசுட்டுமினிசுட்டரில் (Westminster) கூடியது. இவருடைய பணியாற்றும் செயல் திறமையைக் கண்ட உறுப்பினர்கள். இவரை இரண்டாம் முறையாகவும் 1950–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். இவரும் அதனை ஏற்றுக்கொண்டார். உலக அமைதிக்காக இருபதாண்டுத் திட்டமொன்றையும் அப்போது இவர் அவையின் முன் வைத்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு, தென் கொரியாவின் மீது வட கொரியா தாக்குதல் நடத்தியதையொட்டி, வட கொரியாவின் மீது பன்னாட்டு நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. உறுப்பினர்களால் இவர் வற்புறுத்தப்பட்டார். அப்போது சோவியத்து ஒன்றியம் பாதுகாப்பு அவையைப் புறக்கணித்து வந்தது. அதன் விளைவாகப் பொதுவுடைமைக் கருத்துகளின் அடிப்படையில் உருவாகியிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை இலி இழக்க வேண்டியவரானார். இவர் 1952–ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஐந்து மாதங்களுக்குப் பின்னர், தாக் ஆமர்சோல்டு (Dag Hammarshold) என்பார் ஐ.நா.வின் பொதுச் செயலாளரானார். நார்வே திரும்பிய இலி அந்நாட்டின் அரசியலில் பங்கு கொண்டார். இவர் 1963–64 இல் தொழில் அமைச்சராகவும், 1964–68–இல் கடல் கடந்த வாணிகத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் 1968–ஆம் ஆண்டு திசம்பர் 30–ஆம் நாள் நடு தென் நார்வேயிலுள்ள கியிலோ (Geilo) என்னும் ஊரில் காலமானார்.
<section end="இலி, திரிக்வி ஆல்வ்தன்"/>
<section begin="இலிதுவேனியா"/>
{{dhr}}
{{larger|<b>இலிதுவேனியா</b>}} பால்டிக்குக் கடலின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஐரோப்பிய நிலப் பகுதியாகும். இந்நாடு 1918 முதல் 1940 வரை சுதந்தர நாடாக இருந்தது. பின்னர்ச் சோவியத்து உருசியாவினால் கைப்பற்றப்பட்டது. இன்று இது சோவியத்து உருசியாவின் பதினைந்து குடியரசுகளுள் ஒன்றாக இலிதுவேனியச் சோவியத்துச் சமதருமக் குடியரசு என்னும் பெயரில் வழங்குகிறது. எனினும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இன்னும் சில நாடுகளும் இலிதுவேனியாவைத் தனிநாடெனவே கருதி வருகின்றன.
{{larger|<b>எல்லைகள்:</b>}} இலிதுவேனியாவின் மேற்கில் பால்டிக்குக் கடலும், வடக்கில் இலாட்வியாவும் போலந்தும், தென்மேற்கில் உருசியக் குடியரசுகளுள் ஒன்றான உருசிய சோவியத்துக் கூட்டாட்சிச் சமதருமக் குடியரசும் (Russian Soviet Federal Socialist Republic - RSFSR),<noinclude></noinclude>
fqf0ifmcl9a488b2vqha3yjzsk8frm6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/411
250
626875
1934939
1900720
2026-05-18T17:51:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1934939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிதுவேனியா|383|இலிப்மன், வால்டர்}}</noinclude>இலிதுவேனிய மக்களால் 1905–ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநாட்டில், உருசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சிக் கோரிக்கையை வெளியிட்டனர். உருசியர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். முதல் உலகப் பெரும் போரின்போது செருமானியப் படைகள் இலிதுவேனியாவைக் கைப்பற்றிக் கொண்டன. உருசியா, செருமனி ஆகிய நாடுகளின் பிடியிலிருந்து 1918–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 16–ஆம் நாள் விடுவித்துக் கொண்ட முதல் பால்டிக்குக் கடல் நாடு இலிதுவேனியாதான். இலிதுவேனியாவில் மக்களாட்சி அரசு மலர்ந்தது. இவ்வரசு நிலச் சீர்திருத்தத்தைக் கொணர்ந்து, பெரும் பண்ணைகளைப் பிரித்து, நிலமற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தது. இவ்வரசு கல்லூரிகளையும் பல்கலைக் கழகத்தையும் நிறுவியது.
முதல் உலகப் பெரும்போர் முடிந்த பின்னரும் இலிதுவேனியாவில் போர் தொடர்ந்தது. உருசியா இந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால், இலிதுவேனியர்கள் உருசியரைத் தோற்கடித்தார்கள். இருநாடுகளுக்குமிடையே 1920–ஆம் ஆண்டில் அமைதி உடன்படிக்கையொன்று கையெழுத்தாயிற்று. இலிதுவேனியாவின் தலைநகரான வில்னியசு நகரத்தை 1920–இல் போலந்து கைப்பற்றி, 1939–ஆம் ஆண்டு வரை அந்நகரத்தைத் தன் வசம் வைத்திருந்தது.
இலிதுவேனியாவின் ஆட்சியை 1926–ஆம் ஆண்டில் ஒருசில படைத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் கைப்பற்றிக் கொண்டனர். செருமனி இலிதுவேனியாவின் ஒரு பகுதியை 1939–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் கைப்பற்றிக் கொண்டது. மக்களாட்சியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் முயன்றும் பயன் ஏற்படவில்லை. செருமனியும் உருசியாவும் 1939–ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உடன்படிக்கை செய்து கொண்டபோது, பால்டிக்குப் பகுதி உருசியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. உருசியர்கள் இலிதுவேனியாவில் பல இராணுவத் தளங்களை அமைத்தனர்.
உருசியர்கள் 1940–ஆம் ஆண்டில் அனைத்து இலிதுவேனியப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டு, அங்குப் பொதுவுடைமைக் கட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த சோவியத்துக் குடியரசினை நிலைநாட்டினர். செருமானியர்கள் 1941–இல் உருசியாவின்மீது படையெடுத்த போது, தன்னாட்சி வேண்டி இலிதுவேனியர்கள் உருசிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கலகம் செய்தனர். ஆனால், செர்மானியர்கள் இலிதுவேனியாவை வென்று, 1944–ஆம் ஆண்டு வரை தம்மிடம் வைத்திருந்தனர். இலிதுவேனியா 1944–இல் மீண்டும் உருசியா வசமாயிற்று.
இலிதுவேனிய அதிரடிப்படைவினர் 1944–இலிலிருந்து 1952 வரை உருசியர்களுடன் போரிட்டனர். போரில் பல்லாயிரவர் கொல்லப்பட்டனர். உருசியர்களும் 3½ இலட்சம் இலிதுவேனியர்களைச் சைபீரியாவிலுள்ள தொழிலாளர் பாசறைகளில் தள்ளித் தண்டித்தனர்.
இலிதுவேனியாவில் பெருகி வளர்ந்திருந்த உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கை ஒழிக்கவும் உருசிய அரசு முயன்றது. எனினும், மக்களின் சமய உணர்வு குன்றவில்லை.
பதினேழாயிரம் இலிதுவேனியர்கள் சமய சுதந்திரத்தை நிலைநாட்டக் கோரி 1972–இல் விண்ணப்பம் ஒன்றைக் கையெழுத்திட்டு ஐக்கிய நாடுகளின் அவைக்கு அனுப்பினர். அதேயாண்டில் பல மாணவர்களும் இளம் தொழிலாளர்களும் சோவியத்து அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்தினர். பலர் தீக்குளித்து உயிர் துறந்தனர். இன்றும் இலிதுவேனிய மக்கள் விடுதலை வேட்கை மிக்கவர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
<section end="இலிதுவேனியா"/>
<section begin="இலிப்மன், வால்டர்"/>
{{dhr}}
{{larger|<b>இலிப்மன், வால்டர் (கி.பி. 1889–1974)</b>}} இவர் நியூயார்க்கு மாநகரத்தில் கி.பி. 1889–ஆம் ஆண்டு பிறந்தார். இவர்தம் தாய் தந்தையர் யூதர்கள்; பெருஞ்செல்வமுடையவர்கள். இவர் படிப்பில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார்; ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் படித்து 1910–ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.
பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுவதன் சிறப்பை இலிப்மன் (Lippmann, Walter) தம் கட்டுரைகளில் வலியுறுத்தி எழுதியுள்ளார். அரசியலறிஞர்கள் தம் முடிவுகளை அரசியல் அடிப்படையில் சிந்திக்காமல் வருங்கால மக்களுக்கு அவை எவ்வாறு பயன்படும் என்னும் அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டுமென இவர் தூண்டினார். அக்கால நடப்புகள் குறித்து இவர் எழுதிய கருத்துகள் உலகத்திலுள்ள பல அரசியல் தலைவர்களைக் கவர்ந்தன அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சார்ந்த பல குடியரசுத் தலைவர்கள், உலகத்தில் காணப்படும் பல்வேறு சிக்கல்களுக்கு இவர் கூறிய கருத்துரைகளையும் அறிவுரைகளையும் செவிமடுத்துச் செயற்பட்டதுண்டு.
இவர் ‘நியூயார்க்கு ஏரால்டு திரிபியூன்’ (New York Herald Tribune) என்னும் அமெரிக்க ஆங்கில<noinclude></noinclude>
e7pk15vb3s6x0z1cw7dlux0d6icemxy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/415
250
626879
1934943
1900769
2026-05-18T17:54:12Z
ஹர்ஷியா பேகம்
15001
1934943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிபியா நாட்டில் கல்வி|387|இலிபியா நாட்டில் கல்வி}}</noinclude>கைப்பற்றிக் கொண்டார். கடாபி 1970–இல் இலிபியாவையும் ஏனைய அராபிய நாடுகளையும் ஒருங்கிணைக்க முயன்று தோல்வியுற்றார். அதனால், பிற அராபிய நாடுகளுடன் இருந்த உறவு சீர்கெடலாயிற்று.
<section end="இலிபியா"/>
<section begin="இலிபியா நாட்டில் கல்வி"/>
{{dhr}}
{{larger|<b>இலிபியா நாட்டில் கல்வி:</b>}} உற்பத்தியைப் பெருக்கவும், வேளாண்மை, மீன்பிடித்தல், சுற்றுலா ஆகிய தொழில்களை வளர்க்கவும் இலிபியா நாட்டில் கல்வி ஒரு கருவியாகக் கருதப்படுகின்றது. பெட்ரோலியத் தொழிற்சாவைகள் மூலம் கிடைக்கும் மிகுந்த வருவாய், இந்நாட்டில் பதினான்கு வயது நிறைந்த அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்கும் வாய்ப்பினை அரசுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
இலிபியாவில் (Libya) பெரும்பாலும் அரசுப் பள்ளிகளே உள்ளன. தனியார் இசுலாமியக் குர்ரான் பள்ளிகளும் (Islamic Koranic Schools) உண்டு. ஆனால், இவை இசுலாமியச் சமயத் தொடர்பான பாடங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.
மழலையர் பள்ளிகள் இந்நாட்டில் பெருமளவில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில மழலையர் பள்ளிகள் உண்டு. தொடக்கப்பள்ளிகள் இங்கு மிகுதி. தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு ஆறு ஆண்டுகள். இக்கல்வி மாணவர்களுக்கு இலவசம் மட்டுமன்றிக் கட்டாயமும் ஆகும்.
தொடக்கப் பள்ளிக் கல்விக்குப் பின், மாணவர்கள் பொதுக் கல்வியோ தொழிற் கல்வியோ பெறுகின்றனர். பொதுக் கல்வியில் மூன்றாண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், மூன்றாண்டு மேல்நிலைப் பள்ளிக் கல்வியும் அடங்கும். தொழிற் கல்வியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வித் தரத்தில் நான்கு ஆண்டுகளும், மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தரத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளும் மாணவர்கள் பயிலுகின்றனர். வணிகத் தொழில், வேளாண்மை, இயந்திரத் தொழில் நுட்பம் போன்ற பாடங்கள் தொழிற்கல்வியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. பொதுக் கல்வியில் மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதி பெற்ற மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயில முடியும்.
வீட்டு வசதியின்றி நாடெங்கும் சுற்றித்திரியும் பழங்குடியினரின் குழந்தைகள் (Nomadic–Children) தங்கிப் படிப்பதற்கு வசதியாக விடுதிகளை அரசு செய்து தந்துள்ளது. சிற்றூர்களிலும் நகரை விட்டு மிகவும் ஒதுங்கிய பகுதிகளிலும் வாழும் குழந்தைகளும் இவ்விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர்.
இங்கு 85 விழுக்காடு மாணவர் தொடக்கப் பள்ளிகளிலும் 40 விழுக்காடு மாணவர்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 1970–ஆம் ஆண்டுக் கணக்கின்படி பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
{{larger|<b>நிருவாகம்:</b>}} கல்வி அமைச்சகம் இந்நாட்டுக் கல்வித் திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்துகிறது. கல்வி மாவட்டங்களில் (Educational Zone) இருக்கும் அலுவர்களும், கல்வி நெறியாளரும் (Director of Education) கல்வி அமைச்சகத்தின் கல்விச் செயல்களில் துணையாக நிற்கின்றனர். எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிதியுதவி செய்து வருகிறது. மேலும், உயர்கல்வி, சில தொழிற் பயிற்சி ஆகியவை பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்குகிறது. இந்நாட்டு மாணவர்களன்றி, இத்தாலிய மாணவர்கள் மிகுதியாகப் பயிலும் சில தனியார் பள்ளிகளும் இந்நாட்டில் உண்டு. ஆனால், இப்பள்ளிகள் மாணவர்களிடமிருந்து பெறும் கட்டணங்களின் மூலமே நடைபெற்று வருகின்றன.
{{larger|<b>பாடத்திட்டம், தேர்வுகள்:</b>}} தொடக்கப் பள்ளிகளில் கணக்கு, இயற்கை அறிவியல், உடல் நலம், ஓவியம் வரைதல், கைத்தொழில், உடற்கல்வி ஆகியன கற்பிக்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளியின் இறுதி ஆண்டில் பள்ளிகளே தேர்வு நடத்துகின்றன. தொடக்கப் பள்ளிப் பாடங்களைப் போன்றே உயர்நிலைப் பள்ளிகளிலும் பாட அமைப்புகள் உள்ளன.
மேல்நிலைப் பள்ளிப் பொதுக் கல்வியில் இலக்கியம், அறிவியல் பாடங்களோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, அரபு ஆரிய மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. மேல்நிலைப் பள்ளி இறுதி ஆண்டில் தேர்வுகள் உண்டு.
{{larger|<b>ஆசிரியர், ஆசிரியர் கல்வி:</b>}} ஆறாண்டு தொடக்கப் பள்ளிக் கல்வி பெற்றவர்கள், நான்காண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகின்றனர். மூன்றாண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றவர்கள் நான்காண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்று, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகின்றனர். இலிபியா பல்கலைக் கழக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகின்றனர்.
{{nop}}<noinclude></noinclude>
s0k8ajihhotzw21csgox3um70r4a8ti
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/416
250
626880
1934946
1901333
2026-05-18T17:55:47Z
ஹர்ஷியா பேகம்
15001
1934946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலி பிளே, பிரடெரிக்கு|388|இலிம்போபோ ஆறு}}</noinclude>ஆசிரியர் பயிற்சியில் பெண்களுக்கு அரசு முதலிடம் தருகிறது. இதற்காகப் பெண்களுக்குக் கல்வி வசதிகள் பலவற்றுடன் கல்வி மையங்களை அரசு திறந்து வருகிறது.
இலிபியாவில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். அரேபிய நாடுகளில் இருந்து தகுதியான ஆசிரியர்களைத் தருவித்து, ஆசிரியர் பற்றாக்குறையை இலிபிய அரசு தீர்த்து வைக்கிறது. ஆயினும், தகுதியான இலிபியன் ஆசிரியர் கிடைக்கும் வேளையில் பிற நாட்டு ஆசிரியர்களை நீக்குவது என்று அரசு முடிவு செய்துள்ளது.
<section end="இலிபியா நாட்டில் கல்வி"/>
<section begin="இலி பிளே, பிரடெரிக்கு"/>
{{dhr}}
{{larger|<b>இலி பிளே, பிரடெரிக்கு, (கி.பி. 1806–1882)</b>}} பிரான்சு நாட்டைச் சார்ந்த சமூகவியல் அறிஞராவார். ஐரோப்பாவில் சமூகவியல் சிந்தனையாளர்களின் கருத்துகளில் குறிப்பாகக் கி.பி. 1860–இலிருந்து 1940 வரை இவருடைய கருத்துகளில் தாக்கம் இருந்து வந்தது.
இவர் நார்மண்டி (Normandy) என்னுமிடத்தில் பிறந்தவர். இவர் எழுதிய புத்தகங்களுள் ‘ஐரோப்பாவின் வேலைக்காரி’ (Les Ouvriess Europeans, 1855) என்ற நூல் புகழ்பெற்ற ஒன்றாகும். இவர் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இலி பிளேயின் (Le Play Frederic) சமூகவியல் கருத்துகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை சமூகக் கட்டுப்பாடு, சமூக மாற்றம், சமூக ஆய்வு முறை என்பனவாம். இவர் குடும்பத்தைத் தந்தையாட்சிக் குடும்பம் (Patriarchal family), நிலையில்லாத குடும்பம் (Unstable family), தண்டுக் குடும்பம் (Stem family) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்று கருதினார். தந்தையாட்சிக் குடும்பத்தில் தந்தையே எல்லா அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். எல்லோரையும் வேலை வாங்குபவரும் பெறுகின்ற செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பவரும் தந்தையே. இக்குடும்பத்தின் சொத்துகள் பொதுமையாக உள்ளன. இத்தகைய குடும்பங்கள் அக்காலத்தில் உருசியாவிலிருந்த விவசாயக் குடும்பங்களிடத்தும், மைய ஐரோப்பியக் குடும்பங்களிடத்தும் காணப்பட்டன. இரண்டாம் பிரிவினதாகிய நிலையில்லாத குடும்பம் இன்று மக்களிடையே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட தனிக் குடும்பங்களைக் குறிப்பிடுகிறது. இவ்வகையான குடும்பங்கள் நிலைத்திருக்க முடியாமைக்குக் காரணம், பொருளாதாரச் சிக்கல்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாததாகும். இது தொழிற்சாலை சார்ந்த உழைப்பாளர் குழுவை சார்ந்தச் குடும்பங்களைக் குறிப்பதாகும். இவ்வகைக் குடும்பங்களில் திறமையுள்ளவர்கள், வெற்றி பெற்று முன்னேறுகின்றனர். மூன்றாம் பிரிவினதாகிய தண்டுக் குடும்பம் முதல் இரண்டு வகைக் குடும்பங்களின் தன்மையையும் பெற்றிருக்கிறது.
இவர் தம் சமூக மாற்றக் கோட்பாடுகளில் சமூகக் கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் சிறப்பிடம் கொடுத்தார். ஆனால், தொழில்நுட்ப மாற்றம் தேவை என்றும் கருதினார். எல்லாவகை மக்களும் சமூகத்தின் ஒழுங்கையும் ஒற்றுமையையும் நிலை நாட்டப் பத்துவகையான கட்டளைகளை ஏற்று நடக்கின்றனர் என்று கருதினார். இந்தப் பத்துக்கட்டளைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கினால் சமூகம் சீரழியத் தொடங்கி விடும் என்றும் கருதினார். சமய எதிர்ப்புக் கருத்துக்கள் சமூகச் சிதைவின் அறிகுறிகளாகும் என்பது இவர் கருத்து.
சமூக அறிவியல் துறையில் ஆய்வுமுறையில் தன் வரைவுமுறை அல்லது ஒரு பொருள் பற்றிய வரைவு முறை (Monograph Method) இலி பிளேயின் தனிச் சிறப்பு வாய்ந்த கருத்தாகும். இம்முறை இரண்டு தன்மைகளினால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இம்முறை நேரடியாகச் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களிலிருந்து தொடர்பு கொண்டு நோக்க வேண்டும் என்பதாலும், செய்திகளைச் சேகரிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையைத் தனிவரைவுமுறை கொண்டிருப்பதாலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
<section end="இலி பிளே, பிரடெரிக்கு"/>
<section begin="இலிம்போபோ ஆறு"/>
{{dhr}}
{{larger|<b>இலிம்போபோ ஆறு</b>}} தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் சிறப்பான ஆறாகும். இதன் நீளம் ஏறத்தாழ 1770 கி.மீ. இந்த ஆறு தென் ஆப்பிரிக்க மேட்டு நிலங்களில் உற்பத்தியாகி, தென் ஆப்பிரிக்கக் குடியரரின் மாநிலங்களுள் ஒன்றான பிரான்சுவால் மாநிலத்தைப் போட்சுவானா (Botswana) விலிருந்தும் சிம்பாபுவே (Simbabwe) யிலிருந்தும் பிரிக்கிறது. பின்னர், மொசாம்பிக்கின் (Mozambique} குறுக்காகப் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. இதனை முதலை (Crocodile) ஆறு என்றும் கூறுவர். இலிம்போபோ (Limpopo) ஆறு கோடைக் காலத்தில் சொட்டுச் சொட்டாக விழும் சிற்றாறாகவும், மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து இரைச்சலுடன் பாயும் ஆறாகவும் மாறுகிறது. ஓலி பாண்ட்சு ஆறு (Olifants River) இந்த ஆற்றின் முதன்மையான துணையாறாகும்.
இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் கி.பி. 1498–ஆம் ஆண்டில் வாசுகோடாகாமா என்னும் போர்ச்சு-<noinclude></noinclude>
2a2819akfujvby5u5wakaj949m6s9lh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/417
250
626888
1934948
1901334
2026-05-18T17:57:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1934948
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலியனார்டோ டா வின்சி|389|இலியனார்டோ டா வின்சி}}</noinclude>கீசிய மாலுமி நங்கூரம் பாய்ச்சித் தங்கினார். இதற்கு அவர் இரியோ தோ எசுபிரிட்டு சாண்டோ (Rio do Espiritu Santo) என்று பெயரிட்டார். இதன் கீழ்ப் போக்கினை (Lower Course) புனித வின்செண்டு வொயிட்செட் எர்சுகின் (St. Vincent whiteshed Erskine, 1868–69) என்பார் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தார்.
இலிம்போபோ ஆற்றின் கீழ்ப்பகுதி செழுமையானது. எனவே, இப்பகுதியில் மக்கள் தொகையும் மிகுதி.
<section end="இலிம்போபோ ஆறு"/>
<section begin="இலியனார்டோ டா வின்சி"/>
{{dhr}}
{{larger|<b>இலியனார்டோ டா வின்சி</b>}} என்பவர் கி.பி. 15, 16–ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த சிற்பி; ஓவியர்; கட்டடக் கலைஞர். இவர் பாலங்களுக்கும் நெடுஞ்சாலைகளுக்கும் ஆயுதங்களுக்கும் ஆடைகளுக்கும் அறிவியல் கருவிகளுக்கும் வடிவமைப்புச் செய்துகொடுத்த மாபெரும் வல்லுநர்,
இலியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) கி.பி. 1452–ஆம் ஆண்டில் இத்தாலியைச் சார்ந்த வின்சி என்னும் ஊரில் பிறந்தார். இவர்தம் தந்தையார் ஓர் அரசு ஊழியர். இலியனார்டோ பிள்ளைப் பருவத்தைத் தம் குடும்பப் பண்ணையிலேயே கழித்தார். சுற்றியிருந்த கழனிகளையும் பாய்ந்தோடும் அருவிகளையும் சுதந்திரமாக ஆய்ந்த இவர், இயற்கைக் காட்சிகளைக் கண்டு அவற்றின் மேல் பெரும் ஈடுபாடு கொண்டார். பொருள்கள் எவ்வாறு இயங்குகி்ன்றன என்பதைக் கண்டறிவதில் இவர் கண்ணும் கருத்துமாயிருந்தார். கூடுகளில் அடைபட்டிருந்த பறவைகளைச் சந்தைகளில் விலை கொடுத்து வாங்கி, அப்பறவைகளைக் கூடுகளிலிருந்து வெளியே பறக்க விட்டுப் பார்த்து மகிழ்ந்தார். பறவைகள் கூடுகளில் அடைபட்டுக் கிடப்பதைக் காணப் பொறுக்காமையினாலும் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதைக் கற்றுக் கொள்ளவும் இவர் அப்படிச் செய்தார் என்று கூறுவர்.
இலியனார்டோ கி.பி. 1469–ஆம் ஆண்டளவில் தம் தந்தையாருடன் பிளாரன்சு நகருக்குச் சென்றார். அங்கு ஆன்ரி தெல் வெராக்கியோ (Andrea del Verrocchio) என்பவரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். வெராக்கியோ சிறந்த ஓவியரும் சிற்பியுமாவார். அவரிடம் இவர் ஏழாண்டுகள் கற்றார். அவருடைய கற்பனை வளம் மிக்க சிற்பங்கள் இவரை மிகவும் கவர்ந்தன. இவர் கி.பி. 1472–ஆம் ஆண்டளவில் ஓவியர் குழுவின் தலைமை ஓவியராகப் பொறுப்பேற்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் அழகுமிகு தேவதை ஒன்றின் ஓவியத்தை வரைந்தபோது ஓவியம் வரைவதில் இவரது இணையிலாத் திறமையைக் கண்டு வியந்து வெராக்கியோ ஓவியப் பணியையே கைவிட்டு விட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 417
|bSize = 480
|cWidth = 115
|cHeight = 170
|oTop = 125
|oLeft = 271
|Location = center
|Description =
}}
{{center|இலியனார்டோ டா வின்சி}}
தலைசிறந்த ஓவியர் என்று பாராட்டும்படி இவர் விளங்கினார். ‘அரசர்களைப் போற்றுதல்’ (Adoration of the Kings) என்னும் ஓவியத்தை இசுகோபடோ (Scopeto) விலிருந்து சமயக் குருமார்களுக்கென வரைந்தார். அவ்வோவியம் இளம் ஓவியக் கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தது. கன்னிமேரி ஓவியத்தை நீண்டதொரு இயற்கைக் காட்சியுடன் வரைந்தார். அந்த ஓவியத்தில் கன்னி மேரியும் மூன்று அரசர்களும் முதன்மையாகத் தெரியும்படி அழகாக வரைந்து, அதில் புதியதொரு முறையைக் கையாண்டார். இப்படம் முழுமை பெறாததொன்றாகவே கி.பி. 1481–இல் கைவிடப்பட்டது.
இவர் கி.பி. 1482–ஆம் ஆண்டில் பிளாரன்சு நகரை விட்டு மிலான் சென்றார். அங்கு இவர் இலோடோவிகோ இசுபார்சா (Lodovico Sforza) என்பாரிடம் சேர்ந்தார். அங்கு இவர் அரண்மனைப் படங்களை வரைந்தும் விழாக் காட்சிகளைக் கண்காணித்தும். பல வண்ண உடைகளுக்கு வடிவம் கொடுத்தும், போர்க் கருவிகளை அமைப்பதற்கு வழி காட்டியும், மாளிகையில் மைய வெப்பமூட்டும் சாதனத்தை உருவாக்கியும் தம் அரிய காலத்தைச் செலவிட்டார். இவர் யாழ் போன்ற இசைக்கருவியை இசைத்ததாகவும், மிலான் பிரபுவையும் அவர்தம் நண்பர்களையும் இசையால் மகிழ்வித்ததாகவும் கூறுவர்.
{{nop}}<noinclude></noinclude>
bp2rq1qluo1mrgtznsqptigciq150vf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/419
250
626890
1934952
1901336
2026-05-18T17:59:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1934952
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலியாது|391|இலியாது}}</noinclude>வேறுவதற்கு முன்னரே மெழுகு உருகத் தொடங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற மைக்கேலாஞ்சலோ கண்ணீர்விட்டுக் கதறினார். அந்த ஊர்ப் பெருமக்கள் துயரத்திலாழ்ந்தனர். இலியனார்டோவும் ஏக்கமுற்றார். அறிவியல் அறிஞரான இவர், பரிசோதனை வெற்றிபெறாமல் போவதுமுண்டு என்பதையும், பரிசோதனைகள் தோற்கக்கூடும் என்பதையும் மக்கள் அறியவேண்டுமென்று விரும்பினார்.
மெடிசி குடும்பத்தைச் சார்ந்த கியூலியானோ (Giuliano de Medici) என்பார் கி.பி. 1513–ஆம் ஆண்டு இவரை உரோமாபுரிக்கு அழைத்தார். கியூலியானோ அப்போது போப்பாண்டவராயிருந்த பத்தாம் இலியோ என்பாரின் சகோதரர். அங்கும் இவர் தம் பரிசோதனைகளைத் தொடர்ந்தார். இவர் கி.பி. 1516 – ஆம் ஆண்டளவில் இத்தாலியை விட்டுப் பிரான்சு மன்னரின் அழைப்பினையேற்று அம்மன்னரின் முதன்மை ஓவியராகவும் பொறியாளராகவும் பணியேற்றார். அப்போது பிரான்சின் முடி மன்னரான முதலாம் பிரான்சிசு என்பார், அம்பாய்சு (Ambosie) என்னுமிடத்திற்கருகில் மாளிகையொன்றைக் கொடுத்துச் சோதனைகளைத் தம் விழைவின் படி நடத்துமாறு வேண்டினார்.
பிரான்சில் வாழ்ந்த காலத்தில் இவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு கி.பி. 1519–இல் காலமானார்.
<section end="இலியனார்டோ டா வின்சி"/>
<section begin="இலியாது"/>
{{dhr}}
{{larger|<b>இலியாது</b>}} ஓமர் என்னும் கிரேக்கக் கவிஞரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த வீரகாவியம் (Epic) ஆகும். இருபத்து நான்கு பகுதிகளைக் (Books) கொண்ட இக்காவியம், கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் கிரேக்கர்களுக்கும் (Greeks) திரோசன்களுக்கும் (Trojans) இடையே நடைபெற்ற நெடும் போரைப் பற்றிக் கூறுகிறது. இப்போர் திராய் (Troy) என்னும் நகரத்தில் நடைபெற்றமையால் திரோசன் போர் (Trojan War) என்று குறிப்பிடப்பட்டது. திராய் நகருக்கு இலியம் (Iliam) என்ற வேறொரு பெயரும் உண்டு அதனால், இலியம் நகரில் நடைபெற்ற போரைக் கருப்பொருளாகக் கொண்ட இந்நூல் இலியாது (Iliad) என்னும் பெயர் பெற்றது. அந்நகரம் ஆசியாக் கண்டத்தினைச் சார்ந்த துருக்கி நாட்டின் இசார்லிக்கு (Hissarlik) என்னும் பகுதியில் நிலத்திற்குள் புதையுண்டு கிடப்பதாக அகழாராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
திராய் போருக்குப் பின்னணியாக அமைந்த கதை பின்வருமாறு கூறப்படும். திராய் நாட்டு மன்னன் பிரையம் (Priam) என்பானின் மகன் பாரிசு (Paris) என்பான் கிரேக்கத்தைச் சார்ந்த இசுபார்ட்டா (Sparta) என்னும் நாட்டுக்கு விருந்தினனாகச் சென்று, சிறிது காலம் தங்கித் திரும்புங்கால், அந்நாட்டு அரசன் மெனிலாசு (Menelaus) என்பவனின் மனைவியாகிய பேரழகி எலன் (Helen) என்பவளைத் தன் நாட்டிற்குக் கவர்ந்து வந்தான். அதனையறிந்த கிரேக்கர்கள் தங்கள் அரசியை மீட்கும் பொருட்டு ஆயிரம் கப்பல்களிற் புறப்பட்டுச் சென்று திராய் நகரை முற்றுகையிட்டார்கள். பத்தாண்டுகள் நீடித்த இம்முற்றுகையில் பெரும் போர்கள் நிகழ்த்தன. இறுதியில் கிரேக்கர்கள் வெற்றி பெற்றுத் தங்கள் அரசி எலனை மீட்டுத் திரும்பினார்கள்.
நெடுங்காலமாக இக்கதை நாட்டுப் பாடல் வடிவில் கிரேக்க மக்களிடையே வாய்மொழியாக நிலவி வந்தது. ஓமர் அதனைக் காவியமாக இயற்றினார். இக்காவியம் கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் கிரேக்க மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமய வாழ்க்கையினையும் குறிப்பாக அவர்களின் போர்முறைகளையும் படம்பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகக் கருதப்படுகிறது. எளிய சுட்டுக் கோப்பில் (Simple structure) அமைந்துள்ள இக்காவியம் போரினால் விளையும் துன்பங்களை விரித்துரைக்கிறது. இக்காவியத்தை ‘ஒரு துன்பத்தின் கதை’ (A story of suffering) என்று கூறுவர். ஒரு வீர காவியத்தின் விழுமிய பண்புகளாகிய உயர்ந்த கருத்து (Lotfy thought), சிறந்த சொல்லாட்சி (Good diction) ஆகியவற்றைக் கொண்டு அமைந்த இந்நூல் உலகின் முதற் பெரும் வீரகாவியாசகத் திகழ்கிறது.
திராய் போர் ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் நடைபெற்றாலும், இக்காவியம் அப்போரின் பிற்பகுதியில் சற்றேறக்குறைய ஐம்பது நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளது. போரின் ஒரு குறிப்பிட்ட நிலையில் கிரேக்க வீரன் அகிலீசு (Achilles) என்பான் கொண்ட சினத்தையும் அதன் விளைவுகளையும் மையமாக வைத்து இக்காவியம் புனையப்பட்டுள்ளது.
காவியத்தின் அத்தியாயப் பகுப்புப் பின்வருமாறு; திராய் முற்றுகையில் ஈடுபட்டிருந்த மைசினே (Mycene) நாட்டு மன்னன் ஆகமெனான் (Agamenon) என்பானுக்கும் மற்றொரு கிரேக்க வீரன் அகிலீசு என்பானுக்கும் பிரிசெய்சு (Briseis) என்னும் பெண் போர்க் கைதியை நடத்துவது பற்றிப் பிணக்கு மூண்டது. ஆகமெனானின் ஆணவத்தைக் கண்டு சினமுற்ற அகிலீசு போர்க்களத்தினின்று நீங்கித் தன் பாசறைக்குச் சென்றுவிட்டான். இதனையறிந்த<noinclude></noinclude>
0em4vfi79aq7d408cldunovwistpxc7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/421
250
626892
1934955
1901338
2026-05-18T18:01:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1934955
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலியாது|393|இலியோகரசு}}</noinclude>கண்டு இரங்குபவனாகவும் காணப்படுகிறான். இருப்பினும், அவனும் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற௱ன்.
இந்நூல் போர்க்களத்தின் வெறிச் செயல்களைப் படம் பிடித்துக் காட்டும் வீரகாவியமாக மட்டும் அமையாமல், மானுடத்தின் வாழ்வியற் கண்ணோட்டத்தை வடித்துக் கொடுக்கும் உயர்பெருங்காப்பியமாகவும் திகழுகிறது. ஓமருக்கு விதியின் (Fate) வவிமை பற்றித் திட்ட வட்டமான கருத்து இல்லையெனினும், மனிதனுடைய இருப்பின் தவிர்க்க முடியாமையை இக்காவியத்தில் அவர் வலியுறுத்துவதை உணரலாம். இதன் ஆறாம் பகுதியில் ‘இப்பூவுலகில் வாழும் உயிர்களுள் மிகவும் இரக்கத்திற்குரியது மனிதனைவிட வேறொன்றுமில்லை’ என்கிறார். மனிதன் அவ்வப்போது இன்பங்களைத் துய்த்தாலும், பொதுவாக அவன் வாழ்வு துன்பமயமானது என்பது ஓமரின் கருத்தாகும். இம்மாபெரும் காவியத்தின் கடை வரியினைக் ‘குதிரைகளினும் குன்றியவனாக எக்டரை அவர்கள் புதைத்தனர்’ என்று சோகத்தில் தோய்ந்து எழுதியிருப்பது நோக்கற்பாலது, இக்காவியத்தின்கண் ஆங்காங்கே ஏறத்தாழ இருநாறு இடங்களில் இன்பக் காட்சிகள் இடை வைத்துப் பின்னப்பட்டிருப்பினும், அவை துன்பியலை மிகுக்கவும் ஆழப்படுத்தவுமே பயன்படுகின்றன என்பர். கடவுளர்களின் களிமிக்க செயல்கள் அனைத்தும் மனிதர்களின் துன்பங்களுக்குப் பின்னணியாக அமைந்து, அவற்றை மேலும் மிகுவிப்பதனைக் காணலாம். மனிதனுக்குச் சாவு வந்தே தீருமெனினும் அவன் அச்சாவினைத் துணிவுடன் சந்திக்கும்போது அதனை வெற்றி கொள்கிறான். போர் என்பது மன்பதையால் தடுக்க முடியாதது; கொடுமைகளையும் பேரழிவுகளையும் விளைவிப்பது. எனினும், ஓமரின் கண்ணோட்டத்தில் அது மனிதனை உயர்த்தி அவனிடம் உள்ள வருத்தத்திலும் செம்மையுணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. திராய் போரின் முடிவில், வெற்றி வீரனான அகிலீசும் தோல்வி கண்ட பிரையமும் தங்கள் பகைமையினைக் கடந்தவர்களாகவும், துன்பத்தில் உழன்றவர்களாகவும், அதே போழ்து துன்பத்தை வென்று செம்மாந்து நிற்பவர்களாகவும் காட்டப் பெற்றுள்ளனர். இத்தகைய செம்மாப்பு சாவினையறியாத கடவுளர்க்குக் கிட்டுவதில்லை என்பது உணர்தற்பாலதாகும். கடவுளரும் மனிதர்களுக்குச் சார்பாகப் போரிடுதலை இக்காவியத்தில் காணலாம். ஆனால், அக்கடவுளராலும் மனிதனின் துன்பங்களைத் துடைத்திட முடிவதில்லை. அக்கடவுளரை ஓமர் மானிட இயல்பினராக ஆக்கிக் காவியத்தில் இடங்கொடுத்தமை. கிரேக்க மக்களின் மானுட உணர்வுக்கும் (Humanism) நாட்டுணர்வுக்கும் (Nationalism) அவர் கொடுத்த உயர்வினுக்குச் சான்று பகர்கிறது.
{{right|<b>வீ.இரா.அ.</b>}}
<section end="இலியாது"/>
<section begin="இலியூ சாவ்–சி"/>
{{dhr}}
{{larger|<b>இலியூ சாவ்–சி (கி.பி. 1898–1974)</b>}} என்பார் 1959 முதல் 1969 வரை சீன அரசின் தலைவராயிருந்தவர். இவர் ஊனான் (Hunan) என்னும் நகரில் கி.பி. 1898–ஆம் ஆண்டு பிறந்தார். மாசுகோவில் 1920–21-ஆம் ஆண்டுகளில் சுல்வி கற்ற இவர், சாங்கையிலும் (Shanghai) காண்டனிலும் (Canton) பொதுவுடைமைக் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பேற்றாார். பின்னர் 1927 ஆம் அண்டில் இவர் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மையக் குழு உறுப்பினரானார். இலியூ சாவ்–சி (Liu Shau–chi) 1935–ஆம் ஆண்டளவில் சீனாவில் பொதுவுடைமைக் கோட்பாட்டில் தலைசிறந்த சிந்தனையாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அக்காலத்தில் மாசேதுங்கின் கருத்துகளைவிட இவருடைய கருத்துகளையே மக்கள் மிகுதியாக அறிந்திருந்தார்கள். மக்கள் குடியரசு நாடாகச் சீனா 1949–ஆம் ஆண்டு அக்டோபரில் நிலைநாட்டப்பட்டபோது, இவர் கட்சியின் முதன்மைத் துணைத் தலைவரானார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் இவர் சீனக்குடியரசின் தலைவராக அமர்த்தப்பட்டார். எனினும், மையக் குழுவின் தலைவரான மாசேதுங்கிற்கு அடுத்தபடியாகவே இவருடைய பதவி கருதப்பட்டது. பண்பாட்டுப் புரட்சியின்போது (Cultural Revolution) 1966–இல் இவர் கடுமையாகக் குறை கூறப்பட்டார், அதற்குக் காரணம், தொழிற்சாலை ஊழியர்களே சமூக அமைப்பில் முதலிடம் பெறவேண்டும் என்னும் கருத்தினை இவர் ஆதரித்தார் என்பதேயாகும். ஆசியாவில் குடியானவர்களே முதலிடம் பெறத் தருதி வாய்ந்தவர்கள் என்பது மாசேதுங்கின் கருத்தாகும். ஐரோப்பாவில் இது நேர்மாறாக இருந்தது. அங்கு ஆலைத் தொழிளாலா்கள் முதன்மையிடம் பெற்றிருந்தார்கள். மையக் குழுவின் கூட்டம் 1968–ஆம் ஆண்டு அக்டோபரில் கூடியபோது, இலியூவைச் கருங்காலி, கட்சி மாறி, துரோகி என்று தூற்றினார்கள். இதன் விளைவாக இவர் அரசுப் பணிசள் பெறத் தகுதியற்றவர் என்று கருதப்பட்டார். எனினும், அரசியலமைப்பின் அடிப்படையில் இவருடைய தலைவர் பதவியைப் பறிப்பது அவ்வளவு எளிதான செயலன்று என்பது தெளிவாயிற்று. எனவே, இவரைக் தூற்ற மேற்கொண்ட முயற்சி பயனற்றதாகிவிட்டது. இவர் 1974–ஆம் ஆண்டில் காலமானார்.
<section end="இலியூ சாவ்–சி"/>
<section begin="இலியோகரசு"/>
{{dhr}}
{{larger|<b>இலியோகரசு</b>}} கிரேக்க நாட்டில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பி; ஏதன்சு நகரைச் சார்ந்தவர். ஒலிம்பியாவிலும் (Olymbia) தெல்பியிலும் (Delphi) இவர் சிற்பியாக விளங்கினார். மகா<noinclude></noinclude>
knmdpi56exrnd22s7fvi1ybwl5kzqaf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/422
250
626893
1934957
1901339
2026-05-18T18:03:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1934957
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலியோனிதாசு|394|இலிவாப்பூல்}}</noinclude>அலெக்சாந்தர் அவையில் இடம் பெற்றிருந்த இவர், அலெக்சாந்தரின் அழைப்பிற்கிணங்க ஒலிம்பியாவிலுள்ள பிலிப்பியம் கோயிலைத் தம் சிற்பத்திறன் மூலம் அழகுபடுத்தினார். பிலிப்பியம் (Philippeum) கோயில் மகா அலெக்சாந்தரின் தந்தையார் பிலிப்பிற்காகக் கட்டப்பட்டது. இலியோகரசு (Leochares) அலெக்சாந்தரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களை இக்கோயிலில் சிற்பமாக வடித்தார். இவர் எலிகார்னசசுவிலும் சில சிற்பங்களைச் செதுக்கியுள்ளார். இவர் வடித்த சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கது அப்போலோ பெல்விடர் சிற்பமாகும்.
<section end="இலியோகரசு"/>
<section begin="இலியோனிதாசு"/>
{{dhr}}
{{larger|<b>இலியோனிதாசு (கி.மு. 490-480)</b>}} என்பார் பண்டைய இசுபார்ட்டா என்னும் கிரேக்க நாட்டின் அரசர். பாரசீகப் பேரரசர் முதலாம் செர்சீசு (Xerxes I ) கி.பி. 480–ஆம் ஆண்டில் கிரேக்க நாட்டின் மீது படையெடுத்தபோது, தெர்மோபைலே (Thermo pylae) என்னுமிடத்தில் குறுகலான கணவாய் ஒன்றின் வழியாக, மையக் கிரேக்க நாட்டை நோக்கிப் பின்வாங்கிய கிரேக்கர்களின் மூலப்படையைத் துரத்திச் சென்றார். அங்கு இவர் எதிர்பாராத தடை ஒன்று இருக்கக் கண்டார். கணவாயை வழிமறித்து 300 இசுபார்ட்டாவின் படைவீரர்கள் வரும் இடரினைக்கண்டு அஞ்சாதவராய் அமைதியாகப் பாரசீகப் படையின் வருகையை எதிர்நோக்கியிருந்தார். இசுபார்ட்டா (Sparta) வீரர்களுக்குத் தலைமை தாங்கியவர் இலியோனிதாசு என்னும் பெயர் கொண்ட அரசராவர். தம் படையைச் சார்ந்த முன்னணிப் படை வீரர்களை உடனே எதிர்த்துத் தாக்கும்படி பாரசீகப் பேரரசர் முதலாம் செர்சீசு ஆணையிட்டார். இதன் விளைவாகக் கடும் போர் மூண்டது. அலை அலையாகப் பாரசீகப்படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். உறுதி குலையாது இசுபார்ட்டாவின் வீரர்கள் அவர்களைக் கொன்று குவிந்தனர். பொழுது சாயும் சமயம் இலியோனிதாசும் அவர்தம் படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.
<section end="இலியோனிதாசு"/>
<section begin="இலிவர்ப்பூல்"/>
{{dhr}}
{{larger|<b>இலிவர்ப்பூல்</b>}} இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் பெருந் துறைமுகப் பட்டினம். இலண்டனின் முதற் பெருந்துறைமுகம். இலிவர்ப்பூல் நகரைக் ‘கப்பல்களின் மாநகர்’ (City of Ships) என்று குறிப்பிடுகின்றனர்.
இலிவர்பூல் (Liverpool) நகரம் இலங்காசயரில் இருக்கும் மெர்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது: ஐரிசுக் கடலிலிருந்து 5 கி.மீ. உள்நாட்டில் உள்ளது. இலங்காசயர்ப் பகுதியில் உற்பத்தியாகும் பருத்தியாடைகள், இயந்திரங்கள் போன்றவை இலிவர்ப்பூல் துறைமுகத்தின் வழியாகத்தான் வெளிநாடுகளுக்கு உணவுப் பொருள்களுக்கு ஈடாக அனுப்பப்படுகின்றன. இறைச்சி, புகையிலை, இலங்காசயருக்குத் தேவையான கச்சாப்பொருள்கள், பருத்தி, உரோமம், தோல்கள், இரப்பர், மரம் போன்றவை இறக்குமதிப் பொருள்களாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 422
|bSize = 480
|cWidth = 178
|cHeight = 174
|oTop = 130
|oLeft = 264
|Location = center
|Description =
}}
{{center|இலிவர்ப்பூல் துறைமுகம்}}
இலிவர்ப்பூலின் கப்பல் துறை 11 கி.மீ. தொலைவிற்கு ஆற்றின் உள்ளே சென்றுள்ளது. இங்குள்ள கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம் (Quay) 64 கி.மீ. நீளமுள்ளது. பயணிகளின் கப்பல்கள் ஆற்றையொட்டியுள்ள துறையில் கரையிறங்க வசதியாக நிற்கும். சுழல் அச்சில் இயங்கும் பாலங்கள் இறங்குதுறையையும் ஆற்றுச் சுவரையும் இணைக்கின்றன. ஆற்றின் மேற்குப் பக்கத்தில் கப்பல் துறைகளும் சரக்கு ஏற்றி இறக்குமிடங்களும் அமைத்துள்ளதால் இப்பகுதி சுறுசுறுப்பாக இயங்கும். இதனைப் பர்க்கென்கெடு துறைமுகம் (Birkenhead) என்பர். இது செசயரில் (Cheshire) உள்ளது.
இலிவர்ப்பூல் துறைமுகம் மெச்சி ஆற்றின் மணலால் அடிக்கடி மூடிவிடக்கூடிய நிலையில் உள்ளது. எனவே, தொடர்ந்து மணல்வாரும் இயந்திரங்களை முடுக்கித் துறைமுகத்தைத் தூர் எடுக்கிறார்கள்.
ஆற்றின் கரையிலிருந்து படிப்படியாக நிலம் உயர்ந்து செல்கிறது. நகரின் வாணிகப் பகுதியில் அழகான கட்டடங்களும், வாணிகக் கழகங்களும் இயங்குகின்றன. மக்கள் வாழும் பகுதிகளில் நன்கு கண்காணிக்கப்படும் பழைய வீடுகளைக் காணலாம். இலிவர்ப்பூல் பல்கலைக்கழகம் 1903–ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இங்குள்ள வெப்பமண்டல மருந்துகள் சிறப்புமிக்கன. வாக்கர் கலையரங்கில் (Walker<noinclude></noinclude>
okzyvufbd66rixzdtbql08d1f2t9iwv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/423
250
626894
1934958
1901340
2026-05-18T18:04:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1934958
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிவி|395|இலிவி}}</noinclude>Art Gallery) பல புகழ்பெற்ற படங்களைக் காணலாம். இங்கு கி.பி. 1854–இல் கட்டப்பெற்ற புனித சார்சு மன்றம் மிக்க அழகான கட்டடமாகக் கருதப்படுகிறது. இக்கட்டடம் ஏதென்சு நகரில் இருக்கும் பார்த்தினான் கலைப்பாணியைப் பின்பற்றிக் கட்டப் பெற்றதாகும்.
இந்நகரில் இருபெரும் மாதாகோவில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான இலிவர்ப்பூல் திருச்சபைக் கோயிலைக்கட்ட 1904–ஆம் ஆண்டில் எலிசபெத்து இளவரசி அடிக்கல் நாட்டினார். அவரே பின்னர் 1949–இல் இரண்டாம் எலிசபெத்து அரசியானார். அக்கட்டடம் புதிய கோதிக்குக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்திலேயே மிகப் பெரிய ஆங்கிலத் திருச்சபை அதுதான்.
பிரிட்டன் நாட்டின் மிகப்பெரும் இரசாயனத் தொழிற்கூடங்கள் இலிவர்ப்பூலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குவிந்துள்ளன. மெர்சி ஆற்றின் இருமருங்கிலும் இங்கிலாந்தின் பெரும் மாவு ஆலைகள் அமைந்துள்ளன. கப்பல் கட்டும் தொழில், கப்பல் செப்பனிடும் தொழில், கப்பல் பொறியியல் பணிகள், எண்ணெய் எடுத்தல், எண்ணெய் ஆலைகள், புகையிலை, சர்க்கரை தூய்மை செய்தல், தோல் பதனிடும் தொழில், இரப்பர், உணவுப் பதப்படுத்தும் தொழில், ஆடைநெய்தல் போன்றவை இங்கு நடைபெறும் ஏனைய தொழில்களாகும். பர்க்கன்கெடு என்னும் பகுதியில் இலேயர்டு கப்பற் கட்டும் தொழிற்சாலையுள்ளது. அங்குச் சிறப்பான போர்க்கப்பல்கள் பல கட்டப்பட்டன. பின்னர்ப் பர்க்கன்கெடிற்கும் இலிவர்ப்பூலுக்கும் இடையில் குவின்சுவே சாலைச் சுரங்கம் கட்டி இரு பகுதிகளையும் இணைத்துள்ளார்கள்.
இந்நகர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில்தான் வாணிக மையமாகத் தொடங்கியது. கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் இலங்காசயரில் விசைத்தறிகள் தொடங்கப் பெற்றதால் அது உலகப் புகழ்பெற்ற பருத்திநூல் நூற்கும் மையமாகத் திகழலாயிற்று. இலிவர்பூல் இலங்காசயரின் சிறப்பான துறைமுகமாயிற்று. இரண்டாம் உலகப் போரின்போது இம்மாநகரம் செருமானியர்களின் குண்டுகளுக்கு இரையாகிப் படுநாசமுற்றது. இலிவர்ப்பூலின் மக்கள் தொகை 5,10,306 (1981).
<section end="இலிவர்ப்பூல்"/>
<section begin="இலிவி"/>
{{dhr}}
{{larger|<b>இலிவி (தைட்டசு இலிவியசு – கி.மு. 59 – கி.பி. 17)</b>}} பெரும் புகழ்பெற்ற பண்டைய உரோமானிய வரலாற்றறிஞர். இவருடைய இயற்பெயர் தைட்டசு இலியியசு (Titus Livius), இலிவி (Livy) பட்டாவியம் (Patavium) என்னும் ஊரில் பிறந்தவர். பட்டாவியத்தை இக்காலத்தில் பாடுவா (Padua) என்கிறார்கள். உள்ளூரிலேயே இவருக்குச் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பிருந்தது. கிரேக்க உலகில் பயணம் செய்யவும் அரசியலில் பங்கு பெறவும் உரிய வாய்ப்பினை இவர் பெறவில்லை. கிரேக்க, இலத்தீன் இலக்கியங்களை இவர் விரிவாகக் கற்றவர். சிசரோ (Cicero) என்பாரின் இலக்கியம் இலிவியைப் பெரிதும் கவர்ந்தது.
இளைஞராக இருந்தபோதே இவர் வரலாற்றை எழுதும் பேரார்வத்தால் உந்தப்பட்டவரானார் நல்வினைப் பயனாக இவருக்கு உரோமாபுரியின் முதல் பேரரசரான அக்டேவியனுடன் தொடர்பு ஏற்பட்டது. அக்டேவியனை அகசுடசு சீசர் என்றும் கூறுவர். அக்டேவியன் இலிவிக்குப் பேராதரவு காட்டி கி.மு. 753 முதல் கி.மு. 9 வரையுள்ள உரோமானிய மக்களின் வரலாற்றை எழுதும் மாபெரும் திட்டமொன்றை அமைத்துத் தரும்படி தூண்டினார்.
இவர் எழுதிய வரலாறு, ‘அப் உர்பி கண்டிதா’ (Ab Urbe Condita) எனப்பட்டது. ‘மாநகர் (உரோமாபுரி) நிலைநாட்டப் பெற்றதிலிருந்து’ (From the Foundation of the City) என்று அதனைக் கூறுவர். அந்நூல் 142 தொகுதிகளைக் கொண்டது. உரோமாபுரி வரலாறு பற்றிய இவருடைய முதல் தொகுதி கி.மு. 27–25–ஆம் ஆண்டுகளில் வெளியாயிற்று. அடுத்த தொகுதிகள் அதற்குப் பின்னர் விரைந்து வெளியாயின.
இலிவியின் 1 முதல் 10 வரையிலான நூல் தொகுதிகள் கி.மு. 753 முதல் கி.மு. 293–ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளையும், 21 முதல் 45 வரையிலான தொகுதிகள் கி.மு. 219 முதல் கி.மு. 167–ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றையும் குறிப்பன. மேற்கூறிய 45 தொகுதிகளும் இன்றும் அழியாமல் நிலைத்துள்ளன. இலிவி, 142 தொகுதிகளின் சுருக்கத்தையும் எழுதியுள்ளார். அவற்றுள் ஒரு தொகுதிக்கான சுருக்கத்தைத் தவிர ஏனையவை இன்றும் உள்ளன. இலிவியின் நூற்றொகுப்புகள் பொதுவாக ஐந்தைந்து தொகுதிகளைக் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டன. தொடக்கத்தில் இவர் கி.மு. 31–ஆம் ஆண்டு வரையிலான தொகுதிகளையே வெளியிட எண்ணியிருந்தார். அவ்வாண்டில் நடைபெற்ற ஆக்டியப்போரில் (Battle of Actium) அகசுடசு வெற்றி பெற்றுப் பேரரசில் அமைதியை நிலைநாட்டினார். இவர் எழுதிய வரலாறு 133 தொகுதிகளுடன் முடிவடைந்திருந்தது. 134 முதல் 142 வரையிலுமான தொகுதிகள் கி.மு.<noinclude></noinclude>
6ktr30cdaxjr98fm4p1sodw4t3zvs12
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/424
250
626895
1934959
1901341
2026-05-18T18:05:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1934959
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிவி|396|இலிவிங்சுடன் தாவீது}}</noinclude>9–ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றைத் தொகுத்துக் கூறியுள்ளன. அகசுடசு உயிருடன் இருந்த காலத்திலேயே 120 தொகுதிகள் வரை வெளியிடப்பட்டன. 121 முதல் 142 வரையிலான தொகுதிகள் அகசுடசு இறந்த ஆண்டான கி.பி. 14–ஆம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. இத்தொகுதிகள் கி.மு. 42 முதல் கி.மு. 9–ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாகையால் இத்தொகுதிகளில் அகசுடசுக்குத் தொல்லை கொடுக்கும் செய்திகள் இருந்திருக்கக்கூடும் என்றும், அதனால்தான் அவை வெளியிடப்படவில்லை என்றும் கருதுகிறார்கள்.
இலிவியின் நூல் தொகுதிகளை இன்றைய கணக்குப்படி பதிக்க வேண்டுமாயின், தொகுதி ஒன்று 300 பக்கங்கள் கொண்டதாக 24 தொகுதிகளாகப் பதிக்கலாம். இதிலிருந்து இலிவியின் பணியின் பெருமையையும் சிறப்பையும் உணரலாம்.
முதல் இருபது தொகுதிகளுக்குச் சான்றுகள் குறைவாக இருந்தமையால் அவை 535 ஆண்டுகளின் வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்குகின்றன. ஆனால், 21 முதல் 30 வரையிலான தொகுதிகள் 18 ஆண்டு வரலாற்றை–அதாவது இரண்டாம் பியூனியப் போர் வரையிலான வரலாற்றை விளக்குகின்றன. பின்னால் வெளியான தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோராண்டில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை மட்டும் குறிக்கிறது.
உண்மையான அரசியல் அறிவையோ இராணுவ நுணுக்கத்தையோ இலிவி பெற்றிருக்கவில்லை. ஆனால், இவருக்குக் கதை கூறும் ஆற்றல் மிகுந்து இருந்தது. இவர் தாம் எழுதிய வரலாற்றுத் தொகுதிகளை உரைநடைக் காவியமாக எழுதியுள்ளார். இவருடைய நூல் இலக்கிய நடையைவிட அற உணர்வைக் கற்பிக்கும் ஆற்றல் கொண்டது.
தாம் எழுதிய வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு இலிவிக்குப் போதுமான சான்றுகள் கிடைத்தில. அதனால், அவை திறனாய்வு என்னும் உரைகல்லால் உரைத்துப் பார்க்கப்படாதவை. எனவே, குற்றங் குறைகள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். தவறான செய்திகளும் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளும் இவருடைய நூலில் காணப்படுவது இயற்கை. தாம் வாழ்ந்த காலத்திற்கு முந்தைய கால நிகழ்ச்சிகளையும் நிறுவனங்களையும் பழக்க வழக்கங்களையும் தம் காலத்துச் சமூக நிலையோடும் அரசர்களோடும் ஒப்பிட்டு எழுதி, வரலாற்றில் பிழை செய்துவிட்டார் இலிவி என்று சாடுபவர்களும் உண்டு. இதனால், சில வேளைகளில் இவருடைய வரலாற்றுக் கூற்றுகள் கட்டுக்கதைகளாகவும் மாறிவிட்டன. நாட்டுணர்ச்சியின் விளைவாகத் தம் காலத்தவர்களின் குற்றங்குறைகளைச் சொல்லாமல் விட்ட குறையும் இவரிடம் உண்டு.
சான்றுகள் போதுமானவையாக இருக்கும் கால கட்ட வரலாற்று நிகழ்ச்சிகளில் மேற்கூறிய குறைகள் குறைவாகவேயுள்ளன. இரண்டாம் பியூனியப் போர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிறப்பானவை எனலாம். இதற்குக் காரணம் போலிபயசின் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அவை எழுதப் பெற்றமையேயாகும்.
இலிவிக்குச் சுதந்திரம், சட்டம், மானம், நாட்டுணர்ச்சி போன்ற கோட்பாடுகளில் ஆழ்ந்த பற்றிருந்தது. எனவே, இவரிடம் அறஞ் சார்ந்த மனச் சான்று குடிகொண்டிருந்ததெனலாம். உரோமாபுரியின் பெருமையைப் பாதுகாத்த பெருமை இவருடைய வரலாற்றுக்குண்டு. இவருடைய இலக்கிய நடையும் அழகுமிக்கது. வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் இவர் மிக வல்லவர்.
இவர் மொழி தூய்மைக்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. இவருடைய வரலாற்றோவியம் அகசுதசின் பொற்காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் அரும்பெரும் நினைவுச் சின்னம் என்றும், இன்றும் நிலைத்துள்ள அழியாத சொல்லோவியம் என்றும் கூறலாம்.
இலிவி தம் வாழ்நாளின் பெரும் பகுதியை உரோமாபுரியிலேயே கழித்தாலும் பட்டாவியத்தில் கி.பி. 17–ஆம் ஆண்டில் காலமானார்.
<section end="இலிவி"/>
<section begin="இலிவிங்சுடன், தாவீது"/>
{{dhr}}
{{larger|<b>இலிவிங்சுடன், தாவீது (கி.பி. 1813–73)</b>}} இசுகாட்லாந்தைச் சார்ந்த கிறித்தவ சமயப் போதகரும் புது நாடுகளை ஆய்வு செய்த ஆய்வாளருமாவார். இலிவிங்சுடன் (Livingstone, David) கி.பி. 1813–ஆம் ஆண்டில் இலானார்க்சயரிலுள்ள இலோபிளாண்டயர் என்னும் ஊரில் பிறந்தார்; பிள்ளைப் பருவத்தையும் இளமையையும் பஞ்சாலையொன்றில் பணியாற்றிக் கழித்த இவர் போதுமான அளவிற்குப் பொருளைத் திரட்டிக் கொண்டு கிளாசுகோ நகர் சென்று, அங்கு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார். இவர், கி.பி. 1840–ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்றார். இலண்டன் சமய போதகக் கழகம் (London Missionary Society) இவரை ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள பெச்சுவானாலாந்திற்கு மருத்துவ உதவி செய்யும் நோக்குடன் அனுப்பியது. அங்கு நோய்வாய்ப்பட்டவர்களைப் பேணிக் காத்ததுடன்<noinclude></noinclude>
ihsideo0ler2d11jv7a53rifxzlzx8v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/425
250
626896
1934961
1901342
2026-05-18T18:07:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1934961
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|397|இலின்பியாவோ}}</noinclude>அடிமைத் தளையைக் அகற்றவும் இவர் அரும்பாடுபட்டார்.
இவர் கி.பி. 1849 முதல் 1856 வரை நகாமி (Nagamin) ஏரியையும் விக்டோரியா நீர்வீழ்ச்சியையும் கண்டறிந்ததுடன், சாம்பெசி ஆற்றையும் ஆய்வு செய்தார். பின்னர், இவர் பிரிட்டனுக்குத் திரும்பினார் பதினெட்டு மாதங்களைப் பிரிட்டனில் கழித்த பிறகு, இவர் மீண்டும் ஆப்பிரிக்காவிற்குச் சென்றார். இவருடைய மூன்றாம் ஆய்வுப் பயணத்தின்போது (கி.பி. 1858 முதல் 1861 வரை) சாம்பெசி ஆற்றின் துணையாறுகளையும் நியாசா ஏரியையும் கண்டறிந்து, நூலொன்றை எழுதுவதற்கான செய்திகளைத் திரட்டிக் கொண்டார். அந்நூல் வாயிலாகப் போர்ச்சுகீசியர் அடிமை வாணிகத்தில் செய்த அட்டூழியங்களை உலகறியச் செய்தார். அரசர் நிலவியல் கழகம் (Royal Geographical Society) தந்த பேரார்வத்தின் விளைவாக கி.பி. 1866–ஆம் ஆண்டு நைல் ஆற்றின் உற்பத்தி இடத்தைக் கண்டறியும், ஆய்விற்குப் பணிக்கப்பட்டுச் சென்றார். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவரைப் பற்றிச் செய்தி ஒன்றுமே தெரியவில்லை. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமிருந்த பொதுமக்கள் கவலைப்படவே, ‘நியூயார்க் ஏரால்டு’ (New York Herald) என்னும் நாளிதழ், என்றி மார்ட்டன் இசுட்டான்லி (Henry Morton Stanley, 1841–1904) என்பாரை இலிவிங்சுடனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியது. அவர் கி.பி. 1871–ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலிவிங்சுடனைத் தங்கனீக்கா ஏரிக்கரை ஊரான உசிசி (Ujiji) என்னுமிடத்தில் கண்டார். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த இலிவிங்சுடன் சாம்பியாவிலுள்ள இலாலா (Ilala) என்னுமிடத்தில் கி.பி. 1873 மே மாதம் முதல் நாள் காலமானார்.
இவரை ஆப்பிரிக்கர்கள் மதித்துப் போற்றினர். அதுபோல் ஆங்கிலேயரும் அமெரிக்கரும் கூட இவருடைய தொண்டுகளை அன்புடன் பாராட்டினர். இவர் கிறித்தவச் சமயத்திற்கும் மருத்துவத் தொழிலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் காட்டிப் பெருந்தொண்டு செய்த பெரியவராவார்.
<section end="இலிவிங்சுடன், தாவீது"/>
<section begin="இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு"/>
{{dhr}}
{{larger|<b>இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு (கி.பி. 1861–1925)</b>}} என்பவர் முற்போக்குக் கருத்துக் கொண்ட உருசிய அரசியல் தலைவர். இவர் 1917–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் உருசியாவில் உருவாக்கப்பெற்ற இடைக்கால அரசின் முதலமைச்சராக இருந்தார். இலிவோவு (Lvov, Georgi Yevgenievich) கி.பி. 1861–ஆம் ஆண்டு துலா (Tula) என்னும் ஊரில் பிறந்தார். இவரை இளவரசர் இலிவோவு (Prince Lvov) என்றும் கூறுவர். இவர் கி.பி. 1885–ஆம் ஆண்டில் மாசுகோ (Moscow) பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் பட்டம் பெற்றார். பின்னர், சார் மன்னரின் அரசுப் பணியாளராகச் சேர்ந்தார். சமூகப் பணியையும் பொதுப்பணிகளையும் செய்யும் நோக்குடன் கி.பி. 1893–இல் தம் பதவியை விட்டு விலகினார். பின்னர்த் துலா என்னும் ஊரில் தல ஆட்சிக் குழுவின் தலைவராகவும் அனைத்து உருசிய ஒன்றியத் தல ஆட்சிக் குழுக்களின் தலைவராகவும் பணியாற்றினார்.
இலிவோலின் தீவிரமான அரசியல் வாழ்க்கை 1906–ஆம் ஆண்டில் தொடங்கியது. இவர் முற்போக்கு அரசியலமைப்பு மக்களாட்சிக் கட்சியில் (Kadet) சேர்ந்து, உருசிய நாடாளுமன்றமான தூமா (Duma) விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சார் மன்னர் இரண்டாம் நிக்கோலசுவின் ஆட்சி 1917–இல் ஒழிக்கப்பட்டபின், புதிய இடைக்கால அரசின் அமைச்சரவைக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரண்டு மாதங்கள் ஆட்சியை நடத்திய பின், 1917–சூலை மாதம் 21–ஆம் நாள் ஆட்சியை அலெக்சாந்தர் கெரன்சுகி (Alexander Kerensky) என்பாரிடம் ஒப்படைத்துவிட்டுப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
போல்சுவிக்குகள் (Polsheviks) 1917 நவம்பரில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டவுடன் இலிவோவு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பெற்றார். ஆனால், இவர் சிறையிலிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், 1919–இல் உருசியப் போல்சுவிக்குக் கட்சியின் பகைக் குழுத் தலைவராகிப் பாரிசில் வாழ்ந்தார். வெர்சே (Versailles) அமைதி மாநாட்டில் இவர் உருசியாவின் பேராளர் ஆவதற்கு முயன்று தோல்வியுற்றார். இவர் 1925–இல் பாரிசில் காலமானார்.
<section end="இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு"/>
<section begin="இலின்பியாவோ"/>
{{dhr}}
{{larger|<b>இலின்பியாவோ (1907–1971)</b>}} சீனாவின் பாதுகாப்பு அமைச்சராக 1959 முதல் 1971 வரை பதவி வகித்தவர். மாசேதுங்கை அடுத்துச் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக இலின்பியாவோ (Lin Piao) வரக்கூடியவர் என்று பல அரசியல் வல்லுநர்கள் நம்பினார்கள். ஆனால், இவர் 1971–ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். வானவூர்தி நொறுங்கி விழுந்து மங்கோலியாவில், 1971–ஆம் ஆண்டில் இவர் இறந்துவிட்டார் என்னும் செய்தியைச் சீனா 1972–இல் வெளியிட்டது. மாசேதுங்கைக் கொன்றுவிட்டு, அரசைக் கவிழ்க்க இவர் முயற்சி செய்து தோல்வியுற்றார் என்றும்,<noinclude></noinclude>
gtndfu6u36l8srq02wfvfwlb9vjbzni
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/426
250
626897
1934962
1901343
2026-05-18T18:07:49Z
ஹர்ஷியா பேகம்
15001
1934962
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலினாய்|398|இலினாய்}}</noinclude>பின்னர் உயிர் தப்பச் சீனாவை விட்டுச் செல்ல முயன்றபோது இவர் விமான விபத்தில் உயிர் துறந்தார் என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது மக்கள் விடுதலைப் படையின் தலைவராக இலின் பணியாற்றினார். மாசேதுங்கை ஆதரிக்கும் செங்காவலர்களின் தலைவராகவும் இவர் சிறிதுகாலம் செயலாற்றினார்.
இலின், உப்பே (Hupeh) என்னும் மாநிலத்தில் 1907 – இல் பிறந்தார். இவர் வாம்போ (Whampao) படைக்கழகத்தில் சியாங்கேசேக் (ChiangKai–Shek) கின் கீழ் மாணவராக இருந்தார். பட்டப்படிப்பை முடித்த பின்னர், மாசேதுங்கின் பொதுவுடைமைப் படையில் சேர்ந்தார். இவர் சீனாவின் மீது படையெடுத்து வந்த சப்பானியப் படைகளைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. இது 1930–ஆம் ஆண்டளவில் நிகழ்ந்தது. சீனாவின் உள்நாட்டுப் போரின்போது, தேசிய சீனப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டவர் இவர் என்றும் கூறுவர். இவர் 1971–இல் மங்கோலியாவில் காலமானார்.
<section end="இலின்பியாவோ"/>
<section begin="இலினாய்"/>
{{dhr}}
{{larger|<b>இலினாய்</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இருபத்தோராம் மாநிலமாக கி.பி. 1818–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 3–ஆம் நாள் இணைந்தது. மக்கள் தொகையில் இது அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஐந்தாமிடத்தைப் பெறுகின்றது. இம்மாநிலத்திலுள்ள சிகாகோ மாநகரமே அமெரிக்காவின் இரண்டாம் பெரு நகரமாகும். இலினாய் (Illinois) மக்கள் தம் மாநிலத்தை இலிங்கனின் நிலம் என்று அன்பாகக் குறிப்பிடுவர். ஆபிரகாம் இலிங்கன் இம்மாநிலத்தில்தான் தம் வாழ்வின் பெரும்பங்கைக் கழித்தார். இதன் தலைநகர் இசுபிரிங்குபீல்டு நகரமாகும். இங்குத்தான் இலிங்கன் அடக்கம் செய்யப் பெற்றார்.
{{larger|<b>பரப்பு:</b>}} இலினாயிலின் பரப்பு 1,46,075 ச.கி.மீ. அதில் 1689 ச.கி.மீ. பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகள் அடங்கும்.
{{larger|<b>மக்கள்தொகை:</b>}} இம்மாநிலத்தின் மக்கள் தொகை 1,14,18,461 (1980). சிகாகோ, மக்கள் தொகைப் பெருக்கம் மிகுந்த, சிறந்த தொழிற்சாலை நகரம்.
{{larger|<b>எல்லைகள்:</b>}} இம்மாநிலத்திற்கு வடக்கில் விசுகான்சினும், வட கிழக்கில் மிச்சிகன் ஏரியும், கிழக்கில் இந்தியானாவும், தென்கிழக்கில் ஒகையோ ஆறும், மேற்கில் மிசிசிப்பி ஆறும் எல்லைகளாக அமைந்துள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 426
|bSize = 480
|cWidth = 211
|cHeight = 370
|oTop = 64
|oLeft = 255
|Location = center
|Description =
}}
{{center|இலினாய்}}
{{larger|<b>நிலப்பிரிவுகள்:</b>}} இம்மாநிலத்தை மூன்று நிலப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, மத்திய சமவெளிகள், சானிக்குன்றுகள், வளைகுடாக் கடற்கரைச் சமவெளி என்பனவாம்.
மத்திய சமவெளிகள் வளமான உள்நாட்டுச் சமவெளிகளின் பகுதியாக மத்திய மேற்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றை அடைத்துக் கொண்டுள்ளன. மத்திய சமவெளியின் பகுதியான பெரும் ஏரிச் சமவெளிகளில்தான், தொழிற்சாலைகளுக்கும் கப்பற்கட்டும் தொழிலுக்கும் பெயர் பெற்ற சிகாகோ நகரம் அமைந்துள்ளது. காற்றுப்போக்கற்ற பகுதி<noinclude></noinclude>
8owl0nxefp2c0mn2av351u8jmsjz2gx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1025
250
632439
1934954
1899216
2026-05-18T18:00:48Z
Desappan sathiyamoorthy
14764
1934954
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh||997|}}
{|</noinclude>|-
|Radicalism || ... || தீவிரவாதம்
|-
|Rationalism || ... || அறிவுமுதற் கொள்கை
|-
|Romanticism || ... || புனைவியல்
|-
|Sarcophagus || ... || ஈமப் பேழை
|-
|Scepticism || ... || ஐயக் கொள்கை
|-
|Self–esteem || ... || தன் மதிப்பு
|-
|Socialization || ... || சமூகமயமாதல்
|-
|Sophists || ... || போலிவாதிகள்
|-
|Sovereignty || ... || இறைமை/அரசாண்மை
|-
|Spatial Ability || ... || இடத்திறன்
|-
|Spectogram || ... || ஒலிமாலை வரைவு
|-
|Spectrograph || ... || ஒலிமாலை வரைவி
|-
|Steatopygia || ... || பீட்டப்புடைப்பு
|-
|Stock Exchange || ... || இருப்பு மாற்றகம்
|-
|Stock Market || ... || இருப்பு அங்காடி
|-
|Stoicism || ... || இன்ப துன்ப சமநிலைக் கொள்கை
|-
|Stratification || ... || அடுக்கமைப்பு
|-
|Stratigraphy || ... || மண்ணடுக்காய்வு
|-
|Sympathy || ... || ஒத்துணர்வு
|-
|Tariff || ... || சுங்க வரி
|-
|Thematology || ... || அடிப்பொருள் ஆய்வு
|-
|Timidity || ... || ஒஞ்சிப்பு
|-
|Tonne || ... || கண்டி
|-
|Totem || ... || குலக்குறி
|-
|Trachea || ... || மூச்சுக்குழல்
|-
|Transcendental Idealism || ... || கடந்தநிலைக் கருத்துக்கொள்கை
|-
|Transcendentalism || ... || கடந்தநிலை மெய்யறிவுக் கொள்கை
|-
|Transcendental Meditation || ... || கடந்தநிலைத் தியானம்
|-
|Tribe || ... || பழங்குடி
|-
|Trill || ... || ஆடொலி
|-
|Unilineal Evolution || ... || ஒருவழிப் படிமலர்ச்சி
|-
|Utilitarianism || ... || பயன்வழிக் கோட்பாடு
|-
|Variable || ... || மாறி
|-
|Vassal || ... || கீழாட்கள்
|-
|Velar Sound || ... || கடையண்ண ஒலி
|-
|Velum || ... || பின்னண்ணம்
|-
|Vicarious Liability || ... || கடப்பாடு ஏற்றம்
|-
|Vocal Card || ... || குரல்வளை நாண்
|-
|Whip || ... || கட்சிக் கொறடா
|}
{{dhr|4em}}
{{rule|4em|align=center}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
20kgc4oreieyd9dcsnbub6ufjwp5e3w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/215
250
639171
1934868
1934529
2026-05-18T16:26:41Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934868
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||191}}{{rule}}</noinclude>கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர்.
பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் சீமானைப் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி! ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன்.
சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள்.
‘ஐயாவோட குழந்தை’ என்ற நிலையிலிருந்து ‘ஐயா’ ஆகிவிட்ட நிலை, சீமானுடைய மகன் வளர்ந்துவிட்டான் என்பதைத் தெளிவாகக் காட்டும் அளவுக்கு அவன் ஐயா வேலை பார்ப்பதற்குத் தேவையான தகுதியையும் திறமையையும் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதில்லை. தகுதியும் திறமையும் பெற்றிருக்கக்கூடும், அல்லது மாளிகையும் மாநிதியும் போதும். வேறு தகுதியும் திறமையும் தேடிப் பெற்றிட வேண்டுமோ என்று இருந்துவிட்டிருக்கக் கூடும்.
மாளிகையும் மாநிதியும் பெற்றிருப்பதே ஒருவிதமான தகுதிதானே – உலகம் அப்படித்தானே எண்ணுகிறது.
எஜமானர்! ஐயா! பெரியவர்! — என்ற இத்தகைய பட்டம் பல சூட்டப்பட்டவர் – சீமான் மகன் – இருபது வயது நிரம்பியவனாகவும், ‘எஜமானர்’ என்று பணிவுடன் அழைப்பவர் அறுபது வயதான முதியவராகவும் இருக்கக் கூடும்!
வயது இருபது என்றால் என்ன! இரும்புப்பெட்டி இருக்கிறதல்லவா? முதியவர் அந்த வாலிபனையா எஜமானரே! என்று அழைக்கிறார்; இரும்புப் பெட்டியையும் அதில் உள்ள எண்பது இலட்சத்தையும், கரும்புத் தோட்டத்தையும் அது காட்டும் கணக்கினையும்!!
தம்பி! இது ஏழ்மையின் விளைவு.
ஆனால், அரசியல் உலகிலே, ஒருவர் திடீரென ‘எஜமானர்’ ஆகிவிடும்போதும், இதுபோல ‘வளையும் நெறியும்’ கூட்டமொன்று கிளம்பிவிடக் காண்கின்றோம்.<noinclude>
<references/></noinclude>
8r3ayhf26awrx66iz2f8n19739ryfi6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/216
250
639172
1934870
1926745
2026-05-18T16:26:56Z
Info-farmer
232
top space added
1934870
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|192||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
உண்மையான அன்பு காரணமாக, எதையும் இழந்திட, எத்தகைய இன்னலையும் ஏற்றிடத் தயாராக உள்ள தூயவர்களைத் தொண்டர்களாகப் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றிடும் தலைவர்கள் உளர்.
{{left_margin|3em|அந்தத் தலைவர்களை விடத் தூய்மை மிக்க அந்தத் தொண்டர்களே, பொதுவாழ்க்கைத் துறைக்கு உயிரூட்டம் தருபவர்.}}
நான், தம்பி! அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நற்குணம் கொண்ட தூயவர்களைப்பற்றி அல்ல கூறுவது.
சீமானான உடன் அவனை ‘எஜமானர்’ என்று கொண்டாடிடுவோர் போல, ஒருவர் அரசியலில் பெரிய பதவியில் இடம்பெற்றவுடன் அவர் முன்நின்று அவர் நாமாவளி பாடுகிறார்களே, அவர்களைக் குறிப்பிடுகிறேன்; துதி பாடகர்களை,
{{left_margin|3em|துதி பாடகர்கள் வரம்வேண்டிப் புதிய தேவதை முன் வேண்டி நிற்பது மட்டுமின்றி மற்றவர்களிடம் மல்லுக்கு நிற்பதும் மற்ற எவரையும் மட்டமாகக் கருதி ஏசுவதும், தமது புதிய எஜமானருக்குத் திருப்தி தரும் என்ற நினைப்பில் இருப்பர்.
தன்னைப் பாராட்டிப் பேசுவதுடன், தனக்கு ‘ஆகாதவர்களை’க் கடுமையாக ஏசுசிறான் என்பதறிந்து அகமகிழ்ந்து, தட்டிக் கொடுக்கும் போக்கினர் உளர்.}}
‘தலைவர்’ மகிழ்ச்சி அடைகிறார், தட்டிக் கொடுக்கிறார் என்று தெரிந்தால், தூற்றும் பேர்வழிகளுக்குத் தெம்பும் துணிவும் பன்மடங்கு அதிகமாகிடத்தானே செய்யும். வகை பாடுவதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர்! அதிலேயே ஈடுபட்டு ஈடுபட்டு, பிறகு வேறு எதற்குமே தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.
தம்முடன் உள்ளவர்கள் பிரச்சினைகளை விளக்க வேண்டும், வாதங்களைக் காட்டவேண்டும், புள்ளி விவரத்தைத் தரவேண்டும், பேச்சிலே பொருளும் பொறுப்பும் இருக்கவேண்டும், கண்ணியம் இருக்கவேண்டும் என்று விரும்பிடுவது, ஒரு தலைவரின் தரத்தை மட்டுமல்ல, பொதுத் தொண்டின் தரத்தையே உயர்த்தும்.
அதற்கு மாறாகத் தரம்கெட்ட பேச்சுக்குத் தலையாட்டுவதும் தட்டிக் கொடுப்பதும், தூபமிடுவதுமாக அந்தத் தலைவர் இருந்திடின், என்ன நேரிடும்? சாக்கடைச் சரக்கினை நாக்கிடைகொண்டு, உமிழ்வோரின் தொகை பெருகும், துணிவு வளரும். இன்று அதனைத்தான் காண்கிறோம்.
தேர்தல் நெருங்க நெருங்க, இழிமொழிகள் உமிழ்வோர் கும்பல் கும்பலாகக் கிளம்புவர். ஆந்தை அலுத்துவிட்டது கோட்டான் தோற்று<noinclude>
<references/></noinclude>
gmb2ajv1c8v3c7v6k1qc2wil0u3j3mv
1934906
1934870
2026-05-18T17:16:47Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|192||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
உண்மையான அன்பு காரணமாக, எதையும் இழந்திட, எத்தகைய இன்னலையும் ஏற்றிடத் தயாராக உள்ள தூயவர்களைத் தொண்டர்களாகப் பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றிடும் தலைவர்கள் உளர்.
{{left_margin|3em|அந்தத் தலைவர்களை விடத் தூய்மை மிக்க அந்தத் தொண்டர்களே, பொதுவாழ்க்கைத் துறைக்கு உயிரூட்டம் தருபவர்.}}
நான், தம்பி! அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நற்குணம் கொண்ட தூயவர்களைப்பற்றி அல்ல கூறுவது.
சீமானான உடன் அவனை ‘எஜமானர்’ என்று கொண்டாடிடுவோர் போல, ஒருவர் அரசியலில் பெரிய பதவியில் இடம்பெற்றவுடன் அவர் முன்நின்று அவர் நாமாவளி பாடுகிறார்களே, அவர்களைக் குறிப்பிடுகிறேன்; துதி பாடகர்களை,
{{left_margin|3em|துதி பாடகர்கள் வரம்வேண்டிப் புதிய தேவதை முன் வேண்டி நிற்பது மட்டுமின்றி மற்றவர்களிடம் மல்லுக்கு நிற்பதும் மற்ற எவரையும் மட்டமாகக் கருதி ஏசுவதும், தமது புதிய எஜமானருக்குத் திருப்தி தரும் என்ற நினைப்பில் இருப்பர்.
தன்னைப் பாராட்டிப் பேசுவதுடன், தனக்கு ‘ஆகாதவர்களை’க் கடுமையாக ஏசுசிறான் என்பதறிந்து அகமகிழ்ந்து, தட்டிக் கொடுக்கும் போக்கினர் உளர்.}}
‘தலைவர்’ மகிழ்ச்சி அடைகிறார், தட்டிக் கொடுக்கிறார் என்று தெரிந்தால், தூற்றும் பேர்வழிகளுக்குத் தெம்பும் துணிவும் பன்மடங்கு அதிகமாகிடத்தானே செய்யும். வகை பாடுவதிலே மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர்! அதிலேயே ஈடுபட்டு ஈடுபட்டு, பிறகு வேறு எதற்குமே தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.
தம்முடன் உள்ளவர்கள் பிரச்சினைகளை விளக்க வேண்டும், வாதங்களைக் காட்டவேண்டும், புள்ளி விவரத்தைத் தரவேண்டும், பேச்சிலே பொருளும் பொறுப்பும் இருக்கவேண்டும், கண்ணியம் இருக்கவேண்டும் என்று விரும்பிடுவது, ஒரு தலைவரின் தரத்தை மட்டுமல்ல, பொதுத் தொண்டின் தரத்தையே உயர்த்தும்.
அதற்கு மாறாகத் தரம்கெட்ட பேச்சுக்குத் தலையாட்டுவதும் தட்டிக் கொடுப்பதும், தூபமிடுவதுமாக அந்தத் தலைவர் இருந்திடின், என்ன நேரிடும்? சாக்கடைச் சரக்கினை நாக்கிடைகொண்டு, உமிழ்வோரின் தொகை பெருகும், துணிவு வளரும். இன்று அதனைத்தான் காண்கிறோம்.
தேர்தல் நெருங்க நெருங்க, இழிமொழிகள் உமிழ்வோர் கும்பல் கும்பலாகக் கிளம்புவர். ஆந்தை அலுத்துவிட்டது கோட்டான் தோற்று<noinclude>
<references/></noinclude>
kifehczz6f6r66kttj9ij4lq9qyetyi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/217
250
639173
1934907
1934532
2026-05-18T17:19:42Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||193}}{{rule}}</noinclude>விட்டது என்று கூறத்தக்க விதமான ஒலி கிளம்பிடும்; காது குடைச்சல் எடுத்திடும் விதமாக. கவலையோ, கோபமோ துளியும் ஏற்படவிடக் கூடாது.
தரமற்றவர்கள், கீழ் நிலையில் உள்ளவர்கள் எதையோ பேசட்டும், எப்படியோ ஏசட்டும் அண்ணா! மேல் நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தலைவர்கள் பீடத்தில் அமர்பவர்கள் இவர்களெல்லாமோ, இழித்தும் பழித்தும் பேசுவது, இட்டுக் கட்டிப் பேசுவது என்று கேட்கிறாய். கேள்வி, நியாயமானதுதான் தம்பி! ஆனால் சற்று அவசரப்பட்டுக் கேட்டுவிட்டாய்.
{{left_margin|3em|உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்குச் சொன்னார்கள்.
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய்.
பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைத்திடுகிறது வைரம்! உயரத்தில் அல்ல!! எனினும் வைரம் உயர்ந்த பொருள்!! கட்டுவீரியன் குட்டி! மரத்தின் உச்சாணிக் கிளையிலே போய் இருந்து கொண்டால், மிக உயர்ந்ததாகிவிடுமோ ஆகாதன்றோ!}}
உயரம்—தாழ்ந்த இடம்—மலை—மடு—சரிவு, —பள்ளத்தாக்கு—சம நிலம்—இவை, இடங்களின் அமைப்பைக் குறிக்கின்றன; தரத்தை அல்ல. ஆகவே உயர்ந்த இடம்— மேலான பதவி—இங்கு உள்ளவர்களெல்லாமோ, இழிமொழி பேசுவது என்று கேட்டுக் கவலைப்பட்டுக் கொள்ளாதே.
இடமும் இயல்பும் பொருந்தி இருந்துவிடுவது, இலட்சத்தில் ஒன்று இருக்கலாம்.
இடத்திற்குத் தக்க இயல்பு பெற்றிட முனைபவர், பதினாயிரத்தில் ஒருவராக இருக்கலாம்.
ஆனால், உயர இருப்பதனைத்தும் உயர்ந்தது என்று பொது இலக்கணமாக்கிடக் கூடாது.
உயர்ந்த இடத்திலுமா இப்படிப்பட்ட இயல்பினர் உள்ளனர் என்று கூறினால், பொருளுண்டு.
உயர்ந்த இடம் அடைந்தபிறகாவது, தமது இயல்பினைப் சிறந்ததாக்கிக் கொள்ளக்கூடாது, உயர்ந்த இயல்பினைப் பயின்று கொள்ளக்கூடாதா என்று கேட்கத் தோன்றும். அது நல்ல கேள்வி. ஆனால் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறதே, என்ன செய்ய!<noinclude></noinclude>
hpagzxvme0frvxcjtcazdbjnvw8dibu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/218
250
639174
1934908
1934533
2026-05-18T17:20:15Z
Rabiyathul
5890
1934908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|194||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக் கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது.
பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொள்வதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர்.
உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்!
காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர்.
{{left_margin|3em|<poem>ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர்.
போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.</poem>}}
ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத மேதை என்றும் பாமரரின் பிரதிநிதி என்றும், மக்களை அறிந்தவர் என்றும், மனப்பாங்கு உணர்ந்தவர் என்றும். பிரச்சினைகளை விளக்குபவர் என்றும், சிக்கல்களைத் தீர்ப்பவர் என்றும், எழுச்சி ஊட்டுபவர் என்றும் செயலில் தீரர் என்றும், பாராட்டுகின்றனர்.
{{left_margin|3em|தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது அவர்மீது பொழியப்படாத இந்தப் புகழ்மாரி, அவர் முதலமைச்சராகி அகில இந்தியத் தலைவராகி, அமைச்சர்களை உண்டாக்கித் தரும் ‘சிற்பி’ என்ற நிலைபெற்றவரானதும், வேகமாகப் பொழியப்படுகிறது காண்கிறோம்.
போற்றுவாரற்று அவர் இருந்த நாட்களுக்கும், போற்றாதார் இல்லை என்று கூறத்தக்க இந்த நாட்களுக்கும் இடையில், அவர்}}<noinclude></noinclude>
5isaapa930z2pge9ynx8g5xulqhvpf8
1934909
1934908
2026-05-18T17:20:37Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|194||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வேறோர் விந்தை இதிலே என்ன என்றால், தம்பி! உயர்ந்த இடம் சென்ற காரணத்தாலேயே, ஒரு ‘துணிவு’ பிறந்துவிடுகிறது, எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம் என்று. நாமிருக்கும் இடமோ, மிக உயர்ந்த இடம், நம்மை யார் என்ன செய்யமுடியும், இந்த உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு எவரை என்ன கூறினாலும் அவர்கள் இடத்தின் உயர்வு கண்டு, அச்சம்கொண்டு, அடங்கிக் கிடப்பர்!— என்று எண்ணிக் கொள்ளும் போக்கு தடித்து விடுகிறது.
பெரும்பாலான மக்கள், உயர் இடம் சென்றுள்ளவர்களைக் கண்டதும், அச்சம் கொள்வதும், அவர்களைப் போற்றிடத் துடிப்பதும், அவர்களின் பேச்சிலே புதுப்புதுப் பொருளும் பொலிவும் அருமையும் பெருமையும் இருப்பதாக எண்ணி மயக்கம் கொள்வதுமான நிலையில் உள்ளனர்.
உயர்ந்த இடம் செல்வதற்கு முன்பு அவரிடம் காண முடியாதிருந்த ‘அறிவாற்றலை’ உயர்ந்த இடம் சென்றதும், காண முற்படுகின்றனர்! இருப்பதாகவே கூறுகின்றனர்! நம்புகின்றனர்!
காமராஜர், தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தபோது அவரைப் போற்றிப் புகழ்ந்திட, தமிழ் நாட்டிலேயே கற்றோரும் மற்றோரும், கனதனவான்களும் புலவர் பெருமக்களும், அதிகாரிகளும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வணிகப் பிரமுகர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும், துடிதுடித்துக் கொண்டா திரண்டு வந்தனர்.
{{left_margin|3em|<poem>ஒரு பரிதாபம் கலந்த பரிவுகாட்டினர்.
போற்றிப் புகழ்ந்திட முன்வந்தார் இல்லை.</poem>}}
ஆனால், அந்த நிலையா இன்று? கற்றோரும் மற்றோரும் இன்று என்னென்னவோ அறிவாற்றலைக் காண்கின்றனர், காமராஜரிடம்! போற்றிடத் துடிக்கின்றனர்! படிக்காத மேதை என்றும் பாமரரின் பிரதிநிதி என்றும், மக்களை அறிந்தவர் என்றும், மனப்பாங்கு உணர்ந்தவர் என்றும். பிரச்சினைகளை விளக்குபவர் என்றும், சிக்கல்களைத் தீர்ப்பவர் என்றும், எழுச்சி ஊட்டுபவர் என்றும் செயலில் தீரர் என்றும், பாராட்டுகின்றனர்.
{{left_margin|3em|தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது அவர்மீது பொழியப்படாத இந்தப் புகழ்மாரி, அவர் முதலமைச்சராகி அகில இந்தியத் தலைவராகி, அமைச்சர்களை உண்டாக்கித் தரும் ‘சிற்பி’ என்ற நிலைபெற்றவரானதும், வேகமாகப் பொழியப்படுகிறது காண்கிறோம்.
போற்றுவாரற்று அவர் இருந்த நாட்களுக்கும், போற்றாதார் இல்லை என்று கூறத்தக்க இந்த நாட்களுக்கும் இடையில், அவர்}}<noinclude></noinclude>
378t5begnic0v0cy2eqg8elnxaotaf3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/219
250
639175
1934871
1926749
2026-05-18T16:27:44Z
Info-farmer
232
top space added
1934871
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|தமது அறிவாற்றலை மிகப் பெரும் அளவு வளர்த்துக் கொள்ள நேரமோ, வாய்ப்போ, முறையோ இருந்ததாக அவருடைய துதி பாடகர்கள் கூடக் கூறமாட்டார்கள்!
ஆனால் அவர் உயர் இடம் சென்றார், போற்றிடுவோரின் குரல் உயர்ந்தது!}}
இடத்தின் உயர்வுகண்டு அதிலே உள்ளவர்களைப் போற்றிப் புகழ்ந்திட முற்படும் போக்கு, இன்று நேற்றல்ல, நெடுங்காலத்துப் பழக்கம்.
புகழுரை கேட்டுக்கேட்டு, உயர் இடம் சென்றடைந்தவர்கள் முதலில் மகிழ்கின்றனர், பிறகு மயங்குகின்றனர், பிறகு மமதை அடைகின்றனர், இறுதியில், புகழுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அருங்குணங்கள் அனைத்தும் தமக்கு உண்மையிலேயே இருப்பதாக நம்பிக்கை கொண்டு விடுதின்றனர். அந்த நம்பிக்கை தடித்துவிட்டால், எவரேனும் தன்னிடம் ஒரு சிறு குறை இருப்பதனை மிகப் பணிவுடன் சுட்டிக் காட்டிடினும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பொங்கி எழுவர்! யார்! அவன்! அவனுக்கு என்ன தெரியும்? என்ன தகுதி அவனுக்கு இருக்கிறது!— என்று முழக்கமெழுப்புவர்.
அந்த நிலைக்குச் சென்றுவிட்டவர்கள், பிறகு எதையும் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கூட ஒப்புக்கொள்வதில்லை. எல்லாம் எளிதாக அவர்களுக்குத் தென்படும். எதையும் முடித்துவிட முடியும் என்ற துணிவு பிறந்திடும். அது இறுதியில் அவர்களை எங்குத் துரத்திடும் என்பதனை வரலாற்று ஏடுகளில் பல நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.
{{left_margin|3em|அழாதே! ஏதோ ஆத்திரத்திலே அடித்து விட்டேன். பொறுத்துக்கொள்; புத்திகெட்டு அடித்துவிட்டேன்.
அடிக்காமல் விட்டுவிட முடியுமா? நீ செய்த வேலைக்கு இந்த அடி போதாது, நானாக இருக்கவே இந்த அளவோடு விட்டுவிட்டேன். வேறு ஒருவனாக இருப்பின் முதுகுத்தோலை உரித்து உப்புத் தடவி வெயிலிலே உருட்டிவிடுவார்கள் உன்னை, பயல்! தப்பித்துக்கொண்டாய், போ! போ!!
காரணம் தெரிவிக்க வேண்டுமோ, பயலுக்கு! அடித்தேன்! ஏன் என்றா கேட்கிறாய்? ஏன் என்று கேட்டதற்கே மற்றோர் தடவை உன்னைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்......}}
தம்பி! செல்வச் செருக்கின் வளர்ச்சியிலே, ஒவ்வொரு கட்டத்தில் இவ்விதம் ஒவ்வொரு விதமாகச் ‘சீமான்’, பேசுகிறார் அல்லவா! உயர்ந்த பதவி பெறப் பெற, சிலருக்கு இந்தச் ‘சீமான்’ போக்கு தடித்துப் போய்விடுகிறது.<noinclude></noinclude>
cudngi5ejymipvqe41vnjgmmon2q2ni
1934910
1934871
2026-05-18T17:21:06Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||195}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|தமது அறிவாற்றலை மிகப் பெரும் அளவு வளர்த்துக் கொள்ள நேரமோ, வாய்ப்போ, முறையோ இருந்ததாக அவருடைய துதி பாடகர்கள் கூடக் கூறமாட்டார்கள்!
ஆனால் அவர் உயர் இடம் சென்றார், போற்றிடுவோரின் குரல் உயர்ந்தது!}}
இடத்தின் உயர்வுகண்டு அதிலே உள்ளவர்களைப் போற்றிப் புகழ்ந்திட முற்படும் போக்கு, இன்று நேற்றல்ல, நெடுங்காலத்துப் பழக்கம்.
புகழுரை கேட்டுக்கேட்டு, உயர் இடம் சென்றடைந்தவர்கள் முதலில் மகிழ்கின்றனர், பிறகு மயங்குகின்றனர், பிறகு மமதை அடைகின்றனர், இறுதியில், புகழுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அருங்குணங்கள் அனைத்தும் தமக்கு உண்மையிலேயே இருப்பதாக நம்பிக்கை கொண்டு விடுதின்றனர். அந்த நம்பிக்கை தடித்துவிட்டால், எவரேனும் தன்னிடம் ஒரு சிறு குறை இருப்பதனை மிகப் பணிவுடன் சுட்டிக் காட்டிடினும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை; பொங்கி எழுவர்! யார்! அவன்! அவனுக்கு என்ன தெரியும்? என்ன தகுதி அவனுக்கு இருக்கிறது!— என்று முழக்கமெழுப்புவர்.
அந்த நிலைக்குச் சென்றுவிட்டவர்கள், பிறகு எதையும் யோசித்துப் பார்க்கவேண்டும் என்று கூட ஒப்புக்கொள்வதில்லை. எல்லாம் எளிதாக அவர்களுக்குத் தென்படும். எதையும் முடித்துவிட முடியும் என்ற துணிவு பிறந்திடும். அது இறுதியில் அவர்களை எங்குத் துரத்திடும் என்பதனை வரலாற்று ஏடுகளில் பல நிகழ்ச்சிகள் விளக்குகின்றன.
{{left_margin|3em|அழாதே! ஏதோ ஆத்திரத்திலே அடித்து விட்டேன். பொறுத்துக்கொள்; புத்திகெட்டு அடித்துவிட்டேன்.
அடிக்காமல் விட்டுவிட முடியுமா? நீ செய்த வேலைக்கு இந்த அடி போதாது, நானாக இருக்கவே இந்த அளவோடு விட்டுவிட்டேன். வேறு ஒருவனாக இருப்பின் முதுகுத்தோலை உரித்து உப்புத் தடவி வெயிலிலே உருட்டிவிடுவார்கள் உன்னை, பயல்! தப்பித்துக்கொண்டாய், போ! போ!!
காரணம் தெரிவிக்க வேண்டுமோ, பயலுக்கு! அடித்தேன்! ஏன் என்றா கேட்கிறாய்? ஏன் என்று கேட்டதற்கே மற்றோர் தடவை உன்னைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்......}}
தம்பி! செல்வச் செருக்கின் வளர்ச்சியிலே, ஒவ்வொரு கட்டத்தில் இவ்விதம் ஒவ்வொரு விதமாகச் ‘சீமான்’, பேசுகிறார் அல்லவா! உயர்ந்த பதவி பெறப் பெற, சிலருக்கு இந்தச் ‘சீமான்’ போக்கு தடித்துப் போய்விடுகிறது.<noinclude></noinclude>
4ew5lu60hu3gwms2ik4uwsz264sjcor
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/220
250
639176
1934912
1934534
2026-05-18T17:21:45Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934912
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|196||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
அந்தப் போக்குக்கு முதற் காரணமாக அமைவது, உயர்ந்த இடம் சென்றுவிட்டவர்களை, பொருத்தமும் பொருளும்கூடப் பாராமல், போற்றிப் புகழ்ந்திட ஒரு கூட்டம் கூடிவிடுகிறதே, அதுவேதான்!!
உயர்ந்த இடம் சென்று விட்டவர்கள், இனியாகிலும் உயர்ந்த குணம் பெற்றுக் கொள்ளுவோம் என்று முயற்சி எடுத்துக்கொள்ளக் கூடும்; அந்த முயற்சியே தேவையில்லை என்று இந்தத் துதிபாடகர்கள் முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றனர்.
தன்னை, பல்வேறு துறைகளிலே உள்ளவர்கள்,
{{left_margin|6em|எல்லாம் இவர் அறிவார்!}}
என்று போற்றிப் புகழ்ந்திடக் கேட்டால்,
{{left_margin|3em|எதையும் இனி நாம் தெரிந்துகொள்ளத் தேவை இல்லை}}
என்ற எண்ணம் எப்படி வளராமல் போய்விடும்! அந்த எண்ணம் வரத்தான் செய்யும்.
அடுத்த கட்டமாக அமைவது மேலும் வேடிக்கையானது.
{{left_margin|3em|<poem>புகழ்பவர்கள்
புரிந்தவர்கள்;
புகழாதவர்கள்
புத்திக்கெட்டவர்கள்</poem>}}
என்ற புது இலக்கணத்தையே உயர் இடம் சென்று ‘துதி பாடகர்’களைப் பெற்றுக் கொண்டவர் ஆக்கிக் கொள்கிறார்.
மருத்துவர்கள் கூறிடும் முறைகளை அவர் மறுப்பார்; மருத்துவர்கள் வாய் பொத்திக்கொள்வர்; அவர் அறியாரா? அறிந்துதான் கூறுகிறார்! ஏடுகளிலே உள்ளவற்றை நாம் கூறுகிறோம்; அவரோ, அவருடைய அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் கூறுகிறார்; அவருடைய சொல்லை மறுத்துப் பேசிட நாம் யார்! அவருடைய நிலை என்ன, ஆற்றலென்ன அறிவென்ன! அவருக்குள்ள தகுதி என்ன! திறமை என்ன! அவருக்கு முன் நாம் எம்மாத்திரம்! அவர் நட்சத்திரம், நாம் மின்மினி!—என்று கூறுவர்; ஒப்புக்கு அல்ல; உண்மையாகவே அவ்விதம் நம்பிக் கொண்டே பேசுகின்றனர்.
{{left_margin|3em|அவ்விதம் பேசுபவர் ஆதாயமும் அடைகின்றனர். ஆதாயம் சுவை அளிக்கிறது. அந்தச் சுவை அவர்களை மேலும் புகழ் பாடச் செய்கிறது. அஃது ஒரு கலையாகவே வடிவம் கொள்கிறது.}}
ஆதாயம் பெறவே பலரும் தன்னைப் புகழ்கிறார்கள் என்பது முதலிலே புரிகிறது, பிறகு அதுகூட மறந்து போய்விடுகிறது, போற்றுதலைப் பெற்றுப் பழக்கப்பட்டுப் போய்விட்டவருக்கு.<noinclude></noinclude>
bligxljaljt506txzqyn5aqvkepe039
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/221
250
639177
1934913
1926753
2026-05-18T17:25:35Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934913
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||197}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|இவ்வளவு பேர் புகழ்கிறார்கள்; போற்றுகிறார்கள்: பின்பற்றுகிறார்கள்; பணிந்து கிடக்கிறார்கள்; ஆனால்! இந்தச் சிறு கூட்டம் மட்டும் நம்மிடம் குறை காண்கிறதே, எதிர்க்கிறதே! என்ன துணிவு! என்ன ஆணவம்! இதுகளை விட்டு வைக்கலாமா; கூடாது! கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும்!—}}
என்ற எண்ணம் முளைத்து விடுகிறது; அதன்படி திட்டமிட முனைகிறார்.
இதற்கான திட்டத்திலே முதற்கட்டம் தன்னிடம் பணியாது இருப்பவர்களிலிருந்து ஒரு சிலரையாவது அச்சமூட்டியோ ஆசை காட்டியோ தன் பக்கம் இழுத்துக் கொள்வது.
{{left_margin|3em|மரத்தை வெட்டப் பயன்படும் கோடாரிக்குக் காம்பு வேண்டுமல்லவா! அந்தக் காம்பினை, மரத்திலிருந்து தானே தயாரிக்கிறார்கள்; அது போலத்தான்.}}
திட்டத்தின் இந்தக் கட்டத்தின்போது, புதுத் துதி பாடகர்கள் தயாரிக்கப்படுகின்றனர்.
தம்பி! துதிபாடகர்களைத் தயாரித்துக் கொள்ளும் கட்டம் இருக்கிறதே, அப்போது உயர் இடம், மெத்தப் பயன் அளிக்கிறது. சுவையுள்ள பண்டங்களைத் தர முடிகிறதல்லவா, துதி பாடகர்களுக்கு!!
{{left_margin|3em|ஐயோ! அந்த ஆசாமியா! அந்த ஆளிடம் பேசினாலே ஆபத்து! போலீஸ் சந்தேகப்படும். நமக்கு ஏன் வீண் வம்பு}}
என்று இதே காமராஜர் குறித்துப் பேசிய சீமான்கள்தானே சுயராஜ்யம் அமைந்த பிறகு, காமராஜர் பெரும் பதவிவகித்திடத் தொடங்கிய பிறகு—
{{left_margin|3em|ஐயாவா! வரணும், வரணும்! தங்கள் சித்தம் என்பாக்கியம். என்னால் என்ன காரியம் ஆகவேண்டும் சொல்லுங்கள்; செய்யச் சித்தமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்}}
என்று பேசத் தொடங்கினர். காரணம்? காமராஜர், ஒரு மாபெருந் தலைவருக்குத் தேவைப்படும் அறிவாற்றல் பெற்றவர் என்பதனை இப்போதுதான் உணர்ந்து கொண்டனரா, உல்லாச புரியினர்...? இல்லை! இப்போதுதான், உல்லாசபுரியினருக்கு உதவி செய்திடும் இடத்திற்குக் காமராஜர் வந்திருக்கிறார் என்ற காரணத்தால்.
துவக்கத்தில் துதி பாடகர்களைத் தடுத்திடவும், இத்தனை ஆராதனையும் அர்ச்சனையும் தமக்குத் தேவை இல்லை என்ற உணர்வு, மிக அதிகமாகத் தம்மைப் பாராட்டுகிறார்கள் அது கூடாது, அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடக்க உணர்ச்சியும் தோன்றுகிறது.
{{left_margin|3em|துதிபாடகர்கள் பற்றிச் சந்தேகமே கூட எழுகிறது.}}<noinclude>
<references/></noinclude>
8ufne00r3gihc1nd90oqoya6dvatrzy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/222
250
639178
1934914
1926754
2026-05-18T17:28:40Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934914
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|198||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|துதிகேட்டு, மனத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றுகிறது. தடுக்க முயலுவர்.}}
வேண்டாமப்பா இந்த வீண் புகழ்மாலை என்றும், நான் ஏமாளி அல்ல உன் பாராட்டுதலை உண்மை என்று ஏற்றுக்கொள்ள என்றும் சொல்லும்போது கூட, பாராட்டுதலைப் பெற்றதிலே கிடைத்த தனி மகிழ்ச்சி இருக்கிறதே, அது குறைவதில்லை. சொல்லப்போனால், மகிழ்ச்சி வளருகிறது.
கொடுப்பவன் எதையும் இழப்பதில்லை என்ற பேச்சு வேதாந்தத்தில் என்ன பொருள் தருகிறதோ தெரியாது. ஆனால், ஒருவரை மற்றொருவர் பாராட்டுவது இருக்கிறதே அதைப் பொறுத்தவரையில், கொடுப்பவன் எதையும் இழப்பதில்லை என்பது பெருமளவு உண்மை.
அவர் குணத்திலே தங்கம், அறிவுத் தெளிவிலே வள்ளுவன், பற்றற்ற தன்மையிலே புத்தன் என்று பாராட்டுவதாலே பாராட்டுபவனுக்கு என்ன நட்டம்! சொல்லப் போனால் ஒரு விதமான ஆதாயம் கிடைக்கிறது என்றும் கூறலாம். எவர் இவருடைய பாராட்டுதலைப் பெற்றாரோ அவர் நாலு பேரிடம் இவர், வள்ளுவனையும் புத்தனையும் நன்றாகக் கற்றறிந்தவர், எதையும் எடைபோட்டு பார்த்துத்தான் பேசுவார் என்று சொல்லி வைப்பார் அல்லவா !
ஆகவே கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை என்பது மட்டுமல்ல, கொடுப்பவர் ஏதாகிலும் பெறுவார் என்றே கூடக் கூறலாம். அது சிற்றுண்டியாக இருக்கலாம், சிறு கடன் தொகையாக இருக்கலாம், அரிய பொருளாக இருக்கலாம், வசதியான வேலையாக இருக்கலாம். பெறுவது எத்தனையோ வடிவத்தில், வகையில் இருந்திடக் கூடும், இடத்திற்கும் நேரத்திற்கும் தக்கபடி.
கொடுப்பவர் இழப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்வோம்; ஆனால் பெறுபவர்? அதிலேதான் வேடிக்கை இருப்பதாக எனக்குப் படுகிறது; பலரும் இந்தக் கருத்துக் கொண்டுள்ளனர்.
புகழ் மொழியைப் பிறர் கூறக் கேட்டு மகிழ்ச்சி கொண்டிடும் பழக்கம் வளர வளர, ஏதேனும் சிலவற்றில், எவரேனும் சில பேர்கள், எப்போதோ சில வேளைகளில், புகழ்மொழி வழங்காது போயிடின் புகழ்மொழி கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டுள்ளவர், என்றுமில்லாத மனப் புழுக்கம் கொண்டுவிடுகிறார். ஏதேதோ ஐயப்பாடுகள்! அச்சம்! அருவருப்பு! பகை உணர்ச்சியேகூட!
சே! இந்த மாந்தரின் இயல்புதான் என்ன! எத்தனை ‘வர்ணஜாலம்’ காட்டி என் தோகையை விரித்து ஆடுகிறேன்! கண்டு சொக்கி நிற்பார்கள் என்று!! பார்த்து விட்டு ஒருகணம் புன்சிரிப்பு உதிர்த்து விட்டு அவனவன்<noinclude>
<references/></noinclude>
s7aq8wfdlgfiqz16qiccaz7kzmg84um
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/223
250
639179
1934872
1926755
2026-05-18T16:28:43Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934872
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>அவனவனுக்கு உள்ள வேலையைக் கவனிக்கச் சென்று விடுகிறானே! என் நடனம் நயனங்களுக்கு விருந்து என்று கவிகள் பாடியுள்ளனர்; ஓவியம் தீட்டியுள்ளனர். எனினும் பாரேன் கலைரசம் அற்றவனை; என்னைக் கண்டான் ஒரு கணம். பிறகோ காளையை ஓட்டிக் கொண்டு கழனி சென்று விட்டான், சேற்றிலே சந்தனம் காண!—என்று மயில் கருதிக் கொள்கிறதோ என்னவோ, ‘முகஸ்துதி’ கேட்டுக் கேட்டு மகிழ்ச்சி மது உண்டு விட்டவன், ஒரு வேளை அது கிடைக்காவிட்டாலும் சலிப்பும் மனக்களைப்பும் கொண்டு விடுகிறான்; அதனால், தனக்குத் தேவைப்பட்டே தீரும் மகிழ்ச்சியை, இன்பத்தை எப்போதும் பெற்றிட வேண்டும் என்பதற்காக, புகழ் பேசுபவர்களைத் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டி நேரிடுகிறது; எப்போதும் புகழ்பாடியபடி அவர்கள் இருக்கவேண்டுமானால் அவர்களைக் ‘கவனித்துக் கொள்ள’ வேண்டி வருகிறது! அந்தக் கட்டம் மேலும் வளராமலிருப்பதில்லை. புகழ் பாடுபவர்களைக் கவனித்துக் கொள்ளவும் தயாராக வைத்துக் கொண்டிருக்கவுமான கட்டத்திலிருந்து, புகழ் பாடிகளைத் தயாரிக்கவே வேண்டி வருகிறது. ஓட்டலில் பாடப்படும் கிராமபோன் இசையைக் கேட்டுக் கேட்டுப் பழகி விடுபவன், தன் இல்லத்திலேயே அந்த இசையைப் பெறவழி தேடிக் கொள்ள முயற்சிப்பது போல, புகழ் பேசுவோர் பேசிடுவது கேட்டு மகிழ்ச்சி பெற்று, அதிலே மயங்குபவன் பிறகு புகழ் பேசுவோரையே தயாரிக்க வேண்டிய கட்டம் சென்று விடுகிறான். அதிலே இயல்பாக உள்ள உயர்வு இல்லை என்றாலும், எப்போதும் கிடைக்கிறது. தட்டாமல் தயங்காமல் கிடைக்கிறது. தெவிட்டும் அளவு கிடைக்கிறது என்பதிலே ஒரு திருப்தி கிடைத்திடத்தான் செய்யும். ஆனால், அதற்காக ஆகிடும் செலவு! அதற்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சிரமம்! அதனைக் கணக்குப் பார்க்கும்போது, பெறுபவன் இழக்கிறான் என்று கூறிவிடலாம்; கணக்கு அதைத் தெளிவாகக் காட்டுகிறது.
கணக்கு அந்த அளவோடு நிற்பதில்லை. மது குடித்துப் பழக்கப்பட்டுப் போய்விட்டவனுக்கு வேறு எதிலேயும் அந்த இனிப்பும், விறுவிறுப்பும் கிடைப்பதில்லை என்பதால் வேறு எந்தவிதமான பானத்தையும் விரும்ப மாட்டான் என்கிறார்கள். அந்த ‘விறுவிறுப்பு’ கிடைக்காதபோது எல்லாவற்றையுமே இழந்துவிட்டது போன்ற ஓர் ஏக்க நிலை பிறந்துவிடுகிறது. இந்தத் துறையிலே எல்லாம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். மது பருகிப் பருகிப் பழக்கத்தை அழுத்தமாக்கிக் கொண்டவர்களுக்கு, சில காலம் கழிந்த பிறகு வழக்கமாகப் பருகிடுவது போதுமானதாகப் படுவதில்லையாம்; அதைவிட அதிக ‘விறு விறுப்பு’ உள்ளது வேண்டும் என்று தவியாய்த் தவிக்கிறார்களாம். உண்மையோ அல்லாவா தெரியவில்லை, எல்லா விதமான மது வகையையும் பருகியான<noinclude>
<references/></noinclude>
94rjdcbvv0s2dms86tdyvygki8mqppf
1934915
1934872
2026-05-18T17:31:45Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934915
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||199}}{{rule}}</noinclude>அவனவனுக்கு உள்ள வேலையைக் கவனிக்கச் சென்று விடுகிறானே! என் நடனம் நயனங்களுக்கு விருந்து என்று கவிகள் பாடியுள்ளனர்; ஓவியம் தீட்டியுள்ளனர். எனினும் பாரேன் கலைரசம் அற்றவனை; என்னைக் கண்டான் ஒரு கணம். பிறகோ காளையை ஓட்டிக் கொண்டு கழனி சென்று விட்டான், சேற்றிலே சந்தனம் காண!—என்று மயில் கருதிக் கொள்கிறதோ என்னவோ, ‘முகஸ்துதி’ கேட்டுக் கேட்டு மகிழ்ச்சி மது உண்டு விட்டவன், ஒரு வேளை அது கிடைக்காவிட்டாலும் சலிப்பும் மனக்களைப்பும் கொண்டு விடுகிறான்; அதனால், தனக்குத் தேவைப்பட்டே தீரும் மகிழ்ச்சியை, இன்பத்தை எப்போதும் பெற்றிட வேண்டும் என்பதற்காக, புகழ் பேசுபவர்களைத் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டி நேரிடுகிறது; எப்போதும் புகழ்பாடியபடி அவர்கள் இருக்கவேண்டுமானால் அவர்களைக் ‘கவனித்துக் கொள்ள’ வேண்டி வருகிறது! அந்தக் கட்டம் மேலும் வளராமலிருப்பதில்லை. புகழ் பாடுபவர்களைக் கவனித்துக் கொள்ளவும் தயாராக வைத்துக் கொண்டிருக்கவுமான கட்டத்திலிருந்து, புகழ் பாடிகளைத் தயாரிக்கவே வேண்டி வருகிறது. ஓட்டலில் பாடப்படும் கிராமபோன் இசையைக் கேட்டுக் கேட்டுப் பழகி விடுபவன், தன் இல்லத்திலேயே அந்த இசையைப் பெறவழி தேடிக் கொள்ள முயற்சிப்பது போல, புகழ் பேசுவோர் பேசிடுவது கேட்டு மகிழ்ச்சி பெற்று, அதிலே மயங்குபவன் பிறகு புகழ் பேசுவோரையே தயாரிக்க வேண்டிய கட்டம் சென்று விடுகிறான். அதிலே இயல்பாக உள்ள உயர்வு இல்லை என்றாலும், எப்போதும் கிடைக்கிறது. தட்டாமல் தயங்காமல் கிடைக்கிறது. தெவிட்டும் அளவு கிடைக்கிறது என்பதிலே ஒரு திருப்தி கிடைத்திடத்தான் செய்யும். ஆனால், அதற்காக ஆகிடும் செலவு! அதற்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சிரமம்! அதனைக் கணக்குப் பார்க்கும்போது, பெறுபவன் இழக்கிறான் என்று கூறிவிடலாம்; கணக்கு அதைத் தெளிவாகக் காட்டுகிறது.
கணக்கு அந்த அளவோடு நிற்பதில்லை. மது குடித்துப் பழக்கப்பட்டுப் போய்விட்டவனுக்கு வேறு எதிலேயும் அந்த இனிப்பும், விறுவிறுப்பும் கிடைப்பதில்லை என்பதால் வேறு எந்தவிதமான பானத்தையும் விரும்ப மாட்டான் என்கிறார்கள். அந்த ‘விறுவிறுப்பு’ கிடைக்காதபோது எல்லாவற்றையுமே இழந்துவிட்டது போன்ற ஓர் ஏக்க நிலை பிறந்துவிடுகிறது. இந்தத் துறையிலே எல்லாம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். மது பருகிப் பருகிப் பழக்கத்தை அழுத்தமாக்கிக் கொண்டவர்களுக்கு, சில காலம் கழிந்த பிறகு வழக்கமாகப் பருகிடுவது போதுமானதாகப் படுவதில்லையாம்; அதைவிட அதிக ‘விறு விறுப்பு’ உள்ளது வேண்டும் என்று தவியாய்த் தவிக்கிறார்களாம். உண்மையோ அல்லாவா தெரியவில்லை, எல்லா விதமான மது வகையையும் பருகியான<noinclude>
<references/></noinclude>
89ph0edqxfy82ho9hfmjue96qhg44am
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/224
250
639180
1934916
1926630
2026-05-18T17:34:51Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="KarunyaRanjith" />
{{Rh|200||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>பிறகு ‘தவிப்பு’ மேலிட்ட நிலை சென்றவர்கள், ஏதோ ஓர் வகையான பாம்பின் விஷத்திலிருந்து தயாரிக்கப்பட்டதை நாவில் தெளித்துக்கொண்டு போதுமான போதை பெறுகிறார்களாம். இது மிகைபடக் கூறப்பட்டதாக இருக்கலாம்; என்றாலும் ‘தவிப்பு’ அத்தனை கொடுமையான நிலைமைக்கும் துரத்திவிடும் என்பதை விளக்கத் தரப்பட்டதாகக் கொள்வதிலே தவறு இல்லை.
ஆகவே பெறுபவன் இழக்கிறான் என்பது, பொருளையும் நேரத்தையும் மட்டுமல்ல; மன அமைதியையும் இழந்து விடுகிறான் என்ற பொருளும் தருகிறது.
ஆனால், ஏன் இந்த ‘முகஸ்துதி’ கேட்பதிலே இன்பம் பிறக்கிறது? இன்று நேற்று ஏற்பட்டதல்ல! தரத்தில் குறைந்தவர்களுக்கு மட்டும் ஏற்படும் இயல்பும் அல்ல - மாந்தருக்கு மட்டுமல்ல, மகேசனுக்கே அந்த இயல்பு இருக்கும் என்று எண்ணிடச் செய்கிறார்கள்; ‘பக்திப் பாமாலை’ புனைந்தளித்தோர்! ஆயிரம் நாமத்தால் அர்ச்சிப்பது, இதிலே சாதாரணமானதாகி விட்டது; கட்டணம் கூட அதிகமில்லை. ஆனால், மகேசனின் 'திருக்கோலத்தையும் திருக்கலியாண குணத்தையும் திருவிளையாடலையும் புகழ்ந்து தொடுக்கப்பட்டுள்ள பாமாலைகளைப் பார்த்திடும்போது, போட்டி போட்டுக்கொண்டு புகழ் பாடிப் ‘புனிதனின்’ புன்னகையைப் பெற்றிட முனைந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.
ஆண்டவனுக்கு விருப்பு வெறுப்பற்றவன், நீதி நியாயத்தை வகுத்தவன் என்றெல்லாம் ‘இலக்கணம்’ இருப்பதனால், இத்தனை புகழ் கேட்டும், அவர் மயங்கிடாதிருப்பார் என்று முடிவு செய்து கொள்ளலாமே தவிர, அந்தப் பாமாலைகளை மட்டும், ‘எல்லாம் அளிக்க வல்லவருக்கு, ‘எதையாவது பெற விழைபவர்’ அளித்திடும் புகழாரம் என்ற அளவிலே பார்ப்போமானால் அந்தக் கலையை எத்தனை நேர்த்தியாக வளர்த்து விட்டிருக்கிறார்கள் என்பது நன்றாக விளங்கும்.
பெறுபவர் இழக்கிறார் என்ற கருத்து ‘பெம்மானை’ப் பொருத்தவரையில் பொருந்தாது. ஏன் என்றால் ‘உள்ளது அனைத்தும் அவன் தந்தது’ எனப்படுவதால். ஆனால், இன்று உலகு உள்ள நிலையைப் பார்க்கும் போது, பாமாலை பெற்ற அவரும் நிரம்ப இழந்து விட்டிருக்கிறார் என்றே கூறத் தோன்றுகிறது. எத்தனை எத்தனை நலிவுகள்; நாசங்கள்! பேதங்கள்! பீடைகள்! வஞ்சகம்! அவன் படைப்புகளில் சில, பலவற்றை அழித்திடும் கொடுமை! இவை யாவும் அவர் வகுத்த முறையுமாகாது, அவர் விரும்பும் முறையாகவும் இருக்க முடியாது. எனினும், உலகம் எந்த நிலைமைக்கு உருக்குலைக்கப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டும் ‘அவர்’ ஏன் குவலயத்தை இன்னமும் விட்டு வைத்திருக்கிறார், என்று எண்ணும்போது, ஒரு வேளை அவரும் புகழ்<noinclude></noinclude>
1wweo7x8xu6e4llw43ypsln39oupqdj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/225
250
639181
1934918
1926154
2026-05-18T17:37:56Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||201}}{{rule}}</noinclude>பாடக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போனதால், பெற்றவர் இழப்பர் என்ற கருத்துக்கேற்ப ஆகிவிட்டாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது.
மகேசன் ‘எல்லாம் வல்லவர்’ என்பதால் அவருக்கு இதுபற்றிய வரவு–செலவு பற்றிய நினைப்பு எழத் தேவையில்லை. ஆனால் மாந்தரோ, ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வரவுசெலவுக் கணக்கைப் பார்த்தாக வேண்டும்.
தமிழ் மரபு புகழ் பெறுவது, முகஸ்துதி அல்ல என்பதனை நினைவிற் கொண்டிட வேண்டும்.
புகழ் பெற்றிட வேண்டும் என்ற நினைப்புக் கொள்வது மட்டுமல்ல, ஒருநாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் புகழ் தன்னைத் தேடி வந்திடும் என்பதிலே தளராத நம்பிக்கையுடன் பணியாற்றிட வேண்டும்.
செயல், முதல்! உழைப்பு, முறை! புகழ், விளைவு!
சில மலர் விரைவினில் பூத்திடும், உதிர்ந்திடும். சில மலர் பூத்திடுவதும் உதிர்ந்திடுவதும் விரைவிலே இருந்திடாது.
எனவே புகழ் தேடிச் செல்லத் தேவையில்லை. செயலின் நேர்த்தி புகழைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்து நம் முன் நிறுத்தும் என்ற உணர்வுடன் தமிழர் பணியாற்றினர்; புகழ் ஈட்டினர்.
இந்தப் புகழ் நமக்கு நமது நாட்களிலே கிடைத்திடாது போகக்கூடும்; எனினும் பிறகோர் நாள் பலர் புகழ்ந்துரைக்கத் தக்க நிலை பிறந்தே தீரும் என்று உறுதி கொண்டு பணிபுரிந்தவர்களே நிலையான புகழைப் பெற்றனர்; இறவாப் புகழ் பெற்றனர்.
மன்னன் ஆணையையும் உதவியையும் பெற்றுக் கடற் பயணம் நடத்தி, எவரும் காணாதிருந்த அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் பிறகோர் நாள் அந்த அரச அவையிலே இழிமொழியைக் கேட்டு இன்னலால் தாக்குண்டபோது, மெல்லிய குரலில் கூறினானாம்.
{{left_margin|3em|“இந்த மன்னனையும் இவன் அரசையும் மறந்து போன பிறகும் நெடுங்காலம் வரையில் மக்கள் என்னையும் என் வெற்றியையும் மறவாது பாராட்டுவர்.” என்றானாம்.}}
கட்சிக்கோ, அதன் மூலம் நாட்டுக்கோ தலைவரானவர்கள், இது போன்ற இறவாப் புகழ் தேடிட முற்பட வேண்டும்-இரைச்சலிடுவோரின் புகழுரையை அல்ல! இச்சகம் பேசுவோரின் புகழ்ச்சியை அல்ல!
அந்த நோக்கம் கொண்டிடின் தம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள், பிறரைத் தூற்றிடுவோராக இருந்திடின் அவர்தம் தெடர்பு அறுத்துக் கொண்டிடும் உறுதி காட்டிட வேண்டும்; துதி பாடகராக இருந்திடின்,<noinclude>
<references/></noinclude>
awnt9v8boua389p5vvg0f3bhfknjmil
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/226
250
639182
1934919
1926156
2026-05-18T17:41:01Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Iswaryalenin" />
{{Rh|202||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>போதும் இந்த ‘முகஸ்துதி’ - நான் இதுகேட்டு மயங்கிட மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட வேண்டும்.
அது போன்றே! தம்பி; ஜனநாயக முறை செம்மை அடையவேண்டுமென்றால், துதி பாடும் முறை அறவே போயாக வேண்டும்.
அன்பு காட்டுதல் வேறு, துதி பாடுதல் முற்றிலும் வேறு!
பின் பற்றுதல் வேறு, தொத்திக் கொள்ளுதல் என்பது வேறு. பாராட்டுதல் என்பது வேறு பல்லிளித்தல் என்பது முற்றிலும் வேறு; நோக்கம், விளைவு, தரம் எனும் எந்த முனையிலிருந்து பார்த்திடினும்.
ஒருவர் உயர் இடம் சென்றிடினும், அவர் கூறுவனவற்றினில் உள்ள உயர்வான கருத்துக்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், போற்றிட வேண்டும்; பின்பற்றிட வேண்டும்; எல்லாவற்றையும் அல்ல.
{{left_margin|3em|சேற்றிலே இருந்திடினும் செந்தாமரை, செந்தாமரை தான்!
ஆனால், செந்தாமரை இருந்ததாலேயே, அந்தச் சேறுமா சந்தனமாகிவிடும்?
பேதையும் அதுபோலக் கூறிடானே!}}
தலைவராகி, நாட்டை நடத்திச் செல்பவராகிவிட்டார் காமராஜர் என்கிறார்கள். மெத்த மகிழ்ச்சி. ஆனால், அதனால், அவரிடம் இருந்து நாம் எதைப் பெற நினைத்திடவேண்டும்? மக்களுக்குத் தேவையான நல்லாட்சியை! அவருக்கு நாம் என்ன தரவேண்டும்? முகஸ்துதியையா? அவர் எட்டுடன் எட்டு பதினெட்டு என்று கூறிடின், ஆகா! இஃதன்றோ புதுமுறைக் கணக்கு! இதுநாள் வரை எவரும் கூறிடாத கணக்கு! - என்று வியந்து பாராட்டிடுவதுடன், மற்றவர்களும் மதிமயக்கம் கொண்டிடவேண்டும் என்று கூறி நிற்பதா?
துதி பாடகர்கள், புகழ் பாடிப்பாடி மகிழ்கிறார்கள்; அவரை மகிழ்விக்கிறார்கள். பிறகோர் நாள், ஏமாற்றம் தாக்கிடும்போது என்ன கூறுவர்? என்னென்ன புகழ்மாரி பொழிந்தேன்! எப்படி எப்படித் தூக்கி வைத்தேன்! என்னாலன்றோ எட்டாததெல்லாம் அவர் கரம் எட்டிற்று! பட்டுப்போக இருந்த மரம் துளிர்விட்டது! படர்ந்து போக இருந்த விளக்கு ஒளி பெற்றது! என்னென்ன புகழுரைகள் - பொழிந்தேன்! அர்ச்சனை விதவிதமாக! ஆராதனை பலப்பல! இதற்கு முன்பு வேறு ஒருவரும் செய்திடாத முறையில்! கண்டோர் வியந்திடும் வகையில்! ஆனால்... என்றல்லவா பேசிடுவர்.
பாடல் தெரியுமல்லவா தம்பி!
{{left_margin|3em|<poem>“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்.”</poem>}}<noinclude>
<references/></noinclude>
ama5grswrj7vpi07gsbxp40puqslr1m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/227
250
639183
1934920
1926158
2026-05-18T17:42:34Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||203}}{{rule}}</noinclude>துதிபாடகர்கள், தமது குரலொலியை அதிகமாக்கிக்கொள்வதன் மூலமாகவே, தமது இயல்பு யாது என்பதையும், நோக்கம் என்ன என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ளச் செய்துவிடுவதன்மூலம், நாளா வட்டத்தில் தமது தரம் தன்னாலே தாழ்ந்துபோவது காண்பர். அரசு பெரிது எனினும் கட்டியங் கூறுவோனின் நிலை, மட்டமானதுதானே!
எந்தக் கொலுமண்டபத்திலும் கைகட்டி வாய்பொத்தி நின்றுமட்டுமே பிழைக்கும் வழியைப் பெறமுடியும் என்ற நிலையில் இல்லாத அறிவாளர்கள் - பல்வேறு துறைகளிலே வித்தகர்களாக உள்ளவர்கள் - துதிபெற்று நிலை உயர்ந்து ஒருவர் நெறித்த புருவத்தினராகிறார் என்ற உடன், நமக்கென்ன என்று இருந்துவிடாமல், நாலுபேர் செல்கிற வழியில் நாமும் செல்வோம் என்று தாழ்ந்துவிடாமல், உண்மையை எடுத்துரைத்திட முன்வந்திடவேண்டும். பெரிய நிலையில் உள்ளவர்கள், தவறான கருத்துக் கொண்டிடின், தவறான போக்கினை மேற்கொண்டிடின், அறிவு கொளுத்திட, இடித்துரைத்திட, தடுத்து நிறுத்திடத் தயங்கிடலாகாது. தயக்கம் காட்டிடின், மக்களாட்சி முறையின் மாண்பே மாய்ந்து போகும்.
நிலை உயர்ந்திடின் என்ன? நீதி எதனையும் விட உயர்ந்தது! உண்மையே அனைத்தினும் உயர்ந்தது! அந்த உறுதியுடன் ஒரு சிலர் நடந்து கொண்டிடினும் போதும், மெள்ள மெள்ள ஆனால் உறுதியாக, மக்களாட்சியின் மாண்பு வளர்ந்திடும்.
அமெரிக்கக் குடி அரசுத் தலைவர் ஜான்சன் அறிவாளர்களை, கலைஞர்களை, விஞ்ஞானிகளை போற்றுபவர்; ஆதரவு காட்டுபவர்; எனினும் வியட்நாம் பிரச்சினையில் மேற்கொண்டிடும் போக்கு தவறானது, ஆபத்தைத் தரத்தக்கது, அநீதி நிரம்பியது என்பதனை எடுத்துரைக்க, கண்டித்திடப் பேரறிவாளர் துளியும் தயங்கினார்களில்லை.
அஃது அவர்களின் நெஞ்சுரத்தையும் நேர்மைத் திறத்தையும் காட்டுகின்றது.
அஃது முதலில் ஜான்சனுக்குக் கோபத்தைக் கூடக் கிளறிவிட்டிருக்கக்கூடும்! பிறகு அவரேகூட அவர்களின் நேர்மையை வியந்து பாராட்டிடத்தான் செய்வார்.
அரசாளும் முறை, சட்டமியற்றும் முறை, பொருளாதார முறைகள் என்ற பலவற்றிலே, குறை உள; அறிந்தோர், அதனை மற்றையோர்க்கு அறிவித்திட அஞ்சலாமோ? அரசாளும் நிலைபெற்றோர்க்கு எச்சரிக்கை தந்திடாது இருந்திடப்போமோ?
துதிபாடகரின் புகழ் கேட்டுக் கேட்டு மயக்கம் மேலிட்ட நிலையில் உள்ளவர்கள், எவரேனும் தமது முறையில் குறைகண்டு<noinclude></noinclude>
jnrtqt9vfvoye0mdsc7kt2nybsd4hou
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/228
250
639184
1934874
1926791
2026-05-18T16:29:46Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934874
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|204||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
கூறிடின் கொதித்தெழுவர். ஆம்! ஆனால்? கூறாது இருந்திடின்? மக்களுக்கு அல்லவா பெருந்தீங்கு செய்தவராவர்!
இந்தத் தயக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, ஆட்சி முறையிலே காணப்படும் கேடுகளைக் கண்டித்திட, நல்லறிவு தந்திட, பலர் இன்று முன்வருகின்றனர். மகிழ்ச்சி!
ஐந்தாண்டுத் திட்டம் – நாணய மதிப்புக்குறைப்பு —போன்றவைகளிலே நெளியும் குறைபாடுகளை, அமெரிக்காவின் பிடி வலுவாகிக்கொண்டு வருவது, உணவுப் பிரச்சினையிலே நெருக்கடி நீடிப்பது போன்ற பிரச்சினைகளிலே, பல்கலைக் கழகப் பேராசிரியர் பலர் தெளிவான கருத்தையும், துணிவான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினராக இருந்தும் முன்னாள் அமைச்சர், க. சந்தானம் அவர்கள் இந்தத் துறையிலே பாராட்டத்தக்க பணியாற்றி வருகின்றார்கள்.
துதிபாடகர்கள் கிளப்பிடும் ஒலியில், இவர்களின் குரல் வெளியே தெரியவிடாமல் செய்யப்பட்டு விடுகின்றது; என்றாலும் இவை மூலம் மக்கள் தெளிவு பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
நிலை கண்டு நடுங்கி உண்மையைக் கூறிடத் தயங்குவது பெரும்பாலோருக்கு இயல்பு: சிலரேனும் அந்த இயல்பினை நீக்கிக்கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக் குரியது.
இன்னும் சிலர், உண்மையைக் கூறியாக வேண்டும் என்ற துடிப்பும் கொள்கின்றனர்; கூறிடின் கேடடைவோமோ என்ற அச்சமும் கொள்கின்றனர். அதன் காரணமாக, உள்ள குறைகளை, ‘இலை மறை காய்’ என்ற முறையிலே எடுத்துக் காட்டியுள்ளனர்.
தம்பி! பிரிட்டனை ஆண்டுவந்து இரண்டாவது சார்லஸ் என்ற மன்னன், தன்னைப் பெரிய கவிஞன் என்று எண்ணிக்கொண்டான்! ஏதேதோ கிறுக்கித் தள்ளியபடி இருந்தான் — கவிதைகள் என்ற நினைப்பில். கருத்தில்லை, கற்பனைத் திறம் இல்லை, இலக்கணம் இல்லை. எழில் இல்லை—ஆயினும் குப்பை வார்த்தைக் கோவை என்று கூறிடலாமா? மன்னன் எழுதியது!!
மன்னன் அத்துடன் இல்லை. அரச அவையின் மதிப்பு மிக்க கவிஞனை அழைத்து எமது கவிதையினைப் பற்றிய உமது கருத்தைக் கூறிடுவீர் என்றான். என்றானா? கட்டளை பிறப்பித்தான்!
கவிஞன் பார்க்கின்றான், கடுங்கோபம் கொள்கின்றான், வெறும் குப்பையைக் கவி என்று கூறியது பற்றி. என் செய்வான்? கவி உள்ளம் சொல்கிறது, இஃது கவிதை அல்ல என்று சொல்லிவிடு என்று. மன்னன் எழுதியதாயிற்றே என்ற நினைவு குதித்தெழுந்து கூறுகிறது, நாடாளும்<noinclude>
<references/></noinclude>
h5xuglabdkx6gwux5f1jphksa3jhcd9
1934921
1934874
2026-05-18T17:43:19Z
Rabiyathul
5890
1934921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|204||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கூறிடின் கொதித்தெழுவர். ஆம்! ஆனால்? கூறாது இருந்திடின்? மக்களுக்கு அல்லவா பெருந்தீங்கு செய்தவராவர்!
இந்தத் தயக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, ஆட்சி முறையிலே காணப்படும் கேடுகளைக் கண்டித்திட, நல்லறிவு தந்திட, பலர் இன்று முன்வருகின்றனர். மகிழ்ச்சி!
ஐந்தாண்டுத் திட்டம் – நாணய மதிப்புக்குறைப்பு —போன்றவைகளிலே நெளியும் குறைபாடுகளை, அமெரிக்காவின் பிடி வலுவாகிக்கொண்டு வருவது, உணவுப் பிரச்சினையிலே நெருக்கடி நீடிப்பது போன்ற பிரச்சினைகளிலே, பல்கலைக் கழகப் பேராசிரியர் பலர் தெளிவான கருத்தையும், துணிவான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினராக இருந்தும் முன்னாள் அமைச்சர், க. சந்தானம் அவர்கள் இந்தத் துறையிலே பாராட்டத்தக்க பணியாற்றி வருகின்றார்கள்.
துதிபாடகர்கள் கிளப்பிடும் ஒலியில், இவர்களின் குரல் வெளியே தெரியவிடாமல் செய்யப்பட்டு விடுகின்றது; என்றாலும் இவை மூலம் மக்கள் தெளிவு பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
நிலை கண்டு நடுங்கி உண்மையைக் கூறிடத் தயங்குவது பெரும்பாலோருக்கு இயல்பு: சிலரேனும் அந்த இயல்பினை நீக்கிக்கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக் குரியது.
இன்னும் சிலர், உண்மையைக் கூறியாக வேண்டும் என்ற துடிப்பும் கொள்கின்றனர்; கூறிடின் கேடடைவோமோ என்ற அச்சமும் கொள்கின்றனர். அதன் காரணமாக, உள்ள குறைகளை, ‘இலை மறை காய்’ என்ற முறையிலே எடுத்துக் காட்டியுள்ளனர்.
தம்பி! பிரிட்டனை ஆண்டுவந்து இரண்டாவது சார்லஸ் என்ற மன்னன், தன்னைப் பெரிய கவிஞன் என்று எண்ணிக்கொண்டான்! ஏதேதோ கிறுக்கித் தள்ளியபடி இருந்தான் — கவிதைகள் என்ற நினைப்பில். கருத்தில்லை, கற்பனைத் திறம் இல்லை, இலக்கணம் இல்லை. எழில் இல்லை—ஆயினும் குப்பை வார்த்தைக் கோவை என்று கூறிடலாமா? மன்னன் எழுதியது!!
மன்னன் அத்துடன் இல்லை. அரச அவையின் மதிப்பு மிக்க கவிஞனை அழைத்து எமது கவிதையினைப் பற்றிய உமது கருத்தைக் கூறிடுவீர் என்றான். என்றானா? கட்டளை பிறப்பித்தான்!
கவிஞன் பார்க்கின்றான், கடுங்கோபம் கொள்கின்றான், வெறும் குப்பையைக் கவி என்று கூறியது பற்றி. என் செய்வான்? கவி உள்ளம் சொல்கிறது, இஃது கவிதை அல்ல என்று சொல்லிவிடு என்று. மன்னன் எழுதியதாயிற்றே என்ற நினைவு குதித்தெழுந்து கூறுகிறது, நாடாளும்<noinclude>
<references/></noinclude>
j6zai0o69nx1y6tmg3vjhcv57ob7et6
1934922
1934921
2026-05-18T17:43:43Z
Rabiyathul
5890
1934922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|204||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>கூறிடின் கொதித்தெழுவர். ஆம்! ஆனால்? கூறாது இருந்திடின்? மக்களுக்கு அல்லவா பெருந்தீங்கு செய்தவராவர்!
இந்தத் தயக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, ஆட்சி முறையிலே காணப்படும் கேடுகளைக் கண்டித்திட, நல்லறிவு தந்திட, பலர் இன்று முன்வருகின்றனர். மகிழ்ச்சி!
ஐந்தாண்டுத் திட்டம் – நாணய மதிப்புக்குறைப்பு —போன்றவைகளிலே நெளியும் குறைபாடுகளை, அமெரிக்காவின் பிடி வலுவாகிக்கொண்டு வருவது, உணவுப் பிரச்சினையிலே நெருக்கடி நீடிப்பது போன்ற பிரச்சினைகளிலே, பல்கலைக் கழகப் பேராசிரியர் பலர் தெளிவான கருத்தையும், துணிவான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினராக இருந்தும் முன்னாள் அமைச்சர், க. சந்தானம் அவர்கள் இந்தத் துறையிலே பாராட்டத்தக்க பணியாற்றி வருகின்றார்கள்.
துதிபாடகர்கள் கிளப்பிடும் ஒலியில், இவர்களின் குரல் வெளியே தெரியவிடாமல் செய்யப்பட்டு விடுகின்றது; என்றாலும் இவை மூலம் மக்கள் தெளிவு பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
நிலை கண்டு நடுங்கி உண்மையைக் கூறிடத் தயங்குவது பெரும்பாலோருக்கு இயல்பு: சிலரேனும் அந்த இயல்பினை நீக்கிக்கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிக் குரியது.
இன்னும் சிலர், உண்மையைக் கூறியாக வேண்டும் என்ற துடிப்பும் கொள்கின்றனர்; கூறிடின் கேடடைவோமோ என்ற அச்சமும் கொள்கின்றனர். அதன் காரணமாக, உள்ள குறைகளை, ‘இலை மறை காய்’ என்ற முறையிலே எடுத்துக் காட்டியுள்ளனர்.
தம்பி! பிரிட்டனை ஆண்டுவந்து இரண்டாவது சார்லஸ் என்ற மன்னன், தன்னைப் பெரிய கவிஞன் என்று எண்ணிக்கொண்டான்! ஏதேதோ கிறுக்கித் தள்ளியபடி இருந்தான் — கவிதைகள் என்ற நினைப்பில். கருத்தில்லை, கற்பனைத் திறம் இல்லை, இலக்கணம் இல்லை. எழில் இல்லை—ஆயினும் குப்பை வார்த்தைக் கோவை என்று கூறிடலாமா? மன்னன் எழுதியது!!
மன்னன் அத்துடன் இல்லை. அரச அவையின் மதிப்பு மிக்க கவிஞனை அழைத்து எமது கவிதையினைப் பற்றிய உமது கருத்தைக் கூறிடுவீர் என்றான். என்றானா? கட்டளை பிறப்பித்தான்!
கவிஞன் பார்க்கின்றான், கடுங்கோபம் கொள்கின்றான், வெறும் குப்பையைக் கவி என்று கூறியது பற்றி. என் செய்வான்? கவி உள்ளம் சொல்கிறது, இஃது கவிதை அல்ல என்று சொல்லிவிடு என்று. மன்னன் எழுதியதாயிற்றே என்ற நினைவு குதித்தெழுந்து கூறுகிறது, நாடாளும்<noinclude></noinclude>
66ge178h1o0k29tun1c3v5xm7znlbtf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229
250
639185
1934875
1926793
2026-05-18T16:30:11Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934875
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>மன்னன் எழுதியது! ஏடு தூக்கிடுவோனே! இஃது நற்கவிதையே என்று கூறிடு! இல்லையேல், மன்னன் ஏற்றம் உன்னைத் தாக்கிடும் என்று. கூறுவாயோ அங்ஙனம்! கூறிடின் குவலயம் உன்னை என்னசொல்லும்? நற்கவிதை எது என்று அறியாத நீயோ கவிஞன்? உனக்கோ நீள் புகழ்? என்று கேலி பேசும். இப்போது மட்டுமா இழுக்கு? வழிவழி வருவோர் உன் கல்லறைமீது காறித்துப்புவர் என்று அவனுடைய கவிதை உள்ளம் கூறுகிறது. என் செய்வான்! திகைத்தான், திணறினான், திடுக்கிட்டுப் போனான்! நெடு நேரத்திற்குப் பிறகு ஒரு யோசனை பிறந்தது.
“அரசே!” என்றான்; “அரசே! தாங்கள் சகலவல்லமையும் பொருந்தியவர்! தங்களால் ஆகாததும் ஒன்று உண்டா! எதனையும் செய்து முடித்திடும் ஆற்றல் படைத்தவர் தாங்கள்! என்ன காரணத்தாலோ, மிகமிக மட்டமான முறையிலே கவிதை எழுதிக்காட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டீர்கள். தங்களின் பேராற்றலையும், கவிதா சக்தியையும் வேண்டுமென்றே எங்கோ ஒளிந்திருக்கச் செய்துவிட்டு, குப்பை என்று சொல்லத்தக்க இந்தக் கவிதையை இயற்றினீர்கள்! நல்ல கவிதையை மட்டும் அல்ல இப்படிப் பட்டதையும் எழுத முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதில், மன்னர்! தாங்கள் மகத்தான வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்க நற்கவிதை!... என்றுகூறித் தப்பித்துக் கொண்டானாம் அந்தக்கவிஞன்!
இன்றைய ஆட்சியின் விளைவுகள் பற்றி எழுதிடும் பலர், இதுபோல, உண்மையை அப்பட்டமாகக் கூறிடின் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, பஞ்சத்தைப் பற்றாக்குறை என்றும், வேதனையைச் சோதனை என்றும், கடன் சுமையை உதவித்தொகை என்றும் பட்டாடை உடுத்திக் காட்டுகின்றனர்.
துதிபாடகர்களின் துந்துபி ஒரு புறம், அறிந்தோர் அச்சம் காரணமாகக் காட்டிடும் தயக்கம் மற்றோர்புறம், எடுத்துரைப்போரும் இலைமறை காய் என்ற முறையில் உண்மையைக் காட்டிடும் தன்மை பிறிதோர் புறம் என்றுள்ள இந்தச் சூழ்நிலையை நமது சுறுசுறுப்பான பிரசாரம் மட்டுமே மாற்றிட முடியும்; மக்கள் தெளிவு பெற்றிடச் செய்யமுடியும்.
அதற்குத் தம்பி! நமது பேச்சிலும் எழுத்திலும் சூடு அல்ல, ஒளிதான் அதிகம் இருக்கவேண்டும்.
அந்த ஒளியினைத் தந்திடும் வல்லமை உனக்கு உண்டு என்பதால்தானே தம்பி! நான் அன்புடன் அழைத்த வண்ணம் இருக்கிறேன், ஒளிபடைத்த கண்ணினாய்! வா! வா! வா! என்று.
{{rh|<br>16.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude>
<references/></noinclude>
rj2asts0o9p6t6m43kl6fdydomixf4h
1934884
1934875
2026-05-18T16:46:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>மன்னன் எழுதியது! ஏடு தூக்கிடுவோனே! இஃது நற்கவிதையே என்று கூறிடு! இல்லையேல், மன்னன் ஏற்றம் உன்னைத் தாக்கிடும் என்று. கூறுவாயோ அங்ஙனம்! கூறிடின் குவலயம் உன்னை என்னசொல்லும்? நற்கவிதை எது என்று அறியாத நீயோ கவிஞன்? உனக்கோ நீள் புகழ்? என்று கேலி பேசும். இப்போது மட்டுமா இழுக்கு? வழிவழி வருவோர் உன் கல்லறைமீது காறித்துப்புவர் என்று அவனுடைய கவிதை உள்ளம் கூறுகிறது. என் செய்வான்! திகைத்தான், திணறினான், திடுக்கிட்டுப் போனான்! நெடு நேரத்திற்குப் பிறகு ஒரு யோசனை பிறந்தது.
“அரசே!” என்றான்; “அரசே! தாங்கள் சகலவல்லமையும் பொருந்தியவர்! தங்களால் ஆகாததும் ஒன்று உண்டா! எதனையும் செய்து முடித்திடும் ஆற்றல் படைத்தவர் தாங்கள்! என்ன காரணத்தாலோ, மிகமிக மட்டமான முறையிலே கவிதை எழுதிக்காட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டீர்கள். தங்களின் பேராற்றலையும், கவிதா சக்தியையும் வேண்டுமென்றே எங்கோ ஒளிந்திருக்கச் செய்துவிட்டு, குப்பை என்று சொல்லத்தக்க இந்தக் கவிதையை இயற்றினீர்கள்! நல்ல கவிதையை மட்டும் அல்ல இப்படிப் பட்டதையும் எழுத முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதில், மன்னர்! தாங்கள் மகத்தான வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்க நற்கவிதை!... என்றுகூறித் தப்பித்துக் கொண்டானாம் அந்தக்கவிஞன்!
இன்றைய ஆட்சியின் விளைவுகள் பற்றி எழுதிடும் பலர், இதுபோல, உண்மையை அப்பட்டமாகக் கூறிடின் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, பஞ்சத்தைப் பற்றாக்குறை என்றும், வேதனையைச் சோதனை என்றும், கடன் சுமையை உதவித்தொகை என்றும் பட்டாடை உடுத்திக் காட்டுகின்றனர்.
துதிபாடகர்களின் துந்துபி ஒரு புறம், அறிந்தோர் அச்சம் காரணமாகக் காட்டிடும் தயக்கம் மற்றோர்புறம், எடுத்துரைப்போரும் இலைமறை காய் என்ற முறையில் உண்மையைக் காட்டிடும் தன்மை பிறிதோர் புறம் என்றுள்ள இந்தச் சூழ்நிலையை நமது சுறுசுறுப்பான பிரசாரம் மட்டுமே மாற்றிட முடியும்; மக்கள் தெளிவு பெற்றிடச் செய்யமுடியும்.
அதற்குத் தம்பி! நமது பேச்சிலும் எழுத்திலும் சூடு அல்ல, ஒளிதான் அதிகம் இருக்கவேண்டும்.
அந்த ஒளியினைத் தந்திடும் வல்லமை உனக்கு உண்டு என்பதால்தானே தம்பி! நான் அன்புடன் அழைத்த வண்ணம் இருக்கிறேன், ஒளிபடைத்த கண்ணினாய்! வா! வா! வா! என்று.
{{rh|<br>16.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude>
<references/></noinclude>
cy6jcuv4r1qpgffex1ox349wlqelzf5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22
250
639192
1934966
1925036
2026-05-18T18:12:18Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934966
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />{{rh||xxii|}}</noinclude>
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/019|279. சிங்கத்தை அடக்கினேன்!]] | {{DJVU page link|239|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/020|280. பறக்கும் குதிரை!]] | {{DJVU page link|251|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|281. திரு.வி.க. கூறுகிறார்!]] | {{DJVU page link|263|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|282. ஓட்டாண்டியாக்கிவிட்டு...!]] | {{DJVU page link|276|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|283.முடியும். முயன்றால்!]] | {{DJVU page link|292|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|284. உள்ளுணர்வு]] | {{DJVU page link|305|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|285. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] | {{DJVU page link|323|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|286. செந்தமிழே.வா!]] | {{DJVU page link|340|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|287. வெற்றி விழா காண...! (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|351|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|288. கனியும் மலரும் நீயே! (ஆண்டு மலர்)]] | {{DJVU page link|356|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|289. புதுமை இன்பம் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|290. தமிழர் திருநாள் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|367|24}}}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
rcpkudvewjexvg55tw6hpzggajxuqj8
1934967
1934966
2026-05-18T18:13:15Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934967
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh||xxii|}}</noinclude>
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/019|279. சிங்கத்தை அடக்கினேன்!]] | {{DJVU page link|239|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/020|280. பறக்கும் குதிரை!]] | {{DJVU page link|251|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|281. திரு.வி.க. கூறுகிறார்!]] | {{DJVU page link|263|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|282. ஓட்டாண்டியாக்கிவிட்டு...!]] | {{DJVU page link|276|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|283.முடியும். முயன்றால்!]] | {{DJVU page link|292|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|284. உள்ளுணர்வு]] | {{DJVU page link|305|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|285. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] | {{DJVU page link|323|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|286. செந்தமிழே.வா!]] | {{DJVU page link|340|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|287. வெற்றி விழா காண...! (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|351|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|288. கனியும் மலரும் நீயே! (ஆண்டு மலர்)]] | {{DJVU page link|356|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|289. புதுமை இன்பம் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|290. தமிழர் திருநாள் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|367|24}}}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
1pclce92guwi75nrkjkfacf7om9rt55
1934968
1934967
2026-05-18T18:14:00Z
Rabiyathul
5890
1934968
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh||xxii|}}</noinclude>
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/019|279. சிங்கத்தை அடக்கினேன்!]] | {{DJVU page link|239|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/020|280. பறக்கும் குதிரை!]] | {{DJVU page link|251|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|281. திரு.வி.க. கூறுகிறார்!]] | {{DJVU page link|263|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|282. ஓட்டாண்டியாக்கிவிட்டு...!]] | {{DJVU page link|276|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|283. முடியும். முயன்றால்!]] | {{DJVU page link|292|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|284. உள்ளுணர்வு]] | {{DJVU page link|305|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|285. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] | {{DJVU page link|323|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|286. செந்தமிழே.வா!]] | {{DJVU page link|340|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|287. வெற்றி விழா காண...! (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|351|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|288. கனியும் மலரும் நீயே! (ஆண்டு மலர்)]] | {{DJVU page link|356|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|289. புதுமை இன்பம் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|363|24}}}}
{{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|290. தமிழர் திருநாள் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|367|24}}}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
8x33yt1pvffizyahrgwj3bzw6ctn3yq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230
250
639193
1934885
1926795
2026-05-18T16:46:36Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|காஞ்சிக் கடிதம்: 277}}
{{Right|{{x-larger|<b>நரி பரியான கதை!</b>}}}}
}}
:<b>★ அமெரிக்க ஆதிக்கத்தை ஆதி நாளிலேயே கண்டித்தவன் நான்!
:★ ஆலும் வேலும் பிளக்கப் பயன்படும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை!
:★ கிளிப் பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்துவிட்டது!
:★ ‘கேட்டால் கேள்! விட்டால் விடு!’ என்பதல்ல நமது முறை!
:★ ‘துக்க தினம்’ என்ற பெரியார் காங்கிரசுக்கு வேண்டியவர்!
:★ ‘விழா நாள்’ என்ற நான் காங்கிரசால் கண்டிக்கப்படுபவன்!
:★ வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது!
:★ மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு!
:★ ஜனநாயக சோஷியலிசம் பாறை மீது தூவிய விதை
:★ காமராஜர் முதலாளி நரிகளைச் சோஷியலிசப் பரிகளாக்கிக் காட்ட முனைகிறார்!</b>
தம்பி,
காங்கிரஸ் நண்பரொருவர் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ‘ஆமாம் அண்ணாத்துரை! என்ன நீங்கள் கூட அமெரிக்காவைத் தாக்க ஆரம்பித்து விட்டீர்களே?’ என்று கேட்டார். நான் சிறிதளவு விவரம் புரியாமலிருக்கக்கண்டு அவரே விளக்கமும் தந்தார்; “அதாவது அமெரிக்காவிடமிருந்து இந்தியா உதவி பெறுவதைக் கண்டிக்கிறீர்களே—கடன் சுமை ஏறுகிறது என்றும் இந்தியாவின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டது என்றும் பேசுகிறீர்களே? இது என்ன புதிய போக்காக இருக்கிறதே” என்று கேட்டார்.
நீண்ட நேரம் பேசவேண்டுமே என்பதனால், அவருடைய கேள்வி பற்றிக் கவலை காட்ட வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு, நான் சுருக்கமாக, “ஆமாம்! அமெரிக்காவின் ஆதிக்கம் வளர்ந்து விட்டிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்; அது தீதானது என்றும் எண்ணுகிறேன்; அதனால்தான் கண்டிக்கிறேன். ஆனால், இது புதிய போக்கு அல்லவே!” என்று கூறினேன், விவாதம் வளராது என்ற நினைப்புடன்.
நண்பர் விடவில்லை; “இல்லை! இல்லை! இப்போதுதான் இந்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது; அதற்குக் காரணமும் எனக்குத் தெரியும்; எல்லாம் “சகவாசதோஷம்” என்றார்.<noinclude>
<references/></noinclude>
f0uatcbzeexz3buo1zyl98lvxwhr4ew
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/231
250
639194
1934876
1926797
2026-05-18T16:30:37Z
Info-farmer
232
top space added
1934876
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>
“அதென்னய்யா சகவாசதோஷம்! பெண்களுக்கு என்னவோ செவ்வாய்தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவார்களே, அதுபோல இருக்கிறதே உமது பேச்சு!” என்று நான் கூற, நண்பர், “பெண்களிலே சிலருக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைக்கூடப் போக்கிவிடலாம், ஆனால் இந்த சகவாசதோஷம் இருக்கிறதே அது இலேசிலே போகாது” என்று சற்று சூடாகவே கூறிவிட்டு, சுற்றி வளைத்துப் பேசுவானேன், உங்கள் கழகம் கம்யூனிஸ்டு கட்சியுடன் ‘சரசமாட’ ஆரம்பித்ததால் ஏற்பட்டதுதான் இந்த ‘அமெரிக்க எதிர்ப்பு’—சகவாசதோஷம் தான் காரணம்” என்று கூறிவிட்டுக் கடுமையான பார்வையை என்மீது செலுத்தினார்.
“ஓஹோ! இப்படி ஒரு கருத்து உலவுகிறதா! நண்பரே! இதை எடுத்துக்காட்டியதற்கு நன்றி. நாங்கள் அமெரிக்காவிடம் இந்தியா அதிக அளவிலே கடனும் – உதவியும்—பெற்றுக் கொள்வது எதிர்கால ஆபத்தாகி விடக்கூடும் என்ற எண்ணத்தை, இன்று நேற்றல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமைத் தொடர்பு ஏற்பட்ட பிறகு அல்ல, துவக்க முதலே கூறி வந்திருக்கிறோம். அமெரிக்காவின் தொடர்பை, கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியுடன் தோழமை கொண்டிருக்கிறோம், ஆகவேதான் அமெரிக்கத் தொடர்பைக் கண்டிக்கிறோம் என்று வாதாடுவது தவறு “என்று நான் விளக்கமளித்துவிட்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் துவக்க நாளிலேயே நான் கண்டித்து இதழிலே எழுதிய ஒரு கட்டுரையை –கதை வடிவம் – தந்து படிக்கச் சொன்னேன். தம்பி! அதனை உன்னிடமும் தருகிறேன்—நமது போக்கு புதிது அல்ல என்பதனை எடுத்துக்காட்ட.
{{c|<b>காட்சி - 1</b>}}
{{dialogue indented
|இடம் |: கொஞ்சம் கலனான ஓர் மாளிகை வெளிப்புறம்
|காலம் |: காலை
|உறுப்பினர் |: வாயில் காப்போன், ஒரு சீமான்}}
மாளிகை கலனாகி இருக்கிறது! சுற்றுச் சுவர், இரு புறமும் பிளக்கப்பட்டுக் கிடக்கிறது. நெடு நாட்களாக, கண்ணாம்பு அடிக்காததாலும், பழுது பார்க்காததாலும், மாளிகையின் வெளித்தோற்றம், கவர்ச்சி அளிப்பதாக இல்லை; வாயிற்படி, தெருத்திண்ணை இவைகளின் மீதெல்லாம், புழுதியும் கற்களும் நிரம்பியுள்ளன. ஆனால் மாளிகை, பெரிய அளவுடையது. பழுதுபார்த்து, வர்ண வேலைகள் செய்து முடித்தால், அழகாக விளங்கக்கூடியது என்று தெரியும் நிலை இருக்கிறது.
மாளிகையின் முன் வாயிற்படியில், ஒரு காவலாளி களிப்புடன் நிற்கிறான், கையில் சந்தனக் கிண்ணமும் பன்னீர் செம்பும் வைத்துக்கொண்டு. மாவிலைத் தோரணங்கள், வாழைமரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஒருபுறம் முட்செடிகள் உள்ளன.<noinclude>
<references/></noinclude>
jkhg3xk764zd6e8gwwh471lh9jv0zrn
1934886
1934876
2026-05-18T16:47:19Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||207}}{{rule}}</noinclude>
“அதென்னய்யா சகவாசதோஷம்! பெண்களுக்கு என்னவோ செவ்வாய்தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுவார்களே, அதுபோல இருக்கிறதே உமது பேச்சு!” என்று நான் கூற, நண்பர், “பெண்களிலே சிலருக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைக்கூடப் போக்கிவிடலாம், ஆனால் இந்த சகவாசதோஷம் இருக்கிறதே அது இலேசிலே போகாது” என்று சற்று சூடாகவே கூறிவிட்டு, சுற்றி வளைத்துப் பேசுவானேன், உங்கள் கழகம் கம்யூனிஸ்டு கட்சியுடன் ‘சரசமாட’ ஆரம்பித்ததால் ஏற்பட்டதுதான் இந்த ‘அமெரிக்க எதிர்ப்பு’—சகவாசதோஷம் தான் காரணம்” என்று கூறிவிட்டுக் கடுமையான பார்வையை என்மீது செலுத்தினார்.
“ஓஹோ! இப்படி ஒரு கருத்து உலவுகிறதா! நண்பரே! இதை எடுத்துக்காட்டியதற்கு நன்றி. நாங்கள் அமெரிக்காவிடம் இந்தியா அதிக அளவிலே கடனும் – உதவியும்—பெற்றுக் கொள்வது எதிர்கால ஆபத்தாகி விடக்கூடும் என்ற எண்ணத்தை, இன்று நேற்றல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமைத் தொடர்பு ஏற்பட்ட பிறகு அல்ல, துவக்க முதலே கூறி வந்திருக்கிறோம். அமெரிக்காவின் தொடர்பை, கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியுடன் தோழமை கொண்டிருக்கிறோம், ஆகவேதான் அமெரிக்கத் தொடர்பைக் கண்டிக்கிறோம் என்று வாதாடுவது தவறு “என்று நான் விளக்கமளித்துவிட்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் துவக்க நாளிலேயே நான் கண்டித்து இதழிலே எழுதிய ஒரு கட்டுரையை –கதை வடிவம் – தந்து படிக்கச் சொன்னேன். தம்பி! அதனை உன்னிடமும் தருகிறேன்—நமது போக்கு புதிது அல்ல என்பதனை எடுத்துக்காட்ட.
{{c|<b>காட்சி - 1</b>}}
{{dialogue indented
|இடம் |: கொஞ்சம் கலனான ஓர் மாளிகை வெளிப்புறம்
|காலம் |: காலை
|உறுப்பினர் |: வாயில் காப்போன், ஒரு சீமான்}}
மாளிகை கலனாகி இருக்கிறது! சுற்றுச் சுவர், இரு புறமும் பிளக்கப்பட்டுக் கிடக்கிறது. நெடு நாட்களாக, கண்ணாம்பு அடிக்காததாலும், பழுது பார்க்காததாலும், மாளிகையின் வெளித்தோற்றம், கவர்ச்சி அளிப்பதாக இல்லை; வாயிற்படி, தெருத்திண்ணை இவைகளின் மீதெல்லாம், புழுதியும் கற்களும் நிரம்பியுள்ளன. ஆனால் மாளிகை, பெரிய அளவுடையது. பழுதுபார்த்து, வர்ண வேலைகள் செய்து முடித்தால், அழகாக விளங்கக்கூடியது என்று தெரியும் நிலை இருக்கிறது.
மாளிகையின் முன் வாயிற்படியில், ஒரு காவலாளி களிப்புடன் நிற்கிறான், கையில் சந்தனக் கிண்ணமும் பன்னீர் செம்பும் வைத்துக்கொண்டு. மாவிலைத் தோரணங்கள், வாழைமரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஒருபுறம் முட்செடிகள் உள்ளன.<noinclude>
<references/></noinclude>
2hstfwkgrivybxd07gxiz4bslh526d5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/232
250
639195
1934877
1926932
2026-05-18T16:30:47Z
Info-farmer
232
top space added
1934877
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா{{gap}} |:{{gap}}நமஸ்தே!
|சீமான்{{gap}} |:{{gap}} நமஸ்த்தே...
|காவ{{gap}} |:{{gap}} வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
{{dialogue indented
|சீ{{gap}} |:{{gap}} சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா{{gap}} |:{{gap}} நிறையக் கிடைக்கும்.
|சீ{{gap}} |:{{gap}} இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா{{gap}} |:{{gap}} அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ{{gap}} |:{{gap}} (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா{{gap}} |:{{gap}} ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ{{gap}} |:{{gap}} அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா{{gap}} |:{{gap}} செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ{{gap}} |:{{gap}} பேசுகிறார்களா? யார்?
|கா{{gap}} |:{{gap}} மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!}}
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம்{{gap}} |:{{gap}} மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர்{{gap}} |:{{gap}} மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
qqdwe087vzmspj1g1t6gtgv2nof720a
1934887
1934877
2026-05-18T16:48:01Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|208||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய
கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.
{{left_margin|3em|<poem>ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!</poem>}}
என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.
{{dialogue indented
|கா{{gap}} |:{{gap}}நமஸ்தே!
|சீமான்{{gap}} |:{{gap}} நமஸ்த்தே...
|காவ{{gap}} |:{{gap}} வாருங்கள்!}}
(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)
{{dialogue indented
|சீ{{gap}} |:{{gap}} சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?
|கா{{gap}} |:{{gap}} நிறையக் கிடைக்கும்.
|சீ{{gap}} |:{{gap}} இதை இப்படி அரைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!
|கா{{gap}} |:{{gap}} அரைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...
|சீ{{gap}} |:{{gap}} (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!
|கா{{gap}} |:{{gap}} ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.
|சீ{{gap}} |:{{gap}} அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?
|கா{{gap}} |:{{gap}} செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.
|சீ{{gap}} |:{{gap}} பேசுகிறார்களா? யார்?
|கா{{gap}} |:{{gap}} மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!}}
(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)
{{c|<b>காட்சி - 2</b>}}
{{dialogue indented
|இடம்{{gap}} |:{{gap}} மாளிகை உட்புற மண்டபம்.
|உறுப்பினர்{{gap}} |:{{gap}} மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.}}<noinclude>
<references/></noinclude>
6m736tvojfhhcwhznucieo4689x27rn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/233
250
639196
1934878
1926680
2026-05-18T16:31:15Z
Info-farmer
232
top space added
1934878
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||209}}{{rule}}</noinclude>
ஒருவர் பேசுகிறார் : எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்தி விட்டோம். நமது மாளிகையோ, மிகப் பெரியது..... (ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது).
பேசுபவர் : பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும்—எவ்வளவு தெரியுமா! இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை.
{{left_margin|5em|(<b>உள்ளே நுழைந்த சீமான்</b>)}}
சீ : உலகமே பாராட்டுகிறது.
பேசு : நமஸ்தே! உட்காருங்கள்! இவர் போன்ற உத்தமர்களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.
{{left_margin|5em|(ஒரு குரல்: யார் இவர்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன் போல இருக்கிறான்)}}
பேசு : இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக்கூடாது. இவர்,...
சீ : மனிதன்; சர்வ தேசத்தான்–மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர்.
பேசு : காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம்.
சீ : மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது–ஆனால் கவர்ச்சியில்லை – கவர்ச்சிகரமானதாக்க முடியும் – பழுது பார்க்க வேண்டும் – பலவர்ணம் தீட்டவேண்டும் – சுற்றுச் சுவரைக் கட்டவேண்டும்...
பே : ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்—
சீ : பழத்தோட்டம் நல்லது.
பே : பூவிலிருந்துதானே பழம்?...?
சீ : பழம் தராத பூ உண்டு.
பே : ஆமாம், ஆமாம் – நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க...
சீ : தக்க திட்டம் வேண்டும்.
(ஒருகுரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)<noinclude>
<references/></noinclude>
iofk7jdkilw8ju8pojcutn8h0asape9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/234
250
639198
1934879
1925602
2026-05-18T16:31:27Z
Info-farmer
232
top space added
1934879
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|210||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பே : (ஆர்வத்துடன்) பயம் வேண்டாம்! நமது மாளிகையிலே, ஏராளமான பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இடத்தைக் கண்டுபிடித்து, செல்வத்தை எடுத்து, மாளிகையைச் சீரும் சிறப்புமுள்ளதாக்குவோம்!
(பலர், சபாஷ், பலே! என்று களிப்புடன் கூவுகின்றனர்.)
சீ : (கனைத்துக் கொண்டு) முடியும். செய்யலாம். ஆனால்...
பே : செய்ய முடியாது என்ற பயமே எம்மிடம் கிடையாது. இந்த மாளிகையைக் கைப்பற்ற முனைந்தபோது காட்டிய மாவீரம் மங்கிவிடவில்லை...
சீ : அந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நான் பாராட்டுகிறேன். ஆனால், புதைந்துள்ள பொருளைக் கண்டுபிடித்து, பிறகு மாளிகையைத் திருத்துவது என்றால் காலம் அதிகமாகும். அதற்குள் கலனான பகுதி மேலும் கலனாகக்கூடும். காசூர் உதவியைப் பெற்றால், இப்போதே மாளிகையைப் பழுது பார்க்கலாம்.
{{left_margin|5em|(ஒருகுரல்: காசூர் உதவி, வெள்ளையூர் வேலையாக முடிந்தால் என்ன செய்வது?)}}
சீ : பழைய பயத்தை மறந்து, இந்தக் காரியத்தைத் துவக்கவேண்டும்.
{{left_margin|5em|(ஒருகுரல்: அது எங்களுக்குத் தெரியும்)}}
சீ : தெரியாமலென்ன! நீங்கள் மாவீரர்கள்! உங்கள் மூதாதையர் ஞானிகள்! இதோ பேசுகிறாரே உங்கள் தலைவர், அவர் அஞ்சா நெஞ்சு படைத்தவர். உங்கள் மாளிகையோ, பிரம்மாண்டமானது. ஆஹா, இதை மட்டும், திட்டமிட்டுக் கட்டி முடித்தால் காண்போர் களிப்புக் கடலில் மூழ்குவர். காசூர், இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை, ஓர் கைங்கர்யமாகக் கருதுகிறது. காசூருக்கு, வெள்ளையூரார்போல, பிறர் மாளிகையில் புகுந்துகொண்டு, ஆதிக்கம் செலுத்தும் எண்ணமே கிடையாது...
பே : அதுதான் சிலாக்கியமான கொள்கை. எந்த ஆட்சியும் சொந்த ஆட்சிக்கு ஈடாகாது...
சீ : இதையே எங்கள் தலைவர் எழுபத்தெட்டு தடவை சொல்லியிருக்கிறார். உங்களுடைய மாளிகையை உங்கள் மாளிகையிலேயே எங்கெங்கோ புதைத்து வைக்கப்பட்டுள்ள பொருளைக்கொண்டு, புதிதாக்குவது சிரமம், காலக்கேடு; நீங்கள்<noinclude>
<references/></noinclude>
fioofu4gvxmwoetmu9zz8bew2h4khzj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235
250
639199
1934880
1925618
2026-05-18T16:31:55Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934880
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Mythily Balakrishnan" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||211}}{{rule}}</noinclude>விரும்பினால், காசூர் பணம் தரும். பழுதுபார்த்து, அழகிய வேலைப்பாடுகள் செய்து முடித்து, அதிலே நீங்கள் குதூகலமாக இருப்பதைக் கண்குளிரக் கண்டுகளிக்கும் நோக்கந்தான் காசூருக்கு...
பே : நேர்மையான நோக்கம். நெஞ்சிலே வஞ்சமின்றி.
சீ : வஞ்சகமா! அது பஞ்சையர்களின் குணம். காசூர், நேசர்களின் கொஞ்சுதலைப்பெற, தன்னையே அர்ப்பணிக்குமளவு நல்ல நோக்கம் கொண்டது.
பே : ஆஹா! மகிழ்ந்தேன்! பூரித்தேன்! இப்படிப்பட்ட உதவி கிடைத்ததற்கா இறைவனை வணங்குகிறேன்.
சீ : நன்று! நான் சென்று வருகிறேன். காசூர் சென்று, மாசுமறுவற்ற உமது மனத்தை எடுத்துக் கூறி, இந்த மாளிகை பழுதுபார்க்கும் மகத்தான கைங்கரியத்தை, தெய்வகாரியமாக மேற்கொள்ளும்படி வற்புறுத்திக் கூறுவேன்.
பே : மெத்த சந்தோஷம். ஜெயவிஜயீபவ!
சீ : சந்தேகம் வேண்டாம். எதற்கும், காசூருக்கு உதவி கோரி, இங்கிருந்து யாரையாவது அனுப்பிவைத்தால்...
பே : ஆகா ! செய்வோம்! பாபாஜீ!
பாபா : இதோ, கிளம்புகிறேன்.
{{left_margin|3em|(சீமான் விடைபெற்றுக் கொள்கிறார்)}}
{{c|<b>காட்சி 3</b>}}
<b>இடம்</b> : காசூர்
<b>உறுப்பினர்</b> : கோடீஸ்வரர்
ஒரு கோடீஸ்வரர், கடிதமொன்றைப் பிரித்துப் படித்துவிட்டுப் புன்சிரிப்புடன், அதை மற்றவரிடம் தருகிறார். சுமார் அறுபதுபேர் கூடியிருக்கிறார்கள் அங்கு, ஒவ்வொருவராகக் கடிதத்தைப் படித்து மகிழ்கிறார்கள்.
ஒரு கோடி : தூதர்...
இன். கோ. : சாமர்த்தியசாலி!
வேறு. கோ : அனுபவசாலி!
ஒரு கோ : பக்குவமாகக் காரியத்தை முடித்திருக்கிறார்.
வேறு கோ : பழைய மாளிகையைப் புதிதாக்கும் உதவி செய்வதென்றால், அவர்களுக்கு உச்சி குளிர்ந்துதானே போகும்.<noinclude>
<references/></noinclude>
8z1oavsrws9fc7wyelp4zm817yy817z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/237
250
639201
1934888
1927408
2026-05-18T16:53:44Z
Info-farmer
232
top space added
1934888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude>
இப்படி மனம் போன போக்கிலே, ஒரு நாடகம் தீட்டுவதா, என்று கோபிக்கத் தோன்றும், அன்பர்களுக்கு.
இந்திய விடுதலை விழாவிலிருந்து, அமெரிக்க நாட்டுத் தூதுவர், ஹென்றி கிரேடி இந்தியாவிடம் காட்டிவரும் ‘அக்கறை’ அனைவரும் அறிந்த விஷயம்; அதை ஆதாரமாக வைத்து இந்நாடகம் தீட்டப்பட்டது. போதாது என்கிறீர்களா? சரி! இதோ, மேலும் இரண்டு ஆதாரங்கள்.
கிரேடி பேசியிருக்கிறார், சின்னாட்களுக்கு முன்பு, “வெளிநாடுகளிலிருந்து, மூலதனம் உதவி பெறாமலே கூட நீங்கள் நாட்டை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்—ஆனால் மூலதனம் ஏராளமாக ஏற்கனவே உள்ள நாடுகளின் உதவியைப் பெறாவிட்டால், உங்கள் நாட்டு அபிவிருத்தி, தாமதப்படும். தக்க நிபந்தனைகளுடனும், சரியான நிலைமையிலும், பலர் பணம் கடன் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை, என் நாட்டு முதலாளிமார்கள் சார்பாக நான் கூறமுடியும். ஆனால், இந்த நாட்டிலேயோ வேறு நாட்டிலேயோ சென்று, எங்களிடம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சமாட்டோம்.
அதற்கு ஒத்து ஊதும் முறையில் சாகல் சந்ஷா எனும் வடநாட்டு வணிகத் தலைவர்—
“வெளிநாட்டுத் தொழிலரசர்கள், இங்கு பெரிய தொழிற்சாலைகளை எல்லாம் சில வருஷங்களுக்குள் சர்க்கார் ஏற்றுக்கொள்ளும் என்று பயப்படுகிறார்கள், சந்தேகிக்கிறார்கள்— இந்திய சர்க்கார், உடனடியாக இந்த பயத்தையும் சந்தேகத்தையும் போக்கவேண்டும்” என்று பேசினார். நாடகம், தவறா!
{{c|★★★}}
படித்து முடித்த நண்பர், “அதுசரி! சுவையைக் கூட்டித் தந்திருக்கிறாய்; புரிகிறது; எதிர்பார்க்காததுமல்ல” என்றார்.
“கோபம் குறையாமலே இருக்கிறது, அதனால்தான் விளக்கம் தரும் கட்டுரையைப் படித்த பிறகும் சுமத்திய குற்றச்சாட்டை விடாமல் வைத்துக்கொண்டிருக்கிறீர். போகட்டும், கட்டுரையின் சுவை, கிடக்கட்டும், அந்தச் சுவை இருக்கும் என்று எதிர்பார்த்த தன்மை இருக்கட்டும்; கட்டுரை எப்போது எழுதப்பட்டது என்பதைக் கவனியும்” என்றேன். நண்பர் கவனித்துப் பார்த்துவிட்டு, “அப்போதே எழுதியதா இது?” என்று கேட்டார். “ஆமாம் கட்டுரை, இப்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொடர்பு காரணமாக எழுதப்பட்டது அல்ல; தேர்தலுக்காக எழுதப்பட்டதும் அல்ல; மனதிலே பட்டது; அதனால் எழுதப்பட்டது. அமெரிக்காவின் பிடி இந்த அளவு அழுத்திக்கொண்டிருப்பதனால் ஏற்பட்ட வேதனையால்<noinclude>
<references/></noinclude>
q03bddn2trbaio5utxsls7wdeoy9psc
1934924
1934888
2026-05-18T17:44:07Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||213}}{{rule}}</noinclude>
இப்படி மனம் போன போக்கிலே, ஒரு நாடகம் தீட்டுவதா, என்று கோபிக்கத் தோன்றும், அன்பர்களுக்கு.
இந்திய விடுதலை விழாவிலிருந்து, அமெரிக்க நாட்டுத் தூதுவர், ஹென்றி கிரேடி இந்தியாவிடம் காட்டிவரும் ‘அக்கறை’ அனைவரும் அறிந்த விஷயம்; அதை ஆதாரமாக வைத்து இந்நாடகம் தீட்டப்பட்டது. போதாது என்கிறீர்களா? சரி! இதோ, மேலும் இரண்டு ஆதாரங்கள்.
கிரேடி பேசியிருக்கிறார், சின்னாட்களுக்கு முன்பு, “வெளிநாடுகளிலிருந்து, மூலதனம் உதவி பெறாமலே கூட நீங்கள் நாட்டை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்—ஆனால் மூலதனம் ஏராளமாக ஏற்கனவே உள்ள நாடுகளின் உதவியைப் பெறாவிட்டால், உங்கள் நாட்டு அபிவிருத்தி, தாமதப்படும். தக்க நிபந்தனைகளுடனும், சரியான நிலைமையிலும், பலர் பணம் கடன் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை, என் நாட்டு முதலாளிமார்கள் சார்பாக நான் கூறமுடியும். ஆனால், இந்த நாட்டிலேயோ வேறு நாட்டிலேயோ சென்று, எங்களிடம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சமாட்டோம்.
அதற்கு ஒத்து ஊதும் முறையில் சாகல் சந்ஷா எனும் வடநாட்டு வணிகத் தலைவர்—
“வெளிநாட்டுத் தொழிலரசர்கள், இங்கு பெரிய தொழிற்சாலைகளை எல்லாம் சில வருஷங்களுக்குள் சர்க்கார் ஏற்றுக்கொள்ளும் என்று பயப்படுகிறார்கள், சந்தேகிக்கிறார்கள்— இந்திய சர்க்கார், உடனடியாக இந்த பயத்தையும் சந்தேகத்தையும் போக்கவேண்டும்” என்று பேசினார். நாடகம், தவறா!
{{c|★★★}}
படித்து முடித்த நண்பர், “அதுசரி! சுவையைக் கூட்டித் தந்திருக்கிறாய்; புரிகிறது; எதிர்பார்க்காததுமல்ல” என்றார்.
“கோபம் குறையாமலே இருக்கிறது, அதனால்தான் விளக்கம் தரும் கட்டுரையைப் படித்த பிறகும் சுமத்திய குற்றச்சாட்டை விடாமல் வைத்துக்கொண்டிருக்கிறீர். போகட்டும், கட்டுரையின் சுவை, கிடக்கட்டும், அந்தச் சுவை இருக்கும் என்று எதிர்பார்த்த தன்மை இருக்கட்டும்; கட்டுரை எப்போது எழுதப்பட்டது என்பதைக் கவனியும்” என்றேன். நண்பர் கவனித்துப் பார்த்துவிட்டு, “அப்போதே எழுதியதா இது?” என்று கேட்டார். “ஆமாம் கட்டுரை, இப்போது கம்யூனிஸ்டு கட்சியின் தொடர்பு காரணமாக எழுதப்பட்டது அல்ல; தேர்தலுக்காக எழுதப்பட்டதும் அல்ல; மனதிலே பட்டது; அதனால் எழுதப்பட்டது. அமெரிக்காவின் பிடி இந்த அளவு அழுத்திக்கொண்டிருப்பதனால் ஏற்பட்ட வேதனையால்<noinclude>
<references/></noinclude>
7aymyqtisjrwh4tp4qxhwime790xyjj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/238
250
639202
1934889
1927413
2026-05-18T16:54:08Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|214||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>எழுதப்பட்டது அல்ல; அமெரிக்காவின் ‘பிடி’ விழ ஆரம்பித்த போதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21.12.47-ல்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?” என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது; இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது.
தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது ‘காங்கிரஸ் நண்பர்’ என்று கூறியிருக்கிறேன்; கவனித்தனையா? காரணத்தோடுதான் கூறினேன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல; காங்கிரசிலே இடம்பிடித்துக் கொண்டவருமல்ல; விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி—பற்று—பாசம்; அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது; ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல! இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக் கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்க மாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர், காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல; இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது!
காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு
வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் ‘பக்தி’ காட்டி வருகின்றனர். இந்த ‘பக்தியை’ காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர்.
{{c|★★★}}
ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! “ஓட்டு” அவருக்கு! அதைத் தெரிந்து கொள்
என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப் பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி—அவ்வளவு தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது—மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாதே!<noinclude>
<references/></noinclude>
8mvfrjcsc05zzf2j4lj89li6abnwpka
1934925
1934889
2026-05-18T17:45:15Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|214||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>எழுதப்பட்டது அல்ல; அமெரிக்காவின் ‘பிடி’ விழ ஆரம்பித்த போதே எதிர்காலம் இடர்மிக்கதாகிவிடுமே என்று தோன்றிற்று, அதனால் அவ்விதம் எழுதினேன். கட்டுரை வெளிவந்தது 21.12.47-ல்! இப்போதாவது புரிகிறதா, இது புதிய போக்குமல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமையால் ஏற்பட்டதும் அல்ல என்பது?” என்று கேட்டேன். நண்பரின் கோபம் குறைந்தது; இலேசாகக் கவலை அவரைக் கப்பிக்கொண்டது.
தம்பி! அந்த நண்பரை நான் குறிப்பிட்டபோது ‘காங்கிரஸ் நண்பர்’ என்று கூறியிருக்கிறேன்; கவனித்தனையா? காரணத்தோடுதான் கூறினேன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் அல்ல; காங்கிரசிலே இடம்பிடித்துக் கொண்டவருமல்ல; விடுதலைப் போர் நடத்திய காங்கிரசிடம் அவருக்கு ஒரு பக்தி—பற்று—பாசம்; அதனால் அவர் காங்கிரஸ்காரராக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியினர் என்பதற்கும் காங்கிரஸ்காரர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது; ஆறாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கிறேன் என்பதற்கும், என்னுடைய வீட்டு நம்பர் ஆறு என்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அதுபோல! இவர் காங்கிரஸ் என்ற அமைப்புக்குத்தான் பற்றுக் காட்டுபவர்; காங்கிரஸ் கட்சி என்ற தேர்தல் சூதாட்ட இயந்திரத்துக்கு அல்ல. அதனால்தான் நான் விளக்கம் அளித்ததைக் கேட்டுக் கொள்ள அவருக்கு முடிந்தது. காங்கிரசில் இடம் பிடித்துக்கொண்டவராக இருந்தால், இப்படி என்னிடம் பேசவே சம்மதிக்க மாட்டாரே! என்ன தெரியும் அந்தப் பயலுக்கு என்றல்லவா கொக்கரிக்கத் துடித்திடுவார். இவர், காங்கிரசிலே இடம் பிடித்தவர் அல்ல; இவருடைய மனத்திலே காங்கிரஸ் ஒரு இடம் பிடித்துக் கொண்டிருந்தது!
காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசிடம் பற்றுக் கொள்வதற்கும் காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு
வேட்டை ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணராததன் விளைவாகவே, இந்த என் நண்பர் போன்றார், இன்றும் காங்கிரசிடம் ‘பக்தி’ காட்டி வருகின்றனர். இந்த ‘பக்தியை’ காங்கிரசில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர்.
{{c|★★★}}
ஆளைப் பார்க்காதே! அகிம்சா மூர்த்தியின் படத்தைப் பார்! “ஓட்டு” அவருக்கு! அதைத் தெரிந்து கொள்
என்ன செய்வார்? என்ன சாதிப்பதற்காக இவர் போகிறார்? இவருடைய திட்டம் என்ன? திறமை எப்படிப் பட்டது? என்றெல்லாம் கேட்காதே! இவர், காங்கிரஸ் கட்சி—அவ்வளவு தான் நீ தெரிந்து கொள்ள வேண்டியது—மற்றவை பற்றி எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாதே!<noinclude></noinclude>
t0le4jdqo02jsbjx72i6udwx3laywvf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239
250
639203
1934890
1927415
2026-05-18T16:54:39Z
Info-farmer
232
top space added
1934890
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>
இவருக்குப் போடும் “ஓட்டு” இவருக்காக அல்ல காங்கிரசுக்காக!— இவர், முன்பு “ஒருமாதிரி” ஆளாக இருந்தாரே—வட்டித்தொழிலால் கொழுத்தவராச்சே—அதிகாரிகளிடம் குயிலாகி, ஏழைகளிடம் குக்கலாகிவிடும் குணவானாயிற்றே!— என்றெல்லாம் யோசிக்காதே! இவர் இப்போது காங்கிரஸ் கட்சி—சாக்கடைத் தண்ணீரானாலும், கங்கையில் கலந்துவிட்டால், ‘பரிசுத்தமான புண்ணிய தீர்த்தம்’—மறவாதே!
நெடுங்காலமாகக் காங்கிரசில் ஈடுபட்டு, நாட்டுக்கு உழைத்த பலருடைய கோரிக்கைகளைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு, இவருடைய பணபலத்தின் மீது ஏற்பட்ட பாசத்துக்குக் கட்டுப்பட்டு, காங்கிரஸ் கமிட்டி இவரைத் தேர்தலில் அபேட்சகராக நிறுத்தி வைக்கிறதே, இது அனியாயமல்லவா என்று பேசாதே! காங்கிரஸ் முத்திரையை இவர் ‘தேச சேவை டைரியைக் காட்டி அல்ல, தமது ‘செக்புத்தகத்தை’க் காட்டிப் பெற்றாராமே’ என்று பேசாதே!
எப்படிப்பட்டவரானால் உனக்கென்ன! என்னென்ன செய்து காங்கிரஸ் முத்திரையைப் பெற்றிருந்தால்தான் உனக்கென்ன! ஏன் அவைகளைப் பற்றி யோசிக்கிறாய்! அவருக்கு எப்போது காங்கிரஸ் முத்திரை விழுந்துவிட்டதோ, அப்போதே அவர், ‘உங்கள் ஓட்டுக்களை’ப் பெறும் யோக்யதையைப் பெற்றுவிட்டார், என்பது பொருள்! இதிலே வாதத்துக்கு இடமில்லை!
தேர்தல் காலத்திலே, இதுபோலப் பேசித்தான், ‘வெற்றி’ பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், அந்தத் திருவாளர் என்ன நன்மையைச் செய்யப் போகிறார், அவருக்குள்ள ஆசாபாசங்கள் யாவை, திறமை அனுபவம் என்ன, என்பது பற்றிய நினைப்பே மக்கள் மனத்திலே இருக்க முடியாதபடியான, பிரசாரம் நடைபெற்றது; இது ஒரு கட்சியின் மகத்தான வெற்றிக்கு உதவிற்று—ஆனால் அதே வெற்றி, பொதுமக்களின் நலனைக்கோரி அமைக்கப்பட்ட மக்களாட்சி முறைக்கு ஊறுசெய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி மாலை அணிந்து—மக்களாட்சி முறைக்கு அதுவே மரண ஓலையாகவுமாகிவிட்டது!
{{c|<b>★★★</b>}}
சில ‘தொகுதிகளில்’, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களின் அறிவுச் சூன்யத்தைப் பற்றி, மக்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டே, “ஓட்டு” அளித்தனர்—காரணம், அவர்கள், தாங்கள் தரும் ‘ஓட்டு’ அந்த ஆசாமிக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு—என்று நம்பினர்—நம்பும்படி செய்யப்பட்டனர்.
“இது வெறும் ‘கைகாட்டி’ தானேப்பா!”<noinclude>
<references/></noinclude>
6yzg7dbgqkuyzikra67yantig7351gy
1934926
1934890
2026-05-18T17:45:46Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>
இவருக்குப் போடும் “ஓட்டு” இவருக்காக அல்ல காங்கிரசுக்காக!— இவர், முன்பு “ஒருமாதிரி” ஆளாக இருந்தாரே—வட்டித்தொழிலால் கொழுத்தவராச்சே—அதிகாரிகளிடம் குயிலாகி, ஏழைகளிடம் குக்கலாகிவிடும் குணவானாயிற்றே!— என்றெல்லாம் யோசிக்காதே! இவர் இப்போது காங்கிரஸ் கட்சி—சாக்கடைத் தண்ணீரானாலும், கங்கையில் கலந்துவிட்டால், ‘பரிசுத்தமான புண்ணிய தீர்த்தம்’—மறவாதே!
நெடுங்காலமாகக் காங்கிரசில் ஈடுபட்டு, நாட்டுக்கு உழைத்த பலருடைய கோரிக்கைகளைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட்டு, இவருடைய பணபலத்தின் மீது ஏற்பட்ட பாசத்துக்குக் கட்டுப்பட்டு, காங்கிரஸ் கமிட்டி இவரைத் தேர்தலில் அபேட்சகராக நிறுத்தி வைக்கிறதே, இது அனியாயமல்லவா என்று பேசாதே! காங்கிரஸ் முத்திரையை இவர் ‘தேச சேவை டைரியைக் காட்டி அல்ல, தமது ‘செக்புத்தகத்தை’க் காட்டிப் பெற்றாராமே’ என்று பேசாதே!
எப்படிப்பட்டவரானால் உனக்கென்ன! என்னென்ன செய்து காங்கிரஸ் முத்திரையைப் பெற்றிருந்தால்தான் உனக்கென்ன! ஏன் அவைகளைப் பற்றி யோசிக்கிறாய்! அவருக்கு எப்போது காங்கிரஸ் முத்திரை விழுந்துவிட்டதோ, அப்போதே அவர், ‘உங்கள் ஓட்டுக்களை’ப் பெறும் யோக்யதையைப் பெற்றுவிட்டார், என்பது பொருள்! இதிலே வாதத்துக்கு இடமில்லை!
தேர்தல் காலத்திலே, இதுபோலப் பேசித்தான், ‘வெற்றி’ பெற்றனர். தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், அந்தத் திருவாளர் என்ன நன்மையைச் செய்யப் போகிறார், அவருக்குள்ள ஆசாபாசங்கள் யாவை, திறமை அனுபவம் என்ன, என்பது பற்றிய நினைப்பே மக்கள் மனத்திலே இருக்க முடியாதபடியான, பிரசாரம் நடைபெற்றது; இது ஒரு கட்சியின் மகத்தான வெற்றிக்கு உதவிற்று—ஆனால் அதே வெற்றி, பொதுமக்களின் நலனைக்கோரி அமைக்கப்பட்ட மக்களாட்சி முறைக்கு ஊறுசெய்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி மாலை அணிந்து—மக்களாட்சி முறைக்கு அதுவே மரண ஓலையாகவுமாகிவிட்டது!
{{c|<b>★★★</b>}}
சில ‘தொகுதிகளில்’, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களின் அறிவுச் சூன்யத்தைப் பற்றி, மக்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டே, “ஓட்டு” அளித்தனர்—காரணம், அவர்கள், தாங்கள் தரும் ‘ஓட்டு’ அந்த ஆசாமிக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு—என்று நம்பினர்—நம்பும்படி செய்யப்பட்டனர்.
“இது வெறும் ‘கைகாட்டி’ தானேப்பா!”<noinclude></noinclude>
fikj61izz5v8apmcw6aodd5sgv1ughm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240
250
639204
1934891
1927416
2026-05-18T16:54:57Z
Info-farmer
232
top space added
1934891
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|216||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
“கல்லுப்பிள்ளையார் போல இருக்கும்—வாயைத்திறக்காது”
“திறவாமலிருந்தால் தானய்யா நல்லது! திறந்தால் தெரிந்துவிடும், இது வெறும் பாண்டம் என்பது”
“ஆமாம், ஆமாம்! புகையிலை விரித்தால் போச்சு! புண்ணியவான் பேசினால் போச்சு!”
“உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது இந்த ஆசாமி காங்கிரசைக் கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தாரே...”
“இப்போது எப்படிக் காங்கிரசில் சேர்ந்தார் என்று கேட்கிறாயா? இது தெரியவில்லையா உனக்கு! காங்கிரசில் சேர்ந்தால்தான், சட்ட சபைக்குப் போக முடியும் என்பதனால்தான்.”
“அதுசரி இப்படிப்பட்ட ஆளை, ஏன் காங்கிரஸ் கட்சி சேர்த்துக் கொண்டது?”
“ஊரிலே பெரிய ஆள்—பணக்காரன் என்பதனாலேதான்”
“பாவம்! பண்டரி, படாதபாடு பட்டுவந்தான் காங்கிரசுக்கு—அவனை நிற்க வைத்திருக்கலாம்”
“ஆமாம்! அவன்கூடக் கேட்டானாம் கெஞ்சினானாம்!”
“கடைசியில், ‘எதற்கும் உதவாததை’ப் பிடித்து நிற்கவைத்து விட்டார்கள்.”
“இது போய் அங்கே என்ன செய்யும்?”
“செய்வதாவது, மண்ணாவது! தூக்கு கையை என்றால் தூக்கும்! மற்ற நேரத்தில் தூங்கி விழும்!”
{{c|<b>★ ★ ★</b>}}
பல தொகுதிகளில், பொதுமக்கள் இதுபோலப் பேசிக்கொண்டனர் அபேட்சகர்களின் ‘யோக்யதாம்சங்களை’ப் பற்றி; ‘ஓட்’ மட்டும் போட்டனர்—ஆளுக்காக அல்ல, கட்சிக்காக. இது கட்சிக்குள்ள சக்தியை, பிரசாரத்துக்குள்ள பலத்தை விளக்கிற்று—ஆனால் அதேபோது மக்களாட்சி முறையின் மாண்பையும் மாய்த்துவிட்டது. குன்றின்மீது மூலிகையும் உண்டு, முள்ளும் உண்டு! ஆனால் குறைமதியாளர் தவிர மற்றையோர், குன்றின்மீது உள்ளதெல்லாம் மூலிகை என்று கொள்ளார்—மூலிகை இது, முள் அது என்று பிரித்து எடுத்துப் பயன்படுத்துவர்! ஆனால் ‘குன்றுக்கு’ ஒரு ‘மகிமை’ கற்பித்து, அதன்மீது இருக்கும் ‘எதை’ எடுத்து உபயோகித்தாலும் ‘புண்யம்’ என்று கூறிவிட்டால், பெரும்பாலான மக்கள், மூலிகையா<noinclude>
<references/></noinclude>
hoy7lv2801tkmowsuxdnhb6zkf1527r
1934927
1934891
2026-05-18T17:46:19Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|216||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
“கல்லுப்பிள்ளையார் போல இருக்கும்—வாயைத்திறக்காது”
“திறவாமலிருந்தால் தானய்யா நல்லது! திறந்தால் தெரிந்துவிடும், இது வெறும் பாண்டம் என்பது”
“ஆமாம், ஆமாம்! புகையிலை விரித்தால் போச்சு! புண்ணியவான் பேசினால் போச்சு!”
“உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது இந்த ஆசாமி காங்கிரசைக் கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தாரே...”
“இப்போது எப்படிக் காங்கிரசில் சேர்ந்தார் என்று கேட்கிறாயா? இது தெரியவில்லையா உனக்கு! காங்கிரசில் சேர்ந்தால்தான், சட்ட சபைக்குப் போக முடியும் என்பதனால்தான்.”
“அதுசரி இப்படிப்பட்ட ஆளை, ஏன் காங்கிரஸ் கட்சி சேர்த்துக் கொண்டது?”
“ஊரிலே பெரிய ஆள்—பணக்காரன் என்பதனாலேதான்”
“பாவம்! பண்டரி, படாதபாடு பட்டுவந்தான் காங்கிரசுக்கு—அவனை நிற்க வைத்திருக்கலாம்”
“ஆமாம்! அவன்கூடக் கேட்டானாம் கெஞ்சினானாம்!”
“கடைசியில், ‘எதற்கும் உதவாததை’ப் பிடித்து நிற்கவைத்து விட்டார்கள்.”
“இது போய் அங்கே என்ன செய்யும்?”
“செய்வதாவது, மண்ணாவது! தூக்கு கையை என்றால் தூக்கும்! மற்ற நேரத்தில் தூங்கி விழும்!”
{{c|<b>★ ★ ★</b>}}
பல தொகுதிகளில், பொதுமக்கள் இதுபோலப் பேசிக்கொண்டனர் அபேட்சகர்களின் ‘யோக்யதாம்சங்களை’ப் பற்றி; ‘ஓட்’ மட்டும் போட்டனர்—ஆளுக்காக அல்ல, கட்சிக்காக. இது கட்சிக்குள்ள சக்தியை, பிரசாரத்துக்குள்ள பலத்தை விளக்கிற்று—ஆனால் அதேபோது மக்களாட்சி முறையின் மாண்பையும் மாய்த்துவிட்டது. குன்றின்மீது மூலிகையும் உண்டு, முள்ளும் உண்டு! ஆனால் குறைமதியாளர் தவிர மற்றையோர், குன்றின்மீது உள்ளதெல்லாம் மூலிகை என்று கொள்ளார்—மூலிகை இது, முள் அது என்று பிரித்து எடுத்துப் பயன்படுத்துவர்! ஆனால் ‘குன்றுக்கு’ ஒரு ‘மகிமை’ கற்பித்து, அதன்மீது இருக்கும் ‘எதை’ எடுத்து உபயோகித்தாலும் ‘புண்யம்’ என்று கூறிவிட்டால், பெரும்பாலான மக்கள், மூலிகையா<noinclude></noinclude>
84s19i9d573dge4hr1s861rq3hjjl2h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241
250
639205
1934892
1927417
2026-05-18T16:55:26Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934892
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude>முள்ளா என்று ஆராயமாட்டார்கள், கிடைத்ததைக்கொண்டு களிப்படைவர். அதுபோல ஆயிற்று, தேர்தல்! யாரும் ‘வர முடிந்தது’ முலாம் பூசிக்கொண்டதும்!
மக்கள் அளித்த ‘ஓட்டு’ தமக்கு அல்ல, தம்மைத் தழுவி உள்ள கட்சிக்கு—என்பது, அபேட்சகர்களுக்கும், ஒரு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்தது—யாரும் தம்மை ஏதும் கேட்க முடியாது, என்ற தைரியத்தை! அவர்களில் பலர், வெளிப்படையாகவே “எனக்கா ‘ஓட்டு’ தந்தனர்—
என்ன செய்தாய், ஏது செய்தாய், என்று என்னைக் கேட்க! காங்கிரஸ் கட்சிக்குத் தந்தனர்!!” என்று பேசிக்கொண்டனர்.
தேர்தல் முடியும் வரையில் இந்தக் கருத்தை அடக்கத்துக்குப் பயன்படுத்தினர். பிறகு, ஆர்ப்பரிப்புக்குப் பயன்படுத்தினர். “நான் சாமான்யன்— எனக்காக ஓட்டுக் கேட்கவில்லை – மகத்தான காங்கிரஸ் கட்சிக்காக கேட்கிறேன்” என்று அடக்கமாகப் பேசி ‘ஓட்டு’ பெற்றனர் – பிறகு, “என்னய்யா இது, ஓயாமல் வந்து, என் பிராணனை வாங்குகிறாய், ஓட்டு போட்டேன் ஓட்டு போட்டேன் என்று சொல்லிச் சொல்லி, பாத்யதை கொண்டாடுகிறாய்! இதோ பார்! நீ, ஒன்றும் எனக்குப் போடவில்லை ஒட்டு! தெரிகிறதா? காங்கிரஸ் கட்சிக்குப் போட்டாய். ஆமாம். போய், உன் குறைகளைக் கட்சியிலே சொல்லிக்கொள் – போக்கும்படி சொல்லு—இங்கே வந்து என் உயிரை வாங்காதே, போ” என்று கடுகடுப்புடனும் பேசலாயினர். மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில், பொதுமக்களுக்கு, ‘ஓட்டு’ பெற்றுக் கொண்டு போய், வெல்வெட்டு மெத்தைமீது உட்கார்ந்து கொண்டிருக்கும் ‘உயர்ந்தவர்களின்’ உருவம் கூடச் சரியாகத் தெரியாது! இப்படிப் பெட்டிக்குள் புகுந்து கொண்டு சட்டசபை சென்ற ‘பெருமான்களின்’ ஆட்சியிலேதான் நாடு இருக்கிறது.
கழைக்கூத்தாடி, நாம் நமது கழுத்து வலியெடுக்கும் விதமாகப் பார்க்கவேண்டிய அளவு உயரமுள்ள கம்பின்மீது ஏறிக்கொண்டு, ஆடிக்காட்டுகிறான் – கத்தி கொண்டு வயிற்றில் குத்திக்காட்டுகிறான். அதைக் காணும் நாம், கைகொட்டுகிறோம் சபாஷ் கூறுகிறோம் ஆச்சரியமடைகிறோம் அவன் திறமையை மெச்சுகிறோம்! அதுகேட்டு அவன், “என் திறமையைக் கண்டீர்களல்லவா! இப்படிப்பட்ட என்னை ஏன் நீங்கள் உங்கள் ஊர்த்தலைவனாகக் கொள்ளக்கூடாது!” என்று கேட்கமாட்டான்—கேட்கத் துணிந்தால் கம்பின்மீது ஏறி வித்தைபல செய்தவன், தரையின்மீது நிற்கவும் முடியாதபடி, புத்தி கற்பிக்கும் வித்தையில் மக்கள் ஈடுபடுவர்! வைத்தியத்தில் நிபுணர் ஒருவர் – ஆனால் அதற்காக அவரிடம் நோயாளியைக் கொண்டு போய்க் காட்டுவார்களேயொழிய, இடிந்த பாலத்தைக்காட்டி, இதை எப்படிப் புதுப்பிப்பது என்று கேட்கமாட்டார்கள்! நூலிலுள்ள சிக்குகளைச்<noinclude>
<references/></noinclude>
4mkkliz6jcvfex2khjv396p8u3a5e6j
1934929
1934892
2026-05-18T17:46:45Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude>முள்ளா என்று ஆராயமாட்டார்கள், கிடைத்ததைக்கொண்டு களிப்படைவர். அதுபோல ஆயிற்று, தேர்தல்! யாரும் ‘வர முடிந்தது’ முலாம் பூசிக்கொண்டதும்!
மக்கள் அளித்த ‘ஓட்டு’ தமக்கு அல்ல, தம்மைத் தழுவி உள்ள கட்சிக்கு—என்பது, அபேட்சகர்களுக்கும், ஒரு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்தது—யாரும் தம்மை ஏதும் கேட்க முடியாது, என்ற தைரியத்தை! அவர்களில் பலர், வெளிப்படையாகவே “எனக்கா ‘ஓட்டு’ தந்தனர்—
என்ன செய்தாய், ஏது செய்தாய், என்று என்னைக் கேட்க! காங்கிரஸ் கட்சிக்குத் தந்தனர்!!” என்று பேசிக்கொண்டனர்.
தேர்தல் முடியும் வரையில் இந்தக் கருத்தை அடக்கத்துக்குப் பயன்படுத்தினர். பிறகு, ஆர்ப்பரிப்புக்குப் பயன்படுத்தினர். “நான் சாமான்யன்— எனக்காக ஓட்டுக் கேட்கவில்லை – மகத்தான காங்கிரஸ் கட்சிக்காக கேட்கிறேன்” என்று அடக்கமாகப் பேசி ‘ஓட்டு’ பெற்றனர் – பிறகு, “என்னய்யா இது, ஓயாமல் வந்து, என் பிராணனை வாங்குகிறாய், ஓட்டு போட்டேன் ஓட்டு போட்டேன் என்று சொல்லிச் சொல்லி, பாத்யதை கொண்டாடுகிறாய்! இதோ பார்! நீ, ஒன்றும் எனக்குப் போடவில்லை ஒட்டு! தெரிகிறதா? காங்கிரஸ் கட்சிக்குப் போட்டாய். ஆமாம். போய், உன் குறைகளைக் கட்சியிலே சொல்லிக்கொள் – போக்கும்படி சொல்லு—இங்கே வந்து என் உயிரை வாங்காதே, போ” என்று கடுகடுப்புடனும் பேசலாயினர். மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில், பொதுமக்களுக்கு, ‘ஓட்டு’ பெற்றுக் கொண்டு போய், வெல்வெட்டு மெத்தைமீது உட்கார்ந்து கொண்டிருக்கும் ‘உயர்ந்தவர்களின்’ உருவம் கூடச் சரியாகத் தெரியாது! இப்படிப் பெட்டிக்குள் புகுந்து கொண்டு சட்டசபை சென்ற ‘பெருமான்களின்’ ஆட்சியிலேதான் நாடு இருக்கிறது.
கழைக்கூத்தாடி, நாம் நமது கழுத்து வலியெடுக்கும் விதமாகப் பார்க்கவேண்டிய அளவு உயரமுள்ள கம்பின்மீது ஏறிக்கொண்டு, ஆடிக்காட்டுகிறான் – கத்தி கொண்டு வயிற்றில் குத்திக்காட்டுகிறான். அதைக் காணும் நாம், கைகொட்டுகிறோம் சபாஷ் கூறுகிறோம் ஆச்சரியமடைகிறோம் அவன் திறமையை மெச்சுகிறோம்! அதுகேட்டு அவன், “என் திறமையைக் கண்டீர்களல்லவா! இப்படிப்பட்ட என்னை ஏன் நீங்கள் உங்கள் ஊர்த்தலைவனாகக் கொள்ளக்கூடாது!” என்று கேட்கமாட்டான்—கேட்கத் துணிந்தால் கம்பின்மீது ஏறி வித்தைபல செய்தவன், தரையின்மீது நிற்கவும் முடியாதபடி, புத்தி கற்பிக்கும் வித்தையில் மக்கள் ஈடுபடுவர்! வைத்தியத்தில் நிபுணர் ஒருவர் – ஆனால் அதற்காக அவரிடம் நோயாளியைக் கொண்டு போய்க் காட்டுவார்களேயொழிய, இடிந்த பாலத்தைக்காட்டி, இதை எப்படிப் புதுப்பிப்பது என்று கேட்கமாட்டார்கள்! நூலிலுள்ள சிக்குகளைச்<noinclude></noinclude>
ix2ijtsjwepanxmpyvuud1axavpbrc3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242
250
639206
1934893
1927418
2026-05-18T16:56:52Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934893
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|218||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>சுலபத்திலே நீக்கும் நிபுணர் இவர், இப்படிப்பட்டவருக்கு, எதுதான் சாத்யமாகாது, எல்லாம் செய்ய வல்லவர், என்று எண்ணமாட்டார்கள். போருக்குப் பயன்படும் ‘வீரன்’ சோறு செய்யப் பயன்பட்டே தீருவான், ஏனெனில் அவன் அவ்வளவு தீரமாகப் போராடியவன் என்று கருதமாட்டார்கள் – ஏமாளிகள் தவிர. ஒரு துறைக்குத் தேவையான பண்பும் பயிற்சியும் பெற்று நிபுணராகி விடுபவரைக் கொண்டு, எல்லாத் துறைகளிலும் பணிபுரியவைத்துப் பயன் காணலாம் என்று எண்ணுவது பேதைமை, ஆலும் வேலும் பிளக்க உபயோகமாகும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை! பாறையைப் பிளக்கும் உளிகொண்டு, பச்சைக் காய்கறியை நறுக்கமாட்டார்கள்! ஒவ்வோர் துறைக்கும், ஒவ்வோர் செயலுக்கும் ஏற்ற, தேவையான கருவியும் வேறுவேறு! ஒன்று, மற்றெல்லாவற்றுக்கும் பயன்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர்புரியும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற ஒருகட்சி, நாட்டை ஆளவும் பயன்பட்டே தீரும்—போரில் பெற்ற வெற்றிபோலவே, ஊராள்வதிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுவது, ‘தேசியமாக’ கருதப்பட்டது! அதனாலேதான், யாரும் வரமுடிந்தது – ஏதும் செய்யாதிருக்கும் போக்கு வளர்ந்தது – மக்களாட்சி முறை கேலிக் கூத்தாயிற்று.
{{c|<b>★★★</b>}}
பெரும்போர் முடிந்ததும் படை கலைக்கப்படுகிறது. —சமையல் காரியம் முடிந்ததும். நம் வீட்டு அடுப்பு நெருப்பைக் கூடத்தானே அணைத்து விடுகிறோம்! அது போலவே ஏகாதிபத்ய எதிர்ப்புக்காகவெனத் திரட்டப்பட்ட ‘படை’யை அந்தக் காரியத்துக்கு மட்டும் பயன் படுத்திக்கொண்டு, பிறகு கலைத்து விட்டிருக்கவேண்டும் —ஆனால், நடந்தது வேறு – விபரீதமானது – அந்தப் படை கலைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்வு அந்தப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அந்தப் படைக்கு என ஏற்பட்ட சின்னத்தைப் பொறித்துக் கொண்டு கிளம்பிய கழுகுகளை எல்லாம் கிளிகளெனக் கருதிக் கொண்டனர் மக்கள் – நயவஞ்சகர்கள் பலர், அந்தச் சின்னத்தைப் பொறித்துக்கொண்டு, நாடாளும் வாய்ப்பைப் பெற்றனர்! கிளிக்கென இருந்த பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்த கதை போலாயிற்று! நல்லாட்சி முறை பற்றிய அக்கறை அடியோடு அழியலாயிற்று. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், கதர் உள்ள போதே தேடிக்கொள் என்று இலாப வேட்டை ஆடக்கிளம்பிவிட்டனர்.
வாய்ப்பைப் பெற்ற இதிலே, யானையிடம் மாலையைக்கொடுத்து, அது யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரை அரசனாகக்கொண்டு அந்த அரசனை ஆண்டவனுக்கு அடுத்தபடி என்று நம்பி<noinclude>
<references/></noinclude>
022u6n6s8uyvgzvb6jthesulpzrdlgy
1934930
1934893
2026-05-18T17:47:18Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|218||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>சுலபத்திலே நீக்கும் நிபுணர் இவர், இப்படிப்பட்டவருக்கு, எதுதான் சாத்யமாகாது, எல்லாம் செய்ய வல்லவர், என்று எண்ணமாட்டார்கள். போருக்குப் பயன்படும் ‘வீரன்’ சோறு செய்யப் பயன்பட்டே தீருவான், ஏனெனில் அவன் அவ்வளவு தீரமாகப் போராடியவன் என்று கருதமாட்டார்கள் – ஏமாளிகள் தவிர. ஒரு துறைக்குத் தேவையான பண்பும் பயிற்சியும் பெற்று நிபுணராகி விடுபவரைக் கொண்டு, எல்லாத் துறைகளிலும் பணிபுரியவைத்துப் பயன் காணலாம் என்று எண்ணுவது பேதைமை, ஆலும் வேலும் பிளக்க உபயோகமாகும் கோடரி வாழைக்குப் பயன்படுவதில்லை! பாறையைப் பிளக்கும் உளிகொண்டு, பச்சைக் காய்கறியை நறுக்கமாட்டார்கள்! ஒவ்வோர் துறைக்கும், ஒவ்வோர் செயலுக்கும் ஏற்ற, தேவையான கருவியும் வேறுவேறு! ஒன்று, மற்றெல்லாவற்றுக்கும் பயன்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம். ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போர்புரியும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற ஒருகட்சி, நாட்டை ஆளவும் பயன்பட்டே தீரும்—போரில் பெற்ற வெற்றிபோலவே, ஊராள்வதிலும் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுவது, ‘தேசியமாக’ கருதப்பட்டது! அதனாலேதான், யாரும் வரமுடிந்தது – ஏதும் செய்யாதிருக்கும் போக்கு வளர்ந்தது – மக்களாட்சி முறை கேலிக் கூத்தாயிற்று.
{{c|<b>★★★</b>}}
பெரும்போர் முடிந்ததும் படை கலைக்கப்படுகிறது. —சமையல் காரியம் முடிந்ததும். நம் வீட்டு அடுப்பு நெருப்பைக் கூடத்தானே அணைத்து விடுகிறோம்! அது போலவே ஏகாதிபத்ய எதிர்ப்புக்காகவெனத் திரட்டப்பட்ட ‘படை’யை அந்தக் காரியத்துக்கு மட்டும் பயன் படுத்திக்கொண்டு, பிறகு கலைத்து விட்டிருக்கவேண்டும் —ஆனால், நடந்தது வேறு – விபரீதமானது – அந்தப் படை கலைக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வாழ்வு அந்தப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அந்தப் படைக்கு என ஏற்பட்ட சின்னத்தைப் பொறித்துக் கொண்டு கிளம்பிய கழுகுகளை எல்லாம் கிளிகளெனக் கருதிக் கொண்டனர் மக்கள் – நயவஞ்சகர்கள் பலர், அந்தச் சின்னத்தைப் பொறித்துக்கொண்டு, நாடாளும் வாய்ப்பைப் பெற்றனர்! கிளிக்கென இருந்த பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்த கதை போலாயிற்று! நல்லாட்சி முறை பற்றிய அக்கறை அடியோடு அழியலாயிற்று. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், கதர் உள்ள போதே தேடிக்கொள் என்று இலாப வேட்டை ஆடக்கிளம்பிவிட்டனர்.
வாய்ப்பைப் பெற்ற இதிலே, யானையிடம் மாலையைக்கொடுத்து, அது யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரை அரசனாகக்கொண்டு அந்த அரசனை ஆண்டவனுக்கு அடுத்தபடி என்று நம்பி<noinclude></noinclude>
tg6rophzu6b5f6vkrk3qql48icibdy3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243
250
639207
1934894
1927420
2026-05-18T16:57:26Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934894
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர், அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி ஆஸ்திரேலிய நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து, பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரன்ச்சுப் பசப்பையும் சம எடையாகக் கலந்து புகுத்தி, அதே போது “இந்தியப் பண்பாட்டை” இழந்துவிடாதபடியும் பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சி அமைப்புகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒழியக் கூடாது மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு, ஆலைகள் வேண்டாம் என்பார் உளர்! விவாகவிடுதலை என்ற பேச்சே நாசகாலத்தால் ஏற்படும் விபரீதபுத்தியின் விளைவு என்றுபேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி, ‘ஏகதாரம்’ என்ற கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர்வழிகள் உண்டு, அவர் மகன் ராமன் மீது ஆணையிட்டு ‘ஏகதாரம்’ எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும், சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும் புதுமை விரும்பிகளும் பழமைக்கொள்கையினரும், சகல வகையினரும் கொண்டதாகிவிட்டது, காங்கிரசுக் கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும், என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே, கதருடையினர், காங்கிரஸ் கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி என்று கருதுகிறார் – அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்தமுறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச்செய்யும் முறை—வாழவைக்கும் முறையல்ல! என்பதுபோல், எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பலவகையினர் உண்டு —அவரவர்களின் திறமைக்கு ஏற்றபடி பலனையும் தேடிக்கொள்கிறார்கள்.
கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும் மிரட்ட, கதர் பயன்படுகிறது, போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் ‘புண்ணியவான்கள்’ மிகுந்துவிட்டனர், மந்திரிகளை மடியில் வைத்திருக்கிறேன்— கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கிறேன்— பக்தவத்சலம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்கமாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம் என்று அதுபோன்ற பலவகைப் பேச்சுப் பேசி, மிரட்ட, மயக்க, பயிற்சி பெறும் அளவுக்கு, பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட, மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக்<noinclude>
<references/></noinclude>
ng52m84a7jlxvgiwjq6onqyvt3hi59d
1934931
1934894
2026-05-18T17:47:39Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர், அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி ஆஸ்திரேலிய நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து, பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரன்ச்சுப் பசப்பையும் சம எடையாகக் கலந்து புகுத்தி, அதே போது “இந்தியப் பண்பாட்டை” இழந்துவிடாதபடியும் பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சி அமைப்புகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒழியக் கூடாது மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு, ஆலைகள் வேண்டாம் என்பார் உளர்! விவாகவிடுதலை என்ற பேச்சே நாசகாலத்தால் ஏற்படும் விபரீதபுத்தியின் விளைவு என்றுபேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி, ‘ஏகதாரம்’ என்ற கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர்வழிகள் உண்டு, அவர் மகன் ராமன் மீது ஆணையிட்டு ‘ஏகதாரம்’ எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும், சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும் புதுமை விரும்பிகளும் பழமைக்கொள்கையினரும், சகல வகையினரும் கொண்டதாகிவிட்டது, காங்கிரசுக் கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும், என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே, கதருடையினர், காங்கிரஸ் கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி என்று கருதுகிறார் – அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்தமுறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச்செய்யும் முறை—வாழவைக்கும் முறையல்ல! என்பதுபோல், எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பலவகையினர் உண்டு —அவரவர்களின் திறமைக்கு ஏற்றபடி பலனையும் தேடிக்கொள்கிறார்கள்.
கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும் மிரட்ட, கதர் பயன்படுகிறது, போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் ‘புண்ணியவான்கள்’ மிகுந்துவிட்டனர், மந்திரிகளை மடியில் வைத்திருக்கிறேன்— கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கிறேன்— பக்தவத்சலம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்கமாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம் என்று அதுபோன்ற பலவகைப் பேச்சுப் பேசி, மிரட்ட, மயக்க, பயிற்சி பெறும் அளவுக்கு, பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட, மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக்<noinclude>
<references/></noinclude>
ocigh9lquv50p9a4umjjl8vbk87fuhd
1934933
1934931
2026-05-18T17:48:10Z
Rabiyathul
5890
1934933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர், அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி ஆஸ்திரேலிய நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து, பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரன்ச்சுப் பசப்பையும் சம எடையாகக் கலந்து புகுத்தி, அதே போது “இந்தியப் பண்பாட்டை” இழந்துவிடாதபடியும் பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சி அமைப்புகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒழியக் கூடாது மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு, ஆலைகள் வேண்டாம் என்பார் உளர்! விவாகவிடுதலை என்ற பேச்சே நாசகாலத்தால் ஏற்படும் விபரீதபுத்தியின் விளைவு என்றுபேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி, ‘ஏகதாரம்’ என்ற கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர்வழிகள் உண்டு, அவர் மகன் ராமன் மீது ஆணையிட்டு ‘ஏகதாரம்’ எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும், சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும் புதுமை விரும்பிகளும் பழமைக்கொள்கையினரும், சகல வகையினரும் கொண்டதாகிவிட்டது, காங்கிரசுக் கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும், என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எல்லோருமே, கதருடையினர், காங்கிரஸ் கட்சியினர். எனவே ஒவ்வொருவரும் தமது நினைப்பே சரி என்று கருதுகிறார் – அந்த நினைப்பின்படி நாடு ஆளப்பட்டால்தான் நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறார். அந்தமுறைதான் காங்கிரசின் உண்மையான திட்டம் என்று கருதுகிறார். இது, மக்களை மருளச்செய்யும் முறை—வாழவைக்கும் முறையல்ல! என்பதுபோல், எல்லோரும் ஒரே கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சென்றவர்களே தவிர, அவர்களில், பலவகையினர் உண்டு —அவரவர்களின் திறமைக்கு ஏற்றபடி பலனையும் தேடிக்கொள்கிறார்கள்.
கலெக்டரையும் கன்ட்ரோல் ஆபீசரையும் மிரட்ட, கதர் பயன்படுகிறது, போதாதா இது என்று எண்ணிப் பூரிக்கும் ‘புண்ணியவான்கள்’ மிகுந்துவிட்டனர், மந்திரிகளை மடியில் வைத்திருக்கிறேன்— கவர்னரைக் கைக்குள் வைத்திருக்கிறேன்— பக்தவத்சலம், என்னைப் பார்க்காவிட்டால் தூங்கமாட்டார் அவ்வளவு பிரியம் என்னிடம் என்று அதுபோன்ற பலவகைப் பேச்சுப் பேசி, மிரட்ட, மயக்க, பயிற்சி பெறும் அளவுக்கு, பிரச்சினைகளை விவாதிக்க, திட்டங்களைத் தீட்ட, மசோதாக்கள் தயாரிக்க, பயிற்சி பெற்றனரா என்று யோசித்தால் நேர்மையுள்ள எந்தக்<noinclude></noinclude>
t93fchlp5njt2i0ay6jhymevilwl0js
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244
250
639208
1934895
1927422
2026-05-18T16:58:07Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934895
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|220||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>காங்கிரஸ்காரரும் வெட்கமும் துக்கமுமடைய வேண்டியதுதான்; பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களைக் காணாதார், அக்கறையற்றவர், ஆள் விழுங்கிகள், இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம், ஆளவந்தோம் என்று கூறிக்கொண்டவர்களை. இது மக்களாட்சி முறையல்ல—கட்சிப்பற்று காரணமாக இந்த நிலையை வளரவிடுகிறார்கள்.
{{c|★★★}}
காங்கிரஸ் கட்சி எவ்விதமான முறையிலே மாறிவிட்டது என்பதையும், எத்தகைய போக்கினர்களெல்லாம் அதிலே இருந்து வருகின்றனர் என்பதையும், எப்படிப்பட்ட சுயநலக்காரரெல்லாம் இடம் பிடித்துக்கொண்டு, இலாப வேட்டை ஆடுகின்றனர் என்பதையும் உணர்ந்து, மனம் வெதும்பி, காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டவர் பலர்! என் நண்பரும் அதுபோல ஆகவேண்டியவர்; அவர் மட்டுமா! வேறு பலரும் உளர்.
ஆகவேதான் தம்பி! அவர்கள் நம்மிடம் கோபம் கொண்டாலும் வெறுப்பைக் காட்டினாலும், நாம் பொறுமையை இழந்திடாமல், நமது பொறுப்பு பெரிது என்பதனை உணர்ந்து அவர்களின் மனத்திலேயும் நமது கருத்துக்கள் பதிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அதற்குத் தேவைப்படும் பக்குவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நான் வலியுறுத்தியபடி இருக்கிறேன்
கேட்டால் கேள்; விட்டால் விடு!
என்ற போக்கிலே நம்முடைய பேச்சு இருந்திடவே கூடாது. நாம் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதை காணும்போது,
நமது பிரசாரமுறை மேலும் நேர்த்தியானதாக வேண்டும்,
என்ற எண்ணம் தோன்ற வேண்டுமே தவிர, எரிச்சல் எழக்கூடாது.
எடுபிடி ஆகியாகிலும் இனிப்புப் பெற்றிடவேண்டும் என்ற நோக்குடன் ஒட்டிக்கொண்டவைகளை அல்ல நான் குறிப்பிடுவது; ஒரு காலத்தில் காங்கிரஸ் நாட்டுவிடுதலைக்காகப் போராடிய அமைப்பாயிற்றே என்பதனை எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்ந்திடும் நல்லோர் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
{{left_margin|3em|வேடிக்கை என்பதா வேதனை தருவது என்பதா பாரேன், தம்பி! 1947ல் சுயராஜ்யம் கிடைத்ததே அதனை ‘துக்க தினம்’ என்று அறிவித்த பெரியார் இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்! ஆகஸ்ட்டு 15, துக்க தினம் அல்ல; விடுதலை நாள்! விழாநாள்! என்று, (எதிலும் பெரியாரிடமிருந்து மாறுபடாமலிருந்து வந்த) தெரிவித்து அவருடைய கோபத்துக்கு ஆளான}}<noinclude>
<references/></noinclude>
4sd9zkd79qmt0v558k1lmqaqt31webi
1934934
1934895
2026-05-18T17:48:37Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|220||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>காங்கிரஸ்காரரும் வெட்கமும் துக்கமுமடைய வேண்டியதுதான்; பண்பற்றவர், பயிற்சியற்றவர், பொறுப்பை மறந்தோர், பொதுமக்களைக் காணாதார், அக்கறையற்றவர், ஆள் விழுங்கிகள், இச்சகம் பேசுவோர், உருமாறிகள் என்று இவ்விதமாக ஒரு பட்டியலே தயாரிக்கலாம், ஆளவந்தோம் என்று கூறிக்கொண்டவர்களை. இது மக்களாட்சி முறையல்ல—கட்சிப்பற்று காரணமாக இந்த நிலையை வளரவிடுகிறார்கள்.
{{c|★★★}}
காங்கிரஸ் கட்சி எவ்விதமான முறையிலே மாறிவிட்டது என்பதையும், எத்தகைய போக்கினர்களெல்லாம் அதிலே இருந்து வருகின்றனர் என்பதையும், எப்படிப்பட்ட சுயநலக்காரரெல்லாம் இடம் பிடித்துக்கொண்டு, இலாப வேட்டை ஆடுகின்றனர் என்பதையும் உணர்ந்து, மனம் வெதும்பி, காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டவர் பலர்! என் நண்பரும் அதுபோல ஆகவேண்டியவர்; அவர் மட்டுமா! வேறு பலரும் உளர்.
ஆகவேதான் தம்பி! அவர்கள் நம்மிடம் கோபம் கொண்டாலும் வெறுப்பைக் காட்டினாலும், நாம் பொறுமையை இழந்திடாமல், நமது பொறுப்பு பெரிது என்பதனை உணர்ந்து அவர்களின் மனத்திலேயும் நமது கருத்துக்கள் பதிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அதற்குத் தேவைப்படும் பக்குவத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதனை நான் வலியுறுத்தியபடி இருக்கிறேன்
கேட்டால் கேள்; விட்டால் விடு!
என்ற போக்கிலே நம்முடைய பேச்சு இருந்திடவே கூடாது. நாம் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதை காணும்போது,
நமது பிரசாரமுறை மேலும் நேர்த்தியானதாக வேண்டும்,
என்ற எண்ணம் தோன்ற வேண்டுமே தவிர, எரிச்சல் எழக்கூடாது.
எடுபிடி ஆகியாகிலும் இனிப்புப் பெற்றிடவேண்டும் என்ற நோக்குடன் ஒட்டிக்கொண்டவைகளை அல்ல நான் குறிப்பிடுவது; ஒரு காலத்தில் காங்கிரஸ் நாட்டுவிடுதலைக்காகப் போராடிய அமைப்பாயிற்றே என்பதனை எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்ந்திடும் நல்லோர் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
{{left_margin|3em|வேடிக்கை என்பதா வேதனை தருவது என்பதா பாரேன், தம்பி! 1947ல் சுயராஜ்யம் கிடைத்ததே அதனை ‘துக்க தினம்’ என்று அறிவித்த பெரியார் இன்று காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்! ஆகஸ்ட்டு 15, துக்க தினம் அல்ல; விடுதலை நாள்! விழாநாள்! என்று, (எதிலும் பெரியாரிடமிருந்து மாறுபடாமலிருந்து வந்த) தெரிவித்து அவருடைய கோபத்துக்கு ஆளான}}<noinclude></noinclude>
shm0ry49rj0o9mybo7bhxqzvxz242q4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245
250
639209
1934896
1927425
2026-05-18T16:58:47Z
Info-farmer
232
top space added
1934896
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude>
நான் காங்கிரசாரால் கடுமையாகக் கண்டிக்கப்படும் நிலையிலே இருந்து வருகிறேன்.
விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிடம் எனக்கும் உனக்கும் தம்பி! மதிப்பு இருக்கிறது; இருப்பதுதான் முறை! ஆனால் விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிலே—போர் முடிந்து அறுவடை ஆரம்பமான பிறகு இடம் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் செய்திடும் செயலை எப்படி நாம் போற்றமுடியும், பாராட்ட முடியும்?
{{left_margin|3em|காங்கிரஸ் விடுதலைப்போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள், காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூறமுடியும், ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்கமுடியுமே தவிர பாசம்—பற்று—என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!}}
காங்கிரசில் இடம் பிடித்து கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டது.
{{left_margin|3em|அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம்.}}
தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப்பருப்பு போடுவது முறை, தேவை; ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒருபிடி தெருப் புழுதியைக் கலந்திடின், பருகிட எவர் இசைவர்?
இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால்தான், பலர், அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்து கொண்டு.
இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர்.
இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர், பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மனமயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் ‘சூத்திர தாரிகள்’ வந்துள்ளனர்.
அத்தகைய மனமயக்கத்தை ஊட்டவே,‘சோஷியலிசம்’ பேசுகின்றனர்.
{{c|<b>★★★</b>}}<noinclude>
<references/></noinclude>
cdsef6ckorvxhv0njx4q7ykcsrxiosr
1934935
1934896
2026-05-18T17:49:44Z
Rabiyathul
5890
1934935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude>
நான் காங்கிரசாரால் கடுமையாகக் கண்டிக்கப்படும் நிலையிலே இருந்து வருகிறேன்.
விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிடம் எனக்கும் உனக்கும் தம்பி! மதிப்பு இருக்கிறது; இருப்பதுதான் முறை! ஆனால் விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிலே—போர் முடிந்து அறுவடை ஆரம்பமான பிறகு இடம் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் செய்திடும் செயலை எப்படி நாம் போற்றமுடியும், பாராட்ட முடியும்?
{{left_margin|3em|காங்கிரஸ் விடுதலைப்போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள், காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூறமுடியும், ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்கமுடியுமே தவிர பாசம்—பற்று—என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!}}
காங்கிரசில் இடம் பிடித்து கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டது.
{{left_margin|3em|அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம்.}}
தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப்பருப்பு போடுவது முறை, தேவை; ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒருபிடி தெருப் புழுதியைக் கலந்திடின், பருகிட எவர் இசைவர்?
இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால்தான், பலர், அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்து கொண்டு.
இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர்.
இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர், பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மனமயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் ‘சூத்திர தாரிகள்’ வந்துள்ளனர்.
அத்தகைய மனமயக்கத்தை ஊட்டவே,‘சோஷியலிசம்’ பேசுகின்றனர்.
{{c|<b>★★★</b>}}<noinclude></noinclude>
dutb8dp3k36mry13rbsgu73rdq9mvkn
1934937
1934935
2026-05-18T17:50:44Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude>
நான் காங்கிரசாரால் கடுமையாகக் கண்டிக்கப்படும் நிலையிலே இருந்து வருகிறேன்.
விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிடம் எனக்கும் உனக்கும் தம்பி! மதிப்பு இருக்கிறது; இருப்பதுதான் முறை! ஆனால் விடுதலைப்போர் நடாத்திய காங்கிரசிலே—போர் முடிந்து அறுவடை ஆரம்பமான பிறகு இடம் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் செய்திடும் செயலை எப்படி நாம் போற்றமுடியும், பாராட்ட முடியும்?
{{left_margin|3em|காங்கிரஸ் விடுதலைப்போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள், காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூறமுடியும், ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்கமுடியுமே தவிர பாசம்—பற்று—என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!}}
காங்கிரசில் இடம் பிடித்து கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டது.
{{left_margin|3em|அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம்.}}
தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப்பருப்பு போடுவது முறை, தேவை; ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒருபிடி தெருப் புழுதியைக் கலந்திடின், பருகிட எவர் இசைவர்?
இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால்தான், பலர், அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்து கொண்டு.
இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர்.
இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர், பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மனமயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் ‘சூத்திர தாரிகள்’ வந்துள்ளனர்.
அத்தகைய மனமயக்கத்தை ஊட்டவே,‘சோஷியலிசம்’ பேசுகின்றனர்.
{{c|<b>★★★</b>}}<noinclude></noinclude>
1lplwsujff59g271zp4m0u38hbi4k6r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246
250
639210
1934897
1927426
2026-05-18T16:59:08Z
Info-farmer
232
top space added
1934897
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|222||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நெற்றியிலே திருநீறு! கழுத்திலே உருத்திராட்சமாலை! கட்கத்தில், எதையோ பட்டுத் துணியால் போர்த்து வைத்திருக்கிறார்! சிவக்கோலத்துடன் விளங்கும் அவரை மன்னர் அன்புடனும், பக்தியுடனும் வரவேற்கிறார்; கட்கத்தில், ஏதோ சிவாகம ஏடு இருக்கிறது; அடியார், நமக்கு அதனைக் காட்டி, நாதனின் நற்பாதத்துக்கு வழிகாட்டப் போகிறார். நமக்கு இது ஓர் நன்னாள்! நல்லாசான், நம்மைத் தேடி வந்துள்ளார் என்று எண்ணிய மன்னன், வருக! வருக! சிவக்கோல பெரியீரே வருக! என்னை வாழ்விக்க வந்துள்ள பெம்மானே வருக என்று கூறி வரவேற்கிறார் — வந்தவர் குறுநகை புரிகிறார்– வணங்கியவர், அது அவருடைய அருள் நெறியின் விளக்கம் என்று எண்ணுகிறார்; வந்தவர், கட்கத்திலிருந்த மூட்டையை அவிழ்க்கிறார் கூரிய வாள், மின்னுகிறது–மன்னனின் மார்பில் பாய்கிறது – அவர் சாய்கிறார்– சதிகாரன் களிக்கிறான்– வேடம் பலித்தது–வெற்றி கிடைத்தது! வீரவேந்தனைக் களத்திலே வீழ்த்துவது முடியாத காரியமாக இருந்தது – இதோ முடித்துவிட்டேன் காரியத்தை, மன்னனின் கருத்தை மயக்க ஒரு சிறு கபட நாடகமாடிக் காரியத்தைச் சாதித்துவிட்டேன் என்று களிக்கிறான்.
இரு மன்னர்கள் போரிட்டனர். அதிலொருவன் போரில் புலி – மற்றவன் குணத்தால் நரி. புலி எனப் போரிடும் மன்னன், சிவனடியார்களைக் கண்டால் போதும், அவர்கள் பாதத்தைச் சிரமீது கொள்ளவும் தயங்காக்குணமுடையவன். இது தெரிந்த முத்தநாதன் என்ற நரிக்குணத்தான், நன்றாகக் குழைத்து நீறுபூசிக்கொண்டான். உருத்திராட்சத் தாவடங்கள் அணிந்து கொண்டான், கூரிய கட்கத்தைப் பட்டுத் துண்டுகொண்டு மறைத்தெடுத்துக் கொண்டான், வீரவேந்தனைத் தனியாகக் கண்டு சிலபேச அனுமதி கோரினான்; வேடத்தைக் கண்ட வேந்தன் ஏமாந்தான். மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன் என்றான் வேடதாரி – தன்யனானேன் என்றான் சூதறியா மன்னன், உயிரை இழந்தான்.
மெய்ப்பொருள் நாயனார் கதை என்று கூறுவர். இதனைப் பெரிய புராணத்தில் – வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது என்ற அறிவுரைக்குப் பயன்படுத்துவதுமில்லை. இதனைச் சிவபக்தியின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே, பயன்படுத்துகின்றனர்; கதைகளைப் பக்தர்கள்,எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூற அல்ல, இதனை நாம் இங்குத் தீட்டுவது, சைவத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவரை ‘சிவவேடம்’ பூண்டு ஏய்த்து மாய்த்த, அந்தப் பெரிய புராணத்தின் மறு பதிப்பென, இப்போது நமது நாட்களிலே, அரசியல் துறையிலே நடைபெறும், உரிமைப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடவே இதனைக் கூறினோம்.
நெற்றியிலே நீறு, எனவே நேர்மையிலே நாட்டமிருக்க வேண்டும். கழுத்திலே சிவச்சின்னம், ஆகவே அதை அணிந்திருப்பவரின் உள்ளம்<noinclude>
<references/></noinclude>
au45fo0k7mp4hw1nvgd9feadotf5wg0
1934938
1934897
2026-05-18T17:51:13Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|222||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
நெற்றியிலே திருநீறு! கழுத்திலே உருத்திராட்சமாலை! கட்கத்தில், எதையோ பட்டுத் துணியால் போர்த்து வைத்திருக்கிறார்! சிவக்கோலத்துடன் விளங்கும் அவரை மன்னர் அன்புடனும், பக்தியுடனும் வரவேற்கிறார்; கட்கத்தில், ஏதோ சிவாகம ஏடு இருக்கிறது; அடியார், நமக்கு அதனைக் காட்டி, நாதனின் நற்பாதத்துக்கு வழிகாட்டப் போகிறார். நமக்கு இது ஓர் நன்னாள்! நல்லாசான், நம்மைத் தேடி வந்துள்ளார் என்று எண்ணிய மன்னன், வருக! வருக! சிவக்கோல பெரியீரே வருக! என்னை வாழ்விக்க வந்துள்ள பெம்மானே வருக என்று கூறி வரவேற்கிறார் — வந்தவர் குறுநகை புரிகிறார்– வணங்கியவர், அது அவருடைய அருள் நெறியின் விளக்கம் என்று எண்ணுகிறார்; வந்தவர், கட்கத்திலிருந்த மூட்டையை அவிழ்க்கிறார் கூரிய வாள், மின்னுகிறது–மன்னனின் மார்பில் பாய்கிறது – அவர் சாய்கிறார்– சதிகாரன் களிக்கிறான்– வேடம் பலித்தது–வெற்றி கிடைத்தது! வீரவேந்தனைக் களத்திலே வீழ்த்துவது முடியாத காரியமாக இருந்தது – இதோ முடித்துவிட்டேன் காரியத்தை, மன்னனின் கருத்தை மயக்க ஒரு சிறு கபட நாடகமாடிக் காரியத்தைச் சாதித்துவிட்டேன் என்று களிக்கிறான்.
இரு மன்னர்கள் போரிட்டனர். அதிலொருவன் போரில் புலி – மற்றவன் குணத்தால் நரி. புலி எனப் போரிடும் மன்னன், சிவனடியார்களைக் கண்டால் போதும், அவர்கள் பாதத்தைச் சிரமீது கொள்ளவும் தயங்காக்குணமுடையவன். இது தெரிந்த முத்தநாதன் என்ற நரிக்குணத்தான், நன்றாகக் குழைத்து நீறுபூசிக்கொண்டான். உருத்திராட்சத் தாவடங்கள் அணிந்து கொண்டான், கூரிய கட்கத்தைப் பட்டுத் துண்டுகொண்டு மறைத்தெடுத்துக் கொண்டான், வீரவேந்தனைத் தனியாகக் கண்டு சிலபேச அனுமதி கோரினான்; வேடத்தைக் கண்ட வேந்தன் ஏமாந்தான். மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன் என்றான் வேடதாரி – தன்யனானேன் என்றான் சூதறியா மன்னன், உயிரை இழந்தான்.
மெய்ப்பொருள் நாயனார் கதை என்று கூறுவர். இதனைப் பெரிய புராணத்தில் – வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது என்ற அறிவுரைக்குப் பயன்படுத்துவதுமில்லை. இதனைச் சிவபக்தியின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே, பயன்படுத்துகின்றனர்; கதைகளைப் பக்தர்கள்,எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூற அல்ல, இதனை நாம் இங்குத் தீட்டுவது, சைவத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவரை ‘சிவவேடம்’ பூண்டு ஏய்த்து மாய்த்த, அந்தப் பெரிய புராணத்தின் மறு பதிப்பென, இப்போது நமது நாட்களிலே, அரசியல் துறையிலே நடைபெறும், உரிமைப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடவே இதனைக் கூறினோம்.
நெற்றியிலே நீறு, எனவே நேர்மையிலே நாட்டமிருக்க வேண்டும். கழுத்திலே சிவச்சின்னம், ஆகவே அதை அணிந்திருப்பவரின் உள்ளம்<noinclude></noinclude>
1aklqiqbvful06eoodgiy1mdwhcd9e4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247
250
639211
1934898
1927427
2026-05-18T16:59:33Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934898
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude>தூய்மையானதாக இருந்தே தீர வேண்டும். கட்கத்திலே ஏதோ இருக்கிறது, சிவகோலத்தவரிடம், சிவாகம ஏடுதான் இருக்கும்–என்ற முடிவுக்கு, பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன்போல, வேடத்தைக்கண்டு ஏமாந்து, உரிமையை இழந்துவிடும் பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே அநேகர் உள்ளனர்.
மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்ததுபோலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள்தர வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு, பிறகு தமது உரிமையை நாசம் செய்து கொள்ளும் மக்கள், இதுபோது உள்ளனர்.
யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின் மீது பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும் போது, எதன் மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதே போல் கோலம் பூண்டு வந்தே, ஏய்ப்பர்–ஏய்த்திருக்கின்றனர்– ஏமாளிகள் உள்ளவரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும் ஏதேனும் ஓர் கொள்கையினிடம்–மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு–ஆயினும் பற்று, நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும்படியாக மாறிவிட, அனுமதிக்கலாகாது.
இந்த மூடுபனியை ஒட்டித்தான் தம்பி! நாம் அறிவொளியைத் தந்திட வேண்டும்.
நெற்றியிலே உள்ள நீறு சரி; கழுத்திலே உருத்திராட்ச மாலை, சரி; மகிழ்ச்சி, மதித்திடுவோம்; ஆனால் கட்கத்தில் மூட்டையில் உள்ளது என்ன? என்று மட்டும் மன்னன்
கேட்டிருந்திருப்பின், படுகொலை நேரிட்டிருக்காதே! அது போலவேதான் தம்பி! ஜனநாயகமா? மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! சோஷியலிசமா? மிக்க மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், இவர் யார்? அதோ அவர் யார்? இவருடைய நிலை என்ன, விலை என்ன, வேலை என்ன? அதோ அவருடைய இயல்பு என்ன, இருப்பு எவ்வளவு? இவர் போன்றார் உள்ள இடத்திலா சோஷியலிசம் வளரும், மலரும்? என்று கேட்டிடத் தெளிவும் துணிவும் வேண்டும்! இல்லையேல், உரிமை படுகொலை செய்யப்பட்டுவிடும்!
விதை தூவினால் மட்டுமே, பயிர்! ஆனால் எங்கே தூவினால்? பாறைமீது தூவிய விதை, பறவைகளுக்கு; பயிர் ஆகிடாது!
நெல்லும் பதரும், ஒரே வடிவம்! நெல்லென்று எண்ணிக்கொண்டு பதரினை விதையாகத் தூவிடின், நிலம் தரமாக இருந்திடினும் முளை கிளம்பிடுமோ!!<noinclude>
<references/></noinclude>
teatv5settcgakzwg7wz8mgifxjxz0k
1934941
1934898
2026-05-18T17:53:29Z
Rabiyathul
5890
1934941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude>தூய்மையானதாக இருந்தே தீர வேண்டும். கட்கத்திலே ஏதோ இருக்கிறது, சிவகோலத்தவரிடம், சிவாகம ஏடுதான் இருக்கும்–என்ற முடிவுக்கு, பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன்போல, வேடத்தைக்கண்டு ஏமாந்து, உரிமையை இழந்துவிடும் பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே அநேகர் உள்ளனர்.
மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்ததுபோலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள்தர வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு, பிறகு தமது உரிமையை நாசம் செய்து கொள்ளும் மக்கள், இதுபோது உள்ளனர்.
யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின் மீது பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும் போது, எதன் மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதே போல் கோலம் பூண்டு வந்தே, ஏய்ப்பர்–ஏய்த்திருக்கின்றனர்– ஏமாளிகள் உள்ளவரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும் ஏதேனும் ஓர் கொள்கையினிடம்–மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு–ஆயினும் பற்று, நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும்படியாக மாறிவிட, அனுமதிக்கலாகாது.
இந்த மூடுபனியை ஒட்டித்தான் தம்பி! நாம் அறிவொளியைத் தந்திட வேண்டும்.
நெற்றியிலே உள்ள நீறு சரி; கழுத்திலே உருத்திராட்ச மாலை, சரி; மகிழ்ச்சி, மதித்திடுவோம்; ஆனால் கட்கத்தில் மூட்டையில் உள்ளது என்ன? என்று மட்டும் மன்னன்
கேட்டிருந்திருப்பின், படுகொலை நேரிட்டிருக்காதே! அது போலவேதான் தம்பி! ஜனநாயகமா? மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! சோஷியலிசமா? மிக்க மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், இவர் யார்? அதோ அவர் யார்? இவருடைய நிலை என்ன, விலை என்ன, வேலை என்ன? அதோ அவருடைய இயல்பு என்ன, இருப்பு எவ்வளவு? இவர் போன்றார் உள்ள இடத்திலா சோஷியலிசம் வளரும், மலரும்? என்று கேட்டிடத் தெளிவும் துணிவும் வேண்டும்! இல்லையேல், உரிமை படுகொலை செய்யப்பட்டுவிடும்!
விதை தூவினால் மட்டுமே, பயிர்! ஆனால் எங்கே தூவினால்? பாறைமீது தூவிய விதை, பறவைகளுக்கு; பயிர் ஆகிடாது!
நெல்லும் பதரும், ஒரே வடிவம்! நெல்லென்று எண்ணிக்கொண்டு பதரினை விதையாகத் தூவிடின், நிலம் தரமாக இருந்திடினும் முளை கிளம்பிடுமோ!!<noinclude></noinclude>
o2h6epl88bx15dt5umv63v16u1qxx7e
1934942
1934941
2026-05-18T17:53:49Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude>தூய்மையானதாக இருந்தே தீர வேண்டும். கட்கத்திலே ஏதோ இருக்கிறது, சிவகோலத்தவரிடம், சிவாகம ஏடுதான் இருக்கும்–என்ற முடிவுக்கு, பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன்போல, வேடத்தைக்கண்டு ஏமாந்து, உரிமையை இழந்துவிடும் பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே அநேகர் உள்ளனர்.
மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்ததுபோலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள்தர வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு, பிறகு தமது உரிமையை நாசம் செய்து கொள்ளும் மக்கள், இதுபோது உள்ளனர்.
யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின் மீது பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும் போது, எதன் மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதே போல் கோலம் பூண்டு வந்தே, ஏய்ப்பர்–ஏய்த்திருக்கின்றனர்– ஏமாளிகள் உள்ளவரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும் ஏதேனும் ஓர் கொள்கையினிடம்–மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு–ஆயினும் பற்று, நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும்படியாக மாறிவிட, அனுமதிக்கலாகாது.
இந்த மூடுபனியை ஒட்டித்தான் தம்பி! நாம் அறிவொளியைத் தந்திட வேண்டும்.
நெற்றியிலே உள்ள நீறு சரி; கழுத்திலே உருத்திராட்ச மாலை, சரி; மகிழ்ச்சி, மதித்திடுவோம்; ஆனால் கட்கத்தில் மூட்டையில் உள்ளது என்ன? என்று மட்டும் மன்னன்
கேட்டிருந்திருப்பின், படுகொலை நேரிட்டிருக்காதே! அது போலவேதான் தம்பி! ஜனநாயகமா? மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! சோஷியலிசமா? மிக்க மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், இவர் யார்? அதோ அவர் யார்? இவருடைய நிலை என்ன, விலை என்ன, வேலை என்ன? அதோ அவருடைய இயல்பு என்ன, இருப்பு எவ்வளவு? இவர் போன்றார் உள்ள இடத்திலா சோஷியலிசம் வளரும், மலரும்? என்று கேட்டிடத் தெளிவும் துணிவும் வேண்டும்! இல்லையேல், உரிமை படுகொலை செய்யப்பட்டுவிடும்!
விதை தூவினால் மட்டுமே, பயிர்! ஆனால் எங்கே தூவினால்? பாறைமீது தூவிய விதை, பறவைகளுக்கு; பயிர் ஆகிடாது!
நெல்லும் பதரும், ஒரே வடிவம்! நெல்லென்று எண்ணிக்கொண்டு பதரினை விதையாகத் தூவிடின், நிலம் தரமாக இருந்திடினும் முளை கிளம்பிடுமோ!!<noinclude></noinclude>
kxx4gnw1pagiw1kd5jl0g41i0a6mw3f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248
250
639212
1934899
1927429
2026-05-18T16:59:59Z
Info-farmer
232
top space added
1934899
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|224||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பாறை மீது தூவிய விதைபோலவே இன்று காமராஜர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம் உளது. இதனை உணருவதற்கு அதிகமான முயற்சியும் தேவையில்லை. அவருடைய உலாவின்போது உடன் இருப்போரைக் கண்டாலே போதும்.
{{left_margin|3em|உடன் இருப்போர் ஊர்க் குடிகெடுப்போர் என்று மக்கள் அறிவர்! உடனிருப்போர், பிறர் உழைப்பின் பலனை உண்டு கொழுப்போர்; இதனை ஊரறியும்.}}
ஆனால் அந்த உத்தமர்களை வைத்துக்கொண்டு சோஷியலிசம் பேசுகிறார், பெரியவர்! அவர்களும், ஆமாம்! சோஷியலிசத்தைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்!!–என்கிறார்கள்.
{{left_margin|3em|இந்தியாவுடன் நட்பு வேண்டும் என்று தான் சீனா கேட்கிறது!! எல்லையைக் கொத்திக் கொண்டே!!}}
இங்குள்ள முதலாளிமார்களும், ஏழையின் வாழ்வை வதைத்துக் கொண்டே, சோஷியலிசக் கீதம் பாடுகிறார்கள். மெய்ப் பொருள் நாயனார் கதை போலவே இருக்கிறது அவர்கள் ஏழை எளியோரிடம் காட்டிடும் சோஷியலிசக் கோலம்!!
காமராஜர், வேண்டுமென்றே கபட நாடகமாடி ஏழை எளியோர்களை ஏய்க்கிறார் என்று நான் கூறவில்லை, தம்பி! எத்தனை அரசியல் கருத்து வேற்றுமை இருந்திடினும், அவர்மீது பழி சுமத்திடும் அவுைக்குத் தாழ்ந்து போகவும், தரக்குறைவு கொள்ளவும் நான் தயாராக இல்லை.
அவர் நரியைப் பரியாக்கிக் காட்ட முயலுகிறார்; முதலாளிகளை சோஷியலிஸ்டுகள் ஆக்கிக் காட்டுகிறார்.
தென்பாண்டி மண்டலத்துக் காமராஜருக்கு நரி பரியான கதை தெரிந்திருக்க வேண்டும்!
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகச் செலவிட்டு மன்னனின் சீற்றத்துக்கு ஆளாகி மருண்டு கிடந்த ‘பக்தனை’க் காத்திட, நரி பரியாகும் திருவிளையாடலை நடாத்திக் காட்டினார் என்பர் புராணம் படிப்போர்.
குதிரை வாணிபனாக வடிவம் கொண்டு, காட்டினில் கிடந்த நரிகளைப் பரிகளாக்கி, மன்னனிடம் தந்து, அவன் மகிழ்ச்சிகொண்டு, அந்தக் குதிரைகளைக் கொட்டிலில் கட்டி வைத்திட, இரவு பரியாக மாறிக்கிடந்த நரிகள் பழையபடி நரிகளாகி, ஊளையிட்டுப் பாய்ந்து, ஏற்கனவே ஆங்கு இருந்த பரிகளைக் கடித்துக் குதறிவிட்டுக் காடுநோக்கி ஓடிவிட்டன என்பர்.<noinclude>
<references/></noinclude>
boaqpt4e3zvaeeu8u043zbexgi9dfn6
1934944
1934899
2026-05-18T17:54:54Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|224||காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>
பாறை மீது தூவிய விதைபோலவே இன்று காமராஜர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம் உளது. இதனை உணருவதற்கு அதிகமான முயற்சியும் தேவையில்லை. அவருடைய உலாவின்போது உடன் இருப்போரைக் கண்டாலே போதும்.
{{left_margin|3em|உடன் இருப்போர் ஊர்க் குடிகெடுப்போர் என்று மக்கள் அறிவர்! உடனிருப்போர், பிறர் உழைப்பின் பலனை உண்டு கொழுப்போர்; இதனை ஊரறியும்.}}
ஆனால் அந்த உத்தமர்களை வைத்துக்கொண்டு சோஷியலிசம் பேசுகிறார், பெரியவர்! அவர்களும், ஆமாம்! சோஷியலிசத்தைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்!!–என்கிறார்கள்.
{{left_margin|3em|இந்தியாவுடன் நட்பு வேண்டும் என்று தான் சீனா கேட்கிறது!! எல்லையைக் கொத்திக் கொண்டே!!}}
இங்குள்ள முதலாளிமார்களும், ஏழையின் வாழ்வை வதைத்துக் கொண்டே, சோஷியலிசக் கீதம் பாடுகிறார்கள். மெய்ப் பொருள் நாயனார் கதை போலவே இருக்கிறது அவர்கள் ஏழை எளியோரிடம் காட்டிடும் சோஷியலிசக் கோலம்!!
காமராஜர், வேண்டுமென்றே கபட நாடகமாடி ஏழை எளியோர்களை ஏய்க்கிறார் என்று நான் கூறவில்லை, தம்பி! எத்தனை அரசியல் கருத்து வேற்றுமை இருந்திடினும், அவர்மீது பழி சுமத்திடும் அவுைக்குத் தாழ்ந்து போகவும், தரக்குறைவு கொள்ளவும் நான் தயாராக இல்லை.
அவர் நரியைப் பரியாக்கிக் காட்ட முயலுகிறார்; முதலாளிகளை சோஷியலிஸ்டுகள் ஆக்கிக் காட்டுகிறார்.
தென்பாண்டி மண்டலத்துக் காமராஜருக்கு நரி பரியான கதை தெரிந்திருக்க வேண்டும்!
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கோயிலுக்காகச் செலவிட்டு மன்னனின் சீற்றத்துக்கு ஆளாகி மருண்டு கிடந்த ‘பக்தனை’க் காத்திட, நரி பரியாகும் திருவிளையாடலை நடாத்திக் காட்டினார் என்பர் புராணம் படிப்போர்.
குதிரை வாணிபனாக வடிவம் கொண்டு, காட்டினில் கிடந்த நரிகளைப் பரிகளாக்கி, மன்னனிடம் தந்து, அவன் மகிழ்ச்சிகொண்டு, அந்தக் குதிரைகளைக் கொட்டிலில் கட்டி வைத்திட, இரவு பரியாக மாறிக்கிடந்த நரிகள் பழையபடி நரிகளாகி, ஊளையிட்டுப் பாய்ந்து, ஏற்கனவே ஆங்கு இருந்த பரிகளைக் கடித்துக் குதறிவிட்டுக் காடுநோக்கி ஓடிவிட்டன என்பர்.<noinclude></noinclude>
q5qrp5y0c5nedssc1g6ylo3xxjf1jia
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/249
250
639213
1934900
1927430
2026-05-18T17:00:18Z
Info-farmer
232
top space added
1934900
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude>
கண்ணுதற் பெருங்கடவுளாலேயே, நரியைப் பரிபோல் வடிவம் கொண்டிட மட்டுமே செய்திட முடிந்தது.
நரிகள் பரிகளாகிவிடவில்லை, நாதன் நடத்திய திருவிளையாடலின் போதேகூட!
ஆனால் காமராஜர், கனதனவான்களை, கள்ளச் சந்தையினரை, கொள்ளை இலாபமடித்திடுவோரை, சோஷியலிஸ்டுகள் ஆக்கிடமுடியும் என்கிறார்; நம்பச் சொல்கிறார்!!
ஆண்டவனே முயன்றாலும் நரி, பரியாகிவிடாது என்பதனைத் திருவிளையாடல் பற்றிய திருக்காதையே காட்டுகிறது–காமராஜரின் திருவிளையாடலிலா நம்பிக்கை கொள்ள முடியும்?
மக்களுக்கு நம்பிக்கை எழாது; நிச்சயமாக! ஆனால் ஒரு மயக்கம் ஏற்படும் அல்லவா? அதுபோதும் ஓட்டுக்களைத் தட்டிப் பறித்திட என்று அவர் திட்டமிடுகிறார்.
அந்த மயக்கத்தைப் போக்கிடும் தொண்டினில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். தன் திட்டத்தைத் தாக்குகிறார்களே என்பதாலே அவருக்கு நம்மீது ஆத்திரம்! விநாடிக்கு விநாடி அந்த ஆத்திரம் வளருகிறது;பொங்குகிறது.
காமராஜர் தயவால் ஒரு புதிய வேட்டை கிடைக்க இருக்கிறதே, அதனை இந்தப் ‘பாவிகள்’ கெடுத்துத் தொலைக்கிறார்களே என்பதை எண்ணிடும்போது முதலாளிமார்களுக்கு நம்மீது கோபம்–கொதிப்பு!
இந்த இரண்டு எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தான் நாம் பணியாற்ற வேண்டி இருக்கிறது, நமது பணி பெரிது! பொறுப்பு அதனைவிடப் பெரிது! எதிர்ப்பு, பலவகையின, மிகப் பெரிய அளவினதுமாகும்!
“அப்படியா அண்ணா!” என்று ஆயாசக் குரலிலே கூறிடமாட்டாய், அதனால் என்ன அண்ணா நான் தான் அந்தப் பணிக்கு என்னை ஒப்படைத்துவிட்டேனே! அஞ்சாதே அண்ணா! அறம் வெல்லும்!! என்று உறுதியுடன் பேசிடுவாய் என்பதை உணர்ந்தே தம்பி! உன்னை அழைக்கிறேன். வேறு யாரை நான் அழைப்பேன்!
{{rh|<br>23.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude>
<references/></noinclude>
tmthoj83plci6gvgau09a49hc2xzzg3
1934945
1934900
2026-05-18T17:55:22Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||225}}{{rule}}</noinclude>
கண்ணுதற் பெருங்கடவுளாலேயே, நரியைப் பரிபோல் வடிவம் கொண்டிட மட்டுமே செய்திட முடிந்தது.
நரிகள் பரிகளாகிவிடவில்லை, நாதன் நடத்திய திருவிளையாடலின் போதேகூட!
ஆனால் காமராஜர், கனதனவான்களை, கள்ளச் சந்தையினரை, கொள்ளை இலாபமடித்திடுவோரை, சோஷியலிஸ்டுகள் ஆக்கிடமுடியும் என்கிறார்; நம்பச் சொல்கிறார்!!
ஆண்டவனே முயன்றாலும் நரி, பரியாகிவிடாது என்பதனைத் திருவிளையாடல் பற்றிய திருக்காதையே காட்டுகிறது–காமராஜரின் திருவிளையாடலிலா நம்பிக்கை கொள்ள முடியும்?
மக்களுக்கு நம்பிக்கை எழாது; நிச்சயமாக! ஆனால் ஒரு மயக்கம் ஏற்படும் அல்லவா? அதுபோதும் ஓட்டுக்களைத் தட்டிப் பறித்திட என்று அவர் திட்டமிடுகிறார்.
அந்த மயக்கத்தைப் போக்கிடும் தொண்டினில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். தன் திட்டத்தைத் தாக்குகிறார்களே என்பதாலே அவருக்கு நம்மீது ஆத்திரம்! விநாடிக்கு விநாடி அந்த ஆத்திரம் வளருகிறது;பொங்குகிறது.
காமராஜர் தயவால் ஒரு புதிய வேட்டை கிடைக்க இருக்கிறதே, அதனை இந்தப் ‘பாவிகள்’ கெடுத்துத் தொலைக்கிறார்களே என்பதை எண்ணிடும்போது முதலாளிமார்களுக்கு நம்மீது கோபம்–கொதிப்பு!
இந்த இரண்டு எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தான் நாம் பணியாற்ற வேண்டி இருக்கிறது, நமது பணி பெரிது! பொறுப்பு அதனைவிடப் பெரிது! எதிர்ப்பு, பலவகையின, மிகப் பெரிய அளவினதுமாகும்!
“அப்படியா அண்ணா!” என்று ஆயாசக் குரலிலே கூறிடமாட்டாய், அதனால் என்ன அண்ணா நான் தான் அந்தப் பணிக்கு என்னை ஒப்படைத்துவிட்டேனே! அஞ்சாதே அண்ணா! அறம் வெல்லும்!! என்று உறுதியுடன் பேசிடுவாய் என்பதை உணர்ந்தே தம்பி! உன்னை அழைக்கிறேன். வேறு யாரை நான் அழைப்பேன்!
{{rh|<br>23.10.'66||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
7f445pdl06z2e4oqyo980wmscf4lc8b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261
250
639257
1934965
1930483
2026-05-18T18:09:12Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934965
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude>
கல்கத்தா 289.26
சென்னை 63.09
பாங்குகளில் சேர்க்கப்பட்டிருக்கும் ‘டிபாசிட்டு’ பணத்தின்
அளவு,
பம்பாயில் 442-கோடி ரூபாய்; வளம் கொழித்திடும் விதமாகத் தொழில் அமைச்சர் வெங்கடராமனால் ஆக்கப்பட்டிருக்கிறதாமே தமிழகம், அங்கு பாங்குகளில் உள்ள டிபாசிட்டுத் தொகை 63-கோடி.
::<b>442<br>63!</b>
இடத்தின் இயல்பு ஒருபுறம் இருக்கட்டும், பிடி எவரிடம் என்பதைக் கவனிப்போம்.
தம்பி! எல்லா பாங்குகளிலும் சேர்ந்துள்ள ‘டிபாசிட்’ தொகை, 1960-ம் ஆண்டுக் கணக்குப்படி
1550-கோடி ரூபாய்.
இந்தத் தொகையில் ஐந்தே ஐந்து பாங்குகளில் மட்டும்
625-கோடி ரூபாய்!
மிச்சத் தொகை நாட்டிலே உள்ள எல்லா பாங்குகளிலும்! இந்த ஐந்து பாங்குகள் எவை?
1. சென்ட்ரல் பாங்க்
2. பாங்க் ஆப் இந்தியா
3. யுனைடெட் கமர்ஷியல் பாங்க்
4. பரோடா பாங்க்
5. பஞ்சாப் நாஷனல் பாங்க்
பெயர்கள் இருக்கட்டும், நாட்டிலே திரட்டப்படும் டிபாசிட் தொகையில் கிட்டத்தட்ட பாதி—625-கோடி ரூபாயைக் கைவசம் வைத்துக் கொண்டு, அதன்மூலம் தொழில் உலகில் பிடியை அழுத்திக் கொண்டிருக்கும் இந்த ஐந்து பாங்குகளின் அதிபர்கள் யார்?
சென்டிரல் பாங்க், பாங்க் ஆப் இந்தியா
இவை இரண்டும் டாடாவின் கரத்தில்!
யுனைடெட் கமர்ஷியல் பாங்க்
பரோடா பாங்க்
இவை இரண்டும் பிர்லாவின் ஆட்சியில்!<noinclude>
<references/></noinclude>
s8no9djm09esgotfmt280ne43v1yclg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266
250
639262
1934901
1927386
2026-05-18T17:01:04Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934901
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|242||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>வழி நடந்த தொண்டர்கள், தியாகிகள் அல்ல, பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு ஆளான வீரர்கள் அல்ல; சோஷியலிசம் மலர்ந்திடின், புதுவாழ்வு பெறக்கூடிய ஏழை எளியோர் அல்ல; சோஷியலிசம் எனும் திட்டத்தை நிறைவேற்றி வைக்க எதனையும் இழந்திடவும், எவ்வளவு இன்னலையும் தாங்கிக் கொள்ளவும் தயாராக உள்ள இலட்சியவாதிகள் அல்ல! யார் மகிழ்கிறார்கள் தெரியுமா?
{{left_margin|3em|<poem>வாண்டையார்
வடபாதி மங்கலத்தார்
நெடும்பலத்தார்
குன்னியூரார்
மூப்பனார்
மன்றாடியார்
மகாலிங்க ஏழையார்
பேட்டையார்
பெரும்பண்ணையார்
செய்யூரார்
வலிவலத்தார்
இலஞ்சியார்
ராமநாதபுரத்தார்
செட்டிநாட்டார்
சிவகெங்கைச் சீமையார்
மோட்டார் மன்னர்
சிமிட்டிச் சீமான்
இரும்புக்கோமான்
அலுமினிய அதிபர்
ஆலை ஆள்வோர்</poem>}}
இவர்களெல்லாம், தம்பி! ஆனந்தத் தண்டவமாடுகிறார்கள். ஈடு எதிர்ப்பற்ற எமது மாபெருந் தலைவர், பணக்கார ஆதிக்கத்தை அழித்து ஒழித்து, சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறார்! யார் தடுத்தாலும், அஞ்ச மாட்டார்! எவர் எதிர்த்திடினும், முறியடித்தே தீருவார்!
சோஷியலிசம் வெற்றிபெற்றே தீரும்! எமது மாபெரும் தலைவர். எமது உள்ளம் குளிர்ந்திட, உவகை பெருகிட, சோஷியலிசம் கொண்டுவரப் போகிறார்! கம்யூனிஸ்டுகளே, உமது எதிர்ப்பு எமக்குக் கடுகு! சுதந்திராக்களே, உமது எதிர்ப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சூரணமாக்கிப் போடுவோம்! ஏ! தீனாமூனாக்களே! தீர்த்துக் கட்டுவிடுகிறோம் உங்களை! சோஷியலிஸ்டுகளே! உங்களை ஒழித்துக்கட்டப் போகிறோம்! என்றெல்லாம் பாடுகிறார்களாம்; ஆனந்த நடனம் ஆடுகிறார்களாம்;<noinclude>
<references/></noinclude>
lg7a6z1s916wtbvc7xr1hb1h0ncph8y
1934947
1934901
2026-05-18T17:56:54Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934947
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|242||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>வழி நடந்த தொண்டர்கள், தியாகிகள் அல்ல, பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு ஆளான வீரர்கள் அல்ல; சோஷியலிசம் மலர்ந்திடின், புதுவாழ்வு பெறக்கூடிய ஏழை எளியோர் அல்ல; சோஷியலிசம் எனும் திட்டத்தை நிறைவேற்றி வைக்க எதனையும் இழந்திடவும், எவ்வளவு இன்னலையும் தாங்கிக் கொள்ளவும் தயாராக உள்ள இலட்சியவாதிகள் அல்ல! யார் மகிழ்கிறார்கள் தெரியுமா?
{{left_margin|3em|<poem>வாண்டையார்
வடபாதி மங்கலத்தார்
நெடும்பலத்தார்
குன்னியூரார்
மூப்பனார்
மன்றாடியார்
மகாலிங்க ஏழையார்
பேட்டையார்
பெரும்பண்ணையார்
செய்யூரார்
வலிவலத்தார்
இலஞ்சியார்
ராமநாதபுரத்தார்
செட்டிநாட்டார்
சிவகெங்கைச் சீமையார்
மோட்டார் மன்னர்
சிமிட்டிச் சீமான்
இரும்புக்கோமான்
அலுமினிய அதிபர்
ஆலை ஆள்வோர்</poem>}}
இவர்களெல்லாம், தம்பி! ஆனந்தத் தண்டவமாடுகிறார்கள். ஈடு எதிர்ப்பற்ற எமது மாபெருந் தலைவர், பணக்கார ஆதிக்கத்தை அழித்து ஒழித்து, சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறார்! யார் தடுத்தாலும், அஞ்ச மாட்டார்! எவர் எதிர்த்திடினும், முறியடித்தே தீருவார்!
சோஷியலிசம் வெற்றிபெற்றே தீரும்! எமது மாபெரும் தலைவர். எமது உள்ளம் குளிர்ந்திட, உவகை பெருகிட, சோஷியலிசம் கொண்டுவரப் போகிறார்! கம்யூனிஸ்டுகளே, உமது எதிர்ப்பு எமக்குக் கடுகு! சுதந்திராக்களே, உமது எதிர்ப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சூரணமாக்கிப் போடுவோம்! ஏ! தீனாமூனாக்களே! தீர்த்துக் கட்டுவிடுகிறோம் உங்களை! சோஷியலிஸ்டுகளே! உங்களை ஒழித்துக்கட்டப் போகிறோம்! என்றெல்லாம் பாடுகிறார்களாம்; ஆனந்த நடனம் ஆடுகிறார்களாம்;<noinclude>
<references/></noinclude>
endh7dyuaftaqovm9oftzeu8s9chnfq
1934949
1934947
2026-05-18T17:57:35Z
Rabiyathul
5890
1934949
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|242||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>வழி நடந்த தொண்டர்கள், தியாகிகள் அல்ல, பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு ஆளான வீரர்கள் அல்ல; சோஷியலிசம் மலர்ந்திடின், புதுவாழ்வு பெறக்கூடிய ஏழை எளியோர் அல்ல; சோஷியலிசம் எனும் திட்டத்தை நிறைவேற்றி வைக்க எதனையும் இழந்திடவும், எவ்வளவு இன்னலையும் தாங்கிக் கொள்ளவும் தயாராக உள்ள இலட்சியவாதிகள் அல்ல! யார் மகிழ்கிறார்கள் தெரியுமா?
{{left_margin|3em|<poem>வாண்டையார்
வடபாதி மங்கலத்தார்
நெடும்பலத்தார்
குன்னியூரார்
மூப்பனார்
மன்றாடியார்
மகாலிங்க ஏழையார்
பேட்டையார்
பெரும்பண்ணையார்
செய்யூரார்
வலிவலத்தார்
இலஞ்சியார்
ராமநாதபுரத்தார்
செட்டிநாட்டார்
சிவகெங்கைச் சீமையார்
மோட்டார் மன்னர்
சிமிட்டிச் சீமான்
இரும்புக்கோமான்
அலுமினிய அதிபர்
ஆலை ஆள்வோர்</poem>}}
இவர்களெல்லாம், தம்பி! ஆனந்தத் தண்டவமாடுகிறார்கள். ஈடு எதிர்ப்பற்ற எமது மாபெருந் தலைவர், பணக்கார ஆதிக்கத்தை அழித்து ஒழித்து, சோஷியலிசத்தைக் கொண்டுவரப் போகிறார்! யார் தடுத்தாலும், அஞ்ச மாட்டார்! எவர் எதிர்த்திடினும், முறியடித்தே தீருவார்!
சோஷியலிசம் வெற்றிபெற்றே தீரும்! எமது மாபெரும் தலைவர். எமது உள்ளம் குளிர்ந்திட, உவகை பெருகிட, சோஷியலிசம் கொண்டுவரப் போகிறார்! கம்யூனிஸ்டுகளே, உமது எதிர்ப்பு எமக்குக் கடுகு! சுதந்திராக்களே, உமது எதிர்ப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சூரணமாக்கிப் போடுவோம்! ஏ! தீனாமூனாக்களே! தீர்த்துக் கட்டுவிடுகிறோம் உங்களை! சோஷியலிஸ்டுகளே! உங்களை ஒழித்துக்கட்டப் போகிறோம்! என்றெல்லாம் பாடுகிறார்களாம்; ஆனந்த நடனம் ஆடுகிறார்களாம்;<noinclude></noinclude>
l5nkmjv5kxdik4o6u2h0kntvdgclkki
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267
250
639263
1934902
1927387
2026-05-18T17:01:41Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude>எப்போது வரும் இந்த சோஷியலிசம்! கண் குளிரக் காணவேண்டும். -என்று வழிமேலே விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்; நம்பச் சொல்லுகிறார், காமராஜப் பெரியவர்.
{{left_margin|3em|மதப்புரட்டுகளை ஒழிக்கப் போகிறேன் என்று ரஸ்புடீன் சொன்னதில்லை.
கொடுங்கோலாட்சியை வீழ்த்தப் போகிறேன் என்று ஜார் சொன்னதில்லை.
எதேச்சதிகாரத்தை அழித்திடப் போகிறேன் என்று பிரன்ச்சு நாட்டு மன்னன், லூயி சொன்னதில்லை.
ஆனால், காங்கிரசிலே உள்ள முதலாளிகள், சோஷியலிசத்தைக் கொண்டு வரப் போகிறோம், சோஷியலிசத்தைக் கொண்டு வரச் சொல்லி, எமது தலைவர் காமராஜரை வற்புறுத்திக் கொண்டு வருகிறோம், அவர் சோஷியலிசம் கொண்டுவர அரும்பாடுபடுவதற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம், அவருடைய துணை கொண்டு சோஷியலிசத்தைக் கொண்டு வந்தே தீருவோம்—என்று சொல்லுகிறார்களாம். நம்பச் சொல்லுகிறார்கள், காங்கிரஸ் கூடாரத்தில் நாவாணிபம் நடாத்திடும் நல்லோர்கள்!!}}
இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ள ஆடுகளுக்கு, ஓநாய் ‘இரத்த தானம்’ தரப் போகிறதாம்! டாக்டர் காமராஜர் இரத்தம் எடுத்து, ஆடுகளுக்குச் செலுத்தப்போகிறாராம்! நம்பச் சொல்லுகிறார்கள், நாட்டுமக்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுவார்கள் என்று ஒரு தவறான கணக்குப் போட்டுக் கொண்டு.
{{left_margin|3em|நிலமில்லாத உழவன்
நிம்மதியில்லாத பாட்டாளி
மாடாய் உழைக்கும் தொழிலாளி
வறண்ட தலையினன்
இருண்ட கண்ணினன்
இல்லையே ! இல்லையே! என்று ஏங்குபவன்,
கொண்டு போய்விடு கடவுளே, என்று இறைஞ்சுபவன்,
குளம் தேடுபவன்! மரக்கிளை நாடுபவன்!
குமுறிக் கிடப்பவன்! குற்றுயிரான்!}}
தம்பி! இவர்களெல்லாம் கூடப் பெறமுடியாத ஆனந்தத்தை ஊரை அடித்து உலையிலே போட்டிடும் உத்தமர்கள், ஒன்றை ஒன்பதிற்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடித்திடும் குணாளர்கள், இருப்பை மறைப்போர், இருப்பதை மறைப்போர், இலாபத்தை மறைப்போர் போன்ற<noinclude>
<references/></noinclude>
fj1ygnt86h03060hgxgn2ixs9tnijvn
1934950
1934902
2026-05-18T17:58:04Z
Rabiyathul
5890
/* சரிபார்க்கப்பட்டவை */
1934950
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rabiyathul" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude>எப்போது வரும் இந்த சோஷியலிசம்! கண் குளிரக் காணவேண்டும். -என்று வழிமேலே விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்; நம்பச் சொல்லுகிறார், காமராஜப் பெரியவர்.
{{left_margin|3em|மதப்புரட்டுகளை ஒழிக்கப் போகிறேன் என்று ரஸ்புடீன் சொன்னதில்லை.
கொடுங்கோலாட்சியை வீழ்த்தப் போகிறேன் என்று ஜார் சொன்னதில்லை.
எதேச்சதிகாரத்தை அழித்திடப் போகிறேன் என்று பிரன்ச்சு நாட்டு மன்னன், லூயி சொன்னதில்லை.
ஆனால், காங்கிரசிலே உள்ள முதலாளிகள், சோஷியலிசத்தைக் கொண்டு வரப் போகிறோம், சோஷியலிசத்தைக் கொண்டு வரச் சொல்லி, எமது தலைவர் காமராஜரை வற்புறுத்திக் கொண்டு வருகிறோம், அவர் சோஷியலிசம் கொண்டுவர அரும்பாடுபடுவதற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம், அவருடைய துணை கொண்டு சோஷியலிசத்தைக் கொண்டு வந்தே தீருவோம்—என்று சொல்லுகிறார்களாம். நம்பச் சொல்லுகிறார்கள், காங்கிரஸ் கூடாரத்தில் நாவாணிபம் நடாத்திடும் நல்லோர்கள்!!}}
இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ள ஆடுகளுக்கு, ஓநாய் ‘இரத்த தானம்’ தரப் போகிறதாம்! டாக்டர் காமராஜர் இரத்தம் எடுத்து, ஆடுகளுக்குச் செலுத்தப்போகிறாராம்! நம்பச் சொல்லுகிறார்கள், நாட்டுமக்கள் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுவார்கள் என்று ஒரு தவறான கணக்குப் போட்டுக் கொண்டு.
{{left_margin|3em|நிலமில்லாத உழவன்
நிம்மதியில்லாத பாட்டாளி
மாடாய் உழைக்கும் தொழிலாளி
வறண்ட தலையினன்
இருண்ட கண்ணினன்
இல்லையே ! இல்லையே! என்று ஏங்குபவன்,
கொண்டு போய்விடு கடவுளே, என்று இறைஞ்சுபவன்,
குளம் தேடுபவன்! மரக்கிளை நாடுபவன்!
குமுறிக் கிடப்பவன்! குற்றுயிரான்!}}
தம்பி! இவர்களெல்லாம் கூடப் பெறமுடியாத ஆனந்தத்தை ஊரை அடித்து உலையிலே போட்டிடும் உத்தமர்கள், ஒன்றை ஒன்பதிற்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடித்திடும் குணாளர்கள், இருப்பை மறைப்போர், இருப்பதை மறைப்போர், இலாபத்தை மறைப்போர் போன்ற<noinclude></noinclude>
7bou1s8n2ivbwbjmf01hbqrqhs4jmta
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268
250
639264
1934903
1927388
2026-05-18T17:02:05Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|244||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>திருவாளர்கள் பெறுகின்றனராம், சோஷியலிசத்தை எப்படியும் கொண்டு வந்தே தீருவேன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டேன் என்று காமராஜர் கூறுவது கேட்டு; நம்பச் சொல்லுகிறார்கள்!
{{left_margin|3em|இவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் காமராஜர் பேசுகிறார், நான் பணக்காரர்களை ஒழித்துக் கட்டுவேன் என்று!
இவருக்குச் சீடர்களாக நின்றுகொண்டுதான், இந்த முதலாளிமார்கள் கூறுகிறார்கள் எம்மை ஒழித்திட வந்த தலைவனே வாழ்க!! எமக்கு முடிவுகட்ட வந்திருக்கும் முதல்வனே வாழ்க! வாழ்க!—என்று, நம்பச் சொல்லுகிறார்கள், தம்பி! எதனையும் ஆய்ந்தறியும் திறனை இயல்பாகவே பெற்றுள்ள தமிழர்களைக்கூட!!}}
சோஷியலிசம் வெற்றி பெற்றால்...! என்று கூறி விட்டு, காங்கிரஸ் பேச்சாளர்— காங்கிரஸ்காரர் அல்ல—பேச்சாளர்!— கண்களை மூடுகிறார்; அவர் மனக்கண் முன் தோன்றிடும் காட்சிகளை எடுத்துக் காட்டுகிறார்.
மாளிகையிலே சிலர்
மண்குடிசையிலே பலர்!
அரண்மனைகளிலே சிலர்
ஆலமரத்தடியில் பலர்!
செல்வத்தில் புரண்டபடி சிலர்
செல்லரித்த வாழ்வினர் பலர்!
இந்த நிலைமை இருந்திடாது! எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலாம்! எங்கும் இன்பம், எவருக்கும் புதுவாழ்வு, நல்வாழ்வு, முழு வாழ்வு!!
இன்று பார்க்கிறோமே, அதோ கோடீஸ்வரர், கப்பல் வியாபாரத்தில் சம்பாதித்தவர்! இதோ பல இலட்சங்களுக்கு அதிகாரி, பல ஆலைகள் நடத்திப் பணம் திரட்டியவர்! அதோ சீமான், வாணிபத்தில் கிடைத்த இலாபம் பெற்றவர்!! பொருளாதாரத் துறையில் இதுபோல ‘ஏக போக மிராசு’ பாத்யதை பெற்றிருப்பவர்களெல்லாம் இருக்க முடியுமா?
இருக்கவிடப் போவதில்லை! இருக்கவிடமாட்டார் எமது தலைவர்! என்று வீரம் சொட்டச்சொட்டப் பேசுவர். ஆனால் இதனை ஒரு குறும்புப் புன்னகையுடன் யாரார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
பெரிய நிலச்சுவான்தாரர்கள்
மாஜி–மன்னர்கள்
பல கம்பெனிகளின் அதிபர்கள்
என்ன எண்ணிக்கொண்டு, இவர்கள் காமராஜர் பேசுவதையும் அவருக்கு ‘லாலி’ பாடிடுவோர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?<noinclude>
<references/></noinclude>
oiieagrpztb62z6s3ugs5rfvusmzfgu
1934951
1934903
2026-05-18T17:58:41Z
Rabiyathul
5890
1934951
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|244||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>திருவாளர்கள் பெறுகின்றனராம், சோஷியலிசத்தை எப்படியும் கொண்டு வந்தே தீருவேன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டேன் என்று காமராஜர் கூறுவது கேட்டு; நம்பச் சொல்லுகிறார்கள்!
{{left_margin|3em|இவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் காமராஜர் பேசுகிறார், நான் பணக்காரர்களை ஒழித்துக் கட்டுவேன் என்று!
இவருக்குச் சீடர்களாக நின்றுகொண்டுதான், இந்த முதலாளிமார்கள் கூறுகிறார்கள் எம்மை ஒழித்திட வந்த தலைவனே வாழ்க!! எமக்கு முடிவுகட்ட வந்திருக்கும் முதல்வனே வாழ்க! வாழ்க!—என்று, நம்பச் சொல்லுகிறார்கள், தம்பி! எதனையும் ஆய்ந்தறியும் திறனை இயல்பாகவே பெற்றுள்ள தமிழர்களைக்கூட!!}}
சோஷியலிசம் வெற்றி பெற்றால்...! என்று கூறி விட்டு, காங்கிரஸ் பேச்சாளர்— காங்கிரஸ்காரர் அல்ல—பேச்சாளர்!— கண்களை மூடுகிறார்; அவர் மனக்கண் முன் தோன்றிடும் காட்சிகளை எடுத்துக் காட்டுகிறார்.
மாளிகையிலே சிலர்
மண்குடிசையிலே பலர்!
அரண்மனைகளிலே சிலர்
ஆலமரத்தடியில் பலர்!
செல்வத்தில் புரண்டபடி சிலர்
செல்லரித்த வாழ்வினர் பலர்!
இந்த நிலைமை இருந்திடாது! எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலாம்! எங்கும் இன்பம், எவருக்கும் புதுவாழ்வு, நல்வாழ்வு, முழு வாழ்வு!!
இன்று பார்க்கிறோமே, அதோ கோடீஸ்வரர், கப்பல் வியாபாரத்தில் சம்பாதித்தவர்! இதோ பல இலட்சங்களுக்கு அதிகாரி, பல ஆலைகள் நடத்திப் பணம் திரட்டியவர்! அதோ சீமான், வாணிபத்தில் கிடைத்த இலாபம் பெற்றவர்!! பொருளாதாரத் துறையில் இதுபோல ‘ஏக போக மிராசு’ பாத்யதை பெற்றிருப்பவர்களெல்லாம் இருக்க முடியுமா?
இருக்கவிடப் போவதில்லை! இருக்கவிடமாட்டார் எமது தலைவர்! என்று வீரம் சொட்டச்சொட்டப் பேசுவர். ஆனால் இதனை ஒரு குறும்புப் புன்னகையுடன் யாரார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
பெரிய நிலச்சுவான்தாரர்கள்
மாஜி–மன்னர்கள்
பல கம்பெனிகளின் அதிபர்கள்
என்ன எண்ணிக்கொண்டு, இவர்கள் காமராஜர் பேசுவதையும் அவருக்கு ‘லாலி’ பாடிடுவோர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?<noinclude></noinclude>
f3ujbx4pyh3s6m6s2yii291yojjjwsw
1934953
1934951
2026-05-18T17:59:58Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934953
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|244||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>திருவாளர்கள் பெறுகின்றனராம், சோஷியலிசத்தை எப்படியும் கொண்டு வந்தே தீருவேன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டேன் என்று காமராஜர் கூறுவது கேட்டு; நம்பச் சொல்லுகிறார்கள்!
{{left_margin|3em|இவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் காமராஜர் பேசுகிறார், நான் பணக்காரர்களை ஒழித்துக் கட்டுவேன் என்று!
இவருக்குச் சீடர்களாக நின்றுகொண்டுதான், இந்த முதலாளிமார்கள் கூறுகிறார்கள் எம்மை ஒழித்திட வந்த தலைவனே வாழ்க!! எமக்கு முடிவுகட்ட வந்திருக்கும் முதல்வனே வாழ்க! வாழ்க!—என்று, நம்பச் சொல்லுகிறார்கள், தம்பி! எதனையும் ஆய்ந்தறியும் திறனை இயல்பாகவே பெற்றுள்ள தமிழர்களைக்கூட!!}}
சோஷியலிசம் வெற்றி பெற்றால்...! என்று கூறி விட்டு, காங்கிரஸ் பேச்சாளர்— காங்கிரஸ்காரர் அல்ல—பேச்சாளர்!— கண்களை மூடுகிறார்; அவர் மனக்கண் முன் தோன்றிடும் காட்சிகளை எடுத்துக் காட்டுகிறார்.
மாளிகையிலே சிலர்
மண்குடிசையிலே பலர்!
அரண்மனைகளிலே சிலர்
ஆலமரத்தடியில் பலர்!
செல்வத்தில் புரண்டபடி சிலர்
செல்லரித்த வாழ்வினர் பலர்!
இந்த நிலைமை இருந்திடாது! எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலாம்! எங்கும் இன்பம், எவருக்கும் புதுவாழ்வு, நல்வாழ்வு, முழு வாழ்வு!!
இன்று பார்க்கிறோமே, அதோ கோடீஸ்வரர், கப்பல் வியாபாரத்தில் சம்பாதித்தவர்! இதோ பல இலட்சங்களுக்கு அதிகாரி, பல ஆலைகள் நடத்திப் பணம் திரட்டியவர்! அதோ சீமான், வாணிபத்தில் கிடைத்த இலாபம் பெற்றவர்!! பொருளாதாரத் துறையில் இதுபோல ‘ஏக போக மிராசு’ பாத்யதை பெற்றிருப்பவர்களெல்லாம் இருக்க முடியுமா?
இருக்கவிடப் போவதில்லை! இருக்கவிடமாட்டார் எமது தலைவர்! என்று வீரம் சொட்டச்சொட்டப் பேசுவர். ஆனால் இதனை ஒரு குறும்புப் புன்னகையுடன் யாரார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
பெரிய நிலச்சுவான்தாரர்கள்
மாஜி–மன்னர்கள்
பல கம்பெனிகளின் அதிபர்கள்
என்ன எண்ணிக்கொண்டு, இவர்கள் காமராஜர் பேசுவதையும் அவருக்கு ‘லாலி’ பாடிடுவோர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?<noinclude></noinclude>
iprvl68kle82vkjod9qvtdi5q7pqy5j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269
250
639265
1934904
1927389
2026-05-18T17:02:31Z
Info-farmer
232
top space added
1934904
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|துவக்கத்திலே நான் காட்டினேனே உரையாடல், நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன், நான் யானை மீது சவாரி செய்தேன், நான் குதிரையை ஓட்டிச் சென்றேன் என்று குடைராட்டின வேடிக்கை பெற்ற குழந்தைகள் பேசிக்கொள்வதாக, அந்தப் பேச்சு போன்றது. காமராஜரும் அவருடைய புகழ்பாடிகளும் பேசுவது என்றுதான் எண்ணிக் கொள்வார்கள்.
சிறார்களின் பேச்சு எப்படி சிந்துபோல இனிக்கிறதோ, பெற்றோர்களுக்கு, அதுபோல காமராஜர் கூட்டத்தாரின் பேச்சு இனிக்கிறது அவர்களை ஊட்டி வளர்த்திடும் முதலாளிமார்களுக்கு.}}
ஆகவே அவர்கள் அத்தகைய பேச்சைக் கேட்டு வேடிக்கை பெறுகிறார்கள்; மேலும் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்!
{{left_margin|3em|உள்ளபடி சோஷியலிசத்தைக் கண்டிடும் நடவடிக்கையிலே ஈடுபட்டாலோ, பெரிய புள்ளிகளின் இலாபவேட்டைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் இறங்கினாலோ, இந்த ‘இலாபவேட்டைக்காரர்கள்’ இப்படியா மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டிருப்பார்கள்!
பேதையும் அவ்விதம் கூறிட மாட்டானே!}}
சிறார்களின் பேச்சுக்கேட்டு மகிழ்ந்திடும் பெற்றோர்போல, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் தலைவர்களிடம் முதலாளிகள் நடந்து கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம்,
{{left_margin|3em|காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம் வெறும் பேச்சு என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதனால்தான்.
காங்கிரஸ், சோஷியலிசத்தைப் பேசிக் கொண்டே முதலாளிகள் மேலும் மேலும் பணம் திரட்டிக் கொள்ள வழி செய்து கொடுக்கிறது, துணை நிற்கிறது என்பதனை முதலாளிகள் அறிந்திருப்பதனால்தான்.}}
அதே முதலாளிகள், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு, பேச்சோடு நிற்கப் போவதில்லை, செயலிலே அவர்கள் ஈடுபடப் போகிறார்கள், முதலாளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டால், இன்று காட்டுகின்ற கனிவா காட்டுவார்கள்? இன்று அவர்கள் காங்கிரசிடம் கனிவு காட்டுவது மட்டுமல்ல, சோஷியலிசத்துவத்திடமே கூட அல்லவா கனிவு காட்டுகிறார்கள்!! வேங்கை சைவத்தின் மேன்மை பற்றி உருகிப் பேசுவது போல அல்லவா. இந்த முதலாளிகள், சோஷியலிசம் கொண்டு வரப் போவதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியின் மேன்மை பற்றி உருக்கத்துடன் பேசுகின்றனர்!
ஏழ்மையும் அதன் விளைவாக அறியாமையும் இந்த நாட்டிலே எவ்வளவு அழுத்தமாகக் கப்பிக் கொண்டிருப்பினும், வெகு எளிதாக<noinclude>
<references/></noinclude>
gi10qraebk58nmlbl4ycm563x3okty4
1934956
1934904
2026-05-18T18:03:03Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934956
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|துவக்கத்திலே நான் காட்டினேனே உரையாடல், நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன், நான் யானை மீது சவாரி செய்தேன், நான் குதிரையை ஓட்டிச் சென்றேன் என்று குடைராட்டின வேடிக்கை பெற்ற குழந்தைகள் பேசிக்கொள்வதாக, அந்தப் பேச்சு போன்றது. காமராஜரும் அவருடைய புகழ்பாடிகளும் பேசுவது என்றுதான் எண்ணிக் கொள்வார்கள்.
சிறார்களின் பேச்சு எப்படி சிந்துபோல இனிக்கிறதோ, பெற்றோர்களுக்கு, அதுபோல காமராஜர் கூட்டத்தாரின் பேச்சு இனிக்கிறது அவர்களை ஊட்டி வளர்த்திடும் முதலாளிமார்களுக்கு.}}
ஆகவே அவர்கள் அத்தகைய பேச்சைக் கேட்டு வேடிக்கை பெறுகிறார்கள்; மேலும் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்!
{{left_margin|3em|உள்ளபடி சோஷியலிசத்தைக் கண்டிடும் நடவடிக்கையிலே ஈடுபட்டாலோ, பெரிய புள்ளிகளின் இலாபவேட்டைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் இறங்கினாலோ, இந்த ‘இலாபவேட்டைக்காரர்கள்’ இப்படியா மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டிருப்பார்கள்!
பேதையும் அவ்விதம் கூறிட மாட்டானே!}}
சிறார்களின் பேச்சுக்கேட்டு மகிழ்ந்திடும் பெற்றோர்போல, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் தலைவர்களிடம் முதலாளிகள் நடந்து கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம்,
{{left_margin|3em|காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம் வெறும் பேச்சு என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதனால்தான்.
காங்கிரஸ், சோஷியலிசத்தைப் பேசிக் கொண்டே முதலாளிகள் மேலும் மேலும் பணம் திரட்டிக் கொள்ள வழி செய்து கொடுக்கிறது, துணை நிற்கிறது என்பதனை முதலாளிகள் அறிந்திருப்பதனால்தான்.}}
அதே முதலாளிகள், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு, பேச்சோடு நிற்கப் போவதில்லை, செயலிலே அவர்கள் ஈடுபடப் போகிறார்கள், முதலாளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டால், இன்று காட்டுகின்ற கனிவா காட்டுவார்கள்? இன்று அவர்கள் காங்கிரசிடம் கனிவு காட்டுவது மட்டுமல்ல, சோஷியலிசத்துவத்திடமே கூட அல்லவா கனிவு காட்டுகிறார்கள்!! வேங்கை சைவத்தின் மேன்மை பற்றி உருகிப் பேசுவது போல அல்லவா. இந்த முதலாளிகள், சோஷியலிசம் கொண்டு வரப் போவதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியின் மேன்மை பற்றி உருக்கத்துடன் பேசுகின்றனர்!
ஏழ்மையும் அதன் விளைவாக அறியாமையும் இந்த நாட்டிலே எவ்வளவு அழுத்தமாகக் கப்பிக் கொண்டிருப்பினும், வெகு எளிதாக<noinclude>
<references/></noinclude>
fhm075kq4gitmfdaiwmg3lr3w920a3j
1934963
1934956
2026-05-18T18:08:08Z
Rabiyathul
5890
W
1934963
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|துவக்கத்திலே நான் காட்டினேனே உரையாடல், நான் சிங்கத்தின்மீது சவாரி செய்தேன், நான் யானை மீது சவாரி செய்தேன், நான் குதிரையை ஓட்டிச் சென்றேன் என்று குடைராட்டின வேடிக்கை பெற்ற குழந்தைகள் பேசிக்கொள்வதாக, அந்தப் பேச்சு போன்றது. காமராஜரும் அவருடைய புகழ்பாடிகளும் பேசுவது என்றுதான் எண்ணிக் கொள்வார்கள்.
சிறார்களின் பேச்சு எப்படி சிந்துபோல இனிக்கிறதோ, பெற்றோர்களுக்கு, அதுபோல காமராஜர் கூட்டத்தாரின் பேச்சு இனிக்கிறது அவர்களை ஊட்டி வளர்த்திடும் முதலாளிமார்களுக்கு.}}
ஆகவே அவர்கள் அத்தகைய பேச்சைக் கேட்டு வேடிக்கை பெறுகிறார்கள்; மேலும் பேசச் சொல்லி உற்சாகப்படுத்துகிறார்கள்!
{{left_margin|3em|உள்ளபடி சோஷியலிசத்தைக் கண்டிடும் நடவடிக்கையிலே ஈடுபட்டாலோ, பெரிய புள்ளிகளின் இலாபவேட்டைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் இறங்கினாலோ, இந்த ‘இலாபவேட்டைக்காரர்கள்’ இப்படியா மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டிருப்பார்கள்!
பேதையும் அவ்விதம் கூறிட மாட்டானே!}}
சிறார்களின் பேச்சுக்கேட்டு மகிழ்ந்திடும் பெற்றோர்போல, சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் தலைவர்களிடம் முதலாளிகள் நடந்து கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம்,
{{left_margin|3em|காங்கிரஸ் பேசிடும் சோஷியலிசம் வெறும் பேச்சு என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதனால்தான்.
காங்கிரஸ், சோஷியலிசத்தைப் பேசிக் கொண்டே முதலாளிகள் மேலும் மேலும் பணம் திரட்டிக் கொள்ள வழி செய்து கொடுக்கிறது, துணை நிற்கிறது என்பதனை முதலாளிகள் அறிந்திருப்பதனால்தான்.}}
அதே முதலாளிகள், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு, பேச்சோடு நிற்கப் போவதில்லை, செயலிலே அவர்கள் ஈடுபடப் போகிறார்கள், முதலாளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டால், இன்று காட்டுகின்ற கனிவா காட்டுவார்கள்? இன்று அவர்கள் காங்கிரசிடம் கனிவு காட்டுவது மட்டுமல்ல, சோஷியலிசத்துவத்திடமே கூட அல்லவா கனிவு காட்டுகிறார்கள்!! வேங்கை சைவத்தின் மேன்மை பற்றி உருகிப் பேசுவது போல அல்லவா. இந்த முதலாளிகள், சோஷியலிசம் கொண்டு வரப் போவதாகக் கூறும் காங்கிரஸ் கட்சியின் மேன்மை பற்றி உருக்கத்துடன் பேசுகின்றனர்!
ஏழ்மையும் அதன் விளைவாக அறியாமையும் இந்த நாட்டிலே எவ்வளவு அழுத்தமாகக் கப்பிக் கொண்டிருப்பினும், வெகு எளிதாக<noinclude></noinclude>
63546evqcymxdaswb29jeap3ljiuo07
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270
250
639266
1934905
1927390
2026-05-18T17:02:48Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|246||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>மனமயக்கம் கொண்டுவிடக் கூடிய நிலையிலே பெரும்பாலான மக்கள் இருந்திடினும், இவ்வளவு பச்சையான புரட்டுப் பேச்சை, இவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிற முரண்பாடுள்ள போக்கை மக்கள் நம்பிடப் போவதில்லை. முதலாளிகள் கூடி, சோஷியலிச விழா நடாத்தி, காமராஜர் சோஷியலிசச் சிற்பி என்று பேச்சாளர்களை விட்டு பொழியச் செய்து மகிழ்வதைக் காணும்போது, என்ன நேர்த்தியான நாடகம் நடத்துகிறார்கள்! என்று எண்ணாமலிருக்க முடியுமா!
{{left_margin|3em|கடன் கொடுத்து, தவறான கணக்குக் காட்டி, நிலபுலத்தைக் கைப்பற்றிக் கொண்டவன்,
விளைந்தது அவ்வளவையும் அறுத்தெடுத்துக் குவித்ததும், களஞ்சியத்திலே கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டு காலம் முன்போல இல்லை! கலம் நெல் கூலியாகத் தருவதற்கு இல்லை!— என்று பேசி, உழைத்தவன் வயிற்றில் அடித்திடும் உத்தமன்,
கள்ளச் சந்தையில் திரட்டிய பணத்தைத் தங்கக் கட்டிகளாகவும், மின்னும் வைரங்களாகவும் மாற்றிப் பதுக்கி வைத்துக் கொண்ட பரந்தாமன்—}}
இவர்களெல்லாம் கூடி, காங்கிரசை சோஷியலிசம் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளவா, ஏழை எளியோர்களால் முடியாது! அவர்கள் அச்சம் காரணமாகப் பேசுவதில்லை. பேசினால்? ஏடு கொள்ளாது! நாடாள்வோர் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்! வேடிக்கையா காட்டுகிறீர்கள் வேடிக்கை! வேதனையிலே எங்களைத் தள்ளிவிட்டவர்கள் நீங்கள்! எமது உழைப்பின் பலன் எமக்கு வந்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி உழல்கிறோம்? அந்தப் பலனை அபகரித்துக் கொண்டு, சீமானாகி கனவானாகி, இப்போது எங்களையே
பார்த்து ஐயோ! பாவம்! துரும்பாக இளைத்துவிட்டாயே! பால் தருகிறேன் குடி! பழம் தருகிறேன் சாப்பிடு!— என்றா பசப்புப் பேச்சுப் பேசுகிறீர்கள்—என்றெல்லாம் கொதித்துக் கூறுவான். ஆனால் அவனை, அவனுடைய ஏழ்மை மனத்தில் பட்டதைச் சொல்ல முடியாதபடி தடுக்கிறது.
{{left_margin|3em|ஏழை ஏதும் பேசாது இருப்பதையே அவன் தன் ஒப்புதலைத் தந்துவிட்டான் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கருதிக் கொள்கிறார்கள்.
ஏழை பேசவில்லை! பெருமூச்செறிகிறான்! அந்தப் பெருமூச்சு, பேச்சைவிட வலிவு மிக்கது.
பெருமூச்சு வளர்ந்து வளர்ந்தே, புரட்சியாக வடிவம் கொண்டிருக்கிறது; பல்வேறு நாடுகளில்.
ஏழையை ஏய்த்துவிட்டோம், மயக்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன் முதலாளிகள் முகத்திலே புன்னகையும், அக்ரமம்}}<noinclude>
<references/></noinclude>
5aqm9v2b9mkdedvbkp01e4bmp5hxxjm
1934960
1934905
2026-05-18T18:06:07Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934960
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|246||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>மனமயக்கம் கொண்டுவிடக் கூடிய நிலையிலே பெரும்பாலான மக்கள் இருந்திடினும், இவ்வளவு பச்சையான புரட்டுப் பேச்சை, இவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிற முரண்பாடுள்ள போக்கை மக்கள் நம்பிடப் போவதில்லை. முதலாளிகள் கூடி, சோஷியலிச விழா நடாத்தி, காமராஜர் சோஷியலிசச் சிற்பி என்று பேச்சாளர்களை விட்டு பொழியச் செய்து மகிழ்வதைக் காணும்போது, என்ன நேர்த்தியான நாடகம் நடத்துகிறார்கள்! என்று எண்ணாமலிருக்க முடியுமா!
{{left_margin|3em|கடன் கொடுத்து, தவறான கணக்குக் காட்டி, நிலபுலத்தைக் கைப்பற்றிக் கொண்டவன்,
விளைந்தது அவ்வளவையும் அறுத்தெடுத்துக் குவித்ததும், களஞ்சியத்திலே கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டு காலம் முன்போல இல்லை! கலம் நெல் கூலியாகத் தருவதற்கு இல்லை!— என்று பேசி, உழைத்தவன் வயிற்றில் அடித்திடும் உத்தமன்,
கள்ளச் சந்தையில் திரட்டிய பணத்தைத் தங்கக் கட்டிகளாகவும், மின்னும் வைரங்களாகவும் மாற்றிப் பதுக்கி வைத்துக் கொண்ட பரந்தாமன்—}}
இவர்களெல்லாம் கூடி, காங்கிரசை சோஷியலிசம் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளவா, ஏழை எளியோர்களால் முடியாது! அவர்கள் அச்சம் காரணமாகப் பேசுவதில்லை. பேசினால்? ஏடு கொள்ளாது! நாடாள்வோர் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்! வேடிக்கையா காட்டுகிறீர்கள் வேடிக்கை! வேதனையிலே எங்களைத் தள்ளிவிட்டவர்கள் நீங்கள்! எமது உழைப்பின் பலன் எமக்கு வந்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி உழல்கிறோம்? அந்தப் பலனை அபகரித்துக் கொண்டு, சீமானாகி கனவானாகி, இப்போது எங்களையே
பார்த்து ஐயோ! பாவம்! துரும்பாக இளைத்துவிட்டாயே! பால் தருகிறேன் குடி! பழம் தருகிறேன் சாப்பிடு!— என்றா பசப்புப் பேச்சுப் பேசுகிறீர்கள்—என்றெல்லாம் கொதித்துக் கூறுவான். ஆனால் அவனை, அவனுடைய ஏழ்மை மனத்தில் பட்டதைச் சொல்ல முடியாதபடி தடுக்கிறது.
{{left_margin|3em|ஏழை ஏதும் பேசாது இருப்பதையே அவன் தன் ஒப்புதலைத் தந்துவிட்டான் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கருதிக் கொள்கிறார்கள்.
ஏழை பேசவில்லை! பெருமூச்செறிகிறான்! அந்தப் பெருமூச்சு, பேச்சைவிட வலிவு மிக்கது.
பெருமூச்சு வளர்ந்து வளர்ந்தே, புரட்சியாக வடிவம் கொண்டிருக்கிறது; பல்வேறு நாடுகளில்.
ஏழையை ஏய்த்துவிட்டோம், மயக்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன் முதலாளிகள் முகத்திலே புன்னகையும், அக்ரமம்}}<noinclude>
<references/></noinclude>
955bvbm6jlz6e66mugrzu6llu0ed4cg
1934964
1934960
2026-05-18T18:08:35Z
Rabiyathul
5890
1934964
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|246||'காஞ்சி' இதழில்}}{{rule}}</noinclude>மனமயக்கம் கொண்டுவிடக் கூடிய நிலையிலே பெரும்பாலான மக்கள் இருந்திடினும், இவ்வளவு பச்சையான புரட்டுப் பேச்சை, இவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிற முரண்பாடுள்ள போக்கை மக்கள் நம்பிடப் போவதில்லை. முதலாளிகள் கூடி, சோஷியலிச விழா நடாத்தி, காமராஜர் சோஷியலிசச் சிற்பி என்று பேச்சாளர்களை விட்டு பொழியச் செய்து மகிழ்வதைக் காணும்போது, என்ன நேர்த்தியான நாடகம் நடத்துகிறார்கள்! என்று எண்ணாமலிருக்க முடியுமா!
{{left_margin|3em|கடன் கொடுத்து, தவறான கணக்குக் காட்டி, நிலபுலத்தைக் கைப்பற்றிக் கொண்டவன்,
விளைந்தது அவ்வளவையும் அறுத்தெடுத்துக் குவித்ததும், களஞ்சியத்திலே கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டு காலம் முன்போல இல்லை! கலம் நெல் கூலியாகத் தருவதற்கு இல்லை!— என்று பேசி, உழைத்தவன் வயிற்றில் அடித்திடும் உத்தமன்,
கள்ளச் சந்தையில் திரட்டிய பணத்தைத் தங்கக் கட்டிகளாகவும், மின்னும் வைரங்களாகவும் மாற்றிப் பதுக்கி வைத்துக் கொண்ட பரந்தாமன்—}}
இவர்களெல்லாம் கூடி, காங்கிரசை சோஷியலிசம் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ளவா, ஏழை எளியோர்களால் முடியாது! அவர்கள் அச்சம் காரணமாகப் பேசுவதில்லை. பேசினால்? ஏடு கொள்ளாது! நாடாள்வோர் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்! வேடிக்கையா காட்டுகிறீர்கள் வேடிக்கை! வேதனையிலே எங்களைத் தள்ளிவிட்டவர்கள் நீங்கள்! எமது உழைப்பின் பலன் எமக்கு வந்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி உழல்கிறோம்? அந்தப் பலனை அபகரித்துக் கொண்டு, சீமானாகி கனவானாகி, இப்போது எங்களையே
பார்த்து ஐயோ! பாவம்! துரும்பாக இளைத்துவிட்டாயே! பால் தருகிறேன் குடி! பழம் தருகிறேன் சாப்பிடு!— என்றா பசப்புப் பேச்சுப் பேசுகிறீர்கள்—என்றெல்லாம் கொதித்துக் கூறுவான். ஆனால் அவனை, அவனுடைய ஏழ்மை மனத்தில் பட்டதைச் சொல்ல முடியாதபடி தடுக்கிறது.
{{left_margin|3em|ஏழை ஏதும் பேசாது இருப்பதையே அவன் தன் ஒப்புதலைத் தந்துவிட்டான் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கருதிக் கொள்கிறார்கள்.
ஏழை பேசவில்லை! பெருமூச்செறிகிறான்! அந்தப் பெருமூச்சு, பேச்சைவிட வலிவு மிக்கது.
பெருமூச்சு வளர்ந்து வளர்ந்தே, புரட்சியாக வடிவம் கொண்டிருக்கிறது; பல்வேறு நாடுகளில்.
ஏழையை ஏய்த்துவிட்டோம், மயக்கிவிட்டோம் என்ற எண்ணத்துடன் முதலாளிகள் முகத்திலே புன்னகையும், அக்ரமம்}}<noinclude></noinclude>
15k3o7v608k8ivsq9dgtfp2xg16l1rc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161
250
641789
1935151
1931691
2026-05-19T06:54:10Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 106}}
{{Right|{{x-larger|<b>ஒளி படைத்த கண்ணினாய்!
வா! வா! வா!</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>தேர்தலும் அரசியல் கட்சியும்-
பிராங்கோவும் சட்டமும்-
க்யூபாவின் காஸ்டரோ -
இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.</b></poem>}}
தம்பி!
வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண! அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான்.
திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத்திருக்குமே-செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள், மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை.
'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்!
இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude>
021wzqvtvrhd7gza2yirpeu9pmq5ldg
1935152
1935151
2026-05-19T06:55:07Z
Saranya V R
14232
1935152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 106}}
{{Right|{{x-larger|<b><poem>ஒளி படைத்த கண்ணினாய்!
வா! வா! வா!</poem></b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>தேர்தலும் அரசியல் கட்சியும்-
பிராங்கோவும் சட்டமும்-
க்யூபாவின் காஸ்டரோ -
இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.</b></poem>}}
தம்பி!
வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண! அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான்.
திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத்திருக்குமே-செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள், மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை.
'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்!
இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude>
ht7b0huifpnt75zz01a5bnomydlizzw
1935181
1935152
2026-05-19T07:46:28Z
Saranya V R
14232
1935181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 112}}
{{Right|{{x-larger|<b><poem>ஒளி படைத்த கண்ணினாய்!
வா! வா! வா!</poem></b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>தேர்தலும் அரசியல் கட்சியும்-
பிராங்கோவும் சட்டமும்-
க்யூபாவின் காஸ்டரோ -
இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.</b></poem>}}
தம்பி!
வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண! அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான்.
திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத்திருக்குமே-செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள், மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை.
'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்!
இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude>
ktt7paw62i9wjkbdhtkkzws9956j1vc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/163
250
641791
1935154
1930717
2026-05-19T06:57:42Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||139}}{{rule}}</noinclude>
வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!"- என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டுகிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம், இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள். தெரிகிற தல்லவா. தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே. கனவான்கள் 'கிண்டல்' செய்து மகிழ, வழிசெய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை-இடம் அப்படிப்பட்டது-நேரமும் அதுபோல்-என்று எண்ணிக் கொண்டு, அதற்காகவே முயற்சி எடுத்துக் கொண்டு, நாலுபேர் வருகிற இடத்துக்கு, நல்லபடி உடுத்திக்கொண்டு, போகவேண்டுமே என்றுதான், வரதப்பர், இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!!
வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி. மூடிமறைத்தாலும், பூசிமெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம்- ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே!
எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர்களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி, இழிவாக நடத்தும் போது, என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர். வறுமையால் வாடிடலாம்- அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்து கொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா இதுதான் முறையா? இதைக்காண, என்னை வேறு அழைத்து வந்தாயே!-என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. உனக்கு தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது. இனி நமக்கு இங்கென்ன. வேலை? வா,தம்பி, போகலாம்.
வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம். அப்படித்தான் இருக்கும் நான் பட்டிருக்கிறேன். அந்த வேதனையை பலமுறை!
ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டிலமட்டும் என்று எண்ணாதே. எங்கும், எப்போதும்<noinclude></noinclude>
arldw4ksvy3qc0ilye8ipj88z8rqdhl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/178
250
641806
1935170
1930904
2026-05-19T07:29:48Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|154||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு, எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா!
அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும்.
நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்!
இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது.
மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார்களைக் காண இருக்கிறேன்.
வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன்.
நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்!
நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற, இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன.
வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது.
தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய்.
எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை
மனப்பாடம்.
ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா?
{{Right|அண்ணன்}}.
24.7.60<noinclude></noinclude>
ojp7qfljge3yokqk2b20rlfrg5hml9h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/192
250
641820
1935173
1931252
2026-05-19T07:36:40Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|168||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
<b>தமிழரின் தவிப்பை, தத்தளித்துக் கிடப்பதை அவர் அறியச் செய்வது எவ்வகையில்?</b>
உமது ஆணை கண்டு, தமிழர் அஞ்சுகின்றனர்-இந்தி ஆதிக்க மொழியாகிட வழிவகுத்துவிட்டீர் என்று, நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதியும் மீறப்படுகிறது என்று, இதை நீக்கும் வகையில்,
{{left_margin|3em|<b>இந்தி பேசாத மக்களின் விருப்பம் அறியாமல், இந்தி திணிக்கப்பட மாட்டாது,
அவர்களின் விருப்பப்படி, காலக் கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருந்திடும்.
அதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும்.</b>}}
என்று, குடிஅரசுத்தலைவரை, 'அறிக்கை' பிறப்பித்துவிட்டுத் தமிழகம் வந்து, உலா நடத்திக்கொள்ளும்படி இங்குள்ள அமைச்சர்கள் கூறவேண்டும். அதை விட்டுப், போலீஸ் உண்டு, படை உண்டு, சிறை உண்டு, அடக்கி விடுவோம், ஒரு துளியும் எதிர்ப்புணர்ச்சி தலைகாட்டாதபடி செய்து விடுவோம், என்று கூறுவார்களானால், எந்தத் தலைவரின் உலா மிகச் சிறப்பாக, அனைவரும் கண்டு பெருமைப்படத்தக்க விதத்தில் நடைபெற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்களோ, அம்முறையில், உலா அமையாது என்பது மட்டும் எனக்கும் தெரிகிறது, உனக்கும் புரிகிறது.
ஜனவரி ஆறாம் நாள் நிகழ்ச்சி நினைவுக் குறிப்பில் இருக்குமானால், இங்குள்ள அமைச்சர்களும் அறிந்துதான் இருப்பார்கள்.
அன்று கையாண்டதைவிடக் கடுமையாக இருக்கும், கெடுபிடி என்று அமைச்சர்கள் கூறுவரேல், நாம் என்ன சொல்ல முடியும். அன்று வீழ்ந்த பிணத்தைவிட, இன்னும் சற்று அதிக அளவில் கீழே சாயும்! அது உமக்குச் சிறப்பளிக்கும் என்றால் செய்து கொள்ளுங்கள் என்றுதானே, சொல்ல முடியும்.
பாபு பவனிவந்தார். ஊருக்கு நாலுவீதம், மொத்தத்தில் நாற்பது ஐம்பது பிணங்கள் கீழே சாய்ந்தன தமிழகத்தில், என்று வரலாற்றிலே பதித்துக்கொள்வது, சிறப்புக்கும் அறிவுடைமைக்கும் அறநெறிக்கும் உகந்ததென்றால், ஆட்சியாளர், தமது இஷ்டப்படி செய்துகொள்ளட்டும்.
எதிர்ப்பு உணர்ச்சி காட்டாதிருந்தால், இந்திக்குத் தமிழகம் தலை சாய்த்துவிட்டது என்று பொருள்படும் என்று உணரும் தமிழர், அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்! பாபுவின் பவனி முறையு மல்ல; அவருக்குத் தேடித் தரவேண்டிய சிறப்பினையும் இங்குள்ள அமைச்சர்கள், பெற்றளிக்கத் தவறி விட்டார்கள் என்ற பழிச்சொல்லே பெறப் போகிறார்கள்.<noinclude></noinclude>
1s83153o9is1ftryzb9w2btq17ohlty
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199
250
641827
1935177
1934700
2026-05-19T07:42:27Z
Saranya V R
14232
1935177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude>ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார்.
அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய்.
அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட
நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!!
{{rh|<br>31.7.60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
j55z9fmyp3nz2ngavcanpxwdrj6kw3q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200
250
641828
1935179
1934659
2026-05-19T07:44:43Z
Saranya V R
14232
1935179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 114}}
{{Right|{{x-larger|<b>மூலவர் மூவர் முரசொலி....</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>குடியரசுத் தலைவருக்குக் கருப்புக் கொடி
நேருவின் பதில்.</b></poem>}}
தம்பி!
என்ன, என்னைக் கண்டதும், உன் முகத்தை ஒளிவிடச் செய்து கொண்டிருந்த அந்த 'வசீகர'ப் புன்னகையை மறைத்துக் கொண்டு. கோபமும் சோகமும் காட்ட முயற்சிக்கிறாய்? எதையோ எண்ணி எண்ணி, மகிழ்ந்து கொண்டிருந்திருக்கிறாய்-புன்னகை பூத்திடக் காரணம் அதுவே-எனினும் என்னைக் கண்டதும், புன்னகையைத் திரையிட்டு மூடிவிடுகிறாய், புதியதோர் கோலம் கொள்கிறாய்-எதை உணர்த்த?- அடே! அப்பா இலேசான ஆளல்லவே, நீ எழுச்சிக்கு இருப்பிடம்! வீரத்தின் பிறப்பிடம்! உணர்ச்சியின் உறைவிடம்! அல்லவோ-உன்னை நான் அறியேனா? உன் இயல்புகள் எனக்கு நன்கு தெரிந்திருப்பதனால் தானே, எத்தனை எத்தனையோ கற்று மெத்தத்தேறியவர்கள் என்போர் எண்ணிப் பார்த்திடக்கூட அச்சப்படும், நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடாத்தி வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் என் போன்றார்களுக்கெல்லாம் ஏற்படுகிறது அந்த உன் இயல்பு. உன்னைப் புன்னகை புரிந்திட வைக்கிறது அதனூடே, பொய்க் கோபம் காட்டவும் செய்கிறது. அண்ணன் காணா நேரத்தில், அகமகிழ்ச்சி; வெளியே தெரியுமளவு புன்னகை கொள்கிறாய்; காணும்போதோ, இது போதாது அண்ணா! என்று கூறிட ஓர் பொய்க்கோபம் காட்டுகிறாய். புரிகிறது! புரிவதால், உன்னிடம் உள்ள பற்றும் மதிப்பும், வளரவும் செய்கிறது! வீரச்செயல்களை அடுக்கடுக்காகத், தொடர்ந்து, மாற்றார் மருண்டு மண்டியிடும் அளவுக்குச் செய்தவண்ணம் இருக்கத் துடிக்கிறாய்! இளமைத் துடிப்பு என்று மட்டும்கூட இதனைக் கூறுவதற்கில்லை- இலட்சியத்திலே உனக்குள்ள ஆர்வம், உனக்கு அத்தகைய உணர்ச்சியைத் தருகிறது. பகை அழிக்கத் துடிக்கிறாய்! பகை அழித்தே சிகை முடிப்பேன் என்று சூளுரைத்துக் களம் புகும் பண்டைய வீரத்தின், இன்றைய 'பதிப்பாக' விளங்கி வருகிறாய். வாழ்க நின் வீரஉணர்ச்சி! வளர்க உன் பேரார்வம்!!
எதற்கு அண்ணா. பேரார்வம். வளருவது? ஏன்? வளர்த்து விடுவாய், பிறகு, ஒரு கணத்தில். அதற்கு இது சமயமல்ல, தேவைப்<noinclude></noinclude>
5s2n4tn3lct545ebei4o9q17ulkyt4u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212
250
641840
1935183
1934699
2026-05-19T07:48:04Z
Saranya V R
14232
1935183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி!
{{rh|<br>7.8.'60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
c2w78bkg4vcpwth32rtch2bwe5kj817
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229
250
641857
1935187
1932683
2026-05-19T07:51:53Z
Saranya V R
14232
1935187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல்,
தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார்.
"எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர்.
"யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர்.
எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகையுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!!
{{rh|<br>17.8.609||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
tkl4qrtbwpxa0dpa0h3f10fk24bpd9v
1935188
1935187
2026-05-19T07:52:21Z
Saranya V R
14232
1935188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல்,
தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார்.
"எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர்.
"யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர்.
எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகையுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!!
{{rh|<br>14.8.609||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
oe9xa5ne3do1rfrm505vmlh6zah6s5k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230
250
641858
1935189
1932684
2026-05-19T07:53:52Z
Saranya V R
14232
1935189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 116}}
{{Right|{{x-larger|<b>காலம் இல்லை, அதிகம்!</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>கொள்கையில் உறுதி-
தளராது பணிபுரிதல்.</b></poem>}}
தம்பி!
வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பதுபற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலுநாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக் கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம் எம்.பி அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன்.
ஒன்று பொதுவாகக் கூறுவேன் நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி. தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளைய மிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம்.
நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் நாடு நம்மை எதிர்கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக்கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக் கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைக் தங்கம் பயன்படுத்திக் கொள்ளும் தன்மைபோல. எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக் கொண்டு விட்டோம்.
இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும் செயலற்றவர் களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால்,<noinclude></noinclude>
gocict86hjhcf6zkf4ji0opyrc8m4h6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235
250
641863
1935191
1932695
2026-05-19T07:55:23Z
Saranya V R
14232
1935191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 117}}
{{Right|{{x-larger|<b>இந்நாட்டில் வாழ்வதற்கு!</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்-
ஓ ஹென்றியின் கதை</b></poem>}}
தம்பி!
விரைவிலே நீ காண இருக்கும் தமிழ்ப்படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் 'தங்கரத்தினம்'.
துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு, பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனிகுலுங்கும் மரங்கள், பூஉதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை!
என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமையாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடிகளையும், வளைந்தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக் காட்சியிலும் காண முடிகிறதே! என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல -கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை.
கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால், சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது. சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவது போலிருந்தது.
{{left_margin|3em|<poem>இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு?</poem>}}
என்பது. பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த 'எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude>
nsg11avyvmvk9t8woald72jnnvnjjhu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/239
250
641867
1934720
1934719
2026-05-18T12:12:04Z
Info-farmer
232
1934720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>
இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!!
நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம்.
தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம்.
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!
என்று பண்பாடியபடி இருக்கிறது.
தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude>
4ob3oojlouppddbhpgoaxtijng52bvv
1934721
1934720
2026-05-18T12:38:14Z
Info-farmer
232
1934721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>
இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!!
நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம்.
தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம்.
{{left_margin|3em|இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!}}
என்று பண்பாடியபடி இருக்கிறது.
தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude>
nhqsjlj9qga5fcwwohdbfkrq4meq92w
1934723
1934721
2026-05-18T12:40:35Z
Info-farmer
232
{{***|3||char=★}}
1934723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>
இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!!
நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம்.
தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம்.
{{left_margin|3em|இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!}}
என்று பண்பாடியபடி இருக்கிறது.
{{***|3||char=★}}
தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude>
asam6ag02eafvr7prjdsfsfcxiknsle
1934725
1934723
2026-05-18T12:41:10Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Dharshika2026" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||215}}{{rule}}</noinclude>
இல்லை! இல்லை! என்பதை, நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைக் கூடத் தள்ளிவிடட்டும், தம்பி! ஒவ்வொன்றுக்கும், நமது அமைச்சர்கள் அளிக்கிறார்களே, பதில்கள், அவைகளைக் கவனித்தாலே, புரிகிறதல்லவா!!
நம் நாட்டிலே, உழவு முறை எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்பதிலிருந்து, உரையாடுவது எம்மொழியில் என்பது வரையில், இன்னொருவர் தயவுகூட அல்ல. இன்னொருவரின் கட்டளையை எதிர்பார்த்தல்லவா, நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
துறைமுகங்கள் உள்ளன இங்கே, தூர்ந்துபோன நிலையில்; அவைகளைப் பழுது பார்க்கலாமா, ஆழப்படுத்தலாமா என்று யோசிக்கக் கூட, நமக்கு, அங்கிருந்து 'நிபுணர்கள்' தேவைப்படும் நிலையல்லவா, காண்கிறோம்.
தூத்துக்குடித் துறைமுகத்தைப் பற்றிய சோகக் கதைதான், தெரியுமே, தம்பி! உனக்கு ஓட்டு வேட்டைக்குச் செல்லும்போது, அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களைக் கவனித்தால், அடே! அப்பா! ஒரே மாதத்திலே, அவர்களே, தூத்துக்குடித் துறைமுகத்தை விரிவு படுத்தி, சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி, கப்பலே ஓட்டிவிடுவார்கள் என்று எண்ணிடத் தோன்றும்-அவ்வளவு கனிவு, குழைவு, தாராளம், வீரம், விவேகம் ததும்புகின்றன. பொங்கி வழியும் அந்த ஆர்வம், பெட்டியில் விழுந்ததை எண்ணிப் பார்த்ததும், இருக்குமிடம் தெரியாமல் வறண்டுபோயே விடுகிறது. ஏன்? இன்னொருவர் கட்டளைக்குக் காத்துக் கிடக்கவேண்டி இருப்பதால்! இதைச் சொன்னால், இப்போதெல்லாம். நமது மந்திரிமார்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் பிறந்து என்ன பலன்? எதிர்க்கட்சிகளைத் தாக்கத்தான் அந்தக் கோபம் பயன்படுமேயன்றி, டில்லிப் பட்டினத்தருகே கூடச் செல்லும் வலிவு இல்லையே அதற்கு!! ஏன்? எதற்கும் டில்லியின் தயவை நாடிக் கிடக்கவேண்டிய இழி நிலையை, இவர்களாக ஏற்படுத்திக் கொண்டதனால்! இவர்களின், நெஞ்சுக்கு உரம் ஊட்ட, அறிவுக்குத் தெளிவு கிடைக்கத்தான், நமது கழகம்.
{{left_margin|3em|இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!}}
என்று பண்பாடியபடி இருக்கிறது.
{{***|3||char=★}}
தம்பி! சில நாடுகள். இயற்கை வளமற்று, தொழில் திறனுள்ள மக்களற்று இருப்பதால், பேரரசு ஒன்றினுக்கு உட்பட்டு, அடங்கிக் கிடந்து, வாழ்க்கையை நடத்தித் தீரவேண்டியவைகளாகி விடுகின்றன.<noinclude></noinclude>
8euh498hstj2wb8an5yorpmrd69k0jq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/240
250
641868
1934726
1932700
2026-05-18T12:41:38Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|216||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வேறு சில நாடுகள், வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன் படுத்திக் கொள்ளும் உரிமை பெறாததாலோ, உரிமை பறிக்கப்பட்டுப் போய்விடுவதாலோ, அடிமைக்கோலம் பூண்டு, பேசு இடும் பிச்சையை உண்டு வாழவேண்டி நேரிட்டு விடுகிறது. நம் நாட்டு நிலை, மிக வியப்பான தொன்றாகும். நம் நாட்டு வளம் ஒரு பேரரசுக்கு வண்ணமளிக்கவும், நம் நாட்டுத் தொழில் திறமை வேறோர் இடத்துக்கு வலிவும் பொலிவும் தேடித் தரவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டு இரும்பு, நமக்கு இன்னமும் பயன்படவில்லை; நம் நாட்டுக்கோ, வேற்றிடத்து இரும்பு வருகிறது; அது மட்டுமல்ல வேடிக்கை; அந்த வேற்றிடத்து இரும்பை வெட்டி எடுக்கவும், அதற்கான திட்டமிட்டுச் செயல்படவும், நம் நாட்டவர் வேற்றிடம் செல்கிறார்கள்!!
நாட்டிலே, காவிரிக்கரையிலே எண்ணெய் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நம் நாட்டுக்கு இப்போது எண்ணெய் வேற்றிடத்திலிருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, வேற்றிடத்தில் உள்ள எண்ணெய்த் தொழிலிடங்களில், நம் நாட்டு உழைப்பாளிகளும், நிபுணர்களும், வேலை செய்து வருகிறார்கள்.
சந்தனத்தை அரைத்தெடுத்துக் கொடுக்கிறோம் - சமயத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவன் மார்பிலே பூசிக் கொள்கிறான், மகிழ்ச்சியுடன்; அரைத்ததால் கையிலே வந்துற்ற 'சுளுக்கு'க்காக ஈரக் களிமண்ணை அப்பிக்கொண்டு, நாம் வேதனைப்படுகிறோம்.
என்ன செய்யலாம்! நாம் வந்த வழி அப்படி!! - என்று பேசிப் புலம்புவர். வழி அறியாதார். அது போலன்றோ, ஆளவந்தார்களும் பேசுகின்றனர். என்ன செய்வது? நாம், டில்லியின் தயவை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டி இருக்கிறது. என்று என்ன இல்லை இங்கே? ஏன் கை ஏந்திக் கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டு விட்டாலோ, உருட்டு கிறார்கள், மிரட்டுகிறார்கள், தம்பி! குத்திக் குடலெடுக்கிறார்கள். கொன்றே போட்டுவிடுகிறார்கள்,
உண்மையிலேயே இந்த நாடு, இன்னொருவர் தயவை நாடினால் மட்டுமே வாழ முடியும், என்ற விதத்திலே, இருக்குமானால். நீயும் நானும், நமது பக்கம் திரண்டு நிற்கும் நற்பண்பாளரும், ஏன், தனி அரசு என்று பேசப்போகிறோம்! நமக்கு என்ன, ஆளவந்தார்களின் அருவருப்பைத் தேடிக் கொள்வதிலே. இலாபமா? சுவையா? தலையாட்டிகளெல்லாம்<noinclude></noinclude>
lbbccg8sh6m0s2u49u8qqepnh14v4wb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/241
250
641869
1934729
1932701
2026-05-18T12:44:11Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||217}}{{rule}}</noinclude>தர்பாரில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்; எங்கோ கிடந்ததுகள் சாமரம் வீசிப் பங்காளிகளாகி விடுவதைக் காண்கிறோம்; எதிர்த்துப் பார்த்தோம். பலன் இல்லை; இனி எடுபிடியாகிப் பார்ப்போம், பலன் கேட்போம். என்ற முறையிலே, ஓங்காரக் கூச்சலிட்டு ஒரு காலத்தில் உலவி வந்ததுகளெல்லாம், இன்று புகழ் 'ரீங்காரம்' செய்து, வட்டமிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறோம்! எனினும் ஆளவந்தாரின் போக்கினை எதிர்த்து. இன்னல் வந்துற்றால் ஏற்றுக் கொள்கிறோம். என்ன காரணம்? நமது உள்ளத்தில் ஆட்சி செய்யும் உணர்வு, நம்மை உந்திக் கொண்டிருக்கிறது.
{{left_margin|3em|இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு!}}
என்ற பண், செவியில் கேட்டபடி இருக்கிறது. இந்நாட்டு அருவியின் சலசல ஒலியிலும், செந்நெல் மணிகளின் கலகல ஒலியிலும், இந்தப் பண்தான் கேட்கிறோம். ஓங்கி உயர்ந்த மலைகளும், தேனினைச் சொரிந்திடும் தருக்களும், நமக்கு இந்தப் பண்ணினைத்தான் இசைத்தபடி உள்ளன. அதன் வயப்பட்டு விட்டோம்; மற்ற எதுவும், நம்மை மயக்கிடாது; எந்த எதிர்ப்பும் நமது எண்ணத்தை மாய்த்திடாது; உடலைச் சாய்த்திடலாம்; இருட்டு நேரம், முரட்டு ஆள். கூர்மையான கத்தி, நேர்மை மறக்கும் அதிகாரி, இருந்தால் போதும், அதற்கு. ஆனால், எண்ணம், என்றும் இறந்துபடாது! காணும் காட்சிகள், கேட்டிடும் இசை எல்லம், அந்த எண்ணத்தை மேலும் வலிவுள்ளதாக்கும்!!
தம்பி! உடன் பிறந்த தங்கைமார் கூடி. நிலாச் சோறு செய்து உண்டு களிப்பர் கண்டிருக்கக் கூடும். பல்வேறு இல்லங்களின் செல்வங்கள் ஒரு இடத்தில் இருந்து, ஒன்றாகச் சமைத்து, ஒருசேர இருந்து உண்டு, ஆடிப்பாடி மகிழ்வர். எனினும், அந்த 'விளையாட்டு' முடிந்ததும், அவரவர் இல்லம் செல்வர்; பிறகு, உண்பதும் உறங்குவதும் அவரவர் இல்லத்திலேயே.
அதுபோல், வேடிக்கைக்காக அல்ல, காரணத்தோடு, ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக, பல நாட்டவர், பல இனத்தினர் ஒரு இடத்திலிருந்து. ஒன்றுபட்டுக் காரியமாற்றலாம்- காரியமாற்ற வேண்டி நேரிடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரியம் குறைவின்றி நடந்தேறிய பிறகு. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு இனமும், தத்தமது எல்லை நின்று, உழைத்து, உயர்ந்து, உயர்வினை உலகுக்கு விரும்பி அளித்து, உலகப் பொதுநலனை வளர்த்திடவே முனைதல் வேண்டும்.
உலகே ஒரு பெரும்நாடு ஆகி எல்லைக் கோடுகள் அழிக்கப் பட்டு - இன இயல்புகள் நீக்கப்பட்டு - யாதும் ஊரே, யாவரும் கேளிர்<noinclude></noinclude>
3z2ajbzhx25taazi0yacjnvk4hioidb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/242
250
641870
1934735
1933969
2026-05-18T12:48:40Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ {{center|★★★}}
1934735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|218||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்பது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும், நன்னாள் வருமெனின், எவர் குறுக்கே நிற்பர்! ஜெர்மனி. ஜெர்மனி என்ற உணர்வை இழந்து, இத்தாலி தன் தனிப்பெயரை விட்டுக் கொடுத்து. பிரான்சு தன் பண்பு தனியானது என்று பேசுவதை விட்டொழித்து, அதுபோன்றே, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இரஷியா ஆகிய எல்லா நாடுகளும், தத்தமது எல்லைகள், இயல்புகள், அரசு முறைகள், வளமூட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் 'தியாகம்' செய்து, 'ஒரே உலகு' ஆகிவிடத் திட்டமிட்டாலும், நாங்கள் மட்டும், 'திராவிடம்' தனி நாடுதான் என்ற திட்டத்தை விடவேமாட்டோம் என்று, எவரும் கூறத் துணியார். ஆனால், 'ஒரே உலகு' என்பதே உயர்ந்த இலட்சியம், எனவே உனக்கென ஒரு நாடு, ஒரு அரசு, வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தாதே, அது குறுகிய மனப்போக்கு என்று பேசுவது, பேரறிவினைக் காட்டுவது மாகாது. நேர்மையுமாகாது.
{{center|★★★}}
'தேசியம்' என்பதுகூட, ஒரு போலித் தத்துவந்தான்! மனித குலம் ஒன்றேயன்றி, அதிலே, மஞ்சள், கருப்பு, வெள்ளை, மாநிறம் என்றெல்லாம் குறிப்பிட்டு இது என் நாடு, இது என் அரசு. என்று வாதாடுவது பேதமை என்றுகூடப் பெரியவர்கள் பேசுகிறார்கள் - சுவை இருக்கிறது பேச்சில், சூடுகூடப் பிறந்துவிடுகிறது; ஆனால் செயல் முறை, எங்ஙனம் இருக்கிறது என்று கவனிக்கும்போதுதான். அந்தப் பெரியவர்கள் பேசுவது, மற்றவர்கள் கேட்டுத், தம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க அல்ல என்பது விளக்கமாகத் தெரிகிறது.
{{center|★★★}}
ஓ. ஹென்ரி சுவைமிகு சிறுகதைகள் பல எழுதிப் புகழ் ஈட்டிய, அமெரிக்க எழுத்தாளர். கதைகளில் சுவை என்றால், சொல்லடுக்கால், கட்டுக்கோப்பு முறையால் கிடைத்திடும் சுவை மட்டுமல்ல, கதையிலே இடம்பெற்று, படிப்போரின் நெஞ்சைத் தொட்டிடும் கருத்தால் கிடைத்திடும் சுவை.
{{center|★★★}}
ஒரு உணவு விடுதி மிகப்பெரியது. புகழ் வாய்ந்தது. எப்போதும் இங்கு ஒரே ஆரவாரம், கூட்டம், குதூகலம். எங்கெங்கிருந்தெல்லாமோ, வருகிறார்கள் இந்த உணவு விடுதிக்கு.
கூட்டத்திலே சேராமல். ஆனால், அனைவரையும் கூர்ந்து கவனித்தப்படி, ஒருவன் இருக்கிறான் - அவன் ஒரு சிந்தனையாளன். அரசியல், பொருளியல், மன இயல், இவைகளைப் பற்றி எல்லாம்<noinclude></noinclude>
2h8thngmdnokll2i0a2fpf8m9gkplmt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/243
250
641871
1934743
1933970
2026-05-18T12:57:55Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934743
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||219}}{{rule}}</noinclude>நிரம்பத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு. இந்த விடுதியிலே பலர் வருகிறார்கள், பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதற்காகவே வந்திருக்கிறான்.
விந்தையான மனிதர்கள், வேடிக்கையான இடம்! என்று எண்ணிய படி அவன் உட்கார்ந்திருக்கிறான். நடமாடும் விந்தை என்று சொல்லத்தக்க விதத்தில், ஒருவன், உள்ளே நுழைந்து, ஒரு அதிர்வேட்டுச் சிரிப்பை வீசிவிட்டு, உட்கார இடம்தேடி, ஒதுக்குப் புறமான இடத்தில், தனியாக உட்கார்ந்திருக்கும் சிந்தனையாளனைப் பார்க்கிறான். என்ன எண்ணிக் கொண்டானோ, தெரியவில்லை. நேராக, அதே இடம் வந்து, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறான்.
மயக்கும் பார்வை! இனிக்கும் பேச்சு! அந்த விந்தை மனிதனுக்கு.
"தாங்கள் எந்த ஊரோ?" என்று கேட்டான் சிந்தனையாளன்.
“நானா? நான், நார்வே! அல்லது பாலஸ்தீன்! பாரீஸ்!" என்று எதாவது பதில் சொல்லுவான் என்பது, சிந்தனையாளன் நினைப்பு. விந்தை மனிதனோ, உடனே பதில் கூறவில்லை. ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ஏளனம், பச்சாதாபம், வியப்பு, எல்லாம் கலந்த ஒரு புன்னகையைக் காட்டியபடி, "நானா? எந்த ஊர் என்றா கேட்கிறாய்! நான், என்ன சொல்ல! என் ஊர், உலகம்!! இப்போது பீகிங் நகரிலிருந்து புறப்பட்டு வருகிறேன்; டமாஸ்கஸ் நகர வியாபாரி ஒருவருக்குக் காஷ்மீர் கம்பளம் தேவை என்று வெனிஸ் நண்பன் கூறக்கேட்டு, இன்றிரவு பக்தாத் கிளம்புகிறேன், அந்த வியாபாரியைக் கண்டு பேச!" என்று பதிலளித்தான்.
ஊர் எது என்று கேட்ட உடன், மளமளவென்று உலகையே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறானே என்று, ஆச்சரியம், சிந்தனையாளனுக்கு.
"உலகம், எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களுக்கு என்று ஒரு நாடு. ஒரு ஊர் உண்டு அல்லவா?" என்று கேட்டான் சிந்தனையாளன்.
"இளைஞனே! பொதுவாகப் பலருக்கும் இருக்கும் பித்தம் உனக்கும் இருக்கிறது. என் நாடு, என் ஊர், என்பது அர்த்தமற்ற பேச்சு!! நாட்டின் மீது பற்றுவைப்பது என்ற தத்துவமே, போலி - சொத்தை. மண்ணும் விண்ணும், மரமும் மலரும், குதலைமொழிக் குழந்தையரும், குழல்மொழிக் குமரிகளும், எல்லா இடத்திலும், உலகமெங்கும் உண்டு! இதிலே, ஒரு குறிப்பிட்ட எல்லையை நாமாக வகுத்துக்கொண்டு, இது எனது நாடு, இதற்கு உலகிலே எங்கும் இல்லை ஈடு, என்று பேசுவது பேதைமை.<noinclude></noinclude>
0jdkxyfq7qemkkg6x0y1dkhg20hdl94
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/244
250
641872
1934745
1932705
2026-05-18T12:59:14Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|220||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒரு குறிப்பிட்ட இடத்தின்மீது பற்று இருப்பதாகப் பேசுவதும் பொருத்த மற்றது. எனக்கு இமயமலை பனிமூடி இருக்கும் காட்சியும், இலண்டன் மாநகரம் மூடுபனியில் மூழ்கிக்கிடப்பதும், நைல் நதியின் நேர்த்தியும், நேப்பிள்ஸ் நகர வசீகரமும், பெர்லின் நகரத் தொழிற் சாலையும், பிரான்சு நாட்டு மதுவகையும், மணிபுரி நடனமும், மாட்ரிட் நகர மாட்டுச் சண்டையும், எல்லாமே பிடிக்கும்! எல்லாம் என்னுடையவை என்ற உணர்ச்சிதான் எனக்கு - என் நாடு அதிலே என் ஊர்! அதிலே என் தெரு! அதிலே நான் பிறந்த வீடு! நான் விளையாடிய மண்மேடு! அங்கு நான் கலைத்தெறிந்த குருவிக்கூடு! - என்றெல்லாம் பேசுவது கிடையாது. நான் மனிதன்! இந்த நாட்டுக்காரன் - அந்த நாட்டுக்காரன் என்று, என்னையே நான் மதிப்புக் குறைவாக்கிக் கொள்ளமாட்டேன். என் நாடு உலகம்!! மசூதியும் மாதாகோயிலும், தேரும் திருவிழாவும், உண்டு. இதிலே இதுதான் என்னுடையது, இது என்னுடையது அல்ல என்ற பேத உணர்ச்சி எனக்குக் கிடையாது. நான் சில வேளைகளில், சில இடங்களில் தங்குவேன் - ஆனால், அதிலே இன்ன இடம் என் இடம் என்று கூறி, மற்ற இடங்களை இழந்து விடுவேனா மதியற்றவனல்லவா, அப்படிச் செய்வான்! நான் அரேபிய பாலைவனத்திலே ஒட்டகத்தின் மீது அமர்ந்து செல்வேன். கேரளத்திலே படகேறிச் செல்வேன். டார்ட்டாரியில் குதிரை! இலண்டனில் விமானம்! இரஷியாவில், ரயில்!!-இப்படி!! ஆனால், இதிலே இதுதான் என் நாடு, மற்றவை மற்ற எவரெவருக்கோ என்று பேசும், பஞ்சப் புத்திக்காரனல்ல நான்! எனக்கு. உலகம் உறைவிடம்! உலகநாதன் என்று என்னை அழைக்கலாம்".
சிந்தனையாளன், வியப்பிலே அமிழ்ந்தே போனான்.
நாடு. நாட்டுப்பற்று, நாட்டு விடுதலை, அதற்கான போர், அதிலே தியாகங்கள், வீர வரலாறுகள், இவைகளை எல்லாம் படித்து, நெஞ்சு நெக்குருகி இருக்கிறான் - இதோ 'ஒருவன். தன்னை உலகநாதன்' என்று கூறிக்கொள்கிறான் - நாட்டுப்பற்று என்று பேசுவதே சிறுபிள்ளைத்தனம் என்று கேலிசெய்கிறான் - இவனல்லவா, தலைசிறந்த தத்துவவாதி - நாட்டுப்பற்று எனும் பாசத்தைக்கூடக் கடந்தவன்! - என்று எண்ணி வியந்தான்.
"என் நாடு இங்கிலாந்து என்று கூறிவிட்டால், உனக்குக் கரித் துண்டு மட்டும்தான் சொந்தமாகும்; ஆப்பிரிக்காவிலே உள்ள வைரம். உனக்கு இருக்காது தமிழ்நாட்டு முத்து உனக்கல்ல, ஆப்கன் நாட்டு பழவகை உனக்கில்லை..." என்று விந்தை மனிதன் கூறக் கேட்டு. சிந்தனையாளன், இவனே இலட்சிய புருஷன் - இவன் கூறுவதே உண்மையான தத்துவம், தேசியம் என்பதுகூடச் சொத்தைவாதம். நாமும் 'உலகநாதன்' ஆகிவிடவேண்டும். குறுகிய மனப்பான்மை கூடாது.<noinclude></noinclude>
6i78zyjc11qwhe0w6j241kjjdqn4mfs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/245
250
641873
1934746
1932706
2026-05-18T13:00:42Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||221}}{{rule}}</noinclude>எல்லைக் கோடுகளிலே சிக்கிக் கொள்ளலாகாது என்றெல்லாம், தீர்மானித்தான்.
உலகநாதன், சிறிதுநேரம் இருந்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
சிந்தனையாளன், செந்தேன் உண்டவன் போலாகி, அங்கேயே உட்கார்ந்திருந்தான்.
திடீரென்று, பெருங் கூச்சல் கேட்டது.
ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்வதும், தாறுமாறாகப் பேசிக் கொள்வதும், கேட்டது.
உதைப்பேன்! கொன்றுவிடுவேன்! சுட்டுத் தள்ளுவேன்! - என்று கூக்குரல் கிளம்பிற்று.
பரபரப்பு ஏற்பட்டது. அமளி மூண்டுவிட்டது. மேஜைகள், நாற்காலிகள், பறந்தன. உடைந்தன. உண்டு களித்திருந்தோர், மூலைக்கு ஒருவராக ஓடலாயினர்.
பலப்பல நூற்றாண்டுகளாகப் பாவாணர்களும், அரசியல் ஆசிரியர்களும், எழுச்சியூட்டி நிலைநாட்டிய தேசியம் - நாட்டுப் பற்று என்பதே போலித் தத்துவம் என்ற பேருண்மையை, உலகநாதனின் உன்னதமான விளக்கத்தால் பெற்றுப் பெருமிதம் அடைந்திருக்கும் வேளையில், ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக, இங்கு அமளி செய்கிறார்களே அறிவற்றவர்கள், பேருண்மையைக் கேட்டறியாப் பித்தர்கள், என்று எண்ணி வெறுப்படைந்தான், சிந்தனையாளன்.
இதற்குள், அமளி பலமாகிவிட்டது. ஒருவன் பலமாகத் தாக்கப்பட்டுக் கீழே சாய்ந்தான். அவன் உடலில் பல இடங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
"ஐயோ பாவம்! எவனையோ, பலமாகத் தாக்கி விட்டார்களே!" என்று முணு முணுத்தப் படி, அந்த இடம் நோக்கிச் சென்றான், சிந்தனையாளன். அடிப்பட்டவனைக் கீழே கிடத்தி இருந்தார்கள். அருகே சென்று பார்த்தான். திடுக்கிட்டுப் போனான்; அடிபட்டுக் கீழே கிடந்தவன், உலகநாதன்.
"ஐயா! இவரை ஏன் இப்படித் தாக்கினீர்கள்? அமளிக்குக் காரணம் என்ன?" என்று பரிவுடன் சிந்தனையாளன் கேட்டான்.
"பயல், முன்கோபக்காரன். யாரோ ஒருவன், இவனுடைய ஊரிலே சாக்கடை நாற்றம் மூக்கைத்துளைக்கும் என்று சொன்னானாம். ஆஹா!<noinclude></noinclude>
koyx1cd6kgf3muub1kdokb8wsp9hg2q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/246
250
641874
1934747
1931814
2026-05-18T13:07:32Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்?
என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே
உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!"
என்று ஒருவர் விளக்கம் தந்தார்.
உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே
போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன்
ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு
ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற
எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! -
என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு.
{{c|★★★}}
தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில்,
புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து -
அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை.
'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர்
என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக்
கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால்
பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக்
கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி )
(திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு.
இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை,
என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.)
{{c|★★★}}
(நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா -
என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன்
தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள், தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.)
{{left_margin|3em|அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி.
பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.}}<noinclude></noinclude>
n2t0pki2i3f3xejpms5vmdwzxzssg56
1934748
1934747
2026-05-18T13:11:54Z
Info-farmer
232
1934748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|222||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என் ஊரைப் பற்றியா கேவலமாக, இழிவாகப் பேசுகிறாய்?
என்று கூவி, அவன்மீது பாய்ந்து அடித்தான்; தடுத்தார்கள், அடங்கவில்லை; பிறகு அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள் பலமாக; பயல் கீழே
உருண்டான்; இவனுடைய ஊரிலே உள்ள சாக்கடை நாற்றமடிப்பதைச் சொன்னால் கூடவா, கோபம் வருவது! முட்டாள் தனமல்லவா அது!"
என்று ஒருவர் விளக்கம் தந்தார்.
உலகநாதனைப் பார்த்தான் - அவன் தன்னிடம், தேசியமே
போலி என்று பேசிய பேச்சை நினைத்துக் கொண்டான் - அவன்
ஊரைப் பற்றி யாரோ கேவலமாகப் பேசினது கேட்டு, இவ்வளவு
ஆத்திரம் பிறந்ததே, இவனா, உலகமே என் நாடு! எனக்கு நாடு என்ற எல்லைக் கோடுமீது பற்றுக் கிடையாது! என்று பேசிய, உலகநாதன்!! - என்று நினைத்தான் - மயக்கம் வந்தது சிந்தனையாளனுக்கு.
{{c|★★★}}
தம்பி! ஓ. ஹென்ரியின், சிறுகதையை, கூடுமான வரையில்,
புரியவைக்க முயன்றிருக்கிறேன் அதற்கான வடிவம் அமைத்து -
அவ்வளவுதான் - அந்த முழுச் சுவையைத் தர இயலவில்லை.
'ஒரே உலகம்' என்று பேசுபவர்களிடம், தமது நாடு தமது ஊர்
என்ற உடன், எப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சி ஏற்படும், என்பதைக்
கதை வடிவாக்கிக் காட்டி, தத்துவம் பேசலாம் தாராளமாக, ஆனால்
பற்று, பாசம், அதனால் வரும் எழுச்சி இவைகளைப் போக்கிக்
கொள்ள முடியாது என்பதை, அழகாக விளக்கிவிட்டார், ஓ. ஹென்ரி )
(திராவிட நாடாவது, தமிழ் நாடாவது, இந்தியா ஒரே நாடு.
இதிலே என்ன, என் நாடு, என் இனம், என்ற குறுகிய மனப்பான்மை,
என்று பேசுகிறவர்களைக் கண்டால், தம்பி! ஓ. ஹென்ரியின் கதையை நினைத்துக் கொள்.)
{{c|★★★}}
(நாம், திராவிடம் கேட்கும்போது, பாரதம் - ஒரே இந்தியா -
என்றெல்லாம் உபதேசம் செய்கிறார்கள்-பலர் - மேதாவித்தனம் என்ற எண்ணத்தில், அவர்களே, அவர்களின் மாநிலம், அதன் உரிமை, அதன்
தொழில் வளம், என்ற பிரச்சினை வந்ததும், தாவிக் குதிக்கிறார்கள், தாறுமாறாகக்கூட நடந்து கொள்கிறார்கள்.)
{{left_margin|3em|அசாமிலே, இன்னமும் அடங்கவில்லை அமளி.
பஞ்சாபிலே கிளர்ச்சி ஓயவில்லை.}}<noinclude></noinclude>
7wwi1wbx4fopb6t51ft4wb35fq7cpbr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247
250
641875
1935192
1931973
2026-05-19T07:56:14Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude>
மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று.
'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம்.
இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல.
{{c|★★★}}
நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே!
நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும்,
இன்னொருவர் தயவெதற்கு?
இந் நாட்டில் வாழ்வதற்கு?
என்ற கேள்வியை.
{{rh|<br>28.8.'60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
5m86cxipb91e0ahan3tf5edxme0rih2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248
250
641876
1935180
1931972
2026-05-19T07:45:55Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 118}}
{{Right|{{x-larger|<b>மற்றொரு கூவம்!</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>அமைச்சரும் அறிவாற்றலும் -
தென்னாட்டுத் தொழில் வளம் -
தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நி</b></poem>}}லை
தம்பி!
'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம்.
"என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார்.
ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude>
aakkeq9uqg0fjpjqb9zee7zn7rwcxpu
1935194
1935180
2026-05-19T07:57:12Z
Saranya V R
14232
1935194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 118}}
{{Right|{{x-larger|<b>மற்றொரு கூவம்!</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>அமைச்சரும் அறிவாற்றலும் -
தென்னாட்டுத் தொழில் வளம் -
தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை</b></poem>}}
தம்பி!
'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம்.
"என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார்.
ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude>
clkeblycm24udnywzy8xsya9bh0akkm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/251
250
641879
1934749
1931819
2026-05-18T13:15:51Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||227}}{{rule}}</noinclude>
தம்பி! தமிழரின் பிணங்கள், கடலலையால் மோதப்பட்டு மோதப் பட்டு, சிங்களத் தீவின் கரையிலே ஒதுக்கப்பட்டிருக்கின்றன - ஆமடா, தம்பி! ஆம்! எந்தச் சிங்களம், சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி அடிமைகளாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர் காண, தமிழரின் பிணங்கள், சுறா தின்றது போக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள், சிங்களத் தீவின் கரை ஓரம் கிடந்தன!!
தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின்; கரையிலே கிடக்கின்றன!
கொங்கு நாட்டுக் குடிமகன், தேம்ஸ் நதிக்கரை மீது எழுப்பப் பட்டுள்ள எழிலூர் சென்று, எமது காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் புதுவாழ்வு, முழுவாழ்வு பெற்று மகிழ்ந்திருக்கிறார்கள் என்று கூறப் போகிறார்!!
அமைச்சர் அல்லவா, ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அகமகிழ்ச்சி பற்றி ஆங்கிலர் அறிந்திட எடுத்துரைக்கப் போகிறார். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், பெரும் பேராசிரியர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள், நமது அமைச்சர் பெருமானை, அச்சமும் அடக்கமும் கொண்ட நிலையில் அணுகிப், பாடம் கேட்கப் போகிறார்களோ, நமக்கென்ன தெரியும், தம்பி? தெரியாமலா, செல்வார்!!
ஆனால், அங்கு சென்றும், நமது நினைவால் தாக்கப்பட்டு, கூவம் நதிக்கா அணைகட்டுவது என்று கேட்டுவிடக் கூடாது; ஏனெனில், அணை இருக்கட்டும், கூவம் நதியின் நாற்றம் போய் விட்டதா என்று அறிந்தோர், கேட்பர்.
தொழில்வளம் காண்பதற்காக, இயற்கை வளத்தைச் சரியான முறையிலே பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலே தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்தக்காட்டி, இடித்துரைக்காத நிபுணர் இல்லை எனலாம். இந்த அமைச்சரேகூட, கனரகத் தொழிலைப் பொறுத்த வரையில் தென்னகம் - அதிலும் குறிப்பாகச் சென்னை - சரியான அளவிலும் முறையிலும் வளர்ச்சி அடையவில்லை என்பதைச். சில வேளைகளில் எடுத்துக்காட்டிப் பேசியுமிருக்கிறார். மற்றவர்களுக்கு மட்டுந்தானா, எமக்கும் தெரியும், என்று உரிமையுடன் பேசித் தென்னகத்தின் தொழில் வளர்ச்சிக்கான வழிவகை நிச்சயமாகக் காண்பேன் என்று வாக்களித்துமிருக்கிறார். எனினும், இவரே. நாம் அதை எடுத்துக் காட்டும்போது எரிச்சலடைந்து, கூவத்துக்கு அணைகட்டவா என்று கொதித்துக் கேட்கிறார். கொஞ்சம் உரத்த குரலில் பேசுங்கள் - என்று கூறுபவரைப் பார்த்து, காது செவிடா? என்று கேட்டு விடுங்கள் -<noinclude></noinclude>
1e3hnku9w3ev693k36yvqx4a4n3ubka
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/252
250
641880
1934750
1931820
2026-05-18T13:17:05Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|228||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியும். அந்த நிலைதான், அமைச்சருக்கு.
காங்கிரஸ் கட்சியிலேயே பலர், தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி சரியான அளவிலும், வகையிலும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து குமுறுகிறார்கள். பொதுவாகவே மக்கள், சுயராஜ்யத்தின் பலனை வடக்கே உள்ளவர்கள் சுவைத்து இன்புறுவது போலத் தென்னக மக்கள் இன்புறவில்லை என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். சிறிதளவு துணிவு கொண்டவர்கள், காங்கிரஸ் தலைவர்களைக் கேட்கவும் செய்கிறார்கள்; 'ஏனய்யா, வடக்கே மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைத்தார்களே, இங்கு இவ்வளவு கூக்குரலிட்டும் இன்னும் ஏன் இரும்புத் தொழிற்சாலை அமைக்கவில்லை' என்று கேட்கிறார்கள்.
ஏற்பாடாகி வருகிறது; பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது: நிபுணர்கள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை முறைதான், பொதுமக்களுக்குச் சமாதானம், கூறுவார்கள்! அவர்களுக்கும் சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டுப்போய், அவர்களே இப்போது டில்லி தேவதைகளைப் பார்த்துக் கேட்கத் துணிந்து விட்டார்கள்.
ஆயிரம் சொல்லு, தென்னாட்டுக்காக வாதாடுவதிலே: திறமையும் தீரமும் காட்டுபவர்கள் தி.மு.கழகத்தினர்கள் - என்று பொதுமக்களே, மகிழ்ச்சியுடன் கூறிடக் கேட்கும்போது, காங்கிரஸ் தலைவர்களுக்கே. ஒருபுறம் எரிச்சல், இன்னோர்புறம் வெட்கம் கிளம்புகிறது. இதிலென்ன பிரமாதம் நாங்களும்தான் கேட்கிறோம், என்று கூறிவிட்டு, இப்போது டில்லியில் காங்கிரஸ்காரர்கள், சம்பத்தோடு சேர்ந்து, குரல் எழுப்பக் காண்கிறோம். ஆனால், அவர்கள் இன்னமும் 'மனு' போடும் 'மகானுபாவர்களாக'வே உள்ளனர்; வேறுவிதமாக அவர்கள் இருப்பதற்கில்லை. ஆனால், இந்த அளவுக்கு அவர்கள் பேசுவது கூட, வடக்கே உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, அதிர்ச்சியைத் தருகிறது. ஏதேது, இது கட்சிகளைக் கடந்த ஒரு தேசியப் பிரச்சினையாகி விடும்போல் இருக்கிறதே, பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவமே தகர்ந்து போய்விடும்போல இருக்கிறதே என்று எண்ணுகிறார்கள்; எண்ணும் போதே அச்சம் குடைகிறது.
நிலைமை புரிவதால், அவர்களுக்கு அச்சம் குடைகிறது. பெற்றுள்ள நிலையின் காரணமாக, துணிவு தடித்துப் போயிருப்பதால், இங்குள்ள நிதி அமைச்சருக்கு, எவரைக் கண்டாலும் ஒரு ஏளனம், எதைச் சொன்னாலும் அலட்சியம், ஏற்படுகிறது; கூவத்துக்கா, அணை கட்ட? என்று கேட்கிறார், கேலி பேசும் போக்கில்.<noinclude></noinclude>
66g41osho02xnrvjdy4dcx9p3jpe0sc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/253
250
641881
1934751
1931821
2026-05-18T13:21:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934751
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||229}}{{rule}}</noinclude>
'எவ்வளவு முன்னேறி இருக்கிறது, இந்த மாநிலம், எமது திறமையான ஆட்சியினால்; மின்சாரத்தில் உணவு உற்பத்தியில், பாதைகள் அமைப்பில், பகல் உணவுத் திட்டத்தில், இப்படிப் பல துறைகளில், இப்படிப்பட்ட முன்னேற்றம் கண்டிருக்கும்போது, திரும்பத் திரும்ப வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்று பேசிக்கிடப்பதா, என்று அமைச்சர் வாதாடுகிறார். அவரே நீதிபதியுமாகி, நாம் கூறுவது தவறு; நடவாததை, நடக்கக் கூடாததை. தீதானதை, தேவையற்றதை, நாம் கேட்பது அடாத செயலாகும் என்று தீர்ப்பும் அளித்து விடுகிறார். தண்டனையும் தருகிறார்! நான் பொருளற்றது பேசுவேன்; அதனைப் பொன்மொழியாகக் கொள்ள வேண்டும்; இது தான் உமக்கு நாம் அளிக்கும் தண்டனை என்கிறார்.
தம்பி! கிடைக்கிற 'மின்சாரத்தைக்' கிராமப் பகுதிகளிலே, அதிகமான அளவுக்குப் பயன்படுத்துவதிலே 'சென்னை இராஜ்யம்' முன்னணியில் இருக்கிறது. ஆனால், மின்சார உற்பத்தியில் முதலிடமல்ல, சென்னைக்கு, சென்னையில் உற்பத்தியாவதைவிட, அதிக அளவு மின்சக்தியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்' மாநிலங்களில், மேலும், மின்சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன; இங்கு, அந்த வாய்ப்புகள் யாவும் தீர்ந்துபோய்விட்டன; இனி அணு உலைக்கூடம் மூலம்தான், வழி கண்டாக வேண்டும். இங்கு அமைச்சர்கள், அதைக் குறித்துப் பேசத் தவறவில்லை, வாக்களிக்கத் தவறவில்லை. மேலிடம் சென்று கெஞ்சிடத் தவறவில்லை. ஆனால், தம்பி! உனக்குத்தான் தெரியுமே. அணு உலைக் கூடம், இங்கு இல்லை - எது மிக அவசியமோ, அங்கு அது இல்லை; பம்பாய் பகுதியில் அமைக்கத் தீர்மானித்து விட்டார்கள்! நமது அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இந்தச் செய்தியை நாட்டுக்கு அறிவிக்கிறார்கள்!! சிறிதளவு ஆயாசமோ, அருவருப்போ, கண்டனமோ தெரிவிக்கக்கூட அவர்களுக்கு அச்சம்! என்ன நேரிட்டு விடுமோ என்ற கவலை. இப்படி இடுப்பொடிந்த நிலையில் இருந்தால், தென்னகத்தின் உரிமைகளை யார்தான் பறித்துக் கொள்ளத் துணிய மாட்டார்கள்.
அசாமும், வங்காளமும், காங்கிரஸ்காரர்கள் அரசோச்சும் மாநிலங்கள்; அங்கு உள்ள முதலமைச்சர்கள், தரத்தில், திறத்தில், தகுதியில், இங்கு அரசு நடாத்தும் காங்கிரஸ் தலைவர்களைவிடக் குறைவானர்கள் அல்ல! ஏக இந்தியா - அகில பாரதம் என்ற மயக்கமொழிகளை அவர்களும், மக்களிடம் பேசி வருபவர்கள்தான். ஆனால், தத்தமது மக்களின் உரிமை பற்றிய பேச்சு எழும்போது, எவ்வளவு துடித்துக் கிளம்புகிறார்கள்.<noinclude></noinclude>
oqhwpufleex1xpg5e0zonq9cf5l4hfr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/254
250
641882
1934752
1931822
2026-05-18T13:22:04Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|230||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அசாம் அமைச்சரவையைக் கலைத்துவிட வேண்டும். என்று வங்க முதல் அமைச்சர், பேசுகிறார்.
சுதந்திர தினத்தையே அல்லவா, கொண்டாட முடியாது என்று, வங்க அமைச்சரவை அறிவித்தது. வங்க மாநில கவர்னர், சுதந்திர தின விழாவின்போது நடத்தும் விருந்து. வைபவம்கூட அல்லவா, நிறுத்தி விட்டார். டில்லி செங்கோட்டையில், நேரு பண்டிதர் கொடி ஏற்றுகிறார்; வங்கத்திலோ, எமது மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அசாமில் இழைக்கப்படும் கொடுமை எமது உள்ளத்தைக் கொதிக்கச் செய்திருக்கிறது; இந்நிலையில், கொண்டாட்டம் ஒரு கேடா செத்து விழுகிறார்கள். வங்க மக்கள்; தடுத்து நிறுத்தவில்லை, டில்லிப் பேரரசு; இந்த இலட்சணத்தில், சுதந்திர விழா வேறு கொண்டாட வேண்டுமா? முடியாது! மனம் இடம் தராது! மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! என்று வங்கக் காங்கிரசு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்? குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் குணாளர்களாக விளங்குகிறார்கள்.
'ஐயனே! அணு உலைக்கூடம் வேண்டும்', என்று கேட்கிறார்கள்.
அணு உலைக்கூடமா? ஆமாம்! அதன் அற்புதசக்தி அபாரம். அதை நாமும் உணர்ந்திருக்கிறோம். உமக்கு அணு உலைக்கூடத்தின் மீது ஆசை ஏற்பட்டிருப்பதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த அணு உலைக்கூடத்தைக் காண விரும்பினால், பம்பாய் வட்டாரம் சென்று காணவும்; அங்குதான் அணு உலைக்கூடம் அமைக்க ஏற்பாடாகி இருக்கிறது! - என்று டில்லி கூறுகிறது.
மெத்த சந்தோஷம்! மிக்க நன்றி! - என்று இவர்கள் கூறுகிறார்கள்.
எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை சம்பந்தமாக, முன்பு. அசாமுக்கும், டில்லித் துரைத்தனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பி! இப்போது இங்கே கவர்னராகக் கொலுவிருந்து கொண்டு, அகில பாரதம்' பற்றிய அரிய 'உபதேசம்' செய்து கொண்டிருக்கிறாரே. இதே மேதி அவர்கள் அசாமில் முதலமைச்சராக இருந்தார். என்ன நடந்தது என்பதை, இங்குள்ள காங்கிரசாரை, பழைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொல்லு, தம்பி! அசாம் முழுவதும் முழக்கம்-அகில பாரதம் என்று அல்ல - அசாம் அசாமியருக்கே! என்ற முழக்கம். தேசிய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பேசுவது. அசாமை வஞ்சிக்க, புறக்கணிக்க, சுரண்ட, என்பது எமக்குப் புரிந்து விட்டது. வேண்டாம் இந்தப் போலி உறவு! அசாமுக்கு நீதி கிடைத்தாக வேண்டும்; உரிமை பறிபோக விடமாட்டோம். டில்லிப் பேரரசு ஓரவஞ்சனையாக நடந்தால். அசாம் இந்தியாவிலிருந்து பிரிந்து<noinclude></noinclude>
75evki2tk5rlr514f1nis69ustgv2xf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/255
250
641883
1934753
1931825
2026-05-18T13:26:39Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||231}}{{rule}}</noinclude>போய்விடும்! என்று பேசி, நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், ஊர்வலம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு நடத்தி, டில்லிப் பேரரசை நடுநடுங்க வைத்தது. அசாம், டில்லிப் பேரரசு, அசாமில், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஏற்படும் என்று உறுதி அளித்த பிறகே, குமுறல் அடங்கிற்று.
இங்கு? இரும்புத் தொழிற்சாலை இப்போதைக்கு இல்லையா? சரி.
உரத் தொழிற்சாலை ஏற்படத் தாமதமாகுமா? சரி!
தூத்துக்குடி, சேது சமுத்திர திட்டம், மூன்றாவது திட்டத்தில் சேர்க்கப்படுவது முடியாத காரியம் என்கிறீர்களா? சரி!
எமது பதவிக்கு ஆபத்து இல்லையல்லவா? அது போதும், ஐயனே! அதுபோதும்!! -என்று கூறிக் காலந்தள்ளி வருகிறார்கள்.
பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு பேருண்மை நன்கு தெரிந்திருக்கிறது; பதவியில் இல்லாவிட்டால், நாடு தங்களைத் தேடாது, நாடாது என்ற பேருண்மையைத்தான் குறிப்பிடுகிறேன். காமராஜர் போன்ற ஒருவர் இருவர் தவிர, மற்றவர்கள், பதவியின்றி இருந்த காலத்திலேயே, யாருக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர்? நாடு, அவர்களுக்கு அப்போது அளித்த 'மரியாதை' என்ன? பத்திரிகைகளேகூட அவர்களின் பேச்சுக்கு என்ன இடம் கொடுத்தன? யாருக்குத் தெரியாது!
பதவி போய்விட்டால், மீண்டும் அந்தப் பழைய நிலைதான் என்ற பேருண்மை தெரிந்திருப்பதால்தான், அவர்கள் நாட்டுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காது போயினும், நமக்குக் கிடைத்துள்ள பதவி பறிபோகாதிருந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள்; அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலே அவ்வளவு கவலையுடன் இருக்கிறார்கள்.
பதவியில் இருந்து கொண்டு, சிரித்தால் முகம் செந்தாமரை என்றும்? கடுகடுப்பாக இருந்தால், கெம்பீரம் என்றும், தருக்குமொழி பேசினால் பாமரர் தலைவன் என்றும் பாராட்ட, ஏடுகள் முன் வருகின்றன! எப்படி அந்தச் சுவையை இழக்க மனம் வரும்? எனவேதான், டில்லிப் பேரரசு எத்தனை முறை, இல்லை! இல்லை! என்று சொன்னாலும், இவர்கள் சரி! சரி! என்று கூறிவிடுகிறார்கள்; அதுமட்டுமல்ல டில்லிப் பேரரசுகூடக் கூசக் கூறிடும் வார்த்தைகளை வீசி, இந்நாட்டு மக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள்.
இங்கு செய்யவேண்டியதனைத்தையும் செய்து முடித்து விட்டது போலவும், மக்கள் வெற்றிக் களிநடனம் ஆடிக்கிடப்பது போலவும்,<noinclude></noinclude>
cv8ppojyvr8wbrrkdpcwyjisk6ofwun
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/256
250
641884
1934755
1931831
2026-05-18T13:27:15Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|232||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>ஒரு நாலைந்துபேர் மட்டுமே வீண் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பது போலவும் நினைத்துக் கொண்டு, கேலிபேசி எதிர்ப்பை ஒழித்து விடலாம் என்று, 'கூவத்துக்கு அணை கட்டவா?' என்று கேட்கிறார். குறும்புத்தனத்தை விட்டொழிக்க வேண்டிய பருவத்தை அடைந்து மேலான பதவியிலும் அமர்ந்திருக்கும் அமைச்சர்.
"இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்படிசெய்ய, மேல் பெரியாற்றுத் திட்டத்தை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
குந்தாறு, நாராயண காவேரி போன்ற சிற்றாறுகளின் நீரைப் பாசனத்திற்கு உதவும்படி செய்ய வேண்டும்.
சிக்கல், குதங்கல், எராகுடி போன்ற பெரிய வாய்க்கால்களைச் சீராக்கவேண்டும்.
முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள குளங்களைச் சீரமைக்க வேண்டும்".
தம்பி! ஒரு மாவட்டத்தில் மட்டும். செய்யப்பட வேண்டியவை - ஒரே ஒரு துறையில் மட்டும்.
எல்லாம் செய்தாகிவிட்டது. இனிக் கூவத்துக்கு அணை கட்ட வேண்டியதுதான் பாக்கி, என்று எக்காளமிடுகிறாரே அமைச்சர், அவருடைய திருப்பார்வையிலே, இராமநாதபுரம் மாவட்டம் படவில்லையா?
முதுகுளத்தூர் தாலுகா காங்கிரஸ் மாநாட்டிலே, நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியைத்தான், மேலே குறிப்பிட்டிருக்கிறேன். காமராஜர் வீர உரை, விளக்க உரை, எல்லாம் அளித்தார் - அந்த மாநாட்டில். அவருடைய ஆட்சி செய்யவேண்டியது எவ்வளவு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதுபோலத் தீர்மானங்களைக் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவந்து பேசினர்.
தம்பி! இதை நான் எழுதி கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த கீழம்பி எனும் சிற்றூரின் மருங்கே வாழ்ந்து வரும் ஆதித் திராவிட மக்கள், பிணம் விழுந்தால் எடுத்துச் செல்வதற்குக்கூடப் பாதை வசதி இல்லாத குறையைப் போக்க, துரைத்தனம், எவ்வளவு மனுக்கள் அனுப்பியும், இதுவரை, ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ளாதது பற்றி வருத்தத்துடன் வந்து கூறினர்.
இந்த இலட்சணத்தில், காமராஜர், கமுதியில் பேசுகிறார், இப்படிப் பட்ட மாநாடுகள் நடத்துவதால், மக்களுக்கு உள்ள குறைகளை நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது என்று.<noinclude></noinclude>
dtyhcpqg4c1us11ck8cczyaxu4utjmr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/257
250
641885
1934756
1931832
2026-05-18T13:28:30Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||233}}{{rule}}</noinclude>
பாகல்மேடு இதற்குத்தான் என்றார்! பாதயாத்திரை இதற்காகவே தான் என்றார்! சூறாவளிச் சுற்றுப்பயணம் இதற்காகத்தான் என்றார்! இப்போது மாநாடுகள் நடத்துவது இதற்குத்தான் என்கிறார்.
மாத்திரை தீர்ந்ததேயன்றி, மாந்தம் போகவில்லை என்பார்கள், தாய்மார்கள்.
அதுபோல, இவர் முறை பல காட்டுகிறாரேயன்றி, குறைகள் எங்கே களையப்பட்டன?
இதோ, கீழம்பியில், ஆதித் திராவிட மக்கள், பிணம் எடுத்துச் செல்ல, பாதை இல்லை என்கிறார்கள்-இதை, முதலமைச்சரிடம், ஏழை பங்காளன் என்ற விருது சூட்டிக்கொண்டு உலாவரும் காமராஜரிடம், நான் முன்னின்று நடத்திய தண்டலம் மாநாட்டிலே, மனுக் கொடுத்துத் தெரிவித்துக் கொண்டார்கள். பலன் என்ன? பூஜ்யம்!! அதனால் வெட்கப்பட வேண்டியது, யார்? காமராஜர் ஆட்சி அல்லவா!!
கீழம்பிப்பகுதி ஆதித் திராவிட மக்களுக்கு, பிணம் எடுத்துச் செல்லப் பாதை இல்லாவிட்டால் என்ன, உங்கள் உரிமையைக் காத்திட, உமக்குப் பெருமை தேடித்தர, கக்கன் இருக்கிறார் கனம் மந்திரியாக, என்று போய்ச் சொல்வதா!
அமைச்சர் கேட்கிறார், கூவத்துக்கு அணை கட்டவா? என்று.
பிணம் புதைக்கும் இடம், அதை எடுத்துச் செல்ல 'வழி' அமைத்துக் கொடுக்கக்கூட, வக்கற்றுக் கிடக்கும் அமைச்சர், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டால், வளம் பொங்கி வழிந்துவிடும் என்று எண்ணுகிறாரா? வளமும் பொங்கி வழியாது. திறமும் வளராது. இப்படிப்பட்ட பேச்சினால், நாராச நடையினால் நறுமணம் எங்ஙனம் எழும்! ஓங்கி அடித்தேன், ஒடிந்து விட்டார்கள்! சரியான போடு போட்டேன், சாய்ந்தார்கள் கீழே!-என்று வேண்டுமானால், துதிபாடித் திரிபவரிடம் பேசி மகிழலாம். தூய்மை, வாய்மை, செயல்திறமை, என்பவைகளைக் கவனித்து ஆய்வு நடாத்தும் அறிவாளர்கள் இத்தகைய பேச்சினை வீரமென்றோ விளக்கமென்றோ கொள்ள மாட்டார்கள். இது மற்றொரு 'கூவம்' என்றுதான் கூறுவர்.
கொங்கு நாட்டுக் குடிமகன் வாயிலே இருந்து, இந்த 'கூவம்' வெளிவரலாமா! நான் பரிதாபப் படுகிறேன்.
தொழில் வளர, செல்வம் கொழிக்க, விலைவாசி கட்டுப்படுத்தப் பட, விஞ்ஞானம் வளர, இன்னபிற பற்றிய தெளிவுரை கூறவேண்டிய வரிடமிருந்து, கூவம் கிளம்புவது கண்டால், பரிதாபமாகத்தானே இருக்கும்!<noinclude></noinclude>
4ivshnfhlo893f9s556789r81qzm5fb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258
250
641886
1935196
1930675
2026-05-19T07:58:22Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|234||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
கூவம் ஏன் கெடுநாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன். நல்ல நீரோட்டம் இல்லாததால் சரியான முறையில் துப்புரவு செய்யப்படாததால், அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால், நாற்றம் அடிக்கிறது. என்கிறார்கள்.
பேச்சிலே 'கூவம்' ஏற்படக் காரணம் என்ன என்பதை, விளக்கவா வேண்டும். சிந்தனை வழி அடைப்பட்டுப் போயிருப்பது, எல்லாக் கருத்துக்களையும் அறிந்து உண்மையைக் காணவேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப் போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமற் செய்துவிடுவது. அலட்சியம், அகம்பாவம், போன்ற அழுக்குகள் படிந்து படிந்து, அறிவுக்குத் தேவையான தெளிவைப் பாழ்படுத்திவிடுவது ஆகியவைகளே, பேச்சு 'கூவம்' ஆகிவிடக் காரணம்.
கூவத்துக்கு அணைகட்டச் சொல்லி, அமைச்சருக்கு, ஒருவரும் சொல்லவில்லை, அவர் பேச்சைப் பார்க்கும் போது, "ஐயனே! அமைச்சராக இருக்கும் காலம் வரையிலுமாகிலும், பேச்சிலே, 'கூவம்' புகாமல் பார்த்துக் கொள்வீராக!' என்று கூறத் தோன்றுகிறது.
இவர்தம் ஆட்சியின் சிறப்பினை, உலகுக்கே, எடுத்துக் காட்டச் சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!!
சிங்களவர், என்ன எண்ணி இருப்பர், தமிழரின் பிணங்களைக் கண்டு: தமிழருக்கு இது சதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட்டுக் கிடக்கவேண்டியதிருக்க, வீறாப்புக் காட்டுவதும், பேச்சைக் கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள்.
இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலைகடலில் தத்தளித்த போது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சமடைந்தபோது என்னென்ன எண்ணினரோ, எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்!
கடலில், தமிழின் பிணமாகி மிதக்கிறான் - அது கண்டு சிங்களவன், இதோ 'கள்ளத் தோணி' என்று கேலிபேசிக் சிரிக்கிறான், வாழ வைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்து போனோமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர், பேச்சைக் கூவம் ஆக்கிக் கொள்கிறார்; ஏனோ, பாவம்!
{{rh|<br>4.9.1960||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
oap3zwoubiyr8e0exlyz6zd10aiersx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259
250
641887
1935198
1930678
2026-05-19T07:59:30Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 119}}
{{Right|{{x-larger|<b>'ஞோ ஞா’</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>மலேய மொழி உணர்வு-
இந்தி வெறி - அசாமிய மொழி உணர்ச்சி-
தமிழின் தனி இயல்பு.</b></poem>}}
தம்பி!
"ஞோஞா” - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, ஞோஞா என்று கூறும்போது, உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு 'ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது - ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் இந்த நிலை 'ஞோஞா' என்று கூறக், கன கச்சிதமாக இருக்கிறது!!
அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாமலிருந்தது, சீன மொழி கற்கத்தானா என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, தவறு, மிகத் தவறு! ஞோஞா, சீனமொழி அல்ல; மலாய் மொழி.
ஆமாம். இனி மலாயா வானொலியில், அடிக்கடி இந்த 'ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம்.
மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ்-என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி தமிழ்ச் சொல் - மிஸ் ஆங்கிலம், மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்க வேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய்மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன?
தாய்மொழியில் தக்கசொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர, வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் 'ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது!
துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும்<noinclude></noinclude>
54pe8j980kmsmpsla869whzm89egsgz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260
250
641888
1935200
1931833
2026-05-19T08:00:23Z
Saranya V R
14232
1935200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|236||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது.
பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! <b>‘ஆகாஷ்வாணி'</b> என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருதுகின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார்.
ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும்.
குறுகிய மனப்பான்மை - கோணல் வழி - மொழிவெறி - என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது.
இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude>
jeftho8sjf3c96bxe6jn6ug0euefxez
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/261
250
641889
1934766
1931836
2026-05-18T13:31:58Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||237}}{{rule}}</noinclude>நகையாடவும் செய்கின்றனர். மேலிடம் உள்ளோர், தம்மைக் குட்டி உட்கார வைப்பரோ, அல்லது பதவியினின்றும் உருட்டிக் கீழே தள்ளி விடுவாரோ, என்ற அச்சம், குடிகொண்டவர்கள், ஆளவந்தார்களாகியுள்ளனர்.
“இந்தி மொழியில் இருபெரும் காப்பியங்கள் உள்ளன - ஒன்று துளசிதாசின் இராமாயணம்....”, என்று தம்பி! நான் இம்முறை சட்டமன்றத்தில் பேசியபோது, பலர். இரண்டு காவியம் என்றுரைக்கிறானே துளசிதாஸ் இராமாயணம் ஒன்றுதானே காவியம், மற்றொன்று எது? என்று எண்ணிக்கிடந்தனர்; நான் என் பேச்சைத் தொடர்ந்து.
மற்றோர் காவியம் அகில இந்திய இரயில்வே கைட்-என்று கூறினேன். சிலரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அமைச்சரும் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையில்தான் இருந்தார்- எனினும் கடமை அவரைக் குடைந்தது. எழுந்தார், குறுக்கிட்டார். 'நமது மொழிபற்றி எவ்வளவு பெருமையாக வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஆனால், பிற மொழியை இப்படி இகழத் தேவை இல்லை' என்றுரைத்தார். எனக்கு அவருடைய நிலைபுரிந்தது, அதனையும் அங்கேயே கூறினேன்.
இந்தி மொழியைப் பற்றி ஒருவன் ஏளனம் பேசக் கேட்டும், சும்மாவா இருந்தீர்? என்று மேலிடத்தார் கேட்டால், 'இல்லையே, உடனே எழுந்து, அதனைத் தடுத்து நிறுத்தினேனே!' என்று மேலிடத்தாருக்குச் சொல்லிக் கொள்ளத்தான் இப்போது அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார்.
என்று நான் கூறினேன் - அமைச்சர் இருக்கை நாடினார்! தம்பி! நமது அமைச்சர்கள். தமிழர், தமிழகம், தமிழ்மொழி, தமிழர் நெறி, என்று கூறவும் அஞ்சுகின்றனர் - அடிமைத்தனம் அவர்களைத் தடித்த தோலர் களாக்கி விட்டிருக்கிறது - பதவிப்பற்று, அவர்களைப் பல்லிளிக்க வைக்கிறது - தமிழகத்தைச் சென்னை என்றே செப்பு கின்றனர்-பாரதி விழாவின் போதோ, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது, காதினிலே - என்று பாடிவிடுகிறார்கள். மலாயாவிலே மேற்கொள்ளப்பட்டு வரும், முயற்சியினைக் கண்டேனும், இவர்தம் கருத்துத் தெளியுமா? துணிவு ஏற்படுமா? என்று கேட்கத் தோன்றுகிறது.
போகட்டும், தம்பி! கறந்த பால் காம்பேறாது. கருத்தழிந்தோர் துணிவினைப் பெறார்-என்று எண்ணிக்கொள்வோம். மலாய் நாடு தேடித் தேடிப் பார்த்து, கல்லி எடுத்து, குமாரிக்குப் பதில் ஞோஞா என்ற சொல்லினை வானொலி மூலம் ஒலிபரப்புவது கேட்கும்போது, நாம். தமிழ் மொழிக்கு ஏற்றம் கிடைத்திட வேண்டும். ஒரு துளியும் தேவையற்ற நிலையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கொண்டு<noinclude></noinclude>
36sbckrapefjfx1qus5t5eqyiduotta
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/262
250
641890
1934767
1931838
2026-05-18T13:43:49Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|238||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>வந்து கலக்கிவிடுவது தீது, எனவே அஃது நீக்கப்பட்டாக வேண்டும். என்று கொண்டுள்ள கொள்கை அப்பழுக்கற்றது, என்பது உறுதிப்படுகிறதல்லவா? ஆளத் தெரியாதார், அந்த வாய்ப்புக் கிடைக்கப்பெறாதார். வீணான பகைமையுணர்ச்சியை மூட்டிவிடவே, 'திரு' என்றும், 'வானொலி' என்றும் செப்பித் திரிகின்றனர் என்று கூவிக்கிடந்திடும். குணாளர்கள் தலையிலே ஓங்கிக் குட்டுவது போலன்றோ, மலாய் துரைத்தனம் ஞோஞா கூறுகிறது.
மிகக் கோடியிலிருக்கிற க்யூபா நாட்டிலிருந்து அண்டையிலே, உள்ள மலாயா வரையிலே, தாய்மொழி, தாயகம், தனி அரசு எனும் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்திடக் காண்கிறோம்; காண்பதனால், நாம், கொண்டுள்ள கருத்து, வலிவுடையது என்பது மட்டுமல்ல, உரிமைக்குப் போரிடும் அறிவாற்றல் கொண்டோர் எவரும் போற்றத்தக்கது என்பது, உறுதிப்படுகிறது.
மொழியில் என்ன இருக்கிறது என்று பேசுவோர், தமது மொழி மூலம் ஆதிக்கத்துக்காக வழி வகுத்துக்கொண்டுள்ள சூது வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே, அவ்விதம் பேசுகின்றனர்.
அசாமில் அசாம்மொழி ஆட்சிமொழி ஆவதை, அந்த மாநிலத்திலே பெரும் அளவு குடி ஏறி உள்ளவர்கள், பல்வேறு துறைகளிலே இடம் பிடித்துக்கொண்டு கொட்டமடிப்போர் எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தினர். குத்தும் வெட்டும். கொலையும் கொள்ளையும், சூறை யாடலும் கற்பழித்தலும் ஆகிய கொடுமைகள் நடைபெற்றன - கண்டனங்கள், அறிவுரைகள், கிளம்பின; குழுக்கள் அமைக்கப் பட்டன; ஆய்வுரைகள் வெளியிடப்பட்டன; எனினும் புகை கிளம்பியபடியே இருக்கிறது.
மொழி பற்றியா இப்படி ஒரு அமளி! ஏனோ இந்த வெறி! எதற்கோ இந்த அறிவீனம்! -என்று பெருந்தலைவர்கள். நெடுந் தொலைவிலே இருந்துகொண்டு பேசுகின்றனர். ஆனால், அமளியில் சிக்கினோரோ. அடிமைகளாக, நடைப் பிணங்களாக உழலுவதைவிட, ஒரு கணம் உரிமை முழக்கம் செய்து விட்டேனும், மடிந்துபடுவோம். ஏற்றுக்கு இந்தப் பிச்சைப் பிழைப்பு! நாம் பிறந்த நாட்டிலேயே நாம் மற்றவர்களை நத்திப் பிழைத்துக் கிடக்கத்தான் வேண்டுமா! - நமது தொழிலிடங்களில் வேற்றார் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாமோ மாற்றானால் சிறைபிடிக்கப் பட்டவன் கொத்தடிமையாகிக் கிடப்பதுபோலக் கூலிகளாகிக் குமுறிக் கிடக்கிறோம். மனதை மயக்கும் இயற்கை வளம், நமக்கு வயிறாரச் சோறளிக்கவுமில்லை - வேற்றாரோ அதனைச் சுரண்டி கொழுக்கிறார்கள் ஏனென்று கேட்கவோ, பெரியவர்கள் கூசுகின்றனர் - கொடுமைகளால் அவர்கள் தாக்கப்பட்டததால் - நாமும், அவர்போல் இருந்து விட்டால்,<noinclude></noinclude>
lacoxo9z5o0bipqg4e9akwmfv4yaoar
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/263
250
641891
1934768
1931839
2026-05-18T13:46:07Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||239}}{{rule}}</noinclude>நமது கதி யாது ஆகும்? நாம் வாழ வழி வகுக்காத, நாடு ஒன்று நமக்கென்று இருப்பதைக் காட்டிலும், நாம் நாடற்றவர் ஆகிவிடுவதும் நன்று - இல்லையேல் உயிரற்றவர் ஆவது மிகநன்று! -என்று எண்ணி எண்ணிக் குமுறிக் கிடந்தனர். மக்கள்-வெடி மருந்துக் கிடங்கிலே சிறுபொறி வீழ்ந்ததுபோல, மொழிபற்றிய தகராறு கிளம்பிற்று, நெடுங் காலமாக மூண்டு கிடந்த பகை பீறிட்டுக் கிளம்பிற்று பாரதநாடு இந்திய மக்கள்-எனும் சொற்கள் பொருளற்றன, சுவையற்றன, வலிவற்றன என்பது விளங்கிற்று - அசாம் அசாமியருக்கே என்ற முழக்கம், நாட்டையே கிடுகிடுக்க வைத்தது: அசாம் அரசு, வழி தவறிச் சென்றதென வங்க அரசும். வங்க அரசு வரம்பு மீறி நடக்கிறது என்று அசாம் அரசும் வசைபாடிக் கொண்டது. இரு அரசுகளும், டில்லிப் பேரரசு கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தன. எவர் உண்மையில் குற்றம் புரிந்தனர், எவர் உள்ளபடி அத்துமீறிய செயல்புரிந்தனர் என்பது. தம்பி! கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எந்தக் குழு இனிப் பணியாற்றினாலும் கசப்பு வளருமே தவிர, குறையாது.
வங்கத்தவரும் அசாமியரும்-இருசாராருமே-தவறுகளை உணர்ந்து விட்டனர்-ஏற்பட்டுவிட்ட தவறுகளுக்காக வருந்துகின்றனர் - வெட்கப் படுகின்றனர் - இனி ஒரு தாய் வயிற்று மக்கள்போல வாழ உறுதி கொண்டுவிட்டனர், என்று அறிவிக்கப்படுகிறது.
இதிலே தம்பி! ஆபத்தை எந்த நேரத்திலும் காக்கக் கூடிய. சொற்றொடர்கள் இருப்பதனைக் கவனித்தாயா-இருசாராரும்! மிக ஆபத்தான சொற்றொடர்!! ஒரு தாய் வயிற்று மக்கள் போல!!- சுவை பூசப்பட்டிருக்கிறது. எனினும் ஆபத்துத் தொக்கி நிற்கிறதல்லவா. "போல" என்ற சொல்லில்!!
ஒரு தாய்வயிற்று மக்களே கூட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதுண்டு பகையுணர்ச்சி ஏற்பட்டு-வெட்டி வீழ்த்திக் கொள்வதுண்டு வெறி முற்றி-எனினும் இறுதியில் ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மை வெற்றிபெறும். ஆனால் ஒரு தாய் வயிற்று மக்கள் போல என்று மட்டும்தானே பேச முடிகிறது. அசாமியருக்கும் வங்காளிகளுக்கும் இடையே மூண்டுவிட்ட பகையைப் போக்கும் நோக்குடன் பாகுமொழி பேசிப், பண்பினைப் போதித்துச். சமரசம் காண விழைவோரால்!
ஆமாம். இனி நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது- நாமென்ன நற்பண்புகளறியாக் காட்டுக் குணமுடையோரா! - வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையே உள்ளது போன்ற 'நிறபேதம்' நம்மிடம் இல்லையே! மும்மூர்த்திகளை இருவரும் வழிபடுகிறோம்-புனிதக் கங்கையிலே பாபம் போக்கிக் கொள்ள இருவருமே மூழ்கி மகிழ்கிறோம்-<noinclude></noinclude>
hckdrqygp1cckzeibd8e4fit7tkwer7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/264
250
641892
1934769
1931840
2026-05-18T13:48:22Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|240||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இமயத்தின் பனிப்படலம் காண இருவரின் நெஞ்சிலேயும் ஒரு எழுச்சி ஏற்படத்தானே செய்கிறது - அன்னை பாரதமாதாவின் அருமருந்தன்ன மக்களன்றோ இருவரும் என்றெல்லாம், பேசிடும்போதும், நேசம் காட்டி மகிழ்ந்திடும்போதும் இருசாராருமே, வேறோர் கருத்தினை உள்ளூரப் பற்றிக் பற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமானதாகும். அந்த உள் உணர்ச்சி, மெள்ள மெள்ள, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலை தூக்கும்-மறுப்பு எழும்போது வேகமாக வெளிப்படும் - எதிர்ப்புக் காட்டப்படும்போது கொதித்து எழும்! அந்த உணர்ச்சி, ஆனால் என்ற முன்னுரையுடன் தொடங்கி, ஆகவே என்ற சொல்லினை நாடிப் பெறும், பிறகோ, குத்தும் வெட்டும், கொலையும் பிறவும் தலைவிரித்தாடும். நட்பு நாசமாகும், பகை கொக்கரிக்கும்.
இதோ ஒரு அசாமியன், தம்பி! நடைபெற்ற நாச காரீயத்துக்காக இன்று வெட்கப்படுகிறான்-இனி வங்க மக்களுடன் ஒருதாய் வயிற்று மக்கள்போல வாழச் சம்மதம் தெரிவிக்கிறான். அவனே எந்தக் குடிலுக்குத் தீ மூட்டி விட்டானோ, அதே குடிலைத் திரும்பக் கட்டித்தர முன்வருகிறான்- அவனைப் பாராட்டிவிட்டு, 'ஏனப்பா, இத்துணை நல்லவனாக இருக்கிறாயே! வங்காளியானால் என்ன, அசாமியன் ஆனால் என்ன, அனைவரும் பாரத மக்களன்றோ என்று கீதம் பாடுகிறாயே, கீதம் பாடுகிறாயே, இப்படிப்பட்ட பண்பாளனாகிய நீயா, வெறிச் செயலில் ஈடுபட்டாய், வங்காள மாதர் களைக்கூடத் துன்புறுத்த மட்டுமல்ல, மானபங்கப்படுத்தக்கூடத் துணிந்தனை! ஏன் ஏற்பட்டது, ஈனத்தனமான எண்ணம்! எவர் மூட்டிவிட்டனர், உன் இதயத்திலே, இத்தகைய இழிகுணத்தை|-என்று கேட்டிடின், அவன் முதலில், “வீணாக ஏன் பழைய நிகழ்ச்சியைக் கிளறுகிறீர்கள்? வேண்டாம்! புதுக்காலம் பிறந்து விட்டது! பொற்காலமாக்குவோம் இதனை! பகை மடிந்தது! பண்பு மலர்ந்தது! பாரதம் வென்றது!!" என்று கூறுவான், தம்பி! உண்மையினைக் காணவேண்டி, நீ அவனை மேலும் உசாவினால், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெல்லிய குரலிலே பேசுவான், "பகை கூடாது. நண்பனே! நிச்சயம் கூடாது! மனிதத் தன்மை புனிதமானது, மறந்தேனில்லை. ஆனால்.... இதைக்கேள் இது அசாம்! என் தாயகம்! இங்கு எனக்கு வாழ வழி இல்லை!! கூலிவேலை செய்தாலன்றி!! அதோ பார் அலுவலகங்களை-வட்டிக் கடைகளில் வங்காளியர்! தபால் நிலையங்களில் வங்காளியர்! வணிகக் கோட்டங்களில் வங்காளியர்! புகைவண்டி நிலையங்களிலே வங்காளியர்! எண்ணெய் சுத்தரிகரிப்புத் தொழிற்சாலையில் வங்காளியர்! எங்கும் அவர்கள் எதிலும் அவர்கள்! ஏற்றமெல்லாம் அவர்கட்கு!! எமக்கு உள்ளது என்ன? கல் உடைக்க நாங்கள், கனவானாக அவர்கள்! மண் சுமக்க அசாமியர், மண்டிக் கடை நடாத்த வங்காளியர்! ஏடு நடாத்த அவர்கள், எடுத்துச்சென்று கூவிக் கூவி விற்க நாங்கள்! இதற்கு. எமக்கு அசாமியர் என்று பெயர்<noinclude></noinclude>
g6bb7p2uidmiberpkhrs9ynmrtlp1xf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/265
250
641893
1934771
1931846
2026-05-18T13:51:27Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934771
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர். இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!!
இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே, என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளாகின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.
காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே. இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர் எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை!
{{larger|<b>காமஞன்
டோகோ</b>}}<noinclude></noinclude>
ofwdt9orrw2vdcssw5ilbawcvftlct9
1934773
1934771
2026-05-18T13:53:37Z
Info-farmer
232
1934773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||241}}{{rule}}</noinclude>எதற்கு! இந்த நாட்டுக்கு அசாம் என்ற தனிப்பெயர் இருப்பானேன்! வங்கத்தவர். இங்கு பையப்பையப் புகுந்து இத்துணை ஆதிக்கம் பெற்றபிற்கு, வங்கத்தின் கொல்லை யாக்கிக் கொள்வதுதானே, ஏன் அசாம் ஓர் தனி மாநிலம் என்று கூறிட வேண்டும்! அசாமியன் வாழ வழி இல்லை, அசாம் என்ற பெயர் எதற்கு!!-என்று கூறிக் குமுறுகிறான்! கண்களிலே வெறி உணர்ச்சி காணப்படுகிறது கவனித்தாயா!!
இந்த உள் உணர்ச்சியை ஓராயிரம் தலைவர்கள், உன்னதமான உபதேசம் அளித்தும் நீக்கிட இயலவில்லை-நீக்கிட இயலாது! ஒன்று, அவன் தன் உரிமை எவராலும் பறிக்கப்படவில்லை என்று உணரவேண்டும்- அல்லது, அவனுக்கு உரிமை உணர்ச்சி அறவே அற்றுப் போய்விட வேண்டும்-அந்த அளவு அவன் தடித்த தோலனாகி விட வேண்டும். தம்பி பத்துப்பேர் பதினைந்துபேர், மாதம் ஆயிரம் இரண்டாயிரம் கைக் கூலி பெற்றுக்கொண்டு, 'தடித்த தோலராகி- அது வெளியே தெரிய ஒட்டாதபடி, பதவிப் பட்டாடை அணிந்து கொண்டு, மந்திரிகளாகி விடலாம்! ஒரு இன மக்கட் கூட்டம் முழுவதுமா, அங்ஙனம் நிலைகெட்டுப் போய்விட முடியும்! முடியாதே! அங்ஙனமாவது இயலாததொன்று என்பதனால்தான், வீர, வீரம், தீரம், தியர்கம் எனும் எழுச்சியூட்டும் இயல்புகளை உள்ளடக்கிய விடுதலைப் போர்க்கதைகளாம் காப்பியங்கள், உலக மன்றத்திலே, என்றோ ஓர் நாளல்ல, புதிது புதிதாக இயற்றப்பட்டு வருகின்றன! குமுறிக் கிடக்கும் மக்கள், கைகூப்பி நிற்கும் மக்கள், கண் கசக்கி நிற்கும் கதியற்ற மக்கள், ஓர்நாள் கொதித்தெழுந்து கிளம்பு கின்றனர். அச்சம் அழிந்து படுகிறது. ஆண்மை தலைமை ஏற்கிறது. ஆணவக் கோட்டைகள் தூள்தூளாகின்றன! விடுதலை முரசொலி எங்கும் எழுகின்றது!!-என் நாடு! என் அரசு! என் மொழி! என் இனம்!! - என்று எக்காளம் எழுகிறது. மனித குலத்தின் ஓர் பகுதியினர், தளைகளை நொறுக்கி எறிந்துவிட்டுத், தன்னாட்சி பெற்றுத், தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.
காலில் தட்டுப்படும் வைரத்தைக், கற்களிலே ஒரு வகை என்று எண்ணிக் கொள்கிறான், கருத்தறியாதான், கருப்பன்! யானைத் தந்தத்தை அடுப்பிலிடுகிறான், அதன் மதிப்பறியாமல்? கூவுகிறான், அது இசையாம்! கூத்தடிக்கிறான், அது நடனமாம்! சொல்லுகிறான், அது வேள்வியாம்! செச்சே! ஆண்டவன் படைப்பிலே. இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா!!- என்று வெள்ளையர் கேலி பேசினரே, தம்பி! கருப்பர் எனும் நீக்ரோ இனமக்களை காண்கிறாயல்லவா, இன்று அவர்தம், வீரச் செயல் களை, விடுதலைப் போரினை, வெற்றிக் காதையினை!
{{left_margin|3em|காமஞன்
டோகோ
}}<noinclude></noinclude>
l9b00z0y7xxp7n1rdjvr026bibsvowf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266
250
641894
1935202
1931848
2026-05-19T08:00:56Z
Saranya V R
14232
1935202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|242||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>சோமாலியா
காங்கோ
தாஹோமி
நைஜர்
மேல்வோல்டா
ஐவரிகோஸ்ட்
சாட்
கேபன்
மத்திய ஆப்பிரிக்கா
சைப்ரஸ்</poem>}}
தம்பி! 14 புதிய நாடுகள்-விடுதலை பெற்ற வீரபுரிகள்-தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள். இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே. உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்டபோது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள், கைபிசைந்து கொள்ளக்கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடிஅரசுகள், எடுத்துக் காட்டுகின்றன!
"எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்கள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருந்தன - தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கரமான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளைவிப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர் கண்முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர். நாய்கள் மேய்ப்போம். தேய்ப்போம்! அவர்களின் நாய்கள். எமது குழந்தைகளைத் கடித்துவிடும். நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்கமாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேலி செய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர். ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர். மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம். ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!!<noinclude></noinclude>
tmzvuti7zo1btxhfl230obn6wm4k12c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/267
250
641895
1934776
1931850
2026-05-18T13:56:01Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||243}}{{rule}}</noinclude>
அடிமைகளே! சொல்லொணாக் கொடுமைகளைத் தாங்கித் தவித்தோம்! கண்ணீர் வடித்தோம்! பிறகோ கண்கள் வற்றி விட்டன! உடலெங்கும் வடுக்கள்-வடுக்கள் உலர்ந்தன-உள்ளம் உலர்ந்துவிட்டது- அச்சமேகூட அழிந்துவிட்டது! சாவுக்கஞ்சா நிலை பெற்றோம், வாழ்வுக்கும் சாவுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலையில் தள்ளப் பட்டதால், விம்முவதை விட்டொழித்தோம், விழிகளிலே நெருப்புக் கிளம்பிடலாயிற்று! விடுதலை ஆர்வம் எனும் தீ நெஞ்சில் புகுந்தது. கண் வழி வெளிவரலாயிற்று. பார்வையிலே ஒரு கடுமை தெரிகிறது! நடையிலே ஓர் ஆணவம் காணப்படுகிறது! பயலை அடித்தால் அழ மாட்டேனென்கிறான்! என்ன, இதன் பொருள்? என்று ஆதிக்கக்காரர்கள் திகைத்தனர்.
தளையை நொறுக்கிடத் துணியாதிருப்போரே! அவர்தம் திகைப்புக் கண்டோம், இடி இடி எனச் சிரித்தோம்! அடிமை சிரித்தால், பொருள் என்ன தெரியுமா!! கொடுமையை அலட்சியமாகத் தாங்கிக்கொண்டு, அடிமை, ஆதிக்கக்காரன் காது செவிடுபடச் சிரித்தால், பொருள் என்ன தெரியுமா? அடிமை, அடிமை அல்ல என்பது பொருள்! அவனை அடக்கிவைத்திடும் ஆற்றலை, ஆதிக்கக்காரன் இழந்து விட்டான் என்று பொருள்!
எனவே, விடுதலை பெற்ற எமக்கு வாழ்ந்தளித்து மகிழ்வோரே! எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்று அறிய விரும்பிடின், கூறுவோம் கேண்மின், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டோம், குமுறிக்கிடப்பதை விட்டொழித்தோம், சிரித்தோம், ஆதிக்கக்காரன் எமைத் தாக்கியதால் இரத்தம் சொட்டக்கண்டு! விடுதலை பெற, ஒரே வழிதான் உண்டு! வீரத் தியாகம், அதற்கு நீவிர் தயாராகி விட்டீர்களாயின், தளைகள் அறுபடும், தருக்கரின் அரசு அழிந்து படும், தன்னரசு பெறுவீர்.
பல்கலைக்கழகங்களிலே உள்ளோர், இது குறித்து எண்ணற்ற ஏடுகளை வைத்துக் கொண்டுள்ளனராம். இனித்தான், நாங்கள் அவைகளைப், படிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கும். எமக்கும் பாடம் புகட்டப் பல்கலைக் கழகம் இல்லை. மகனை இழந்த, தாயின் கண்ணீர், எமக்குப் பாடம் புகட்டிற்று! தள்ளாடி நடக்கவும் வலிவற்ற கிழவனைப், பிடித்திழுத்துச் சென்றனர் சிறையில் தள்ள. அவன் பார்வையிலே, காணப்பட்ட திகில் திகைப்பு, எமக்குப் பாடம் புகட்டிற்று! எரிந்த குடிசைகள், இடிந்த வீடுகள், இழுத்துச் செல்லப் பட்ட ஆடு மாடுகள், உடைத்தெறியப்பட்ட தட்டுமுட்டுச் சாமான்கள் - இவையே எமக்குப் பேராசிரியர்கள்! கை இழந்தோர், கால் இழந்தோர், எமக்குத் தன்மானம் இழந்திடாதிருக்கும், வழி காட்டினர்! கண் இழந்தோன், எமக்கு விடுதலைப் பாதையைத் தெரிந்திடச் செய்தான்.<noinclude></noinclude>
jpq9mh2hjp5ry80o8v1iw86ax2muw2i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/268
250
641896
1934777
1931852
2026-05-18T13:57:44Z
Info-farmer
232
top space added
1934777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|244||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
'மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம். விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!!
அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி
வைக்கும்.
அல்லற்படும்போது, அழத்தோன்றும்.
அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும்.
கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டு விடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்!
அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படைகிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறோன்!
அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது, கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்!
கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது!
அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலை பெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும்.
தம்பி! விடுதலைபெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய்-உன் புன்னகை அதனைத் தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித்தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத் தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும்.
எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!!
எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட<noinclude></noinclude>
05alcwftr8rxhctopkgls6jer1wbnuo
1934779
1934777
2026-05-18T14:00:41Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|244||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
'மகளே! மகளே! ஏன் இப்படி வெறிக்க வெறிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்டிடும் தந்தையின் முகத்தைக் காணவும் முடியாமல், தலையைக் கவிழ்த்துக்கொண்ட, தையலின் கன்னத்தில் புரண்டோடிய கண்ணீர் கண்டோம். விடுதலைப் போருக்கான வீரம் பெற்றோம்!!
அடிமைத்தனம், துவக்கத்திலே, உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி
வைக்கும்.
அல்லற்படும்போது, அழத்தோன்றும்.
அழமட்டும் தெரியும்போது, நெஞ்சிலே பீதி குடிபுகும்.
கொடுமை வளர வளரப் பீதி அழிந்துபடும், கண்ணீர் வறண்டு விடும், நெஞ்சிலே நெருப்பு மூண்டுவிடும்!
அந்தக் கட்டம் தோன்றிவிட்டால், ஆதிக்கக்காரன், திகைப்படைகிறான், கடைசி முயற்சி செய்து பார்க்கிறோன்!
அவன் கடைசி முயற்சியில் ஈடுபடும்போது, கொடுமை பல செய்து செய்து, அவன் கரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன; அடிமைப்பட்டுக் கிடப்பவனோ, கொடுமை பலவற்றைத் தாங்கித் தாங்கி, உரம் ஏறி நிற்கிறான்!
கடைசி முயற்சி வலுவற்றுப் போகிறது!
அடிமை சிரிக்கிறான்! ஆதிக்கக்காரன், திணறுகிறான்! விடுதலை வெற்றி பெறுகிறது! இதுதான் நாங்கள் பெற்ற பாடம்! விடுதலை பெற விழைவோருக்கு, இஃதன்றி வேறோர் வழிகாட்ட, யாமறியோம் என்றன்றோ, தம்பி! இதுபோது, விடுதலைப் பெற்று வீரக்கோட்டம் சென்று இடம்பெறும், நாடுகள் நமக்குக் கூறிடும்.
தம்பி! விடுதலைபெற்ற நாடுகள், பேசிடக் கேட்டால் வீரம் கொப்புளிக்கத்தான் செய்யும், என்கிறாய்-உன் புன்னகை அதனைத் தான் செப்புகிறது. ஆயின், மற்றொன்றைக் கவனித்தனையோ? வீரம் கொப்புளிக்கச் செய்யும் உரையாற்றிடத் தக்க நிலைபெற்ற இந்த நாடுகள், இதோ அகம் காணீர், புறம் பாரீர்! தொல்காப்பியம் காண்மின்! திருக்குறளைப் பெறுமின்! என்று கூறிட இயலுமோ, எனின், இல்லை என்றுதான் கூறவேண்டும்.
எனினும், நமது தாயகம், வீரக்கோட்டமாகத் திகழ்ந்தது இன்று? எண்ணிடவே, வெட்கமாகவன்றோ இருக்கிறது!!
எத்துணை எத்துணை வீரக்காதைகள், உள்ளன நந்தமிழகத்தின் தனிச்சிறப்பினை விளக்கிட<noinclude></noinclude>
3tkj78jgu3m2uqxrqyis7yt34c897aj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269
250
641897
1935204
1931860
2026-05-19T08:02:01Z
Saranya V R
14232
1935204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude>
எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!!
எங்கெங்கு படைஎடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்!
இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளக்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்!
தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா.....
{{left_margin|3em|<poem>விடவிகள் மொடுமொடு விசைபட
முறிபட ஏற்பட நெறிபடவே!
அடவிகள் பொடிபட, அருவிகள்
அனல்பட, அருவரை துகள்படவே.</poem>}}
ஓசை கேட்கும்போதே, பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா?
மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன.
இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா- பாடல் படித்தேனும்!
{{left_margin|3em|<poem>பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப்
பழஆறு, படர்ந்து ஏழு கொல்லி எனும்
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும்
நதி ஆறு கடந்து நடந்து, உடனே
வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய்
மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும்
பெயலாறு, பரந்து நிறைந்து வரும்
பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே
கோதாவரி நதி, மேலாறொடு குளிர்
பம்பா நதியொடு சந்தப் பேர்
ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன்
ஒலி நீர் மலிதுறை பிற காக.</poem>}}<noinclude></noinclude>
hprhmj1qdmwlwjxwzkbn4i0lgsxxuiv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270
250
641898
1935207
1931864
2026-05-19T08:04:34Z
Saranya V R
14232
1935207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|246||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே,
{{left_margin|3em|<poem>குருதியின் நதிவெளி பரக்கவே
குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணிபடும் உடல் அடுக்கியே
கரை என இருபுடை கிடக்கவே</poem>}}
இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!!
இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது.
அந்த வீரத் தமிழ் மக்கள்தாம், நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு!
கொற்றம் இழந்தோம். எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது.
அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரிகின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர்.
மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது.
மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude>
k3u4k888ux6ies40aqsvejhiliw02s8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271
250
641899
1935208
1930900
2026-05-19T08:05:21Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude>
ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம்.
இன்று, தமிழ்மொழியின் துய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்லிளைஞன் இல்லை எனலாம்.
மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்மை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர்.
தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாதவர்களும் கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம்.
மொழிவளமேகூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித் தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம்.
இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமையினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதியாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் 'ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும்.
{{rh|<br>25.9.60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
a9tsbs2mm3sr3bpn0cgtu5d5np2u50z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272
250
641900
1935209
1930902
2026-05-19T08:06:51Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 120}}
{{Right|{{x-larger|<b><poem>ஒன்றாகக் கூடி,
இன்பத் திராவிடம் தேடி!</poem></b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பு-
சாலமன் வெற்றி-
கழகத் தோழர்களுக்கு அறிவுரை.</b></poem>}}
தம்பி!
புரிகிறது, புரிகிறது, உன் குறும்புப் புன்னகை. எப்படி அண்ணா எமது திறமை!! தம்பிகள் இருக்கிறார்கள் எதையும் தாங்கிட! அறிவாற்றலிருக்கிறது அவர்களிடம் நிரம்ப; எதனையும் செய்து முடிக்க! எனக்கென்ன குறை! எதையும் அவர்களைக் கொண்டே செய்து முடிப்பேன் என்றெல்லாம் கூறி, நிம்மதியாக, ஓய்வாக, இருந்துவிடலாம் என்றெல்லவா எண்ணிக் கொண்டிருந்தாய். பார்த்தனையா, இப்போது, பிடித்திழுத்து வந்து இருக்கையிலே அமர்த்திவிட்டோம், பொதுச்செயலாளராக்கிட்டோம்! என்று கேட்கிறாய், குறுநகை மின்னிட, வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டேனே, நான். அன்புக் கயிற்றினாலே பிணைத்துவிட்டாய்! நீ ஆட்டி வைக்கிறபடி ஆடித்தீர வேண்டியவனாகி விட்டேன். வேறென்ன முடிகிறது என்னால்... ஆண்டு பல உழைத்தோம். கள்ளமின்றி, உள்ள திறமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு; நிலைமையிலே மகிழத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனித் தம்பிகளிலே எவரேனும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சி கலந்த ஒத்துழைப்பைப் பெற்றுத், தானையினை நடாத்திச் செல்லவேண்டும் என்றுதான், சொன்னேன். 'தவம் கிடந்தேன்' என்றே கூறலாம். ஆனால்.....
{{left_margin|3em|<poem><b>மீண்டும் 'சுமைதாங்கி' யாக்கப்பட்டு விட்டேன்!!
விடுவதாக இல்லையே, நீயும் உன் போன்றாரும்.</b></poem>}}
குன்றெடுக்கும் நெடுந்தோள் எனக்கு இல்லை. எனினும், என் தோளின்மீது பொறுப்புகளை எடுத்துவைத்துச், சுமந்திடச் சொல்வதிலேயோ, உனக்கோர் தனிச்சுவை ஏற்பட்டுவிடுகிறது; நான் என்ன செய்வேன்? தாங்கிக்கொள்கிறேன்.
என்னைப் பிடித்திழுத்து இருக்கையிலே அமர்த்துகிறார்களே. ஏனோ நமக்கு இனியும் இந்த இக்கட்டு என்றெண்ணித் தம்பி! நான் இடர்ப்பட்ட நேரத்தில், 'ஏனண்ணா! வீண் கலக்கம், எழுந்து நில், எம்முடனே!!<noinclude></noinclude>
eio8qdbxiqj74zj68gwmuu0vryrg87w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/273
250
641901
1934781
1931865
2026-05-18T14:08:25Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||249}}{{rule}}</noinclude>என்று கூறுவதுபோலத், தம்பிகள் நாவலரும் சம்பத்தும், கருணாநிதியும், மதியும், நடராசனும் அன்பழகனும், சிற்றரசும், எனைச்சுற்றி வளையம் அமைத்துக்கொண்டனர் - என்செய்வேன்! -தம்பி ஓடிடவா முடியும்-உம்! என்று இழுத்தேன், உட்கார்! என்றனர். வேறென்ன செய்ய இயலும் - பொறுப்பேற்றுக் கொண்டேன்! அல்ல! அல்ல! பொறுப்பேற்றுக் கொண்டேன் என்று கூறிவிட்டேன்! பொறுப்புகளை நிறைவேற்றிட இயலும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை-ஏனொவெனில்- வீரர்களாம் என் தம்பிமார்கள், ஒவ்வொருவர் ஒவ்வோர் துறையிலே அரசோச்சி, அருந்திறன் காட்டிப் பெறப்போகும் பலன்களை, நாட்டு மக்களைக் கூட்டிக் காட்டி மகிழத்தானே, நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்! அவர்கள் செய்தளிக்கும் அணிபணியினை, அனைவரும் கண்டு மகிழ, கொண்டுவந்து காட்டிட, நான் 'பொது'ச் செயலாளன் ஆக்கப்பட்டிருக்கிறேன். இதை எண்ணும்போது, முதலில் எழுந்த திகைப்புத் தகர்ந்து தித்திப்புத் தட்டுகிறது.
தம்பி! அலைகடலில் கிடக்கிறது முத்து. மண்ணடியில் கிடக்கிறது தங்கம்! பிறகோ, கைத்திறன், தொழில் நுட்பம் பெற்றோரின் கரம் வந்தடைகிறது; பிறிதோர் நாள், மனதை மயக்கும் பருவத்தாளின் மார்பினில் புரள்கிறது, மாலையாகி!!
எங்கெங்கு இருந்த பொருள், எவரெவர், எத்தகைய திறம்காட்டிக் கொணர்ந்தனர்-கொண்டுவந்த பின்னர், வண்ணம் வளரத்தக்க வடிவம் பெற்று, ஒன்றுடன் மற்றொன்று பொருத்தமான முறையில் இணைக்கப்பட்டு, பிறகு, இருக்குமிடம் சென்று, எழில் எழிலோடு சேர்ந்துவிடுகிறதல்லவா? அஃதேபோல், பல்வேறு துறைகளிலே, பணிபல புரிந்து, என் தம்பிகள், தேடிக்கொண்டு வந்தளிக்கும், பொன்னும் மணியும், முத்தும் பிறவும், கோர்த்தளித்து, அதனைத் தாயகம் அணிந்து, பெருமிதம் கொண்ட நிலையில் இருந்திடக்கண்டு, மகிழ, நீயும் நானும் இருக்கிறோம். மூழ்கியும் கல்லியும், முறியடித்தும் பகை முடித்தும், அவர்கள் தேடிக் கொண்டுவந்து அளிக்கும் 'செல்வத்தை' நாட்டுக்குக் காட்டி, 'காணீர்! என்னருந் தம்பிகளின் ஆற்றலை!' என்று கூறி மகிழ்ந்திட, நான். ஆம்! ஆம்! கடற்கரைக் கூட்டத்திலேயே, அதனைத்தான் நான் கூறினேன். அதற்குத் தடை ஏதும் இல்லை என்றே, அவர்தம் முகப்பொலிவும், பொலிவளிக்கும் கண்ணொளியும் காட்டின. மட்டற்ற மகிழ்ச்சி,
திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபடும் எந்தக் காரியத்தையும், எடுத்துக்காட்டும் எந்தப் பிரச்சினையையும், மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், நாடு இன்று கூர்ந்து பார்த்து, 'இதற்கென்ன பொருள்? இது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன நோக்கம்? இது<noinclude></noinclude>
3wcu9xy3ttzxonitlqpeien199scx86
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/274
250
641902
1934783
1931868
2026-05-18T14:09:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|250||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>எதன் விளைவு?'-என்றெல்லாம், ஆராய்ந்திடவும், உரையாடிடவும் காண்கிறோம்.
எங்கோ, எதுவோ, நடந்தது-என்ற முறையில் அல்ல, ஏன், இது, இவ்வண்ணம், இதுபோல, நடைபெற்றது? என்று, நமது ஒவ்வொரு நடவடிக்கையையும், ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும், அலசிப் பார்த்திட இன்று, எல்லா அரசியல் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அலசிப்பார்த்து உண்மையை, அந்தக் கட்சிகள் கண்டறிந்து விட்டன, என்று கூறுவதற்கு இல்லை! ஆனால், முயற்சியிலே மட்டும், மும்முரமாக ஈடுபடுகின்றன.
இது, நமது கழகம், இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்று.
தம்பி! நாம் கவனிக்கப்பட்டு வருகிறோம்-நமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்பட்டு வருகின்றன-என்பதுதான் பொருள். அதிலே தொக்கி நிற்பது, சுவைதரும் மற்றொர் உண்மை, எவரும் அலட்சியப்படுத்த முடியாத நிலையில், இன்று நம் கழகம் இருக்கிறது. அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்-திகிலுடன் சிலர், திடுக்கிட்டுப்போன நிலையில் சிலர், அருவருப்புடன் சிலர், பொறாமையுடன் வேறு சிலர்-அவரவர், தத்தமது நிலைக்கு ஏற்ற நினைப்புடன் - ஆனால், எவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
அடவியில் சென்றுகொண்டிருக்கிறான் ஒருவன்-கதிரவன் களைத்துப் போய், இளைத்துப்போய், மறையும் நேரம்-கால்கடுக்க நடக்கிறான்-சற்றுத் தொலைவில், மரம் அடர்ந்த இடத்தில், சிறு பொறி காண்கிறான்- உற்றுப் பார்க்கிறான்-பொறி பெரிதாகக் காண்கிறான் நடையை நிறுத்திக் கொள்கிறான்-தீப்பந்தங்கள் போலத் தெரிகின்றன-அசைவற்று நிற்கிறான்- புலியின் கண்களே, அதுபோலத் தெரிகின்றன, என்று எண்ணுகிறான்- திகிலன்றோ அவன் நெஞ்சில் தீயெனப்புகும்.
மாலை வேளை! ஆற்றோரச் சோலை! அழகு தமிழ்ப் பாடலை இசைத்தபடி, நடக்கிறான், ஒரு இளைஞன்! யார்? என்றா, கேட்கிறாய்? என்ன தம்பி! நேரம், இடம், கூறினேனே - இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்? - சொல்லிவிடட்டுமா அதனையும்-கெண்டை விழியாளைக் கண்டு, அவள் தனக்குச் செண்டு தந்து, பின்னர் இன்பம் மொண்டு உண்டிடச் செல்லும் காதலன், போதுமா! - சரி, அவன் செல்கையில், குக்கூ! குக்கூ! என்ற ஒலி செவியில் வீழ்கிறது. என்ன செய்வான்? முகமலர்ச்சியுடன், தருக்களைக் கூர்ந்து கவனிக்கிறான். எங்கு ஒளிந்து கொண்டு இன்னிசை எழுப்புகிறது. குயில் என்று கண்டறிய. திகிலுணர்ச்சியா, அவனுக்கு - தித்திப்பு உணர்ச்சி!<noinclude></noinclude>
sz8bpy7nw4y6ajwax77kgza4td894y3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/275
250
641903
1934784
1931869
2026-05-18T14:09:51Z
Info-farmer
232
top space added
1934784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||251}}{{rule}}</noinclude>
அஃதேபோல, அவரவர். தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படுவனவற்றைக் கூர்ந்து கவனிப்பர்.
வழியே கிடக்கும் எருக்கஞ் செடியினையும், எலும்புத் துண்டுகளையும், சோளக்கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதை யுண்டு சிதறிய ஓட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா. உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது-அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே, அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், 'அசை'யைக்கூட, மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன்.
நெடுந்தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது-அதனைப்போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டுமா, என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலி யன்றோ!
அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது.
எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை, எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல்முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறை களைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல, ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத்தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள்? யாமறி யாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய் விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத் தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல் வேண்டும்-ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும் வேண்டும்.<noinclude></noinclude>
57wzveuocy602nt1qt3ql3y15le8tnt
1934785
1934784
2026-05-18T14:10:40Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||251}}{{rule}}</noinclude>
அஃதேபோல, அவரவர். தத்தமது நிலைமைக்கு ஏற்ப, எதிர்ப்படுவனவற்றைக் கூர்ந்து கவனிப்பர்.
வழியே கிடக்கும் எருக்கஞ் செடியினையும், எலும்புத் துண்டுகளையும், சோளக்கொல்லைப் பொம்மைகளையும், வயல் வளைவாழ் எலிகளையும், கத்திக்கத்திச் செத்த தவளைகளையும், காலில் உதை யுண்டு சிதறிய ஓட்டாஞ் சல்லிகளையுமா, கூர்ந்து கவனிப்பார்கள். உலகம் என்ன அவ்வளவு விவரமறியாதவர்களின் இருப்பிடமாகவா. உளது! இல்லை, தம்பி! நிச்சயம் இல்லை! எதைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்பது, மிக நன்றாக உலகுக்குத் தெரிகிறது-அதிலும் அரசியல் உலகு இருக்கிறதே, அதற்கு இந்தத் துறையில் தனியானதோர் திறமை, மிக வேகமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.
அத்தகைய அரசியல் உலகம், நமது கழகத்தின் ஒவ்வொரு அசைவையும், நமது பேச்சின், 'அசை'யைக்கூட, மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; காரணம் தேடுகிறது, பொருளை ஆராய்கிறது, இயன்றால், எவ்வழியில் அதனைப் பயன்படுத்தி, நம்மை வீழ்த்தலாம், என்ற நினைப்புடன்.
நெடுந்தொலைவிலிருந்து வர இருக்கும் எதிர்ப்படை கண்ணுக்குத் தெரியுமுன்பே, தூசி கிளம்பிடக் கண்டதும், படை வருகிறது, என்பதனைக் கண்டறிய முடிகிறதல்லவா? மண் காற்று அடிக்கிறது-அதனைப்போய் இத்துணைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டுமா, என்று கருதுபவன், அந்தத் துறையிலே ஓர் மதியிலி யன்றோ!
அதுபோலத்தான், நமது ஒவ்வொரு நடவடிக்கையும், மாற்றாரின் கண்களிலே, நடவடிக்கை உருவாகு முன்பே, தூசி அளவாக இருக்கும்போதே, தெரிந்துவிடுகிறது.
எனவே, தம்பி! நாமும் நமது நடவடிக்கைகள், திருப்பங்கள், முடிவுகள், முயற்சிகள், முகாம் அமைப்புகள் என்பவைகளை, எதிரிகள் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப, நமது செயல்முறைகளை மட்டுமல்ல, பேச்சு முறை களைக்கூட செம்மையானவையாக மட்டுமல்ல, ஆற்றல் மிக்கவையாக மட்டுமல்ல, எவரும் பாராட்டத்தக்கவையாக மட்டுமல்ல, எதிரிகள் கண்டு, இதற்கு இதுவா பொருள்? யாமறி யாமற் போனோமே? இதற்கா இந்த நடவடிக்கை, எமக்கு முதலில் விளங்காமற் போய் விட்டதே? இவ்விதமாகவா முடிவு செய்தனர், இது திடீர் நடவடிக்கையாக வன்றோ இருக்கிறது? - என்று எண்ணித் திணறத் தக்க விதமாகக், கூடுமானவரையில் அமைத்தல் வேண்டும்-ஆனால், இது இயற்கையானதாகவும் பலனளிக்கத்தக்கதாகவும், வளர்ச்சியைக் காட்டுவதாகவும், இருத்தலும் வேண்டும்.<noinclude></noinclude>
dsv07ij7j3k5jrix8iklsx7gpmy6s5g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/276
250
641904
1934786
1931960
2026-05-18T14:10:59Z
Info-farmer
232
top space added
1934786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும்.
கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டைகளையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்?
கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ?
திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது.
இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே!
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன்.
தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்?
அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது.
திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி-<noinclude></noinclude>
cl5hr9mmokghzdzlgm9vrszv6v9qr0c
1934791
1934786
2026-05-18T14:13:07Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1934791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும்.
கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டைகளையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்?
கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ?
திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது.
இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே!
{{left_margin|3em|<poem>இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.</poem>}}
அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன்.
தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்?
அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது.
திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி-<noinclude></noinclude>
9e1rqxo3mp1mv2khjkb245dap1ks4lf
1934792
1934791
2026-05-18T14:14:01Z
Info-farmer
232
1934792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|252||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பரப்பரப்புணர்ச்சிக்காகப் பலனளிக்காத் திட்டங்களை மேற்கொள்வதும் தீங்கு பயக்கும்; அமைதியே ஆனந்தம் என்ற போக்குக்காகச் சொரணையற்றுக் கிடப்பதும் அழிவுதரும். தேய்வினை உண்டாக்கும்.
கரிப்படைகள் மட்டுமே இருந்தால் போதும், வலிவுமிக்க கோட்டைகளையும் தூள் தூளாக்கலாம் என்றெண்ணிப் பிற வகைகளை அமைக்காதிருப்பவன் வெற்றியா பெறுவான்?
கேடயம் ஏந்தாத வாள் வீரன் உண்டோ?
திறமைகள் பலப்பல-அவைகளை இணைத்திடும் முறையோ மிகப் பெரியது. மிக மிகத் தேவையானது.
இன்றல்ல நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவப் பெருந்தகை கூறிய இப்பேருண்மையை, நமது நாவலர் விளக்கிக் கூறிடக் கேட்டு இன்புற்று இருப்பாயே!
{{left_margin|3em|<poem>
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.</poem>}}
அஃதேபோல, நமது கழகத்துக்குக் கிடைத்துள்ள ஒப்பற்ற, ஓய்வறியா வீரர் குழாத்திலே, பல்வேறு துறைகளிலே, பார்மெச்சும் தனித்திறமை பெற்றோர் உளர் - அவர் ஒவ்வொருவரிடமும், அவரவரின் தனித் திறமையினைக் காட்டிக், கழகத்துக்கு வலிவு ஈட்டிடச் செய்திடும் நோக்குடன், ஒவ்வோர் துறை ஒப்படைக்கப்படல் வேண்டும்-அவர்களே தேர்ந்தெடுத்தல் எனினும், சாலச்சிறந்ததே-அவரவர் தனித்திறமையினைக் காட்டிடத், தமக்கேற்ற துறையினிலே ஈடுபட்டு, ஈட்டிடும் கூட்டுச் சக்தியினை, பொது வலிவினை, வடித்தெடுத்து, உம்மிடம் தந்திட, நான்-அந்த நோக்கத்துடனேயே, என்னை 'இருக்கைக்கு' இழுத்து வந்துள்ளனர், என்று உளமார நம்புகிறேன்.
தம்பி! கரிப்படை வலிவளிக்குமா, கரிப்படை வெற்றி தேடித் தருமா, என்பது பற்றிக் காலாட்படை பேசியபடி காலத்தை ஓட்டினால், களத்திலே வெற்றியா, கிட்டும்?
அது போலவே, நமது கழகத்தவரில், சிலரோ பலரோ, திறமைகளிலே, எந்தத் திறமை பெரிது, உயர்வுடையது, எது முன்னணி, எது மூன்றாமணி என்று ஆராய்வதிலும், உரையாடிக் கிடப்பதிலும், ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தால், திறமைகளைக் காட்டிக் கழகத்துக்கு வலிவு ஈட்டிட, மனமும் வராது, திறமும் குறையும், நேரமும் கிடைக்காது.
திறமைகளின் வகை வளர வளர, இந்தப் பிரச்சினையில், சுவைமிகு சிக்கல் நிச்சயம் ஏற்படும் - அதனை எத்துணை பொறுப்புணர்ச்சி-<noinclude></noinclude>
fi21o73kltv20bt3pgxp49yj09djdzj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/277
250
641905
1934818
1931961
2026-05-18T15:15:19Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934818
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||253}}{{rule}}</noinclude>யுடன், தன்னல மறுப்புணர்ச்சியுடன், தீர்த்துக்கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே, நமது வெற்றி உளது.
சென்ற கிழமை, இரு நாட்கள், தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.
ஆமாம், தம்பி! ஏன் திகைக்கிறாய்? கழகத்திலே பெரிய பிளவாமே! குழப்பமாமே! அப்படிப்பட்ட நேரத்திலே, படக்காட்சிக்கு செல்வதா, கவலையில்லாத மனிதனா நீ!-என்று தானே, கேட்கிறாய் தம்பி! இதிலிருந்தே, நீ தெரிந்துகொள்ளவேண்டும், பெரிய பிளவு-குழப்பம்- என்பன மாற்றாரின் மனதிலே மூண்ட அற்ப ஆசைகளின் ஓசைகள்!!
எனவேதான், நான் படம் பார்க்கச் சென்றேன்-அங்கும் பாடம் தேடிப் பெறும் பக்குவம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. ஆதலால்.
மதத் தொடர்புடைய கதை-சாலமனும் ஷீபா நாட்டு அரசியும் என்ற படம்.
சாலமன், எகிப்து நாட்டிலிருந்து கிளம்பிவந்த மிகப்பெரும் படையால் தாக்குண்டு, தன் படை சின்னாபின்னமாகிப் போனது கண்டு, மனம் வெதும்பிக் கிடக்கிறான்.
இரவு, இருளை ஏவி, அவனையும் அவன் படையினரையும் அரவணைத்துக் கொள்ளச் செய்கிறது. துக்கம் துளைக்கிறது; தூக்கம் இல்லை.
காலையில், சாலமன் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறான்-களம் சென்றாகவேண்டும்-காற்றெனக் கடுகிவரும் எதிரிப் படையுடன் போரிட-புயலின் வேகம் எதிரிப் படைக்கு - கிளைகள் முறிந்த மரம் போல், இவன் படை.
எதிர்ப்புறம், ஓர் ஒளிப்பிழம்பு, ஊடுருவிக் கிளம்பிடக் காண்கிறான்.
இருளைக் கிழித்துக்கொண்டு, ஞாயிறு எழுந்தான்-ஞாயிற்றின் ஒளியின் இடையிலேயே, தனிப் பளபளப்புடன், மற்றோர் ஒளி, காண்கிறான். வியந்து, இதற்குக் காரணம் யாது என்று பார்க்கிறான் - அவனிடமிருந்த, கேடயத்தின்மீது கதிரவன் ஒளிபடுவதால், காண்போரின் கண்களைக் கூசிடச் செய்திடும் ஒளிப்பிழம்பு உமிழப் படுகிறது என்பதறிந்தான்.
படையினரை விளித்துக் கேடயங்களைப் பளபளக்கச் செய்து வைத்துக்கொள்ளச் செய்தான்.<noinclude></noinclude>
c08csw8t4hsfdwnfg5z1qnhm2ft0src
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/278
250
641906
1934819
1931962
2026-05-18T15:15:51Z
Info-farmer
232
top space added
1934819
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|254||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பாய்ந்துவந்த எகிப்தியப் படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங்களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின-எதிரிப் படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால், இங்கோ, ஒளிப்பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப் பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக் கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டுடோடுகின்றன, வழி தவறி. படையிலே குழப்பம்! கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது-சின்னா பின்னமாகிறது. தாக்கமாலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்துகிறான் சாலமன், அறிவாயுதம் கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது.
தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புதுமுறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது.
நாமும் மிகப் பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும்-ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக் காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம்.
இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத்தாழ்வுகள். இவை குறித்துப் பேசிக்கிடப்பது, நேரக்கேடு, திறமை துருப்பிடிப்பது என்பவைகளை, நாமே வலியத்தேடிப் பெற்றுக்கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும்.
மாற்றார், நமது முறை, முகாம் வரிசை,. திறமைகளின் வகை, என்பனபற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளைவித்திடவும், வழி ஏற்படச்செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக்கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி. நிற்கும் கருத்தற்றோர் ஆக்கிவிடும்.
முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி, கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித்தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றிபோல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.<noinclude></noinclude>
j12k01zd2w62garq0snztcxrvvr7ev7
1934826
1934819
2026-05-18T15:23:30Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934826
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|254||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
பாய்ந்துவந்த எகிப்தியப் படை, குன்றின் முகடு வரும் வரையில் காத்திருந்து, சாலமன் படையினர், தமது கேடயங்களைக் கதிரவன் ஒளி அவைமீது விழும் வண்ணம், ஏந்தி நின்றனர் - ஒளிப்பிழம்புகள், ஆயிரமாயிரம் கிளம்பின-எதிரிப் படையினரின் கண்களைத் துளைத்தன! வாளுக்கு வாள்! வேலுக்கு வேல்! இது போர்முறை! ஆனால், இங்கோ, ஒளிப்பிழம்புகள் தாக்குகின்றன; கண்கூசுகிறது! வழி தெரியவில்லை; பாதை தவறுகிறது! ஒளிப் பிழம்பைக் காண மாட்டாமல், வீரர்கள் விழிகளை இறுக மூடிக் கொள்கிறார்கள். குதிரைகள் மிரண்டுடோடுகின்றன, வழி தவறி. படையிலே குழப்பம்! கிலி! விவரமறியாததால் திகில்! படை, மலை முகடு சென்று, படுகுழியில் வீழ்கிறது-சின்னா பின்னமாகிறது. தாக்கமாலேயே, தாக்கவந்த பெரும்படையை வீழ்த்துகிறான் சாலமன், அறிவாயுதம் கொண்டு. பளபளப்பான கேடயம், கூர்மையான வாளேந்திய குதிரை வீரர்களை வீழ்த்திவிடுகிறது. ஒளிப்பிழம்பு கிளம்பிப் பெரும் படையைப் பிளந்தெறிகிறது.
தம்பி! கேடயத்தின் பளபளப்பை, ஒளிப்பிழம்பாக்கி, எதிரிப் படையை முறியடிப்பது, சாலமன், செய்துகாட்டும் வரையிலே போர் முறைகளிலே, ஒன்று அல்ல! நிலைமை, ஒரு புதுமுறையை அளித்தது; வெற்றியும் கிடைத்தது.
நாமும் மிகப் பெரிய படையினைத் திரட்டிவைத்துக் கொண்டுள்ள, காங்கிரஸ் கட்சியைக் களத்திலே சந்திக்க வேண்டும்-ஆற்றல் மிக்கது நமது படை, எனினும், அவர்கள் திரட்டிக் காட்டத்தக்க அளவு, மிகப் பெரிதாகவே அமையும், அறிந்திருக்கிறோம்.
இத்தகைய போரில் நாம், முறைகள், அணிகளின் வரிசைகள், திறமைகளின் வகைகள், அவைகளிலே உள்ள ஏற்றத்தாழ்வுகள். இவை குறித்துப் பேசிக்கிடப்பது, நேரக்கேடு, திறமை துருப்பிடிப்பது என்பவைகளை, நாமே வலியத்தேடிப் பெற்றுக்கொள்ளும் தற்கொலைத் திட்டமாக முடியும்.
மாற்றார், நமது முறை, முகாம் வரிசை,. திறமைகளின் வகை, என்பனபற்றி அறிந்திடவும், அறிவதால் கலாம் விளைவித்திடவும், வழி ஏற்படச்செய்து வைப்பது, நமது படை வரிசையை நாமே, நம்மையும் அறியாமல், காட்டிக்கொடுத்து விட்டுப், பிறகு கண் கசக்கி. நிற்கும் கருத்தற்றோர் ஆக்கிவிடும்.
முறைகளிலே, நிலைமைகளுக்கேற்பத் திருப்பங்கள், திருத்தங்கள், புதுமைகள் கண்டிடத் தெரிந்தாலன்றி, கேடயம் கக்கிய ஒளியினைக் கொண்டே, எதிரிப்படையினை அழித்தொழித்துச் சாலமன் பெற்ற வெற்றிபோல, நமக்கு வெற்றி கிட்டுவதும், இயலாததாகிவிடும்.<noinclude></noinclude>
ktxe7eqtvwxj1fg89nr0q4hdkoofxxo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/279
250
641907
1934820
1931964
2026-05-18T15:16:09Z
Info-farmer
232
top space added
1934820
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude>
இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா?
{{c|★★★}}
இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது தனித் திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப்பார்-அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்-ஏற்றம் தெரிந்திடும்.
மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா? ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா?
கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும்போது, சம்பத் தெரியவில்லையா உன் கண்முன்பு!
நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட, கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிற தன்றோ உன் மனக்கண்.
ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும் படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர், கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர்<noinclude></noinclude>
r4gx3litsw66sxfzti2gawn4he9ghdw
1934828
1934820
2026-05-18T15:26:38Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934828
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||255}}{{rule}}</noinclude>
இப்போது, சொல்லு தம்பி! நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோள் வெற்றிபெற வேண்டுமானால், நாம் எத்துணை விழிப்பாக இருத்தல் வேண்டும் என்பது புரிகிறதல்லவா?
{{c|★★★}}
இனி, ஒரு விடுதலை இயக்கம், தன் குறிக்கோளில் வெற்றி பெற, என்னென்ன வகையான திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றியும், எண்ணிப்பார். அந்தத் திறமைகளைத் தமது தனித் திறமையாகப் பெற்றுத் திகழும், தம்பிமார்களின் முகாமல்லவா, நமது கழகம் என்பதையும் நினைத்துப்பார்-அப்போதுதான் நமது கழகத்தின் அளவு மட்டுமல்ல, இயல்பு விளங்கிடும்-ஏற்றம் தெரிந்திடும்.
மாற்றார், மேடை தவறாமல், சிக்கலான கேள்வியை எழுப்பி, நமக்குத் தொல்லை தருகிறார்களே? என்ன கூறி, இந்தச் சிக்கலை அறுப்பது என்று எண்ணிடும்போது தம்பி! சிற்றரசு உன் நினைவிற்கு வருகிறாரல்லவா? ஆமாம்! அவர் பேசினால், இந்தச் சிக்கலையே சின்னாபின்னமாக்கி எறிவார் என்று தோன்றுகிறதல்லவா?
கேட்பவர்கள் கிடுகிடுக்க, எதிரிகள் படை நடுங்க, நமது படை எக்களிக்க, சம்மட்டி அடி கொடுப்பது போல, மொழியும் விழியும் உறுதியையும் உணர்ச்சியையும் கொட்டிடத் தக்கபடி பேசினால், மாற்றார் மமதை மடியும், என்ற எண்ணம் தோன்றும்போது, சம்பத் தெரியவில்லையா உன் கண்முன்பு!
நெஞ்சம் நெக்குருக, இதயம் விம்மிட, கண்களில் நீர் துளிர்த்திட, நரம்புகள் புடைத்திட, ஓசை நயமும் சொல்லடுக்கு அழகும் துலங்கிடப் பேசி, நமது கொள்கைவழி, கேட்போரை ஈர்த்திடவேண்டும் என்று எண்ணும்போது, கருணாநிதியைக் காண்கிற தன்றோ உன் மனக்கண்.
ஆரியப்படை கடந்தானின் ஆற்றல், இமயம் முட்டிய பெரும் படை நடாத்தியவனின் பெருமை, சாவகம் யவனம் சிங்களமெனும் பலநாடு சென்று பரணி பாடிய அடலேறுகளின் அஞ்சா நெஞ்சம், பரணி பாடித் தரணியாண்ட பைந்தமிழ் வேந்தரின் புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்திட்ட மாட்சி, இவைதமை, முகபடாம் போர்த்த யானை மீதமர்ந்து, முரசொலித்துச் செல்லும் ஆணையாளன் போலவும், இன்று இயற்றும் இன்கவிதை என்றும் நிலைத்து நின்று அறிவு புகட்டும் என்று அறிந்து கவிதை ஆர்த்திடும் அருந்தமிழ்ப் புலவோன் போலவும், தமிழழகும் இலக்கியச் செறிவும் மிளிர, இனிமை துள்ளிட, ஏறுநடையில் பேசினால், தமிழகத்தின் தொன்மை அறிந்த கற்றோர் களிப்படைவர், கழகத்தின் மாண்பறிவர், என்று எண்ணிடும் வேளையிலே, நாவலர்<noinclude></noinclude>
grgvj4oz6x5auk35l5b7xivyqo6jy11
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/280
250
641908
1934830
1931965
2026-05-18T15:29:47Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934830
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|256||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>நெடுஞ்செழியன், நினைவிலே வந்து நின்று, அன்புகெழுமிய தோழர்களே! தோழியர்களே! என்றழைக்கும், பாங்கு தெரியாமலிருக்குமா?
பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன, என்னும் வகையினதாக கருத்துக்களையும் பிணைத்து, ஆசிரியர்போல எடுத்துக்கூறிக், கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்று எண்ணம் தோன்றும்போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து. இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும், அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?
கட்டையாய் குட்டையாய் உள்ள இந்த இளைஞன், கல்லுரியில் படித்த நாள் தொட்டு, காண்போரைக் கண்களால் கவ்வி, எண்ணங்களை எடுத்து இயம்பும்போது, கேட்போர், ஏற்றுக்கொண்டனர் என்று அறிந்தாக வேண்டும் என்ற இயல்புடன்; நிறுத்தி நிறுத்திப் பேசி, உலைக்கள நெருப்பு வளரட்டும் என்று காத்திருந்து, தழல் கொழுந்து விட்டதும் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி எடுத்துச் சம்மட்டி அடி கொடுக்கும் பான்மை போல, எண்ணி எண்ணித் துவக்கி, பின்னர், மேலை நாட்டு வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னி, கொள்கைக் கனலைச் சொற்களாக்கித் தருகிறான்-இத்தகு திறமுடையான் இளைஞர் தமை நமது இயக்கம் ஈர்த்திடத்தக்க வழிமுறை கொண்டான், என்றன்றோ மதியழகனைக் குறித்து, எண்ணுவீர்!
நாடு நமது ஆகாதிருப்பதால் வந்துற்ற நலிவு, நாடாள்வோர் எதனையும் நன்முறையில் கவனியாது இருப்பதால் ஏற்படும் இன்னல், வடவரிடம் சிக்கியதால் வந்துற்ற சீர்கேடு. இவை குறித்துக், கேட்போர் மனதில் குமுறல் எழவேண்டும், எனில், உருக்கமும் உழைப்பாளியின் உள்ளம் அறிந்த தன்மையும், வேதனையைக் காட்டிடும் குரல் கம்மலும், எளியார்க்கே இக்கழகம் என்பதனை எடுத்துக் காட்டிடும் தோற்றமும், கொண்ட முறையில் பேசிப், பாட்டாளிகள், நமக்கேற்ற பாசறை, தி.மு.க. என்று உணரச் செய்தல் வேண்டும். என்ற எண்ணம் எழும்போது, நடராசன் என்று நினைவு செல்கிறதன்றோ.
தம்பி! இஃதேபோல, ஒவ்வொருவர், குறித்தும், என் எண்ணத்தைக் கூறப்புகின் ஏடு கொள்ளாது-நாடு மதித்திடத்தக்க நல்ல திறமையினைப் பெற்றிருப்போர், நமது பெரும் படையில், உள்ளனர். நான் என் பணியினை எளிதாக்கிட உடன் இருந்து உழைத்து வெற்றி தேடிட முனைந்து, இப்போது செயலாற்றும் செம்மல்களை மட்டும், குறிப்பிட்டேன்-மற்றவர் பற்றிக் கூறிட ஏதும் இல்லை என்பதால் அல்ல-ஏட்டில் இடம் இராது என்பதால்.<noinclude></noinclude>
mvlax1khske2kfp4kxk8moy5t4pgr64
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/281
250
641909
1934821
1931966
2026-05-18T15:16:42Z
Info-farmer
232
top space added
1934821
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude>
ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை.
இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்கவேண்டுமேயன்றி, மாற்றார், நமது முறைபற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!!
பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டும், எதிர்த்துக் கொண்டும், திக்காலொருவராக ஓடப்போகிறார்கள்-என்று கூறினாராம், காமராசர்-'தீர்க்கதரிசனம்'- தெரிந்தவர்-முதலமைச்சர் அல்லவா!!
ஆனால், நடந்தது என்ன?
ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில்-இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவுயாதாக இருக்கும் என்று.
{{c|★★★}}
தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம்களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள், அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம்.
ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும்-தம்பி! உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி.
ஒருவர், முன்பு-இப்போது, அதே பணியினைச் செம்மையாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச்செல்லப் பலர்!
மாற்றம் இவ்வளவே-திருப்பம், இதுதான்.
உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது.
ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறைநின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொதுநோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது.
எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?<noinclude></noinclude>
38pz60ajjgcqula59m7edf5th5ci4iw
1934833
1934821
2026-05-18T15:32:55Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934833
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude>
ஒரு விடுதலை இயக்கம் இதனினும், சிறந்தோர் பாசறையை இவ்வளவு குறுகிய காலத்திலே, பெற்றது இல்லை.
இதனை எண்ணி மகிழவும், இந்த நிலைமையைத் தக்கபடி பயன்படுத்திப் பலன் பெறவும், நாம் ஒவ்வொருவரும் முனைந்து நிற்கவேண்டுமேயன்றி, மாற்றார், நமது முறைபற்றிக் கூறிடும் மருளுரை கேட்டு, மனம் தடுமாறிடப் போமோ!!
பார்! பார்! பயல்கள் நாலே நாட்களில், பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டும், எதிர்த்துக் கொண்டும், திக்காலொருவராக ஓடப்போகிறார்கள்-என்று கூறினாராம், காமராசர்-'தீர்க்கதரிசனம்'- தெரிந்தவர்-முதலமைச்சர் அல்லவா!!
ஆனால், நடந்தது என்ன?
ஆராய்கிறார்களாம், அரசியல் வட்டாரத்தில்-இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன? விளைவுயாதாக இருக்கும் என்று.
{{c|★★★}}
தம்பி! பொதுக் குழுவு எடுத்த முடிவு, மாற்றார்களின் முகாம்களிலே, உலவிக் கிடக்கும், ஒற்றர்கள், உளவாளிகள், அங்கிருந்து கிளம்பிப், பிற இடங்களில் உறவாடிக் கெடுத்திட நினைக்கும் நயவஞ்சகர்கள் ஆகியோர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம்.
ஆயிரத்தெட்டு ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டு, அவர்கள் கிடக்கட்டும்-தம்பி! உனக்கு வேலை, நிரம்ப இருக்கிறது - தொடர்ந்து செய்யப்படவேண்டிய பணி.
ஒருவர், முன்பு-இப்போது, அதே பணியினைச் செம்மையாகவும், வளர்ச்சிக்கு ஏற்ற வண்ணமும் நடத்திச்செல்லப் பலர்!
மாற்றம் இவ்வளவே-திருப்பம், இதுதான்.
உள்ள திறமைகள் அவ்வளவையும், திரட்டிப் பயன்படுத்த வேண்டிய நேரமிது.
ஒவ்வொருவரும் ஒவ்வோர் துறைநின்று, முன்நின்று, வழி கண்டு, வல்லமையை ஈந்து, பணிபுரிந்து, பொதுநோக்கம் ஈடேறப் பாடுபடவேண்டிய வேளை இது.
எந்த ஒரு கட்சியிலும், முதல் கட்டத்தில், யார் உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று பிறர் கேட்கக்கூட மாட்டார்கள்?<noinclude></noinclude>
ew95ro2zcjpobzrh3i8h63h5o4d18xb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282
250
641910
1935212
1931330
2026-05-19T08:09:23Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள.
இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர்.
மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர்.
நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள்.
<poem>ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள்.
அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம்.</poem>
ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்?
இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்?
<poem>கண்ணதாசனைச்</poem> சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude>
8vseuu0newtoyo88fzgk3aw4hco456j
1935215
1935212
2026-05-19T08:10:55Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1935215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள.
இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர்.
மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர்.
நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள்.
<poem>ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள்.</poem>
அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம்.
ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்?
இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்?
<poem>கண்ணதாசனைச்</poem> சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude>
c68c2n1f9b18x2e6o7yil2v7c6k58lu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/283
250
641911
1934822
1931968
2026-05-18T15:17:03Z
Info-farmer
232
top space added
1934822
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Subisena" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude>
நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப் போட்டு அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றோர் மொழி கேட்டும், காட்டும் வழிநடத்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே. அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டிய போது, என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன், இதோ நான் கொல்லப்படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ-இது போலெல்லாம் எண்ணிப், புதுவையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன்- இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும் ?
அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள், நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது,
பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு, கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப்போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்?
தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தினரானவர்கள்-ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல.
இதோ இப்போது, பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன்-கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும்-நமது குடும்பத்தவரிலே ஒருவன்-நாம் கொண்ட கொள்கைக்காகக்<noinclude></noinclude>
kgksijmnd6z4250akox6n73zzrqvhg5
1934825
1934822
2026-05-18T15:18:42Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1934825
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||259}}{{rule}}</noinclude>
நாடகமாடுவதை இயக்கத் தொண்டாகவும், தொழிலாகவும் கூடக்கொண்டு கருணாநிதி இருந்த நாட்களில், எதிரிகள் இழுத்துப் போட்டு அடித்து, பிணமானான் என்று கருதிப் பெருஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சென்றனர் என்பதைக் கேள்விப்பட்ட உடன், தம்பிக்கு வந்துற்ற ஆபத்தினைத் தடுத்திடும் ஆற்றலும் அற்ற நிலையிலே இருக்கிறேனே! என் போன்றோர் மொழி கேட்டும், காட்டும் வழிநடத்தும் பணியாற்றிய, வாழ்க்கையைச் சுவைத்திடாப் பருவத்தினனை, மாபாவிகள், நொறுக்கினரே. அடிபட்டபோது, இரத்தம் கொட்டியபோது, கயவர் கத்தியைக் காட்டிய போது, என்னென்ன எண்ணினானோ! எனக்கு ஒரு அண்ணன் உண்டு! அவன் சொல்லில் எனக்குப் பற்று உண்டு! அவன் இருக்க நாம் அச்சமடையத் தேவை இல்லை என்றெண்ணி இருந்தேன், இதோ நான் கொல்லப்படுகிறேன், எங்கு இருக்கிறான் என் அண்ணன்? என்றெல்லாம் எண்ணித் திகைத்தானோ-இது போலெல்லாம் எண்ணிப், புதுவையிலிருந்து விழுப்புரம் வந்து சேரும் வரையில், விம்மிக் கிடந்தேன்- இடம் தேடி அரசியலை நாடியோருக்கு அந்த இதயத் துடிப்பு எப்படித் தெரிய முடியும் ?
அடையாற்றில், காந்திநகரில், நடிப்பிசைப் புலவரின் வீட்டு மாடியில் படுத்துப் புழுவெனத் துடித்துக் கிடந்தேன். நண்பர் நடராசனை, குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்றதற்காக, போலீஸ் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு எழுப்பினார்கள், நடராசன் என்ன ஆனாரோ தெரியவில்லை என்று, செய்தி தெரிவிக்கப்பட்டபோது,
பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு, நாவலரைக் கொன்றுவிடத் தேனியில் முயற்சி செய்யப்பட்ட செய்தி கேட்டு, பழந்தமிழரின் வீரத்துக்கு உறைவிடம் என்று கூறத்தக்க, கட்டுடல் கொண்டவர் தானெனினும், குழந்தை உள்ளமாயிற்றே நெடுஞ்செழியனுக்கு, கொடியவர்கள், கொலைக்கஞ்சாப் பாதகர்கள் சூழ்ந்தகாலை, எப்படி எப்படிப் பதறினாரோ, எதை எதை எண்ணித் துடித்தாரோ என்றெண்ணித் துடிதுடித்துப்போன என் முகத்திலே, கப்பிக்கொண்டிருந்த வேதனையை, வேற்றுக் கட்சிக்காரர்கள், எப்படிப் பார்த்திருக்க முடியும்?
தம்பி! நம்மில், ஒருவர் மாற்றாரால் வதைக்கப்பட்டதைக் கேட்டு, மற்றவர் மனம் குமுறிக் குமுறி, ஒரு குடும்பத்தினரானவர்கள்-ஒரு கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல.
இதோ இப்போது, பொதுக்குழு கூடும் சமயத்தில், கையிலும் காலிலும் வெட்டுக் காயத்துடன், தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த குன்றத்தூர் சம்பந்தத்தையல்லவா, கண்டேன்-கட்சிக்காரர் என்றா எண்ணத் தோன்றும்-நமது குடும்பத்தவரிலே ஒருவன்-நாம் கொண்ட கொள்கைக்காகக்<noinclude></noinclude>
g63deko283mfbd0hov074beqietj3b3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/284
250
641912
1934824
1931970
2026-05-18T15:18:21Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */ சரி
1934824
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|260||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>கொடியவர்களின் தாக்குதலைத் தாங்கித் தத்தளிக்கும் உடன்பிறந்தான், என்ற எண்ணமல்லவா எழுகிறது.
இத்தகைய ஒரு குடும்பத்திலே, முறைகளைப் புதுப்பிக்க எழும் வேகம் அல்லது ஆர்வம், பணியாற்றுவதிலே எவரெவர் எந்தெந்தத் துறை நிற்பது என்பது குறித்து எழும் எண்ணங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொள்வது போன்ற இவைகளைக் கேட்டும், காட்டியும், பிளவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பது பேதைமை - பிளவு மூட்டிவிட வேண்டும் என்று முயற்சிப்பது கொடுமை-பிளவு ஏற்படவில்லையே, என்று திகைத்தும் திகிலுற்றும் பேசிக் கிடப்பது, மடமை.
தம்பி! மாற்றார், இது குறித்து எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும், கதைத்துக் கொள்ளட்டும் - உனக்கும் எனக்கும் அது குறித்துக் கவலை எழக் காரணம் இல்லை.
{{c|★★★}}
பொதுத்தேர்தலை எதிர்நோக்கி நாம் இருக்கும் நேரமாகப் பார்த்து, என்னை இழுத்து உட்காரவைத்து விட்டார்கள்-பொதுச் செயலாளராக.
அமைச்சர்கள், புகாத ஊரில்லை, போகாத நாளில்லை, பேசாத புளுகு இல்லை. ஏசாத வேளையில்லை என்று ஆகிவிட்டிருக்கிறது.
மற்றோர் புறமோ, தாக்குவது, குத்துவது, வெட்டுவது, கோணல் வழக்குகள் தொடுப்பது, என்ற முறையில் அமளி மூட்டிவிடும் நடவடிக்கைகள், அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.
பணம் படைத்தோரைப் பயமூட்டியும், ஆசை காட்டியும், தேர்தல் நிதி மிகப்பெரிய அளவிலே திரட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி.
முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஐந்து கோடி ரூபாய் செலவிட்டது காங்கிரஸ் கட்சி என்று, வெட்கமின்றி, வீராப்புடன், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பேசினார், பதினைந்து நாட்களுக்கு முன்பு.
நமது கழகப்பிரசாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் முறை, பல வழிகளில் கையாளப்பட்டு வருகின்றன.
அதிகார வர்க்கமே ஓட்டுப் பெற்றுத்தர, ஏவி விடப்படக் கூடும் என்று ஐயப்படத்தக்க சூழ்நிலை, இப்போதே தெரிகிறது.
இந்த ஐயம் நீங்கவும், பொதுவாழ்வுத் துறையிலே ஒழுக்கம் ஓங்கவும். தேர்தலுக்கு ஆறு திங்களுக்கு முன்பு, காங்கிரஸ் அமைச்சர்கள், தமது<noinclude></noinclude>
j4vy2xv7ngazm57jwzzuxu8ew7dm185
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/285
250
641913
1934823
1931971
2026-05-18T15:17:46Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */[ms
1934823
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||261}}{{rule}}</noinclude>பதவியை விட்டு விலகுவது, அறமாகும் என்று அன்பர் ஆச்சாரியார் பேசுகிறார்-அது எள்ளி நகையாடப் படுகிறது.
புயல் பலமாகத்தான் இருக்கும்-சந்தேகமில்லை.
நாம், அதனை எதிர்த்து வெற்றி பெற்றாக வேண்டும். ஏனெனில், நாம், தனி ஆட்களுக்காக அல்ல, அரசியல் கட்சி என்பதற்காக அல்ல-விடுதலை இயக்கம் இது-இதற்கு மக்களிடம் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதை உலகறியச் செய்தாக வேண்டும் - அதற்காக நாம், தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.
தம்பி! உன் நினைவிலே இந்த நிலைமைதான். பளிச்சிட்டுக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இவரிவர் இன்னின்ன இடத்தில் இருப்பது எதற்கு என்று, பிரச்சினை அல்ல; அந்தப் பிரச்சினை சூடுதரும், சுவை தராது. சூடே சுவைதான் என்று வாதிடுவரேல், அந்தச் சுவையின் மூலம், கழகம் பலன் பெறாது என்றுதான் கூறவேண்டும்.
எனவே தம்பி! நமது கழகத்தின் கட்டுக்கோப்பினைக் குறித்தும், ஒன்றுபட்டுப் பணியாற்றும் மாண்பு குறித்தும், நாட்டவருக்கு எடுத்துக் கூறு.
நாட்டவரின் நலிவு போக, வாழ்வு துலங்க, நாம் எடுத்துக் காட்டும் வழியின்றிப் பிறிதோர் வழி இல்லை என்பதை எடுத்துக் கூறு.
அனைவரையும் ஆற்றல் படைத்தோராக்கு; வீரர்களாக்கு; விடுதலைப் போரார்வம் கொண்டவர்களாக்கு!
அண்ணனைச் சிக்கவைத்துவிட்டோம், என்பதிலே மட்டும் அகமகிழ்ச்சி கொள்வதிலே, அர்த்தமில்லை.
எனக்கு இது முதன் முறையுமல்ல, பூரிக்க, வாழ்த்துகளைப் பெற்று இன்புற.
நான் தம்பி! திராவிடர் கழகமாக நாம் இருந்தபோதே, பொதுச் செயலாளன்தான்.
என் நிலைமையிலோ, பெறும் இடத்திலோ ஏற்றம் இல்லை; மாற்றம் இல்லை. என் இயல்பிலேயும் மாற்றம் எழாது.
எளிதிலே திருப்தி பெற்றுவிடுபவன், என்னைக் காட்டிலும் ஒருவர், உனக்குக் கிடைப்பது அரிது.<noinclude></noinclude>
jvb11ys2nd2nxrbouhy2mxo0jth4l5g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286
250
641914
1935216
1931350
2026-05-19T08:11:31Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|262||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன், நான்.
அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றார் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான், 'சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன்.
என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்க தாக்குவதும், பயனுள்ள தாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம்தான் தம்பி, இருக்கிறது.
சிதறிச் சிதறிக்கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!!
வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம்.
பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே!
{{rh|<br>2.10.60||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
7gpc7xlwqx9d2dfr4dhkco9klwbh5mt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/305
250
641933
1935217
1931404
2026-05-19T08:13:15Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 122}}
{{Right|{{x-larger|<b>கொல்லிமலைச் சாரலிலே</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>கொல்லிமலை மக்கள் இயல்பு -
குமாரசாமி ராஜா கருத்துரை -
தமிழக மலை வளம்.</b></poem>}}
தம்பி!
கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒலி எழுப்பிய படி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் - ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள். இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ. மற்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழவைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக்கொண்டு, மலைவளம் அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்து காட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச்சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் - பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன்.
தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே, இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம்- சேந்தமங்கலப் பகுதி! 'ஒஹோ! உனக்கு அப்படிக் கூறுவதை விட, விளங்கத்தக்க விதத்தில் கூற வேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர்,ஜி.பி.சோமசுந்தரம்!
கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ்நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.<noinclude></noinclude>
ooxdm4k0v3jfbu7mwkjk0ej1rvnqre1
1935218
1935217
2026-05-19T08:13:53Z
Saranya V R
14232
1935218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>
{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 122}}
{{Right|{{x-larger|<b>கொல்லிமலைச் சாரலிலே</b>}}}}
}}
{{left_margin|3em|<poem><b>கொல்லிமலை மக்கள் இயல்பு -
குமாரசாமி ராஜா கருத்துரை -
தமிழக மலை வளம்.</b></poem>}}
தம்பி!
கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒலி எழுப்பிய படி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் - ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள். இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ. மற்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழவைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக்கொண்டு, மலைவளம் அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்து காட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச்சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் - பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன்.
தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே, இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம்- சேந்தமங்கலப் பகுதி! 'ஒஹோ! உனக்கு அப்படிக் கூறுவதை விட, விளங்கத்தக்க விதத்தில் கூற வேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர்,ஜி.பி.சோமசுந்தரம்!
கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ்நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.<noinclude></noinclude>
sjz9wgztmfdh3whs9jh33cjznm453kw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306
250
641934
1935219
1931878
2026-05-19T08:15:02Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|282||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
நான் சென்ற அன்று, புளியஞ்சோலையிலே, சந்தை.
நெடுஞ்சாலைக்கருகே நடத்தப்படும் சந்தைகள் பலவற்றைக் கண்டதுண்டு; மலைச்சாரலிலே நடந்திடும் சந்தையை அன்றுதான் கண்டேன்.
கொல்லிமலையிலே விளைந்திடும் பலாவும், வாழையும். கொய்யாக் கனிகளும், பருப்பு வகைகளுமான பொருள்களை, மலைவாழ் மக்கள், சுமந்தபடி ஒற்றையடிப்பாதை வழியாக இறங்கிவந்த வண்ணம் இருந்தனர். சாரை சாரையாக, மரத்தடிக்கு மரத்தடி, சிறு கடைகள் அமைத்துக்கொண்டு. மலை மக்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறுகடை நடாத்தும் வணிகர்கள். இரைச்சல் குறைவு! இயற்கை அமைத்தளித்த எழிலோ மிகுதி! கட்டுடல் இருக்கிறது. மலைவாழ் மக்களிடம். ஆயினும், முகத்திலே கவலை தோய்ந் திருக்கக் கண்டேன். அவர்கள் மனதைக் குடைந்திடும் எண்ணம் யாதோ, அறிந்திட இயலவில்லை; ஆயினும், இயற்கையுடன் போராடி, காடுகளில் குடிஇருந்துகொண்டு. காலமெல்லாம் கஷ்டப்படுகிறோமே. நல்ல பாதை, புதிய வாழ்வு, எப்போதுதான் கிடைத்திடுமோ, புத்தம் புதிய ஆட்சி வந்தது என்றனர்; புல்லர்களின் கொட்டம் அழிந்தது என்றனர்; எனினும், நமது வாழ்க்கையிலே மட்டும், எந்தப் புதிய மாற்றமும் ஏற்படக் காணோமே, என்று எண்ணி ஏக்கமடைகின்றனரோ, என்னவோ, யாரறிவர்.
{{c|<b>★★★</b>}}
மலைவாழ்மக்கள், தமிழைத்தான் பேசுகின்றனர். தடுக்கு மொழி! பெயர் கேட்டேன். ஒரு இளைஞனை - செல்லப்பன் என்றான். அழகிய பெயர்! தந்தையின் பெயர் வடமன் என்றான். பெண்கள், புடவையையே மேலாடைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தோற்றத்தால், அவர்கள், எவ்வகையிலும், நம்மில் வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. மலைமீது, கானிடை வாழ்வதால், ஏற்படும், நடைஉடை முறைகளிலே மட்டுமே, வேறுபாடுகள் தெரிந்தன.
கொய்யாக் கனிகளும், மலைவாழையும், பலாவும் மட்டுந்தானா. மலைபடு பொருள்கள் என்று கேட்டேன் தம்பி! நான் கேட்டு மலைத்திடும் முறையில், மளமளவென்று மலைபடு பொருள்களின் பட்டியலைக் கூறினர்.
காப்பியும் மிளகும், கடுக்காயும் ஏலமும், சந்தனமும் மிளகும், ஆங்கு உண்டு என்றனர். இவை, வெறும் பொருள்களின் பெயர்ப் பட்டியலென்று, பொருளாதார நூலறிவு உடைய எவரும் கூறார்.<noinclude></noinclude>
1upqlr8bgw4x1mmg63kg0innlva8d13
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/314
250
641942
1935223
1934279
2026-05-19T08:17:07Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 123}}
{{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)</b>}}}}
}}
தம்பி!
குழல்மொழி, கயல்விழி, துடியிடை புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள். ஏழிசைவல்லி, ஆடலழகி, எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை.
மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று. மாமல்லர்களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்துகிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவு பெற்று, மகிழ்ச்சிபெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை.
கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப் போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி.
மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர்; தெளிவு பிறந்திடவில்லை.
"யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை" என்றான் கவிதை வல்லானொருவன்.
"ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன். அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன்; நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப்போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!" என்று எடுத்துரைத்தனர். அவை அமர்ந்த முதியோர்.<noinclude></noinclude>
bchqno4at684ht1dpftpfxohw0ydbzg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/351
250
641979
1934722
1931963
2026-05-18T12:40:12Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 126}}
{{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)</b>}}}}
}}
தம்பி,
மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும். கொலுமண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், கானாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங்களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்துகாண்போர், என்னமுறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற்கெல்லாம், கட்டுத் திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக் கொள்வார்கள்; கெடாவிடின், மன்னன், தன்நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக் கூடச் செய்வர்.
இங்குவர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும். அரசர் அல்ல! பேரரசியுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி!
பேரரசியின் பாராளுமன்றத் துவக்கஉரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரசு குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான். அரசு குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமரமுடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாததாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்துகொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு!
இங்குவர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர், புலி வேட்டை காணப்போகிறார்? காணமட்டுமே! புலிவேட்டை ஆடப் போவதோ பேரரசியின் கணவர்.
தம்பி! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக்குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின்<noinclude></noinclude>
jidot33ei75d4t2yi0mj0bastjc2vjk
1934854
1934722
2026-05-18T15:52:25Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934854
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 126}}
{{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (4)</b>}}}}
}}
தம்பி,
மன்னனைக் காணப் பலர் வரக்கூடும்; இளவரசர்கள், தளபதி, வணிகர் கோமான்கள், கலைவல்லோர், மார்க்கத் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இப்படிப் பலர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், மன்னனைக் காண்பது, அவருடன் உரையாடுவது என்பதிலே, ஒவ்வொரு முறை இருக்கும். கொலுமண்டபம், கோட்டை வெளி, விழாமன்றம், களியாட்டக் கூடம், கானாற்றுப் பக்கம் எனும் பல்வேறு அரங்கங்களில், மன்னனுடன் செல்வோர் அல்லது வந்துகாண்போர், என்னமுறையில் வரவேற்கப்படுவர், எங்கு இடம் பெறுவர் என்பதற்கெல்லாம், கட்டுத் திட்டம் உண்டு; அது துளியும் கெடாதபடி பார்த்துக் கொள்வார்கள்; கெடாவிடின், மன்னன், தன்நிலை அறியாது தடுமாறினான் என்று கேலி பேசுவர், கண்டிக்கக் கூடச் செய்வர்.
இங்குவர இருக்கும் பிரிட்டிஷ் பேரரசிக்கு மணாளனாக இருப்பவர், வேறோர் நாட்டு அரச குடும்பத்தவர் எனினும். அரசர் அல்ல! பேரரசியுடன் அவர் செல்கிறார், பல நாடுகளுக்கு; பேரரசிக்குக் காட்டப்படும் சில தனிச்சிறப்புகள் இவருக்குக் கிடையாது; பெற இயலாது; கேட்கவும் மாட்டார். நாட்டுக்கு மட்டுமல்ல, நாயகனுக்கும், அவர் பேரரசி!
பேரரசியின் பாராளுமன்றத் துவக்கஉரை நிகழ்ந்தபோது, பேரரசியின் தங்கை, அவையில் அரசு குடும்பத்தினருக்கு என்றுள்ள இருக்கையில் காணப்படவில்லை. காரணம் என்ன என்று இதழ்கள் விளக்கின. ஒரு இதழ், உண்மையான காரணம், அவர் மட்டும்தான். அரசு குடும்பத்தினர் இருக்கையில் அமரலாமேயொழிய, பக்கத்தில் கணவன் அமரமுடியாது! ஏனெனில், அவர் அரச குடும்பத்தவர் அல்ல; தனக்கு ஒரு இடம், மணாளனுக்கு மற்றோர் இடம் என்று இருப்பதை விரும்பாததாலேயே, அரச குமாரி பாராளுமன்ற விழாவில் கலந்துகொள்ளவில்லை, என்று எழுதிற்று. இது இந்த ஆண்டு!
இங்குவர இருக்கிறாரே எலிசபத் பேரரசி, அவர், புலி வேட்டை காணப்போகிறார்? காணமட்டுமே! புலிவேட்டை ஆடப் போவதோ பேரரசியின் கணவர்.
தம்பி! பேரரசி, புலிவேட்டை ஆடுவது கூடாது! தரக்குறைவான செயல்! அவர் கணவர், வேட்டை ஆடலாம், அவருக்கு உள்ள நிலையின்<noinclude></noinclude>
itpy2co1raq372l722m40sko4nyz30m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/352
250
641980
1934724
1931967
2026-05-18T12:41:09Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|328||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!!
இத்தகைய சில தனிச்சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிபணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக்கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர், ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!!
பிடி யாராரிடமோ உளது. முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப்படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட 'சிம்மாசனம்,' எந்தச் சமயத்திலும் கடித்திடத் தயாராக இருக்கும் 'சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதைவிடக் குடிமகனாக இருப்பதுமேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும். மன்னர்களும் உளர்.
இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம்.
அதோ பார்! ஏறு நடை! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறியவேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடிபணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர்!
அமைச்சரானேன். என்றார் இவர்.<noinclude></noinclude>
inwdebi3nxr9453u32cv0d7pdhmr0ki
1934840
1934724
2026-05-18T15:44:05Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934840
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|328||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!!
இத்தகைய சில தனிச்சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிபணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக்கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர், ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!!
பிடி யாராரிடமோ உளது. முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப்படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட 'சிம்மாசனம்,' எந்தச் சமயத்திலும் கடித்திடத் தயாராக இருக்கும் 'சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதைவிடக் குடிமகனாக இருப்பதுமேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும். மன்னர்களும் உளர்.
இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம்.
அதோ பார்! ஏறு நடை! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறியவேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடிபணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர்!
அமைச்சரானேன். என்றார் இவர்.<noinclude></noinclude>
scgzdciv8zd2ah34dtx73zzffhaznk7
1934856
1934840
2026-05-18T15:55:32Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934856
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|328||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அளவு அது! ஏன் இந்த வித்தியாசம் என்று வியப்பாக இருக்கிறதா? இதிலென்ன, தம்பி! வியப்பு? உண்மையாக நீ வியப்புறவேண்டியது எதை அறிந்து தெரியுமா? பேரரசியின் கணவன் பேரரசன் அல்ல; பேரரசனின் மனைவி பேரரசி ஆகலாம்!!
இத்தகைய சில தனிச்சிறப்புகள், இன்றும், அரசர்களுக்கு உள்ளன; மக்களும், இந்தச் சிறப்புகளைத் தருவதிலே தயக்கம் காட்டுவதில்லை; மன்னன் உலா, விழாபோல் இருக்கலாம் என்கின்றனர் மக்கள்; விழாவில் களிப்புப் பெறுகின்றனர்! மன்னன், கண்ணைக் கவரும் வனப்பு அளித்திடும் அணிபணி பூண்டிடலாம், மக்கள் அதனை அனுமதிக்கின்றனர்! கண்டு அகமகிழ்கின்றனர், ஆனால் மன்னன், ஆட்சிப் பொறுப்பு அத்தனையும் வேண்டுமென்று கேட்டாலோ மறுக்கின்றனர்; உமக்கு எது நல்லது என்பது எமக்கன்றோ தெரியும் என்று மன்னன் பேசிடின், அதனை மமதை என்கின்றனர் மக்கள்!!
பிடி யாராரிடமோ உளது. முடிமட்டும் நம் தலையில்! அரசன் என்று விருது இருக்கிறது, ஆட்சியோ நம் விருப்பப்படி இல்லை! அரண்மனை இருக்கிறது பெரிதாக; ஆனால் அது சிங்காரச் சிறைக்கூடம் போலாக்கப்படுகிறது! இந்நிலையில், அரசர்க்கான உடையும் முடியும் வெறும் சுமையாகிறது. பொன்னால் சமைக்கப்பட்டு நவமணிகள் இழைக்கப்பட்ட 'சிம்மாசனம்,' எந்தச் சமயத்திலும் கடித்திடத் தயாராக இருக்கும் 'சர்ப்பாசனம்' போலாகிறது! இந்த நிலையில், மன்னன் என்று இருப்பதைவிடக் குடிமகனாக இருப்பதுமேல்! மன்னன் குடிமகனை, எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற முறை முறிந்து போய்விட்டது. குடிமகன், இன்று மன்னனை, எப்படி எப்படிக் காணவேண்டும் என்று எண்ணுகிறானோ, அதுபோல் ஆக்கிவிட முடிகிறது. இந்நிலையில், குடிமகனாக இருப்பது கோலேந்தியாக இருப்பதைக் காட்டிலும், எத்துணையோ மடங்கு மேலானது, என்று எண்ணிக்கிடந்திடும். மன்னர்களும் உளர்.
இவ்விதமான எண்ணம்கொண்ட மன்னனைத்தான் தம்பி! நாம் காணப் புறப்பட்டோம்.
அதோ பார்! ஏறு நடை! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டிடும் பார்வை, கண்டவர் தன் நிலை உயர்ந்தது என்பதை அறியவேண்டும் என்ற நோக்குடன், உடை அலங்காரம். ஆதிக்கக்காரருக்கு அடிபணிபவன் நான் அல்ல; நான் புரட்சி நோக்குடையவன் என்பதை எடுத்துக்காட்டும், சிகப்பு அங்கி. இவர் ஓர் அமைச்சர்! புதிதாக அமைச்சரானவர்!
அமைச்சரானேன். என்றார் இவர்.<noinclude></noinclude>
9u4gk6knybn963t8g7xuxwuzgy8xfja
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/353
250
641981
1934727
1931969
2026-05-18T12:42:23Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||329}}{{rule}}</noinclude>
அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர்.
இவர். வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.
தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடிஅரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பிவிடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையில் பொருத்தமானதுங்கூட.
அமைச்சர் அவையில் இடம்பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டுவிட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது. முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், 'பெரிய புள்ளி' ஆனவர்; "புயலார்" ஆனவர்!
அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது.
புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார்.
மன்னனைக் காணவந்திருக்கிறேன்-என்று புயலார் கூறிடும்போது. அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர் இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம்- என்று கூறிவிட்டு, ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிகாணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர்களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்கமிட்டிருப்பார். அப்படிப்பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காணவந்திருக்கிறார்- மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்-அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளாமலிருந்திருக்க முடியுமா?
கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண-காணச்செல்வோம்- என்று எண்ணிக்கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார். மன்னனுக்கு அனுப்பப்படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர்; அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டு கொண்டான். அவர் போக்கும் நோக்கமும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.<noinclude></noinclude>
6g3cwsz4ulc1r1ndeov4ynf4fo93spr
1934857
1934727
2026-05-18T15:58:39Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934857
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||329}}{{rule}}</noinclude>
அமைச்சர் ஆக்கினேன் என்பார், முதலமைச்சர்.
இவர். வணிகக் கோட்டத் துறைக்குத் தலைமை ஏற்றிருக்கும் அமைச்சர். பேரறிஞர் பெர்னாட்ஷா இந்த அமைச்சருக்கு போனார்ஜிஸ் என்று பெயரிட்டிருக்கிறார்.
தம்பி! நான், நமது வசதிக்காக, இந்த அமைச்சரை, புயலார் என்று அழைக்கிறேன். இந்த அமைச்சர், தமது அறிவாற்றலால், புரட்சிப் போக்கினால், முடிஅரசு முறையையே வீழ்த்தத்தக்க புயல் கிளப்பிவிடுவதாக எண்ணுபவர்; எனவே இவருக்குப் புயலார் எனும் பெயர் ஒருவகையில் பொருத்தமானதுங்கூட.
அமைச்சர் அவையில் இடம்பெறுமுன், இவர், பொறி பறக்கப் பேசியும், புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டியும், ஆட்சி முறையிலே மதமதப்பு ஏற்பட்டுவிட்டது என்று கடிந்துரைத்தும், மன்னராட்சி முறை உள்ளமட்டும் மக்களாட்சி மலராது என்று விளக்கியும், முடிதரிப்போரே இருத்தல் ஆகாது. முழுக்க முழுக்க குடிஅரசு ஏற்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டும், 'பெரிய புள்ளி' ஆனவர்; "புயலார்" ஆனவர்!
அவருக்கு அமைச்சர் அவையில் இடம் தரப்பட்டது.
புதிய அமைச்சர் மன்னனைக் காண வருகிறார்.
மன்னனைக் காணவந்திருக்கிறேன்-என்று புயலார் கூறிடும்போது. அச்சொல் கேட்டதும் அலுவலர்கள் அஞ்சி நடுநடுங்கி, ஐயனே! அமருவீர் இதோ அரைநொடியில் அரசனை அழைத்து வருகிறோம்- என்று கூறிவிட்டு, ஓடோடிச் சென்று, அரசனை அழைத்து வருவர், என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். ஏனெனில், மன்னர்களைப் பேட்டிகாணச் செல்வது பேதைமை என்றும், மக்களின் தலைவர்களை மன்னர்கள் காத்திருக்கச் செய்வது கொடுமை என்றும், அந்த முறையை வாழவிடுவது மடைமை என்றும், சந்தைத் திடலில், அவர், எத்தனையோ முறை முழக்கமிட்டிருப்பார். அப்படிப்பட்டவர், அமைச்சர் என்ற நிலையைப் பெற்று மன்னனைக் காணவந்திருக்கிறார்- மதியிலிகள், அவரை ஊர் என்ன? பேர் என்ன? உற்ற குறை யாது? என்று கேட்கிறார்கள்-அவ்விதம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டதால்!! புயலார் கோபம் கொள்ளாமலிருந்திருக்க முடியுமா?
கேட்பதென்ன! வந்தது மன்னனைக் காண-காணச்செல்வோம்- என்று எண்ணிக்கொண்டார் போலிருக்கிறது, உள்ளே நுழைந்தார். மன்னனுக்கு அனுப்பப்படும் மடல்களைக் கவனிக்கும் அலுவலர் இருவர் கண்டனர்; அவர்களில் ஒருவன், வந்தவர் யார் எனக் கண்டு கொண்டான். அவர் போக்கும் நோக்கமும் தெரிந்தவன் என்ற முறையில் பேசினான்.<noinclude></noinclude>
h5km7bla4v47wbblktkd0282x3lq5om
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/354
250
641982
1934728
1932583
2026-05-18T12:43:20Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|330||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரானதற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன்.....இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்".
பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடிஅரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களாகிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சி கூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடி கொண்ட இடம்! அக்ரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப்பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று! அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும்.
மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான்.
உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்-எழுந்திருக்கவில்லை.
மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ! தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக்கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது: நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது-அப்படிப்பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக் கூடும்.
நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு; நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார்.
மன்: என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர்-நல் வரவேற்பு.
புயலாரே! அமருங்களேன்!!<noinclude></noinclude>
4o5pihwv66hm464s4is69iq6fseyar0
1934860
1934728
2026-05-18T16:01:49Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934860
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|330||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
"வருக! அமைச்சரே! வருக! தாங்கள் அமைச்சரானதற்காகத் தங்களை நான் வாழ்த்துகிறேன்.....இல்லை, இல்லை தங்களைப் பெற்றதற்காக அமைச்சர் அவையை வாழ்த்துகிறேன்".
பொல்லாதவன் இந்த இளைஞன். முடி அரசனோ, குடிஅரசுக் கொள்கையுடையோனோ, எவனாயினும், புகழ்மொழி கேட்டால் மயங்கிப் போவர், என்ற உண்மையை உணர்ந்து, புயலாரிடமே, அந்த வித்தையை காட்டுகிறான். மன்னர்களாகிலும், பலருடைய புகழுரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பர்! எனவே அவர்கள், தம்மைப் புகழ்பவர்களின் எண்ணிக்கை வளர வளர, ஓரளவு சலிப்புணர்ச்சி கூடக் கொள்ளக்கூடும். புயலார் போன்றவர்கள் அவ்விதம் அல்லவே! அங்காடியிலும், ஆற்றோரத் திடலிலும், முச்சந்தியிலும், மன்றங்களிலும், பாராட்டுரைகளைப் பெற்றிருப்பர். இது அரண்மனை! எந்த அரண்மனையைச் சுட்டிக் காட்டி, ஆணவம் குடி கொண்ட இடம்! அக்ரமம் கொலு இருக்கும் இடம்! என்றெல்லாம் கண்டித்துப்பேசி இருக்கிறானோ, அதே அரண்மனை, அங்கு அவன் நுழைகிறான், மன்னனைக் காண, அமைச்சர் என்ற நிலை பெற்று! அந்த இடத்தில், தன்னைப் புகழ்கிறார்கள் என்றால், உச்சி குளிர்ந்திடத்தானே செய்யும்.
மன்னர்! என்று இளைஞர்களில் ஒருவன் அறிவிக்கிறான்.
உட்கார்ந்திருக்கும் புயலார், இருக்கையில் இருந்தபடியே, கதவுப் பக்கம் திரும்பிப் பார்க்கிறார்-எழுந்திருக்கவில்லை.
மன்னன் வருகிறார் என்ற உடன், எழுந்து நின்றால், செ! தன்மானத்தை, இழந்துவிடும் செயலாகி விடாதா! ஓ! பயல், நம்மைக் கண்டதும் மரியாதை காட்டுகிறான் என்று மன்னன் எண்ணிக்கொண்டு விடுவானே! நாடு, நமது கட்டளைக்காகக் காத்துக்கிடக்கிறது: நமது அறிவாற்றலால் இந்த அரசையே ஆட்டிப் படைக்கிறது-அப்படிப்பட்ட நாம், கேவலம் ஒரு முடிதாங்கியைக் கண்டு எழுந்து நிற்பதா? கூடாது. கூடவே கூடாது. நாம் உட்கார்ந்தபடி இருந்தால்தான் நமது நிலையின் உயர்வு தெரியும், தரம் புரியும், குடிஅரசுக் கோட்பாட்டுக்கு ஏற்றம் ஏற்படும், என்றெல்லாம் புயலார் எண்ணிக்கொண்டிருந்திருக்கக் கூடும்.
நாற்பத்தைந்து வயதிருக்கும் மன்னனுக்கு; நல்ல உயரம்; அறிவாளி என்பதைக் காட்டிடும் தோற்றம். கனிவுடன், கரங்களை நீட்டியபடி, புயலாரை நோக்கி வருகிறார்.
மன்: என் சிறிய அரண்மனைக்கு வந்திருக்கிறீர்-நல் வரவேற்பு.
புயலாரே! அமருங்களேன்!!<noinclude></noinclude>
4o4sgafo41kd6ttrd69obcwm2jxvd77
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/355
250
641983
1934730
1932585
2026-05-18T12:45:17Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||331}}{{rule}}</noinclude>
(மன்னன், அமைச்சருக்குத் தரவேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கையாக இருந்து வரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று.
மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி. அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப்பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவேயில்லையே. அதைக் கவனித்து விட்டதாகக்கூட மன்னன் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பது போலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.)
அமை: நான் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.
மன் : உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி!
(தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக்காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.)
தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட அமைச்சரின் போக்கை.
ஆனால், அதைக் கண்டும். காணாதது போலிருந்துவிட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள 'எடை போடும்' திறமையையும் நன்கு காட்டுகிறது.
ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவேதான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிகமிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்!
இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ்பெறும் வாய்ப்பினைத் தேடிக் கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக்கொண்டிருப்பான்.
அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது!<noinclude></noinclude>
ndns8sm9qtap6g3i7dpzwe7q2anacx9
1934861
1934730
2026-05-18T16:04:56Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934861
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||331}}{{rule}}</noinclude>
(மன்னன், அமைச்சருக்குத் தரவேண்டிய உரிய மதிப்பைத் தரவேண்டி, வரவேற்பு கூறுகிறான். மன்னனைக் காண வருபவர்கள், மன்னனைக் கண்டதும் எழுந்து நிற்பது வாடிக்கையாக இருந்து வரும் மரியாதை முறை; அங்ஙனம் நிற்பவரை, அமருக! என்று அன்புடன் மன்னன் கூறுவதும் மரியாதை முறைகளிலே ஒன்று.
மன்னன், தனக்கென்று இருந்துவரும் மரியாதை முறைப்படி. அமைச்சரை வரவேற்றபடி, அமருக! என்று கூறினார். அமைச்சர் தான், வழக்கமான மரியாதை முறையைக் கையாள்வது தன் நிலைமையைக் குறைத்துவிடும், தாழ்வு மனப்பான்மையைக் காட்டும் என்று கருதி, எழுந்திருக்கவேயில்லையே. அதைக் கவனித்து விட்டதாகக்கூட மன்னன் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமான மரியாதை முறை இருப்பது போலவே கருதிக்கொண்டு, அமருக! என்கிறார்.)
அமை: நான் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.
மன் : உண்மை, புயலாரே! நான் அதைக் கவனிக்கவில்லை. மன்னித்துக்கொள்க! அமருக! என்று கூறிவிட்டேன்!! பழக்கம் அப்படி!
(தம்பி! மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை எடுத்துக்காட்ட இந்த ஒரு பேச்சுப்போதும் என்று கூறலாம்.)
தேவையற்ற திமிர் என்றுதான், தெளிவுள்ள எவரும் கூறுவர், சாதாரண, வழக்கமான, மரியாதையை காட்டக்கூட மறுத்திட்ட அமைச்சரின் போக்கை.
ஆனால், அதைக் கண்டும். காணாதது போலிருந்துவிட்டது மன்னனுடைய பெருந்தன்மையை மட்டுமல்ல, அவனுக்கு உள்ள 'எடை போடும்' திறமையையும் நன்கு காட்டுகிறது.
ஆணவம் தலைக்கேறிவிட்ட நிலை இவனுக்கு; எனவேதான், கஷ்டமோ நஷ்டமோ தராத, மிகமிகச் சாதாரணமான மரியாதை முறையைக்கூடக் கைக்கொள்ளாதிருக்கிறான். இத்தனை முடுக்கும், முறிவுக்குத்தான் வழி அமைக்கும்!
இவன், கொந்தளிக்கும் உள்ளம் கொண்டவனேயொழிய, நின்று நிதானித்து, காரியமாற்றி, நீங்காப் புகழ்பெறும் வாய்ப்பினைத் தேடிக் கொள்பவனல்ல. எனவே இவன், நாம், கவனிக்கத்தக்க பகைவன் அல்ல! என்றுதான், மன்னன் எண்ணிக்கொண்டிருப்பான்.
அமருக! என்று கூறினேன், அட அறிவிலி! மன்னர்கள் அங்ஙனம் கூறுவது முறை! அதற்குப் பிறகு அமருவதே, பழக்கமாக இருந்து வருகிறது!<noinclude></noinclude>
ljpm79hvoxveln3df5kx6qlgtpzjby9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/356
250
641984
1934731
1932586
2026-05-18T12:46:12Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|332||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
என்று, மன்னன் கடிந்துரைக்கவில்லை. மாறாக, 'மன்னித் தருள்க. பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்' என்று பேசினான்.
இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்று கொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்- அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள், மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்டதால் தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்து கொள்வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன்-அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக!-என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!!
இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார்-மன்னன் காட்டிய குறிகண்டு.
பண்பற்று நீ நடந்துகொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து,
"என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?"-என்று கேட்கிறார்.
மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே, அமைச்சர்,
"அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய்.
எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது".
என்றுதான் பேச முடிகிறது.
மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர்வழியா! மன்னன் அவன் என்றால். நான் மக்களின் தலைவன்! மன்னர்களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன். அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர்! என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன், என்று எண்ணிக்கொண்டார்கள் போலிருக்கிறது. நானா,<noinclude></noinclude>
7pccpq957gyw12mwkqwvaws498zx2fe
1934841
1934731
2026-05-18T15:45:03Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934841
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|332||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்று, மன்னன் கடிந்துரைக்கவில்லை. மாறாக, 'மன்னித் தருள்க. பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்' என்று பேசினான்.
இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்று கொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்- அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள், மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்டதால் தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்து கொள்வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன்-அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக!-என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!!
இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார்-மன்னன் காட்டிய குறிகண்டு.
பண்பற்று நீ நடந்துகொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து,
"என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?"-என்று கேட்கிறார்.
மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே, அமைச்சர்,
"அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய்.
எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது".
என்றுதான் பேச முடிகிறது.
மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர்வழியா! மன்னன் அவன் என்றால். நான் மக்களின் தலைவன்! மன்னர்களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன். அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர்! என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன், என்று எண்ணிக்கொண்டார்கள் போலிருக்கிறது. நானா,<noinclude></noinclude>
9l707rhztj4c6lhtfj3nc6qvdks307n
1934862
1934841
2026-05-18T16:08:03Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934862
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|332||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>என்று, மன்னன் கடிந்துரைக்கவில்லை. மாறாக, 'மன்னித் தருள்க. பழக்கத்தால் அங்ஙனம் கூறிவிட்டேன்' என்று பேசினான்.
இங்கு அனேகர் வருகின்றனர், புயலாரே! அவர்கள் நான் நின்று கொண்டிருக்கும்போது அமர்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்- அது பண்பு அல்ல என்பதால்! அவர்கள் நின்று கொண்டிருக்க, நான் அமருவதும், பண்பு அல்ல! எனவேதான், நான், அமருக! என்று கூறுவது வழக்கம். இங்கு எப்போதும் போலத்தான், முறை தெரிந்தவர்கள், மரியாதை அறிந்தவர்கள், பண்பு புரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அவ்விதம் நான் எண்ணிக்கொண்டதால் தான், வந்தவர் நின்றுகொண்டுதானே இருப்பார் என்ற நினைப்பில், அமருக! என்றேன். பண்புடன் நடந்து கொள்வோருக்கு, நான் காட்டும் மரியாதை அது. தேவையில்லை என்பதை அறியாது போனேன்-அமருக! என்று கூறியதற்காக மன்னித்திடுக!-என்றன்றோ, கூறுகிறான் கொற்றவன்!!
இதற்குள், அலுவலர், ஓர் நாற்காலியை, புயலாருக்குப் பக்கத்தில் போடுகிறார்-மன்னன் காட்டிய குறிகண்டு.
பண்பற்று நீ நடந்துகொண்டாலும், நான் அங்ஙனம் நடந்து கொள்ளமாட்டேன், என்று இடித்துரைப்பதுபோல, மன்னன், புயலாரைப் பார்த்து,
"என்னை உட்கார அனுமதிக்கிறீர்களா?"-என்று கேட்கிறார்.
மன்னன் பாடம் புகட்டக் கையாண்ட நேர்த்தியான இந்த முறை, அமைச்சர் புயலாருக்கு, புரிந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இருந்த எண்ணமெல்லாம், ஒருவன் மன்னன் என்பதற்காக, நான் ஒரு தனி மரியாதையும் காட்டி, என்னைத் தாழ்த்திக் கொள்ளமாட்டேன் என்பதுதான். எனவே, அமைச்சர்,
"அட உட்கார் ஐயா! உட்கார்! உன் வீட்டில்தானே நீ இருக்கிறாய்.
எனக்கு இந்தச் சம்பிரதாய உபசார முறைகள் கட்டோடு பிடிக்காது".
என்றுதான் பேச முடிகிறது.
மன்னனைக் காணச் சென்றேன்! நானென்ன, மற்ற மற்றவர்களைப் போல நோஞ்சானா!! பல்லிளிக்கும் பேர்வழியா! மன்னன் அவன் என்றால். நான் மக்களின் தலைவன்! மன்னர்களின் மணி முடியைப் பறித்தெடுத்துப் பந்தாடக்கூட உரிமையும் வலிமையும் பெற்றவன். வந்தான் மன்னன். அவனிடம் கூலி வாங்கிக்கொண்டு கிடக்கும் பயல்கள், மன்னர்! மன்னர்! என்று பயபக்தியுடன் கூடினர். அந்தச் சொல்லைக் கேட்ட உடனே, நான் நடுநடுங்கிப்போவேன், கூப்பிய கரத்துடன் நிற்பேன், என்று எண்ணிக்கொண்டார்கள் போலிருக்கிறது. நானா,<noinclude></noinclude>
lwtzl19a7z86srdypwu7ftvu72d8pdh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/357
250
641985
1934732
1932588
2026-05-18T12:47:15Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||333}}{{rule}}</noinclude>
என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக் கொள்வேன் என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்!! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்த படியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான். - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது. பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் 'எடைபோட்டு' இதனை அறிந்துகொண்டான்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது.
காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துக்கொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை.
அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றவர்களின் நடவடிக்கைகளை அறிந்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணிவிடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறேன்-எனவே, நிலைமையை அறிந்து நடந்துகொள்ளக் கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள்- என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்!
இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே. என்னை அவமானப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன காரணம், எத்துணை 'கூட்டு'-யாராருடைய 'தயவு'- இவைகளைத் துணைகொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும்- எனக்கு!!-என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன்.<noinclude></noinclude>
7mefoqz09d20cax8b1ig70qn40amyui
1934842
1934732
2026-05-18T15:45:28Z
Info-farmer
232
top space added
1934842
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||333}}{{rule}}</noinclude>
என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக் கொள்வேன் என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்!! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்த படியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான். - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது. பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் 'எடைபோட்டு' இதனை அறிந்துகொண்டான்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது.
காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துக்கொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை.
அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றவர்களின் நடவடிக்கைகளை அறிந்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணிவிடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறேன்-எனவே, நிலைமையை அறிந்து நடந்துகொள்ளக் கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள்- என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்!
இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே. என்னை அவமானப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன காரணம், எத்துணை 'கூட்டு'-யாராருடைய 'தயவு'- இவைகளைத் துணைகொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும்- எனக்கு!!-என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன்.<noinclude></noinclude>
2452cpf5w510poyk32g0jjnbi7lo30d
1934863
1934842
2026-05-18T16:11:08Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934863
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||333}}{{rule}}</noinclude>
என்னைவிட ஒருவன் மேலானவன் என்பதை ஏற்றுக் கொள்வேன் என் வீரதீரம் எத்தகையது! அறிவாற்றல் எத்துணைச் சிறப்பானது! நான் மக்கள் தலைவன்! இவன் மன்னன்!! இவனைக் கண்டு நான் எழுந்திருக்கவில்லை, உட்கார்ந்த படியேதான் இருந்தேன். மன்னன் திருதிருவென்று விழித்தான். கோபம் கொண்டு ஏதாகிலும் கேட்பான், செம்மையாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன். கோழை, வாயைத் திறந்தானில்லை. குழைந்து குழைந்து பேசினான். - என்று பொறிபறக்கப் பேசிடுவார், நமது மாசற்ற தலைவர் என்று புகழ் பாடிடும் கூட்டத்தினர் முன்பு புயலார். அவ்வளவே! வேறு உருவான, சுவையான, பயன்தரும் விளைவு எதுவும் ஏற்படாது. பண்பு மறந்த அந்தச் செயலால், மன்னன் 'எடைபோட்டு' இதனை அறிந்துகொண்டான்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் தேர்தலில் ஈடுபட்டீர்களே, அப்போதிருந்தே நான் தங்கள் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறேன். இப்போது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது.
காரணமற்ற மண்டைக்கனம் காட்டும் இந்த அமைச்சன், இரண்டொரு புகழுரைகளைப் பெற்றாலே, புத்தி தடுமாறி நிற்பான் என்பதைப் புரிந்துக்கொண்டு மட்டும், மன்னன் இதுபோலப் பேசினார் என்று கொள்வதற்கில்லை.
அரசுகளை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவனே, நான் உன் போன்றவர்களின் நடவடிக்கைகளை அறிந்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதுமறியாதவன் என்று என்னை எண்ணிக்கொள்ளாதே. முடிதாங்கியாக மட்டுமே இருக்கிறேன் என்று எண்ணிவிடாதே. நான் நாட்டிலே கிளம்பிடும் நானாவிதமான சுழல்களையும் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறேன்-எனவே, நிலைமையை அறிந்து நடந்துகொள்ளக் கூடியவன், அப்படிப்பட்ட என்னை வீழ்த்துவது எளிதான செயலல்ல என்பதைத் தெரிந்துகொள்- என்று கூறாமற் கூறுகிறான் மன்னன்!
இன்று அமைச்சனாகி அரண்மனைக்கு வந்திருக்கிறாய், என்னைக் காண! என்னைக் காண வந்திருக்கும்போதே. என்னை அவமானப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உன் சிறுமைக் குணத்தைத்தான் காட்டிவிட்டாய். இந்த அளவு உயர, இந்த நிலைபெற, இந்த இடம் பிடிக்க, நீ எத்தனை ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறாய், என்னென்ன காரணம், எத்துணை 'கூட்டு'-யாராருடைய 'தயவு'- இவைகளைத் துணைகொண்டு, வளர்ந்திருக்கிறாய். இந்த வளர்ச்சியைக் காண, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் உழன்று வந்திருக்கிறாய் - தெரியும்- எனக்கு!!-என்று கேலிக் கசையடி அல்லவா தருகிறான் காவலன்.<noinclude></noinclude>
3umvbe57oqkcdjqeocdmscbnreylkqd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/358
250
641986
1934733
1932590
2026-05-18T12:47:51Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|334||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு! நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்!!-என்று மட்டுமே எண்ணிக்கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது. மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான்.
"ஆமாம் அரசே! கவனித்திருப்பீர். இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!"
என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்!
புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கிவிடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச்செல்ல விரும்புகிறான். உலுக்கி விட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன்; அரசன் மேலும் ஒருபடி சென்று.
"தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!"
என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேசவேண்டும்; மனம் விட்டுப் பேசவேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத்தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
"இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?" என்று கேட்கிறார் அமைச்சர்.
அமைச்சர் புயலார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேசவேண்டுமே தவிர, கண்டவர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார்.
அவருடைய 'ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகத் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது.
நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.<noinclude></noinclude>
ioeoeqaytygpfmndefrmmqol6udwnm7
1934843
1934733
2026-05-18T15:45:46Z
Info-farmer
232
top space added
1934843
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|334||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு! நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்!!-என்று மட்டுமே எண்ணிக்கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது. மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான்.
"ஆமாம் அரசே! கவனித்திருப்பீர். இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!"
என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்!
புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கிவிடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச்செல்ல விரும்புகிறான். உலுக்கி விட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன்; அரசன் மேலும் ஒருபடி சென்று.
"தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!"
என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேசவேண்டும்; மனம் விட்டுப் பேசவேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத்தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
"இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?" என்று கேட்கிறார் அமைச்சர்.
அமைச்சர் புயலார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேசவேண்டுமே தவிர, கண்டவர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார்.
அவருடைய 'ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகத் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது.
நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.<noinclude></noinclude>
tmh29ppoiqulaf9bwwy9iz0wjapre0l
1934864
1934843
2026-05-18T16:14:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934864
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|334||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
இந்த உட்கருத்தினை அமைச்சர் கவனித்ததாகத் தெரியவில்லை; மன்னன், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, தன்னைக் கவனித்து வந்திருப்பதாகக் கூறினார். அவ்வளவு பெருமதிப்பு நம்மிடம் மன்னருக்கு! நம்முடைய தரத்தையும் திறத்தையும் மன்னர் போற்றுகிறார்!!-என்று மட்டுமே எண்ணிக்கொள்ள முடிகிறது அமைச்சனால். அவ்வளவுதான் முடிகிறது. மகிழ்ச்சியுடன், தன் பெருமையைத் தம்பட்டமடித்துக் கொள்கிறான்.
"ஆமாம் அரசே! கவனித்திருப்பீர். இரண்டொரு முறையாவது, நான் உங்களை உலுக்கிவிட்டிருப்பேன், அல்லவா!"
என்று கூறுகிறான். புரட்சிவீரன்! அவன் சொல், மன்னனை உலுக்கிவிட்டதாம்!
புன்னகை புரிகிறான் மன்னன். புகழ்மொழி, இந்த புரட்சி வீரனை பூப்பந்தாக்கிவிடும் என்பது மன்னனுக்கு விளங்கிவிடுகிறது. அதே வழியில், அவனை இழுத்துச்செல்ல விரும்புகிறான். உலுக்கி விட்டிருக்கிறேன் என்று மட்டும்தானே கூறினான் அமைச்சன்; அரசன் மேலும் ஒருபடி சென்று.
"தங்கள் முழக்கம், என் சிம்மாசனத்தையே பலமுறை ஆடச் செய்து விட்டிருக்கிறதே!"
என்று கூறுகிறான். இந்தப் புகழ்மொழி, அமைச்சருக்கு போதை ஏறச் செய்துவிடுகிறது. மன்னனிடம் தனித்திருந்து பேசவேண்டும்; மனம் விட்டுப் பேசவேண்டும்; இவன் சாதாரண மன்னன் அல்ல; நமது ஆற்றலை அறிந்திருக்கிறான்; நமது தாக்கும் சக்தி இவனுக்குப் புரிந்துவிட்டிருக்கிறது; இவனிடம் நாம் மிகத்தாராளமாகப் பேசலாம் - என்றெல்லாம் தோன்றுகிறது. அலுவலர் இருவர் ஆங்கு இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
"இவர்கள் இருவர் இங்கு உளர்! நாம் பேசுவதை எல்லாம் இவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பதா?" என்று கேட்கிறார் அமைச்சர்.
அமைச்சர் புயலார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டுக்காரர்! எனினும், அவர், மன்னனுடன் தனித்திருந்து அரசியல் விஷயம் பேசவேண்டுமே தவிர, கண்டவர்களின் முன்பு பேசுவது முறையல்ல, என்று எண்ணுகிறார்.
அவருடைய 'ஜனநாயகம்' எல்லோருக்கும், அல்ல! மன்னன் தன் மதிப்பை அறிந்து, தன்னிடம் அரசியல் விஷயமாகத் கலந்து பேசும் அளவுக்கு இருந்தால் போதும், என்று இருக்கிறது.
நாடாளும் மன்னன், அவனை எதிர்த்திடும் மக்கள் தலைவன், இந்த இருவர் கூடிப் பேசி நடத்துவதே ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று, எண்ணுகிறார்.<noinclude></noinclude>
nb18yt209gmx0bzdgjqv6jejypsft5y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/359
250
641987
1934734
1932591
2026-05-18T12:48:21Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||335}}{{rule}}</noinclude>
மன்னன் ஜனநாயகவாதியாகிறார்-அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது.
அமை : இதுவரை மன்னர்கள் முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப்போகிறேன் என்பதை உணருகிறீரா?
மன் : மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி!
அமை : எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புப் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன்.
மன் : தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர்.
தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்துகொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூர ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டுபிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப்பற்றி எவரும் பேசவேண்டும்- புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை-என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான். மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற திருப்தி-மகிழ்ச்சி- புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை-ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம்-சாமான்யன்- புதிர் அல்ல-என்று கூற இயலவில்லை.
“ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!”
என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான். மன்னன், உள்ளூரச் சிரித்திருப்பான்!
“புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடியவில்லை- முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!”
“ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆளவேண்டும்”.<noinclude></noinclude>
lm1l6ru1b6jwvayyt7mgfimcnpqe1mn
1934844
1934734
2026-05-18T15:45:57Z
Info-farmer
232
top space added
1934844
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||335}}{{rule}}</noinclude>
மன்னன் ஜனநாயகவாதியாகிறார்-அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது.
அமை : இதுவரை மன்னர்கள் முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப்போகிறேன் என்பதை உணருகிறீரா?
மன் : மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி!
அமை : எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புப் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன்.
மன் : தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர்.
தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்துகொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூர ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டுபிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப்பற்றி எவரும் பேசவேண்டும்- புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை-என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான். மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற திருப்தி-மகிழ்ச்சி- புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை-ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம்-சாமான்யன்- புதிர் அல்ல-என்று கூற இயலவில்லை.
“ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!”
என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான். மன்னன், உள்ளூரச் சிரித்திருப்பான்!
“புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடியவில்லை- முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!”
“ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆளவேண்டும்”.<noinclude></noinclude>
gcmff54lzhd185d6lvxwy7o4zzh7l0k
1934865
1934844
2026-05-18T16:17:21Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934865
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||335}}{{rule}}</noinclude>
மன்னன் ஜனநாயகவாதியாகிறார்-அவர்கள் இருப்பதால் தவறு ஏதும் ஏற்பட்டுவிடாது என்கிறார். பிறகு உரையாடல் நடைபெறுகிறது.
அமை : இதுவரை மன்னர்கள் முன் எவரும் சொல்லிடாத விஷயங்களை நான் இப்போது சொல்லப்போகிறேன் என்பதை உணருகிறீரா?
மன் : மகிழ்ச்சி அமைச்சரே! மன்னர்களிடம் என்னென்ன சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லியாகிவிட்டதாகத் தான் நான் கருதுகிறேன். ஏதேனும் சிறு அளவு புதுமை இருப்பினும், மகிழ்ச்சி!
அமை : எச்சரிக்கிறேன் மன்னரே! தித்திப்புப் பேச்சல்ல! நான் வெளிப்படையாகப் பேசுபவன்.
மன் : தாங்களா? இல்லை! இல்லை! தாங்கள் ஒரு புதிர்! எப்போதுமே எனக்குத் தாங்கள் ஒரு புதிராகவே இருந்து வருகிறீர்.
தம்பி! இந்தப் பேச்சு, அமைச்சருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன் சொல், செயல், இவற்றின் உட்பொருள், வலிவு, விளைவு இவைகளைப் பிறர் அறிந்துகொள்ளவே இயலாது, புதிர்போல் இருக்கும் தனது நடவடிக்கை. இன்னதுதான் என்று அறியாமல், எவரும் ஏமாந்து போவர், வீழ்ந்துபோவர், என்று அமைச்சருக்கு உள்ளூர ஒரு எண்ணம். அடே, அப்பா! அவன் எமகாதகப் பேர்வழி திட்டம் என்ன போடுகிறான், வழி என்ன தேடுகிறான் என்று கண்டுபிடிக்கவே முடியாதே! கடலாழம் காணலாம், இவன் கருத்தாழம் காண இயலாது எவராலும். இவன் ஓர் நடமாடும் புதிர்! என்று தன்னைப்பற்றி எவரும் பேசவேண்டும்- புகழிலே இதற்கு நிகர் வேறு இல்லை-என்ற எண்ணம், இந்த அமைச்சருக்கு என்பதைக் கண்டுகொண்டுதான். மன்னன், அந்த நரம்பைத் தொட்டான். அமைச்சருக்கு அளவற்ற திருப்தி-மகிழ்ச்சி- புன்னகையை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை-ஏன் இந்தப் புகழ்மொழி! அப்படி எல்லாம் இல்லை! நான் சாதாரணம்-சாமான்யன்- புதிர் அல்ல-என்று கூற இயலவில்லை.
“ஆமாம் - ஒரு விதத்தில் உண்மைதான். நான் ஒரு புதிர்தான்!”
என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறான். மன்னன், உள்ளூரச் சிரித்திருப்பான்!
“புதிர்போலிருக்கும் உம்மைப் புரிந்துகொள்ள முடியவில்லை- முயற்சித்தும். விளக்கமாகப் பேசும் அமைச்சரே!”
“ஆம்! வெளிப்படையாகத்தான் பேச வந்திருக்கிறேன். முதலிலே இதை அறிந்துகொள்ளும், இந்த நாட்டை நீர் அல்ல, உமது அமைச்சர்கள் ஆளவேண்டும்”.<noinclude></noinclude>
0afobas98hmgclkawuzkilp7q2eiklg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/360
250
641988
1934736
1932593
2026-05-18T12:48:46Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|336||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
“கடினமான ஆட்சிப்பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்”.
“உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர்களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?”
“ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை” என்பார்கள்!
“ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர்! ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்”.
“ஆமாம். நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்”
அதென்ன, 'நாம்' என்கிறீர்? என்ன பொருள்?
நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடுகிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, சரியோ தவறோ, கையொப்பமிடவேண்டும். குற்ற மற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிடவேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை.
“ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பி வரவேண்டும் என்கிறீரா?”
தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்கிறான்.
அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன். மற்ற வாரிசுகள் செத்ததால், ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமைசூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து, நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடி அரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள்- என்று மன்னன் தேன்துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்.<noinclude></noinclude>
jqj4q8gloo6xo2tqb5pdmw9svl3f3fw
1934845
1934736
2026-05-18T15:46:11Z
Info-farmer
232
top space added
1934845
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|336||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
“கடினமான ஆட்சிப்பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்”.
“உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர்களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?”
“ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை” என்பார்கள்!
“ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர்! ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்”.
“ஆமாம். நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்”
அதென்ன, 'நாம்' என்கிறீர்? என்ன பொருள்?
நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடுகிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, சரியோ தவறோ, கையொப்பமிடவேண்டும். குற்ற மற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிடவேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை.
“ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பி வரவேண்டும் என்கிறீரா?”
தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்கிறான்.
அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன். மற்ற வாரிசுகள் செத்ததால், ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமைசூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து, நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடி அரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள்- என்று மன்னன் தேன்துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்.<noinclude></noinclude>
d6cfmsk9vx6rbo8zbkwkkmbvbtoh3h8
1934866
1934845
2026-05-18T16:20:27Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934866
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|336||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
“கடினமான ஆட்சிப்பொறுப்பை அமைச்சர்கள் என் கரத்திலிருந்து எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்வதற்கு நான் அவர்களுக்கு நன்றி கூறுவேன்”.
“உம் கரத்தில் இருப்பதாகச் சொல்வது தவறு. உமது அமைச்சர்களின் கரத்தில் ஆட்சிப் பொறுப்பு இருக்கிறது. கட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் காவலன், நீர்! தெரிகிறதா? பெல்ஜியத்தில் இந்த முறையை என்ன பெயரிட்டுச் சொல்கிறார்கள் தெரியுமா?”
“ரப்பர் ஸ்டாம்ப்? மந்திரி கை முத்திரை” என்பார்கள்!
“ஆமாம் மன்னவா! ஒரு ரப்பர்! ஸ்டாம்புதான். அப்படித்தான் நீர் இருந்தாகவேண்டும்”.
“ஆமாம். நாம் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறோம்”
அதென்ன, 'நாம்' என்கிறீர்? என்ன பொருள்?
நம்மிடம் காகிதங்களைக் கொண்டு வருகிறார்கள். கை எழுத்திடுகிறோம். அவைகளைப் படிக்க அமைச்சர்களாகிய உமக்கு நேரம் இல்லை. அது நல்லது. ஆனால், நான் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, சரியோ தவறோ, கையொப்பமிடவேண்டும். குற்ற மற்றவர்களுக்குக் கூடத் தண்டனை தரப்பட்டிருக்கும்; நான் கையொப்பமிடவேண்டும். தூக்குத் தண்டனை தரவேண்டிய குற்றம் செய்திருப்பார்கள் சிலர், தண்டனை தர எனக்கு அதிகாரம் இல்லை.
“ஓஹோ கொண்டுவா அவனுடைய தலையை என்று கொக்கரித்த காலம் திரும்பி வரவேண்டும் என்கிறீரா?”
தம்பி! உரையாடலின்போதே, மன்னன், அமைச்சரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்கிறான்.
அமைச்சரே! நான் மன்னனாக இருப்பதிலே ஒரு பிரமாதமும் இல்லை. அரச குடும்பத்தவன், அரசன் ஆனேன். மற்ற வாரிசுகள் செத்ததால், ஆனால் உங்கள் பெருமையே பெருமை. சாமான்யக் குடும்பம்! வறுமைசூழ்ந்த இளமை! உழைப்பாலும், அறிவுத் திறத்தாலும் உயர்ந்து, நாடாளும் அமைச்சரானீர்! மன்னனாக இருக்கிறேன், என்ன பலன்? குடிஅரசுத் தலைவராக இருப்பின், எவ்வளவு நிரம்பிய அதிகாரம் கிடைக்கும்! தாங்களே அப்படி, குடி அரசுத் தலைவராகப் போவதாகவும் கூறுகிறார்கள்- என்று மன்னன் தேன்துளிகளாக்குகிறான் வார்த்தைகளை. சுவைத்து இன்புறுகிறார் அமைச்சர்.<noinclude></noinclude>
qx6w4ef5sqc8jghtpuq1k4mnnghwu4i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/361
250
641989
1934737
1932595
2026-05-18T12:49:12Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||337}}{{rule}}</noinclude>
“அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலியும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடிஅரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்”- என்று கேட்கிறார் அமைச்சர்.
அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும்போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர்களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றிக் கீழே இறக்கிவிடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக்கொள்ளலாம். அப்போது பழைய தலைவர்பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா?
மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்கமுடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது.
ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே, மண்டைக்கனம் கொண்டு விடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக் கூடும்-வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை-என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான்.
நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு
மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன், தன் மகளை அறிமுகப்படுத்திய போது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன், அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு. 'சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின்<noinclude></noinclude>
dr0g51j2t92m6kgaauh5bios0pwjupl
1934846
1934737
2026-05-18T15:46:26Z
Info-farmer
232
top space added
1934846
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||337}}{{rule}}</noinclude>
“அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலியும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடிஅரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்”- என்று கேட்கிறார் அமைச்சர்.
அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும்போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர்களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றிக் கீழே இறக்கிவிடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக்கொள்ளலாம். அப்போது பழைய தலைவர்பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா?
மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்கமுடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது.
ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே, மண்டைக்கனம் கொண்டு விடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக் கூடும்-வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை-என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான்.
நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு
மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன், தன் மகளை அறிமுகப்படுத்திய போது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன், அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு. 'சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின்<noinclude></noinclude>
kgc7u851hmlhmpfkuwivkhi30cfpfbr
1934867
1934846
2026-05-18T16:23:34Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934867
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||337}}{{rule}}</noinclude>
“அதென்ன குடிஅரசுத் தலைவரானால் வலியும் பொலிவும் அதிகம் என்கிறீர்! அப்படியானால் மன்னனாக இருப்பதைவிட குடிஅரசுத் தலைவராவதைத்தானா மேலானது என்று கருதி விரும்புகிறீர்”- என்று கேட்கிறார் அமைச்சர்.
அப்படிச் சொல்வதற்கில்லை. அரசனாக இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர, அவர்கள் அரசராக இருக்கும்போது, பாதுகாப்பு நிரம்ப இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தலைவர்களாக வருகிறவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு இல்லை. போற்றுகிற மக்களே தூற்றிக் கீழே இறக்கிவிடலாம். போட்டி ஏற்பட்டுத் தலைமைப் பதவி போய்விடலாம். வேறு ஒரு தலைவன் தோன்றி, அதிக தீவிரம் பேசி, மக்களைத் தன் பக்கம் அழைத்துக்கொள்ளலாம். அப்போது பழைய தலைவர்பாடு ஆபத்தாகிப் போகும். மன்னன் என்றால் அந்த ஆபத்து இல்லை. நிம்மதி இருக்கும். பாதுகாப்பு இருக்கும். அதிகாரம் இருக்காது, பரவாயில்லை; ஆபத்தும் இல்லை அல்லவா?
மன்னன், எடுத்துக் காட்டியது, மறுக்கமுடியாத உண்மை என்பது அமைச்சருக்குப் புரிகிறது! புரிகிற காரணத்தாலேயே அச்சமும் ஏற்படுகிறது.
ஜனநாயக முறையிலே ஈடுபட்டுத் தலைவர்களாக, அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே, மண்டைக்கனம் கொண்டு விடாதீர்கள். ஆபத்து எந்த நேரத்திலும் உமது பதவிக்கு, செல்வாக்குக்கு, தலைமைக்கு ஏற்படலாம்! மக்களின் மனம் மாறிவிடக் கூடும்-வீழ்ச்சி ஏற்பட்டுவிடும். எனவே அமைச்சர் என்ற நிலை கிடைத்ததும், இந்த உயர் இடம் என்றென்றைக்கும் இருக்கும், நம்மை மிஞ்சுவார் இல்லை, என்று எண்ணி இறுமாப்பு அடையாதீர். தலைக்கு மேல் ஆபத்து இருக்கிறது. அதைத் தெரிந்து, இந்தப் பதவி நிலையில்லாதது, இந்தச் செல்வாக்கு சரிந்து போகக் கூடியது என்பதை உணர்ந்து, பக்குவமாக பண்போடு நடந்துகொள்வதுதான் அறிவுடைமை-என்று மன்னன், இலைமறைகாய் முறையில் எடுத்துக் கூறுகிறான்.
நுழைந்தபோது இருந்த முடுக்கு, வெகுவாகக் குறைந்து தானே போகும், மறுக்கமுடியாத உண்மையினை மன்னன் எடுத்துச் சொன்ன பிறகு
மன்னன் மகள் அங்கு வருகிறாள். மன்னன் வந்தபோது மரியாதை காட்டுவது வலிவற்ற தன்மையைக் காட்டுவதாகும் என்று எண்ணி, எழுந்து நிற்காதிருந்த அமைச்சர், மன்னன், தன் மகளை அறிமுகப்படுத்திய போது, முகமலர்ச்சியுடன், எழுந்திருந்து, கனிவுடன் கை குலுக்குகிறான் அரசகுமாரியுடன், அரசகுமாரி, அவன் ஆடையைக்கூட, சரியில்லை என்று சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறாள். ஒரு விநாடி, அமைச்சருக்கு. 'சூடு' பிறக்கிறது. இது உழைப்பாளியின் உடை அரசகுமாரி! உத்தமரின்<noinclude></noinclude>
3iaw7yrqy3lb3cgwvxm7swx4jhf75v8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/362
250
641990
1934738
1932596
2026-05-18T12:51:46Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|338||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்!- என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை.
அதெல்லாம் சரி. அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை, உம்மைப் பார்த்த உடனே. எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை?
அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை.
{{left_margin|3em|<poem><b>ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான்.
என்று குழைத்து பேசத்தான் முடிகிறது.</b></poem>}}
மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு.
அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார்.
அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர் "என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல" என்று கூறுகிறான்.
மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான்.
ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மைகளைக் கூறியும், உச்சிகுளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்கவந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கி விட்டான், மன்னன்.
மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக்கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி!
எனக்கு இந்த "ராஜா" வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன்- என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறது. மன்னா! மன்னனாகவே வீற்றிருக்க வேண்டுகிறோம்!!-என்று.
மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டுகிறாய். ஆகட்டும் தம்பி!
{{rh|<br>20.11.1960||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
5w1wchnvmkk38o50ro876r6c662c1fx
1934847
1934738
2026-05-18T15:46:41Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934847
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|338||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்!- என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை.
அதெல்லாம் சரி. அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை, உம்மைப் பார்த்த உடனே. எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை?
அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை.
{{left_margin|3em|<poem><b>ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான்.
என்று குழைத்து பேசத்தான் முடிகிறது.</b></poem>}}
மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு.
அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார்.
அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர் "என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல" என்று கூறுகிறான்.
மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான்.
ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மைகளைக் கூறியும், உச்சிகுளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்கவந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கி விட்டான், மன்னன்.
மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக்கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி!
எனக்கு இந்த "ராஜா" வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன்- என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறது. மன்னா! மன்னனாகவே வீற்றிருக்க வேண்டுகிறோம்!!-என்று.
மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டுகிறாய். ஆகட்டும் தம்பி!
{{rh|<br>20.11.1960||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
gic37oxqr8z3mpauzx0tp6nbos2ob7v
1934869
1934847
2026-05-18T16:26:41Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934869
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|338||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>உடை! இதை அணிந்துகொள்வதிலே நான் பெருமை கொள்கிறேன்!- என்று முழக்கம் எழுப்புகிறான். அரசகுமாரி வாதாடவில்லை.
அதெல்லாம் சரி. அப்படித்தான் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், உமக்கு உடை ஒத்துவரவில்லை, உம்மைப் பார்த்த உடனே. எவரும் சொல்லிவிடுவார்களே, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்று. உமக்கு ஏன், உழைப்பாளி உடை?
அரசகுமாரி, இவ்விதம் பேசக் கேட்டு அமைச்சருக்குக் கோபம் வரவில்லை.
{{left_margin|3em|<poem><b>ஒருவிதத்தில் தாங்கள் சொல்வது சரிதான்.
என்று குழைத்து பேசத்தான் முடிகிறது.</b></poem>}}
மன்னன், மகளை அழைத்துக்கொண்டு செல்கிறான், மற்றோர் சமயம் பேசலாம் என்று அமைச்சரிடம் கூறிவிட்டு.
அமைச்சர், சென்று வருக! என்று மரியாதையாகக் கூறுகிறார்.
அவர்கள் சென்ற பிறகு, அலுவலரிடம், அமைச்சர் "என்னதான் சொல்லு, மன்னன், மதியிலி அல்ல" என்று கூறுகிறான்.
மிரட்ட வந்தான் மன்னனை; மன்னன், அந்த அமைச்சரை மயக்கிவிட்டான்.
ஆணவமாக நடந்து அரசனை அவமதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நடந்துகொண்டான் அமைச்சன்; இரண்டொரு உண்மைகளைக் கூறியும், உச்சிகுளிரும்படி சில புகழுரை பேசியும், தாக்கவந்த அமைச்சனைத் தழதழத்த குரலிற் பேசுவோனாக்கி விட்டான், மன்னன்.
மன்னன் மதிமிக்கவன்; மன்னராட்சியுடன் இணைந்த மக்களாட்சியில் இடம் பெற்ற அமைச்சனோ, மண்டைக்கனத்தை மட்டுமே நம்பிக் கிடந்தான். பிறகு? என்று கேட்கிறாய் தம்பி!
எனக்கு இந்த "ராஜா" வேலை வேண்டாம்; விலகிவிடப் போகிறேன்- என்று மன்னன் கூறுகிறான். இந்த அமைச்சர் மட்டுமல்ல, முதலமைச்சர் உட்பட அமைச்சர் அவையே கூடி, மன்னனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறது. மன்னா! மன்னனாகவே வீற்றிருக்க வேண்டுகிறோம்!!-என்று.
மன்னன் என்ன செய்தான் மேலால் என்று அறிய வேண்டுகிறாய். ஆகட்டும் தம்பி!
{{rh|<br>20.11.1960||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
nd318ln2j38wydde29vln53yfo7juxs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/363
250
641991
1934739
1932783
2026-05-18T12:53:32Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 127}}
{{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)</b>}}}}
}}
தம்பி!
நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம்.
மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான்.
இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரையினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும்-பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude>
iipnspdy75nkije2k9coywqac9zdahe
1934873
1934739
2026-05-18T16:29:46Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934873
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{block_right|
[[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap2}}{{gap2}}கடிதம்: 127}}
{{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (5)</b>}}}}
}}
தம்பி!
நினைவிலிருக்கிறதல்லவா, குடிஅரசுக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட மன்னன்-முடிஅரசு முறையின் மூலத்தைக் கல்லி எறியத் தேவையில்லை. அதனை ஓர் சின்னமாக, அணியாக வைத்துக் கொண்டு, மக்களாட்சியை நடாத்திச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையுடன் நாடாளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், அவர்களில் ஒருவனை, மன்னன் தித்திப்புப் பேச்சுமூலமே தீர்த்துக் கட்டிவிட முனைந்த கட்டம்! எதிர்த்துப் பேசச்சென்று, இளித்து விட்டுத் திரும்பிய அவன் போக்கு-இதனைக் கண்டோம்.
மன்னன் முடிதரித்த-சிரம்கொண்டோன் மட்டுமல்ல; மனதிலே திடம், பேச்சிலே திறம், நடவடிக்கையிலே உறுதி, இவையெலாம் கொண்டவன். எனின், அவன் ஏன், மன்னனாக இரேன் என்று கூறினான் என்றன்றோ கேட்கிறாய்! அது, அவன் கையாண்ட முறை! மன்னனைப் பொம்மையாக்கி வைத்துக்கொண்ட பிறகும், மனக் கொதிப்புத் தீராமல், அடியோடு ஒழித்துக் கட்டிவிட்டு, பீடத்தை வெற்றிடமாக்கி விட்டால் மட்டுமே. எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழமுடியும் என்று எண்ணிக் கனல் கக்கும் கண்ணினராய், தீச்சொல் உமிழும் வாயினராய். கொலுவிருக்கும் அமைச்சர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினான், மன்னன், அதற்காகவே, மன்னன், நான் அரச பீடத்தில் அமர்ந்திருக்க விரும்பவில்லை-விலகிக்கொள்கிறேன் - என்றுரைத்தான்.
இவன் மதிமிகு மன்னன்! இவனுக்கெனத் துறையில்லை, அலுவல் இல்லை. அதிகாரம் இல்லை! முத்திரை மோதிரம் இருக்கிறது. நமது விருப்பத்தைச் சட்டமாக்கி அதிலே தன்பெயரை ஆணையினைப் பொறித்திட! இவ்வளவே அவன் பணி! எனினும் இவன், இது போதும் என்று எண்ணுபவனாக இல்லை. கலைமான்களையும், கலாபங்களையும். கிள்ளைமொழியையும் கிண்கிணி ஒலியையும், வண்ணத் தாமரையினையும், வட்டில் மோகினிகளையும் கண்டும் கொண்டும், காலமெலாம் களிநடம் புரியட்டும்-பணம் பாழாகும் ஓரளவு - எனினும், மக்களை ஆட்டிப்படைத்திடும் வாய்ப்பினை அதிகாரமூலம் பெற விழைவு கொள்ளாதிருந்தால் போதும், என்று எண்ணினர்-அங்ஙனம் எண்ணியே,<noinclude></noinclude>
4id5zm0ypzrjgmf5leeao216e5afgyk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/364
250
641992
1934740
1932784
2026-05-18T12:54:40Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|340||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனையோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டானில்லை. அரசாள வேண்டும், அரசன் என்ற நிலை உண்மை என்றால் இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும்-என்று எண்ணினான். அவனைத்தான் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார். தமது நாடகப் பெருநூலில், புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகைபூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக் காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம்.
முதலமைச்சர், ப்ரேரடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும்-அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது.
முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக்கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்றநிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சிகளாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும்-பயனென்ன?-யாவும் மக்கி மண்ணாகிப் போகும் -அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான்-எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான்- எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டுவந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான்- எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர்! இந்நிலையில் இருந்த முடிஅரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றி பெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும். ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும்-அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும்-அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல்முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம்-என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ, அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல- மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார்.
சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம்.<noinclude></noinclude>
shtkx1nwinq4q73p17duqvfkrh27618
1934848
1934740
2026-05-18T15:47:18Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934848
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|340||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனையோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டானில்லை. அரசாள வேண்டும், அரசன் என்ற நிலை உண்மை என்றால் இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும்-என்று எண்ணினான். அவனைத்தான் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார். தமது நாடகப் பெருநூலில், புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகைபூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக் காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம்.
முதலமைச்சர், ப்ரேரடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும்-அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது.
முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக்கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்றநிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சிகளாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும்-பயனென்ன?-யாவும் மக்கி மண்ணாகிப் போகும் -அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான்-எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான்- எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டுவந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான்- எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர்! இந்நிலையில் இருந்த முடிஅரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றி பெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும். ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும்-அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும்-அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல்முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம்-என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ, அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல- மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார்.
சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம்.<noinclude></noinclude>
hqlo8l6vgwuyvke4n1anxdetnb9ndyz
1934881
1934848
2026-05-18T16:32:54Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934881
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|340||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>அரண்மனையில் அரசோச்ச அனுமதித்தனர். இம்மன்னனோ, அரண்மனையோடு தன் அரசோச்சுதல் இருந்து விடுவதில் மனநிறைவு கொண்டானில்லை. அரசாள வேண்டும், அரசன் என்ற நிலை உண்மை என்றால் இல்லையேல், அரசாள அரசன் என்ற நிலையையே வேண்டாமென்று விட்டொழித்து விடுதல் வேண்டும்-என்று எண்ணினான். அவனைத்தான் பெர்னாட்ஷா, படம் பிடித்துக் காட்டுகிறார். தமது நாடகப் பெருநூலில், புயலார் என்று கூறத்தக்க போக்குடைய, புதிய அமைச்சரை, மன்னன், புன்னகைபூத்த முகத்தினனாக மட்டுமல்ல, அசட்டுச் சிரிப்புக் காரனாகவே, நொடியில் மாற்றி அனுப்பிய காட்சியினைக் கண்டாய். இனி அமைச்சர் அவை காணலாம்.
முதலமைச்சர், ப்ரேரடியஸ் எனும் பெயருடையார், காட்சி மூலம், அவர் போக்கு விளங்கிடும்-அதற்கேற்பப், பொருத்தமான, வசதியான பெயரைத் தேடிச் சூட்டிவிடு, தம்பி! அவருடைய தலைமையிலே அவை கூடுகிறது.
முடி தரித்த மன்னன் பிடியிலே சிக்கிக்கிடந்தது நாடு! அவன் இட்டது சட்டம்! என்றநிலை இருந்தது. மக்கள், வாயில்லாப் பூச்சிகளாக்கப்பட்டுக் கிடந்தனர். நம் போன்றாரின் உள்ளத்திலே ஓராயிரம் உன்னதமான எண்ணம் எழும்-பயனென்ன?-யாவும் மக்கி மண்ணாகிப் போகும் -அவைதமை மதித்திடான் மன்னன்! கலை அறியான்-எனினும், அவனே கலைக்கூடக் காவலன்! பொருள் ஈட்டும் வழி அறியான்- எனினும் பிறர் திரட்டியதைக் கொண்டுவந்து கொட்டச் சொல்வான், பெருநிதிக்கு உடையோன் ஆவான்! வாளேந்தான்- எனினும், அவனே படைகளுக்கெல்லாம் தலைவன் எனும் விருதுடையோன் என்பர்! இந்நிலையில் இருந்த முடிஅரசு முறையினை எதிர்த்துப் போரிட்டுப் போரிட்டுக், குடிஅரசுக் கோட்பாட்டினை மெள்ள மெள்ள வெற்றி பெறச் செய்து, கொற்றவன் கொலுவிருக்கட்டும். ஆனால் அரசு நடாத்த, ஆற்றலுள்ளோர் அமைச்சர்களாகட்டும்-அந்த ஆற்றலை அளந்திடும் கோலாக, மக்கள் அளித்திடும் ஆதரவு அமையட்டும்-அந்த ஆதரவு பெறும் முறையாக, தேர்தல்முறை ஏற்படட்டும் என்றெல்லாம், திட்டம் தீட்டி, நடைமுறையாக்கி, மன்னனை இன்று, அரண்மனைவாழ் அலங்காரன் என்ற அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம்; உண்மையில் அரசாள்வது நாம்-என்று எண்ணி எண்ணி மகிழ்ந்து கிடப்போர், அமைச்சர்கள். முதலமைச்சரோ, அத்தகைய மகிழ்ச்சியால் மயக்கமுற்று உண்மை நிலைமையை அடியோடு மறந்துவிட்டவரல்ல- மன்னன், எப்படிப்பட்டவன் என்பதை உணர்ந்திருக்கிறார்.
சென்ற தேர்தலிலே, நாம் மற்ற எல்லாக் கட்சிகளையும் அழித்தொழித்து, இந்த மூன்றாண்டுகளாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறோம்.<noinclude></noinclude>
mypwa7jv49x2asagn3a19fjrt2u4ujs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/365
250
641993
1934741
1932814
2026-05-18T12:55:33Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||341}}{{rule}}</noinclude>
ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா..?
-என்று கேட்கிறார், முதலமைச்சர்!
{{c|★ ★ ★}}
முடிஅரசு, நிலைகுலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல- எவ்வகையாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம்-காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென்மலர்!!
அமைச்சர்கள் இருப்பர்-அரசாள அல்ல-அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர்.
முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான்-ஆனால், அரசாள்வோனாக அல்ல-முடிதரித்துக் கொலுவிருக்க! அமைச்சர்கள் இருப்பர்-முடி இராது சிரத்தில்-ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும்.
ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் தலைவன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத்தக்க விதத்தில், வெறும் சின்னமாக இருந்துவிடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற்கில்லை-இந்த நிலையை உணர்ந்திருக்கிறீர்களா, என்று கேட்கிறார்!
ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை...
என்று கூறிடத் தொடங்கும்போதே. முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இதை உணர்ந்துகொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக்கொண்டு, கட்சியை நடத்திச்செல்லும். என்று பேசுகிறார்.
அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக-ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்;<noinclude></noinclude>
lxkt0rqobcmnf0avo2lix0ewwxdn381
1934850
1934741
2026-05-18T15:47:41Z
Info-farmer
232
மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன
1934850
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||341}}{{rule}}</noinclude>ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா..?
-என்று கேட்கிறார், முதலமைச்சர்!
{{c|★ ★ ★}}
முடிஅரசு, நிலைகுலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல- எவ்வகையாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம்-காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென்மலர்!!
அமைச்சர்கள் இருப்பர்-அரசாள அல்ல-அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர்.
முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான்-ஆனால், அரசாள்வோனாக அல்ல-முடிதரித்துக் கொலுவிருக்க! அமைச்சர்கள் இருப்பர்-முடி இராது சிரத்தில்-ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும்.
ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் தலைவன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத்தக்க விதத்தில், வெறும் சின்னமாக இருந்துவிடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற்கில்லை-இந்த நிலையை உணர்ந்திருக்கிறீர்களா, என்று கேட்கிறார்!
ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை...
என்று கூறிடத் தொடங்கும்போதே. முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இதை உணர்ந்துகொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக்கொண்டு, கட்சியை நடத்திச்செல்லும். என்று பேசுகிறார்.
அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக-ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்;<noinclude></noinclude>
2c6gjvnmddla4blqja65oncpsghs2h5
1934882
1934850
2026-05-18T16:36:01Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||341}}{{rule}}</noinclude>ஆனால், இந்த மூன்று ஆண்டுகளும், உள்ளபடி, நாட்டை ஆள்வது, இந்த மன்னன்தான் என்பதை உணர்கிறீர்களா..?
-என்று கேட்கிறார், முதலமைச்சர்!
{{c|★ ★ ★}}
முடிஅரசு, நிலைகுலையாமல் இருந்த நாட்களில், அரசன், சிலரை அமைச்சர் ஆக்குவான் ஆற்றல் அறிந்தேதான் என்பதல்ல- எவ்வகையாலோ, மன்னன் மனதில் இடம் பெற்றவனானால் போதும்! மன்னன் மகிழ மலர் கொடுத்திருக்கலாம்-காட்டு மல்லிகையோ, வீட்டு ரோஜாவோ, ஏதோ ஒரு மென்மலர்!!
அமைச்சர்கள் இருப்பர்-அரசாள அல்ல-அரசன் ஆட்சி நடத்துவான், இவர்கள் எடுபிடிகளாவர், இளித்துக் கிடப்பர்.
முடி அரசு முறையின் கேடு முறிக்கப்பட்டான பிறகு மன்னன் இருப்பான்-ஆனால், அரசாள்வோனாக அல்ல-முடிதரித்துக் கொலுவிருக்க! அமைச்சர்கள் இருப்பர்-முடி இராது சிரத்தில்-ஆட்சியின் பிடியோ, அவர்தம் கரம் இருக்கும்.
ஷா, குடிஅரசுக் காலத்துக் கொற்றவனைத்தான் காட்டுகிறார். எனினும், அவன் எங்ஙனமோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் தலைவன், அச்சத்துடன் ஆயாசத்துடன் உணரத்தக்க விதத்தில், வெறும் சின்னமாக இருந்துவிடாமல், ஆட்சியை நடத்துபவனாக இருந்து வருகிறான். இதனைத்தான், முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுக்குக் கூறுகிறார். கூறுகிறார் என்று சொல்வதற்கில்லை-இந்த நிலையை உணர்ந்திருக்கிறீர்களா, என்று கேட்கிறார்!
ஒரு அமைச்சர், இந்த அளவு உணர்வு பெறாததால், எனக்கு அப்படிப் புலப்படவில்லை...
என்று கூறிடத் தொடங்கும்போதே. முதலமைச்சருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இதை உணர்ந்துகொள்ள உம்மால் முடியாவிட்டால், விலகி விடுமய்யா! நிலைமையை உணர்ந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இடம் கொடும்! இல்லையானால், என் வேலையை ஏற்றுக்கொண்டு, கட்சியை நடத்திச்செல்லும். என்று பேசுகிறார்.
அமைச்சராயிற்றே! வேறு பல அமைச்சர்கள் முன்னிலையில், முதலமைச்சர் பேசிவிட்டார் என்பதால், கோபம் எழுமல்லவா. எனவே, அந்த அமைச்சர், சற்று முடுக்காக-ஆனால், ஆழ்ந்த அறிவின் துணையுடன் அல்ல - பேசுகிறார்;<noinclude></noinclude>
dzn45v9iooq8kvmje70gb8zxwk3t6dq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/366
250
641994
1934742
1932850
2026-05-18T12:56:33Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934742
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|342||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்யமுடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!!
{{c|★ ★ ★}}
தம்பி! இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும்பாலானவர்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும்-மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம்கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்துகிறான்! எப்படி?
மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது, இது விளக்கப்பட்டிருக்கிறது-நாடக நூலில். தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.
குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர்.
குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர்.
அமைச்சர்கள் ஆட்சி மன்றம் மூலம் சட்டங்கள் இயற்றுவர் திட்டங்கள் தீட்டுவர்-நாடு அவைதமை ஏற்கும்.
இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு-எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம்.
நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள்-அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது-ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை. மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு.
மன்னர்கள் இந்தத் தடுத்துநிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை - அநேகமாக.
தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்துவதில்லை என்று கூறுவார் உளர்.<noinclude></noinclude>
k41q2zybzr3oslaydufj615ap3jchbb
1934851
1934742
2026-05-18T15:47:58Z
Info-farmer
232
top space added
1934851
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|342||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்யமுடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!!
{{c|★ ★ ★}}
தம்பி! இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும்பாலானவர்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும்-மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம்கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்துகிறான்! எப்படி?
மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது, இது விளக்கப்பட்டிருக்கிறது-நாடக நூலில். தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.
குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர்.
குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர்.
அமைச்சர்கள் ஆட்சி மன்றம் மூலம் சட்டங்கள் இயற்றுவர் திட்டங்கள் தீட்டுவர்-நாடு அவைதமை ஏற்கும்.
இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு-எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம்.
நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள்-அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது-ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை. மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு.
மன்னர்கள் இந்தத் தடுத்துநிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை - அநேகமாக.
தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்துவதில்லை என்று கூறுவார் உளர்.<noinclude></noinclude>
k2dy74kzt4ol1hfjgz030qe33kdmqk5
1934883
1934851
2026-05-18T16:39:07Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|342||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
முதலமைச்சர் ஐயா நீர்! முழுமுதற் கடவுள் அல்ல! மன்னன் என்ன செய்ய இயலும் என்கிறீர்? நாம் எதை எப்படிச் செய் என்று புத்திமதி கூறுகிறோமோ, அதைத்தான் செய்யமுடியும். அதிகாரம் அனைத்தும் நம்மிடம் இருக்கும்போது, அந்த மன்னன் எப்படி நாடாள இயலும்? சொல்கிறீரே!!
{{c|★ ★ ★}}
தம்பி! இந்த அமைச்சர் கேட்பதுபோலத்தான், பெரும்பாலானவர்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏனெனில், ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின்படி, அமைச்சர்களிடமே எல்லா அதிகாரங்களும்-மன்னன் தானாக ஏதும் செய்ய இயலாது எனினும், இந்த மன்னன், ஒரு முதலமைச்சர் அச்சம்கொள்ளத் தக்க முறையில் அமுல் நடத்துகிறான்! எப்படி?
மன்னனும் அமைச்சர்களும் பேசிடும் கட்டத்தின்போது, இது விளக்கப்பட்டிருக்கிறது-நாடக நூலில். தம்பி! நான் குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.
குடிஅரசுக் கோட்பாடும், கேடு களையப்பட்ட முடி அரசு முறையும் இணைந்ததோர் அமைப்பினைக் குடிக்கோனாட்சி முறை என்று கூறுவர்.
குடிக்கோனாட்சி முறையிலே, அமைச்சர்களே அனைத்துக்கும் பொறுப்பாளர்; மக்களே, ஆட்சி மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர்.
அமைச்சர்கள் ஆட்சி மன்றம் மூலம் சட்டங்கள் இயற்றுவர் திட்டங்கள் தீட்டுவர்-நாடு அவைதமை ஏற்கும்.
இந்த முழு உரிமை அமைச்சர்களுக்கு-எனினும், ஏதேனும் ஓர் சட்டமோ திட்டமோ செயலோ முறையோ, மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஏற்படின், மன்னன், அதனைத் தன் மறுப்பு மூலம் தடுத்து நிறுத்தலாம்.
நாட்டை நடத்திச் செல்ல அமைச்சர்கள்-அவர்கள் நடத்திச் செல்வதிலே, மன்னன் குறுக்கிடவோ, அலுவலிலே பங்கு பெறவோ கூடாது-ஆயினும், நடத்திச் செல்லப்படுவதை. மக்கள் சார்பில், நாட்டின் சார்பிலே, கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்து, பேராபத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தோன்றினால், தடுத்து நிறுத்திட மன்னனுக்கு அதிகாரம் உண்டு.
மன்னர்கள் இந்தத் தடுத்துநிறுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை - அநேகமாக.
தேவைப்படுவதில்லை, ஆகவேதான், பயன்படுத்துவதில்லை என்று கூறுவார் உளர்.<noinclude></noinclude>
p21vfoeyfhm9mvuo0jbueabarmawpq0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/367
250
641995
1934744
1932853
2026-05-18T12:58:21Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||343}}{{rule}}</noinclude>
தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப்பாரும் உளர்.
பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம்-எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர்.
{{c|★ ★ ★}}
தம்பி! இந்த மன்னன், இந்த 'அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை. இவன் செய்ததெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங்களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப்பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை.
மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறை கேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவையில்லை-மன்னன் இருக்கிறார். தடுத்து நிறுத்திடும் வல்லவராக!
இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர்.
இந்தக் கருத்துப்பட இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன- அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!!
அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா?
இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான்.
இவர்கள் ஏதேனும், தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் செய்து விடக் கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை- தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன்!
தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது.
அமைச்சர்கள், தவறு செய்யக்கூடியவர்கள்-தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்துவிடக் கூடியவர்கள்-எனவே<noinclude></noinclude>
gc9k8ldhasn78sh4ph7cwbfah8cypb3
1934852
1934744
2026-05-18T15:48:09Z
Info-farmer
232
top space added
1934852
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||343}}{{rule}}</noinclude>
தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப்பாரும் உளர்.
பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம்-எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர்.
{{c|★ ★ ★}}
தம்பி! இந்த மன்னன், இந்த 'அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை. இவன் செய்ததெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங்களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப்பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை.
மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறை கேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவையில்லை-மன்னன் இருக்கிறார். தடுத்து நிறுத்திடும் வல்லவராக!
இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர்.
இந்தக் கருத்துப்பட இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன- அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!!
அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா?
இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான்.
இவர்கள் ஏதேனும், தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் செய்து விடக் கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை- தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன்!
தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது.
அமைச்சர்கள், தவறு செய்யக்கூடியவர்கள்-தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்துவிடக் கூடியவர்கள்-எனவே<noinclude></noinclude>
80jj22qe9lju5bhcpdx4zgl8tbom46g
1934858
1934852
2026-05-18T15:58:40Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934858
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||343}}{{rule}}</noinclude>
தெரிவதில்லை, ஆகவே பயன்படுத்துவதில்லை என்றுரைப்பாரும் உளர்.
பயன்படுத்தத் தொடங்கினால், பிறகு இந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுப் போய்விடும் என்று அச்சம்-எனவே எந்த மன்னனும், தன்னுடையது என்று குறிக்கப்பட்ட, தடுத்து நிறுத்தும் உரிமையைப் பயன்படுத்துவதில்லை என்றும், கூறுவர் வேறு சிலர்.
{{c|★ ★ ★}}
தம்பி! இந்த மன்னன், இந்த 'அதிகாரத்தை'ப் பயன்படுத்தி, அமைச்சர்களின் உரிமையைப் பாழாக்கினானில்லை. இவன் செய்ததெல்லாம், சான்றோர் கூடிடும் இடங்களில், அல்லது மக்கள் மன்றங்களில் பேசும் வாய்ப்புப் பெறும்போது, மன்னனுக்கு உள்ள இந்த அதிகாரத்தைப்பற்றி விளக்கம் தந்து வருவது வாடிக்கை.
மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடன் குடிஅரசு முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையின்படி, நாடாளும் பொறுப்பினை ஏற்றுள்ளோர் அமைச்சர்கள். அவர்கள் வழிதவறி நடப்பின், அல்லது முறை கேடான செயலில் ஈடுபடின், தீதுதரும் சட்ட திட்டத்தைப் புகுத்திடின், தடுத்து நிறுத்த, மன்னருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அமைச்சர்களின் ஆட்சியிலே என்ன கெடுதல் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் கலக்கமடையத் தேவையில்லை-மன்னன் இருக்கிறார். தடுத்து நிறுத்திடும் வல்லவராக!
இம்முறையில் பேசிக்கொண்டிருந்தார் இந்த மன்னர்.
இந்தக் கருத்துப்பட இதழ்கள் எழுதிய வண்ணம் இருந்தன- அந்த இதழ்களில் மன்னனுக்குத் தொடர்பு உண்டு!!
அமைச்சர் அவையின் மதிப்பு, இதன் காரணமாகக் குறையும் அல்லவா?
இவர்களைக் கண்காணிக்க ஒரு மேலோன் இருக்கிறான்.
இவர்கள் ஏதேனும், தெரிந்தோ தெரியாமலோ, தவறுகள் செய்து விடக் கூடும் என்பதால், அந்த மேலோனிடம், இறுதி அதிகாரத்தை- தடுத்திடும் உரிமையை - ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஆகவே, அந்த மேலோன்தான், உண்மையில், மக்களின் பாதுகாவலன்!
தம்பி! இந்தக் கருத்துக்களைத்தான், காவலன், பேச்சுக் கிளப்பியபடி இருந்தது.
அமைச்சர்கள், தவறு செய்யக்கூடியவர்கள்-தவறு செய்கிறோம் என்று தெரியாமலேகூட தவறுகளைச் செய்துவிடக் கூடியவர்கள்-எனவே<noinclude></noinclude>
ge637klcwjvds69jd955ol4lw3uzt1d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/368
250
641996
1935224
1932855
2026-05-19T08:18:08Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|344||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன்-தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன்.
குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது. முரண்பாடாக மட்டு மல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும்.
மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக்கூடிய காரியமாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும்- என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப்பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக்கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்-எனும் குடிஅரசுக் கோட்பாடு!
எனினும் அமைச்சர்களையும், கண்காணித்து வர, தவறாகச் சென்றால், தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு!-அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்து வருவான் என்பது, முடிஅரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததை விட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார்.
எனவே, மன்னன், இனி அந்த 'உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக்கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும்-என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில்.
{{c|<b>★★★</b>}}
அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர். நோக்கினர், உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக்காட்டுவதைப் படிக்கும்போது. நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும்.
ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கையானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும் இல்லை. அமைச்சராக இருக்க-என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம்.
உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப்பற்றி மற்றவர், புகார் கூறிக்கொள்வர்.<noinclude></noinclude>
2rypxrj8hx57xzvq8he5ro5bplkub15
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/369
250
641997
1935225
1932857
2026-05-19T08:18:47Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||345}}{{rule}}</noinclude>
நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம்.
முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம்பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்!
இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக்கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவது கண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக்கொள்கிறார்.
{{c|<b>★★★</b>}}
தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம்.
மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்து விட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்!
தீர்த்துக் கட்டிவிடவேண்டும் முடிஅரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடி அரசு மலரவேண்டும்!- என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார்-ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற்சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு!
இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக்கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டுள்ள முதலமைச்சர்.
மன்னன் இதனை நன்கு அறிவானே-இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே, என்ற கவலை, முதலமைச்சருக்கு.
மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர்-அதிகாரம் ஏது! என்று நினைப்பவர்-ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர்-எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர்-இப்படித்தான் அமைச்சர்கள் உளர்!
முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவ விடாது காரியம் செய்பவன், என்று உணர்ந்திருக்கிறார்.
மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூடத், தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட<noinclude></noinclude>
8pr6yo9cg09u2jtj6r7u9rg4kkuhx15
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/370
250
641998
1935226
1932859
2026-05-19T08:19:17Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|346||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
முடியும். மன்னன் அப்படிப்பட்டவன். நீங்கள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார்.
தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத்துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!!
இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந்திருக்க வேண்டும்-எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்!
அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலே தான், வந்து நுழைகிறார்.
மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய்-ஆனால் அவனுடைய முழு ஆற்றலை இங்குதான் காணவேண்டும்.
என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒருசேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ!
என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர்.
முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடைபெறுகின்றன.
எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறார்கள் என்றனர் அமைச்சர்கள்.
வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறார் மன்னர்.
கடைசியில், இனிக் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப்போவதில்லை, என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான்.
{{c|<b>★★★</b>}}<noinclude></noinclude>
picn8tovrne8v79p7ib0so85g27w1zo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/371
250
641999
1935237
1932924
2026-05-19T08:24:32Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||347}}{{rule}}</noinclude>
மன்னர் இனி, சொற்பொழிவாற்றக் கூடாது!
அப்படியா! அமைச்சர் அவை, தயாரித்துக் கொடுக்கும் சொற்பொழிவுகளைக் கூடவா நான் படித்துக் காட்டக்கூடாது?
ஆமாம்.. ஆமாம்...அதை வைத்துக்கொண்டே, படிக்கும் முறையிலேயே, கேலியும் கண்டனமும் எழச்செய்துவிடக்கூடிய திறமைசாலி, நீர்-தெரியும்!
வாயைத் திறக்கவே கூடாதா? ஊமையாக இருக்கவேண்டும், உங்கள் மன்னர்! அப்படித்தானே!
ஒருவிதத்திலே, அப்படித்தான். அரசியல் பேச்சுகளைப் பொறுத்தவரையிலே, மன்னர் ஊமையாகத்தான் இருக்கவேண்டும். ஏதாவது திறப்பு விழாக்களிலே வேண்டுமானால், இதைத் திறந்துவைக்கிறேன் என்று கூறலாம்.
சரி ! மற்றும், நான் செய்யவேண்டியது?
பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகள், எழுதக்கூடாது.
நானா எழுதுகிறேன், இல்லையே...
உங்கள் தூண்டுதலால், எழுதப்பட்டு வருவது தெரியும்.
நீங்கள் கூடத்தான் எழுதுகிறீர்கள்.
நாங்கள் எழுதுவோம்! நீர் எழுதக்கூடாது!
என்ன நியாயமோ!! சரி! ஆகட்டும்! பிறகு?
தடுத்து நிறுத்தும் உரிமை, அதிகாரம் இருந்து வருகிறதே. அதை அடியோடு விட்டுவிடவேண்டும்.
அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தவே இல்லையே, இதுவரையில்,
அதைப்பற்றி பேசுகிறீர்..
ஆமாம்! மக்களாட்சியிலே அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம், உரிமை பற்றி, நீங்கள் பேசுகிறீர்கள். அதுபோல், மன்னனுக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி நான் பேசினால், என்ன?
நாங்கள் பேசுவோம், நீர் பேசக்கூடாது.
இந்த உறுதிமொழியில் நான் கையொப்பமிடுவது, மிகக் கடினம். ஏனெனில், கையொப்பமிட்டுவிட்டால், அதன்படி நடக்கவேண்டும். என்னால், ஏதும் செய்யாமல், பொம்மையாக இருந்துவர இயலாதே.<noinclude></noinclude>
bod8133wp3k7fg2024l60ke3odda871
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/372
250
642000
1935228
1932925
2026-05-19T08:20:05Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|348||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும்.
மறுத்தால்?
மறுத்தால்! அமைச்சர் அவை, 'ராஜிநாமா'ச் செய்யும். பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக்கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டியிடும், வெற்றி எமது கட்சிக்கே!!
தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன்வயப்படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன்.
எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல-என்றெல்லாம்.
முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும். எனவே, உறுதியுடன் பேசுகிறார்.
பொதுத்தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு, மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு- குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு.
பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில்.
அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற்கொண்டு, 'தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல-வரிக்கு வரி, குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டுவரப்படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய்விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங்களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணுகிறேன்- இப்போது நாம். விரைவாக இறுதிக் கட்டம் கண்டாகவேண்டும்.
{{c|<b>★★★</b>}}
முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும்.
வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது!<noinclude></noinclude>
qydfgfnh456xd6rpdxis5haeg5jig16
1935229
1935228
2026-05-19T08:20:23Z
Saranya V R
14232
1935229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|348||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும்.
மறுத்தால்?
மறுத்தால்! அமைச்சர் அவை, 'ராஜிநாமா'ச் செய்யும். பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக்கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டியிடும், வெற்றி எமது கட்சிக்கே!!
{{c|<b>★★★</b>}}
தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன்வயப்படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன்.
எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல-என்றெல்லாம்.
முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும். எனவே, உறுதியுடன் பேசுகிறார்.
பொதுத்தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு, மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு- குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு.
பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில்.
அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற்கொண்டு, 'தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல-வரிக்கு வரி, குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டுவரப்படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய்விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங்களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணுகிறேன்- இப்போது நாம். விரைவாக இறுதிக் கட்டம் கண்டாகவேண்டும்.
{{c|<b>★★★</b>}}
முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும்.
வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது!<noinclude></noinclude>
r959w3z95p6f06uyyicbj7tag18j0kz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/373
250
642001
1935231
1932926
2026-05-19T08:20:48Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||349}}{{rule}}</noinclude>
உபதேசம் வேண்டியதில்லை! உமது கையொப்பம். உடனே - தயங்காமல்..
என்னால் முடியாது அமைச்சரே!
முடியாது என்றால், பொதுத்தேர்தல்! மன்னரின் முறைகேடு பற்றி மக்களிடம் சொல்லுவோம்-ஆதரவு திரட்டுவோம்...
என் இயல்பு, இதற்கு இடம் கொடுக்காது. உங்களுக்கோ ஒரு ஊமை மன்னன் வேண்டும்!
குடிஅரசு முறையால் அமைச்சரான உமக்கு, சிறு துளி அதிகாரம் கொண்ட அரசனையும் சகித்துக்கொள்ள விருப்பம் இல்லை. குடிஅரசுக்கும் கட்டுப்பட்ட காவலன் வேண்டும், உமக்கு.
அதுதான்! சரியாகச் சொன்னீர். குடிஅரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காவலன் வேண்டும்.
என்னால் அப்படி இருக்க முடியாதே!
எங்கள் முடிவு அது!
உங்கள் முடிவு நியாயமானது.
அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மகிழ்ச்சி! சரியான முடிவுக்கு வந்துள்ளீர்! இடும் கையொப்பம்!
உறுதி மொழியிலா? அது என்னால் முடியாதே! கட்டுப்பட்டுக் கிடக்க இயலாது!
கட்டுக்கு அடங்கும் மன்னன் தேவை என்ற எங்கள் முடிவு நியாயமானது என்று ஒப்பம் அளித்தீர்!
ஆமாம்! அதை மறுக்கவில்லையே! ஆனால், அப்படி, நான் இருக்க முடியாது என்கிறேன்.
அப்படியானால்..?
சிக்கலான நிலைமை! நான் மன்னனாக இருப்பதானால், நீங்கள் சொல்கிறபடி கட்டுண்டு கிடக்க முடியாது, எனவே, நான் ஓர் முடிவுக்கு வந்துவிட்டேன்.
உறுதிமொழியில் கையொப்பமிடச் சம்மதம் அப்படித்தானே..
இல்லை! உறுதிமொழியில் கையொப்பமிடக்கூடிய, மன்னனைத் தருகிறேன்.. என் மகன் உங்களின் இன்றைய இளவரசன்!<noinclude></noinclude>
jg5kyl6fl123hn2ts5rub0p4vtucm7n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374
250
642002
1935232
1932927
2026-05-19T08:21:13Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|350||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
அப்படியானால், தாங்கள்?
நான் அரசப் பதவியைத் துறந்துவிடுகிறேன்.. என் மகன், மன்னனாவான். உம் விருப்பப்படி, உறுதிமொழி தருவான்...
காவலா! உம்மை இழக்கத்தான் வேண்டுமா?
வேறுவழி? சிக்கல் தீர நான் விலகுவதுதான் முறை..
கூடிக் கலந்து பேச வந்தோம், பிரிவு உபசாரக் கூட்டமாகி விட்டதே. இன்று.
உமது அன்புக்கு என் நன்றி!
கொள்கையால் நாம் பிரிகிறோம்-எனினும் உமது அறிவாற்றலை நாங்கள் மறவோம், இனிச் செல்லவேண்டியதுதானா, வெவ்வேறு வழியாக...
ஏன், வெவ்வேறு வழி! நானல்லவா, உங்கள் வழிக்கு வந்துவிடத் தீர்மானித்துவிட்டேன்..
மன்னர் பதவியைத் துறந்து, பிறகு, யாது செய்யவல்லீர், அரசே!
அரச பதவியில் இருக்கும்போது, செய்ய இயலாததையெல்லாம் செய்திடலாமே..
என்ன கூறுகிறீர் வேந்தே!
என் பேச்சு முற்றுப் பெறவில்லை, அமைச்சரே!
நான் அரச பதவியைத் துறப்பேன்-என் மகன் உமது கட்டுக்கு அடங்கும் மன்னனாவான்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பெருவாரிக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அந்தக் கட்சியினர் ஆணையின்படி நடந்துகொள்வான். நான் பதவியிலிருந்து விலகு முன், என் அதிகாரத்தைக் கொண்டு, எனக்குள்ள அரச குடும்பத்துக்கான தனிஉரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை நீக்கிக்கொண்டு, சாதாரணக் குடிமகனாகிவிடப் போகிறேன்.
கொற்றவன் குடிமகனாவதா?
குடிமகனாவதற்காகத்தானே. நான் கொற்றவனாக இருக்கும் நிலையையே துறக்கிறேன்.
ஏன்? எதற்கு? என்ன செய்யத் திட்டமிடுகிறீர்?
உம்மோடு உறவாடி மகிழ உடனிருக்க! அடுத்த பொதுத் தேர்தலில், சாதாரணக் குடிமகனாக ஈடுபட!
வெற்றி நிச்சயமல்லவா மன்னருக்கு!<noinclude></noinclude>
su66fq0ps54bbsbecjfhzbdmmzv8o6p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/375
250
642003
1935233
1932928
2026-05-19T08:22:03Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||351}}{{rule}}</noinclude>
எதிர்த்து எவர் போட்டியிடுவர்?
வெற்றி பெறக்கூடும்! ஏன்! நான் ஒரு கட்சியைத் துவக்கி, தலைவனாகித், தேர்தலில் போட்டியிடக்கூடும். இப்போது, நான் மன்னன் என்று இருப்பதால், என்னைக் குற்றம் கூறிப் பேச உம்மால் முடியவில்லை. எனக்கும் மன்னனாக இருப்பதால், அமைச்சர்களின் அவலட்சணங்களை எடுத்துப் பேச முடியவில்லை. குடிமகனானால், இருவருமே, தாராளமாக, காரசாரமாகக் கண்டனக் கணைகளை ஏவிக்கொள்ளலாம்...
இதெல்லாம் எதற்கு மன்னவா?
எதற்கா! என் கட்சி, மகத்தான வெற்றி பெற! உமது உறுதிமொழியில் கையொப்பமிட்டுக் கட்டுண்டு கிடக்கும் காவலன், என் மகன், எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவனை அழைத்துத்தானே அமைச்சர் அவை அமைக்கச் சொல்லி, அதன் ஆணைக்கு அடங்கி நடப்பான்! என் கட்சி அத்தகைய வெற்றி பெற்றால், என்னையே அழைத்து, அமைச்சர் அவை அமைக்கச் சொல்லக்கூடும்! குடிமகன் ஆகிவிட்டால், அமைச்சரே. கொற்றவனாக நான் இருக்கும்போது கிடைக்காத வாய்ப்பு, வலிவு, எனக்கும் கிடைக்கிறது!!
{{c|<b>★★★</b>}}
தம்பி! இந்த உரையாடல், அமைச்சர் அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியும்? ஏதேது இவன் அசகாயசூரன்! மன்னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக் கட்டுப்படுகிறான்-இவன் குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப் பெரும் சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன், மக்கள் தொண்டன் என்ற பெயரும் பெற்றுத், தேர்தலில் ஈடுபட்டால் எவரே அவனைத் தடுக்க முடியும்! ஆட்சி அவன் கரம்செல்லும்! முடிஅரசு மகன் மூலம்! குடிஅரசு தந்தை மூலம்! இதற்கு இடமளித்தால், நாம் யாரும் தலை தூக்கவே தலை தூக்கவே முடியாது-என்று எண்ணினர் - வியர்த்தனர் வெடவெடத்துப் போயினர்.
முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார்.
மன்னா! அந்த உறுதிமொழிப் பத்திரம் எங்கே என்று கேட்டார். நான் கையொப்பம் இடவேண்டிய பத்திரம் தானே; இதோ!-என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன் தந்தான். முதலமைச்சர், அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தபடி, அமைச்சர் அவைக் கூட்டம் கலைகிறது!- என்று கூறிவிட்டுச் சென்றார்!!
{{c|<b>★★★</b>}}<noinclude></noinclude>
1v6qwxizmbi2xryj3j3uy3fp3r8ot89
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/376
250
642004
1935234
1932929
2026-05-19T08:22:45Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|352||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>
தம்பி! மன்னன் என்னென்ன எண்ணிச் சிரித்திருப்பான், என்பதைக் கற்பனைசெய்து பார்க்கப் பார்க்கச் சுவை சொட்டும் அல்லவா!
முடி அரசாகட்டும் குடி அரசாகட்டும், அதை நடாத்திச் செல்வோரின் திறமையைப் பொறுத்தே, அந்த முறை மூலம் பெறத்தக்க பலன், சுவை, கிடைக்கும். வெறும் முறையினால் மட்டும், போலிச் சுவைதான் கிடைக்கும்; காகிதப் பூவாகத்தான் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் வண்ணத்தால்; மணம் கிடைக்காது.
கொற்றவனைக் குட்டிக் குட்டிக் குனியவைக்கக் கிளம்பினர், குடிஅரசு முறையைக் கருவியாக்கிக் கொண்டவர்; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக் கோலோச்சும் பேறு பெற்றிருந்த போது இருந்ததைவிட ஏற்றத்துடன் இருந்திடுவேன், என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினான்-குடி மகனாக வேண்டாம்! கொற்றவனாகவே இருந்திடு!!-என்று கூறாமற் கூறிவிட்டுச் சென்றான், குடிஅரசு முறையால் தலைமை பெற்றவன்.
குடி அரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையைத் தருகிறது.
அந்தக் கொள்கையைச் சாதமாக்கிக் கொண்டு எவரெவர் அந்த இடத்தைப் பெற்று, என்னென்ன செய்யக்கூடும் என்பதை எண்ணிப் பார்த்துத், தெளிவு தேடிப்பெறவே, இதுகுறித்து, பன்னிப் பன்னிச் சொன்னேன்.
தம்பி! முன்பு கொற்றவன் என்ற நிலையிலிருந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்த இருந்த வாய்ப்பினைவிட, இன்று குடிமகன் என்ற நிலையில் இருந்துகொண்டு, நல்லது செய்யவும், வாய்ப்பு அதிகம்; கேடு செய்திடவும் வழி கிடைத்துவிடுகிறது.
எனவே மமதை, மந்தமதி எனும் கேடுடைக் குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்து விட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்! எனவே, எல்லோருக்குமே, ஆட்சி நடாத்தத்தக்க அறிவாற்றல் இருக்க வேண்டும். அதேபோது ஆணவம் இருத்தல் ஆகாது-திறம் இருக்க வேண்டும். தலைக்கனம் இருத்தலாகாது!
இந்தப் பண்புகள் உள்ள சில பலரிடம், சிலபல குறிப்பிட்ட காலத்துக்கு, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப், பொதுமக்கள். உழவு, நெசவு, தொழில், தொண்டு, கலை, கல்வி, களியாட்டம் எனும்<noinclude></noinclude>
l5fijwp3uhsntbysbhbg7abdynazjez
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/377
250
642005
1935235
1932930
2026-05-19T08:23:44Z
Saranya V R
14232
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1935235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Saranya V R" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||353}}{{rule}}</noinclude>
பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, நல்வாழ்வு, முழுவாழ்வு, பெறவேண்டும்! அவர்கள் அத்தகைய நல்வாழ்வு பெறத்தக்க சூழ்நிலையைத் தக்கபடி ஆக்கிக் காத்து, அழிந்துபடாது பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுத், தன்னல மறுப்புடன் நடந்திடும் பேராற்றல் வளர்ந்தால்தான், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற சுவைமிகு கொள்கை, பயன்தரும் முறையாகி நிற்கும்... அதற்காகப் பணியாற்ற, எங்கோ, யாரோ உளர். வருவர், என்று எதிர்பார்த்து நின்று, பிறகு இலவுகாத்த கிளியாகிப் போய்விடலாகாது. அதற்கான பணியாற்றும் கடமை, நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது.
{{rh|<br>4.12.1960||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
piqo7a2hwezj5mc0zpa52sr6s2j1gcz
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1934831
1934360
2026-05-18T15:30:29Z
Booradleyp1
1964
1934831
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள்
{{Multicol}}
இ
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]136
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] 165
{{Multicol-break}}
{{Multicol-end}}
3eja5j63xxy8oul70alct1skg3lm49t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9
250
642361
1935246
1930572
2026-05-19T11:22:57Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
{{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}}
87. ஆலிங்கனமும் - அழிவும்! - 1
88, இனியன பல இனி! - 17
89. இன்றையப் பகைவர் நாளைய நண்பர்! -27
90. கல்லணை -41
91. நெடுநல்வாடை' நின்ற பிறகு -52
92. முள்ளு முனையிலே... -63
93. ஆட்டம்பாம்” ஆண்டியப்பன் -81
94. ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!-101
95. தல யாத்திரை -119
96. தென்னகம் பொன்னகம்-134
97. எழுச்சி வெள்ளம் -147
98. தீவில் தங்கியவன் கதை -159<noinclude></noinclude>
3cuygsk2vgxseor1n07k53a41w54f0l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/10
250
642362
1935248
1930576
2026-05-19T11:37:49Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" /></noinclude>
{{dhr|20em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 8}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
8sgd51bjuqhdddxxyhv70u5lr1gnzly
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/3
250
642428
1935142
1930985
2026-05-19T06:16:41Z
Rabiyathul Jesniya
8962
1935142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர்
கோ.விசயராகவன்
எம்.ஏ., எம். எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
"இயக்குநர்:
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600.008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
cao1bbnd99l6irj3k3eo2xdr6jl7ark
1935143
1935142
2026-05-19T06:18:07Z
Rabiyathul Jesniya
8962
1935143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர்கோ.விசன்
எம்.ஏ., எம். எம்.பி.ஏ.,பி.எட்.,பிஎடி.
"இயக்குநர்:
தமிழ் வளர்ச்சிஇயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை600.008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
ly5ucccejs7q82xlwlbuvd49rxtm1ob
1935144
1935143
2026-05-19T06:18:38Z
Rabiyathul Jesniya
8962
1935144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர்
கோ.விசன் எம்.ஏ.,எம். எம்.பி.ஏ.,பி.எட்.,பிஎடி.
"இயக்குநர்:
தமிழ் வளர்ச்சிஇயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை600.008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
hlp1ims86qz3gk58eiwvd6e5q102biz
1935145
1935144
2026-05-19T06:22:21Z
Info-farmer
232
1935145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர்
கோ.விசன் எம்.ஏ.,எம். எம்.பி.ஏ.,பி.எட்.,பிஎடி.
"இயக்குநர்:
தமிழ் வளர்ச்சிஇயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை600.008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
r4qg60tk9yekkeoa2l1qoris8srzk6b
1935146
1935145
2026-05-19T06:23:17Z
Info-farmer
232
1935146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர்
கோ.விசயராகவன்எம்.ஏ.,எம். எம்.பி.ஏ.,பி.எட்.,பிஎடி.
"இயக்குநர்:
தமிழ் வளர்ச்சிஇயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை600.008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
a22xp0fnf3nquwgqric6ps0ccjgi1ia
1935148
1935146
2026-05-19T06:27:04Z
Info-farmer
232
1935148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர் கோ.விசயராகவன்எம்.ஏ.,எம். எம்.பி.ஏ.,பி.எட்.,பிஎடி.
இயக்குநர்:
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை- 600 008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
m28ym0scbgjgij58efvjspjuavksdzp
1935149
1935148
2026-05-19T06:37:17Z
Info-farmer
232
1935149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர் கோ.விசயராகவன்எம்.ஏ.,எம். எம்.பி.ஏ.,பி.எட்.,பிஎடி.
இயக்குநர்:
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை- 600 008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
ffo90e9j7apir844f47lum1p8v36kfg
1935159
1935149
2026-05-19T07:13:42Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர் கோ.விசயராகவன்எம்.ஏ.,எம். எம்.பி.ஏ.,பி.எட்.,பிஎடி.
இயக்குநர்:
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை- 600 008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
4wszusr476kngv6e15nf204mjyes57m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/4
250
642429
1935150
1930986
2026-05-19T06:50:23Z
Info-farmer
232
1935150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|iv||}}{{rule}}</noinclude>
அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி...
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை
சீர்தூக்கிப்
பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"-
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பசுலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.<noinclude></noinclude>
7w3wd8sb9ei2fa9v550reopxd4i7hqq
1935161
1935150
2026-05-19T07:14:01Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" />{{rh|iv||}}{{rule}}</noinclude>
அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி...
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை
சீர்தூக்கிப்
பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"-
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பசுலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.<noinclude></noinclude>
cxof4t3rnk0fuqejtoryg9bsac57kcl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/5
250
642430
1935153
1930987
2026-05-19T06:56:32Z
Rabiyathul Jesniya
8962
1935153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|||v}}{{rule}}</noinclude>முன்னுரை
"20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின்
பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப்
பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த
பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை
படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர்
அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த
முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்
டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர்
கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க
செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக
நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான
கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து
கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிட
மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர்
பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர்.
அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம்
அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும்
கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே
இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
cp4wprj4551hxrdg75w1xx93vfj6qcl
1935162
1935153
2026-05-19T07:14:21Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" />{{rh|||v}}{{rule}}</noinclude>முன்னுரை
"20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின்
பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப்
பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த
பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை
படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர்
அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த
முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்
டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர்
கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க
செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக
நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான
கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து
கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிட
மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர்
பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர்.
அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம்
அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும்
கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே
இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
9der9tpxdoyy6dsqpg5aohzs5lhk1wc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/6
250
642431
1935155
1930988
2026-05-19T07:01:05Z
Rabiyathul Jesniya
8962
1935155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|vi||}}{{rule}}</noinclude>
சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்.
உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன்
போல் இருக்கும். 'தம்பி,
நான் அழைக்கிறேன்,
இருக்கிறாயே, கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, கரக்கை குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு
காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று
விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா.
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
வை:<noinclude></noinclude>
37614fg1wltjagxj56zjdh6wmurwlm5
1935163
1935155
2026-05-19T07:14:51Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" />{{rh|vi||}}{{rule}}</noinclude>
சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்.
உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன்
போல் இருக்கும். 'தம்பி,
நான் அழைக்கிறேன்,
இருக்கிறாயே, கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, கரக்கை குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு
காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று
விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா.
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
வை:<noinclude></noinclude>
93posy5t9yve52f4uykzwbbdo2dho2q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/7
250
642432
1935157
1930989
2026-05-19T07:13:08Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul Jesniya" />{{rh|||vii}}
{{rule}}</noinclude>
துறவி காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர்; ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா? தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969, வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
k7kwhpmna9nnnw6yopkyo8vf8lutc6d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/11
250
642441
1935250
1932387
2026-05-19T11:39:06Z
Rabiyathul Jesniya
8962
/* மேம்படுத்த வேண்டியவை */
1935250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>கடிதம் : 87
ஆலிங்கனமும் - அழிவும்!
சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும்
காங்கிரசில் முதலாளிகள்
தம்பி!
இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க,
இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு
அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க,
“அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும்
கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude>
1zy5v76x3ptey3p0zieu46n6q3milar
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/17
250
642447
1934993
1933519
2026-05-19T02:25:45Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934993
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||7</b>}}{{rule}}</noinclude>
அவர்கள்கூட, தாமும் சில பல, பாடுபட்டுத் தேடிப் பெற்று அனுபவித்தால்தான், 'சுவை' மிகுதியாக இருக்கும் என்பதறிந்திருக்கிறார்கள்.
இதோ காங்கிரஸ் அன்பர்கள் இருக்கிறார்களே, இவர்கள் ஒவ்வொருவரும், 'மகாத்மா' அரும்பாடுபட்டு, சபர்மதியில் தவமிருந்து, எரவாடாவில் சிறையிலிருந்து, தண்டியில் யாத்திரை
செய்து, உண்ணாவிரதமிருந்து, உலகையே ஒரு கலக்கு கலக்கி, பெற்று வைத்துவிட்டுப் போயிருக்கும், பெருஞ் செல்வத்தை ரசித்து ருசி பார்த்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுடைய
'சாதனைகள்' என்ன என்று கேட்டுவிடாதீர்கள் - சுவைக்கத் தெரிந்திருக்கிறதே! மோப்பம் பிடித்து இரை கிடைக்குமிடம் கண்டறிந்தது ஒரு சாதனை அல்லவா!!
நாம் - தம்பி! மகாத்மாக்களின் மாநிதிக்கு 'வாரிசு'களாக முடியவில்லை. நாமே - காடு திருத்தினோம், கழனியாக்கினோம் - வரகோ, சாமையோ, அது நமது உழைப்பின் பலன் - எனவேதான், பதினைந்துபேர் உள்ளே நுழைந்தபோது 'வாழ்க!' என்றனர், பொருளற்று அல்ல! அதன் பொருளை, பிறருடைய சேமிப்பில் வாழ்வு நடாத்துவோர் உணர்ந்து கொள்ளத்தான் முடியாது!
இங்கே நான் பார்க்கிறேன் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமர்ந்திருக்கும் 150 பேர்களை! அதென்ன அண்ணா! காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டவர்கள் என்று சுற்றி வளைத்துப் பேசுகிறாய் காங்கிரஸ்காரர் என்று சுருக்கமாகக் கூறக்கூடாதோ என்று கேட்காதே தம்பி, இவர்கள் அத்தனை பேர்களையும் காங்கிரஸ்காரர் என்று கூற மனம் இடம் தரவில்லையே, என்
செய்ய!
அவர்களுக்கு அங்கு இடம் கிடைத்திருக்கிறது - உன் மனம் இடம் தராது போவதென்ன என்று கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தாதே, தம்பி. கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்துவிடுகிறது - பாம்புப் புற்று என்றுதானே பெயர் மாறவேண்டும்!! அவர்கள் புதிய பொருத்தமான பெயர் சூட்டிக்
கொள்ளவில்லை - பழைய பெயரிட என் மனம் இடந்தரவில்லை. நான் என்ன செய்ய!
இதோ, நாகைத் தொகுதியிலிருந்து காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றிபெற்று என்முன் அமர்ந்திருக்கும் N.S. இராமலிங்கத்தைக் காண்கிறேன்; ஒரு பெரிய புத்தகமல்லவா,
என் முன் திறந்துவைக்கப்படுகிறது!!<noinclude></noinclude>
a8o8p94w8phi8feuaph2zae7vxi7cyk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/18
250
642448
1934994
1933521
2026-05-19T02:28:48Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934994
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நெடும்பலம் சாமியப்பா பெருநிலக்கிழார் - நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் - மிக நல்லவர்; அவருடைய திருக்குமாரர் இராமலிங்கனார். இவர் கதரணிந்து, காமராஜரைக் கைகூப்பிக்
கும்பிட்டுவிட்டு, ஆளுங்கட்சியினரின் பகுதியில் அமருகிறார் - இதோ நான், அந்த நெடும்பலத்தாருடைய அரசியல் நடவடிக்கைகளிலே நேசத் தொடர்புகொண்டு காங்கிரசை
எதிர்த்து வருபவன்!
தஞ்சை மாவட்டத்துக் காங்கிரசின் வலிவு முழுதும் திரட்டி, நெடும்பலத்தாரைத் தாக்கினர்.
தேர்தலில் தோற்றாலும் தோற்பேனேயன்றி, என் உள்ளத்துக்கு ஒத்துவராத கொள்கையை; உடன்பாடு உடையதுதான் என்று தலையாட்டிவிட்டு, தப்பிப் பிழைக்க விரும்பவில்லை என்று துணிவுடன் கூறினவர் தொல்லை பலவற்றினுக்கு ஆளானவர்- ஆனால் தலை இறக்கம் கூடாது
என்று இறுதி வரையில் வீரமாகவே இருந்தவர்!
இதோ, அவர் மகன் அமர்ந்திருக்கிறார் - ஆற்றல்மிக்க அவர் தந்தையால் சாதித்துக் கொள்ள முடியாததை, மகன் சாதித்துக் கொண்டிருக்கிறார்; என்றா என்னை வாழ்த்தச்
சொல்லுகிறாய்.
எதிர்ப்புக்கு அஞ்சாத அந்த அடலேறு, வீழ்த்துபட்டதிலேயும் ஓர் வீரம் காணக்கிடந்தது! எங்ஙனம் அதனை மறந்திடச் சொல்லுகிறாய்! எக்காரணம் காட்டி, N.S. இராமலிங்கனாரைக்
காங்கிரஸ்காரர் என்று கூறச் சொல்லுவாய்!
காங்கிரசால் நிறுத்திவைக்கப்பட்டவர் - அவ்வளவுதான் கூறலாம்!!
இவர் போன்றார்தானே பெரும்பகுதி - அந்த 150ல்!!
நான் சிறுவனாக இருந்தபோது, கடைவீதியில், 'கலர்' சாப்பிடச் சென்றேன் ஒரு தடவை. அந்தக் கடையில் இரு பக்கங்களிலும், அழகழகான கலர் பாட்டில்கள் இருந்தன. அதில் ஒன்றைக்காட்டி, 'அது கொடு' என்றேன்; கடைக்காரர் சிரித்துக் கொண்டே, 'தம்பி! அது, சும்மா அழகுக்காக கலர் தண்ணீர் ஊற்றி வைத்திருக்கிறது. சாப்பிட அல்ல' என்று கூறிவிட்டு, உள்ளே இருந்து ஒரு கலர் கொண்டு வந்து கொடுத்தார்.
காமராஜரின் முறையும் அதுவாகவே இருக்கிறது!<noinclude></noinclude>
667sc0v1zfuvhdbgz8cpnsqtwevqjlh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/19
250
642449
1934996
1933522
2026-05-19T02:31:53Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934996
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||9</b>}}{{rule}}</noinclude>
காங்கிரஸ்காரர் சிலர் - மிகச் சிலர் - காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் ஏராளம்!
பாரேன், தம்பி, வேடிக்கையை நான் பம்பரம் ஆடும் பருவத்திலே, அங்காடியில் கண்ட முறையை, என் மகன், 'பாட்மின்டன் ஆடும் பருவம் பெற்றிருக்கிற இன்று, அரசியல் அங்காடியில் பார்க்கிறேன்! விசித்திரமான உலகம், தம்பி, இது!
“என்ன சட்டசபைக்கு சென்றிருக்கிறீர்கள். இதைக் கண்குளிர அப்பா பார்த்திருப்பார். கொடுத்து வைக்காதவர்கள் நாம்-”
என்று இராமலிங்கனார் இல்லத்தில் எவரேனும் அவரிடம் கூறினால், அவர் பயந்தல்லவா போவார்!
"அப்பாவின் அஞ்சா நெஞ்சு எங்கே! இதோ நான் தஞ்சம் புகுந்து ஒரு இடம் பெற்றேனே - இதுபோலப் பணிந்திட அவர் இசைந்திருந்தால், மந்திரியேகூட அல்லவா ஆகியிருக்க முடியும்.
புயல் அடித்தாலும் கலத்தைச் செலுத்துவேன் கலமே மூழ்குவதானாலும், கூடச் சேர்ந்து மூழ்குவேனே அல்லாமல், தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட மாட்டேன் என்று
கூறிடும் வீர மாலுமிக்கு இருந்த உள்ள உரம் அவரிடம் இருந்தது. நான்...! செச்சே! அவர் இருந்து இந்தக் காட்சியைக் காணுவதா? - மகனே! மகனே! இதென்ன, எனக்குத் தெரியாத வித்தை என்று
எண்ணிக் கொண்டாயோ! என் உறுதியை உனக்களிக்க முடியாது போய்விட்டதே என்னால்! என்னைக் கேலிசெய்யவா இந்தப் புதிய கோலம் பூண்டனை! என்றல்லவா, கேட்பார்.
நல்லவேளை, அவர் இல்லை” - என்றல்லவா, இராமலிங்கனார் எண்ணுவார்.
"யார் தெரிகிறதா?"
"யார்? வாலிபப் பருவமாக இருக்கிறார் வசதியானவர் போலிருக்கிறது."
"பெரிய பிரபுக் குடும்பமையா - பெருநிலக்கிழாராக்கும்!"
"தஞ்சை ஜில்லாவோ?"
"சாட்சாத் தஞ்சையேதான்! நெடும்பலம் சாமியப்பா என்று கேள்விதானே!"
"அடேயப்பா! அசகாய சூரராச்சே!! இந்தப் பன்னீர் செல்வமும் சாமியப்பாவும் கூடிக்கோண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரசைக் கண்ட துண்டமாக்கினார்களே!"<noinclude></noinclude>
bff3950ja028zsr8oesee0jrra7tmzg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/20
250
642450
1934998
1933524
2026-05-19T02:34:57Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1934998
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"அந்தச் சாமியப்பாவின் மகன் நம்ம வலையில் பார்த்தாயா; புத்தம் புதிய கதர்ச் சட்டை"
"எமகாதகப் பேர்வழி என்றால், உனக்குத்தானய்யா தகும்! சாமியப்பா மகனையே, காங்கிரசில் இழுத்தாச்சா?"
"கெண்டையை போட்டு, வரால் இழுக்கணும்:”
"ரொம்பக் காலமாக அந்தக் குடும்பம் காங்கிரசுக்கு எதிர்ப்பாயிற்றே - எப்படிக் காங்கிரசில் சேரச் சம்மதித்தார்?
"என்னய்யா, அப்படிக் கேட்கறே! ஆவடியிலே சமதர்மத் தீர்மானம் போட்டுவிட்டு இப்படிப்பட்ட ஆசாமிகளைக் காங்கிரசிலே எப்படிச் சேர்க்கலாம் என்றல்வைா கேட்க வேண்டும்?"
"இரண்டும்தான் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுமே."
"சரி, பதில் சொல்லட்டுமா?"
"பதில் சொல்லத்தானே கேட்கிறேன்."
"நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லும்."
"இதென்ன வேடிக்கை, உம்மை நான் கேள்வி கேட்டால்..."
"நான் கேள்வி கேட்கிறேனே, பதில் கூறாமல் என்கிறீரா? என் கேள்வியிலேயே உமக்குப் பதில் இருக்கிறதய்யா. தேர்தலில் வெற்றிபெறக் கதர்ச்சட்டை மட்டும் போதுமா?"
"போதாது."
"பணம் வேண்டுமல்லவா?"
"வேண்டும்."
"சரி! இவரிடம் பணம் இருக்கிறது - நம்மிடம் சட்டை இருக்கிறது! எப்படி!!"
"பலே! பலே! இப்படிப்பட்டவர்கள் கிடைக்கிற வரையில், உமக்கென்ன - யோகம்தான்"
இவ்விதம் ஒரு வட்டாரத்தில் உரையாடலும், மற்றோர் வட்டாரத்தில்,
"நம்ம நெடும்பலத்து இராமலிங்கமில்லாவிட்டால், நாகையில், காங்கிரஸ் என்ன ஆகியிருக்கும்?"<noinclude></noinclude>
46j4hdtwxlqt97plmljqa375qufaic7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/21
250
642451
1935000
1933526
2026-05-19T02:38:01Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935000
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||11</b>}}{{rule}}</noinclude>
"மண்ணைக் கவ்வி இருக்கும்?"
"காங்கிரஸ் என்றால் கட்டோடு பிடிக்காதே அவருக்கு. எப்படி அதிலே சேர்ந்தார்?"
"அவராகவா சேர்ந்தார்! கெஞ்சி, கூத்தாடி, கை காலைப்பிடித்துக்கொண்டு, காங்கிரசின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் - உங்களால்தான் அது முடியும் என்று மந்திரிகளே
வந்து தூண்டினார்கள். இல்லாவிட்டால், அவராவது காங்கிரசில்
சேருவதாவது."
"காங்கிரசில் சேர்ந்தால் காசுபணம் செலவில்லாமல் ஜெயிக்கலாம் என்று எண்ணினார் போலும்"
"காசு பணமா! செச்சே! மகாத்மாவுக்கு ஜே! என்று சொன்னதால், குரல் கெட்டிருந்ததே, அவர்களுக்குக் காப்பி வாங்கிக் கொடுத்தது தவிர, வேறு செலவு ஏது?"
"என்ன, அவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்?"
"வேறே எப்படிப் பேசுவது? பணம் கொஞ்சமாகவா கரைந்திருக்கிறது. ஆனந்தம், காங்கிரசுக்கு! அலுப்பு நம்மவருக்கு"
என்றவிதமான பேச்சும்; மற்றோர் இடத்தில்,
"அடிபட, உதைபட, சட்டம் மீற நாம் - சட்டசபை செல்ல சீமான், பூமான்! இந்த இலட்சணத்துக்கு நமக்குச் சமதர்மம் திட்டமாம்"
என்று மனம் நொந்து பேசுவதுமாக, நிலைமை இருப்பது எனக்குத் தெரிகிறதே, தம்பி, எப்படி, 150 காங்கிரஸ்காரர் என்று கூறத் துணிவு பிறந்திட முடியும்? காங்கிரசால் நிறுத்தி வைக்கப்பட்டவர்களைத்தான் நான் இங்கு பெரும்பாலோராக இருக்கக் காண்கிறேன்.
பனைமரத்துண்டுக்குச் சாயமடித்து பீரங்கி போலாக்கித் தரையிலே வைத்துவிட்டு, விமானத்திலிருந்து பார்க்கிற எதிரியை ஏமாற்றுகிறார்கள் என்று, முன்பு பிரிட்டிஷாரைப் பற்றிச்
சொன்னார்களே, அதுபோல,
{{left_margin|5em|<poem>செட்டிநாட்டு ராஜா
இராமநாதபுரம் ராஜா
மதுக்கூர் ஜெமீன்தார்
நெடும்பலம் மிராசுதார்
இராமசாமி படையாச்சி</poem>}}<noinclude>{{rh|13.த.அ.க.2||}}</noinclude>
3m6lx008usn7pb08ybim7fy69bwkuwg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/22
250
642452
1935002
1933527
2026-05-19T02:41:04Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935002
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|5em|<poem>எல்லைவீரர் வினாயகம்
சேனாபதிக் கவுண்டர்
பழனிச்சாமிக் கவுண்டர்</poem>}}
போன்றோர்களல்லவா, கதர் அணிவிக்கப்பட்டுக் காட்சி அளிக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ்காரர் 150 பேர் அங்கு அமர்ந்திருக்கக் கண்டேன் என்று எங்ஙனம் கூற முடியும்?
எண்ணிக்கை பொருத்திருக்கிறதே தவிர, அது வலிவின் அறிகுறியுமல்ல, பொலிவுக்குகந்ததாகவுமில்லை.
எப்படியேனும் இடம் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்டோரும், யாரைப் பிடித்தாகிலும் கட்சிக்கு வெற்றி என்ற கணக்கைக் காட்டவேண்டும் என்ற தந்திரம் தெரிந்தோரும், ஒன்றுகூடி நடத்திய 'பண்டமாற்று' திறம்படப்பலன் அளித்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிப் பாராட்டலாம்; காங்கிரஸ் கட்சியின். கொள்கைக்கு புதிய வலிவு கிடைத்துவிட்டிருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும்?
சட்ட மன்றத்தில் என் எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும், எனக்கு, அவர்களைக் காணாத முன்பு, வெறும் எண்ணிக்கையை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தபோது,
இருந்த அச்சம்கூட நீங்கிவிட்டது.
அச்சப்பட வேண்டியவர்களும், ஆயாசப்படவேண்டியவர்களும் காங்கிரஸ் கட்சியை, அது காடுசுற்றிய காலமுதற்கொண்டு நாடாளத் தொடங்கிய நாள்வரையில் கட்டிக் காப்பாற்றி அதன்
வளர்ச்சிக்காக கண்ணீரும் செந்நீரும் கொட்டினார்களே அவர்கள்தான். T.T. கிருஷ்ணமாச்சாரிகளல்ல!
காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கையில் அதிகமாக வெற்றி கிடைத்தது என்றாலும், உண்மைக் காங்கிரஸ், அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைக்கப்பட்டுவிட்டது என்பதை
உணருகின்ற சிலர் அச்சப்படுகிறார்கள், ஆயாசப்படுகிறார்கள்.
இன்று காங்கிரசுக்குள் அழிவு சக்திகள் புகுந்துவிட்டன. இதனால் என்றுமில்லாத அளவுக்கு காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. தக்க சமயத்தில் நாம் தடுக்காவிட்டால், அழிவு
நிச்சயம். இது, யாரோ, நிலம் கிடைக்காத தியாகி! அல்லது காமராஜர் தமிழரின் பாதுகாவலர் என்ற பேருண்மையை உணர மறுக்கும் அப்பாவி, பேசியது என்று எண்ணிவிடப் போகிறார்கள். இவ்வாறு, காங்கிரஸ் அழிந்து கொண்டு வருகிறது என்று கூறுபவர், மொரார்ஜீ தேசாய்.<noinclude></noinclude>
2r9f5nr1a442xhavbwmhsvb515chcqj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/23
250
642453
1935004
1933528
2026-05-19T02:44:08Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935004
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||13</b>}}{{rule}}</noinclude>
சென்ற திங்கள் இறுதியில் ராஜ்கோட்டில், காங்கிரஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார்.
எனக்குத் தம்பி, வலைவீசி ஆள்பிடித்து, சிக்கினோரை ஆட்டிப்படைத்து, ஆதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு வல்லவரும் - இந்த இடமாவது கிடைத்ததே, இதுபோதும் இறைவா! இறைத்த பணத்துக்கு இதுவும் கிடைக்காமற் போயிருந்தால் என்ன செய்வது!! - என்று எண்ணிக்கொள்ளக் கூடிய 'நல்லவர்கள்' ஏராளமாகவும், அயன் சரக்கோ போலியோ, நமது அங்காடி நிறையச் சரக்கு நிரப்பிக் காட்ட முடிகிறது. அதுபோதும் என்று திருப்திகொள்கிற சிலரும்தான், இங்கு இருப்பது தெரிகிறது. எனவே, தியாகிகளை, வீரதீரப் போராட்டம் நடத்தியவர்களை, காங்கிரசுக்காகக் குருதி கொட்டியவர்களை ஏராளமாகக் கொண்டதோர் வீரக் கோட்டத்துக்குள்ளே, நாம் ஒரு பதினைந்துபேர் நுழைத்து விட்டோமே, அவர்தம் ஆற்றலுக்கு எங்ஙனம் ஈடுகொடுப்பது அவர்கள் மத்தியில் அமர்ந்து எங்ஙனம், நமது உரிமைகளுக்காக வாதாடுவது - என்ற
அச்சம் எழக் காரணம் இல்லை.
எனவே, நானும் நமது கழகத்தவரும்; உள்ளே வந்து பார்த்ததில், புதிய நம்பிக்கையே கொள்கிறோம்; நமது பணியினைத் திறம்படச் செய்ய இயலும் என்ற உற்சாகம் நிரம்ப ஏற்படுகிறது.
எதிர்ப்புறம் இருப்பவர்களிலே, மிகப் பெரும்பாலானவர்கள், அரசியலில் 'பல ஜென்மம்' எடுத்தவர்கள். சிலர் 'தத்து' எடுக்கப்பட்டவர்கள். வேறு சிலர் எந்தக் கட்சிக்கு வலிவு ஏற்படுகிறதோ, அந்தச் சமயத்தில் அதில் இருப்பவர்கள்.
விளைந்த காட்டுக் குருவிகள் ஏராளம்!
வாடி இருக்கும் கொக்குகளும் உள்ளன!
சொன்னதைச் சொகுசாகச் சொல்லவல்ல பஞ்சவர்ணக்கிளிகள் சில உள!
மரம் பழுத்தது, பழம் நமக்குத்தான் என்றெண்ணிக் கொண்டு வட்டமிட்டு வந்து, கிடைக்கப் பெறாததால், துயரத்துடன் தொங்கிக்கிடக்கும் வௌவால்களைக் காண்கிறேன்.<noinclude></noinclude>
bswnyw6wxeqjphoau5f036e1irgrqln
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/24
250
642454
1935006
1933530
2026-05-19T02:47:11Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935006
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>"மாடப்புறாவுக்குக்
கண்ணிவைத்தேன்!
மரங்கொத்தி மாட்டிகிட்டுது,
தங்கம் தில்லாலே!"</poem>}}
என்று பாடுவார்களே அதுபோல், எதை எதையோ எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தோரையும் காண்கிறேன்!
ஏராளமாக மன்றத்தின் பெருப்பகுதியை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் - ஆனால் அவர்களில், உண்மையான காங்கிரஸ்காரர்களை,
{{left_margin|3em|<poem>தடியடி
சிறைவாசம்
சத்யாக்கிரகம்
உப்புக் காய்ச்சுதல்
மறியல்
தண்டியாத்திரை</poem>}}
போன்றவைகளைக் குறித்து எண்ணும்போதே. நெஞ்சு நெக்குருக,
கண்கள் நீர் துளிக்க, 'ஆம்! ஆம்! அந்த வீரதீரப் போராட்டமெனும் தணலில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் நாங்கள் என்று உரிமையுடன் கூறிக்கொள்ளக் கூடியவர்கள், மிகச்சிலரே உளர்!
செஞ்சிக்கோட்டை செல்பவரை எல்லாம் தேசிங்குராஜா வென்றா கூறுவது!! இங்கே, இந்தக் கோட்டையிலும், கதர்சட்டை இருக்கிறவர்களை எல்லாம், காங்கிரஸ்காரர் என்று
கூறுவதற்கில்லை.
எனவே, எங்கள் எதிரில் உள்ள உண்மையான காங்கிரஸ்காரர்கள், நாங்கள் எவ்வளவோ அந்த எண்ணிக்கை அளவுதான் இருக்கும்.
நாம், 15! இத்துடன் ஒரு ‘சைபர்’ - சேர்க்கப்பட்டு 150 ஆகியிருக்கிறது!! - என்று நான் கூறுவதை நையாண்டி என்று கருதிவிடாதே, தம்பி, அதிலே, இன்றைய அரசியல் நிலைமை
தொக்கி நிற்கிறது. சைபருக்குத் தனியாக மதிப்பு இல்லை - வேறு எண்ணுடன் சேரும்போது சைபருக்கென்று புதிய மதிப்பு பிறப்பதுமில்லை - சைபர் எந்த எண்ணுடன் சேருகிறதோ அந்த
எண் மட்டும் பெருத்துவிடும்.
இதே முறையிலேதான் எண்ணிக்கை இங்கு பெருத்திருக்கிறது; உண்மையில் வலிவு அல்ல இது; இரவல்!!<noinclude></noinclude>
r8fnuag7e29swg9vsrvbaj0s13ooye7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/25
250
642455
1935008
1933531
2026-05-19T02:50:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935008
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||15</b>}}{{rule}}</noinclude>
நான், வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறேன் என்று கூறி, காங்கிரஸ் நண்பர்கள் திருப்தி தேடிக் கொள்வர் - அது அவர்கள் விருப்பம் - நான் குறுக்கிடவில்லை.
52 நிலப்பிரபுக்கள்
14 மில் முதலாளிகள்
21 பெரும் வர்த்தகர்கள்
15 பஸ் முதலாளிகள்
35 மாஜி காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள்
இப்போது சென்னை சட்டசபையில், 150 காங்கிரஸ்காரர்கள் இருப்பதாகப் பேசிப் பெருமைப்படுகிறார்களே - அவர்களை பம்பாய் ஏடு ஒன்று, ‘ரகவாரியாக’ப் பிரித்துக் காட்டியிருக்கிறது!!
இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? நான் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே - பம்பாய் இதழ் பரிகாசம் செய்கிறதே!!
சட்ட மன்றத்தில் அமர்ந்திருக்கும், இந்தக் 'கனவான்'களுக்கு, காங்கிரசின் எதிர்காலம் குறித்து என்ன அக்கறை ஏற்பட முடியும்? காங்கிரசின் உள்ளிருந்து கொண்டே, அதனை உருக்குலைய வைத்திடுவது தவிர, இவர்களால் வேறு என்ன 'தொண்டு' ஆற்றமுடியும்? கொடிய நோய்களை மூட்டிவிடுகிற 'கிருமிகளில்' பார்க்க அழகானவைகளும் உள்ளன என்கின்றனர்
மருத்துவ வல்லுநர்கள். காங்கிரசில், 'கிருமிகள்' ஏராளமாகப் புகுந்து விட்டிருப்பதுதான் எண்ணிக்கை பெருத்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது.
ஏற்கனவே, நான் இந்த உண்மையை ஓரளவு அறிந்தவனே என்றாலும், இங்கு உள்ளே வந்து காணும்போது, மிகத் தெளிவாகத் தெரிகிறது - காங்கிரஸ்காரர்கள் அதிகமாக இல்லை - காங்கிரசை வீழ்த்தியவர்கள் - அதிகம் உளர்.
பாரதத்திலே இருந்து ஒரு எடுத்துக்காட்டுத் தருவது கண்டு, ஏனண்ணா, இந்தக்குப்பை என்று சலித்துக்கொள்ளாதே தம்பி. அவர்களுக்காக, 'அவர்கள்' அறிந்த 'அவர்கள்' கதையிலிருந்து ஒரு
எடுத்துக்காட்டு.
திருதராஷ்டிரன் - துரியனின் தந்தை - யாரையேனும் அழிக்க வேண்டுமென்றால், வாள், வேல், கதை, சூலம் போன்ற<noinclude></noinclude>
61205hal4klnlutmgot3cwl1czekk7m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/28
250
642458
1935010
1933534
2026-05-19T02:53:49Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935010
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />{{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாற்றாரும் கண்டு பாராட்டிடும் ஆற்றலுடன், நான் இருக்கிறேன், "அண்ணா! அண்ணா!" என்று அன்பு ததும்பத்ததும்ப உன்னை அழைத்தவண்ணம்; நீயோ, அலட்சியப்படுத்திவிட்டாய்,
அருவருப்பும் அச்சமும் கொள்ளத்தக்க அளவுக்கு என்னுடன் அளவளாவுவதை நிறுத்திக்கொண்டாய். ஏன் உனக்கு இந்த ஆகா
{{rh|வ|ழி|?}}
பொல்லாத போக்கு ஏன் கொண்டாய்? என் மனத்தை ஏன் இத்துணை வாட்டிவிட்டாய்? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! என் தம்பிகள் தங்கக் கம்பிகள், நாட்டுக்கு உழைக்கும்
நல்ல தம்பிகள்! என்றெல்லாம் வாய் மணக்க, கேட்டிடும் செவியில் இனிமை பாயப் பாய அழைத்து வந்த நீ, அண்ணா! காரணம் என்னவென்று கடுகத்தனையும் காட்டாமல், கிழமைக்கு ஒருமுறை காட்டிடும் தோழமையை நிறுத்திக் கொண்டனையே! ஏதோ அலுப்பு போலும்! அவசர அலுவலாக இருக்கும்! ஓயாத பயணம்! புதிய பொறுப்புகள்! - இந்தக் கிழமை இல்லை, அடுத்த கிழமை நிச்சயம் அண்ணன் எழுதும் கடிதம் காண்போம் என்று எண்ணி எண்ணி தெஞ்சம் புண்ணானது உனக்கென்ன தெரியும்? இப்போது வந்து விட்டாயா, ஒரு தவறும் செய்யாத பாவனையுடன், தம்பியாம் தம்பி! தம்பி! தம்பி! என்று குழையக் குழையக் கூறிவிட்டால், குற்றம் அத்தனையும் மறைந்துவிடும் போலும்! கொடுமை செய்ததற்கு, பதில் கூறு, அண்ணா! திட்டவட்டமான பதில்! ஆமாம், மழுப்பினால், ஏற்றுக் கொள்ள மாட்டேன்... போதும் அண்ணா! வேடிக்கை காட்டி என் வேதனையைப் போக்கிட முடியாது. நான் சிரிப்பதனாலேயே கோபம் போய்விட்டது என்று எண்ணிக் கொள்ளாதே... போதும்
போதும்! இவ்வளவு அன்பும் அக்கறையும் உண்மையானால் இத்தனை காலம் எங்கே ஒளிந்திருந்தன... கண்டித்துத்தான் பேசுவேன்...ஆமாம், கடுமையாகக் கண்டிப்பேன்..."
தம்பி! இப்படியும் இதற்கு மேலும் கணைகளை வீசத்தான் செய்வாய்! நான் குறைபடுவதற்கில்லையே! குற்றவாளி நான் தான்! ஆனால், தம்பி! நீ எத்துணை இரக்கமனம் படைத்திருக்கிறாய், என்னிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக, எதையும் பொறுத்துக் கொள்வாய் என்பது எனக்குத் தெரியாதா! கோபம் நிச்சயம் விலகிவிடும் என்ற நம்பிக்கையை, உன் நெரித்த புருவம் மாற்றி விடாது. எனக்குத் தெரியும், அடுத்த கணம், அண்ணா! என்று அன்பு பொழியப் போகிறது! அதோ! அடக்க அடக்க, புன்னகை வந்துவிட்டதே தவழும் புன்னகையைத் தந்தாகி விட்டது - தம்பி! இனியும் என்னை வாட்டிட முடியாது -<noinclude></noinclude>
h2a01oubh9idb9mys9n17ohs84z96oz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/29
250
642459
1935014
1933535
2026-05-19T03:02:04Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935014
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||19</b>}}{{rule}}</noinclude>அதோ அந்தப் பழைய புன்னகை ஒளிவிடும் கண்கள், கெம்பீரப் பார்வை, வா, தம்பி! வா, சிறிது நாள் சந்திக்காமலிருந்து விட்டோம் - பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? என்பது பழமொழி - புதுமொழி, பிரிந்தவர் கூடினால் பேச்சுக்குப் பஞ்சமா? என்பது.
தம்பி! உன்னிடம் ஒளிக்காமல் ஒன்று கூறிவிடட்டுமா - காரணம் ஏதேனும் காட்டவேண்டும் என்பதற்காகக் கூறுவதாக எண்ணிக் கொள்ளாதே - முழு உண்மை! உன்னைச் சில நாள்
சந்திக்காததற்குக் காரணம், உனக்காக வேறு ஒரு முக்கியமான அலுவலிலே ஈடுபட்டிருந்ததுதான்! உனக்கு நான் ஏதேதோ ஆக்கித் தரவேண்டுமென்ற 'கடமை' உள்ளவனல்லவா? அதன்
காரணமாக, நீண்ட் நாட்களாக - ஆண்டு பலவாக - உன் அருமை பெருமைகளையும், நீயும் நானும் சார்ந்திருக்கும் இயக்கத்தின் வண்ணமிகு வரலாற்றினையும், பிற மொழியாளர்கள் அறிந்து,
ஆர்வம் கொண்டு நமது இலட்சியத்தை உணர்ந்து ஒன்றுபடச் செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டு அல்லவா - அதற்கான பணியில், மும்முரமாக ஈடுபட வேண்டி இருந்தது - அப் பணியின்
துவக்கக் கட்டம் செவ்வனே நடைபெற்றிருக்கிறது. ஆங்கில வார இதழ் வெளியீட்டினைத்தான் குறிப்பிடுகிறேன் - அந்தப் பணி எனக்குச் சற்று அதிகமான சிரமத்தையும், செல்வினையும்
அளித்தது - அந்தச் சுமையைத் தாங்கிக் கொள்வதிலே ஒரு சுவை. இருக்கத்தான் செய்கிறது. என்றாலும்; அந்தப் புதிய பொறுப்பிலே ஈடுபட்டிருந்த காரணத்தால், நான் உன்னைச் சந்திக்கும்.
பொன்னான வாய்ப்புகளை இழந்திட நேரிட்டது! உன்னைக் கண்டு என் உள்ளத்தைத் திறந்து பேசுவதைவிட, எனக்கு வேறு எதிலே இன்பம் இருக்கமுடியும்! எனவே, உன்னை இதுநாள்வரையில் காணாததன் காரணம், உன்னை மறந்ததால் அல்ல, மறவாமல், உனக்கு மற்றோர் துணை தேடிடும் காரியத்தில் ஈடுபடவேண்டி இருந்ததால்!
ஆனால், காரணம் பல கூறினாலும், கடுமை குறைந்திடாது. உணருகிறேன், தம்பி! நன்றாக உணருகிறேன்! உணருவதால் தான், ஊரெல்லாம், உறங்கும் இந்த நேரத்தில் உன்னைக் காண்கிறேன்
எழுதிக் கொண்டிருக்கும்போதே!!
பிரிவு - தம்பி! நமது இலக்கியத்திலே, மிகச் சிறந்த சுவைமிகு பாக்களை நாடு பெற உதவிற்று! அறிவாய்!
{{left_margin|3em|<poem>நோம் என் நெஞ்சே!
நோம் என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற
சிறிஇலை நெரிஞ்சி</poem>}}<noinclude></noinclude>
6w5p8lksh5228126l75pasystug6cno
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/30
250
642460
1935016
1933688
2026-05-19T03:05:08Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935016
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>கட்கு இன் புதுமலர்
முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல்
நோம் என் நெஞ்சே!</poem>}}
தம்பி! வறிய நிலத்திலே சிறிய இலையுடன் கண்ணுக்கு இனிய பூ தரும் நெருஞ்சி படரும்; அந்தப் பூ உதிர்ந்ததும் கடிய முள்ளாகக் காய் காய்க்கும்; வழியே செல்வோர் முன்பு, பூ கண்டு
மகிழ்ந்தனரல்லவா? அவர்கள் மகிழத்தக்க மலர்கள் தந்த அதே நெரிஞ்சி, முள்ளாகிக் குத்தும், வலி தரும்!
நமதரும் புலவர் பெருமக்கள் - எதை விளக்குவதற்கும், எந்த அறிவுரை தருவதற்கும், எத்தகைய நிலைமைகளை விளக்குவதற்கும், வார்த்தைகளுக்காக வானத்தை நோக்கிடும் வறியராக
இல்லை! தெருஞ்சி முள் காலில் தைத்தபோதும், அது தந்த வலியுடன் கலந்து புலவருக்கு, அந்தப் படரும். நெருஞ்சியே கவர்ச்சியுள்ள மலர்களை முன்னம் தந்ததும், மலர்கள் உதிர்ந்த பின்னர், முள்ளாலான காய்கள் அதே நெருஞ்சியில் காய்த்ததும் நினைவிற்கு வந்து, காதற் கடிமலர் பூத்திடும்போது கிடைத்திடும். காட்சி இன்பம் - பிரிவு ஏற்பட்டதும் முள்ளாகி நெஞ்சில்
தைத்திடும் கொடுமையாகி விடுவதுபற்றி நினைவூட்டுகிறது.
{{left_margin|3em|<poem>நோம் என் நெஞ்சே
நோம் என் நெஞ்சே!
</poem>}}
என்ற பா, பாருக்குக் கிடைக்கிறது! நெருஞ்சி, முள்ளைத் தந்தது - ஆனால் முன்பு. அதே நெருஞ்சி கட்குஇன் புதுமலர் - கண்ணுக்கு இனிய புதிய மலர்களைத் தந்ததல்லவா? அது போலத்தான், பிரிவு, துன்பம் தருகிறது - ஆனால் முன்பு கண்ட இன்பம்... ...!!
பிரிவு குறித்த சுவைமிகு பாக்கள் பல உள; காதலின் பத்தைக் காட்டும் அப் பாக்கள், நில இயலையும், பொதுவாக உள்ள பல இயற்கை உண்மைகளையும் விளக்கும் திறம் படைத்தன.
நீ மகிழ்வாய், தம்பி, நெருஞ்சியின் இயல்பை பிரிவு தரும் துன்பம் குறித்த பாட்டுடன் இணைத்து அளித்த புலவரின் திறம்பற்றி - ஆனால் அமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே - அவருக்கு இந்த முறையே கட்டோடு பிடிக்கவில்லை. மெத்தக் கோபித்துக் கொள்கிறார்.<noinclude></noinclude>
9adl7nblohqbmmw3iz0agunzxxqpq6c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/31
250
642461
1935018
1933689
2026-05-19T03:08:14Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935018
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||21</b>}}{{rule}}</noinclude>
தம்பி, சட்டசபையில் கவர்னர் பேருரை குறித்து நான் பேசுகையில், "ஐயன்மீர்! எங்களை ஆயிரம் தூற்றுங்கள், கவலையில்லை; ஆனால், எங்களைக் காட்டியாகிலும் டில்லி தர்பாரிடம் தமிழ்நாட்டுக்கு அதிகமான வசதிகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்; அதற்கு அமைச்சர், "அண்ணாதுரை, இப்படிச் சொன்னார்; செய்யலாம்; ஆனால் அவர் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே! இனி நான் அதுபோல் நடந்தால், டில்லியில் உள்ளவர்கள் சந்தேகம் கொள்வார்களே! பலன் கிடைக்காதே!" என்ற கருத்துப்படப் பேசினார். சட்டசபை முறைப்படி, அமைச்சர்கள் 'யார் வாயையும் அடக்கும்' வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்கள்; பதில்
அளிப்போரின் வாயைப் பூட்டிவிடவும் உரிமை இருக்கிறது! எனவே அங்கு நான் பதிலளிக்க இயலவில்லை: சென்னையில் அதுபோது நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, நான், நிதி அமைச்சரின் போக்குபற்றிக் குறிப்பிட்டபோது, "அவருடைய போக்கு, எப்படி இருந்ததென்றால், வெளியே நின்று கொண்டு, சன்னல் வழியாகப் பார்த்தபடி இருந்த தன் காதலியைத்
‘தோட்டத்துக்கு வா’! என்று காதலன் ஜாடை காட்டும்போது, அதே அறையில் வேறோர் பக்கம் இருக்கும் தன் தாய் கண்டுவிட்டால் ஆபத்தாகுமே என்ற அச்சம் கொண்ட காதலி, தாய் பார்த்துவிடப் போகிறாள் சிக்கிக்கொண்டால் இருவருக்கும் ஆபத்து, போ! போ! என்று ஜாடை
காட்டுவதுபோல இருந்தது" என்றேன்.
அமைச்சர் பக்தவத்சலனாரால் கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; ஒரு இடத்திலே, அவர், “அரசியல் விஷயத்துக்கான விளக்கத்தைக்கூட காதலி உவமைவைத்துப்
பேசுகிறார்கள்!” என்று பேசினார். கண்டனம்! அகம், புறம் என்ற இரு அணிகலன்கள், தமிழில்! நான் புறம் விளங்க அகம் துணை செய்யட்டும் என்று கருதினேன் அமைச்சருக்குப்
பிடிக்கவில்லை. காரணம், யாதோ, நானறியேன்! தமிழ்ப் புலவர்களோ, நெரிஞ்சி முள்ளையும் பிரிவுத் துயரத்தையும் இணைத்து, பா அளித்தனர்! அவர்கள், பாபம், புலவர்கள்! நானோ அமைச்சர் என்பார் போலும்! உண்மை! இது என்ன, புலவர் தம் அறிவுரை கேட்டு அரசு நடத்திடும் காலமா!! ஆள்
எண்ணி அமுல் நடத்தும் நாள்!!
தம்பி! அந்த எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டுதான், காங்கிரஸ் அமைச்சர் அவை, இன்று எல்லாக் கண்டனக் கணைகளிலிருந்தும் தப்பிப் பிழைத்து வருகிறதே அன்றி,<noinclude></noinclude>
khgidh9ffzr950t4b0gbvh0quw6mp4j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/32
250
642462
1935020
1933692
2026-05-19T03:11:17Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935020
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வேறில்லை என்பதனைச் சட்டசபை குறித்த நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்தால் விளங்கும்.
எண்ணிக்கை பலம் தவிர, வேறு எதைக்காட்டி, எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு 'தமிழ்நாடு' எனப் பெயரிடுதல் வேண்டும் எனக் கேட்டதைத் தோற்கடித்திருக்கமுடியும் என்று
எண்ணிப் பாரேன்!
தமிழார்வமும் புலமையும் பெற்றும், பிறர் பெறச்செய்யும் பணியாற்றுவோரும், அந்த அவையிலே அமர்ந்துள்ளனர் தம்பி, காணக் களிப்பாகத்தான் இருக்கிறது.
உரிமை எல்லை, உடைமை, இவைபற்றி உரத்த குரவிற் பேசி, மிக உரத்த குரலிலே பேசுவதன் மூலமே, பிறரும் அதனையே எடுத்துரைக்கின்றனர் என்பது நாட்டினருக்குத் தெரியாதிருக்கச்
செய்வதுடன், விறுவிறுப்பாகப் போராடிய வீரர்கூட அங்கு வீற்றிருக்கின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் என்ற தலைப்பின் கீழ் ஓர் அமைப்பு; அதிலே உள்ளவர் அனைவரும் அரசோச்சும் அணி மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். இருந்து? பாரதம் படித்தும், படித்திடக்
கேட்டும் சுவைப்பவர்களல்லவா? துகில் உரியப்பட்டது; தலையைத் தொங்க விட்டுக்கொண்டு இருந்தனர்.
எண்ணிக்கை பலம் தவிர, இந்த இழிநிலைக்கு வேறு என்ன அரண் இருந்திட முடியும்!
இவர் தம்மில், முன்பு நான் எடுத்துக் காட்டியபடி விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுத் தியாகத் தழும்பேற்றவர்கள் உளர் - ஆனால் அவர்தம் தொகையும் சிறிது; அவர் தமக்கு அரசோச்சும் அலுவலில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பும் மிகக் குறைவு!
வேடிக்கை என்னவென்றால், அத்தகைய வீரச் செயல் புரிந்தவர்களிலே, பலர், நாட்டின் ஆட்சி தமது கட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, எதிர்பார்த்தவை கிடைக்கப் பெறாமல்,
நலிவு மலிந்து நாசக் குறிகளும், சுயநலச் சூறாவளியும் மிகுந்திருப்பது கண்டு, மனம் உடையும் நிலையில் உள்ளனர்; அத்துடன், ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்காகப் பாடுபட, கஷ்ட நஷ்டம் ஏற்க துணிவு பெற்ற நாம் இருப்பதையும், நாடு,மெல்ல மெல்ல, ஆனால் யார்தான், எவ்வளவுதான் எத்துணை முறைகளைக் கையாண்டுதான் தடுத்தாலும், நமது குரலைக்<noinclude></noinclude>
o0zsv379cghyi1yy8eek7dc6hx56wsq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/33
250
642463
1935022
1933693
2026-05-19T03:14:21Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935022
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||23</b>}}{{rule}}</noinclude>கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஆதரவு தரவும் முற்பட்டிருப்பதையும், உணர்ந்து மதிப்பளிக்கின்றனர். அதிக ஆத்திரமும், அருவருப்பும் அச்சம் தரும் துடிதுடிப்பும் - ஆளும் கட்சியில்
இருக்கிறோம் என்ற ஆணவம் பெற்றெடுக்கும் முடுக்குடனும் மிடுக்குடனும் பேசுவோர் யார் அறிவாயோ? விடுதலைப் போராட்ட காலத்திலே ஒதுங்கி நின்றவர்கள், வெறுத்துப் பேசியோர், எதிர்த்து வந்தோர், இவர்களே!
.
இந்த "விளைந்த காட்டுக் குருவிகள்" வீரக் குரலெழுப்புவது
கேட்க, வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! செஞ்சிக் கோட்டையில் ஏறுபவர்களெல்லாம், தேசிங்கு ராஜா அல்லவே! - என்று நான் சட்ட ல் கேட்டபோது, தம்பி! நமது தோழர்கள் அடைந்த காங்கிரஸ் நடாத்திய கடும் போராட்டத்திலே ஈடுபட்டு, வெஞ்சிறை கண்டு, வெந்தழலெனும் அடக்குமுறையில் நீந்தி, வெளிவந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.
நீ அறிவாய் - நான் கூறி நாட்டினரும் அறிவர் - நான் எப்போதும், விடுதலைக்கு உழைத்த வீரர்களின் தியாகத் தழும்புகளைக் கண்டு, உரிய மதிப்பு அளிப்பவன் என்பதை, அவர்கள் ஒரே ஒரு குற்றம் - தம்மையும் அறியாது புரிகின்றனர். என்னவென்றால் விடுதலைப் போரின் எல்லாக் கட்டங்களும் முடிந்து விட்டன என்றும் - தியாக உள்ளமென்பது தம்முடனன்றிப் பிற
எவரிடமும் இருந்திடாது என்றும் எண்ணுகின்றனர். பெருந்தவறு! நீண்ட நாள் பிடிக்காது அவர்கள் இந்தத் தமது தவறை உணர்ந்திட அதுவரையில், அவர்கள் அருவருப்புடன், கோபத்துடனும்தான் பேசுவர். அவர்கள் பட்ட கஷ்டம் பாழாகிறது என்பது கோபத்துக்கு முதற் காரணம். அதைப் பார்த்து நாம் பரிகாசம் செய்கிறோம். என்பது மற்றோர் காரணம். நான், அவர்களின் கோபத்தைக் கூட மதிக்கிறேன்! ஆனால் 'கூடிக் கொண்டதாலேயே' மதிப்பு தேடிக் கொண்டுவந்து தீரும் என்ற நினைப்பு நெளியும் உள்ளத்துடனும். 'கூடினேன் கிடைத்தது இதுமட்டும்தானா' என்று கணக்குப்பார்க்கும் காரியவாதத் தன்மையுடனும் இருப்பவர்கள், கண்களை உருட்டும்போதுதான்,
உள்ளபடி. சிரிப்பு வருகிறது!!
மயில், தோகையை இழந்து நிற்க, வான்கோழி ஆட்டம்
ஆடுவது போலிருக்கிறதல்லவா!!<noinclude></noinclude>
fadu6e1w6sx72ul9j5yjwqglxxmmva1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/34
250
642464
1935024
1933695
2026-05-19T03:17:25Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935024
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சட்டசபையில், நமது தோழர்கள் காட்டிடும் ஆர்வமும் பெற்றுவரும் ஆற்றலும், கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும், அனைவராலும் பாராட்டப்படுகிறது இந்திய துணைக் கண்டத்திலுள்ள எல்லா இதழ்களுமே, மக்களாட்சியின் மாண்பு வளரத்தக்க விதத்தில் ஒரு புதிய சக்தி உருவாகி வருகிறது என்பது குறித்து மகிழ்ந்தும், வியந்தும் எழுதுகின்றன. அதிலும், அமைச்சர் சுப்ரமணியம் அவர்கள், அனுபவம் குறித்து அவையில் புதிதாக வந்தோர்களுக்கு, ஆசிரியர்போல் பாடம் நடாத்திவிட்டு,
"பத்தாண்டுக் காலம் பிரிவினைக் கிளர்ச்சியை ஒத்திப் போடுங்கள்" என்று கேட்டுக்கொண்டாரல்லவா - தம்பி, தம்பி, படாதபாடுபடுகிறார் - காங்கிரஸ் ஏடுகள் பலவும் அவர்மீது சீறிப் பாய்கின்றன - அவரும் 'பாயைச் சுருட்டிக் கொண்டேன்" என்று கூறிப் பார்க்கிறார்.
{{left_margin|3em|<poem>அமிர்த பஜார் பத்திரிகை
பிரீபிரஸ்
இந்துஸ்தான் டைம்ஸ்</poem>}}
போன்ற இதழ்கள் பலவும், யார் இந்த அவசரக்கார ஆசாமி? எப்படி இவர் அமைச்சராக இருந்திட அனுமதிக்கப்படுகிறார்? என்றெல்லாம் கருத்துப்பட காரசாரமாகவும், கடுமையாகவும்
தாக்குகின்றன.
எனக்கு உள்ளபடி வருத்தம் அமைச்சர் தமது உள்ளத்திலே உறங்கிக்கிடக்கும் பல எண்ணங்களைத் தட்டி எழுப்பி நடமாட விடுவதை, இந்த இதழ்கள் தடுத்து விட்டனவே என்று; அவருக்குக் கோபம், ஒரு வார்த்தை, தெரிந்தோ தெரியாமலோ, தவறியோ சரியாகவோ கூறி விட்டால்தான் என்ன? குடியா
முழுகிப் போய்விடும்? ராஜ்குமாரி அமிர்தகவுரி, அமைச்சராக இருந்து, அவனி எங்கும் பவனி வந்து, இப்போது கிரீடத்தைக் கீழே இறக்கி வைத்த உடனே மது விலக்காவது மண்ணாவது! அது புதைகுழி சென்று எத்துணையோ நாளா என்றும், வரிமேல் வரிபோட்டு ஏழைகளை வாட்டி விட்டது!
வதைக்கும் ஆட்சியை வாழ்த்தவா முடியும், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் பேசினார்கள் - இந்த இதழ்கள் எவ்வளவு இங்கிதமாக இருந்து விட்டன - என்மீது எவ்வளவு வெறியுடன் பாய்கின்றன.
காரணம் என்ன? நான் தெற்கு!! என்பதனால்தானே - பார்க்கப் போனால், கழகத்தார் சொல்வது உண்மையாசுத்தானே இருக்கிறது - என்று எண்ணிக் கோபமடைகிறார்!!<noinclude></noinclude>
57xvem9yy9b2j15czq6bf7pwd46tre8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/35
250
642465
1935026
1933696
2026-05-19T03:20:29Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935026
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||25</b>}}{{rule}}</noinclude>
நாட்டு மக்களின் கவனம், நல்ல முறையில் ஈர்க்கப்படுகிறது நமது தோழர்களின் சட்டசபை நடவடிக்கைகளின் மூலம். நாளிதழ்களில் வெளிவருவன குறைவுதான் - அவரவர் பேச்சும்.
அவைகளை ஒட்டி எழும் நிகழ்ச்சிகளும், துரைத்தனத்தாரின் ஏடு தாங்கி வரும் - அதுபோது உன் பார்வைக்கு வைக்கப்படும் - தீர்ப்பு அளிப்பாய்!
ஆங்கில் இதழின் உணர்ச்சியிலேயே என்னை நான் பின்னிக் கொண்டு, உன்னுடன் உரையாடும், மகிழ்ச்சியை இழந்துவிடுவேனோ என்று ஐயப்படாதே, தம்பி. அது முந்திரிப் பருப்பானால், இது வெண் பொங்கல்! அது கருவி, இது என் உள்ளம்! அது பிறர் நெஞ்சைத் தொட, இது உன்னுடன்
உறவாட் அது நம்மைப் பிறருக்கு விளக்க, இது நம்மை உருவாக்க!! எனவே, இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன்.
'திராவிட நாடு' மூலமாகவும், இந்த மடல் வழியாகவும் உனக்கு நான் என்னென்ன வெல்லாமோ கூற நினைக்கிறேன் பல எண்ணங்கள் ஓவிய வடிவாகாமல், கோடளவு உள்ளன, சில ஓவிய வடிவம் கொண்டுள்ளன. ஆனால் வண்ணம் கூட்டப்பட வேண்டும்.
இந்த இதழ், தம்பி, பதினாறாம் ஆண்டு!!
தித்திப்பான செய்தி - 'அலைந்து திரிந்துவரும் இவன் ஒரு இதழ் நடத்த வல்லானா என்று ஏளனக் குரல் எழுப்பியோர் எத்துணை இவன் எம்.ஏ. படித்தால் போதுமா, தமிழ் இலக்கண இலக்கியம் அறிவானோ? என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு? ஈராறு திங்கள்
நடமாடி, பிறகு ஈளைகட்டி இருமி இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே! எதுகை மோனை போதுமா, எண்ணத்திலே ஓர் புதுமை, எழுதுவதிலே ஓர் தெளிவு இருத்தல் வேண்டாமோ - அஃது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலை அசைத்துப் பேசினோரின் தொகைமட்டும் சிறிதா?
எல்லா இன்னலும் தாங்கி, தம்பி, உன் அன்பெனும் அணிகலனைப் பெற்று, 'திராவிட நாடு' பதினாறாம் ஆண்டு பெறுகிறது.
இனி, உன்னுடன் உரையாடுவதன் வாயிலாகவே, உலக நடவடிக்கைகளையும், நமது உள்ளத்தை ஆட்கொண்டுவிட்ட இலட்சிய வெற்றிக்கான பிரச்சினைகளையும், எடுத்துரைக்க<noinclude></noinclude>
o0j099n6agmlfh1zd7bmt1jet4fynmh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/38
250
642468
1935032
1933720
2026-05-19T03:42:24Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935032
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூர்வாள் கொடியோனைக் குத்திக் கொன்றிடுவதிலே அல்ல. "கூர்வாள் கொண்டோன்! குறியில் திறனுள்ளோன்! அஞ்சாது போரிடும் ஆற்றல் படைத்தோன்! இவனிடம் போரிட்டு வெற்றிகாண இயலாது, எனவே ஆற்றலுக்கு அடங்குதலே சாலச் சிறந்தது, இவன் போன்ற வீரர், கொடுமை நடமாட விட்டுவைக்கமாட்டார்கள், கொடுமை இனி நிலைக்காது, நீதிக்காகப் போரிட..., நேர்மை நிலைத்திருக்கப் போரிடும் ஆற்றல் மிக்கோர் எழுந்துவிட்டனர், இனி நம் கொட்டம் பலிக்காது" என்பதனை உணர்ந்து, கொடுமைக் குணத்தையே அவன் விட்டொழித்திட, நல்வழிப்பட, உறுதி காட்டுகிறானே, அப்போதல்லவா தனியானதோர் இனிமை உள்ளத்தில் எழும்!
"காலையிலே, கண்ணாளா! கடை வீதியிலிருந்து தாங்கள் வாங்கி அனுப்பிய புதுப் புடவை! எப்படி இருக்கிறது, அதனை நான் அணிந்துகொண்டிருக்கும் காட்சி" என்று கலாபம் இல்லாமலேயே மயிலென விளங்கிடும் குயில்மொழியாள் பேசிடக் கேட்டு, உள்ளத்தரசன் உவகை அடைகிறான்! களிப்பு அடைகிறான்! இல்லை என்பார் இல்லை! ஆனால், தம்பி, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புணர்ச்சி தட்டி எழுப்ப உழைத்துப் பிழைத்துப் போ! என்று உறுமிடும் முதலாளியின்
குரல்போல் ஆலைச் சங்கொலி இழுத்திட தொழிற்சாலைக்குச் செல்லும் நேரத்தில், துயரால் தாக்கப்பட்டு, தொல்லைகளைத் தாங்கித் தாங்கி, தவித்துக்கிடக்கும் அவன் துணைவி அழுக்கேறிய ஆடையுடன் அலங்கோலமாக இருக்கக்கண்டு, மானென்றும், மயிலென்றும், மாடப்புறாவென்றும், பாடாத பைங்கிளி வாடாத முல்லை, தெவிட்டாத தேன்! என்றெல்லாம் கதையும் கவிதையும் கூறத்தான் செய்கின்றன! இளமை தரும் எழிலுடன் உழைப்பு அளித்த உருவ அமைப்புடன்தான், இவள் என்னை மணம் புரிந்து கொண்ட நாளன்று இருந்தாள்! இன்றோ? இளைத்து, களைத்து, இளமைக் கட்டுகள் குலைந்து, ஓயாத உழைப்பும், அதற்குத் தேவையான அளவுக்கு வலிவூட்டமளிக்கும் உணவு படிப்படியாகக் குறைந்ததனால் வலிவினை இழந்து நிற்கிறாள். ஆடையிலே பொத்தல் - அழுக்கேறி இருக்கிறது! நான், உழைக்கத்தான் செய்கிறேன், கடுமையாக
உழைக்கிறேன். கடமை உணர்ச்சி குன்றாமல் உழைக்கிறேன், இவளைக் களிப்புடன் வாழ்ந்திட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் துணைக்கு அழைத்தபடிதான் உழைக்கிறேன். எனினும் கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை; உருக்குலைந்து கிடக்கிறாள். அழுக்கேறிய ஆடை - அதிலும்<noinclude></noinclude>
ru3ybeeemwk3lgemg2g66xf2v62yhg2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/39
250
642469
1935035
1933721
2026-05-19T03:45:28Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935035
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||29</b>}}{{rule}}</noinclude>பல பொத்தல்! - என்று எண்ணிக் கவலை குடையும் மனத்தினனாகித்தான் ஆலை செல்கிறான். மாலை அவன் வீடு திரும்பும் போது, ஆடையின் அழுக்கு போக்கப்பட்டு, பொத்தல்கள் சரியாக்கப்பட்டு, அதனை மெத்த பக்குவமாக உடுத்திக்கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் அவன் துணைவி வரவேற்றால், அதிலே கிடைக்கும் இனிமை - அந்தக் காட்சி தரும் இனிமை -
காலையில் கடைவீதியிலிருந்து வாங்கி அனுப்பிய புதுச்சேலையை உடுத்திக்கொண்டு, மாலையில் மகிழ்ச்சியுடன் நிற்கும் மனைவியைக் காணும்போது ஏற்படும் இனிமையைவிட, அதிகமா, குறைவா என்பதல்ல தம்பி பிரச்சினை, நிச்சயமாக, இஃது தனியானதோர் இன்பம் தருவது - அதில் ஐயமில்லை.
தம்பி இனியன் என்பன, உனக்கும் எனக்கும் எவை என்பதிலே மாறுபட்ட கருத்திருக்கக் காரணமில்லை. ஆனால், வேறு பலர் உளர். அவர்தம் உள்ளத்தைத் தொடும் எண்ணங்களும், அவர்களுடன் உறவாடும் கருத்துக்களும் வேறு. அதற்கேற்பத்தான், அவர்கள், இன்னின்ன எமக்கு இனியன என்று கூறுவர்.
"அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன்! அத்துணை ஆணவமா, நேற்றுக் கிளம்பிய இந்த நீண்ட பேச்சினனுக்கு! நாட்டு மக்களைப் படை திரட்டிவிட்டோம் என்று முழக்கிடும் இந்த முரடன், முடி தரித்த மன்னர் பலர் எமது அடிபணிந்தனர் என்பதனை அறிவானோ! இவன் கொட்டம் அடக்கிக் காட்டுகிறோம்! கொடிகட்டி ஆள்கிறானாம்; இவன் எமக்கு, பிடித்தால், பொடி! அறியான்!" என்றெல்லாம் ஆர்ப்பரித்த ஆங்கில அரசு, பிறகு நிலைமை அறிந்துகொண்டு, ஆணைக்கு
அடங்கி, கட்டணம் செலுத்த இணங்கி, குறித்த நேரத்தைக் கணக்கில் வைத்து, காட்டிய வழியினை கவனத்திலிருத்தி, தனது கலங்களை அனுப்பிற்றே சூயஸ் கால்வாயில், அந்தக் காட்சி நாசரின் கண்ணுக்கும் கருத்துக்கும் எத்தனையோ விதவிதமான காட்சிகளை எல்லாம்விட, நிச்சயமாக இனியது அல்லவா! பரூக் மன்னன் மிரண்டோடிய காட்சியும், நகீப் அடங்கி ஒடுங்கிய காட்சியும் இனிமை தருவனவாகத்தான் இருந்திருக்கும்! ஆனால் ஆணவத்தை விட்டொழித்து, ஆங்கில அரசு, சூயஸ் கால்வாயில், தன் சுலத்தினை அனுப்பிவைத்ததே, அந்தக் காட்சிதான், மிக்க இனியது!
{{c|<poem>இனியன கேட்கின்
இயம்புதல் கேளீர்,</poem>}}<noinclude></noinclude>
dst895vw6ubc8kbhbizbwa0o9e25y0s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/40
250
642470
1935038
1933723
2026-05-19T03:48:32Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935038
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|15em|<poem>இனிது இனிது
எகிப்தின் எழுச்சி!
அதனினும் இனிது
ஆணவம் தவிர்த்து
ஆங்கில அரசு
அடி பணிந்ததுவே!</poem>}}
என்று நாசர் பாடவா வேண்டும். இப்போதெல்லாம் வெளி வருகிற படத்தைப் பார்த்தால், தம்பி இந்தப் பாடல் தெரியும்!
அதேபோல, சட்டப் பேரவையிலே அமர்ந்திருக்கும் அனுமதியை உன் அறிவாற்றலின் துணைகொண்டு பெற்ற நாங்கள், அங்கு, ஒவ்வொரு பிரச்சினையின் பேரில் பேசும் வாய்ப்புப் பெறுகிறபோதெல்லாம், தென்னகம், வடக்கே அமர்ந்து அரசோச்சுபவர்களால் தாழ்த்தப்படுவது குறித்துக் கண்டனம் தெவிக்கிறோம். அந்த இழிநிலை இருக்கு மட்டும், நீவிர் எத்துணைதான் நல்லெண்ணம் கொண்டோராக இருப்பினும், ஆளவந்தோரே! மக்கள்தம் குறை தீர்த்து அவர்தம் வாழ்வினுக்கு வளம் அளித்திடல் இயலாது!! - என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறோம் - தாயகத்தின் சார்பில், வாதிடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் - நழுவ விடாது அவைதமைப்
பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு, உனக்கு உவகை அளிக்கிறது, இனியன காண்கிறோம்! என்கின்றனர், சட்டப் பேரவையில் நமது தோழர்கள் கடமையாற்றுவதைக் காண்போர். ஆனால்,
அமைச்சர் சுப்பிரமணியனாரோ, ஆயாசப்படுகிறார். இதென்ன, மெத்தப் படித்தவர்கள் என்கிறார்கள் இவர்களை இவர்களோ எடுத்த பிரச்சினையின்மீதெல்லாம் தொடுத்திடும் கணை, வடக்கு தெற்கு என்பதாகவே. இருக்கிறதே, என்னே இது என்று பேசுகிறார்; தமது அருவருப்பைக் காட்டிக்கொள்கிறார்.
எந்தப் பிரச்சினையின் மீது விவாதம் நடந்தாலும் அண்ணாத்துரையும் அவர் சகாக்களும் தனிநாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் - என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது; எழுதும்போது அந்த இதழின் நோக்கம், சட்டப்பேரவையிலே நடந்துகொள்ள வேண்டிய முறைப்படி நடந்துகொள்ளாமல், நாட்டுப் பிரிவினைக் குறித்தே இவர்கள் பேசுகிறார்கள் என்று தன் அருவருப்பைத் தெரிலித்துக் கொள்ளுவதுதான் என்று மட்டும் எனக்குப் படவில்லை தம்பி!-
வடநாட்டு இதழ்கள் பல இதுபோல எழுதுவதிலே, ஒரு உட்பொருள் நிச்சயமாக இருக்கிறது!.<noinclude></noinclude>
b6xuvwejpt1hcifu4s2vbrkm1wm9vl3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/41
250
642471
1935042
1933724
2026-05-19T03:51:36Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935042
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||31</b>}}{{rule}}</noinclude>
சென்னைச் சட்டப் பேரவையில் அமர்ந்துகொண்டு, ஒரு சிறு கூட்டத்தார், நித்த நித்தம் வடவர் ஆதிக்கத்தைக் கண்டித்துப் பேசியவண்ணம் உள்ளனர்; இதுநாள் வரையில் சதுக்கங்களிலும்
திடல்களிலும் எழுப்பப்பட்டு வந்த முழக்கம் இப்போது சட்டப்பேரவையிலேயே கேட்கப்படுகிறது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது எனவே, இது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியதாகும்; அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் காலம் - கடந்துவிடுமுன்
காரிய மாற்றுங்கள் - என்று டில்லி அரசுக்குக் கலகமூட்டுகிறார்கள் என்பதுதான், இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உட்பொருள் என்று நான் எண்ணுகிறேன்.
வரி அதிகம்: தொழில் குறைவு அறியாமை அதிகம்; கல்விக் கூட்டங்களின் தரம் மட்டம்; விவசாயம் செழிக்கவில்லை; வாணிபம் ஓங்கி வளரவில்லை என்பன போன்றவைகள். குறித்துப் பேசுவோரும், அறிவுத் தெளிவும் செயலாற்றும் திறனுமற்றோர் இடத்தைப் பிடித்துக்கொண்டு, ஆட்சியை
அலங்கோலமானதாக்கி வருகிறார்கள். இவர்களை விரட்டி விட்டால், வல்லமையும் வாய்மையும் நிரம்பப் படைத்த நாங்கள் ஆட்சியை ஏற்று நடாத்த வந்திடுவோம். அப்போது கூனன் நிமிர்ந்து நடப்பான், குருடன் விழி பெறுவான் என்றெல்லாம் பேசுபவர்களும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இந்தப் 'புதியவர்களோ' நம்மை நிந்திக்கின்றார்கள். இல்லை, நமது
அறிவாற்றலைக் குறைத்துப் பண்பற்ற முறையில் பேசிடவும் இல்லை; ஆனால் நம்மையும் சொக்க வைத்திடும் வசீகரம் படைத்த ஒரு தத்துவத்தை, கொள்கையை, ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகியுள்ள கொள்கையை, அழுத்தந் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்; அவர்கள் கூறக்கூற, நாமே அல்லவா, உண்மையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது என்று எண்ணி, அமைச்சர்கள் சங்கடப்படுகிறார்கள்.
எப்போதும் இதே பேச்சா, எதற்கெடுத்தாலும் இந்தப் பேச்சா? ஒவ்வொரு பிரச்சினையின் போதும், இதே 'பாணி' தானா! - என்றெல்லாம் கேட்கிறார்கள்.
சிலர், தம்பி முகத்தைக்கூடச் சுளித்துக்கொள்கிறார்கள் - ஆனால் அவர்கள், நாம் பேசுவது கேட்டுத்தான் அப்படி அருவருப்படைகிறார்கள் என்று நான் கருதவில்லை - நம்மைப் பார்க்கும்போதே அருவருப்படைகிறார்கள் - அகத்திலே உள்ள<noinclude></noinclude>
bg2fohbhajfth1fxs2f24ta8xvdp8kn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/42
250
642472
1935046
1933726
2026-05-19T03:54:40Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935046
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆயாசம் முகத்திலே தோன்றும் விசாரத்தால் தெரிகிறது. நான் பரிதாபப்படுகிறேன் - கோபங்கொள்ளவில்லை.
நம்மையும், நாம் கூறிடும் கொள்கையின் தன்மையையும் இவர்கள் புரிந்துகொள்ளும் நாளும் வராதா? புரிந்துகொள்ளும் பொன்னாள் புலர்ந்தால், இன்று கடுமையைப் பொழியும்
கண்களிலிருந்தே கனிவு வழியாதா என்றுதான் நான் ஆவலுடன் காத்துக் கிடக்கிறேன். அந்த நாளும் வந்திடாதோ? என்று ஆவல் என் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பதால், கோபம் புகக்கூட
இடமில்லை.
நமது 'இலட்சியம்' அவர்களுக்குப் புரியாததால், நமது பேச்சு இனிப்பளிக்கவில்லை - நாம். நமது இலட்சியத்தை எடுத்துப் பேசும் காட்சியேகூட அவர்கட்குக் கடுங்கோபத்தை மூட்டுகிறது! மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்!!
ஒன்று, என்னாலே நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டப் பேரவைக்கு உள்ளே நான் காண்பதிலிருந்தும் சரி, வெளியே காணக் கிடைப்பதிலிருந்தும் சரி, தம்பி, நாம் கூறிடும்
கருத்து, கேட்போர் உள்ளத்தைத் தொடுகிறது! அவர்களில் சிலருடைய உள்ளத்திலே அவை இடம்பெறவில்லை இன்னமும்; ஆனால் தொடுகிறது!
இது, நமது இயக்கம் பெற்று வரும் வளர்ச்சியிலே மிக முக்கியமான ஒரு கட்டமாகும்.
அரசியல் வரலாற்றினை ஆய்ந்து அறிந்தவர்கள் எவரும், இந்த 'கட்டத்தின்' முக்கியத்துவத்தை நிச்சயம் உணருவார்கள்.
பலாப்பழத்தில் மொய்த்துக் கொள்ளும் ஈக்கள்போல் இலாபம் தரத்தக்க பக்குவம் பெற்ற நிலையில் உள்ள கட்சிகளிலே இடம் தேடிக்கொண்டவர்களைக் குறித்து, நான் கவலைப்படவில்லை.
மரம் பழுத்தால் வௌவால் வட்டமிடும்! இதற்கு ஒரு அழைப்புத் தேவையா!!
தம்பி! நான் கவலையுடன் கவனிப்பது, உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டதால், அதன் சார்பில் கஷ்டநஷ்டம் ஏற்றுக்கொண்டதால், அதன்ரசாதனைகளில் பங்குகொண்டிருப்பதாலே, அந்தக் கட்சியிடம் பற்றும் பாசமும் மிகுந்த அளவுக்குக் கொண்டு, அதன்
காரணமாகவே, நாம் எடுத்துக்கூறும் ‘இலட்சியம்’ தீதானது,<noinclude></noinclude>
69xl7jj2gxucbvjrtje65zuasn0e1h2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/43
250
642473
1935048
1933727
2026-05-19T03:57:44Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935048
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||33</b>}}{{rule}}</noinclude>கேடானது என்று நம்பி, காது கொடுத்துக் கேட்பதும் தவறு காதில் வீழ்ந்தால் கடுங்கோபம் கொள்ளத்தான் வேண்டும், சுடுசொல் கூறிடத்தான் வேண்டும் என்று எண்ணிக்
கொண்டிருக்கிறார்களே, அவர்களைத்தான்!
அகப்பட்டால் சுருட்டுபவர்கள், கெண்டையை வீசி விராலை இழுப்பவர்கள் - இவர்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. அத்தகையவர்கள், எங்கிருந்தாலும் ஒன்றுதான்! என்ன பேசினாலும், அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான்! - இலாபம்! - வேறு இருப்பதற்கில்லை.
தூய்மையான தேசத் தொண்டாற்றியவர்கள், நாம் எடுத்துக் கூறிடும் இலட்சியத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால், கடுகடுப்பும் சிடுசிடுப்பும் காட்டுகிறார்களே - அவர்கட்கு இன்று
நாம் சட்டப்பேரவையில் பணியாற்றிடும் காட்சியே, கண்றாவியாக இருக்கிறது; உணர்ச்சி வயப்படும் இத்தகையவர்கள் மட்டும், நமது கொள்கையின் நியாயத்தை உணர்ந்துகொள்ளத்தக்க அளவுக்கு இதிலே தெளிவு பெற்று விடுவார்களானால் - எண்ணும் போதே, தம்பி, தித்திக்கிறது
இதிலே ஈடுபாடு கொண்டுள்ள நாம் நடத்தும் செயலை இனியன என்றுதானே. இவர்கள் கொள்ளுவார்கள்!.
பொறுமையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் பணியாற்றிக் கொண்டுவந்தால், அவர்களிலே எத்துணையோ பேர், மனம் மாறி, நமது நியாயமிக்க கொள்கைக்கு நிரம்ப வலிவு
அளித்திடுவார்கள்.
நான் இந்த எண்ணத்தை எப்போதும் மறவாமல் பணியாற்றுவதனால்தான், நான், சிலர் பகை கக்கினாலும் பதறுவதில்லை; கடுமொழி புகன்றாலும் கோபிப்பதில்லை; முகம்
சுளித்தாலும் வருந்துவதில்லை; கதிரவனைக் கண்டல்லவா கமலம் மலருகிறது நாம் நமது கொள்கையை எடுத்துரைப்பதிலே பெற்றுள்ள ஆற்றல் போதாது - கமலம் மலரவில்லை
காரணம் கதிரொளி கிளம்பவில்லை என்றுதான் எண்ணிக் கொள்கிறேன்.
தம்பி! உன் நோக்கமும் இதுவாகவே இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, இதனைச் சற்று விரிவாகவே எழுதினேன்.
{{left_margin|3em|<poem>இனியன கேட்பின்
என்னரும், தம்பி!
இனிது இனிது</poem>}}<noinclude></noinclude>
lm6peh7iwz8undvwx7akwzl6eaowiv4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/44
250
642474
1935051
1933729
2026-05-19T04:00:48Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935051
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>இலட்சியம் இனிது
அதனினும் இனிது
அதன் பகைவர்கள்.
அடுத்ததன் நண்பராய்
ஆகுதல் அன்றோ!</poem>}}
என்று கூறிடத் தோன்றுகிறது. தமிழாசிரியர் துணை கொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறைநிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன்.
தம்பி! தத்தமது கட்சிகளை எப்பாடுபட்டேனும் வளரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஆதிக்கம் நடாத்தி இன்பம் காணவேண்டும் என்று கருதுபவர்கள், நாம் காரணம் ஆயிரம் எடுத்துக்காட்டினாலும், கனிவுடன் பேசினாலும், அவர்களுக்கு அளித்திடவே ண்டிய உரிய மரியாதையைத் தந்தே உரையாற்றினாலும், நமது கொள்கைக்கு வரவா செய்வர்? என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.
அமைச்சர் அவையினரை நோக்கி, சட்டப் பேரவையிலே நான், "நீவிர் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; மக்களுக்கு நல்லன செய்தல்வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டும்
இருக்கின்றீர்கள் ஆனால் உமக்கு போதுமான அதிகாரம் அளிக்கப்பட்டில்லை, வடக்கே குவிந்து விட்டிருக்கிறது" என்று பேசினேன் பத்திரிகையைப் பிறகு புரட்டிப் பார்த்தாலோ, தமிழ்நாடு காங்கிரசின் தற்போதையத் தலைவர் தற்காலிகத் தலைவர் என்று கூறுகிறார்கள் - தி.மு.க.காரர்கள் அரசியலுக்கு இலாயக்கில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார்என்ற செய்தியைக் காண்கிறேன்!
நானும், நமது கழகத்தவரும் அமைச்சர் அவையினருக்கு அறிவும் ஆற்றலும் உளது என்பதனை சட்டப்பேரவையில் கூறி, எமது பண்பினைத் தெவித்தோம் - காங்கிரஸ் கட்சித் தலைவரோ,
"நாங்கள் அரசியலுக்கே லாயக்கில்லை" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்!
பண்பு தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவோருக்கு நாம் எங்ஙனம் தந்துதல் முடியும்?
நம்மை அரசியலுக்கு லாயக்கில்லை என்று திருமங்கலத்துத் திருவாளர் கூறிவிட்டாரே என்று
வருத்தப்பட்டுப் பயன் என்ன?<noinclude></noinclude>
25hpcpn8293gb588om3ed1s0r2ymu6u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/45
250
642475
1935053
1934220
2026-05-19T04:03:53Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935053
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||35</b>}}{{rule}}</noinclude>
சட்டப் பேரவையிலே, நமது தோழர்கள் பேசிய பேச்சிலே காணக்கிடைக்கும் பண்பும் கண்ணியமும், வெட்ட வெளியிலே காங்கிரஸ் தலைவர் பேசியதிலே தெளிவும் கண்ணியக் குறைவும்,
நேர்மையாளர்களாலே ஒப்பிட்டுப் பார்க்கப்படாமலா இருந்து விடும்?
"தாக்குகிறார்! தாக்குகிறார்!" என்று தாசர் கூட்டம் மகிழக் கூடும் - அதற்கான கூட்டமும், போதுமான அளவுக்குக் கூடுவதில்லை. ஆனால் அறிவாளர்கள், 'புத்தம்புதியவர்கள், இளையவர்கள், தீவிரமாகப் பேசவல்லோர், சட்டப்பேரவையிலே எத்துணைப் பண்புடன் பேசுகின்றனர், தமிழ் நாட்டு
காங்கிரசின் தலைவர் ஏனோ, இத்தகு சுடுசொல் கக்கினார் கண்ணியத்தைவிட்டு விலகினார், பண்பினை மறந்தார் என்று எண்ணிப் பார்த்திடத்தான் செய்கின்றனர்.
நாம் ‘தாங்கிக் கொள்கிறோம்’. அவர்களோ, தாக்குதலை நடத்தி நடத்திப் பயன் காணாததாலே தவிக்கிறார்கள்.
அரசியலுக்கு இலாயக்கில்லை என்று இவர் கூறட்டும் பரவாயில்லை இலாயக்குள்ளவர்கள் என்று 17 இலட்சம் வாக்காளர் பெருமக்கள் அறிவித்துள்ளனர்; அதுமட்டுமல்ல - வேறொன்றினையும் அறிவித்துள்ளனர் - இந்த விற்பன்னர் எவரெவர் சட்டசபைக்கு உரியவர் என்று தீர்ப்பளிக்கும் திறம்
படைத்தவர், சட்ட சபைக்குத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
இதனையும் நாடு அறியும் - நல்லோர் அறிந்தே உளர். நாத்தழும்பேற நம்மை நாத்தீகர் என்றனர் - நன்மதி படைத்தோர், அந்தப் பழிச்சொல்லை, ஏற்க மறுத்தனர்.
நாசவேலைக்காரர்கள் என்று கூசாமல் கூறினர் - மக்கள் மன்றத்து மாமணிகளோ, வடிகட்டின பொய்யை வல்லமையினால் மெய்யாக்க முயற்சிக்கும் இவர்தம் போக்கை எள்ளி
நகையாடினர்.
அரசியலுக்கு மட்டுமல்ல, தம்பி! சமூகத்திலேயே, நாட்டிலேயே, இவர்கட்கு இடம் இல்லை - இருந்திட இலாயக்கு இல்லை என்று இவர் போன்றார் பேசினர் - நாடு, இத்துணை ஆணவப்போக்கு எத்துணை நாட்களுக்கு என்று கேட்டு, எள்ளி நகையாடிற்று.<noinclude></noinclude>
aopuxc1rxje8fob9bxq5modjocc8fab
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/46
250
642476
1935055
1934223
2026-05-19T04:06:56Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935055
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வெட்கமேனும் இவர்தம் உள்ளத்தில் உறுத்தினால், நாமோ என்னென்ன பழிகளைச் சுமத்தலாமோ அவ்வளவும் சுமத்திப் பார்த்தோம் - கடுமொழியினைக் கொட்டினோம் சட்டம் கொண்டு தாக்கினோம் - சபித்தோம்- சந்துமுனைச் சிந்து பாடி நிந்தித்தோம் - எல்லாம் குறைவறச் செய்தும், காண்பது என்ன? கழகம் கருகிவருகிறதா? மக்கள் விலகிச் செல்கின்றனரா? ஆதரவு
அழிந்துபட்டதா? இல்லையே! நாள் தவறாமல், நாலாறு இடங்களிலே அந்தக் ‘குரல்’ அல்லவா கேட்கிறது! விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் விதண்டாவாதம் பேசிக்கொண்டு, தமிழகத்தில் நடமாடித் திரிகிறார்கள் என்று நையாண்டி பேசியது போய், இன்று எங்கும் இரண்டொருவர் இருந்துகொண்டு, அடுக்குமொழி பேசி மயக்கி வருகிறார்கள், இவர்களை இனியும் விட்டு வைத்தலாகாது, என்று பேசிடும் நிலையன்றோ வந்து சேர்ந்தது? பலகாலும் பழிகூறிப் பலன் ஏதும் காணோமே? இனியும் அதே முறையில் இருந்திடின், காணப்போகும் பலன் என்ன இருக்கிறது? என்றாவது எண்ணுவர் எண்ணினரா? இல்லை! ஆசை வெட்கமறியாது என்றுதான் ஆன்றோர்களே
கூறிவிட்டனரே! மீண்டும் மீண்டும், அரைத்த மாவையே அரைக்கிறார்கள் - அவர்கட்கு அலுப்புதான் அதிகமாகிறதே ஒழிய, கழகத்துக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு குன்றவில்லை. குறையவில்லை. குன்றின் மேலிட்ட விளக்கென ஒளிவிட்ட வண்ணம் இருக்கிறது.
சென்னை பெரம்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காஞ்சி வந்து இதனை எழுதுகிறேன். தம்பி, நாளை மீண்டும் சென்னையிலே கூட்டம்!
நான் மட்டுமல்ல நமது கழகப் பேச்சாளர்கள் யாவருக்குமே, இதே முறையில், வேலை மிகுதி இருந்திடக் காண்கிறோம்.
இந்த இடையறாத பொது மக்கள் தொடர்பு வீண்போகும் என்றா, ஒரு இயக்கத்தில் ஈடுபட்டவர் எண்ணுவது? இந்தத் தொடர்பு எதன் விளைவு? என்பதனையாவது எண்ணிப் பார்த்தாரோ! இல்லை என்றல்லவா அவர் பேச்சு காட்டுகிறது! இதற்கு, வளரும் சக்தியைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடுவது
தேவை - வேண்டாமய்யா, அத்தனை பெரியவருக்கு இத்தனை கடினமான வேலை தர வேண்டாம்; மிகச் சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கூடியதையுமா இவர் மறந்து நிற்கவேண்டும். மமதை மதியை அடியோடு அழித்து விட்டதே வருந்துகிறேன் தம்பி, நிச்சயமாக வருந்துகிறேன்.<noinclude></noinclude>
j6rboonxu7dghiymk48atkoyf9rt49j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/47
250
642477
1935057
1934225
2026-05-19T04:10:01Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935057
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||37</b>}}{{rule}}</noinclude>
நாம் பேசுவதோ பயனற்றவை, போக்கோ பொருளற்றது, ஆற்றலோ அடியோடு இல்லை, அறிவோ சூன்யம், சரி - அங்ஙனமே இருக்கட்டும் - இத்தகையவர்களை நாள் தவறாமல் பல்லாயிரவர் சந்தித்திடவும், உரையாடவும், சொல் கேட்கவும் துடிப்பானேன்?
எனக்கு உண்மையில் விளங்கவில்லை எவரெவர் அரசியலுக்கு இலாயக்கு என்பதனைக் கண்டறியும் திறமை இருப்பதாகக் காட்டிக் கொண்ட வித்தகர், இந்த விசித்திரத்துக்கு விடை அளிப்பாரா?
நான், கழகத்தின் சார்பில் வாதாடும் போக்கிலேகூட இப்போது இதனைக் கூறவில்லை. தமிழ் நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையிலேயே கூறுகிறேன்;அமைச்சர் பெருமான்களும், அந்தப் பெருமை அதிக நாள்கிடைக்காது ஆயாசப்படுவோரும், அடுத்த முறை எனக்குத்தான் என்று ஆவல் ததும்பும் உள்ளத்துடன் இருப்போரும் பொன்னும் பொருளும் மிக்கோரும், புலமையைத் துணைகொண்டோரும், எல்லோரும்தானே, கூடிக்கூடி, நாடெங்கும் ஓடி ஆடி கழகத்தைக் கடுவிஷமென்றும், காட்டுத் தீ என்றும், நாசவேலை என்றும்,நாத்தீகமென்றும், மயக்கமென்றும், மதியீனமென்றும் பலப்பல கூறினர்; பலன் என்ன கண்டனர்?
பட்டிதொட்டி எங்கும் பட்டொளி வீசிப் பறந்திடும் நமது கழகக் கொடிகளைக் காணுகின்றனர்!
பட்டினமும் பாக்கமும், நமது கழக விளக்கம் கேட்கும் கோட்டங்களாவதைக் காண்கின்றனர்.
நள்ளிரவு வரையிலும்கூட தாழ்ந்த தமிழகம் மீண்டும் எழுந்திட வழிவகை யாது என்பது குறித்து நமது தோழர்கள் பேசுவதைக் கேட்டிட பல்லாயிரவர், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன் ஆவலாக இருப்பதைக் காண்கின்றனர்.
பழி பேசிப் பகை வளர்த்திட எண்ணமிடும் தலைவர்களிற்
பெரும்பாலோர் இல்லங்களிலேயே நமது கழக இலட்சிய முழக்கம் எழக் கேட்கின்றனர்.
‘எங்கும் நிறைநாத’மாகிவிட்ட இந்த எழுச்சியை, இன்னமும் ஏளனத்தினாலும் பழி பேசுவதாலும், தூற்றுவதாலும் துடுக்குத்தனமாகத் தாக்குவதாலும் அழித்தொழித்திட முடியும் என்று இவர்கள் கருதுவார்களானால், தம்பி, நாம்<noinclude></noinclude>
itwwmlap8mbgsv4l0ocaa253ql4zpv0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/48
250
642478
1935060
1934229
2026-05-19T04:15:00Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935060
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பரிதாபப்படுவது தவிர, வேறென்ன செய்ய முடியும் நீயே கூறு, கேட்போம்.
இவர்களின் காரணமும் பொருளும் அற்ற கடும் தாக்குதல், இவர்தம் குணம் யாது என்பதனை, நாடறியச் செய்கிறது; இவர்தம் சுடுமொழிகளைத் தாங்கிக்கொண்டு, நாம் நமது கடமையில் கண்ணுங் கருத்துமாக இருந்து பணியாற்றியபடி இருந்திடும் பண்பும் நாட்டுக்குத் தெரிகிறது.
தெரிந்ததும், தொலைவில் நின்றோரெல்லாம், தோழராகின்றனர்; கழகம் வளருகிறது! அழகு தமிழும் அடுக்குமொழியும், நமது கழக வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்!
தமிழ் மொழி வண்ணமும் வளமும் மிக்கது. ஐயமில்லை! அதன் துணை பெற்றோர் தொடங்கும் செயலுக்கு சீர் கிடைக்கிறது, மறுக்கவில்லை; ஆனால், நமது கழகம் இத்துணை வேகமாகவும் சிறப்புடனும் வளருவதற்கு உள்ள மிக முக்கியமான காரணம், அச்சமும் அதன் விளைவான அருவருப்பும், பொச்சரிப்பும், அதன் காரணமாகக் கிடைக்கும் நச்சு நினைப்பும்
கொண்டோர், நம்மீது வீசிடும் சுடுசொற்களே என்பதை நான் உணருகிறேன்; தம்பி! நீயும் அறிவாய் கழகம் வளர வளர, கடுமொழி வளரும். ஆனால் இறுதியில், கடுமொழி பேசுவோர்தான் தமது நோக்கையும் போக்கினையும் மாற்றிக்கொள்ளப்போகிறார்கள். கழகத்துக்கு இம்மியும்
கேடுபாடு வந்து சேராது.
{{left_margin|3em|<poem>இனியது கேட்கின்
கனிமொழித் தம்பி!
இனிது இனிது
அன்பர்கள் அருங்குழாம்
அதனினும் இனிது
ஆர்த்தெழும் மாற்றார்
திருந்தி நம்முடன்
சேர்ந்திட விழைதல்!</poem>}}
எனவே, என்றேனும், வென்று வருகிறோம் என்பதை அறிவதனாலே வெகுண்டெழுந்து நமது கழகத்தின் மீது ஒரு சிலர் வெறுப்பினைக் கக்கிடக் கேட்டால், தம்பி, குறித்து
வைத்துக்கொள், நம்மீது அவர்கள் வீசிடும் ஒவ்வொரு சுடு<noinclude></noinclude>
0bmtrbkngt4vmfrd8dqm3kb5yscbk9q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/49
250
642479
1935062
1934233
2026-05-19T04:18:05Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935062
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||39}}</b>{{rule}}</noinclude>சொல்லும் பத்து புதிய ஆதரவாளர்களை நம்மிடம் அழைத்து வருகின்றது என்ற பேருண்மையை.
இன்றைப் பகைவர் நாளைய நண்பர், என்றார் ஒருவர்.
என் தேர்தலின்போது, "எனக்குத்தான் ஓட்டுப் போட்டாக வேண்டும்" என்று நான் வலியுறுத்திக் கேட்கும் அளவுக்கு உறவும் உரிமையும் உள்ள ஒரு இல்லத்திலே, ஒரு இளமாது, அண்ணாவுக்கு இல்லாமலா எமது ஓட்டு? என்று கூறி, என்னைக் களிப்புக் கடலில் ஆழ்த்திய பிறகு, காங்கிரசுக்கு 'ஓட்' அளித்ததாக அறிந்து, ஒரு பொதுக்கூட்டத்தில், இப்போது இங்கு எழுதியது போலவே இடமும் பெயரும் குறிப்பிடாமல் பேசினேன்; அது புரிந்ததால், எனக்கு ஓட்டளிக்காததன் காரணத்தை விளக்கியும், தான் கொண்ட போக்கு குறித்து வருத்தம் தெரிவித்தும் அந்த வனிதை எழுதிய கடிதத்தின் கடைசி எழுத்து, எனக்கு நினைவிற்கு வருகிறது.
{{Right|இப்படிக்கு,<br>
எதிர்கால தி. மு. க. உறுப்பினர்.}}
என்பதுதான், அந்த வாசகம்!
இன்றைய பகைவர் நாளைய நண்பர் ஆகிறார்களோ. இல்லையோ, நாட்டு விடுதலை எனும் மிகப் பெரிய செயலுக்கு நம்மை நாம் ஒப்படைத்துவிட்டோம் - நாம் இந்தச் சீரியநோக்கத்துடன்தான் பணியாற்றவேண்டும்.
உன் ஆற்றல், இதிலே எத்துணை வெற்றிபெற்றுத் தருகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் மதிப்பிடப்படும்.
{{left_margin|3em|<poem>பாட்டுக்கு பாட்டெடுப்பேன்
உன் பாட்டனாரைத்
தோற்கடிப்பேன்!</poem>}}
என்ற இலாவணி முறையிலே அரசியல் நடத்துவது, எளிது. துவக்கத்திலே சுவைகூடத்தரும். ஆனால் அந்தச் சுவை, தம்பி; நானும் துள்ளி விளையாடும் பருவத்திலே மெத்தக் கண்டதுதான். புளியம் பழத்தைச் சுவைக்கும்போது, புளிப்புடன் ஓர் இனிப்பும் கிடைக்கும்! ஆனால் இரண்டொரு
பழம் உண்ட பிறகோ, எதைச் சாப்பிட்டாலும், நாக்கிலே எரிச்சல் ஏற்படும்!<noinclude></noinclude>
dtv6ey9b7eavyv2bmhwm5ytylwf42l1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/52
250
642482
1935065
1934239
2026-05-19T04:21:09Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935065
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இடித்த அரண்கள் பலப்பல; தரைமட்டமாக்கிய நகர்கள் நூறுநூறு; கொன்று குவித்த மாற்றார் - பல குவியல்! கரியும் பரியும் கழுகுக்கு இரையாயின! காடு, காடாயிற்று! போரிட்டுத் தோற்றவர் வெண் பொடி பூசி உருமாறி ஓடிப் பிழைத்தனர்! - என்று மக்கள் மகிழ்ந்து பேசுவது மட்டும், மன்னனின் மாண்பினை விளக்கிடுவதாக அமைந்திடாது! கொல்லும் புலியும், பேசிட இயலுமேல், வீரக்காப்பியம் கூறுமே! எனவே, வீரச்செயல் பல ஆற்றியதுடன்; மன்னன், மக்களுக்கு ஆற்ற வேண்டிய
அரும்பணி முடிவு பெற்றுவிடவில்லை! மக்கள், உறுபசிக்கு ஆளாகாதபடி தடுத்திட அவர்தம் உழவுத் தொழில் சிறந்திட வழிவகை கண்டறிந்து அளித்திடவேண்டும்! நீர் உயர, நெல் உயரும்! எனவே, உழவரின் உள்ளத்தில் உவகை பொங்கவேண்டுமானால், வறண்ட இடங்களுக்கு, பொங்கிப்
பெருகி, தங்கி நிற்க இடமில்லாததால் காட்டுப் போக்கிலே புரண்டு வீணாகி, வீணாகும் வெள்ளமும் வீழ் நீரும், தடுத்துத் தேக்கி வைக்கப்படவேண்டும் - உழவுக்குப் பயன்படவேண்டும்.
என்ற உன்னதமான நோக்கம் கொண்டு, தமிழகத்துத் தன்னிகரில்லா மன்னன், கட்டி முடித்த கருவூலம்!
இக்காலக் கட்டட விற்பன்னரும், கண்டு வியந்திடுகின்றனர்!
உழவுக்கு உறுதுணை இத்தகைய அணைகள் என்ற உண்மைதனைக் கண்டறிய, ஏடு பல கற்றிடுவோரெல்லாம், கல்லணை காட்டிடும் 'பாடம்', கல்லூரிகள் பலவற்றினும் கிடைத்திடுவதைவிட பொருளும் சுவையும் மிக்கது என்று கூறிப்போற்றுகின்றனர்.
பொன்னி - அழகி! மக்களுக்கு நலன் அளிக்கும் நோக்குடன், நடைபோட்டு வருகிறாள்! குழவியை எடுத்து முத்தமிட்டுக் களிப்பிக்கும் அன்னைபோல, பொன்னி தன் அன்புக் கரத்தால் தொட்டு, பாலையையும் சோலையாக்கிப் பூரிக்க வைக்கிறாள்! வீரம் காட்ட தமிழ் மன்னர்கள் நாடு பல சென்றனர்; களம் பல புகுந்தனர்; நானோ, என் இதயத்திலே ஊற்றெடுக்கும் ஈரம் தன்னை, வறண்ட இடங்களெல்லாம் தந்துதவ, வளைந்தும் நெளிந்தும், வழி கொண்டும் செல்கிறேன்; என் கண்முன் தெரியும் கரம்புகளைக் கரும்புத் தோட்டங்களாக்கிக் களிப்படைகிறேன்; என்னுடன் வாளையும் வராலும், கெண்டையும் ஆராவும், துள்ளித் துள்ளி விளையாடுகின்றன! என் வருகையால் வளம்
காண்கின்றனர், மக்கள். நான் உள்ளம் பூரிக்கின்றேன்!" -<noinclude></noinclude>
qz4kzgvy1vg1gwrsdhd9gsq1goi0pvt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/53
250
642483
1935067
1934244
2026-05-19T04:24:13Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935067
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|43}}</b>{{rule}}</noinclude>என்றெல்லாம் கூறிடும் பான்மை போல, சலசலவெனும் ஒலியுடன், சதங்கை அணிந்த மாது சதுராடுதல் போல் வரும் பொன்னி, பெற்றெடுத்த மக்கள் சிறுவீடு கட்டி விளையாடி மகிழ்வதைச் சற்றுத் தொலைவிலிருந்து கண்டு, பெருமிதத்துடன் வீற்றிருக்கும் நரை கண்டு திரை காணா நடுத்தர வயதினள் அமைதியாக அமர்ந்திருக்கும் காட்சி - கல்லணை ஆடிப் பாடி ஓடியதும், அல்லி மலரினைக் கொய்ததும், ஐயோ! போ! போ! என்று அலறியதும், அன்னை! அங்கே! என்று அச்சம்
காட்டியதும், அந்த நாளில்; இன்று அடலேறு என் ஆண் மகன், மின்னலிடையாள் என் செல்வி, அவள் மாலை தொடுக்கிறாள், அவன் கலம் விடுகிறான். என்று பெருமையுடன் பேசிடும்
பெருமாட்டிப் பருவம் இன்று! கல்லணை காவிரிப் பெண்ணாள் பெருமாட்டியானாள் என்பதனைக் காட்டி நிற்கிறது.
தமிழகம், அதுபோலெல்லாம் இருந்தது! தமிழகத்தில் வீரமும் அறிவும், திறனும், திருவும், செழித்து இருந்தன! எந்தத் துறையிலும் பயன் காணும் வகையிலே செயல்பட்டனர்! எந்தச் செயலும் சீரியதாக இருக்கும் வண்ணம், சிந்தனை துணை நின்றது!
கல்லணையைக் கட்டிடும் முன்னம், மன்னன், எத்தனை எத்தனை நாட்கள், நினைவிலே திட்டமிட்டிருந்தானோ கூற வல்லார் யார்? கல்லணை அந்த மாமன்னனின் செயல்படு திறன்
பற்றி மட்டும்தான், கவிபாடி நிற்கிறது - கருவில் உருவாகிய கருத்து, எப்படியெப்படி வளர்ந்தது என்பது தெரியவில்லை. “என்னைப் பெற்றெடுக்க என் அன்னை பட்ட கஷ்டம், சொல்லுந்
தரத்ததன்று” என்று கூறிடக் குழந்தையால் இயலுமா? கல்லணையும், அதனால்தான், அது குறித்து ஏதும் கூறாமலிருக்கிறது!
கல்லணையைக் கண்டு மன்னனை நம்மாலே காண முடிகிறது!
இங்கு, வீணாகும் பெருவெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டால், கழனிகளில் வாளை துள்ளும், கதிரொரு முழமே காணும், கமலத்தில் அன்னம் துஞ்சும், கமுகும் தெங்கும் ஓங்கி வளரும், எங்கும் மணம் கமழும் - ஆனால்.. என்று மன்னன் எண்ணிப் பல நாள் ஏங்கி இருந்திருத்தல் வேண்டும்!
ஆறு ஒன்றுக்குக் கரையும் அணையும் அமைந்திடும் செயல், ‘அந்தரத்துச் சுந்தரி’ போல, திடீரென்றா தோன்ற முடியும்!<noinclude>{{rh|14.த.அ.க.2||}}</noinclude>
89yf2woha8y3zgnfzbixzqrphwr5eb8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/54
250
642484
1935069
1934248
2026-05-19T04:27:17Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935069
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நீரைத் தேக்கி வைக்கும் முறை, கரை உடையாதபடி பாதுகாத்திடும் வகை, இதற்காகும் உழைப்பு, அதனை நல்கிடத் தேவைப்படும் பெருந்திரளான மக்கள் என்பன போன்ற பிரச்னைகள், மன்னன் மனதைப் பல காலமாக வாட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
வீரப்போர் புரிந்த காலத்திலும் சரி, நிலா முற்றத்தில் உலவிய நேரங்களிலும் சரி, மன்னன் மனதிலே இந்த எண்ணம் குடைந்தபடி இருந்திருத்தல் வேண்டும்; எனவேதான், சிங்களவர் போரிலே பிடிபட்டபோது, நமது எண்ணம் ஈடேற, இவர்களைப் பயன்படுத்துவோம்; களத்திலே பெற்ற வெற்றி இனிக் கழனிகளுக்கு வளமளிக்கட்டும் என்று முடிவு செய்து, திட்டமிட்டு வெற்றி கண்டிருக்கிறான், அக்கொற்றவன். எனவே கல்லணை, வெற்றியை விளக்கிடும் கோட்டமாக நிற்கிறது.
தமிழகத்தின் வீரமும் வளமும் விளக்கிக் காட்டிடும் கல்லணையில் இன்று உலவும்போது, அற்றை நாளில் இருந்து வந்த சிறப்புடன் இதுபோது வந்துற்ற அல்லலளிக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து உள்ளம் நொந்திடாது இருத்தல் முடியாது.
ஒரு சமயம், முடியுடைய மன்னர் கட்டிய கல்லணையிலே, இன்று, அரசோச்சும் அமைச்சராக விளங்கிடும் 'நாம்' உலவுகிறோம்! - என்று அமைச்சர் பெருமகனார் பெருமையை அணைத்துக்கொண்டிருக்கக் கூடும் - ஆனால் அவரேகூட, அந்த அணை அமைக்கப்பட்ட காலத்துத் தமிழகத்தை நினைவிற்குக் கொண்டுவந்தால், ஓரளவு வருத்தமே கொள்வார்.
வளம் குன்றி, வருவாய் குறைந்து, வாழ்க்கை வசதியற்று, வேற்று நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்று, இழிநிலையில் இடர்ப்படும் இன்றையத் தமிழரின் முன்னையோர், களத்தில் வாகை சூடினர், கல்லணை அமைத்து நாட்டை வளப்படுத்தினர். உள்ளத்தில், பெருமித உணர்ச்சியும் வேதனையும் பின்னிக் கொண்டல்லவா குத்துகிறது.
கல்லணை - கரிகாலச் சோழனுடைய கருத்தில் உருவாகி, தமிழகத்துக் கட்டட அமைப்புத் திறனின் அரண் பெற்று,சிங்கள நாட்டு உழைப்புத் துணையுடன் உருவாயிற்று - 1080 அடி நீளமும், 40 60 அடி அகலமும், 15 - 18 அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது.
இதனைவிட அளவிற் பெரிய, அதிசயமிக்க, விஞ்ஞான நுணுக்கத் திறமைகள் தெரியத்தக்க அணைகளும் தேக்கங்களும்,<noinclude></noinclude>
okztulj199x3g5xy7m09ywrqqj8czof
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/55
250
642485
1935073
1934250
2026-05-19T04:30:22Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935073
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|45}}</b>{{rule}}</noinclude>இன்று பல உள் எனினும் கல்லணை, கட்டப்பட்ட காலத்தைக் கருத்திலே வைத்துப் பார்க்கும் போதுதான்; அதன் சிறப்பு தன்கு விளங்குகிறது - எவரும் பாராட்டுகின்றனர்.
விஞ்ஞான அறிவு மிகவும் பரவியுள்ள இந்நாளிலேயும் இந்தத் துறை விற்பன்னர்கள், கல்லணையைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர்.
தமிழன் பெற்றிருந்த தனிச் சிறப்பு தெரிகிறது - காண்போர் பாராட்டுகின்றனர்.
கரிகாற் சோழன் உருவச் சிலையொன்றும் அங்கு அமைத்துள்ளனர் - இக்காலத்தவர்.
அன்று அம்மன்னன் அமைத்த ‘கல்லணை’ தந்த வளம்தான் இன்று, தஞ்சைத் தரணியை கிளி கொஞ்சும் சோலையாக்கி இருக்கிறது.
புதுப் புது அணைகளையும் தேக்கங்களையும் பொறுக்கு விதைப் பண்ணைகளையும், இரசாயன எருக்களையும், கால்நடைச் செல்வத்தையும், அவைகட்காகச் செயற்கை முறை உற்பத்தியையும், பெருமளவுக்குச் செய்ததுடன், சூல் கொண்ட மேகத்தை மழை முத்துக்களை ஈன்றளிக்கச் செய்வதற்கான குளிர்காற்றை அளித்திட எங்கும் 'வனமகோத்சவம் நடத்தியும், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்ற அறிவுரை அளித்தும், வளம்பெருகி வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற நோக்குப்பற்றி நேர்த்தியாகப் பேசிவரும், அமைச்சர் பெருமான் சென்ற கிழமை 'கல்லணை'யில் தங்கி இருந்திருக்கிறார்; அதுபோது, உணவு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காததால் அக விலையும், அதனைச் சமாளிக்க வெளியிலிருந்து உணவுப் பொருள் தருவிக்க வேண்டுமென்ற நிலையும், மீண்டும் உணவுக் கட்டுப்பாடு புகுத்தப்படுமோ என்ற பீதியும் நாட்டிலே ஏற்பட்டு
இருப்பதுபற்றி, எண்ணிப் பார்த்திராமல் இருந்திருக்க முடியாது!
வந்த இடத்திலே காட்சி கண்டு களித்திடலாம், ஆட்சியிலே இருப்பதாலே ஏற்படும் பெருமை குறித்து மகிழலாம் என்று அமைச்சர் உள்ளூற எண்ணியிருந்தாலும் கூட, தம்பி கருணாநிதி
அதையும் ‘அனுபவிக்க’ விடவில்லை.
உழுது பயிரிட்டு உழலும் மக்களை, நில முதலைகள் படுத்துகிற பாடுபற்றிய வேதனை தரும் செய்திகளை எடுத்துக் கொண்டு சென்று, “கனமே! கனமே! கல்லணையின்<noinclude></noinclude>
58e0iqits5c5c65uvmzz3xdltry7dwh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/56
250
642486
1935076
1934253
2026-05-19T04:33:25Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935076
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கவர்ச்சியிலும், அது காட்டும் தமிழரின் முன்னாள் மாட்சியிலும் ஈடுபட்டுள்ள கனமே! உழைக்கின்ற மக்களை உருவில்லாமல் செய்துவிட, பிறர் உழைப்பால் கொழுத்திடும் போக்கினர் செய்திடும் கேடுகளைக் கேளீர்! ஏரடிக்கும் சிறுகோலின் துணையின்றி, மன்னன் கரம் தங்கும் செங்கோல் பயன் தராது என்பதனை ஆன்றோர் கூறினர் ஆனால் இன்றோ; மாளிகைவாசிகளின் பேச்சுத்தான் மந்திரிகள் செவி புகும்! மாடோட்டும் ஏழையரின் பேச்சு அம்பலம் ஏறாது! சட்டம் நமக்காக என்று எண்ணிக் களித்திடும் ஏரடிப்போர், ஏதறிவார்! சந்து பொந்து கண்டறிவோம், சர்க்காரின் சட்டங்களில்! என்று இறுமாந்து கூறிவரும் இன்னின்னார் செயல் பாரீர் - என்று அடுக்கடுக்காகச் சேதிகளைக் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறார். கல்லணையில் காட்சி காண வந்தோம்
'முள்ளணை'யல்லவா காண்கிறார் அமைச்சர் என்று அவர்தம் நண்பர் சிலர் எண்ணியிருந்து இருக்கக்கூடும்.
கல்லணையில் ‘கனம்' அமைச்சர்! கல்லணையில் கருணாநிதி - தம்பி! பார்த்தனையா, தமிழக - அரசியலில் ஏற்பட்டு வரும் புதுப்புது நிலைமைகளை.
கருணாநிதி கல்லணையும் செல்வார் மலரணைக்கும் செல்வார் - எதற்கு? - ஏதாவது கதை எழுதுவார்! வேறெதற்கு என்று பேசிடுவோர் பலர் உண்டு. நீ அறிவாய். அவர்களே கூட "இதேது! பயல்கள், உண்மையிலேயே, தொண்டாற்றுகிறார்கள் என்பது உலகுக்குத் தெரிந்துவிடும் போலிருக்கிறதே!" என்று கவலையுடன் பேசிக் கொள்வர். கை பிசைந்து கொள்வர்.
"நாடு பாதி நங்கவரம் பாதி!" என்றோர் பேச்சு, திருச்சி மாவட்டத்திலே உண்டு. நங்கவரம் பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது. அப் பழமொழி, அந்தப்
பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை வட்டத்திலே, இன்று உழவர்களிடையே பெரும் கொந்தளிப்பு பட்டது போதும் இனிப் பயமில்லை - நமக்குப் பாதுகாப்பு தரச் சட்டம்
வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள் உளம் பூரித்து இருந்த வேளையில் சட்டமா? வார்த்தைகளின் கோர்வைதானே? இதோ என் திறமையால், அதனைச் சல்லடைக்
கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்” - என்று சீறிக்கூறி, பண்ணையின் பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத் தாங்கிக்கொள்ள
முடியாமல், உழவர் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர்.<noinclude></noinclude>
rg4f6pr6yeiijv8io6mffgza0a4o0s0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/57
250
642487
1935078
1934255
2026-05-19T04:36:29Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935078
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|47}}</b>{{rule}}</noinclude>
வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்!
உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்!
இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு நீதி வழங்கும்படி அமைச்சரைக் கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக இருக்கிறது; உனக்கும் உவகை கொஞ்சமாகவா இருக்கும்!
அமைச்சரை, வேறு எந்த இடத்திலாவது கருணாநிதி சந்தித்துப் பேசியிருந்தால்கூட, கல்லணையில் பெற்றிருக்கக் கூடிய எழுச்சியைப் பெற்றிருக்க முடியாதென்று நான் எண்ணுகிறேன் கல்லணையே தமிழ் ஆட்சி முறையின் மாண்பு விளக்கமாக அல்லவா இருக்கிறது! கல்லானாலும், அது
தரக்கூடிய கருத்து, மதிப்பு மிக்கதாக அல்லவா இருந்திருக்கும்!
உழவர் உழைத்துவிட்டு புழுபோலத் துடிப்பர்; பண்ணை முதலாளிகள் பாடுபடுவோரை உருட்டி மிரட்டி வேலை வாங்கி, அவர்கள் வயிற்றிலடித்துக் கொழுத்து நிற்பார்கள் - என்று
அன்று கல்லணை கட்டிய காவலன் எண்ணியிருந்திருக்க முடியுமா? அவன் கண்ட தமிழகத்தில், உழைப்பவன் உயர்ந்தான், ஊராளவில்லை!! அந்த உணவுக்காகப் பிற நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கவில்லை. திறமை. அத்தனையும் திட்டம் தீட்டுவதில் விளைவு அத்தனையும் வறுமைதான் என்று உள்ள இன்றைய நிலைமையா அன்று? அல்ல! அல்ல! தம்பி! இயற்கை இன்ப வாழ்வுக்கான.
வழி காட்டிற்று! உழைப்பு அதனை உருவாக்கித் தந்தது. ஊராள்வோர், அந்த உருவு குலையாமல் பார்த்துக்கொண்டனர்.
முறை தவறி மன்னன் நடந்தாலும், வரி அதிகம் கரந்தாலும், கவிபாடிக் களித்திடும் புலவர்களும் கடுமொழி கூறிடவும், காவலனைத் திருத்திடவும், தயங்காத காலம் அது.
இன்று உள்ள நிலையோ, உள்ள கேடுபாடுகளை நீக்கிட வழி அறியாததை மூடி. மறைத்துக் கொண்டு, கேடுபாடு நீங்க வேண்டும் என்ற நோக்குடன் எவரேனும் உண்மையை எடுத்துக் கூறினால் மெத்தக் கோபம்கொண்டு, “ஏதறிவான் இச் சிறுவன்! எமதன்றோ இன்று அரசு?” என்று எக்களிப்புடன் பேசுகின்ற காலம்!<noinclude></noinclude>
6nmjhhiu9noydsntlqk59dgmoa971d7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/58
250
642488
1935081
1934256
2026-05-19T04:39:33Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இருப்பினும், தம்பி, உன் சார்பிலே சட்டசபையிலே நாங்கள், நாட்டிலே காணப்படும். குறைபாடுகளை எடுத்துக் காட்டி வருகிறோம்; ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அமைச்சர்களுக்குக்கூட அத்துணை கசப்பாக இல்லை, இடையில் நின்று இனிப்புப் பெறுவோருக்குத்தான் ஒரே எரிச்சல்!! ஏதேதோ பேசுகின்றனர்.
"உங்கள் தீனா மூனா கழகத்துக்காரர்கள், சட்டசபையிலே வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? திணறுகிறார்கள்! சட்ட சபையிலே எங்கள் மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில்
கூற முடியாமல், திண்டாடித் தவிக்கிறார்கள்" என்று, ஒரு திருவாளர் பேசியதாகக்கூடப் பத்திரிகையில் பார்த்தேன்.
தம்பி! அந்தத் திருவாளரை நீயோ நானோ சந்திக்க முடியாது ஆனால் அவருடைய நண்பர்கள் எவரேனும் எடுத்துக் கூறட்டும் என்ற எண்ணத்தால், இதைக் கூறுகிறேன். சட்டசபையில், மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாமல், நாங்கள் திண்டாடிப் போகிறோம் என்றெல்லவா
கூறுகிறார். அந்தத் திருவாளர் அவர் எத்துணை தெளிவில்லாதவர் என்பதைக் கவனி.
சட்டசபையில் மந்திரிகள், உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி கேட்பதிபதில்லை - முறை அது அல்ல!
மந்திரிகளைப் பார்த்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் - அதுதான் அங்கு உள்ள முறை!
இதனைக் கேட்டிடாகிலும் தெரிந்துகொண்டு பேசாமல், அந்தப் பேச்சாளி, மந்திரிகள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதாகவும், நாங்கள் என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திணறுகிறோம் என்றும் 'உளறுகிறார்' என்று கூறத் தோன்றுகிறது பாபம், போகட்டும் பேசுகிறார் என்றே
கூறுகிறேன்.
கேள்வி - பதில் என்ற பிரச்சினையை நான் இதுபோது இங்கு எழுப்பியது, சட்டசபை நடவடிக்கை குறித்துக் கூற அல்ல.
கல்லணை எழுப்பும் கேள்வியும் 'கனம்' அமைச்சர் அளிக்கக் கூடிய பதிலும், எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணியே அந்தப் பிரச்சினையை எடுத்தேன்.
“மன்னர் மன்னவா! பிடிபட்ட சிங்களவர்கள் பல ஆயிரம் இருக்கும். அவர்களை என்ன செய்வது?” என்று அமைச்சர்<noinclude></noinclude>
0a5o8d6q61me2p56rc6z6fdw5s60m3k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/59
250
642489
1935084
1934259
2026-05-19T04:42:37Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|49}}</b>{{rule}}</noinclude>கேட்டிட, "ஆயிரம் அடி. நீளம், அறுபது அடி அகலம், இருபது அடி ஆழம் கொண்டதாக ஒரு அணை கட்டுவதற்கு எவ்வளவுஆட்கள் தேவைப்படும்?” - என்று கரிகாற் சோழன் அமைச்சரின் கேள்விக்கு மற்றோர் கேள்வி வடிவிலேயே பதிலளித்திருப்பான். அமைச்சரும், பொருளை அறிந்து கொண்டு, “அரசே! அறிந்தேன்! சிங்களப் போரிலே நம்மிடம் சிக்கினோரைக் கொண்டே அணை
கட்டி முடிக்க ஏற்பாடுகளைத் துவக்குகிறேன்" என்று கூறி இருந்திருப்பார்.
இன்று அமைச்சர்களை நாடு கேட்கும் கேள்விகள், தம்பி உனக்கும் எனக்கும்தான் நன்றாகத் தெரியுமே!
ஜாதி பேதத்தையும் அதனை நிலைத்திருக்கச் செய்திடும் முறைகளையும் ஏற்பாடுகளையும் ஏன் மாற்றி அமைக்கக் கூடாது என்று பெரியார் கேட்கிறார் அதற்காக ஆகஸ்ட்டுக்கு ஆகஸ்ட்டு ஒரு அறப்போரும் தொடுக்கிறார்.
{{left_margin|3em|<poem>'வேலை கொடு அல்லது சோறு போடு!
சமதர்மம் மலரச் செய்திடு!
தமிழ் நாடு என்ற பெயரிடு!</poem>}}
இவைகளைக்கூடச் செய்யாது, மக்கள் ஆட்சி என்று பெயர் மட்டும் சுமந்து கொண்டிருக்கலாமா?"
என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்தபடி, சோஷியலிஸ்டுகளும், ஆகஸ்ட் கிளர்ச்சி நடத்துகிறார்கள்.
{{left_margin|3em|<poem>‘நாட்டின் நாடி நரம்பு நாங்கள்!
நாங்கள் பலமற்று இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல;
எங்கள் ஊதியத்தை உயர்த்துங்கள்
துயர் தீர்க்க வழி காணலாகாதா?’</poem>}}
என்று கேட்டு, தபால் - தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டனர்.
வைகளுக்கெல்லாம் துரைத்தனம். ஒரு கேள்வி மூலமாகவே பதில் அளிக்கின்றது.
"எங்களுக்குத்தானே ஓட்டு, போட்டீர்கள்"
என்பதுதான் காங்கிரஸ் துரைத்தனம், கேள்வி வடிவிலே தரும்பதில்!
கல்லணையில் கேட்கும் கலகலவெனும் ஒலி இன்றைய ஆட்சியின் போக்கு கண்டு, காவிரிப் பெண்ணாள் எழுப்பிடும் நகையொலியோ! இருக்கலாம்!!<noinclude></noinclude>
c23hzp7ri32xw0p4m6wg8mut80mwbyo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/60
250
642490
1935090
1934264
2026-05-19T04:48:45Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Fathima Shaila" />
{{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தம்பி! இதோ வேறோர் ஒலி, என் செவிக்கு.
“மணி ஐந்து! சென்னையில் கூட்டம்" என்கிறார் நண்பர்.
கிளம்புகிறேன்! அடுத்த கிழமை, பிறவற்றினைக் குறித்துப் பேசுவோம்; அதற்குள் முதலமைச்சர். காமராஜர் அவர்கள் என் தொகுதியின் நிலைமைகளைக் காண்பார். இங்கு கல்லணையும்
இல்லை, மலரணையும் கிடையாது; கள்ளியும் காளானும் அதிகம்! இப்போது, முதலமைச்சர் வருவதற்கே, வழி அமைக்கிறார்களாம்! அப்படிப்பட்ட 'கிராமம்' மிகுந்த தொகுதி.
அங்கு, உள்ள நிலைமைகளை முதலமைச்சர் காண இருக்கிறார். கண்டதன் விளைவு என்ன என்பதனையும் அடுத்த கிழமை கூறுகிறேன்.
ஒன்று, இப்போதே விளங்கும் - விளக்கம் காண அஞ்சாதாருக்கு - என்று நம்புகிறேன்.
கல்லணையில் கருணாநிதி அமைச்சர் பக்தவத்சலத்தைக் கண்டு பேசுவதும்,
சத்தியவாணிமுத்து, அமைச்சர் லூர்து அம்மையாரை தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்ததும்,
நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண ஏற்பாடு செய்வதும்,
இவைகள் யாவும், நமது கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும், நிகழ்ச்சிகள், கல்லணை கட்டித் தமிழரின் கீர்த்தியை நிலை நாட்டினான் மன்னன்! இன்றோ மக்கள், உழைத்து உருக்குலைந்து கிடக்கிறார்கள்; ஊராள்வோருக்கு இந்த உண்மையினை எடுத்துக்கூறி, இயன்ற அளவு இதம் தேடித்தரும் கடமை நமக்கு உண்டு அல்லவா? அந்தக் கடமையில் களிப்புடன், தம்பி! நாம் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம். நாம் வாழ்ந்த இனம் இருக்கிறது, நாம் தாழ்ந்து கட்டுகிறோம் என்பதனை எடுத்துக்காட்ட கல்லணையும் இருக்கிறது. நாம் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதனை எடுத்துக் காட்ட, “கண்காணாச் சீமையிலே தமிழர் காட்சியும்” இருக்கிறது. ஆனால், எத்துணைதான் தாழ்ந்துகிடப்பினும், ஓரளவு ஒற்றுமையும் எழுச்சியும் பெற்றால், குறிப்பிடத்தக்க வெற்றியும் தமிழருக்கு கிட்டுகிறது என்பதனை,<noinclude></noinclude>
5gtry1noyvgmwfayo58ans7nbqpqcek
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/62
250
642492
1935245
1934270
2026-05-19T09:15:13Z
TVA ARUN
3777
02
1935245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>
கடிதம்:91
நெடுநல்வாடை' நின்ற பிறகு
தோழர்கட்குச் சகிப்புத்தன்மை
காங்கிரசாட்சியும் நகரசபையும்
தம்பி!
நெடுநல்வாடை'யில் சிக்கினோர், தென்றல் மீண்டும் ஓர் நாள் கிட்டுமோ என்று ஏங்கிக் கிடப்பர் நமது நிலை அதுபோன்றதாக இருந்தது. நீண்ட நாட்களாக செச்சே! நாட்களா? நீண்டகாலமாக, நமது தொடர்புக்குத் தனிச் சுவையும் தகுதிமிகு பயனும் அளித்துவந்த, 'மடல்' நின்றுபோய் இருந்தது, செய்வதையும் செய்துவிட்டுச் செப்படி வித்தை வேறா? என்று கோபித்துக்கொள்கிறாய் தெரிகிறது. ஆனால், தான் என்ன செய்ய? குறைபாடு ஏற்பட்டுவிட்டதற்கு, நானேவா முழுக்க முழுக்கப் பொறுப்பாளி? 'நீயும், உன்போன்ற உடன்பிறந்தார்களும், 'மடல்' எழுத எங்கே எனக்கு நேரம் தந்தீர்கள்? திங்களில் இருபது நாட்களேனும், நானன்றோ, நீங்கள் இருக்குமிடம் தேடிவந்தேன். காடும் மேடும் கண்டு கலங்கினேனா? அருவிக்கரை ஓரமாயினும் சகதி மிகு இடமெனினும், கொஞ்சிடும் நஞ்சை சூழ் நகராயினும், பஞ்சம் தாக்கும் பட்டியெனினும், சகடத்தைச் சாய்த்திடும் குழிகள் மிகு பாழ்வெளியெனினும், புதை மணல் நிரம்பிய புரம் எனினும், உன் அன்பழைப்புப் பெற்றால், தயக்கம் கொள்ளவா முடிகிறது; ஓடோடி வருகிறேன், உன் உள்ளன்பைப் பெற, உற்சாகம் பெறு! அண்ணா? இது அறுபத்து எட்டாவது முறை!! இம்முறையும் வாராது இருப்பீரேல்...! என்று உரிமையுடன், கோபித்துக் கொள்கிறாய். 'பயண அலுப்பு, பாதையில் உடைப்பு' என்று<noinclude></noinclude>
02z924mwoecjqc0q0p02t3dw4be7kt5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/63
250
642493
1935195
1931374
2026-05-19T07:57:48Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|53}}</b>{{rule}}</noinclude>என்ன காரணம் காட்டினால்தான், உன் மனம் திருப்தியா பெறுகிறது! "அதெல்லாம் முடியாது, மாற்றுக் கட்சியினர், மனம்போன போக்கிலே ஏசிவிட்டுச் செல்கின்றனர் - கோபம் கொந்தளிக்கிறது - மக்களுக்கு உடனடி வந்து, விளக்கம் தாராது போனால், மனம் உடைந்துபோகும், மன்றம் கலகலத்துப் போகும், கழகம் கரையும், உலகம் பழிக்கும் என்றெல்லாம் காரணம் காட்டுகிறாய், நீட்டோலை கொண்டு தாக்குகிறாய்! ஆனால் தம்பி அந்த நீட்டோலைத் தாக்குதலில்தான், நான் எத்துணை இன்பம் காணுகிறேன், தெரியுமா! கழகக் கருத்துக்கள் பரவவேண்டும், குறிக்கோளுக்கு வலிவு ஏறவேண்டும், மாற்றார் கட்டிடும் மமதைக் கோட்டைகள் மண்மேடாக வேண்டும் என்ற ஆர்வமல்லவா, உன்னை, அவ்விதமெல்லாம், எழுதச் சொல்கிறது. கோபம் கொப்பளிக்கிறதே, நமது நிலை குறித்துத் துளியும் எண்ணிப் பாராமலேயே, இத்துணை வேகம் காட்டுகிறானே தம்பி! என்று, ஒரு கணம் எண்ணுகிறேன். மறுகணமோ, கழக வளர்ச்சியில் உள்ள அக்கறை அல்லவா இதற்குக் காரணம். இத்தகைய ஆர்வமன்றோ பெருதற்கரிய கருவூலம், அஃதன்றோ நாம் காண்பது என்று எண்ணுகிறேன். உன்னைக் காணப் புறப்படுகிறேன். ஓட்டையோ ஒடிசலோ. சொந்தமோ இரவலோ, எந்த மோட்டார் கிடைத்தாலும், வழி நெடுக, அன்பு பொழியும் கண்ணினர், ஆர்வமிகு உரையினர். அஞ்சா நெஞ்சினர், ஆற்றல் மறவர்கள் ஆகியோரைக் கண்டு கண்டு களிப்படைகிறேன்; உன் செயல்திறனின் உருவமாய் அமைந்திடும் மாபெருங் கூட்டத்தைக் காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, ஓராயிரம் சொல்லத் துடிக்கிறேன், ஒருசில மட்டுமே சொல்லுகிறேன். உள்ளம் விரும்பும் அளவுக்குப் பணிபுரியத்தக்க உடல் வளம் இல்லை - அறிந்தே இருக்கிறாய்! எனினும், எனக்குள்ள வலிவிலே செம்பாகம் உனக்கே! என்பது நீ அறிந்த உண்மை. ஆனால் நீ அறியாதது, என்னையோவெனில், நித்த நித்தம் உன்னைக்காண மெத்தவும் சுற்றிவந்த பிறகு, ஓய்வாக இருக்க, உள்ளத்திலே தோன்றிடும் கருத்துக்களை வகைப்படுத்த, வரிசைப்படுத்த, வளம்காண, படிக்க, சிந்திக்க, ஆராய, ஐயமகற்றிக்கொள்ள, நேரம் கிடைப்பதில்லை. தம்பி! நேரம் கிடைப்பதில்லை. இந் நிலையில் ஒவ்வோர் கிழமையும், உன்னிடம் உறவாட மடல் தீட்டி மகிழும் வாய்ப்புக் குறைந்தே போய் விட்டது; அடியோடு மறைந்தே போய்விடுமோ என்ற அச்சம்கூட மனதைப் பிய்த்துத் தின்னத் தொடங்கிற்று. எனினும், கூட்டங்கட்கு வரச்சொல்லி, வேலை முடிந்ததும், "விடை கொடுப்பாய் தம்பி!' என்று நான் கூறிடும்போது, ‘மடல்’ எழு-<noinclude></noinclude>
rqwgjn75ca5ih1dsylglnzvjd4uk914
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/64
250
642494
1935199
1931375
2026-05-19T07:59:50Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!, ஏமாற்றாதீர்கள்! - என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீரே, அதுதான் - எப்படியாவது நேரம் கண்டுபிடித்து எழுதத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறாய்! சரி! எழுதுகிறேன். ஆனால் இப்போது நேரம் என்ன தெரியுமா தம்பி, ஏதோ அலுப்பு, கோழி கூவவில்லை, ஆனால், நேரம் அதுதான்! இரவு மணி பன்னிரண்டுவரை, கழகத் தோழர்களிடம் பேசிவிட்டுச், சிறிது படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன்.
பொதுக்கூட்டங்களிலே எடுத்துக் கூறியது தவிரக் கடிதமூலம், என் எண்ணங்களைத் தெரிவித்து நீண்ட காலமாகி விட்டதால், தம்பி, எதை விடுவது எதைத் தொடுவது என்ற திகைப்பேகூட ஏற்படுகிறது.
எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், எழுச்சிகள்!
"வேலவன் குன்றம் வென்றோம்! இனி மாலவன் குன்றம் வெல்வோம்!' என்று இதோ ம.பொ.சி. குழுவினர் முழக்கமிட்டுச் செல்கின்றனர்.
"பிரிட்டிஷ் சிங்கத்தை வென்ற, வீரமிகு தலைவனே வருக! வருக! - என்று எழில்மிக எகிப்து பெற்ற இணையில்லாத் தலைவனாம் நாசருக்கு வரவேற்பு வழங்குகிறார்கள், ஓர் புறம்.
"எல்லாம் முடிந்துவிட்டது! மாணவர் படை கலைந்து போய்விட்டது! பொதுமக்களோ, எப்போதோ போய்விட்டார்கள் இவர்களை விட்டு! இப்போது நடிகர்களும் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். இனி இதுகளுக்கு நாதியே இல்லை! - என்று நற்றமிழ் நாட்டுக்கு வந்துள்ள புதிய கொற்றவனார் அறிவித்து விட்டார்.
காமராஜரோ, கழகம் கலையப்போவது உறுதி என்று - ஏதோ கலைப்பதற்கான ஏற்பாட்டினை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர் போலப் பேசுகிறார்.
அவர் தயவை நாடிடுவோரோ நரகல் நடையை நாட்டிலே காட்டி, "ஓட்டு'க் கேட்கின்றனர்.
அடிக்கடி, மாற்றார்கள் கையாண்டு பார்க்கும் முறையான - கழகத்தில் பிளவு - என்று கூறிக் கரடிவிடும் வித்தையையும், கனம்களிலிருந்து வெறும் "சினம்'கள் வரையில், காட்டி வருகின்றனர்.<noinclude></noinclude>
jegpt9ubvrkh5og0n01qfruv2j8o27e
1935203
1935199
2026-05-19T08:01:44Z
Fathima Shaila
6101
1935203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!, ஏமாற்றாதீர்கள்! - என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீரே, அதுதான் - எப்படியாவது நேரம் கண்டுபிடித்து எழுதத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறாய்! சரி! எழுதுகிறேன். ஆனால் இப்போது நேரம் என்ன தெரியுமா தம்பி, ஏதோ அலுப்பு, கோழி கூவவில்லை, ஆனால், நேரம் அதுதான்! இரவு மணி பன்னிரண்டுவரை, கழகத் தோழர்களிடம் பேசிவிட்டுச், சிறிது படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன்.
பொதுக்கூட்டங்களிலே எடுத்துக் கூறியது தவிரக் கடிதமூலம், என் எண்ணங்களைத் தெரிவித்து நீண்ட காலமாகி விட்டதால், தம்பி, எதை விடுவது எதைத் தொடுவது என்ற திகைப்பேகூட ஏற்படுகிறது.
எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், எழுச்சிகள்!
‘வேலவன் குன்றம் வென்றோம்! இனி மாலவன் குன்றம் வெல்வோம்!’ என்று இதோ ம.பொ.சி. குழுவினர் முழக்கமிட்டுச் செல்கின்றனர்.
'பிரிட்டிஷ் சிங்கத்தை வென்ற, வீரமிகு தலைவனே வருக! வருக! - என்று எழில்மிக எகிப்து பெற்ற இணையில்லாத் தலைவனாம் நாசருக்கு வரவேற்பு வழங்குகிறார்கள், ஓர் புறம்.
"எல்லாம் முடிந்துவிட்டது! மாணவர் படை கலைந்து போய்விட்டது! பொதுமக்களோ, எப்போதோ போய்விட்டார்கள் இவர்களை விட்டு! இப்போது நடிகர்களும் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். இனி இதுகளுக்கு நாதியே இல்லை! - என்று நற்றமிழ் நாட்டுக்கு வந்துள்ள புதிய கொற்றவனார் அறிவித்து விட்டார்.
காமராஜரோ, கழகம் கலையப்போவது உறுதி என்று - ஏதோ கலைப்பதற்கான ஏற்பாட்டினை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர் போலப் பேசுகிறார்.
அவர் தயவை நாடிடுவோரோ நரகல் நடையை நாட்டிலே காட்டி, ‘ஓட்டு’க் கேட்கின்றனர்.
அடிக்கடி, மாற்றார்கள் கையாண்டு பார்க்கும் முறையான - கழகத்தில் பிளவு - என்று கூறிக் கரடிவிடும் வித்தையையும், கனம்களிலிருந்து வெறும் ‘சினம்’கள் வரையில், காட்டி வருகின்றனர்.<noinclude></noinclude>
7imenotepf1d95514ob5yl8ialgx4af
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/65
250
642495
1935206
1931377
2026-05-19T08:04:12Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|55}}</b>{{rule}}</noinclude>
எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், கொள்ள வேண்டியதைக்கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி, இலட்சியபுரி நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் புடைசூழ, வீரநடைபோட்டு வருகிறாய்! இந்தக் காட்சியைக் கண்டும், கருத்திலே தெளிவு பெறாதார், உளர்! நாடு, முற்றிலும் காட்டுக் குணத்தை விட்டுவிடவில்லை என்பதற்குச் சான்று வேண்டுமல்லவா - அது இது! சேறு தேடிச் செல்லும் தவளையிடம், செந்தாமரையின் அழகு பற்றி, அகவல் பாடினால் என்ன, வெண்பாப் பாடினால் என்ன! பலன் உண்டோ! அஃதேபோல, இழுக்கிலே இன்பம் தேடிடும் சழக்கர்கள், நமது கழகத்திலே பேதம் மூண்டுவிட்டது, பிறவு கண்டுவிட்டது என்று பேசுவது காண்கிறோம். அழுக்குத் தேடி அலைவோருக்கு, கழகத்தின் வளர்ச்சியின் ஒரு கூறுதான், அதனைச் செம்மைப்படுத்த எடுத்துக் கூறப்படும் முறைகள் என்பது எங்ஙனம் புரியும்? சுட்டாலும் வெண்சங்கு நிறம் மாறாது! கழகம் அந்நிலையில் உள்ளது!! அவர்கள் அதனை உணர மறுக்கிறார்கள், உணரின் மருட்சி ஏற்படும் என்பதால். பொன்னைப் புடத்தில் போடும்போது, ஐயகோ! அநியாயமாக நெருப்பிலிட்டுவிட்டார்கள்! அரை நொடியில் வெந்து, கருகிச் சாம்பலாகிப் போகும், இந்தக் கட்டித் தங்கம் என்று பேசுவோரை என்னென்று கூறுவது! கட்டித் தங்கத்துக்கு உடையார் அறிவர், அழகுமிகு அணிபணியாக்க, இம்முறை தேவை என்பதை! கட்டித் தங்கமும், எவரிடமிருந்தும் தட்டிப் பறித்துக்கொள்ளப்பட்டதல்ல! பத்தாண்டுகளாகப் பாடுபட்டதிலே கிடைத்தது!
இந்த விளக்கம், அவர்கள் அறியாது போவது ஏனோ என்று கேட்கத் தோன்றும் - எவருக்கும். விளக்கமறியாது பேசுவோரும் உளர் - தெரிந்தும் திரித்துரைப்போர் உளர் - இரு சாராருக்கும் ஒரே நோக்கம்... அஃது இதுதான் - அடுத்து வரும் தேர்தலுக்குள் கழகத்தைத் தாக்கித் தாக்கித் தகர்க்க வேண்டும் என்பது. ஆண்டு இரண்டு இருக்கும் போதே, ஆரம்பமாகிறது தேர்தல் பிரசாரம்! பொருள் தெரிகிறதா தம்பி! அவ்வளவு முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, படை அமைத்துக்கொண்டு, பாய்வதற்கான ‘கவாத்து’ பழகவேண்டி இருக்கிறது, நமது கழகத்தை எதிர்க்க. அந்த அளவுக்குக் கழகத்துக்கு உரம்தேடிக் கொடுத்திருக்கிறாய்! கால்கடுக்கச் சுற்றினாய், கண்ணீரைக் காணிக்கையாக்கினாய், "மகனே, உடல் துரும்பாக இளைத்துவிட்டதே! சிவந்த மேனியும் கருத்து வருகிறதே! ஏனோ உனக்கு இத்துணை அலைச்சல்! எந்த<noinclude></noinclude>
fsgaxg0a3351pb2oljfb1e8f4ja8pip
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/66
250
642496
1935210
1931379
2026-05-19T08:07:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?'' என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப், பாசறை காணவும், படைக்கலன் சமைக்கவும், போர்முறை பயிலவும், புகழ்க்குறி பெறவும் கிளம்பிடும், உன்போன்ற இலட்சக்கணக்கான காளையரின் கோட்டமாகிவிட்டதால், கழகம், காங்கிரசை இந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்துபார்க்கும்படி செய்துவிட்டது.
புதுப்புது முறைகளும் புயல்வேகப் பிரசாரமும், நாராசக் குண்டுவீச்சும், நரிக்குண நடவடிக்கைகளும் மேற்கொண்டாகிலும், கழகத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசை, மதுகுடித்த மந்தியினைத் தேளும் கொட்டிவிட்டால் என்ன நிலைமையோ, அந்த நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டிருக்கிறது.
கழகத் தோழர்கள் அடிக்கடிக் கூறுகிறார்கள், 'காதில் கேட்கச் சகிக்காத பேச்செல்லாம் பேசுகிறார்கள் காங்கிரசார்' என்று! தம்பி! அந்த நாராசத்தை அவர்கள் நா தாங்கிக்கொள்கிறதே! - அதை எண்ணிப் பரிதாபப்படு! கோபம் கொள்ளாதே! சத்தியமென்றும் அஹிம்சை என்றும் பேசிடச் சொல்லி உலக உத்தமர் காந்தியார் கூறினார் - இவர்களோ, இன்று இழி மொழியைப் பேசி இன்பம் காணுகிறார்கள்! அந்த அளவுக்குத் தரம் கெட்டுவிட்டதே என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டும் - வரிந்துகட்டிகொண்டு வம்புக்குச் செல்லுதல் ஆகாது! நமது மரபும் அஃதல்ல! நமக்குள்ள பணியோ, வேறு - தாங்கிக் கொள்ளும் சக்தியும் வீரமும் இணைந்ததோர் போக்கு வேண்டும்.
தெளிவு - துணிவு - கனிவு - இவைகளில், ஒவ்வொன்றைப் பழுதறப் பெறுவதே கடினம். ஆயின், நமக்கோ இம் மூன்றும் ஒரு சேர இருத்தல் வேண்டும் - அஃதே, நாம் மேற்கொண்டுள்ள அறப்போருக்கு உரிய படைக்கலனாகும். உன் மனதை வாட்டிடும் எந்தப் பிரச்சினையாயினும் சரி, தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்க வேண்டும் - கசடுஅற-தெளிவு கிடைத்ததும், அதனின்றும் எழும் ஓர் உன்னதமான வலிவே, துணிவாகித் துணைநிற்கும்! துணிவு பெற்றதும், ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும்! அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், தேக்கி வைக்கப்பட்ட மின்சாரமே, பிறகு ஒளிதர, ஒலிதர, விசையாகி நிற்கப் பயன்படும்! அதுபோலவே, தெளிவால் கிடைத்திடும் துணிவு, நமக்காக மட்டுமல்ல, நம்மோடு இருந்துவிட அல்ல, மற்றவர்களுக்கும் கிடைக்க, அளித்திட!<noinclude></noinclude>
tdqo2zixrirjpeyntztu5b7qcw0wb9a
1935211
1935210
2026-05-19T08:08:11Z
Fathima Shaila
6101
1935211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?” என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப், பாசறை காணவும், படைக்கலன் சமைக்கவும், போர்முறை பயிலவும், புகழ்க்குறி பெறவும் கிளம்பிடும், உன்போன்ற இலட்சக்கணக்கான காளையரின் கோட்டமாகிவிட்டதால், கழகம், காங்கிரசை இந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்துபார்க்கும்படி செய்துவிட்டது.
புதுப்புது முறைகளும் புயல்வேகப் பிரசாரமும், நாராசக் குண்டுவீச்சும், நரிக்குண நடவடிக்கைகளும் மேற்கொண்டாகிலும், கழகத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசை, மதுகுடித்த மந்தியினைத் தேளும் கொட்டிவிட்டால் என்ன நிலைமையோ, அந்த நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டிருக்கிறது.
கழகத் தோழர்கள் அடிக்கடிக் கூறுகிறார்கள், 'காதில் கேட்கச் சகிக்காத பேச்செல்லாம் பேசுகிறார்கள் காங்கிரசார்' என்று! தம்பி! அந்த நாராசத்தை அவர்கள் நா தாங்கிக்கொள்கிறதே! - அதை எண்ணிப் பரிதாபப்படு! கோபம் கொள்ளாதே! சத்தியமென்றும் அஹிம்சை என்றும் பேசிடச் சொல்லி உலக உத்தமர் காந்தியார் கூறினார் - இவர்களோ, இன்று இழி மொழியைப் பேசி இன்பம் காணுகிறார்கள்! அந்த அளவுக்குத் தரம் கெட்டுவிட்டதே என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டும் - வரிந்துகட்டிகொண்டு வம்புக்குச் செல்லுதல் ஆகாது! நமது மரபும் அஃதல்ல! நமக்குள்ள பணியோ, வேறு - தாங்கிக் கொள்ளும் சக்தியும் வீரமும் இணைந்ததோர் போக்கு வேண்டும்.
தெளிவு - துணிவு - கனிவு - இவைகளில், ஒவ்வொன்றைப் பழுதறப் பெறுவதே கடினம். ஆயின், நமக்கோ இம் மூன்றும் ஒரு சேர இருத்தல் வேண்டும் - அஃதே, நாம் மேற்கொண்டுள்ள அறப்போருக்கு உரிய படைக்கலனாகும். உன் மனதை வாட்டிடும் எந்தப் பிரச்சினையாயினும் சரி, தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்க வேண்டும் - கசடுஅற-தெளிவு கிடைத்ததும், அதனின்றும் எழும் ஓர் உன்னதமான வலிவே, துணிவாகித் துணைநிற்கும்! துணிவு பெற்றதும், ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும்! அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், தேக்கி வைக்கப்பட்ட மின்சாரமே, பிறகு ஒளிதர, ஒலிதர, விசையாகி நிற்கப் பயன்படும்! அதுபோலவே, தெளிவால் கிடைத்திடும் துணிவு, நமக்காக மட்டுமல்ல, நம்மோடு இருந்துவிட அல்ல, மற்றவர்களுக்கும் கிடைக்க, அளித்திட!<noinclude></noinclude>
3sv8uaqce8ddhc0ujvuz9z8blq744tn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/67
250
642497
1935213
1931380
2026-05-19T08:09:58Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|57}}</b>{{rule}}</noinclude>அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! ஆம்! இனிமை!!
அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது! நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்டவல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன்.
என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் ‘கனிவு’ எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்!
சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார்.
"அண்ணா!'' - என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று. உற்சாகப்படுத்த முயன்றேன்.
"அண்ணா! கட்சியிலே, பிளவாமே' என்றார். கேட்டார் என்றுகூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று.
"போபாலில்'' என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன். "தம்பி! கட்சியில் ஒரு பிளவும் இல்லை. பயப்படாதே. கட்சியிலே இன்னின்ன முறைகள் ஏற்பட்டுப் பொலிவும் வலிவும், தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது'' என்று கூறிவிட்டு, "இனிக் கேள் சேதியை'' என்று துவக்கினேன். ஓரளவு மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி, - ஓரளவுதான் - என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன்.<noinclude></noinclude>
6nk0nffnyfsoqokw95yiqt6v1c05en7
1935214
1935213
2026-05-19T08:10:49Z
Fathima Shaila
6101
1935214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|57}}</b>{{rule}}</noinclude>அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! ஆம்! இனிமை!!
அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது! நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்டவல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன்.
என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் ‘கனிவு’ எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்!
சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார்.
“அண்ணா!” - என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று. உற்சாகப்படுத்த முயன்றேன்.
"அண்ணா! கட்சியிலே, பிளவாமே' என்றார். கேட்டார் என்றுகூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று.
"போபாலில்'' என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன். "தம்பி! கட்சியில் ஒரு பிளவும் இல்லை. பயப்படாதே. கட்சியிலே இன்னின்ன முறைகள் ஏற்பட்டுப் பொலிவும் வலிவும், தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது'' என்று கூறிவிட்டு, "இனிக் கேள் சேதியை'' என்று துவக்கினேன். ஓரளவு மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி, - ஓரளவுதான் - என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன்.<noinclude></noinclude>
c023zxpetis69vtpl4df4kg5lerhfa7
1935221
1935214
2026-05-19T08:15:39Z
Fathima Shaila
6101
1935221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|57}}</b>{{rule}}</noinclude>அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! ஆம்! இனிமை!!
அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது! நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்டவல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன்.
என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் ‘கனிவு’ எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்!
சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார்.
“அண்ணா!” - என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று. உற்சாகப்படுத்த முயன்றேன்.
"அண்ணா! கட்சியிலே, பிளவாமே' என்றார். கேட்டார் என்றுகூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று.
“போபாலில்” என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன். “தம்பி! கட்சியில் ஒரு பிளவும் இல்லை. பயப்படாதே. கட்சியிலே இன்னின்ன முறைகள் ஏற்பட்டுப் பொலிவும் வலிவும், தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது” என்று கூறிவிட்டு, “இனிக் கேள் சேதியை”' என்று துவக்கினேன். ஓரளவு மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி, - ஓரளவுதான் - என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன்.<noinclude></noinclude>
gp8yipkj09xan6wlbt2e0srus9iw92l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/68
250
642498
1935227
1931381
2026-05-19T08:19:49Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
“போபாலில், காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில், தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், கூச்சலும் கலவரமும் ஏற்பட்டு, அமளி மூண்டுவிட்டது. அமளியை அடக்கப் பார்த்து முடியாது போகவே, தலைவர் தேர்தலைப் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறிக், கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்டம், கலைந்தது. தம்பி! இந்த நிகழ்ச்சி எந்தக் காங்கிரசில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ, அதே காங்கிரஸ்தான் நமது கழகத்திலே பிளவு என்று பேசியும் ஏசியும் வருகிறது. புரிகிறதா நோக்கம்!” - என்று கேட்டேன். 'அது புரிகிறது, அண்ணா!' என்றார் அந்தத் தம்பி.
“இந்தக் கிழமை, தம்பி, நாம் நாடெங்கும் போபால் சம்பவம் குறித்துப் பேசி இருப்போம் - அதைப் பேசவிடாமல் செய்திடக் காங்கிரஸ், கழகத்துக்குள் கலகம் புகுந்துவிட்டது. என்று பேசியும் எழுதியும் தந்திரம் செய்கிறார்கள். புரிகிறதா!” என்றேன் - ‘ஆமாம்’ என்றார்.
இதேபோலத்தான் எதையும், தெளிவாக்கிக் கொண்டால் நல்லது, என்றேன்.
‘கார்ப்பரேஷனில்?’ - என்று, இழுத்தாற்போல் பேசலானார், தம்பி!
ரோடு படுமோசம்! சுகாதாரம் மட்டம்! கொசுத்தொல்லை அதிகம்! - ஏன் தம்பி! அதைத்தானே கேட்கிறாய், என்றேன். சிரிப்பைத் தம்பியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.
“
அப்படி எல்லாம் காங்கிரசார், மேடையிலே பேசும்போது, கேட்க, வேதனையாக இருக்கிறதே! ஏன் சென்னை நகரம் அப்படி இருக்கவேண்டும்? சரியாக வைத்துக்கொள்ளக் கூடாதா? நமது நிர்வாகத் திறமையைக்கண்டு பலரும் பாராட்டவேண்டாமா?” என்று கேட்டார்.
“ஆமாம், தம்பி! ஆனால்...'' என்று நான் பதில் கூறத் தொடங்கினேன். தம்பி விடவில்லை, "பணம் இல்லை... சர்க்கார் கொடுக்கவில்லை - என்று காரணம் - சமாதானம் கூறுவீர்கள். கூறுகிறார்கள் நமது தோழர்கள்... ஆனாலும்...” என்றார்.
“உனக்குத் திருப்தி இல்லை! அதுதானே!” என்று கேட்டேன். பார்வையால் பதிலளித்தான், பாசம் நிறைந்த தம்பி!<noinclude></noinclude>
thcshcx4pmkj2en11jh6p13jsfjg2iz
1935230
1935227
2026-05-19T08:20:48Z
Fathima Shaila
6101
1935230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
“போபாலில், காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில், தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், கூச்சலும் கலவரமும் ஏற்பட்டு, அமளி மூண்டுவிட்டது. அமளியை அடக்கப் பார்த்து முடியாது போகவே, தலைவர் தேர்தலைப் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறிக், கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்டம், கலைந்தது. தம்பி! இந்த நிகழ்ச்சி எந்தக் காங்கிரசில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ, அதே காங்கிரஸ்தான் நமது கழகத்திலே பிளவு என்று பேசியும் ஏசியும் வருகிறது. புரிகிறதா நோக்கம்!” - என்று கேட்டேன். 'அது புரிகிறது, அண்ணா!' என்றார் அந்தத் தம்பி.
“இந்தக் கிழமை, தம்பி, நாம் நாடெங்கும் போபால் சம்பவம் குறித்துப் பேசி இருப்போம் - அதைப் பேசவிடாமல் செய்திடக் காங்கிரஸ், கழகத்துக்குள் கலகம் புகுந்துவிட்டது. என்று பேசியும் எழுதியும் தந்திரம் செய்கிறார்கள். புரிகிறதா!” என்றேன் - ‘ஆமாம்’ என்றார்.
இதேபோலத்தான் எதையும், தெளிவாக்கிக் கொண்டால் நல்லது, என்றேன்.
‘கார்ப்பரேஷனில்?’ - என்று, இழுத்தாற்போல் பேசலானார், தம்பி!
ரோடு படுமோசம்! சுகாதாரம் மட்டம்! கொசுத்தொல்லை அதிகம்! - ஏன் தம்பி! அதைத்தானே கேட்கிறாய், என்றேன். சிரிப்பைத் தம்பியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.
“
அப்படி எல்லாம் காங்கிரசார், மேடையிலே பேசும்போது, கேட்க, வேதனையாக இருக்கிறதே! ஏன் சென்னை நகரம் அப்படி இருக்கவேண்டும்? சரியாக வைத்துக்கொள்ளக் கூடாதா? நமது நிர்வாகத் திறமையைக்கண்டு பலரும் பாராட்டவேண்டாமா?” என்று கேட்டார்.
“ஆமாம், தம்பி! ஆனால்...” என்று நான் பதில் கூறத் தொடங்கினேன். தம்பி விடவில்லை, “பணம் இல்லை... சர்க்கார் கொடுக்கவில்லை - என்று காரணம் - சமாதானம் கூறுவீர்கள். கூறுகிறார்கள் நமது தோழர்கள்... ஆனாலும்...” என்றார்.
“உனக்குத் திருப்தி இல்லை! அதுதானே!” என்று கேட்டேன். பார்வையால் பதிலளித்தான், பாசம் நிறைந்த தம்பி!<noinclude></noinclude>
5142sok6r66rmwiq23k9f8mz8hy5rb1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/69
250
642499
1935236
1931383
2026-05-19T08:24:04Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|59}}</b>{{rule}}</noinclude>
“சென்னை நகரப் பாதைகளைச் சீராக வைத்திருக்கப் போதுமான அளவுக்குப் பணவசதி தேடித்தர, துரைத்தனம் முன்வரவில்லை. அதனால்தான், சில சீர் கேடுகள் உள்ளன. தம்பி! சில விநாடி, கேள் - இது விஷயமாகப் படித்துக் காட்டுகிறேன் - என்று கூறிவிட்டு, ஏடொன்றை எடுத்துப் படித்துக் காட்டினேன். அது இது!
“சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு போட்டிருக்கக்கூடியது ஒரு பற்றாக்குறை பட்ஜட், கிடைக்கக் கூடிய பணம் போதாதநிலை இருக்கிறது. போதாத நிலை இருந்தும், இப்போது கொடுக்கவேண்டிய தொகையில் கருணை காட்டிக் கொடுக்காவிட்டால், நகரசபையின் கதி என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது மாநிலத்திற்குத் தலைநகரம் சென்னை. அந்நியர்கள் இங்கே வரும்போது நாம் அடைந்திருக்கிற பல முன்னேற்றங்களைக் காட்டிப் பெருமைப்படுகிறோம். அவர்களைச் சென்னை நகர வீதிகளில் அழைத்துக் கொண்டு போகிறபோது, போகிற ஊர்தி வீதியிலுள்ள குண்டுகுழிகளில் விழுந்து உள்ளே இருப்பவர்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போகுமானால், அவர்கள் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தைப்பற்றி மறந்து ரோடுகள் மிகவும் மோசமாக இருக்கிறதே என்று வெளியே சொல்லாவிட்டாலும்கூட நினைத்துக்கொண்டு போவர்.
சென்னை நகரத்துக்கு இன்னொரு சாபம். இங்கே ஓடுகிற பஸ்களை அரசாங்கம் நடத்துகிறது. மோட்டார் வெகிகில்ஸ் டாக்ஸ்சேஷன் இருப்பதால், இந்தப் பஸ்களைத் தனியார் நடத்தி வந்தால், அவர்களிடம் வரிப்பணத்தை வாங்குவோம். பஸ்களைத் தேசிய மயமாக ஆக்கியிருப்பதால், இதிலே வரிப்பணத்தை நகராண்மைக் கழகத்திற்குக் கொடுக்காமல், வீதிகளை மட்டும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி முடியும்! இப்படி, மோட்டார் வெகிகில்ஸ் டாக்சேஷனில் எங்களுக்குக் கிடைக்கவேண்டியது 67 இலட்சம். ஆனால் கிடைப்பது 5 இலட்ச ரூபாய்.
அவர்கள் கொடுக்கக் கூடிய பணத்தைக்கொண்டு நகரிலுள்ள எல்லாச் சாலைகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? அப்படிப் பராமரிக்க முடியவில்லை என்றால், கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளட்டும்; வாங்குவது நகரசபைதானே, நமக்கு என்ன என்ற முறையில் இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பல ஆண்டுகளாக, நகராட்சி மன்ற அங்கத்தினர்கள் தூதுக்குழு<noinclude></noinclude>
e910zmq64tidpbpktp4eztrt5gftkbf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/70
250
642500
1935238
1931384
2026-05-19T08:27:00Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அமைத்து, அமைச்சரைக் கண்டு, அதிகமாக ஒதுக்குங்கள் என்று கேட்டபோதிலும், அதைப்பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னது போல, மாற்றாந்தாய் குணத்தை ஏன் எங்களுக்குக் காட்டுகிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.
படித்து முடித்ததும், “எப்படி, தம்பி? என்று கேட்டேன். காரணம் காட்டுகிறார்கள், நமது தோழர்கள். ஆனால், காங்கிரசார், இந்தக் காரணத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்களே” என்றார். “அவர்கள் போக்குக் கிடக்கட்டும், சொல்லப்பட்ட காரணம், சரியானதுதான் என்று உனக்குப் படுகிறது அல்லவா?” என்று கேட்டேன். ‘ஆம்’ என்றார்.
எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை.
ரோடுகளை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை என்று எங்களை, நீங்கள் கேட்கிறீர்கள்.
எங்களை, நீங்கள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்துகிறீர்கள்.
எங்களை, நீங்கள் ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.
தம்பி! எங்கள் - நீங்கள் - என்றால் தெரிகிறதல்லவா? என்று கேட்டேன். என்னண்ணா இது! தொடக்கப்பள்ளி நடத்துகிறீர்! எங்கள் என்றால் கழகம், நீங்கள் என்பது, காங்கிரசை; இதற்குக்கூடவா விளக்கம் வேண்டும் என்று, தம்பி கேட்டார்.
தம்பி! தெளிவு வேண்டும் என்றேனல்லவா? கேள்! எங்களுக்கு என்பது கழகம் என்ற பொருள் தரச் சொல்லப்படுவது அல்ல - கார்ப்பரேஷனுக்கு என்பது பொருள்! அது போலவே, நீங்கள் என்று குறிப்பிடப்படுவது, சர்க்காரை!
கார்ப்பரேஷனுக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல், சாலை சரியாக இல்லை என்று மாநில சர்க்கார் கண்டிக்கிறதே, சரியா முறையா என்று கேட்கிறார் என்றேன். ஆமாம், புரிகிறது, என்றார் தம்பி! யார் கேட்கிறார்? என்று கேட்டேன். கார்ப்பரேஷன் கவுன்சிலராக உள்ள நமது கழகத் தோழர் என்று தம்பி பெருமிதத்துடன் கூறிடவே, நான் சிரித்துவிட்டு, “தம்பி! தம்பி! கார்ப்பரேஷன் சார்பாக வாதாடி, சென்னை மாநில துரைத்தனத்தைச் சாடி, நான் கேட்கிறேன்<noinclude></noinclude>
9q8d6fcfa7ltr0cyzf0znyrde8ir1bv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/71
250
642501
1935239
1931385
2026-05-19T08:31:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|61}}</b>{{rule}}</noinclude>என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்ல! - என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது.
“காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்காரர், தம்பி! ஆமாம், திகைக்காதே” - என்றேன்.
“காங்கிரசாரே காங்கிரஸ் கட்சி நடத்தும் சென்னைத் துரைத்தனத்தின் போக்கைக் கண்டித்தாரா?” என்று கேட்டார் தம்பி.
“நேர்மையும் அஞ்சாமையையும் பாராட்டுகிறாய் அல்லவா?” என்று நான் கேட்டேன்.
“எப்படிக் கேட்கத் துணிந்தார்?” என்று தம்பி கேட்க, “நியாயமான கேள்விதான் தம்பி! ஏன் கேட்டார் என்றால், அவர் ஒரு காங்கிரசார் மட்டுமல்ல, கார்ப்பரேஷனில் அக்கறை கொண்டவர். யார் சொல்லட்டுமா? திருமதி அனந்தநாயகி அம்மையாரின் திருவாசகம் தம்பி! என்றேன். தம்பி, உண்மையிலேயே திணறிப்போனது தெரிந்தது.
நான் கேட்கிறேன் மாற்றாந்தாய் மனப்போக்கிலே நடக்கிறீர்கள் - என்றெல்லாம், அடித்துப் பேசியவர், அனந்தநாயகி அம்மையேதான்!! கார்ப்பரேஷனில் பேசவில்லை! கடை வீதிக் கூட்டத்திலும் அல்ல!! அங்குதான் நாம் கிடைக்கிறோமே, கரும்புபோல!! அம்மையார், பேசியது, சென்னை சட்டசபையில், மார்ச் 25-ம் நாள், 1959-ம் ஆண்டு; அதாவது கார்ப்பரேஷனில் கழகத்தவர், மேயராகா முன்பு!!
அப்போது, அந்தப் பேச்சு, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, நாணயத்துக்கு உதாரணமாக, அஞ்சாமைக்கும் அறிவுடைமைக்கும் சான்றாக இருந்தது!! அப்போது கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சி அரசோச்சி வந்தது. ஆகவே, துரைத்தனத்தைத் தட்டிக் கேட்க முன்வந்தார்.
இப்போது ஆண்டு பல அல்ல, திங்கள் சில ஆயின, கார்ப்பரேஷனில் கழகம் நிர்வாகம் நடத்தத் தொடங்கி.
இப்போது அம்மையாரின் அருமருந்தன்ன கட்சியினர் ‘ஐயயே! சாலை மோசம்! கொசுக்கடி அதிகம்! நாற்றம் தாங்க முடியவில்லை!’ என்று அருவருப்பைக் கொட்டுகிறார்கள், மனக் கசப்பைக் கக்குகிறார்கள். “ஐயன்மீர்! மோட்டார் வரியிலே, கார்ப்பரேஷனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், உருட்டி மிரட்டிப் பார்க்கிறீர்களே, சரியா, முறையா?” என்று நமது கழகத்தவர்<noinclude></noinclude>
py37omju0y6d05qfajk2g1dk6ll6wn0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/72
250
642502
1935240
1931386
2026-05-19T08:32:42Z
Fathima Shaila
6101
/* Problematic */
1935240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப்பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, ‘உள்ளவர்களுக்கு’ மீசை துடிக்கிறது!!
நான் சொன்னதைக் கேட்ட, தம்பி, பதறி எழுந்து “அண்ணா! முதலில் இதைப் போய், நான், நமது நண்பர்களுக் கெல்லாம் கூறிவிட்டுத்தான் மறுவேலை” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
தம்பி! உன் உள்ளத்திலும், காங்கிரசார் கதைத்திடுவது கேட்டு, கோபமோ, வருத்தமோ, ஏற்பட்டால், ஆர அமர எண்ணிப்பார், உண்மை விளங்கும். அப்படி எண்ணிப் பார்த்துப் பார்த்துத்தானே ஓர் தெளிவான திட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம்.
கட்சிக்கான முறைகள், திட்டங்கள் என்னென்ன மாற்றம் பெற்றாலும், கழகக் குறிக்கோளில் உயிரூட்டம் உள்ளவரையில், காப்பாற்றப்படும் வரையில், எந்தக் கெடுதியையும் விளைவித்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. அந்த நம்பிக்கையை நான் பெறுவது, உன் கண்ணொளி காட்டிடும் ஆர்வத்தைக் காண்பதாலும், கனிமொழி கேட்டு இன்புறுவதாலும், சிலகாலம் தொடர்பற்று இருந்ததால் கஷ்டமும் நஷ்டமும், உனக்கல்ல, தம்பி; எனக்குத்தான். இனி, இந்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். உன் ஒத்துழைப்பும் வேண்டுமே! கிடைக்குமா?
அண்ணன்,<noinclude></noinclude>
9wbxguk6741c9dudlejfi2fd5ac32io
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/73
250
642503
1935241
1931387
2026-05-19T08:38:04Z
Fathima Shaila
6101
/* Problematic */
1935241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|63}}</b>{{rule}}</noinclude>முள்ளு முனையிலே...
மறவனும் மறத்தியும் -
சட்டசபையில் 15 தி. மு. க. -
தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
தம்பி!
“புலிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி; அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம் கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்.”
தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? “ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ,<noinclude></noinclude>
r7q0b4pra9w1tltf8xr9xfu9fotrwnx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/74
250
642504
1935242
1931388
2026-05-19T08:41:09Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>64||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஒரு நாட்டுக்குத் தேவை! அத்தகையவர் இருந்தாலன்றோ, மாற்றார் அந்த நாட்டினைக் கண்டு மருண்டிடுவர்!” - என்று பேசிடத் தோன்றும். உள்ளத்திலே ஒரு எழுச்சி ஏற்படும்! கண்களிலே புது ஒளி காணப்படும்! உரையிலே உவகை ததும்பிடும்!
ஓவியம் தீட்டுவோமா, காவியம் இயற்றுவோமா, கவிதை பாடுவோமா, காட்சியாக்கிக் காட்டிடுவோமா என்றெல்லாம் விருப்பம் எழும்.
‘இதுபோலத்தான்’ என்று துவக்கி, மாவீரர் காதை, மண்டலம் வென்ற தீரர் வரலாறு, மாற்றாரைக் கண்டதுண்ட மாக்கிய ஆற்றல் மிக்கவன் பற்றிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கூறிடப் பலர் முன்வருவர்.
நமக்கு இல்லையே அந்த ஆற்றல்? - என்று சோகித்துக் கொள்வர் சிலர். அவன் என் ஆருயிர்த் தோழன் என்று சொந்தம் கொண்டாடிக்கொள்வர் மற்றும் சிலர். “அவன் இயற்கையிலே அத்துணை ஆற்றல் படைத்தவன் அல்ல, சூழ்நிலை அவனை அவ்விதம் ஆக்கிவிட்டது” என்று விளக்கம் கூறுவர் இன்னும் சிலர். பல்வேறு முறையாகப் பேசிக்கொண்டாலும், ஊடே மணிகளைச் சேர்த்திடும் இழைபோல, மகிழ்ச்சி, பெருமை எனும் உணர்ச்சி காணப்படும், அல்லவா?
“இது என்ன அண்ணா! கேள்வி! வீரச்செயல் குறித்துக் கேள்விப்பட்டால், எவர் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படத்தானே செய்யும், இயல்பாகவே! இதைக்கேட்டுத்தானா தெரிந்துகொள்ளவேண்டும்!” - என்று கூறுகிறாய். புரிகிறது, ஆனால் தம்பி! மேலும் கூறுகிறேன் கேள்.
கேட்போர் மனத்திலே எழுச்சி ஊட்டத்தக்க விதமான வீரச்செயல் புரிந்திடுபவனை, எவரும் மெச்சிடுவர் - மெச்சிப் பேசுவது தவறுமல்ல - தேவையுங்கூட.
ஓங்கி வளர்ந்த தென்னை - ஒய்யாரமாக நின்றிடும் தென்னை! நிலவொளி, கீற்றிலே படும்போது ஓர் தகத்தகாயம் தெரியும். அப்படிப்பட்ட தென்னை தரும் பானம் இது - என்று, தம்பி! இளநீரையும் கூறலாம், கள்ளையும் கூறலாமல்லவா!! இரண்டிலே, எது விரும்பத்தக்கது என்பதற்கு விளக்கமா வேண்டும்! இரண்டும், ஒரே தென்னை தருவதுதான். எனினும், கள்ளை வெறுத்திடத்தானே வேண்டும். கள், கூடத் தம்பி, தொழிலறிந்தோர் கூறுகின்றனர், பாளை சீவிப் பானையில் துளிகளைத் தேக்கினால் உடனே அது கள்ளாகிவிடுவதில்லை;<noinclude></noinclude>
p2qmry2bbhdotq3ymksozwl57lyqifm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/75
250
642505
1935243
1931389
2026-05-19T08:43:49Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8|</b>|65}}</b>{{rule}}</noinclude>இனிப்புச் சாறாக மட்டுமே இருக்குமாம்; வேறோர் முறையின் மூலமாகவே இனிப்புச் சாறு, மனிதனை மிருகமாக்கிடத்தக்க போதைதரும் கள் ஆக்கப்படுகிறது.
தென்னை தருவதுதானே என்பதால், கள் விரும்பத்தக்கது ஆகிவிடாது. அதுபோலவேதான், தம்பி! செயல், வீரதீர மிக்கது என்பதால் மட்டுமே, பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத்தக்கது என்று கூறிவிடமுடியாது.
நான் காட்டினேனே, கல்லெறிக்கும் வேல் வீச்சுக்கும் அஞ்சாது, எதிர்ப்புக்கண்டு கலங்காது, அகழி கடந்து, சுற்றுச் சுவரைத் தாண்டி, ஓடினவன் - அவன் போற்றத்தக்கவனா அல்லவா என்பது, அவன் காட்டிய திறமைகளை மட்டும் கவனித்தால் விளங்கிவிடாது - ஆற்றல் மிக்கோனாக, எதிர்ப்பட்டோரை வீழ்த்துவோனாக, எந்த இடர்ப்பாட்டையும் கண்டு கலங்காதவனாகத் தெரிகிறானே, அவன், யார்? எந்தக் காரணத்துக்காக அவன் அதுபோல நடந்துகொண்டான்? விளைவு என்ன? என்பதைப் பொறுத்துத்தான், போற்றத்தக்கவனா அல்லவா என்பதுபற்றி முடிவுசெய்ய இயலும். அதுதான் முறை.
செங்கிஸ்கான், தைமூர் போன்றோர்கள், அழித்த நகரங்கள் ஏராளம்! கொன்று குவித்த மக்கள்தொகை மிக மிகுதி! பெருங்காற்றுக் கிளம்பினால் அழிந்திடும் பூங்காபோல, பெரு நெருப்புப் பிடித்துக் கொண்டால் சாம்பலாகும் எழிலூர்போல, செங்கிஸ்கான், தைமூர் போன்ற கொடியவர்களின் கோபப் பார்வை பட்டதால் மட்டுமே, பாழாகிப் போயின பேரூர்கள், சிற்றூர்கள்; எனினும், அவர்களை, வீரத்தின் சின்னமென, விருதுபெறத்தக்கோரென, அறிவாளர் கூறார். இயற்கை சில வேளைகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் இவை என்றே கூறுவர்.
ஆயினும், தம்பி! போர் முறைகளிலே, அவ்விருவரும் வல்லவர்கள்! புது முறைகளைக்கூடக் கண்டவர்கள்! மிகப்பெருங் கூட்டத்தைச், சிறுபடை கொண்டு, சின்னாபின்னமாக்குவதிலே சமர்த்தர்கள்! பீதி கிளப்பியே அரசுகள் சிலவற்றை அழித்தொழித்தவர்கள். ‘நட!’ என்று அவர்கள் கட்டளையிட்டதும், ஏன் என்று கேட்கவோ, எவ்வழி? என்று விசாரிக்கவோகூட முடியாத நிலையில், படையினர் பாய்வர்! ‘விழு’, என்று உத்தரவு பிறந்தால், எதிரே தெரிவது கரை புரண்டோடும் பெருவெள்ளமெனினும், கதி யாது? என்று எண்ணிடாமல், வீழ்வர்!<noinclude></noinclude>
dgm4ht1f1033ruwkmigjgzh579vmkv7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/76
250
642506
1935244
1931390
2026-05-19T08:47:15Z
Fathima Shaila
6101
/* Proofread */
1935244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>‘வெட்டிவா தலைகளை’ - குருதி சொட்டச் சொட்ட, தலைகளைக் கொண்டுவந்து, தாளின்கீழ் கொட்டுவர்!!
ஆக, படை அமைத்திட, படையினரிடம் அதிகாரத்தைப் புகுத்திட, முறை வகுத்திட, திறன் இருந்தது அவ்விருவரிடமும். எனினும், போர்முறை பலவற்றைக் கண்டறிந்து அளித்த ஆசான்களாக அவர்களை, அவனியில் எவரும் ஏற்றுக் கொண்டாரில்லை. எனவே, வீரதீரம், அறிவாற்றல், திறமை எனும் எதனையும், பெற்றவர் எவர் என்பதைப் பொறுத்தும், பெற்றதனால் விளைந்தன யாவை என்பதைப் பொறுத்தும் தான் மதிப்பிட வேண்டுமேயல்லாமல், ஆஹாஹா! வீரதீரம் இருந்தவாறென்னே! அறிவாற்றலை என்னென்பது! திறமை இஃதன்றோ! என்று விளைவு அறியாது, பாராட்டிடக்கூடாது. ஆனால், கேட்டவுடன், பாராட்டலாம்போலத் தோன்றும். துவக்கத்திலே நான் காட்டினேனே, மயிர்க் கூச்செறியத்தக்க விதமான வீரச் செயலாற்றியவனை; அவன் போன்றாரின் ‘காதை’யைக் கேட்டதும், பாராட்டிடத்தானே தோன்றும்.
புரவிமீதமர்ந்து அடவி சென்றானே, ஆற்றல் மிக்கோன் - அவனைக் காண்போம், தம்பி! கருத்துத் துலங்கிட.
வேகமாக வருகிறது குதிரை! வேலேந்திகள் வெருண்டோடு கின்றனர்! விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் இயலாத நிலை! தலைவிரிகோலம்! கரங்களில் விலங்கு! இந்நிலையில் உள்ளாள் மூதாட்டி. காவல் புரியவந்த வீரர்கள் ஓடிடுவதையும் கடுகிவரும் குதிரைவீரனையும் காண்கிறாள்; கண்ணீரால், பார்வை சிறிதளவு தெளிவற்று இருக்கிறது! உற்றுப் பார்க்கிறாள், முகம் மலருகிறது, ‘மகனே! என் அருமை மகனே!’ என்று கூவுகிறாள்.
“அம்மா! அம்மா! என்னை ஈன்றவளே! என்னை ஆளாக்கி விட்ட அன்னையே!” என்று குதிரை வீரன் கதறுகிறான்; காலடி வீழ்கிறான்; கண்ணீரால் அவள் காலடியைக் கழுவுகிறான்.
அவன் முகத்தைத் தன் இரு கரங்களில் வைத்துக் கொண்டு, தாய் பெருமிதம் கொள்கிறாள்.
இந்த இன்பம் கிடைக்குமென்று, நான் துளியும் எண்ணினேனில்லையடா, மகனே! கடைசி முறையாக ஒரு கணம், என் கண்குளிர உன்னைக் காணவேண்டும், அப்போதுதான்<noinclude></noinclude>
r921hs1jd9tqtrl12ed4n0kztqjlgz7
வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை
0
642573
1934855
1933996
2026-05-18T15:52:30Z
Booradleyp1
1964
1934855
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை
| previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
| next = [[../பொருளடைவு/]]
| notes =
}}
{{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
{{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}}
{{columns
|col1=
{{Box|<b>அ-அக்-அகோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|col2=
{{Box|<b>அங்-அச்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
<b>அச்-அசோ</b>
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
{{Box|<b>அஞ்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|col3=
{{Box|<b>அட்-அடோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|col4=
{{Box|<b>அண்-அணு</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|col5=
{{Box|<b>அத்-அந்</b>}}
அத்தார்
அத்தான் பாட்டு
அத்தி{{sup|1}}
அத்தி{{sup|2}}
அத்தி{{sup|3}}
அத்தி{{sup|4}}
அத்தி{{sup|5}}
அத்திப்பட்டு
அத்தியட்சர்
அத்திரம் பாக்கம்
அத்திரி முனிவர்{{sup|1}}
அத்திரி முனிவர்{{sup|2}}
அத்திரி முனிவர்{{sup|3}}
அத்தினாபுரம்
அத்து மீறுதல்
அத்துவாக்கள்
அத்துவிதம்
அத்புதானந்த சுவாமி
அத்யயனம்
அத்ரன்சிகேரா
அத்வைத சித்தாந்தி
அத்வைதானந்தர்
அதங்கோட்டாசான்
அதர்வ வேதம்
அதவர்யூ
அதாய்-தின்-கா-சோப்ரா
அதானா
அதிகச் சலுகையுறும் நாடுகள்
அதிகப் பற்று
அதிகமான்
அதிகார அளிப்பு
அதிகார ஆவணம்
பகராள், செயலுரிமைச் சட்டம், 1882
அதிகாரக் குவிப்பு
அதிகார சங்கிரகம்
அதிகாரப் பங்கீடு
அதிகாரப் பிரிவினை
அதிகாரப் பொருளாதாரம்
அதிகார வரம்பு
அதிகார வருக்கம்
அதிகை
அதிதாரத்தாயி
அதிபத்த நாயனார்
அதிமதுரகவி
அதியமான்கள்
அதியமான் கோட்டை
அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி
அதியமான் நெடுமானஞ்சி
அதியன் விண்ணத்தனார்
அதிர்ச்சி மருத்துவம்
அதிரதர்
அதிர வீசியாடுவார்
அதிராசேந்திரன்
அதிராம்பட்டினம்
அதிராவடிகள்
அதிலாபாத்து
அதிவீரராமபாண்டியன்
அதினா
அதீசர்
{{Box|<b>அந்-அநே</b>}}
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
அந்தமான்–நிக்கோபார் தீவுகள்
அந்தர காந்தாரம்
அந்தராத்து
அந்தரி{{sup|1}}
அந்தரி{{sup|2}}
அந்தாதி இலக்கியம்
அந்தாம் பிரயோன்சா
அந்தாளிக் குறிஞ்சி
அந்தி இளங்கீரனார்
அந்திமான்
அந்தியூர்
அந்திரோகிலிசு
அந்துவஞ்செள்ளை
அந்துவன்{{sup|1}}
அந்துவன்{{sup|2}}
அந்துவன் கீரன்
அந்துவன் சாத்தன்
அந்தோணிக்குட்டி அண்ணாவியார்
அந்தோணி கோபு
அந்தோணிப்பிள்ளை தாமசு
அந்தோனினசு பயசு
அந்தோனைன் சுவர்
அநந்த கவிராயர்{{sup|1}}
அநந்த கவிராயர்{{sup|2}}
அநந்த கிருட்டிண ஐயங்கார்
அநந்த நாத நயினார்
அநந்த பாரதி ஐயங்கார்
அநந்தராமையர், இ.வை.
அநாகத நாதம் - ஆகத நாதம்
அநார்யண்யன்
அநிருத்தன்{{sup|1}}
அநிருத்தன்{{sup|2}}
அநிருத்தன்{{sup|3}}
அநுபூதி நெறிக் கொள்கை
அநுராதபுரம்
அநுருத்தர்{{sup|1}}
அநுருத்தர்{{sup|2}}
அநேகதா கால்வாய்
|col6=
{{Box|<b>அப்-அபே</b>}}
அப்சரசுகள்
அப்சல்கான்
அப்துர் இரகிமான்
அப்துர் இரகிமான், முகமது
அப்துர் இரகீம்
அப்துர் இரசாக்கு
அப்துல் அசிசு
அப்துல் அமீது (இரண்டாம்)
அப்துல் அமீதுகான்
அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}
அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}
அப்துல் காதர்
அப்துல் இரகுமான் புலவர்
அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்
அப்துல்லா
அப்துல்லா, சேக் முகம்மது
அப்பர்
அப்பலேச்சியன் மலைகள்
அப்பனையங்கார்
அப்பாச்சாமிப்பிள்ளை
அப்பாச்சாமிப் பிள்ளை, ச.
அப்பாச்சாமிப் பிள்ளை, சி.
அப்பாச்சாமி முதலியார்
அப்பாச்சாமி முதலியார், அ.
அப்பாச்சாமி முதலியார், வீ.
அப்பாசி
அப்பாசித்து மரபு
அப்பாலும் அடிசார்ந்தார்
அப்பாலோ
அப்பாவுப்பிள்ளை{{sup|1}}
அப்பாவுப்பிள்ளை{{sup|2}}
அப்பாவுப் பிள்ளை, சி.
அப்பாவையர்{{sup|1}}
அப்பாவையர்{{sup|2}}
அப்பியாச கானம்
அப்பிள்ளையார்
அப்புக்கல்
அப்புக்குட்டி ஐயர்
அப்புவையங்கார், ரெ.
அப்பூதி அடிகள்
அப்பூலியா
அப்பையதீட்சிதர்
அப்போசுதலர் நடபடிகள்
அப்ரடைட்டி
அபசுட்டனாய்
அபட்தாமசு
அபட் பிரான்சிசு இலிங்வுட்டு
அபநேந்திரநாத தாகூர், டாக்டர்
அபப்தா
அபயநாகன்
அபாதான்
அபிக்ஞான சாகுந்தலம்
அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு
அபிசாரம்
அபிசான்
அபித் அலி
அபிதம்மம்
அபிதம்மாவதாரம்
அபிதாசு{{sup|1}}
அபிதாசு{{sup|2}}
அபிதான கோசம்
அபிதான சிந்தாமணி
அபிநந்தனர்
அபிநயம்
அபிநவகுப்தர்
அபிநவ பம்பா
அபிநவபாரத சங்கம்
அபிபுல்லா, சர், எம்
அபிமன்யு
அபிமன்யு சுந்தரி மாலை
அபிமான சோழ இராசாதிராசன்
அபிராமி அந்தாதி
அபிராமிபட்டர்
அபிவில்லி
அபினிப் போர்
அபினைன் மலைத்தொடர்
அபீயன்
அபுகீர் விரிகுடா
அபு சிம்பல்
அபு செயித்து
அபுதாபி
அபுல்–இ–ஆசன்
அபுல்பாசல்
அபுல் பெய்சி
அபெர்டீன்
அபேதானந்த சுவாமி
|col7=
{{Box|<b>அம்-அய்</b>}}
அம்காரா
அம்பபாலி
அம்பர்
அம்பர்கிழான் அருவந்தை
அம்பர் சர்க்கா
அம்பர் மாகாளம்
அம்பரீடன்{{sup|1}}
அம்பரீடன்{{sup|2}}
அம்பலத்தாடுமையர்
அம்பலவாசி
அம்பலவாண அடிகள்
அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}
அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}
அம்பலவாண தேசிகர்
அம்பலவாண தேசிகர் கலம்பகம்
அம்பலவாண நாவலர்
அம்பலவாண பண்டிதர்
அம்பலவாணர் திருக்கூத்து
அம்பாசமுத்திரம்
அம்பாய்னா
அம்பாலா
அம்பி
அம்பிகாபதி{{sup|1}}
அம்பிகாபதி{{sup|2}}
அம்பிகாபதி{{sup|3}}
அம்பிகாபதி{{sup|4}}
அம்பிகாபதிகோவை
அம்பிகை பாகர்
அம்பிரியா
அம்பேத்கர்
அம்போல்டு
அம்போல்டு ஆறு
அம்மள்ளனார்
அம்மானை
அம்மானை வரி
அம்மூவனார்
அம்மெய்ய நாகனார்
அம்மைச்சி
அம்மைய நாயக்கனூர்ப் போர்
அம்ரி
அம்லாட் விதி
அமர்தாசர்
அமர்நாத்
அமர்நீதி நாயனார்
அமரகண்டகம்
அமரர்{{sup|1}}
அமரர்{{sup|2}}
அமராவதி
அமராவதி ஆறு
அமனுல்லாகான்
அமாசெசு
அமாத்தியர்
அமாவாசை
அமிசசுரம்
அமித்திரகட்டா
அமிதசாகரர்
அமிர்தகவிராயர்
அமிர்தசரசு
அமிர்தபசார்
அமிர்தம் பிள்ளை
அமிர்தலிங்க சுவாமிகள்
அமிருத ரஞ்சனி
அமீது
அமீர் குசுரு
அமுத குண்டலி
அமுதசுரபி
அமுத பாணியார்
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
அமெரிக்க – இந்திய மொழிகள்
அமெரிக்க இந்தியர்
அமெரிக்க இலக்கியம்
அமெரிக்க உளவியல் சங்கம்
அமெரிக்க ஐக்கிய நாடு
அமெரிக்கச் சமூகவியல் சங்கம்
அமெரிக்கசு வெசுபூசியசு
அமெரிக்கத் தத்துவம்
அமெரிக்க தாலர்
அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை
அமெரிக்க நூலகச் சங்கம்
அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்
அமெரிக்க மைய வங்கி முறை
அமெரிக்கா
அமேசான் ஆறு
அமைச்சரவை
அமைச்சரவைக் குழு
அமைப்பாவணம்
அமைப்பியல்சார் மானிடவியல்
அமைப்பு
அமைப்புக் கிளைமொழியியல்
அமைப்புக்கோட்பாடு
அமைப்பு முறைவழிக் கற்பித்தல்
அமைப்பு மொழியியல்
அமோகவருசர், முதலாம்
அமோகவருசர், இரண்டாம்
அமோகவருசர், மூன்றாம்
{{Box|<b>அய்-அயோ</b>}}
அய்.எசு–எல்.எம் படிவம்
அய்கொளே
அய்கொளே கல்வெட்டுச் சாசனம்
அய்டான்
அய்பா
அய்யப்புழல்
அய்யனார்
அயக்கிரீவர்
அயர்லாந்து
அயல் இனமையக் கொள்கை
அயல்நாட்டு உதவி
அயல்நாட்டுக் கடன்
அயல்நாட்டுக் கொள்கை
அயல்நாட்டுச் செலுத்துநிலை
அயல்நாட்டு மூலதனம்
அயல்நாட்டு வாணிகம்
அயலார்
அயற் செலாவணி
அயன்மையும் கல்வியும்
அயிசா
அயினி அக்பரி
அயினி சதுருத்தீன்
அயினு
அயுக்தர்
அயூதியா
அயோத்தி
அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.
அயோவா
அயோனியக் கடல்
அயோனியத் தீவுகள்
அயோனியா
|col8=
{{Box|<b>அர்-அரை</b>}}
அர்க்கன்சா
அர்கேடியா
அர்ச்சுனர் குரு
அர்சர்
அர்சுமத் பானு பேகம்
அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)
அர்த்தநாரீசுவரர்
அர்தயாள்
அர்துணா
அர்பன்
அர்மீனிய சோவியத்துக் குடியரசு
அர்மீனிய மொழி
அர்மீனியர்
அரக்கர்
அரக்கான்
அரக்கேனிய இந்தியர்
அரங்கநாத முதலியார்
அரங்கம்{{sup|1}}
அரங்கம்{{sup|2}}
அரங்கமைப்பு
அரங்கு
அரசகேசரி
அரசஞ் சண்முகனார்
அரசவில்லி
அரசாங்க அமைப்பு
அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு
அரசாங்கக் கொடையும் உதவிகளும்
அரசாங்கச் செலவு
அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்
அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
அரசாங்கம்
அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்
அரசாங்க வரவு-செலவுத் திட்டம்
அரசாங்க வருவாய்
அரசிதழ்
அரசியல் அதிகாரத்துவம்
அரசியல் உணர்வற்ற கொள்கை
அரசியல் கட்சிகள்
அரசியல் கருத்துகள்
அரசியல் கலை
அரசியல் குழப்பம்
அரசியல்சார் சமூகவியல்
அரசியல்சார் மானிடவியல்
அரசியல் தத்துவம்
அரசியல் தந்திரம்
அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்
அரசியல் பொருளாதாரக் கொள்கை
அரசியல் முறைமைக்கு உட்படுகை
அரசியலமைப்புச் சட்டம்
அரசியலில் ஆன்மீகம்
அரசியலும் போர் நடப்பும்
அரசியலும் முறைமையும்
அரசியார் பேரறிக்கை
அரசிலி
அரசிறைக் கொள்கை
அரசின் அதிகார எல்லை
அரசின் தோற்றம்
அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்
அரசு கொள்முதல் கொள்கை
அரசுடைமையாக்கம்
அரசுப் பண்ணைகள்
அரசும் கல்வியும்
அரசு வாணிகக் கழகம்
அரண்மனைச் சிறுவயல்
அரணிடுதலும் முற்றுகையிடுதலும்
அரதத்தாச்சாரியார்
அரதைப் பெரும்பாழி
அரப்பா
அரபத்த நாவலர்
அரபாகோ
அரபிக் கடல்
அரபிச் சங்கம்
அரபு இலக்கியம்
அரபுக் கதைகள்
அரபு–சராய்
அரபு பணவாக்க நிதி
அரபு மொழி
அரவான்
அரவிந்தர்
அராபிய இசுரேலியப் போர்கள்
அராபிய எண்கள்
அராபியப் பாலை நிலம்
அராமிய எழுத்துகள்
அரிஅரரும் புக்கரும்
அரிஅரன்
அரிக்கமேடு
அரிகதை காலட்சேபம்
அரிகரசாத்திரி, சி.
அரிகரபுத்திர உபாத்தியாயர்
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
அரிகேசரி பராங்குச மாறவர்மன்
அரிகேசரி மாறவர்மன்
அரிகோரப் போர்
அரிச்சந்திர நாடகம்
அரிச்சந்திர மயான காண்டம்
அரிச்சந்திரன்
அரிச்சந்திரன் கதை
அரிச்சித்திரம்
அரிசமய தீபம்
அரிசிங் நால்வா
அரிசித்துப் போர்
அரிசில்கிழார்
அரிசிற்கரைப்புத்தூர்
அரிசுடாட்டில்
அரிசுடைடு பிரியாண்டு
அரிசேனர்
அரிஞ்சய சோழன்
அரிட்டைன் மட்கலன்
அரித்துவாரம்
அரிதாசர்
அரிதி
அரிமர்த்தன பாண்டியன்
அரிமளம்
அரிமா சங்கம்
அரிமிதைய மாவலி வாணராயர்
அரியக்குடி
அரியலூர்
அரியலூர் மழவராயர்கள்
அரியாட்னி
அரியானா
அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்
அரிவாள் தாய நாயனார்
அரிவை
அருக்கொணாமலை
அருகத்து நிலை
அருங்கலச் செப்பு
அருங்காட்சியகம்
அருச்சுனன்
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர், சு.சு.
அருணகிரிநாதர் சுவாமி
அருணகிரிநாதர் தத்துவம்
அருணகிரிப்புராணம்
அருணந்திசிவாசாரியார்
அருணமச்சிவாய தேவர்
அருணன்{{sup|1}}
அருணன்{{sup|2}}
அருணன்{{sup|3}}
அருணன்{{sup|4}}
அருணாசலக் கவிராயர்{{sup|1}}
அருணாசலக் கவிராயர்{{sup|2}}
அருணாசலக் கவிராயர்{{sup|3}}
அருணாசலக் கவிராயர்{{sup|4}}
அருணாசலக்கவிராயர், மு.ரா.
அருணாசல நாவலர், நா.
அருணாசலம், கா.
அருணாசலம்பிள்ளை, மு.
அருணாசலம் பொன்னம்பலம் சர்
அருணாசல முதலியார்
அருணிலை விசாகன்
அருத்த கம்பித இராகம்
அருத்தாபத்தி
அருந்ததி
அருந்தமிழ்த் திரட்டு
அருப்புக்கோட்டை
அரும்பண்ட ஒதுக்கீடு
அரும்பதவுரையாசிரியர்
அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
அரும்பைத் தொள்ளாயிரம்
அரும்பொருள் விளக்க நிகண்டு
அருமருந்து தேசிகர்
அருமன்
அருமைப்பாடு
அருவா நாடு
அருவாவடதலை
அருவாளர்
அருவி ஆறு
அருள் யாத்திரை
அருளப்ப நாவலர்
அருளாள தாசர்
அருளாளப் பெருமாள்
அருளையர்
அரூர்
அரே கிருட்டிணா இயக்கம்
அரேகீபா
அரேபியா
அரேபூரா கடல்
அரையசு
அரையர் சேவை
அரையன் இராசராசன்
|col9=
{{Box|<b>அல்-அலோ</b>}}
அல்–அக்காபா
அல்–அசார் பல்கலைக் கழகம்
அல்காம்பிரா
அல் கார்டெல்
அல்சிபியாடீசு
அல்சியர்சு
அல்சீரியா
அல்சுடர்
அல்செசுடிசு
அல்சேசிய நாட்டவர்
அல்சேசு
அல்சேசு–லோரென்
அல்டாமிசுக் கல்லறை
அல்டோனா
அல்துசிசுயோவானாசு
பதின்மூன்றாம் அல்பான்சோ
அல்பிரூனி
அல்பேனிய மொழி
அல்பேனியா
அல் – மன்சூர்
அல்மேடா
அல்மோரா
அல்மோராச் சிறை
அல்லங்கீரனார்
அல்லமாப் பிரபு{{sup|1}}
அல்லமாப் பிரபு{{sup|2}}
அல்லா
அல்லாகு
அல்லாப் பிச்சைப் புலவர்
அல்லி அரசாணி மாலை
அல்லி மரைக்காயர். ம
அல்லூரி சீதாராம ராசு
அலக்நந்தா
அலகப்பா
அலகாபாத்து
அலகாபாத்துக் கற்றூண் சாசனம்
அலகுப் பகுப்பு
அலகுமுறை
அலங்கார சாத்திரம்
அலங்காரம்
அலபாமா
அலரிக்
அலாசுகா
அலாதீன்
அலாய் மினார்
அலாரிப்பு
அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும்
அலாவுதீன் கில்சி
அலி
அலி அகமது பக்ருதீன்
அலிகார்
அலிகினி மலைத் தொடர்
அலி பாச்சா
அலிபாபா
அலிமர்த்தன்கான்
அலிமுராத்து
அலியார்ப் புலவர், க.
அலூசன் தீவுகள்
அலெக்சாந்தர்
அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ
அலெக்சாந்தர் எண்மர்
அலெக்சாந்தர், மூன்றாம்
அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு)
அலெக்சாந்தர் கன்னிங்காம்
அலெக்சாந்தர், மகா
அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934)
அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286)
அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825)
அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894)
அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி
அலெக்சாந்திரிய நூலகம்
அலெக்சாந்திரியா
அலெக்சி தோல்சுதாய்
அலைக் கோட்பாடு
அலைதர்வாசா
அலைவாய்
அலோர் இசுடார்
அலோர்சு
|col10=
{{Box|<b>அவ-அழ-அள்</b>}}
அவத் பிகாரி
அவதாரம்
அவதூறு
அவந்தி புரம்
அவரோசு
அவலோகிதேசுவரர்
அவளிவணல்லூர்
அவனி சூளாமணி மாறவர்மன்
அவாய்
அவானா
அவித்தை
அவிநயம்
அவிநயனார்
அவிநயனார் கலாவியல்
அவிநாசி
அவிநாசிநாத சாமிகள்
அவியன்
அவிரோத உந்தியார்
அவிரோத நாதர்
அவுசுபெல் கல்விக் கோட்பாடு
அவுரங்கசீப்
அவேரி
அவையோர்
<b>அழ-</b>
அழகப்பச் செட்டியார்
அழகப்பா பல்கலைக் கழகம்
அழகம்மை ஆசிரியவிருத்தம்
அழகர் ஆச்சாரியார்
அழகர் கோவில்
அழகர் மலை
அழகரந்தாதி
அழகரை
அழகன் குளம்
அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன்
அழகிய சிற்றம்பலக் கவிராயர்
அழகிய சிற்றம்பலத் தம்பிரான்
அழகிய சொக்கநாதப் பிள்ளை
அழகிய நம்பி
அழகிய மணவாளச் சீயர்
அழகிய மணவாளதாசர்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அழகியல்
அழகியல் சார் உளவியல்
அழகின் பெருமாள்
அழகுசுந்தரம் ரெவரண்டு
அழகுமுத்துப் புலவர்
அழிசி
அழிசி நச்சாத்தனார்
அழுகணிச் சித்தர்
அழுந்தூர்
அழைப்பாணை
<b>அள்-</b>
அள்ளூர் நன்முல்லையார்
அளகைச் சம்பந்தர்
அளபெடை
}}
9y2ksvl8h9tt0gveucgxq76lgjeb7tw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/12
250
642693
1934997
1933419
2026-05-19T02:32:43Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934997
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />{{Rh|<b>2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி
மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை - ஆனால், அது முன்பு! இப்போது ஓரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது; மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள் - அவன் அவளுக்காக
உழைக்கிறான்! அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர்.
கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள்,
அவனிடம், மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு, ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் - மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்?
அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக்
கோதிடும்போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்துமுடிக்கவேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான் - பிறகு? வேலை! வேலை!!
கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட
மினுக்குத் தைலம் தேடுகிறார்கள், வண்ணக் கலவை நாடுகிறார்கள், வைரம் இழைத்த அணி பணியினை, கோதி
முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள் - உள்ளவர்கள்!
அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே வந்து வந்து
விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி விடுகிறாள்! கூந்தலோ, எப்போது பார்த்தாலும் ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும்தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது!! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது, உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்!
அவன், அந்தக் கூந்தலில் செருகிக் கொள்ள ஒரு அழகான
அணி வேண்டும், என்று உணர்ந்தான், தன் கரம் கொண்டா
எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற்சுருளைத் தள்ளித்
தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு
கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே!<noinclude></noinclude>
d3e6a4n6j98h98jj3rsujp2yfj4ul6s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/13
250
642694
1934999
1933420
2026-05-19T02:35:49Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934999
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />{{Rh|<b>தொகுதி 11||3</b>}}{{rule}}</noinclude>
எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற்கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக்
கூடாது - வாங்கும் வரையில்! பிறகு? என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம் அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!!
அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே
கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம், நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டியதால்!
அவள், அவனைக் காண்கிறாள் - அவன் புன்னகைக்குக்
காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய
புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய
கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை
எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப்
பட்டிருந்த கடிகாரத்தின், தோல்பட்டைக்குப் பதிலாகப்
பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான,
பட்டையைக் (கற்பனைக் கண்களால்) கண்டு, புன்னகை புரிந்தாள்.
உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள் - பளபளப்பான
செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும் - அந்தப் பட்டை, கடையிலே
கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக்
காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக்
காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும் - அவருக்குத் தரவேண்டும் - தாமே அவர் கரத்தில் அதனைக் கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொள்வாள். அவனுக்கும் அதுபோலவே நினைப்பு - எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று.
அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக் கொள்ள ஒரு அழகான
அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை.
அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான
பட்டையைவிட, பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டை
இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை.
அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான்.<noinclude></noinclude>
swm5r4e0kx1ng2mj5eumcvpab9b9pfq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/14
250
642695
1935001
1933422
2026-05-19T02:38:54Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935001
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க
வேண்டும் என்பது பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தாள்.
அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்!
இவர்களின் தூய காதலைக் கண்டு, காதகர்களிடம்,
கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம்,
உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்?
அதுதான், சிக்கிக் கொண்டு விட்டோம், இனி நம்மை ஏவி
என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி
வாயடைத்துக் கிடக்கிறதே!!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா!
தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.
"கண்ணாளா! கண்ணை மூடிக் கொண்டு, தங்கள் கரத்தை
இப்படி என் முன் நீட்டுங்கள்!" என்று கொஞ்சுமொழி பேசினாள் கோதை, ஓர் நாள்.
இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே
என்றெண்ணினான் வியப்புடன். அவளோ, செல்லக் கோபம்
காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித்
தருகிறாள்.
என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான் - அவள்
நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன்.
சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம் - என்று மிரட்டுகிறாள் - கரத்தைப் பற்றி இழுக்கிறாள்.
"கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!" என்று அவன்
கட்டளையிடுகிறான்,
"ஏன்?" என்று அவள் கேட்கிறாள், தழதழத்த குரலில்.
"உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத்
துடிக்கும் இந்தக் 'கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!" என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான்.
அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!!
அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!!
வெற்றிவீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம்
காட்டும்போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன்<noinclude></noinclude>
b792mantsvk67en87emhinhmpg3xpza
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/15
250
642697
1935003
1933423
2026-05-19T02:41:59Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935003
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>5}}{{rule}}</noinclude>விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான், வெற்றி வீரன் போல்!!
"எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கிவந்தீர்களா! தங்களுக்குத்
தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள தங்களை என் மணாளராகக் கொண்டுள்ள நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஒயிலாக ஆடிநிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் 'செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக் கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம்போல் தோன்றுகிறது! -
என்றெல்லாம், நாடகமேடையானால்! பேசிடலாம் - இது வீடு -
அவள் பேசவா முடியும் - பேசவா செய்தாள்! அவள் கண்கள்,
இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று.
திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை
உன் கூந்தலில் சூட்டி மகிழ வேண்டும் - என்கிறான் அவன்.
புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை - அவன்
எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!!
அவன் அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன்,
தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!!
வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள்.
இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா!
நாம், தனியாக இருக்கும்போதுகூடவா!! - என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு - ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட - எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தபடி திருப்ப முயற்சிக்கிறான். அவள், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன!
“அன்பே, என்ன இது?” என்று கேட்கிறான் - அவள் அவன்
மார்மீது சாய்கிறாள். அணைத்தபடி, கண்ணீரைத் துடைக்கிறான். தலையில் முக்காடிட்டதுபோலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை - கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!!<noinclude></noinclude>
dd366lkmsjkkrui8g05xm9ooxzsb32q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/16
250
642698
1935005
1933424
2026-05-19T02:45:04Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935005
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
கூந்தலில் செருகிக்கொள்ள, அணிகொண்டு வந்தான் -
சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!!
எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய
கடைக்காரன் தொட்டுப் பார்த்து 'பட்டு' என்கிறான் - அளவு
எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக்
கணக்கெடுத்துக் கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு
மகிழ்ந்து கொண்டிருக்கிறானே!
ஏழையிடம் இருந்தது இந்த அழகு!
இந்த 'அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த
பெருமாட்டிகள்.
மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்க
வில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக்குழல்!
ஆனால் அது, ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது - மினுக்குப் பெறாமல்!!
வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!
காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை
வெள்ளிப்பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்!
ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்து கொண்டு, அந்தப் 'பட்டை' 'உன் கணவனுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய் வாங்கிக் கொண்டு, போ!!" - என்று பேசிற்று, பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள்.
கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன் உற்றுப்
பார்த்தபடி இருந்தான், ஒவ்வொரு நாளும் - அவளை அல்ல -
கூந்தலை!!
அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல் - இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக
அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்! - இந்தப் பெண்ணின்
கூந்தல் கிடைத்தால். . !! - என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக் கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே<noinclude></noinclude>
m5r8bluspp5tx7k6rcn55i46k1ndr1j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/17
250
642699
1935007
1933425
2026-05-19T02:48:10Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935007
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>7}}{{rule}}</noinclude>என்று கவலைப்படாதே - வாலிபப் பருவம் உனக்கு கரு
கருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும் - வளரா விட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும் - என்றான்!
வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு
ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!! - என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்து விடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப் போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று!
அந்தப் 'பட்டை' அவளிடம் இருந்தது - தழுவியபடி, 'செருகு' சூட நினைத்துப் பார்க்கும்போது, கூந்தல் வெட்டி எடுக்கப்பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு
கண்ணீர் உகுக்கும்போது!
சூட்டி மகிழ நினைத்தார் - அவருடைய மகிழ்ச்சியைப்
பாழாக்கிவிட்டேனே - என்றுதான், அவள் கவலைப்பட்டாள்.
அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை - நான் அவர்
கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற, அவர் மகிழ்ச்சியை இழக்கிறார் -
என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது.
"கண்ணாளா! நெடு நாட்களாக, இதை வாங்கித் தங்கள்
கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து
மகிழ ஆவல் - அதை நிறைவேற்றிக் கொள்ளவே; கூந்தலை
இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்து
விடும் - இன்று கொண்டுவந்ததைப் பிறகோர் நாள் என்
கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை
நீட்டுங்கள்!" என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும்
பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!!
அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின!
அவனுடைய அணைப்புப் பதிலளித்தது!
அந்தக் கடிகாரம் தான் இது, - என்று கொண்டைச்
செருகைக் காட்டினான்!
செருகு இருந்தது, கொண்டை இல்லை!
கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!!<noinclude></noinclude>
rcfrlqq5061cfmq3h40roysbzl8skzm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/18
250
642700
1935009
1933426
2026-05-19T02:51:15Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935009
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது - கண்ணீராக வழிந்தது!
{{rh||★|}}
அண்ணா! கதை சுவைதான் - காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது
கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம் நமக்குள்ளே கிடையாதே! - என்றுதானே தம்பி! கேட்கிறாய்.
காரணம் இருக்கிறது!
{{rh||★|}}
இந்திய ஒற்றுமை - பாரதப் பண்பாடு - ஏக இந்தியா - எனும் எழிலோவியம் காண வேண்டும் என்று நேரு பண்டிதர்,
துடியாய்த் துடிக்கிறார் - அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும்
போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார்
சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில்,
விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட
வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளைகளில், 'ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே 'இலயித்து' விட்டாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது, அவகுடைய போக்கைக் கவனிக்கும்போது.
'ஏக இந்தியா' என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே
மதிப்புள்ள பொருள் - எனவே அதைக் கொள்வோம், என்ற
போக்கினர் உளர் - அவர்களின் உரையைக் குறித்து, நாம்
கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர்.
பண்டிதர் போல, நெகிழ்ச்சியுடன், 'ஏக இந்தியா' என்ற
தத்துவம்பற்றிப் பேசுபவர் போக்குதான்; அனுதாபத்துடன்
கவனிக்கத்தக்கது.
"ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை
எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க
யாரு இதைக் கிளப்பிவிட!" - என்று இந்தப் பிரச்சினையைப்
பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப்பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.
தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன்,
நம்பிக்கையுடன், 'ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக்<noinclude></noinclude>
h42f1c1am8t3aporwxi2qvnaepgio3j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/19
250
642701
1935011
1933427
2026-05-19T02:54:20Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935011
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>9}}{{rule}}</noinclude>கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய
போக்குப்பற்றித்தான்.
இந்தத் திங்கள், டில்லியில், 'பாரதம்' பற்றிப் பண்டித நேரு
பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம்
தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம்.
தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே
பேசும்போது, 'இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும், மொழி மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது - அது கொடும் தீது - என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், 'மேதைகள்'
சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி
இருக்கிறார்கள், - சர். சி. பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய
கிருபாளினி, முன்ஷி ஆகியோர்.
இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு
மறுப்புகள் போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன. - மன
நெகிழ்ச்சி - பண்டிதரிடம் உள்ளது போன்றது - இருப்பதாக
எனக்குப் படவில்லை.
சர். சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி!
கவனித்தால், அவர், இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான்,
திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை - எதிர்
தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா
ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்திய
மில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக்
கூடியவர் என்பது விளக்கமாகும்.
சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக
இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை
வெளிப்படுத்தத்தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை 'பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி.
அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று,
அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்ப
மாயிற்று - வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்திரோதயம், ஏற்பட்டது!
திவான் சர். சி. பி. என்ன செய்தார்?<noinclude></noinclude>
g4x2i6bcocf7a0aszlonh8y69pibtdo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/20
250
642702
1935012
1933429
2026-05-19T02:57:25Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935012
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது - பிரிக்கக் கூடாது
- என்று இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!!
அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது?
திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில்
பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் - என்று
முழக்கமிட்டார்.
தம்பி ! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு
திருவிதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் - பண்டமாற்று முறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரிசி
வராவிட்டால் கவலை இல்லை - பாகிஸ்தானம் அரிசி தரும் -
என்று கூறினார் - ஏற்பாடுகளைக்கூடத் துரிதமாக்கினார்.
நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர்
அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று
பேசினார்.
எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதைகளின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க
வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல என்று நான்
கருதுகிறேன்.
பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை.
கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்துவிடுகிறது.
எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக
வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டம் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவரவேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார்.
அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது
மட்டுமல்ல, எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார்.
"வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக,
எதையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக் கூடாது."
"பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன்,
உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத<noinclude></noinclude>
gcrqi2227jh2i2yg2mhz4v2s0mjoqum
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/21
250
642703
1935013
1933740
2026-05-19T03:00:30Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935013
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>11}}{{rule}}</noinclude>ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும்.
முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால்கூட, அன்னை பாரத
தேவி அழுதுவிடுவாள்! அவள் வாழ, நீ வதைபடுவதானாலும்,
நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில்
உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும்போது வேதனையாகத்
தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக்
கொள்ளத்தான் வேண்டும் - பாரதமாதாவுக்காக."
"இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய்.
பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி
கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே. பாஞ்சாலம்!"
என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண்
போகவில்லை. பாரதமாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது,
பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்" என்று கவிதை பாடுகிறார்.
"செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை
எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு?
இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு - உங்கள் நாடு - நம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?” என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவு முறை இவைபற்றிப் பேசும்போதெல்லாம்.
அவருடைய மனம், 'பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு
என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை
நிலைமைகளை அவர் காண மறுக்கிறார் - எவரேனும் சுட்டிக்
காட்டினாலோ, சீறுகிறார்.
எனக்குத் தம்பி! அவருடைய போக்குப் பற்றி நினைக்கும்
போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக
கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி.
'பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து,
பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து,
இவர், 'ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத்தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது.<noinclude></noinclude>
8rcxcei94x5embanjkzdbivohqfl4oy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/22
250
642704
1935015
1933739
2026-05-19T03:03:34Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935015
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
'திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி
எறியப்பட்டு, பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர்
‘சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்றுகூட அஞ்சுகிறேன்.
{{rh|<br>23-12-1960||அண்ணன்,<br>{{Css image crop
|Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf
|Page = 99
|bSize = 356
|cWidth = 168
|cHeight = 54
|oTop = 404
|oLeft = 152
|Location = right
|Description =
}}}}
{{dhr|7em}}<noinclude></noinclude>
gnhe4c3l8jxu2ddpgll7gwowscso59a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/23
250
642706
1935017
1933738
2026-05-19T03:06:40Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935017
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>13}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 124</b>}}
{{center|{{x-larger|<b>கண்ணொளி போதும்...</b>}}}}
{{left_margin|3em|<poem><b>உலக நிகழ்ச்சிகள் - தி.மு.க. பற்றி மக்கள் ஆர்வம் -
கழகத்தவர் பணி.</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|<b>த</b>}}மிழர் திருநாளில் மலர் அளித்து மகிழ்ந்த பிறகு, ஒரு திங்களுக்கு மேலாகவே மடல் அனுப்பி அளவளாவும் வாய்ப்பு இலாது போயிற்று. இடையே உருண்டோடிய நாட்களும், உருவெடுத்த நிகழ்ச்சிகளும் பல - அளவில், வகையில், எதிர் பாராதவை, ஏக்கமளிக்கத்தக்கவை, அச்சமூட்டுபவை, ஆயாசம்
தருவன என்னும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்; கழகத்தோடு பிணைந்துகொண்டவைகளை மட்டுமல்ல, நான் குறிப்பிடுவது; நாட்டிலே; அரசியல் வட்டாரங்களிலே; அங்காடிகளிலே; அறமன்றங்களிலே அமைச்சர் முகாம்களிலே; உலகிலே.
அமெரிக்காவுக்குப் புதிய தலைவர் வந்துள்ளார் - அரசோச்ச.
அவருக்கும், அமெரிக்காவிடம் இலட்சியம், நடைமுறைத்
திட்டம் ஆகியவை காரணமாக, முரண்பட்டுக் கிடக்கும்
சோவியத்தின் தலைவருக்கும், நேசமும் பாசமும் வளருமா
என்பது பற்றிய கவலை ஒரு புறம்.
மேற்கத்தி நாடுகளின் கூட்டணிக்கும், அமெரிக்கத் தலைவர்
கென்னடிக்கும், தொடர்பிலே மாற்றம் ஏதேனும் ஏற்படுமா என்ற ஐயப்பாடு மற்றோர் புறம்.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவுக்குச் செல்வாக்குச்
சிதைவதாகத் தென்பட்டபடி இருப்பதை, கென்னடி கண்டறிந்து,<noinclude></noinclude>
b3u2cmveozjm5uotcppwoivg3ybbj8l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/24
250
642707
1935019
1933737
2026-05-19T03:09:46Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935019
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ன வழியினைக் கையாண்டு, செல்வாக்கு வளரச் செய்வார்
எனும் கேள்வி.
உலக மன்றத்தின் கண்டனக் குரல் பற்றியும் கவலையோ
அச்சமோ காட்டாமல், நிறவெறியாட்டத்தில் ஈடுபட்டுக் கிடக்கும் தென் ஆப்பிரிக்காவின் போக்குப்பற்றியதால் எழுந்துள்ள கவலை.
இரத்தக் காடு என்று கூறத்தக்க நிலையில் அல்ஜீரியாவும்,
காங்கோவும் அல்லற்பட்டுக் கிடப்பதனால் ஏற்படும் அச்சம்.
இவையும், இளை போன்ற வேறுபல பிரச்சினைகளும்,
மனதை மருட்டத்தக்க வகையில் வடிவமெடுத்துவிட்டன.
க்யூபா நாட்டிலே புரட்சிப் புயல்! அபிசீனிய நாட்டிலே
மன்னருக்கு எதிராகச் சதி! போர்ச்சுகலில் சலாசர் ஆதிக்கத்தை அழித்தொழிக்கப் புரட்சிப்படை தயாராகி வரும் நிலைமை! லாவோசில் உள்நாட்டு அமளி! - இவ்வண்ணம் பல பிரச்சினைகள் - பயமூட்டத்தக்க விதத்தில்.
எல்லையைப் பறிகொடுத்துவிட்டதால் ஏக்கமும் திகைப்பும்
கொண்டு இந்திய துரைத்தனம் இருக்கும் நிலைமை.
பர்மா, பூடான், சிக்கிம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய
நாடுகளுடன், சீனா விருந்து வைபவம், கூட்டறிக்கை, கொள்கை விளக்கம், ஒப்பந்தம் போன்ற முறைகள் மூலம், புதிய நேசத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போக்கு.
தம்பி! தமிழகத்தில், நான் மேலே கோடிட்டுக் காட்டிய
நிகழ்ச்சிகள், நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி அல்ல,
அக்கரையோடும், பரபரப்பு உணர்ச்சியோடும் பேசத் தலைபட்டது.
பேரரசி எலிசபத் பவனி வருகிறார், பால்வண்ண நில
வொளியில், காதல் வண்ணத்தையும், மொகலாய சாம்ராஜ்யச்
சிறப்பினையும் எடுத்துக்காட்டி இசைபாடி நிற்கும் எரிலுருவமாம் 'தாஜ்மகாலை'க் கண்டு வியந்தார்; பாராட்டுரை வழங்கினார். பேரரசியின் கணவர் முதலையைக் குறிபார்த்துச் சுட்டுத் தள்ளினார் - புலியினைக் கொன்றார், ஏராளமான வாத்துகளையும் சுட்டு வீழ்த்தினார்; போலோ விளையாட்டில் ஈடுபட்டார்.
சிற்றரசர்களும், சீமான்களும், சீமாட்டிகளும், ஆட்சியாளர்களும் பேரரசியாருக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர்.<noinclude></noinclude>
h7fxze3wbq0m10l9wttssvbovps6ss2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/25
250
642708
1935021
1933736
2026-05-19T03:12:52Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935021
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>15}}{{rule}}</noinclude>
இவைபற்றி அல்ல, தமிழகம் ஆர்வம் பொங்கும் நிலையில்
பேசிக்கொண்டிருந்தது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும், தென்னகம்
வஞ்சிக்கப்படுவது அறிந்து, மனக்குமுறல் ஏற்பட்டது.
கடன்மேல் கடன் வாங்கிக் கவைக்கு உதவாத
காரியங்களிலே ஈடுபடுகின்றனரே, காங்கிரஸ் ஆட்சியினர்
என்பது குறித்த கவலை கிளம்பி, மக்கள் மனதை வாட்டிற்று.
புதிது புதிதாக, என்னென்ன வரிகளைப் போட்டு, ஏழையர்
வாழ்வை மேலும் வதைக்கப் போகிறார்களோ - பிப்ரவரித்
திங்கள் பெட்டி நிரப்பும் காலமாயிற்றே - என்பது பற்றிய அச்சம் உள்ளத்தில் குடையும் நிலைமை.
விலைவாசி ஏறித்தான் இருக்கிறது! குறைக்க முடியவில்லை
என்று அமைச்சரே அறிவிக்கும் அவலநிலை கண்டு, மக்கள்
திகைப்படைந்துள்ளனர்.
எனினும் தம்பி! இரண்டு மூன்று கிழமைகளாக, தமிழகம்
இவை பற்றி அல்ல, பேசிக் கொண்டிருந்தது.
வைரவிழா நடாத்தினர் காங்கிரசார் - குடிஅரசு நாளைக்
கோலாகலமாகக் கொண்டாடினர் - ஆனால், தமிழக மக்கள்
இவை பற்றி ஆர்வத்துடன் பேசினார் இல்லை!
உலகப் பிரச்சினைகளிலிருந்து உள்ளூர் அரசியல்
பிரச்சினை வரையில், அக்கறையுடன் பேசினாரில்லை.
பஞ்சாபில் அறப்போர் நிறுத்தப்பட்டது, அப்படியா?
என்று ஆச்சரியத்துடனோ, இனி என்ன நடக்கும்? என்று
அக்கறையுடனோ, தமிழக மக்கள் கேட்கவில்லை.
தனிநாடு கேட்டுப் போரிடும் நாகர்களிடையே, பிளவு
உண்டாக்கிடும் நோக்குடன், அவர்களிடையே, சிலரைச்
சரிப்படுத்திக் கொண்டு, போலித் திட்டம் ஒன்றினைப் புகுத்த
இந்திய சர்க்கார் முனைந்துள்ளனர். இது வெற்றி பெறுமா?
நாகநாட்டு விடுதலை வீரனாம், பிசோ இனி என்ன செய்வார்?
என்று கேட்கவில்லை; தமிழகத்தில் அதுகுறித்த உரையாடலைக் காணோம்.
நாய்க்குட்டிகளையும், குரங்குகளையும், வானவெளிக்கு
அனுப்பி வெற்றிகண்ட ரஷ்ய விஞ்ஞானிகள், இப்போது
மனிதனையே அனுப்பியுள்ளார்கள் என்று செய்தி வருகிறது.<noinclude></noinclude>
ltmp309ai7f6wd06o8roc68sljn6mi1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/26
250
642709
1935023
1933735
2026-05-19T03:15:57Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935023
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அது உண்மையா, வெற்றுரையா என்பது பற்றிப் பேச்சு எழக்
காணோம்.
தமிழகத்தில், இரண்டு மூன்று கிழமைகளாக, வான வெளிப் பயணமாயினும், விலைவாசி ஏற்றமாயினும், இவை பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று எண்ணியதாகத் தெரியவில்லை; ஒரே ஒரு பிரச்சினைதான், மனைகளில் மன்றங்களில் உரையாடல்களில் சொற்பொழிவுகளில் பேசப் பட்டது. அமைச்சர்கள் இது குறித்தே பேசினர் - ஆள் பிடிப்போருக்கும் இதுவே பேச்சு! கலங்கிப் பேசினர், கண்ணீர் வடித்துக் கொண்டும் கைபிசைந்து கொண்டும் பேசினர்! கடை வீதியில் இதுதான் பேச்சு - கல்லூரிகளிலும் இஃதேதான்!
கண் சிமிட்டிப் பேசினர் சிலர்; முக்காலமும் உணர்ந்தோர்
போலப் பேசினர் சிலர். கெக்கலி செய்து பேசினர் சிலர்; ஆயாசம் தீர்ந்தது என்ற நிலையில் பேசினர் சிலர்.
எனக்கு முன்பே தெரியும் என்று ஆரூடம் அறிந்தோர்
போல் பேசினர் சிலர்; வேறு எப்படி நடக்கும் என்று அலட்சியத்தையும் வெறுப்பையும் அள்ளி வீசினர் சிலர்; அடேயப்பா! என்னென்ன ஆட்டங்கள்! எத்துணை இறுமாப்பு இதுகளுக்கு! என்று ஏளனம் பேசி, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள முயற்சித்தனர் சிலர்.
என்னென்னமோ எண்ணிக் கொண்டிருந்தோமே! இப்படி
இருக்கிறதே நிலைமை!! - என்று வாட்டத்துடன் பேசினர் சிலர்.
ஏன் இப்படி நேரிட்டது? என்று காரணம் காண விரும்பிப் பேசினர் சிலர்; எப்படியாவது, விரும்பத்தகாத இந்த
நிலைமையை, மாற்றியாக வேண்டும் என்ற உள்ளன்புடனும்
உறுதியுடனும் பேசினர் சிலர்.
உணர்ச்சி வயப்படப்கூடிய வயதினர் ஒரு காரியத்தில்
ஈடுபட்டால் இப்படித்தான் நேரிடும் என்று கவலையைத்
தெரிவித்துக் கொண்டனர் சிலர். இது நாட்டுக்கும் நல்ல தல்லவே என்று நல்லுரை கூறினார் சிலர்.
ஒரே ஒரு பிரச்சினைதான், பேசப்படத்தக்கதாகத்
தமிழகத்துக்குத் தோன்றிற்று ஒரே ஒரு பிரச்சினை பற்றித்தான்
கொந்தளிப்பும் கோபதாபமும், காரசாரமும் கொண்ட முறையில் பேசிக் கொள்ளப்பட்டது.
தம்பி! அந்த ஒரே ஒரு பிரச்சினை - பலருடைய
உள்ளத்தைக் குலுக்கிய பிரச்சினை - அகில உலகத் தொடர்பு<noinclude></noinclude>
kqaz38l0d1gfcjqsqo6jk9kj1s9qt46
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/27
250
642710
1935025
1933734
2026-05-19T03:19:02Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935025
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>17}}{{rule}}</noinclude>கொண்ட பிரச்சினைகளையெல்லாம் மூலையில் தள்ளிவிட்டு,
முன்னணி நின்ற பிரச்சினை, யாது? நம்முடைய பிரச்சினைதான்!!
தி.மு. கழகத்திலே நெருக்கடி - நேசத் தொடர்புகளிலே
முறிவுகள் - பாசத்தைப் பிய்த்தெரியத்தக்க பிளவுகள் - குழப்பம் - தலைவர்கள் திக்காலொருவர் ஓடிவிட்டனர் - என்பதுதான், தமிழகத்திலே பத்துப் பதினைந்து நாட்களாகப் பரபரப்பூட்டிய பேச்சு.
நல்ல வேட்டை நிருபர்களுக்கு! பத்திரிகைகளுக்குக்
கொண்டாட்டம்! காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு ஏகப்பட்ட
கிராக்கி!
ஆந்திர மாநிலக் காங்கிரசிலே, அமளி மூண்டிடத்தக்க
நிலைமை.
மைசூர் மாநிலக் காங்கிரசிலே, மருட்சிகொண்டிட வைக்கும் மனமாச்சரியம்.
உத்தரப்பிரதேசக் காங்கிரசில், உள்ளத்தைக் குலுங்கச்
செய்யும் விதமான பிளவுகள்.
பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சிக் கோலத்தில் காங்கிரஸ்
கட்சியினர்.
கேரளத்தில், காங்கிரஸ் - பிரஜா சோஷியலிஸ்ட் கூட்டுக்கு
வேட்டு வைக்கும் போக்கிலே, காங்கிரஸ் வட்டாரத்திலே
நடவடிக்கைகள்.
வெளியே வேற்றுமைகளைப் பற்றிப் பேசாதீர்கள் என்று
காங்கிரஸ் தலைவர் கூறிக் கட்டுப்படுத்த வேண்டிய விதமான
கலக நிலைமை, காங்கிரஸ் முகாமில்
இவைகைளைப்பற்றிப் பொதுமக்கள்கூட, அதிகக் கவனம்
செலுத்திப் பேசவில்லை; இதனால் எல்லாம் என்ன ஆகுமோ
என்று அச்சப்படவுமில்லை, ஆயாசப்படவுமில்லை ஆனால் தி.மு. கழகத்திலே பிளவு - நெருக்கடி - குழப்பம் - என்று
தெரிவிக்கப்பட்டதும், உள்ளபடி, கவலையுடன், கலக்கத்துடன்
அன்பு கலந்த அக்கறையுடன் பேசிக் கொண்டனர்.
தம்பி! ஏற்பட்ட நிலைமையின், தன்மையை மறைக்க
இவ்விதம் கூறுகிறேன், என்று எண்ணிக்கொள்ளாதே.
நிலைமையின் தன்மையை நான் குறைத்தும் மதிப்பிடவில்லை; மூடி மறைத்துவிடக்கூட விரும்பவில்லை; ஆனால், அந்த<noinclude></noinclude>
6ygjy03mwudobnxck219jwm9497sxoe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/28
250
642711
1935027
1933733
2026-05-19T03:22:07Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935027
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நிலைமைபற்றி நாடே கவனித்துக் கொண்டிருந்ததே, பேசிக்
கொண்டிருந்ததே. அது எதைக் காட்டுகிறது என்பதை
எண்ணிப்பார்த்தால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க ஓர் பேருண்மை விளங்கும்.
நமது கழகம், அந்த அளவுக்கு, மக்களின் கவனத்தை
ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
கழகத்தின் ஒவ்வொரு சிறு அசைவுகளும், கழகத்தாரின்
ஒவ்வொரு நடவடிக்கையும், பொதுமக்களால் மிகமிக
உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
கழகத்திலே காணப்படும், ஏற்படும், ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு நிலைமைக்கும், பொருள் என்ன? நோக்கம் யாது?
பயன் என்ன? என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொது
மக்களே, கவனிக்க, கணக்கெடுக்க, காரணம் காண
விழைகின்றனர்.
கழகத்திலே ஏற்படக்கூடிய மாற்றங்கள், திருப்பங்கள்,
திருத்தங்கள் ஆகியவை, கழகத்தை மட்டுமல்ல, நிலைமைகளையே, பாதிக்கத்தக்கவை என்ற கட்டம் ஏற்பட்டுவிட்டது.
கழகத்தார், கழகத்துக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கே
பொறுப்பானவர்கள் என்ற உயர்நிலை அடைந்து விட்டிருக்கிறோம்.
கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும், பயனும், தன்மையும்,
கழகத்தவர் பார்த்துச் செய்திட வேண்டிய, தனித்துறைக் காரியம் என்ற நிலைமை மாறிப் பொதுமக்கள் - நாட்டு நலனில் அக்கறை கொண்டோர், தொடர்புகொண்டு, சமைத்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய நிலைமை மலர்ந்து வருகிறது.
கழகம், நாட்டுக்கான நற்பணியாற்றக் கடமைப்
பட்டிருக்கிறது என்பதைக் கழகத்தவர் அல்ல, நாட்டு மக்களே
நம்பிக்கையுடன், எடுத்துரைக்கும் நாட்களில் இருக்கிறோம்.
கழகம், நாட்டுக்கோர் அணிகலனாய்த் திகழ்கிறது, என்ற
உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது.
கழகம், கபடரின் ஆட்சியை, வஞ்சகரின் ஆதிக்கத்தை,
வீழ்த்தத் தக்கதோர் படைக்கலம், என்ற நம்பிக்கை, நாட்டுக்
குரியவர்களிடம் ஆழப் பதிந்துவிட்டது.<noinclude></noinclude>
akolilugz59dqshilrg5y3p64xuon8z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/29
250
642712
1935028
1933732
2026-05-19T03:25:12Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935028
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>19}}{{rule}}</noinclude>
கழகம், விடுதலைப் போர் முரசொலி எழுப்பி, வடவராட்சி
எனும் வாடையை விரட்டி, மரபுகாத்திடும் மன்றமாகி, நம் நாடு பெற்றுத் திகழ, பாசறை அமைத்துத் தரவேண்டிய விலை
இன்னுயிரே எனினும் ஈந்து, திராவிட நாடு பெற்றாகவேண்டு
மென்று துடித்தெழுந்து போரிடும் முன்னணி என்ற பேருண்மை, நிலைநாட்டப்பட்டு விட்டிருக்கிறது.
எனவேதான், தம்பி! இதற்கு ஒரு இடுக்கண் வருகிறது என்ற
நிலை கண்டால், நாடே பேசுகிறது, நல்லோரெல்லாம்
கவலையுறுகின்றனர், ஆதிக்கக்காரர் அகமகிழ்கின்றனர்,
பொச்சரிப்புக்காரர் ஏசித் திரிகின்றனர், பொறுப்புணர்ந்தோர்
குமுறுகின்றனர்.
நிலைமை இது அல்ல எனின், ஏன் நாலாறு நாட்களாக,
நாடே இந்தப் பிரச்சினைப் பற்றிப் பேசுகிறது; நாடாள்வோர்,
இதை வைத்துக் கொண்டே நையாண்டி செய்து வருகின்றனர்;
எண்ணிப் பார்த்தனையா?
விளக்கில் வீழ்ந்துபடும் விட்டில் பூச்சி கண்டு, எவரும்
பதறுவதில்லை! வேழத்தின் முழக்கம் கேட்டாலோ, என்ன?
என்ன? ஏன், இந்த முழக்கம்? வேல் பாய்ந்த வேதனையோ?
வெட்டிய படுகுழியில் வீழ்ந்துபட்டதோ? சூல்கொண்டதால்
வந்துற்ற வலியோ? காரணம் யாதோ, கரி இதுபோல் குரலெழுப்ப என்று எவரும் எண்ணுவர் ஆமல்லவா?
பட்டுத் துணி, காற்றால் முட்புதர் பக்கம் அடித்துச்
செல்லப்பட்டால்தான், எவரும் பதறுவர்; பறந்திடும் பட்டம்
அறுபட்டால், பதறுவரோ?
அஃதேபோன்றுதான் தம்பி! நமது கழகம், மதிப்பு மிக்கது,
பயன்தரவல்லது, நாட்டுக்குத் தேவைப்படுவது, நல்லோரின்
ஆதரவு பெற்றது, பெரியதோர் பணியினைச் செய்து முடிக்கும்
பொறுப்பினை மேற்கொண்டிருப்பது, என்பதனால்தான்,
அத்தகைய ஓர் அமைப்புக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டாலும், நாடு, நடுக்குற்றுக் கேட்கிறது, என்ன? என்ன? ஏன்? ஏன்? என்று.
நிலைமைகளைப் பற்றிக் கவலையற்று இருந்துவிட்டேன்
என்று கூறவில்லை, தம்பி! அந்தக் கவலைக்கு இடையிலேயும்
எனக்கு இந்தப் பேருண்மை விளங்கிற்று; கரும்பாக இனித்தது.
அது எக்கேடோ கெடட்டும், நமக்கென்ன? நாம் நமது
காரியத்தைப் பார்ப்போம் என்று, பொதுமக்கள், இருந்துவிட<noinclude></noinclude>
4dsszqixqfsg9820rojp78i2a1rqxaq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/30
250
642713
1935029
1933731
2026-05-19T03:28:17Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935029
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வில்லை. இது இப்படியானால், நமது எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலையைத் தெரிவித்தனர்.
கழகம், கட்டுக்கோப்புக் குலையாமல், வலிவும் பொலிவும்
பெற்று, வளர வேண்டும்; அதன் மூலமாக நமது நலிவுகள்
போக்கப்பட வேண்டும், என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்; நம்புகின்றனர், எனவேதான், கழகத்துக்கு ஏதேனும் ஊறு நேரிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படினும், பதறுகின்றனர், பேசுகின்றனர்.
உத்தரப் பிரதேசக் காங்கிரசில் அமளி இருப்பதால், ஆந்திரப் பிரதேசக் காங்கிரசில் கலாம் விளைவதால், காங்கிரஸ்
கட்சியின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடும், என்பது மக்களுக்குத்
தெரியத்தான் செய்கிறது; எனினும், அதுபற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. ஆயாசப்படுவதில்லை. ஏன்? அந்தக் கட்சி வலிவுடன் இருப்பதும், வலிவு இழப்பதும், அதைப் புகலிட மாக்கிக் கொண்ட பெரிய புள்ளிகள் கவனித்துக் கவலைப்பட வேண்டிய விஷயம்; பொதுமக்கள் அதனைப்பற்றிக் கவலைப் படத்தக்க விதமாகக், காங்கிரஸ் கட்சி, பொது மக்களுடையது என்று கூறத்தக்க நிலைமை இல்லை.
கழகம், அப்படி அல்ல! பொதுமக்களின் பேரன்பைப் பெற்றுத் திகழ்கிறது; பொதுமக்கள், கழகத்தின் பணியினை எதிர்பார்க்கின்றனர்; நிரம்ப.
அதுபோலவே, விவரமறியா மக்களை, வெள்ளை
உள்ளத்தினரை மயக்கியும்; மிரட்டியும் வசப்படுத்திக் கொண்டு விட்டோம்; இனி என்றென்றும், இவர்கள் நமது பிடியில்தான் இருப்பர்; விடுபடவேண்டுமென்ற வேட்கையே எழாது; எனினும் வழி அறியார்! - என்று காங்கிரஸ் எதேச்சாதிகாரம், நம்பிக்கிடந்தது. தன்னை எதிர்த்தவர்களைத் தாக்கித் தகர்த்துத் தருக்குடன் இருக்கிறது, இரத்தம் தோய்ந்த வாயுடன், உறுமிக் கொண்டிருக்கும், புலியென்றாகிவிட்டது. இந்நிலையில், தம்பி! பன்னிரண்டு ஆண்டுகளில் 'நமது கழகம்' காங்கிரஸ் எதேச்சாதிகாரத்துக்கு, ஒரு 'அறை கூவல்' ஆகி நிற்கிறது.
அத்தனை பெரிய எதேச்சாதிகாரத்தை எதிர்க்கத்தக்க
வலிவினைப் பெறுவதற்குத் தேவைப்படும், சாதனங்கள், நம்மிடம் இருந்ததில்லை. நாமோ அதற்காகக் கவலைப்பட்டுக் கைகட்டி வாய்பொத்தி இருந்துவிடவில்லை, கட்கமேந்திப் போரிடு வோனைக் கவண் கற்கள் கொண்டே வீழ்த்திய தீரனைப் பற்றிய<noinclude></noinclude>
a1w1e4wxp8teo8d7w0k03gwm32tgaoz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/31
250
642714
1935030
1934097
2026-05-19T03:40:15Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935030
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>21}}{{rule}}</noinclude>கதையொன்றுண்டு. அதுபோல, நாம், எல்லாச் சாதனங்களையும் வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை, நமது உறுதி, தன்னம்பிக்கை, ஆகியவற்றின் துணைகொண்டு எதிர்த்து நின்றோம்; இன்று காங்கிரசிடம் உள்ள, சகல சாதனங்களும், நம்மைச் சமாளிக்கப் பயன்படுத்தித் தீரவேண்டிய நிலைமை!!
இவர் என்ன சொல்லுகிறார் கேட்போம் - என்று ஆவலுடனும் பெருமதிப்புடனும், பயபக்தியுடனும், பொதுமக்கள் அருகே வந்து சேரத்தக்க, மேல் நிலையினராகவோ, மேதைகள்
ஆகவோ, விருதுபெற்றவர்களாகவோ, வீரக் கழலணிந்தவர்களாகவோ, கூடித் துவக்கியது அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் துவக்கியபோது,
ஆற்காட்டு இராமசாமியார், தமது அறிவுத்திறனை எடுத்துக்
காட்ட, ஆங்கில நாடுகளில் உலா வந்து கொண்டிருந்தார்!
வணிகக் கோமான்கள் பொருள் ஈட்டினர்; பிரபுக்களாயினர்!
மேதைகள் நூற்கள் எழுதினர், பாராட்டுப் பெற்றனர். தேர்தல்
தந்திரமறிந்தோர், கூடுவிட்டுக் கூடுபாய்ந்தனர்; பதவிகளைப்
பெற்று மகிழ்ந்தனர். இசைவாணர்கள், காங்கிரஸ் நாமாவளி
பாடி, புகழ் தேடினர், நாடகமேடைகள், நம்மை நள்ளிரவில்
நையாண்டி செய்யும், மாற்றார் கைக்கருவிகளாக இருந்தன. படக்காட்சிகள் பரலோக விளக்கமளித்துக் கொண்டிருந்தன.
புலவர்கள், நமது 'சிற்றறிவு' பற்றி எடுத்துரைத்து, ஏளனம்
செய்திடத் தமது பேரறிவைப் பயன்படுத்தி வந்தனர். மாணவர்கள், ஜெய்ஹிந்திலேயோ, இன்குலாப் ஜிந்தாபாத் திலேயோ, ஈடுபட்டுவிட்டிருந்தனர். தம்பி! அன்று, கொட்டும் மழையில், வெட்டவெளியில், கூடினோமே, கழகம் துவக்க, அந்த நாளையும், அதுபோது நமக்கு இருந்த வசதிக் குறைவுகளையும், இன்று நமது கழகம் பெற்றுள்ள ஏற்றத்துடன், ஒப்பிட்டுப்பார்; உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்.
பத்திரிகை உலகம், நம்மைப் பரிகாசப் பொருளாகக்
கருதிற்று; நாம் கவலைப்படவுமில்லை; செயலாற்றாமலிருந்து
விடவுமில்லை; இன்று, நம்மைத் தாக்குவதாலேயே விற்பனையைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற வித்தையைக் கையாண்டு வரும் பத்திரிகைகள் பல நாட்டிலே, பெரிய இதழ்கள், பெயர் பெற்ற இதழ்கள் இருட்டடிப்புச் செய்தபோது, என்ன செய்தோம்? நாட்டு மக்களிடம் இடைவிடாத் தொடர்பு கொண்டோம்; பிறகு மக்கள், இத்துணைப் பணியாற்றும், இந்தக்<noinclude></noinclude>
k6qosnuj6o8obnxc985md580giz93bi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/32
250
642716
1935033
1934098
2026-05-19T03:43:21Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935033
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கழகத்தின் செய்தியைக் துளிக்கூட வெளியிடாமலிருக்கும்
பத்திரிகைகளும், பத்திரிகைகள்தானா என்று கேட்டனர்;
கண்டித்தனர். தம்பி! தெரியுமா உனக்கு; இப்படி இருட்டடிப்பில் தள்ளப்பட்டிருந்த நமது கழகம், பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி பிடித்ததே, அந்தச் செய்தி, நிகழ்ச்சி நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், மிக முக்கியமான செய்தியாக வெளியிடப்பட்டது. நமது கழகத்தின் இறுதிநாள் வந்துவிட்டது என்று இறுமாப்பாளர் பேசித்திரிந்த இதுபோது டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர், நமது கழகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
காங்கிரஸ் மேடைகளில், மாநாடுகளில், இசைவாணர்கள்,
கோகிலகானங்கள், கொடுமுடிகள் பாடுவர், பெருமைப்படுவர்.
நமக்கு? இயக்கத் தொண்டர்கள் - கொள்கையை இசையாக்கி, உற்சாகத்தை இராகதாளமாகக் கொண்டு பாடுவர். தம்பி! இப்போது நிலைமை என்ன தெரியுமா? இசை வாணர்கள்,
நமது இயக்கப்பாடல்களில் இரண்டொன்றையாவது தெரிந்து
வைத்துக்கொண்டால்தான், 'கச்சேரி களைகட்டும்' என்ற
நிலைமை!!
நாடகமாடிப் பெயர் பெற்றவர்கள். வேடமணியும் போது
'வெல்வெட்' - மற்ற நேரங்களில் கதர்! அதுதான் 'பாணி!! இன்று? புதுப்புது நாடகங்கள் கேட்கிறார்கள் நடிக நண்பர்கள். நாடகமேடை என்றாலே, கழகப் பிரசாரமாகிவிட்டது, என்று
நாடாள்வோரே கவலைப்படுகின்றனர்.
இவைகளை எண்ணிப் பார்க்கச் சொல்லும் காரணம், வெற்றிப் பட்டியலைக் காட்டிக் களிநடமாடவும் அல்ல; இது போதும் திராவிட நாடு பெற என்ற ஏமாளித்தனம்கொண்ட தாலுமல்ல; இத்துணை மாறுதல், வளர்ச்சி, பொதுமக்கள் தந்த ஆதரவினால் நமக்குக் கிடைத்தது என்பதைக் காட்ட
அதனால்தான், நாம் ஊட்டிவளர்த்த கழகத்துக்குத் துளி ஊனமும் வரக்கூடாது என்ற கவலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது; இவ்வளவு விரைவிலே, பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று, நமது ஆதிக்கத்தை அழிக்கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிட்ட இந்தக் கழகத்திலே, ஏதேனும் ஊனம் ஏற்படாதா, உடைபட்டுப் போகாதா, நாம் உயிர்தப்பிப் பிழைத்திட வழி கிடைக்காதா,<noinclude></noinclude>
p33ijo8lz5f8m6bqt6fdjj0tw0mjxty
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/33
250
642717
1935036
1934099
2026-05-19T03:46:27Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935036
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>23}}{{rule}}</noinclude>என்ற நப்பாசை நாடாளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது.
அதனால்தான், காங்கிரசை ஆதரிக்கும் ஏடுகள், நமது
மாநாடுகளை நாலே வரியில் நாட்டு மக்களுக்குக் கூறும் ஏடுகள், நமக்குள்ளே பேதம், பிளவு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்து அலைந்து, சிந்தியது சிதறியது, வீசியது பூசியது ஆகியவற்றைப், பக்கம் பக்கமாக வெளியிட்டு, நமது கழகத்தைப் பொதுமக்கள், கைவிட்டு விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாண்டு, குடியரசு விழாக் கூட்டம் முழுவதுமே,
கழகத்துக்கு அர்ச்சனை நடத்தத்தான் பயன்பட்டதாம். அமைச்சர் கூடப், போதையேறிய பூபதிபோல ஆசனத்தில் சாய்ந்தபடி கேட்டாராம்; தி.மு. கழகத்தை நாங்களா அழிக்க வேண்டும்! - என்று அது தன்னாலே அழிகிறது, ஒருவருக் கொருவர் பேதப்பட்டு அழிவைத் தேடிக் கொள்கிறார்கள்
என்று பொருளாம்!! உத்தரப் பிரதேசத்துப் பிளவை நீக்க ஓடோடி வருகிறார் நேரு! ஆந்திர அமளியைத் தீர்த்து வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார். அந்தவிதமான பிளவுகளால், காங்கிரஸ் அழிந்துவிடாதாம்; நமக்குள்ளே, முறைகளைப் பற்றிய கருத்துரைகள் கூறப்படுவதிலே கசப்புகள் ஏற்பட்டால் போதுமாம், நாம் உடைபட, அழிந்து விட!! அளவற்ற புல்லறிவும் துணிவும் வேண்டும், இப்படியொரு வாதம் புரிய!
நான் அங்ஙனம் கூறுவதால், நமக்குள் கருத்து வேற்றுமைகளால் பேதத் தலைதூக்கி நிற்கவேண்டும் என்று கூறுவதாகக் கொள்ளற்க. நமக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள், கழகத்தை நடத்திச் செல்லும் முறைகள்பற்றி - கழகக் கொள்கை பற்றியது அல்ல.
ஆனால், இதற்கே இத்துணை இரைச்சல் கிளப்புகின்றனர்,
இடுப்பொடிக்க முயலுகின்றனர், ஏளனம் செய்கின்றனர்,
காங்கிரசார், பொதுமக்களும், இந்த அளவிலும் வகையிலும் கூட, நமது கழகத்தில் பேத உணர்ச்சி காணப்படுவதை விரும்ப வில்லை; கலக்கமடைகிறார்கள். பெற்ற குழந்தைக்கு வந்துற்றது நோய்கூட அல்ல; பால் மணம் மாறாத குழந்தை படுத்துறங்கு கையில் சிற்றெறும்பு கடித்ததனால், ஏற்பட்ட சிறு தழும்பு என்றாலும், தாய் பதறுவதைக் காண்கிறோமல்லவா? அஃதே போல நாம் வளர்த்திடும் கழகத்திலே முறைபற்றிக் கூடத்தான் பேத உணர்ச்சி மூண்டிடுவது ஏன்? முண்டிட்டதும் இந்த வடிவம் பெறுவானேன் என்ற கவலை, நல்லோருக்கெல்லாம் ஏற்படுகிறது.<noinclude></noinclude>
q01x8kb0rfnvb79v2503fisfmx5s816
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/34
250
642718
1935039
1934100
2026-05-19T03:49:31Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935039
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
மாற்றார்களுக்கு நாமே இரைதேடிக் கொடுக்கும் நிலைமை
ஏற்பட்டுவிடாதபடி, பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, தம்பி! நம்
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால், மாற்றார்களுக்கு இடம் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தால், உள்ளத்தில், எழும் கருத்தை அழித்துக் கொள்ள வேண்டும் என்று கூற மாட்டேன். அதனை எடுத்துரைக்கும் முறையும், தன்மையும், எடுத்துரைக்கும் போது, நாம் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதிலே மேற்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் பண்பும், வளர்ந்தாக வேண்டும். கழகம் வளர வளரப் புதிய புதிய பிரச்சினைகளை நாம் சந்தித்துத் தீர வேண்டும். அது தவிர்க்க முடியாத கடமை. அந்தக் கடமையைச் செய்வதிலே, அச்சம் தயை தாட்சணியம் தேவையில்லை. ஆனால்,
தோழமை பாழ்படலாகாது - முறைக் கேடு ஏற்படக் கூடாது -
கட்டுக்கோப்பு உடைபடக்கூடாது. மெத்தக் கஷ்டப்பட்டு,
கட்டப்பட்டது, தம்பி! இது. இதற்கு ஒரு ஊனம் ஏற்படக் கூடாது.
இப்போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி தம்பி, நீ நிறைய
அறிந்திருக்கிறாய். நான் கூற, புதிதாக என்ன இருக்கிறது.
ஒன்று மட்டும் கூறுவேன், நமது தோழர்கள் பீதி அடையத்
தக்கவிதமான நிலைமைக் கேடுகள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. மாற்றார்களுக்கு இதனைச் சொல்வேன் வேழம் வேல் பாய்ந்து வேதனைக்குரல் எழுப்புகிறது. வீழ்ந்துபடும் என்று எண்ணாதீர். வேழம் சந்தனமரத்தின்மீது உராய்ந்து கொள்ளுமாம் - புலவர் கூறுகின்றனர். ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, அடவியில் ஓடுமாம் - முழக்கமிட்டபடி.
முறைகளைப் பற்றி இங்கு ஒருவருக்கொருவர் விவாதம்
எழுப்பும் குரல் கேட்டு, கழகம் அழிந்துபடும் என்று எண்ணிக்
கொள்ளாதீர்.
முறைபற்றிக் கருத்துவேற்றுமை எழுகிறது என்றால், உமது
எதேச்சாதிகாரத்தை அழித்தொழிக்க, எம்முறை சிறந்தது,
விரைவில் வெற்றி தரத்தக்கது என்பது பற்றித்தான்.
தம்பி! மாற்றாரின் மனம் களிப்பது எனக்குத் தெரியும்;
என்னைவிட மிக நன்றாக, நீ அறிந்திருக்கிறாய்.
மாற்றுக் கட்சியினரோ, செயற்குழுவில் அமளி - அடிதடி,
நடிக நண்பர்கள் தாக்குதல் நடத்தினர், சட்டையைப் பிடித்து இழுத்தனர் என்ற பொய்யுரையைப் பரப்பி, நமது கழகத்துக்கு இழுக்குத் தேடவும், நமக்குள் கலாம் மூட்டவும்<noinclude></noinclude>
oh3owvk6nzziku1hl861nq6eqvno771
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/35
250
642719
1935043
1934101
2026-05-19T03:52:36Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935043
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>25}}{{rule}}</noinclude>முயற்சிக்கின்றனர். அவர்கள் சித்தரித்து இருப்பது கண்டு கலங்கிப் போயிருக்கக் கூடியவர்களுக்கு, நான் இதனைக்
கூறுவேன். அவர்கள் கூறியுள்ளபடியான அடிதடி, தாக்குதல் துளியும் செயற்குழுவிலோ பொதுக்குழுவிலோ நடைபெற வில்லை. உரத்த குரலில் பேச்சும் ஒருவருக்கொருவர் அறை கூவல் விடுவதும், அமைதியற்று எழுவதும் ஆகிய பரபரப்புக் கிளம்பி எம்மைக் கலங்க வைத்தது. அந்தப் பரபரப்பு ஒலிகேட்டு, பக்கத்திலே வேறோர் இடத்திலே தங்கியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கழக நண்பர்கள், பதறி ஓடோடி வந்தனர் - அமைதி இரண்டு நிமிடங்களில் ஏற்பட்டது - அவர்கள் திரும்பவும் தமதிடம் சென்றனர். வேறு எந்த விபரீதமும் நிகழவில்லை.
மங்கிப் போய்விட்டதாலே மறைந்துபோய்விட்டதோ என்று பலரும் எண்ணி, இனி என்றென்றும் சென்றது மீளாது எனச் செப்பினர் - எனினும், அந்தத் திராவிட இன உணர்ச்சியை
நமது கழகம் கொழுந்து விட்டெரியும் நிலைக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. பட்டுப்போன நிலையிலிருந்த மரம் துளிர்விடுகிறது! படர்ந்துபோக இருந்த விளக்கு மீண்டும்
ஒளிவிடுகிறது! பட்டிதொட்டிகளெல்லாம் பாசறைகளாகி
விட்டன. கழகம் அழைத்தால் களம்புகத் தயாராக நிற்கின்றன, அணிவகுப்புகள். கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல. வெட்டிச் சாய்க்கப்பட்டனர் பலர். வெஞ்சிறையில் உழன்றனர் பலப்பலர்.
இறந்துபட்டவர்கள் சென்ற வழி செல்லாதவரையில், நாம்
இயக்கத்துக்கு தரவேண்டிய காணிக்கையைத் தந்தவர் ஆக
மாட்டோம் என்று உறுதிபூண்டவர்கள், நம் உடன் இருப்போர்!
பலரால் இதை எடுத்துக் கூறக்கூடத் தெரியாமல் இருக்கலாம்;
சிலர் இது பற்றிப் பேசுவது முறைக்கேடு, நேரக்கேடு என்றுகூட எண்ணிப் பேசாது இருந்திடக்கூடும். ஆனால்,
அழைப்பு வந்திடும்போது, ஆமையாகிவிடமாட்டார்கள், களம்
புகாது ஏமாற்றிவிடமாட்டார்கள், உயிரைத் தந்திடத் தயங்க
மாட்டார்கள்.
அவ்விதமான வீர உணர்ச்சி கொப்பளிக்கும் நிலைமையினை
நமது கழகம், மிகமிகக் குறுகிய கால அளவிலே செய்து
தந்துள்ளது.
கழகம் நடாத்திய பிரசாரத்தின் பயனாக, இன்று, வடநாடு தென்னாடு எனும் பிரச்சினை குறித்துப் பேசாதார் இல்லை என்ற கட்டம் காண்கிறோம்.<noinclude>{{rh|8 - த.அக. தொ-3. பூ. வெ. எண். 513||}}</noinclude>
5aei5xs48cllqzal5fy0t8nlutlyf56
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/36
250
642720
1935047
1934102
2026-05-19T03:55:42Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1935047
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
கிளர்ச்சிகளில் ஈடுபடத் துடித்து நிற்கும் தூயவர் ஆயிரம்
ஆயிரம். அஃதேபோல், தோழமை உணர்ச்சியுடன், கழகப்
பணியாற்றப் பல்லாயிரவர் உளர். பாங்கான வளர்ச்சி தம்பி!
பார்ப்போர் பரவசப்படுகின்றனர், மாற்றார் வியப்படைகின்றனர், எப்படி இவர்களால் இத்துணை விரைவில் ஏற்றமிகு அமைப்பைச் சமைத்து நடாத்திச் செல்ல முடிகின்றது என்று. அத்தகைய ஓர் அமைப்பு உடைபடுமானால், எண்ணும்போதே, நெஞ்சிலே நெருப்புப் பிடிக்கிறது, உலகம் நம்மை மன்னிக்காது. ஆமாம்,
தம்பி இவர்களை நம்பி, வழி நடந்தோம். துணை நின்றோம்.
தொல்லைகளைத் தாங்கிக்கொண்டோம்; ஆயின் கழகத்தை
நடத்திச் செல்லும் நிலையிலிருப்போரோ, தமக்குள்
மாறுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, இத்தனை ஆண்டு
உழைப்பையும் உருக்குலைக்கிறார்களே, என்று எண்ணி இரத்தக் கண்ணீர் வடிப்பர். அவர்கள் மனம் உடைபடும்; உடைபடின், இனி என்றென்றும், நம்போன்ற சாமான்யர்கள், ஒரு இயக்கத்தை, அமைப்பைச் சமைத்திட இயலாது; மக்கள் ஆதரவு கிட்டாது. இந்த மாபெரும் உண்மையை உணர்ந்தால், நம்மில் எவரும், கருத்து வேற்றுமைகளை கோபதாப வேகத்துடன் கலந்து உலவவிட்டுத் தம்மையும் அறியாமல், கழகத்துக்கு ஊறு தேடிடார். உடைபட்டுப் போனபின் உட்கார்ந்து, அழுது பயனில்லை; உண்மை நிலைமையினை உணராததும் மாபெரும் தீதுக்கு வழி கோலிவிடும்.
ஒரு அமைப்பினைக் கட்டுங்காலை உள்ள கஷ்டத்தைவிட,
அதனைக் காத்திடும்போது ஏற்படும் கஷ்டம் மிக அதிகம்.
அமைப்புக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவது, அதனை அழித்திடத்தக்க ஆபத்தினைக்கூட உண்டாக்கிவிடக்கூடும். தூசுபோகக் கண்ணாடிப் பலகையினைத் துடைத்திடத்தான் வேண்டும், ஆனால், பக்குவமாக, எங்கெங்கு அழுக்கேறிவிட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதனை நீக்கிடத்தக்க விதத்தில் துடைத்திட வேண்டும் - ஆர்வத்துடன். ஆனால் ஆர்வத்துடன் பக்குவமும் சேர்ந்திட வேண்டும் - இல்லையேல், துடைக்கும் போதே, கண்ணாடி பாளம் பாளமாகக் கீழே வீழ்ந்துவிடும், பாழ் பட்டுப் போகும் - பட்டபாடு அத்துணையும் பாழாகிப் போகும்.
தம்பி! இந்தக் கவலைதான் என் மனதைக் குடைகிறதேயன்றி, எந்தப் புதிய முறைகள் புகுத்துவதற்கான முயற்சிகள்
பற்றியும் நான் கவலை கொள்ளவில்லை. முறைகள், புதியனவோ, பழையனவோ, எவை எனினும், அவை ஒரு அமைப்புக்காக - எனவே, அமைப்பு அழிந்துவிடாதபடி, கேலிக்கு ஆளாகாதபடி<noinclude></noinclude>
k5llh1sd6hh266ajwh0c5prqwdgdnih
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/37
250
642721
1935113
1934103
2026-05-19T05:11:23Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935113
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>27}}{{rule}}</noinclude>மாற்றாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகாதபடி பார்த்துக்
கொள்ள வேண்டும். நேர்த்தியான அறுவைத்திறன் காட்டினார்
மருத்துவர்; ஆனால், நோயாளிதான் செத்துவிட்டார் என்று
கூறிடத்தக்க நிலை ஏற்படக் கூடாதல்லவா? வேலின் கூர்பார்க்க, நம் விழியினையே குத்திக்கொள்ளப் போமோ!!
உன் கருத்து இவ்வழிதான் இருக்கும் என்பதை நான் நன்கு
அறிவேன். உன் கைவண்ணத்தால் கிடைத்தது, கழகம் எனும் இந்த அமைப்பு. இன்று அது கலகலத்துப் போகாதிருக்கும்
பொறுப்பினையும் நீ மேற்கொண்டாக வேண்டும். நிலைமை இது. கூறிடுவது என் கடமை. என் முயற்சியில் குறையிராது -
என் நெஞ்சில் உள்ள வலிவு போதுமானதுதான் என்ற உணர்வு
குறைந்து வருகிறது. உடனிருந்து பணியாற்றிக் கழகத்தைக் கட்டிக்காத்து, வெற்றியைத் தேடிக் கொடுத்திட வேண்டும். மிக நல்ல அமைப்பு - கடினமான உழைப்பின் விளைவு - தோழமைக்கு ஓர் எடுத்துக்காட்டு - தி.மு. கழகம்.
இன்றோ, மாற்றார் எள்ளி நகையாடுகின்றனர் - உற்றார்
உள்ளம் குமுறுகின்றனர் - உடைபட்டுப் போய்விடும் என்று
மிரட்டுகின்றனர், நமை அழித்தொழித்துத் தமது ஆதிக்கத்தை
நிலை நாட்டிக் கொள்ள முயற்சிக்கும், காங்கிரசார். என்
அச்சத்தையும், ஆயாசத்தையும், ஐயப்பாட்டினையும் நீக்கிடத்
தக்கவிதத்தில், கருத்து வேறுபாடுகள் பற்றிப் பேசுவோர் கூடக்
'கழகம் உடைபட விடமாட்டோம், அழிவு வந்திடாது' என்று
உறுதி அளிக்கின்றனர். மகிழ்ச்சி கழகத்தில் தொடர்புள்ள
எவருக்கும், நிச்சயமாக, கழகத்துக்கு இழுக்கு வந்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும் என்று தோன்றுமானால், நெஞ்சு துடிக்கா
மலிராது; ஏனெனில், அவரெலாம் அளித்த அருந்திறனும் அயரா உழைப்பும் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான், கழகம். அதற்கொரு ஊனம் ஏற்பட, எவரும் இடமளிக்க மாட்டார்கள். அந்த நம்பிக்கையும் எனக்கு உண்டு. உன் உழைப்பும், திறனும்தான், அந்த நம்பிக்கை நான் கொள்வதற்குக் காரணம், தம்பி! உன் கண்ணொளி போதும், என் கவலையை ஓட்ட, காரிருளை விரட்ட; உன் நெஞ்சு உரம் போதும், என் நடுக்கத்தை நீக்க! கழகம் காப்பாற்றப்படும் என்று, என்போன்றோர் புது உறுதி பெறுவதே, நீ எழுப்பும் எழுச்சி முழக்கம் கேட்டுத்தானே!
உன் சொல்லும் செயலும், மாற்றாருக்கு, நமது கழகத்தின்
மாண்பு துளியும் மங்கவில்லை என்பதனை எடுத்துக்
காட்டுவதாக அமைய வேண்டும். உன் போக்கும் நோக்கும்,<noinclude></noinclude>
h82b9sww38eoerf0z42ovpqodf4u0td
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/38
250
642722
1935116
1934104
2026-05-19T05:14:28Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேச்சும் செயலும் கழகத்தை நடத்திச் செல்பவன் என்ற
பொறுப்பினைச் சுமந்து கொண்டிருக்கும் என்போன்றாருக்கும்,
நல்வழி காட்டத்தக்கதாக அமையட்டும். எந்த ஒரு கட்சியும்,
அதன் மேல்மட்டத்திலே அமர்த்தப்பட்டிருப்பவர்களின் இயல்பு,
திறமை, உழைப்பு இவைகளை மட்டுமே பொறுத்து இல்லை.
அவர்களை அமர்த்தும் உரிமையும் ஆற்றலும் பெற்றுள்ள பல
இலட்சம் உறுப்பினர்களின் திறமை, தன்மை ஆகியவற்றைப்
பொறுத்து இருக்கிறது. கலசத்தின் மினுமினுப்பு, காலக்கரம்
பட்டுப்பட்டு மங்கிப் போகக் கூடும்; நட்டமில்லை, அடித்தளம்
வலிவுடன் இருந்தால் தம்பி! அடித்தளத்தை ஆக்கிக் காத்திடும்.
பொறுப்பு, உன்னுடையது அதற்கேற்ற ஆற்றலும் உனக்கு நிரம்ப இருக்கிறது. அந்த நம்பிக்கைதான், இயக்கத்துக்கு உயிர் ஊட்டம் தருகிறது உன் பணியின் மேம்பாடுதான் நாட்டின் பிணிபோக்கும், மாமருந்து, அதை அளித்து, என் போன்றாரை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தோனே! அஞ்சாது பணியாற்று! அயராது பணியாற்று! வெற்றிக்கான பாதை வெகு தெளிவாகத் தெரிகிறது.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
12-2-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
hzx5sdw46lrwsgnc9tw3r66v309mpjw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/39
250
642723
1935121
1934105
2026-05-19T05:22:51Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>29}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 125</b>}}
{{center|{{x-larger|<b>1961 ஆம் ஆண்டுக்கான<br>திட்டம் இதுதானா?</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தி.மு.கழகமும் வளர்ச்சியும் -
கழகத்தில் பாசம்!</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|தி}}.மு. கழகம் துவக்கப்பட்டதும், இது முளைவிடாது என்று பயம் காட்டினர்; அரசியலில், 'மிட்டா மிராசு பாத்தியதை' கொண்டாடும் போக்கினர்.
தி.மு. கழகம் முளைவிட்டது; வளர்ந்தது; பசுமை பாங்காகத்
தெரிந்தது.
தி.மு கழகம் நாலுநாள் கூத்து; ஆடி அடங்கிவிடும்;
அரூடம் கேளும் என்றார், அரசியலை நடாத்தும் அருங்கலையில் வல்லவர்கள் யாமே என்று ஆர்ப்பரிக்கும் போக்கினர்.
தி.மு. கழகம், ஆண்டுக்காண்டு புதுப் பொலிவுபெற்று வளர்ந்து வரலாயிற்று.
ஏழெட்டுப் பேர்வழிகள் எங்கும் சுற்றி, என்னமோ கழகம்
என்று பேசுகின்றார்; ஈதல்லால் இவரின் பக்கம் எவர் சேர்வர் கூறும் என்று, எல்லோர்க்கும் தாமே வழிகாட்டி என்று எண்ணிக் கொண்டோர் ஏளனம் கூறி நின்றார்.
தி.மு. கழகமே எமது இடமாகும் என்று, உழவர் முதல் சிறு
வணிகர் வரை கூறலானார்; மாணவரும், நாட்டின்
மாண்பு காக்க இப்பாசறையில் யாம் சேர்வோம் என்று
வந்தார்; ஆலைதனில் வேலை செய்யும் பாட்டாளித் தோழர்,<noinclude></noinclude>
csvxs7adfcf4txvry5czyq0hfsps2gi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/11
250
642724
1934995
1933418
2026-05-19T02:29:38Z
Rabiyathul
5890
சரி (மேற்பார்வை)
1934995
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம் : 123</b>}}
{{center|{{x-larger|<b>வாழு! வாழவிடு! (1)</b>}}}}
{{left_margin|3em|<poem><b>அவளும், அவனும் - கருத்துக்கதை,
இந்திய ஒற்றுமை - சர். சி.பி.யின் கருத்து.</b></poem>}}
<b>தம்பி!</b>
{{x-larger|உ}}ருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூற வேண்டும்போலத் தோன்றுகிறது, கூறுகிறேன்.
சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர்களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு
இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப்
பட்டுப் போய் விட்டன!
சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப்
புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவதுபோன்ற
முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக்கலாம்! அவர்கள் என்பது கூடத் தவறு - அவள் கேட்டு இன்புற்றிருப்பாள் - அவனுக்குத்தான் அவள் பேச்சே
இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையும் இல்லை!
இருந்திருப்பினும், அவர்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்திட
நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல் அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக் கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பேகூடப் பழுதுபடாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, - என்று பாடி ஆடிடும்,நிலையினர் அல்ல!<noinclude></noinclude>
tpm92sqm17dcl7qb0fiskrf2xpdoh76
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/40
250
642726
1935124
1934106
2026-05-19T05:25:55Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935124
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அருங்கலைகளில் ஈடுபட்டு ஏற்றம் பெற்றார் அனைவருமே. இது எங்கள் கழகம் என்று இடம் பெற்று உயிரூட்டம் தந்தனர்;
வரலாறு அறிந்தோரும் வந்தார் இங்கு; தமிழர் வாழ்ந்த விதம்
கூறி நின்றார் புலவர் பல்லோர்; கவிவல்லோர் இசைவாணர்
துணை நின்றார்; கவர்ச்சி மிகு வடிவுடன் கழகம் மிளிர்ந்ததாங்கே.
ஆமப்பா! இதுகளுடன் யார்தான் சேர்வார்? அன்னக்
காவடிகள் ஐந்நூறு சேரும்; ஆடிப்பிழைப்போரும் பாடி
வாழ்வோரும் கூடினர் அங்கு என்றால், ஆவது என்ன அவரால்?
பேசுவர் சுவைசொட்ட; வேறென்ன இயலும்! சாயம் பூசுவர்,
ஆடுவர் நாடகம்; கண்டோர்க்குச் சிரிப்பு மூளும். அஃதேயன்றி
கிளர்ச்சி செய்ய வல்லவரோ கழகத் தோழர்! கிண்கிணியும்
கழலாமோ, கூறும், என்று கேட்டுவிட்டு இடிச்சிரிப்பைக் காட்டி நின்றார், எவருக்கும் திறம் இல்லை; தீரம் இல்லை என்று கூறும் மேலோர்.
நாட்டினிலே உள்ள இழிவுதனைத் துடைத்திடத்தான்,
நாங்கள் எங்கள் குருதியையும் தருவோம் என்று சூளுரைத்துக்
கிளர்ந்தெழுந்தார், கழகத் தோழர்; சுடுசொல்லைத் தாங்கி
நின்றார். துவளவில்லை; கடுஞ்சிறைக்கு அஞ்சி அவர் ஒளிய
வில்லை; கைகால் கண் போயினும் கலங்கவில்லை; இன்னுயிரே போயிற்று, வீரம் மட்டும் இம்மியளவும் குறைவாகிப் போகவில்லை; வீறிட்டுப் பாய்ந்து வந்த விடுதலை வேகம் கண்டு கைபிசைந்து நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர்தானும்.
ஈதென்ன பெருவீரம்! சிறையுள் சென்று இருந்துவிட்டு
வெளிவந்து பேசுகின்றார். கிளர்ச்சி எனில் தக்கதோர் நியாயம்
வேண்டும்; எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்புக்காட்டி வந்தால்; எவர் இவரை மதித்திடுவார் கூறும். நாடு ஏற்கும் திட்டம் உண்டு என்றால், நல்லபடி அதனை எடுத்துரைத்து, மக்களிடம் ஒப்பம் பெற்றாலன்றோ, மதித்திடுவர் மாநிலத்தில் உள்ளோர் எல்லாம்; இங்கிதமான இம்முறையைவிட்டு எதற்கெடுத்தாலும் ஒழிக! ஒழிக! என்று இரைச்சலிட்டுப் பலன் என்ன? என்று பேசிக், குன்றனைய மதிபடைத்தோர்போலக் கோலம் காட்டி நின்றார் காங்கிரஸ் ஆட்சியாளர்.
சிறை செல்லமட்டுந்தான் தெரியுமென்று என்ணற்க;
நெஞ்சத்துள்ள சிறைக்கதவுதான் திறந்துவைக்கும் அந்தத் தீரமும் எமக்கு உண்டு என்று, செப்பியே கழகத்தார், சுற்றிச் சுற்றி விளக்கமெல்லாம் அளித்தார் விடுதலைப் போரினைப் பற்றி; வீழ்ந்துபட்ட திருஇடமும் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி<noinclude></noinclude>
6kq3d645xm5xkzrubkya6muc5dkcdfe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/41
250
642727
1934754
1934107
2026-05-18T13:26:48Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>31}}{{rule}}</noinclude>எழுந்திடவே அறப்போர் காணீர் என்றார்; திட்டமெது
என்பீரேல், ஒன்று உண்டு; அதனுள்ளே பலப்பலவுமான திட்டம், ஆலின் விதைக்குள்ளே பல்லாயிரம் இருப்பதுபோல உளது என்று, அறைந்தனர் மாற்றார் அதிரும்வண்ணம், திராவிட நாடு திராவிடர்க்கே எனும் முழக்கம்.
முழக்கமாம், முழக்கம்; கேட்டீரோ! இவர் எழுப்பும்
முழக்கமெல்லாம், நாடகம்தான்; வேறொன்றில்லை! பழம்பெருமை பேசுகிறார் பார்த்தவர்போல்; படக்காட்சி காட்டுகின்றார் திராவிடம் என்பதாக; நாடகமாடிடும் இவர்கள்தானோ நாடாள வருவார்கள்; முறையோ என்று, நாப்பறையை எழுப்பி நின்றார், நாடாளும் நப்பாசை கொண்டோரெல்லாம்!
நாடகமும் படமும், தொழில்; அறிவீர் ஐயா! நல்ல அந்தத்
தொழிலும் நெஞ்சை அள்ளும் திறமுடைத்து; எள்ளி நகையாடும் ஏந்தலெல்லாம், வெள்ளையரை எதிர்த்த காலை, வேண்டிப் பெறவில்லையோ, கலைஞர் தொண்டு! - என்று கழகத்தார் கூறிக் காத்தார், கலையினையும் அஃதளிக்கும் கருத்தோட்டத்தையும், கலைஞர் எனில், எங்கிருந்தோ வந்து சேர்ந்த வியப்பளிக்கும் பொருளல்ல, அவரும் நம்மில் ஓர் அங்கம் அறிந்திடுவீர், அவர்க்கும் உண்டு அன்னைமொழி காத்திடும் உரிமைதானும்; நாடு நமதாக வேண்டும் என்று நல்லோர்கள் கிளம்பிப் போர் புரியும் காலை, நாடகம் நடாத்திடுவோர்க்கும் வேலை உண்டு என்றும் கூறி, நமது கழகத்தோரும் நாடகமே ஆடி மகிழ்வித்தார்கள், நாட்டவரை, கலைஞரையும் கூடத்தானே!
கலை உலகு உமதே என்று கருவம் கொண்டு அலைகின்றீர்கள்; காட்டுகின்றோம் எமது திறம் பாரும் என்று,
கதருடைய கலைஞர்களை அழைத்து வந்து, கண் சிமிட்டி
நின்றார் காங்கிரஸ் அமைச்சரெல்லாம்; காட்சி கண்டு,
கலகலத்துப் போகும் கழக அணி என்றார்.
கலையுலகில் கீர்த்திபெற்ற தோழரெல்லாம், பாடி மகிழ்விக்க மேடை வந்தாரில்லை; கழகம் காட்டும் பாதையினை
மற்றவர்க்கு எடுத்துரைக்கும் பணி மேற்கொண்டார்; திரு
இடத்தின் சீரெல்லாம் படித்துணரத் தலைப்பட்டார்கள்; வெறும்
சிரமசைக்கும் பதுமைகளாய் இல்லை; சிறையும் செல்ல
முன்வந்தார்; முக்காடிட்டு ஓடவில்லை; கழக அணி தன்னில்
இவர் சேர்ந்த பின்னர், கலைத் துறையில் பணிபலவும் செய்யும் தோழர், பாட்டாளிகள் பலரும் வந்து சேர்ந்தார்; விடுதலைக்குப் பாடுபட முனைந்து நின்றார். கலையுலகில் நிலைபெற்றோர்<noinclude></noinclude>
n02gh62nyv0kdsykg6481we63ydjc5l
1935125
1934754
2026-05-19T05:28:59Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>31}}{{rule}}</noinclude>எழுந்திடவே அறப்போர் காணீர் என்றார்; திட்டமெது
என்பீரேல், ஒன்று உண்டு; அதனுள்ளே பலப்பலவுமான திட்டம், ஆலின் விதைக்குள்ளே பல்லாயிரம் இருப்பதுபோல உளது என்று, அறைந்தனர் மாற்றார் அதிரும்வண்ணம், திராவிட நாடு திராவிடர்க்கே எனும் முழக்கம்.
முழக்கமாம், முழக்கம்; கேட்டீரோ! இவர் எழுப்பும்
முழக்கமெல்லாம், நாடகம்தான்; வேறொன்றில்லை! பழம்பெருமை பேசுகிறார் பார்த்தவர்போல்; படக்காட்சி காட்டுகின்றார் திராவிடம் என்பதாக; நாடகமாடிடும் இவர்கள்தானோ நாடாள வருவார்கள்; முறையோ என்று, நாப்பறையை எழுப்பி நின்றார், நாடாளும் நப்பாசை கொண்டோரெல்லாம்!
நாடகமும் படமும், தொழில்; அறிவீர் ஐயா! நல்ல அந்தத்
தொழிலும் நெஞ்சை அள்ளும் திறமுடைத்து; எள்ளி நகையாடும் ஏந்தலெல்லாம், வெள்ளையரை எதிர்த்த காலை, வேண்டிப் பெறவில்லையோ, கலைஞர் தொண்டு! - என்று கழகத்தார் கூறிக் காத்தார், கலையினையும் அஃதளிக்கும் கருத்தோட்டத்தையும், கலைஞர் எனில், எங்கிருந்தோ வந்து சேர்ந்த வியப்பளிக்கும் பொருளல்ல, அவரும் நம்மில் ஓர் அங்கம் அறிந்திடுவீர், அவர்க்கும் உண்டு அன்னைமொழி காத்திடும் உரிமைதானும்; நாடு நமதாக வேண்டும் என்று நல்லோர்கள் கிளம்பிப் போர் புரியும் காலை, நாடகம் நடாத்திடுவோர்க்கும் வேலை உண்டு என்றும் கூறி, நமது கழகத்தோரும் நாடகமே ஆடி மகிழ்வித்தார்கள், நாட்டவரை, கலைஞரையும் கூடத்தானே!
கலை உலகு உமதே என்று கருவம் கொண்டு அலைகின்றீர்கள்; காட்டுகின்றோம் எமது திறம் பாரும் என்று,
கதருடைய கலைஞர்களை அழைத்து வந்து, கண் சிமிட்டி
நின்றார் காங்கிரஸ் அமைச்சரெல்லாம்; காட்சி கண்டு,
கலகலத்துப் போகும் கழக அணி என்றார்.
கலையுலகில் கீர்த்திபெற்ற தோழரெல்லாம், பாடி மகிழ்விக்க மேடை வந்தாரில்லை; கழகம் காட்டும் பாதையினை
மற்றவர்க்கு எடுத்துரைக்கும் பணி மேற்கொண்டார்; திரு
இடத்தின் சீரெல்லாம் படித்துணரத் தலைப்பட்டார்கள்; வெறும்
சிரமசைக்கும் பதுமைகளாய் இல்லை; சிறையும் செல்ல
முன்வந்தார்; முக்காடிட்டு ஓடவில்லை; கழக அணி தன்னில்
இவர் சேர்ந்த பின்னர், கலைத் துறையில் பணிபலவும் செய்யும் தோழர், பாட்டாளிகள் பலரும் வந்து சேர்ந்தார்; விடுதலைக்குப் பாடுபட முனைந்து நின்றார். கலையுலகில் நிலைபெற்றோர்<noinclude></noinclude>
tjyfipz247jehf121qqqjzg0vqo24vj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/42
250
642728
1934757
1934108
2026-05-18T13:29:08Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கழகமதில் வந்ததாலே, கலையுலகப் பிரச்சினையை அலசிப்
பார்த்து, எமது நிலை உயர வழிகோலக் கழகம் என்னென்ன
திட்டங்கள் கொள்ளும் என்று கேட்டு அவர்கள் இருந்தார்
இல்லை. எமக்கு என்று ஏற்பட்ட தொழில் கலை; எனினும்
அஃதும், எமது கழகம் காட்டும், வழிநடக்கத் துணை நிற்கும்
என்பதால்தான் இருக்கின்றோம் அத்துறையில் தானும் என்றார். அர்ஜுனனாய் வேடமிட்டு, அளிப்பேன் இலட்சம் என்றுரைக்கும் முதலாளியின் முகமும் சுண்ட, எமது பணி விழைவீரேல், இதனைக் கேளும்; எமது கொள்கைக்கு ஊறு நேரா வண்ணம் இருந்தாலன்றி, படமதனில் நாங்கள் நடிக்க மாட்டோம்; நாங்கள் படத்தொழிலுக்காக மட்டுமே உள்ளோம் அல்லோம்; பாங்கான திராவிடம் காணும் நோக்கம் கொண்டுள்ளோம், அறிந்திடுவீர் என்று சொல்லி, பண்பு காத்தார்.
ஈதெல்லாம் கிடக்கட்டும்! சேதி கேறீர்! இவர்க்குள்ளே
எத்தனையோ பிளவு; பேதம்! ஆளுக்கோர் திட்டம், மட்டம்,
அனியாயம்! வெளியே தெரிந்தால் போதும்! இவருக்கு அவர்தான் மேல், அவருக்கு இவரே நிகர் என்றெல்லாம் எத்தனையோ பேச்செல்லாம் எழுந்திட்டது அங்கே. இனி அவர்கள் ஒன்றாக இயங்கமாட்டார்! பிய்த்துக் கொண்டு ஓடுவார் பாரீர் என்று பேயுள்ளம் கொண்டோர் பேசி வந்தார்.
பேச்சுகளில் எழுத்துகளில் பேதம் தேடி அலைகின்றீர்
பித்தர்களே! கருத்துத் தோட்டம், ஓர் மலர்தான் இருக்கும்
இடமாகாது; வண்ணப் பூ வகை வகையாய் இருக்கும் ஆங்கே!
சிரித்திடும் முல்லைக்கும் சிங்கார ரோஜாவுக்கும்; பறித்தெடுக்
காமலே பார்த்து மகிழத்தக்க பாங்கான தாமரைக்கும், பகைதான் என்று பேசுவது அறிவீனம் அன்றோ, சேர்ந்து பணியாற்றிடும் காலை; செயல் முறைகள் பலப்பலவும் பேசிடல் வேண்டும்; சீற்றம் எழத்தக்க நிலையும் வரலாம்; சிண்டு முடித்திடுவோர் முந்திக் கொண்டு மனத்தாங்கலாக்கி மகிழ்ச்சி வெறி கொள்வர்; எனினும், எமது இலட்சியமாம், திராவிட நாடு திராவிடர்க்கு என்னும் பிணைப்பு, எமக்குள் முறிவுகளைத் தராது காணீர் என்று சூளுரைத்துக் கழகம் வளர்ந்தது; சூதுமதியினருக்குக் சிலியூட்டிற்று.
உருட்டு விழி, மிரட்டும் பேச்சுக் கொண்டோரன்றோ!
இவரால் ஊர்க்கலகம் மூளும், பிணமும் வீழும், பேச்சோடு
நின்றிடும் பேர்வழிகளல்ல, பெரும்போர் மூட்டி, நாட்டை<noinclude></noinclude>
ti5k3t7ix2eemasi8njmmnduu8is4iz
1935126
1934757
2026-05-19T05:32:05Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கழகமதில் வந்ததாலே, கலையுலகப் பிரச்சினையை அலசிப்
பார்த்து, எமது நிலை உயர வழிகோலக் கழகம் என்னென்ன
திட்டங்கள் கொள்ளும் என்று கேட்டு அவர்கள் இருந்தார்
இல்லை. எமக்கு என்று ஏற்பட்ட தொழில் கலை; எனினும்
அஃதும், எமது கழகம் காட்டும், வழிநடக்கத் துணை நிற்கும்
என்பதால்தான் இருக்கின்றோம் அத்துறையில் தானும் என்றார். அர்ஜுனனாய் வேடமிட்டு, அளிப்பேன் இலட்சம் என்றுரைக்கும் முதலாளியின் முகமும் சுண்ட, எமது பணி விழைவீரேல், இதனைக் கேளும்; எமது கொள்கைக்கு ஊறு நேரா வண்ணம் இருந்தாலன்றி, படமதனில் நாங்கள் நடிக்க மாட்டோம்; நாங்கள் படத்தொழிலுக்காக மட்டுமே உள்ளோம் அல்லோம்; பாங்கான திராவிடம் காணும் நோக்கம் கொண்டுள்ளோம், அறிந்திடுவீர் என்று சொல்லி, பண்பு காத்தார்.
ஈதெல்லாம் கிடக்கட்டும்! சேதி கேறீர்! இவர்க்குள்ளே
எத்தனையோ பிளவு; பேதம்! ஆளுக்கோர் திட்டம், மட்டம்,
அனியாயம்! வெளியே தெரிந்தால் போதும்! இவருக்கு அவர்தான் மேல், அவருக்கு இவரே நிகர் என்றெல்லாம் எத்தனையோ பேச்செல்லாம் எழுந்திட்டது அங்கே. இனி அவர்கள் ஒன்றாக இயங்கமாட்டார்! பிய்த்துக் கொண்டு ஓடுவார் பாரீர் என்று பேயுள்ளம் கொண்டோர் பேசி வந்தார்.
பேச்சுகளில் எழுத்துகளில் பேதம் தேடி அலைகின்றீர்
பித்தர்களே! கருத்துத் தோட்டம், ஓர் மலர்தான் இருக்கும்
இடமாகாது; வண்ணப் பூ வகை வகையாய் இருக்கும் ஆங்கே!
சிரித்திடும் முல்லைக்கும் சிங்கார ரோஜாவுக்கும்; பறித்தெடுக்
காமலே பார்த்து மகிழத்தக்க பாங்கான தாமரைக்கும், பகைதான் என்று பேசுவது அறிவீனம் அன்றோ, சேர்ந்து பணியாற்றிடும் காலை; செயல் முறைகள் பலப்பலவும் பேசிடல் வேண்டும்; சீற்றம் எழத்தக்க நிலையும் வரலாம்; சிண்டு முடித்திடுவோர் முந்திக் கொண்டு மனத்தாங்கலாக்கி மகிழ்ச்சி வெறி கொள்வர்; எனினும், எமது இலட்சியமாம், திராவிட நாடு திராவிடர்க்கு என்னும் பிணைப்பு, எமக்குள் முறிவுகளைத் தராது காணீர் என்று சூளுரைத்துக் கழகம் வளர்ந்தது; சூதுமதியினருக்குக் சிலியூட்டிற்று.
உருட்டு விழி, மிரட்டும் பேச்சுக் கொண்டோரன்றோ!
இவரால் ஊர்க்கலகம் மூளும், பிணமும் வீழும், பேச்சோடு
நின்றிடும் பேர்வழிகளல்ல, பெரும்போர் மூட்டி, நாட்டை<noinclude></noinclude>
ebifwpbnsq4wawyu6lo9j68c6ermuqh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/43
250
642729
1934758
1934110
2026-05-18T13:29:23Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>33}}{{rule}}</noinclude>இரத்தக் களரியாக்கிப், பேயாட்டம் ஆடத்தான் படை
சேர்க்கின்றார்கள். அறவழியில் இவர் நின்று பணியாற்றனார் - அனைவருக்கும் ஆபத்துத் தேடும், பயமளிக்கும், பலாத்காரம் அவிழ்த்துவிட்டு, படுகளமாக்குவார், நாட்டை! பாரும் என்றார்.
கொன்று குவித்துக் கொடிநாட்டிடும் கொடிய முறை எமதல்ல, கூறிவிட்டோம். கூர்வாள் ஏந்திக் குத்திக் குடலெடுக்க
முனைந்தோமில்லை - எதிர்ப்படுவோர் எங்கிருந்தோ வந்த
வேற்று நாட்டாரல்ல; விலங்கணிந்தும் உணராது உழலும் எமது
உடன் பிறப்பாளர் அன்றோ அவர்களும்தான்; ஒருவருக்
கொருவர் வெட்டிக் கொண்டு வீழும் அந்த வேட்டுமுறை அல்ல, நாங்கள் கொண்ட முறை அறிவீர் என்று கூறி, குத்துக்கும் வெட்டுக்கும் ஆட்பட்டுக் குருதி கொட்டி, கொடிய செயலில் துளியும் இறங்காமல், கொள்கை கூறி, கண்ணீர்த் துளிகள் நாட்டின் கண்மணிகள் என்று பாராட்டும் நிலையினைக் கழகம் பெற்று, பாமரரும் பற்றுக் காட்டும் ஏற்றம் கொண்டது.
வேட்டுமுறை அல்லவோ உமது! பிழைத்தீர், பயல்காள்!
இல்லையென்றால், கூண்டோடு பிடித்தழித்துப் போட்டிருப்போம் தப்பிவிட்டீர். சரி, போகட்டும். வேட்டு முறை வேண்டாம் என்று கூறிவிட்டீர், வேறென்ன முறை உமக்கு? உண்டோ? கூறீர்! என்று காங்கிரசார் கேட்கலுற்றார்.
வேட்டுமுறை ஆகாது; மரபுமல்ல என்பதனால் அதை
விடுத்தோம்; அஃதும் இன்று இக்கழகமதை நடாத்திச் செல்வோர், இம்முறை ஆகாது என்பதால், எழவில்லை. வேட்டு முறை தன்னாலன்றி வேறெதாலும் விடுதலையும் கிடைக்கப் போமோ என்று என்று கேட்கும் வீரமிகு போக்கினர்க்குக் குறை வில்லை, அறிவீர் நன்றாய், பாசறைகள் அமைத்தும், பதுங்கிப் போர் செய்தும், வெடிகுண்டுகள் செய்தும், விரைந்து தாக்கிடும் வழி நடந்தும், வடவரின் ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று, விடுதலைப் போர் வரலாற்றுச் சுவடி காட்டும், சுவைமிக்க சேதிகளை நெஞ்சில் கொண்டு, செயல்புரியத் துடி துடித்து நிற்போர்கள் அறவே இல்லை என்று எண்ணற்க அவர்கள் இன்று, அந்த முறை ஆகாது என்று கூறும் எண்ணத் தாரிடம் கழகம்
இருக்கட்டும் சின்னாட்கள் என்று உள்ளார். எந்நாளில் அவரிடம் கழகம் சேரும் என்பதைக் கூறவல்லோர் அவருமல்ல; உமது ஆணவத்தின் போக்கே, அந்நாளை விரைவாகக் கொண்டு வந்து விடக்கூடும். அறப்போரிட்டு வெற்றி பெற விழைவோர்கள் கழகத்தை நடத்தும் பொறுப்பிலுள்ளார், இந்த உண்மையின்<noinclude></noinclude>
oiei4qtm7pi5tbdoyp2y8ox81br8cde
1935127
1934758
2026-05-19T05:35:08Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>33}}{{rule}}</noinclude>இரத்தக் களரியாக்கிப், பேயாட்டம் ஆடத்தான் படை
சேர்க்கின்றார்கள். அறவழியில் இவர் நின்று பணியாற்றனார் - அனைவருக்கும் ஆபத்துத் தேடும், பயமளிக்கும், பலாத்காரம் அவிழ்த்துவிட்டு, படுகளமாக்குவார், நாட்டை! பாரும் என்றார்.
கொன்று குவித்துக் கொடிநாட்டிடும் கொடிய முறை எமதல்ல, கூறிவிட்டோம். கூர்வாள் ஏந்திக் குத்திக் குடலெடுக்க
முனைந்தோமில்லை - எதிர்ப்படுவோர் எங்கிருந்தோ வந்த
வேற்று நாட்டாரல்ல; விலங்கணிந்தும் உணராது உழலும் எமது
உடன் பிறப்பாளர் அன்றோ அவர்களும்தான்; ஒருவருக்
கொருவர் வெட்டிக் கொண்டு வீழும் அந்த வேட்டுமுறை அல்ல, நாங்கள் கொண்ட முறை அறிவீர் என்று கூறி, குத்துக்கும் வெட்டுக்கும் ஆட்பட்டுக் குருதி கொட்டி, கொடிய செயலில் துளியும் இறங்காமல், கொள்கை கூறி, கண்ணீர்த் துளிகள் நாட்டின் கண்மணிகள் என்று பாராட்டும் நிலையினைக் கழகம் பெற்று, பாமரரும் பற்றுக் காட்டும் ஏற்றம் கொண்டது.
வேட்டுமுறை அல்லவோ உமது! பிழைத்தீர், பயல்காள்!
இல்லையென்றால், கூண்டோடு பிடித்தழித்துப் போட்டிருப்போம் தப்பிவிட்டீர். சரி, போகட்டும். வேட்டு முறை வேண்டாம் என்று கூறிவிட்டீர், வேறென்ன முறை உமக்கு? உண்டோ? கூறீர்! என்று காங்கிரசார் கேட்கலுற்றார்.
வேட்டுமுறை ஆகாது; மரபுமல்ல என்பதனால் அதை
விடுத்தோம்; அஃதும் இன்று இக்கழகமதை நடாத்திச் செல்வோர், இம்முறை ஆகாது என்பதால், எழவில்லை. வேட்டு முறை தன்னாலன்றி வேறெதாலும் விடுதலையும் கிடைக்கப் போமோ என்று என்று கேட்கும் வீரமிகு போக்கினர்க்குக் குறை வில்லை, அறிவீர் நன்றாய், பாசறைகள் அமைத்தும், பதுங்கிப் போர் செய்தும், வெடிகுண்டுகள் செய்தும், விரைந்து தாக்கிடும் வழி நடந்தும், வடவரின் ஆதிக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று, விடுதலைப் போர் வரலாற்றுச் சுவடி காட்டும், சுவைமிக்க சேதிகளை நெஞ்சில் கொண்டு, செயல்புரியத் துடி துடித்து நிற்போர்கள் அறவே இல்லை என்று எண்ணற்க அவர்கள் இன்று, அந்த முறை ஆகாது என்று கூறும் எண்ணத் தாரிடம் கழகம்
இருக்கட்டும் சின்னாட்கள் என்று உள்ளார். எந்நாளில் அவரிடம் கழகம் சேரும் என்பதைக் கூறவல்லோர் அவருமல்ல; உமது ஆணவத்தின் போக்கே, அந்நாளை விரைவாகக் கொண்டு வந்து விடக்கூடும். அறப்போரிட்டு வெற்றி பெற விழைவோர்கள் கழகத்தை நடத்தும் பொறுப்பிலுள்ளார், இந்த உண்மையின்<noinclude></noinclude>
s0rpw6x0eq80ul15qzwdbj5xrhgw8ml
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/44
250
642730
1934759
1934111
2026-05-18T13:29:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அருமையினை உணராமல், ஆணவத்தால் அடக்குமுறை
அவிழ்த்துவிட அவிழ்த்துவிட அழிவு முறையன்றி வேறொன்று
ஆகாது என்று ஆர்த்தெழுவர் பல்லோர்கள் அறிவீர். இன்று
வேட்டுமுறை இல்லை. ஓட்டுமுறை மேற்கொண்டுள்ளோம்
என்று, அறிவித்திருக்கிறது நம் கழகம், ஆளவந்தார்க்கு!
ஓ! ஓ! ஓட்டுமுறையோ; உமது! மெத்தச் சரி! களத்திலே
காட்டுங்கள் கைவரிசை பார்ப்போம் என்று, காங்கிரசார்
பெருங்கூச்சலிட்டார், சிரிப்பினூடே; தேர்தலிலே வல்லவர்கள்
என்ற பட்டம், தேசத்தார் சூட்டிவிட்டார் என்பதாலே.
தேர்தலிலே நிற்பாராம், கேளீர் ஐயா! தெருமுனையில் பேசுவர், கேட்பர், மக்கள், பொழுதுபோக்குப் பல பண்டு, இவர்கள் தருவது பேச்சுக் கச்சேரியன்றோ! இதனைக் கண்டு, மதிமயங்கிப் போனதாலே, இவர்கள் பாரும், தேர்தலிலே நிற்பாராம்! ஐயோ பாபம்! தூள் தூளாகிப் போவர்! பின்னர், கழகம் இருந்த இடம் புல் முளைத்துப் போகும்! சரியான அடி கொடுத்துத் தரைமட்ட மாக்கிடவே; வந்தது சமயம் ஜெய்இந்த் என்று கொக்கரித்துக் கிளம்பினர் கோலேந்திகள், புதிய தெம்புடன்.
எப்புறமும் இத்திறத்தார் எதிர்த்த காலை, எதைக் கண்டு
இவர்கள் துணிவு பெற்றார் என்று அவரெல்லாம் ஏங்கும்
வண்ணம், தேர்தலிலே கழகம் ஈடுபட்டு, நாடெங்கும் நல்ல
பிரச்சாரம் நடாத்தி, வீடெங்கும் கழகம் பற்றிப் பேசுவோர் கூடக் கண்டு, விறுவிறுப்பாய்ப் பணியாற்றி வெற்றிதேடப் பாடுபட முனைந்தது. அந்த நாளில், எவர் கலைஞர் எவர் வழக்கறிஞர் என்ற பேச்சு எழவே இல்லை. கலையுலகில் இருந்த இராஜேந்திரன் தானும், கடும் எதிர்ப்பு மூண்ட தேனி களத்தில் நின்று போட்டியிட்டார். மற்றக் கலைஞரெல்லாம் நாளெல்லாம் சுற்றிச் சுற்றி, கழக வெற்றிக்கு உழைத்தார். ஓட்டுப் பெறுவ தென்பது விளையாட்டல்ல; ஒன்றல்ல இரண்டல்ல நாங்கள் கண்ட தேர்தல்; மன்னாதி மன்னனெல்லாம் மண் கவ்வச் செய்தவர்கள்; எம்மை இந்த மரப்பாச்சிகளோ எதிர்த்து வெற்றி கொளப் போகிறார்; கதை எழுதும் கருணாநிதியும், கவிபாடும் கண்ணதாசனும், புடக்காட்சிகட்குக் கதை எழுதிடும். அண்ணாத்துரையும், எமை எதிர்த்து நிற்கப் போமோ என்றெல்லாம் ஏசிவந்தார், இறுமாப்பு மிகக் கொண்டோர்: மக்களோ, சீராட்டி வரவேற்று, நமக்குப் பரிந்து வாக்களித்தார்; பதினேழு இலட்சம் வாக்குகளை நம் கழகம் பெற்றது; ஆட்சி மன்றம் சென்றமர்ந்தனர் நம்மவர்.<noinclude></noinclude>
kjmdheih6dwhupzxsctiml5reh7i9zr
1935128
1934759
2026-05-19T05:38:14Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அருமையினை உணராமல், ஆணவத்தால் அடக்குமுறை
அவிழ்த்துவிட அவிழ்த்துவிட அழிவு முறையன்றி வேறொன்று
ஆகாது என்று ஆர்த்தெழுவர் பல்லோர்கள் அறிவீர். இன்று
வேட்டுமுறை இல்லை. ஓட்டுமுறை மேற்கொண்டுள்ளோம்
என்று, அறிவித்திருக்கிறது நம் கழகம், ஆளவந்தார்க்கு!
ஓ! ஓ! ஓட்டுமுறையோ; உமது! மெத்தச் சரி! களத்திலே
காட்டுங்கள் கைவரிசை பார்ப்போம் என்று, காங்கிரசார்
பெருங்கூச்சலிட்டார், சிரிப்பினூடே; தேர்தலிலே வல்லவர்கள்
என்ற பட்டம், தேசத்தார் சூட்டிவிட்டார் என்பதாலே.
தேர்தலிலே நிற்பாராம், கேளீர் ஐயா! தெருமுனையில் பேசுவர், கேட்பர், மக்கள், பொழுதுபோக்குப் பல பண்டு, இவர்கள் தருவது பேச்சுக் கச்சேரியன்றோ! இதனைக் கண்டு, மதிமயங்கிப் போனதாலே, இவர்கள் பாரும், தேர்தலிலே நிற்பாராம்! ஐயோ பாபம்! தூள் தூளாகிப் போவர்! பின்னர், கழகம் இருந்த இடம் புல் முளைத்துப் போகும்! சரியான அடி கொடுத்துத் தரைமட்ட மாக்கிடவே; வந்தது சமயம் ஜெய்இந்த் என்று கொக்கரித்துக் கிளம்பினர் கோலேந்திகள், புதிய தெம்புடன்.
எப்புறமும் இத்திறத்தார் எதிர்த்த காலை, எதைக் கண்டு
இவர்கள் துணிவு பெற்றார் என்று அவரெல்லாம் ஏங்கும்
வண்ணம், தேர்தலிலே கழகம் ஈடுபட்டு, நாடெங்கும் நல்ல
பிரச்சாரம் நடாத்தி, வீடெங்கும் கழகம் பற்றிப் பேசுவோர் கூடக் கண்டு, விறுவிறுப்பாய்ப் பணியாற்றி வெற்றிதேடப் பாடுபட முனைந்தது. அந்த நாளில், எவர் கலைஞர் எவர் வழக்கறிஞர் என்ற பேச்சு எழவே இல்லை. கலையுலகில் இருந்த இராஜேந்திரன் தானும், கடும் எதிர்ப்பு மூண்ட தேனி களத்தில் நின்று போட்டியிட்டார். மற்றக் கலைஞரெல்லாம் நாளெல்லாம் சுற்றிச் சுற்றி, கழக வெற்றிக்கு உழைத்தார். ஓட்டுப் பெறுவ தென்பது விளையாட்டல்ல; ஒன்றல்ல இரண்டல்ல நாங்கள் கண்ட தேர்தல்; மன்னாதி மன்னனெல்லாம் மண் கவ்வச் செய்தவர்கள்; எம்மை இந்த மரப்பாச்சிகளோ எதிர்த்து வெற்றி கொளப் போகிறார்; கதை எழுதும் கருணாநிதியும், கவிபாடும் கண்ணதாசனும், புடக்காட்சிகட்குக் கதை எழுதிடும். அண்ணாத்துரையும், எமை எதிர்த்து நிற்கப் போமோ என்றெல்லாம் ஏசிவந்தார், இறுமாப்பு மிகக் கொண்டோர்: மக்களோ, சீராட்டி வரவேற்று, நமக்குப் பரிந்து வாக்களித்தார்; பதினேழு இலட்சம் வாக்குகளை நம் கழகம் பெற்றது; ஆட்சி மன்றம் சென்றமர்ந்தனர் நம்மவர்.<noinclude></noinclude>
9xtukbxy4tt71rfcsgcxh75hveam3dz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/45
250
642731
1934760
1934675
2026-05-18T13:29:55Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>35}}{{rule}}</noinclude>
எப்படியோ பெற்றுவிட்டார் வெற்றி, அதனால் என்ன?
எம்மிடமன்றோ ஆட்சி! இதுகள் பாரீர், எம்மெதிரே இளித்துக்
கிடக்கும் காட்சி. எவரெவரோ எமை எதிர்த்தார், இன்று
அவரெல்லாம், ஏங்கித் தவம் இருந்து, எமது அருள் வேண்டுகின்றார்! பக்குவமில்லாதார், பாலபருவம் அரசியலில், பாகு தெளித்த மொழி பேசினாலே போதும், பாதம் பணிந்திடுவார்; சில நூறு ரூபாய்கள் பெறவல்ல வேலையோ, பல ஆயிரம் தரும் வியாபார அனுமதியோ, ஏதேனும் சுவை, இலாபம், காட்டினால் போதும், கழகம் கலைத்துவிட்டு, எம் கால் வீழ்ந்து கிடப்பார்கள்; உழைப்பாளிக் கட்சி உருக்குலைந்துபோன கதை உலகறியுமன்றோ! பொதுநலக் கட்சிதானும், போதும் 'கடை' என்று கூறீ, எம்மிடம் அடைக்கலம் ஆகிவிட்ட, 'சேதி' அறியீரோ? பொறுத்திருந்து பாரும், இதுகள் போக்குப் புரிந்துவிடும் என்றுரைத்து வந்தார், கேட்போர் எரிச்சலடையும் வண்ணம்.
கழகத் தோழர்களே, ஆட்சிமன்றம் அமர்ந்தாலும் ஆளடிமையாகாது, கொள்கை பிறழாது, நோக்கம் மாறாது,
திருஇடத்தின் விடுதலைக்குப் பாடுபட, போர்முனைகள் பல
உண்டு, அதிலே இஃதொன்று; இங்கு வந்து அமர்ந்ததனால்,
இல்லை இனி வேலை என்று எவர் எண்ணிக் கொண்டாலும்,
ஏமாளியே அவர்கள் என்று கூறிவிட்டு, மேலும் சுறுசுறுப்பாய்
நாடு சுற்றி நடத்தி வந்தார், நம் நாட்டு விடுதலைக்கு பேரார்வம் வளர்ந்திடவும், புத்தார்வம் பூத்திடவும், பெர்மிட்டு, லைசென்சு, காண்ட்ராக்ட், கையூட்டு என்று பல உண்டு, அறமழிக்கும் முறைகள். இன்று வரை எவரும், நம் தோழர் குறித்து, எந்த 'மாசுமருவும்' எடுத்துக் கூற இயலாமல், தூய பணியாற்றித் தோழர்கள் வருகின்றார்.
தீர்ந்ததப்பா, தீப்பொறி கொட்டும் வேலை! இனி, திண்டு
தனில் சாய்ந்து சில பேசிக் கிடப்பார்கள். போராற்றல் இனி
இல்லை; நெஞ்சம் துருப்பிடித்துப் போன நிலை. முழக்கமிட்டு
வந்ததெல்லாம் இந்த இடம் பிடிக்கத்தான். அதனால் இனி
இவர்கள் ஒடுங்கிக் கிடப்பார்கள், என்று பேசி மகிழ்ந்தார்,
நீறுபூத்த நெருப்பாகிக் கழகம் இருக்கும் நிலை உணராதார்.
அதுவும் தவறென்று காட்டுவதற்கான வாய்ப்புக் கிடைத்திட்ட போதெல்லாம், கிளர்ந்தெழுந்து நின்றார்கள் கழகத்துத் தோழர்கள். கருப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியே ஓர்
காவியம் போல் வடிவெடுத்தது, நம் கழகத் தோழர்களின்
வீரத்தின் விளைவாக, இந்தி வந்துவிடும் என்ற நிலை<noinclude></noinclude>
0ve3x58ufe24fwnjosj615e1ye5fcha
1935134
1934760
2026-05-19T05:48:14Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>35}}{{rule}}</noinclude>
எப்படியோ பெற்றுவிட்டார் வெற்றி, அதனால் என்ன?
எம்மிடமன்றோ ஆட்சி! இதுகள் பாரீர், எம்மெதிரே இளித்துக்
கிடக்கும் காட்சி. எவரெவரோ எமை எதிர்த்தார், இன்று
அவரெல்லாம், ஏங்கித் தவம் இருந்து, எமது அருள் வேண்டுகின்றார்! பக்குவமில்லாதார், பாலபருவம் அரசியலில், பாகு தெளித்த மொழி பேசினாலே போதும், பாதம் பணிந்திடுவார்; சில நூறு ரூபாய்கள் பெறவல்ல வேலையோ, பல ஆயிரம் தரும் வியாபார அனுமதியோ, ஏதேனும் சுவை, இலாபம், காட்டினால் போதும், கழகம் கலைத்துவிட்டு, எம் கால் வீழ்ந்து கிடப்பார்கள்; உழைப்பாளிக் கட்சி உருக்குலைந்துபோன கதை உலகறியுமன்றோ! பொதுநலக் கட்சிதானும், போதும் 'கடை' என்று கூறீ, எம்மிடம் அடைக்கலம் ஆகிவிட்ட, 'சேதி' அறியீரோ? பொறுத்திருந்து பாரும், இதுகள் போக்குப் புரிந்துவிடும் என்றுரைத்து வந்தார், கேட்போர் எரிச்சலடையும் வண்ணம்.
கழகத் தோழர்களே, ஆட்சிமன்றம் அமர்ந்தாலும் ஆளடிமையாகாது, கொள்கை பிறழாது, நோக்கம் மாறாது,
திருஇடத்தின் விடுதலைக்குப் பாடுபட, போர்முனைகள் பல
உண்டு, அதிலே இஃதொன்று; இங்கு வந்து அமர்ந்ததனால்,
இல்லை இனி வேலை என்று எவர் எண்ணிக் கொண்டாலும்,
ஏமாளியே அவர்கள் என்று கூறிவிட்டு, மேலும் சுறுசுறுப்பாய்
நாடு சுற்றி நடத்தி வந்தார், நம் நாட்டு விடுதலைக்கு பேரார்வம் வளர்ந்திடவும், புத்தார்வம் பூத்திடவும், பெர்மிட்டு, லைசென்சு, காண்ட்ராக்ட், கையூட்டு என்று பல உண்டு, அறமழிக்கும் முறைகள். இன்று வரை எவரும், நம் தோழர் குறித்து, எந்த 'மாசுமருவும்' எடுத்துக் கூற இயலாமல், தூய பணியாற்றித் தோழர்கள் வருகின்றார்.
தீர்ந்ததப்பா, தீப்பொறி கொட்டும் வேலை! இனி, திண்டு
தனில் சாய்ந்து சில பேசிக் கிடப்பார்கள். போராற்றல் இனி
இல்லை; நெஞ்சம் துருப்பிடித்துப் போன நிலை. முழக்கமிட்டு
வந்ததெல்லாம் இந்த இடம் பிடிக்கத்தான். அதனால் இனி
இவர்கள் ஒடுங்கிக் கிடப்பார்கள், என்று பேசி மகிழ்ந்தார்,
நீறுபூத்த நெருப்பாகிக் கழகம் இருக்கும் நிலை உணராதார்.
அதுவும் தவறென்று காட்டுவதற்கான வாய்ப்புக் கிடைத்திட்ட போதெல்லாம், கிளர்ந்தெழுந்து நின்றார்கள் கழகத்துத் தோழர்கள். கருப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியே ஓர்
காவியம் போல் வடிவெடுத்தது, நம் கழகத் தோழர்களின்
வீரத்தின் விளைவாக, இந்தி வந்துவிடும் என்ற நிலை<noinclude></noinclude>
brxq3g45my15ws70ks25ijaiisoam1v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/46
250
642732
1934761
1934678
2026-05-18T13:30:10Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிறந்தவுடன், எங்கே? எங்கே? என்று ஆர்த்தெழுந்தனர் வீரர்.
வீரம் குன்றிவிடும்; இயல்பே மாறிவிடும்; சட்டமன்றம் சென்றதனால் என்றன்றோ தாமெண்ணி, ஏமாந்து போயிருந்தோம். இந்தக் கழகத்தாரோ, இம்மியும் வீரமதை இழந்திடக் காணோமே! எதேது அவர் போக்கு அதிசயமாய் இருக்கு தென்று, மாற்றார்கள் மனம் மருளும் நிலை எழ உழைக்க லானோம்.
அழிந்துபடத்தக்க நிலை பலவும் தாண்டிவிட்டார், அடித்துக் கொண்டும் சாவர் என்றிருந்தோம், பிழைத்துக் கொண்டார்; இடம் பிடிக்க இவர்க்குள்ளே எழும் பூசல் என்றிருந்தோம், எப்படியோ எதனையும் இலகுவாகத் தீர்த்துக் கொண்டு, ஏறுநடை போடுகின்றார், இன்னும் எத்தனை நாள்?
எதுவரையில் இந்நிலைமை? எப்போது பிளவு வரும்? என்று
நோட்டமிட்டு, வட்டமிட்டபடி, கழுகு, பிணம் வீழாதா
என்றேங்கும் பான்மைபோல, சுற்றித் திரிகின்றார், மோப்பம்
பிடித்தபடி நம்மில் துளியேனும் பேதம் ஏற்பட்டால், சந்துகளில்
நுழையும் சர்ப்பம் போலாகிவிட, சந்தர்ப்பம் பார்த்தபடி
இருக்கின்றார், மாற்றார்கள்; இன்று இவர்க்கு இருக்கும்
வலிவுக்குக் காரணமே, இவர்க்குள்ளே இருக்கின்ற, பாசம்தான்
வேறில்லை; எப்பாடுபட்டேனும் இப்பாசம்தனை ஒழித்தால்,
பிறகு, சாந்து அழிந்த சுவர். சரிந்துபோவது போல், இவர்கள்
அணிவகுப்பு, அழிந்துபோகும், நிச்சயமாய்; எனவே,
இம்முனையில் இறங்கி வேலை செய்தால், வெற்றி நிச்சயம்காண் என்று வெறி கொண்டு; மாற்றார் உலவுகின்றார்; மரபு அழிக்கத் துடிக்கின்றார். புத்தம் புதுப் பிரச்சினையோ, பழங்காலப் பிரச்சினையோ, தத்துவம் கிளப்புகின்ற பூசலோ புகையோ, தரம் என்ன என்று கேட்கும் தத்தளிப்போ, ஏதோவொன்று, இன்று நமக்குக் கிட்டாதா? எடுத்ததனைப் பெரிதாக்கி, ஊருக்கெல்லாம் காட்டி உருவழிக்க முயல்வேனே! வருகிறதே பொதுத் தேர்தல்,
வளருகிறதே கழகம்!! மேலிடத்தார் கேட்கின்றார், என்னதான்
செய்கிறீர்? இவ்வளவுதானோ திறமை? என்றெல்லாம். எனவே,
ஏதேனும் செய்து இவர்தம் ஒற்றுமையைக் குலைத்துவிட, நாளும் வழிதேடி, நாமிருக்க வேண்டுமென்று, நாடாளும் நிலை இழக்க நேரிடுமோ என்பதனால் நடுக்குற்றுக் கிடக்கும், காங்கிரசார் எண்ணுகின்றார். நாம், கழகத்தின் வடிவம் மாற்றிட முனைந்தாலும், கட்டுப்பாடு ஒழுங்குக் காத்திடப் பணி புரிந்தாலும், செம்மைப்படுத்த செயல்முறை புதிதாய் வகுத்தாலும், எவரெவர்க்கு என்ன இடம்? எவரெவர்க்கு என்ன<noinclude></noinclude>
fpq3gevjbl8qvbqvp5y9w3rzbq61kwp
1935135
1934761
2026-05-19T05:49:47Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1935135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிறந்தவுடன், எங்கே? எங்கே? என்று ஆர்த்தெழுந்தனர் வீரர்.
வீரம் குன்றிவிடும்; இயல்பே மாறிவிடும்; சட்டமன்றம் சென்றதனால் என்றன்றோ தாமெண்ணி, ஏமாந்து போயிருந்தோம். இந்தக் கழகத்தாரோ, இம்மியும் வீரமதை இழந்திடக் காணோமே! எதேது அவர் போக்கு அதிசயமாய் இருக்கு தென்று, மாற்றார்கள் மனம் மருளும் நிலை எழ உழைக்க லானோம்.
அழிந்துபடத்தக்க நிலை பலவும் தாண்டிவிட்டார், அடித்துக் கொண்டும் சாவர் என்றிருந்தோம், பிழைத்துக் கொண்டார்; இடம் பிடிக்க இவர்க்குள்ளே எழும் பூசல் என்றிருந்தோம், எப்படியோ எதனையும் இலகுவாகத் தீர்த்துக் கொண்டு, ஏறுநடை போடுகின்றார், இன்னும் எத்தனை நாள்?
எதுவரையில் இந்நிலைமை? எப்போது பிளவு வரும்? என்று
நோட்டமிட்டு, வட்டமிட்டபடி, கழுகு, பிணம் வீழாதா
என்றேங்கும் பான்மைபோல, சுற்றித் திரிகின்றார், மோப்பம்
பிடித்தபடி நம்மில் துளியேனும் பேதம் ஏற்பட்டால், சந்துகளில்
நுழையும் சர்ப்பம் போலாகிவிட, சந்தர்ப்பம் பார்த்தபடி
இருக்கின்றார், மாற்றார்கள்; இன்று இவர்க்கு இருக்கும்
வலிவுக்குக் காரணமே, இவர்க்குள்ளே இருக்கின்ற, பாசம்தான்
வேறில்லை; எப்பாடுபட்டேனும் இப்பாசம்தனை ஒழித்தால்,
பிறகு, சாந்து அழிந்த சுவர். சரிந்துபோவது போல், இவர்கள்
அணிவகுப்பு, அழிந்துபோகும், நிச்சயமாய்; எனவே,
இம்முனையில் இறங்கி வேலை செய்தால், வெற்றி நிச்சயம்காண் என்று வெறி கொண்டு; மாற்றார் உலவுகின்றார்; மரபு அழிக்கத் துடிக்கின்றார். புத்தம் புதுப் பிரச்சினையோ, பழங்காலப் பிரச்சினையோ, தத்துவம் கிளப்புகின்ற பூசலோ புகையோ, தரம் என்ன என்று கேட்கும் தத்தளிப்போ, ஏதோவொன்று, இன்று நமக்குக் கிட்டாதா? எடுத்ததனைப் பெரிதாக்கி, ஊருக்கெல்லாம் காட்டி உருவழிக்க முயல்வேனே! வருகிறதே பொதுத் தேர்தல்,
வளருகிறதே கழகம்!! மேலிடத்தார் கேட்கின்றார், என்னதான்
செய்கிறீர்? இவ்வளவுதானோ திறமை? என்றெல்லாம். எனவே,
ஏதேனும் செய்து இவர்தம் ஒற்றுமையைக் குலைத்துவிட, நாளும் வழிதேடி, நாமிருக்க வேண்டுமென்று, நாடாளும் நிலை இழக்க நேரிடுமோ என்பதனால் நடுக்குற்றுக் கிடக்கும், காங்கிரசார் எண்ணுகின்றார். நாம், கழகத்தின் வடிவம் மாற்றிட முனைந்தாலும், கட்டுப்பாடு ஒழுங்குக் காத்திடப் பணி புரிந்தாலும், செம்மைப்படுத்த செயல்முறை புதிதாய் வகுத்தாலும், எவரெவர்க்கு என்ன இடம்? எவரெவர்க்கு என்ன<noinclude></noinclude>
c05iqgfoqe01tn4pgkdika02bqbp7iu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/47
250
642736
1934762
1934684
2026-05-18T13:30:21Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>37}}{{rule}}</noinclude>பணி? எவரெவர் தொண்டாற்றி ஏற்றம் அளிப்பவர்கள்;
எம்முறையில் உள்ளோரைத் தலைமை இருக்கைக்கு ஏற்பது
எனும், எதுபற்றி முயன்றாலும், மூச்சைச் சூறாவளி என்றாக்கி,
பேச்சைப் பெரும்புயல் என்றாக்கி, நமக்குள் பேதத்தை வளர்த்து விட்டு பெரும் பிளவு, உண்டாக்கி, உடைத்துக் காட்டிவிட்டு, ஊராள்வோர் உட்கார்ந்து, ஓஹோ! பார்த்தீரா? பன்னிரண்டு ஆண்டுகளாய், பயல்கள் இறுமாந்திருந்தார்; பலப்பல முயற்சிகளைப் பக்குவமாய் முறியடித்தார்; என்றாலும் இறுதியிலே, உடைத்தெறிந்தோம் அவர் அமைப்பை; சிதறியது கண்டவர்கள், கண்ணீர் சிந்திக் கிடக்கின்றார்; இனி இதுபோல் ஓர் அமைப்பு, எவர் முயன்று ஆக்கிடுவார்; பயமின்றி நாமினிமேல் வாழ்ந்திடலாம், என்று பாடிடவும், ஆடிடவும், ஆவலுடன் உள்ளார்கள் மாற்றார்கள்.
இதை அறிந்து, நாம் நடந்துவந்த அந்த நீள்வழியையும்
நினைந்து,எதிர்ப்பட்ட ஆபத்தை எத்திறத்தால் வென்றோம்,
ஏனைப் பேச்செல்லாம் எவரெவர் கூறி நின்றார், என்னென்ன
பேச்செல்லாம் மாற்றார் உரைத்தார்கள் - சின்னப் பிள்ளைகள்
என்றார், சினிமாக் கட்சி என்றார், கூத்தாடும் கும்பல் என்றார், தடி கண்டால் ஓடும் என்றார். சுகபோகம் தேடிடவே சூது நடத்துவோர் என்றார், குடும்பத்திலுள்ளாரைக் குறைகூறாதும் இருக்கவில்லை; என்னென்ன ஏச்சுக்கள்; எவரெவரின் இழிமொழிகள்; இவனுக்கு இந்த வாழ்வு எப்படி வந்ததென்ற கேள்விகள், கேலிகள்; அடுக்கடுக்காய் இத்தனையும் ஆண்டுபல கேட்டோம்; இதயத்துக்கு வீழ்ந்த அடி ஒன்றல்ல இரண்டல்ல; எதையும் தாங்கியது, எற்றுக்கு என்பதனை எண்ணிப் பார்ப்போருக்கு, இன்று எழுந்துள்ள நிலைமையினை உணர்ந்து தெளிவுபெற இயலும். எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பார்க்கும் போக்கு நல்லது அல்ல; தீது! ஆனால், மாற்றார்க்கு இன்று அதுவே, பொழுதுபோக்கு!! இலாபமும் அதில் அவர்க்கு உண்டு! நாம் இன்று எண்ணிப்பார்க்கவேண்டியது ஒன்று உண்டு. கழகத்துக்குப் பெரும் விபத்து வந்து விட்டது என்று கூறித்திரியும் காங்கிரசாரின் பேச்சிலிருந்து, நாம் என்ன பாடம் தெரிந்து கொள்ள வேண்டும்?
உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, உச்சக்கட்டம்
வரையிலே, 'கோஷ்டிகள், உள்ளன' என்று நேரு பண்டிதர்
கூறுகிறார், வருந்துகிறார்.<noinclude></noinclude>
qz6cr07ct532v29tqy5e7a1g0n4avsk
1935136
1934762
2026-05-19T05:51:19Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>37}}{{rule}}</noinclude>பணி? எவரெவர் தொண்டாற்றி ஏற்றம் அளிப்பவர்கள்;
எம்முறையில் உள்ளோரைத் தலைமை இருக்கைக்கு ஏற்பது
எனும், எதுபற்றி முயன்றாலும், மூச்சைச் சூறாவளி என்றாக்கி,
பேச்சைப் பெரும்புயல் என்றாக்கி, நமக்குள் பேதத்தை வளர்த்து விட்டு பெரும் பிளவு, உண்டாக்கி, உடைத்துக் காட்டிவிட்டு, ஊராள்வோர் உட்கார்ந்து, ஓஹோ! பார்த்தீரா? பன்னிரண்டு ஆண்டுகளாய், பயல்கள் இறுமாந்திருந்தார்; பலப்பல முயற்சிகளைப் பக்குவமாய் முறியடித்தார்; என்றாலும் இறுதியிலே, உடைத்தெறிந்தோம் அவர் அமைப்பை; சிதறியது கண்டவர்கள், கண்ணீர் சிந்திக் கிடக்கின்றார்; இனி இதுபோல் ஓர் அமைப்பு, எவர் முயன்று ஆக்கிடுவார்; பயமின்றி நாமினிமேல் வாழ்ந்திடலாம், என்று பாடிடவும், ஆடிடவும், ஆவலுடன் உள்ளார்கள் மாற்றார்கள்.
இதை அறிந்து, நாம் நடந்துவந்த அந்த நீள்வழியையும்
நினைந்து,எதிர்ப்பட்ட ஆபத்தை எத்திறத்தால் வென்றோம்,
ஏனைப் பேச்செல்லாம் எவரெவர் கூறி நின்றார், என்னென்ன
பேச்செல்லாம் மாற்றார் உரைத்தார்கள் - சின்னப் பிள்ளைகள்
என்றார், சினிமாக் கட்சி என்றார், கூத்தாடும் கும்பல் என்றார், தடி கண்டால் ஓடும் என்றார். சுகபோகம் தேடிடவே சூது நடத்துவோர் என்றார், குடும்பத்திலுள்ளாரைக் குறைகூறாதும் இருக்கவில்லை; என்னென்ன ஏச்சுக்கள்; எவரெவரின் இழிமொழிகள்; இவனுக்கு இந்த வாழ்வு எப்படி வந்ததென்ற கேள்விகள், கேலிகள்; அடுக்கடுக்காய் இத்தனையும் ஆண்டுபல கேட்டோம்; இதயத்துக்கு வீழ்ந்த அடி ஒன்றல்ல இரண்டல்ல; எதையும் தாங்கியது, எற்றுக்கு என்பதனை எண்ணிப் பார்ப்போருக்கு, இன்று எழுந்துள்ள நிலைமையினை உணர்ந்து தெளிவுபெற இயலும். எதிர்வீட்டுப் பலகணியை எட்டிப் பார்க்கும் போக்கு நல்லது அல்ல; தீது! ஆனால், மாற்றார்க்கு இன்று அதுவே, பொழுதுபோக்கு!! இலாபமும் அதில் அவர்க்கு உண்டு! நாம் இன்று எண்ணிப்பார்க்கவேண்டியது ஒன்று உண்டு. கழகத்துக்குப் பெரும் விபத்து வந்து விட்டது என்று கூறித்திரியும் காங்கிரசாரின் பேச்சிலிருந்து, நாம் என்ன பாடம் தெரிந்து கொள்ள வேண்டும்?
உள்ளூர்க் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, உச்சக்கட்டம்
வரையிலே, 'கோஷ்டிகள், உள்ளன' என்று நேரு பண்டிதர்
கூறுகிறார், வருந்துகிறார்.<noinclude></noinclude>
73vyiwdlvffmusmk0l4e8by0jxtm20w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/48
250
642737
1934763
1934686
2026-05-18T13:30:37Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வீட்டுக்குள்ளே ஏற்பட்டுவிடும் 'விரசமான' விஷயத்தை,
வெளியே பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர், தாக்கீது
பிறப்பித்துள்ளார்.
காலக்கோடுகள் வீழ்ந்து வீழ்ந்து, நரை திரை மேலிட்டுள்ள
பருவத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி - அந்தக் கட்சியிலேயே
'கோஷ்டிகள்' கூடாது, அது ஆபத்து, என்று உணரப்பட்டு
வருகிறது.
தத்துவப் பூக்கள் என்று எடுத்துக் கொண்டால், கூட்டுப்
பண்ணையிலிருந்து கூடிவாழும் கொள்கை வரையிலே, இரண்டு
காங்கிரஸ்காரர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டில்லை. ஆனால்
இன்று; நம்முடைய வீட்டு விவகாரம்தான், பருந்து அடித்துக்
கொண்டு வந்து கீழே வீழ்ந்த பழத்தைக் காக்கைகள் கொத்திக்
கொண்டு கிடக்கும் நிலைமைக்குக் கொண்டு வரப்படுகிறது.
சரியா? முறையா? 1961ஆம் ஆண்டுக்கென்று, நாம் அரும்பாடு
பட்டுத் தேடிக் கொள்ளும் திட்டம் இதுதானா?
தம்பி! எண்ணிப்பார்த்து, எமக்கு நல்வழி காட்டு.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
19-2-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
244ptcmkdb502p0c7q9mflim77h5wi5
1935137
1934763
2026-05-19T05:52:45Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1935137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வீட்டுக்குள்ளே ஏற்பட்டுவிடும் 'விரசமான' விஷயத்தை,
வெளியே பேசாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர், தாக்கீது
பிறப்பித்துள்ளார்.
காலக்கோடுகள் வீழ்ந்து வீழ்ந்து, நரை திரை மேலிட்டுள்ள
பருவத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி - அந்தக் கட்சியிலேயே
'கோஷ்டிகள்' கூடாது, அது ஆபத்து, என்று உணரப்பட்டு
வருகிறது.
தத்துவப் பூக்கள் என்று எடுத்துக் கொண்டால், கூட்டுப்
பண்ணையிலிருந்து கூடிவாழும் கொள்கை வரையிலே, இரண்டு
காங்கிரஸ்காரர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டில்லை. ஆனால்
இன்று; நம்முடைய வீட்டு விவகாரம்தான், பருந்து அடித்துக்
கொண்டு வந்து கீழே வீழ்ந்த பழத்தைக் காக்கைகள் கொத்திக்
கொண்டு கிடக்கும் நிலைமைக்குக் கொண்டு வரப்படுகிறது.
சரியா? முறையா? 1961ஆம் ஆண்டுக்கென்று, நாம் அரும்பாடு
பட்டுத் தேடிக் கொள்ளும் திட்டம் இதுதானா?
தம்பி! எண்ணிப்பார்த்து, எமக்கு நல்வழி காட்டு.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
19-2-1961
{{dhr|10em}}<noinclude></noinclude>
so4w3tmyci5i7jtgp5csywdkom3qkkk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/49
250
642738
1934764
1934694
2026-05-18T13:30:53Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>39}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 126</b>}}
{{center|{{x-larger|<b>வெற்றிக்கவிதை பாடிடுவாய்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தி.மு.க.வில் கசப்புணர்ச்சி -
காமராஜர் ராஜாஜி சண்டை -
சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு -
கழகமும் மக்கள் தொடர்பும்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|ப}}க்கத்தில் இருப்பது யார்? உனை ஈன்ற அன்னையா? பாதத்தை முத்தமிடு! தந்தையோ? தாளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்! அண்ணனோ? அகமும் முகமும் மலர, அண்ணா! என்று தழதழத்த குரலில் அழைத்து மகிழ்ந்திடு. தம்பியானால், முதுகைத் தட்டிக்கொடுத்திடு, களிப்புடன் பெற்ற மகவானால், உச்சிமோந்து முத்தமிடு; உன்னை அந்தப் பெருமைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த பெருமாட்டியெனில் பேசவும் வேண்டாம், களிநடமிடும் கண்கள் போதும், வெற்றிக் கவிதை பாடிட! ஆம், தம்பி! ஆமாம்! மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளோம். உருண்டு திரண்டு கருத்துப் பெருத்து வரும் கருமேகம், ஊரழிக்கும் பேய் மழையாகும் என்று, பெரியவர்கள் பீதியுடன் தலை அசைக்க தொலைவிலிருந்த வண்ணம், இதோ படை எடுத்து வருகிறேன், பெருமரங்களை வேரோடு சாய்ப்பேன்,
பயிர் பச்சைகளை அடியோடு அழிப்பேன், கூரைகள்
பிய்த்தெறியப்படும், கொடுமை நடமிடப்போகிறது; காணீர்!
என்று கூறுவது போலப் பேய்க்காற்று முன்னறிவிப்பதாக,
மண்ணை வாரி இறைக்கிறது என்று பலரும் பயந்தவண்ணம்
கூறிடத்தக்கதோர் நிலைமை, தீடீரென மாறிக், கப்பிக் கிடந்த
காரிருள் விலகி, இரைச்சலைக் காற்று நிறுத்திக் கொண்டு,<noinclude></noinclude>
mqa92lmjwi1x3cf10cacbc76oga8aie
1935138
1934764
2026-05-19T05:54:22Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>39}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்: 126</b>}}
{{center|{{x-larger|<b>வெற்றிக்கவிதை பாடிடுவாய்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>தி.மு.க.வில் கசப்புணர்ச்சி -
காமராஜர் ராஜாஜி சண்டை -
சூரத் காங்கிரஸ் மாநாட்டில் செருப்புவீச்சு -
கழகமும் மக்கள் தொடர்பும்</b></poem>}}
<b>தம்பி!</b>
{{larger|ப}}க்கத்தில் இருப்பது யார்? உனை ஈன்ற அன்னையா? பாதத்தை முத்தமிடு! தந்தையோ? தாளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்! அண்ணனோ? அகமும் முகமும் மலர, அண்ணா! என்று தழதழத்த குரலில் அழைத்து மகிழ்ந்திடு. தம்பியானால், முதுகைத் தட்டிக்கொடுத்திடு, களிப்புடன் பெற்ற மகவானால், உச்சிமோந்து முத்தமிடு; உன்னை அந்தப் பெருமைக்குரிய நிலைக்குக் கொண்டுவந்த பெருமாட்டியெனில் பேசவும் வேண்டாம், களிநடமிடும் கண்கள் போதும், வெற்றிக் கவிதை பாடிட! ஆம், தம்பி! ஆமாம்! மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளோம். உருண்டு திரண்டு கருத்துப் பெருத்து வரும் கருமேகம், ஊரழிக்கும் பேய் மழையாகும் என்று, பெரியவர்கள் பீதியுடன் தலை அசைக்க தொலைவிலிருந்த வண்ணம், இதோ படை எடுத்து வருகிறேன், பெருமரங்களை வேரோடு சாய்ப்பேன்,
பயிர் பச்சைகளை அடியோடு அழிப்பேன், கூரைகள்
பிய்த்தெறியப்படும், கொடுமை நடமிடப்போகிறது; காணீர்!
என்று கூறுவது போலப் பேய்க்காற்று முன்னறிவிப்பதாக,
மண்ணை வாரி இறைக்கிறது என்று பலரும் பயந்தவண்ணம்
கூறிடத்தக்கதோர் நிலைமை, தீடீரென மாறிக், கப்பிக் கிடந்த
காரிருள் விலகி, இரைச்சலைக் காற்று நிறுத்திக் கொண்டு,<noinclude></noinclude>
7ik6w3nz5zodxyghtw7rwjxvwfii1u6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/50
250
642739
1934765
1934714
2026-05-18T13:31:07Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1934765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வெளிர்விட்ட வானம் தெரிந்தால், பூங்காற்றும் வீசினால்,
எங்ஙனம் இருக்கும்! அந்நிலை கண்டோம், நிலை யாது ஆகுமோ என்று திகைத்துக் கிடந்த நாம். கருவுற்ற தாய்க்கு, குழவி ஒரு பாரமல்ல; இயக்கத்துக்குப் புதிய நிலை ஏற்படுவதற்கான கருத்துகள் குவிவதும், ஒரு தொல்லையல்ல. ஆனால், சேயினை ஈன்ற தாய், அதனைச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்திடும் பக்குவம் கெடாதபடி உடல்நிலை இருக்க வேண்டும் - புதிய கருத்துக்களைப் பெறுவதனால், இயக்கத்தின் கட்டுக்கோப்பு அழிந்துபடக்கூடாதன்றோ! எத்துணை எழில் இக்குழவி! ஆனால், இதனை ஈன்றிட்ட போதுதான் தாய் மாண்டாள் என்று கூறிட வேண்டிய நிலையைவிடக் கொடுமையானது வேறு உண்டோ? அஃதே போல, அருமையான கருத்து, ஆயினும், இதனைக் குறித்து
எழுந்த விவாதம் கலாமாகி, கழகம் கலகலத்துப் போய்விட்டது
என்று கூறும் நிலை ஏற்படுமானால், அதனைவிட நெஞ்சை
வேகவைக்கும் நிலையும் வேறு உளதோ!
தளராது உழைத்திடும் தம்பி! தன்னலமறுப்புடன் தாய்த்
திருநாட்டுக்கான திருப்பணிக்காக உன்னையே ஒப்படைத்து
விட்ட பொன்னான, தம்பி! நமது கழகத்திலே புகுந்து குடைந்த
நெருக்கடி நிலைமை, தம்பி சம்பத்தின் உண்ணாநோன்பு எனும் கட்டம் சென்ற உடன், உண்மையை உன்னிடம் மறைப்பானேன், நான் என்னென்னவோ எண்ணிக்கொண்டேன், பித்தம் பிடித்தவன் போல் ஏறுநடையுடையோனே! உன்னையும் மனக் கண்ணால் கண்டேன் - குறும்புப் பார்வையுடன் நின்றிடும் காங்சிரசாரையும் கண்டேன். நமது கழகக் கூட்டங்களுக்காக,
வந்து சேர்ந்திடும் அணிவகுப்பும் தெரிந்தது, மண்டலக்
காங்கிரசில் கூடி இடிஇடியெனச் சிரித்தபடி தொலைந்ததுகள்
பீடைகள்! என்று பேசிய கும்பலும் தெரிந்தது. குழந்தையைப்
பெருமையுடன், பரிவுடன் ஏந்திவரும் தாய்போல, எங்களுக்குச்
சூட்டிட, மாலைகளை வாங்கிக் கொண்டு, அவைகளிலே உள்ள இதழ் ஒன்றுகூடச் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அன்புடன், நீ, எடுத்துவரும் காட்சியும் தெரிந்தது; காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்பவர்கள், ஒருவருக்கொருவர் குதூகலமாகப் பேசிக்கொண்டு குதியாட்டம் போட்டதும் தெரிந்தது, வாலிபர்கள் வயோதிகர்போலாகினர். சோகம் கப்பியதால்; வயோதிகர் வாலிபர்போன்றாகி வாய்விட்டுக் கதறினர். இஃது ஒன்றுதான், வடநாட்டு எதேச்சாதிகாரத்தை வீழ்த்த வல்ல படைக்கலனாக உளது; அரிய வேலைப்பாடும்
கூர்மையும் கொண்டதாக இருக்கிறது; இதனால், மக்கள்<noinclude></noinclude>
tdyisk1yd6rbv8lwuahta7dehwcolr6
1935139
1934765
2026-05-19T05:57:26Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1935139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வெளிர்விட்ட வானம் தெரிந்தால், பூங்காற்றும் வீசினால்,
எங்ஙனம் இருக்கும்! அந்நிலை கண்டோம், நிலை யாது ஆகுமோ என்று திகைத்துக் கிடந்த நாம். கருவுற்ற தாய்க்கு, குழவி ஒரு பாரமல்ல; இயக்கத்துக்குப் புதிய நிலை ஏற்படுவதற்கான கருத்துகள் குவிவதும், ஒரு தொல்லையல்ல. ஆனால், சேயினை ஈன்ற தாய், அதனைச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்திடும் பக்குவம் கெடாதபடி உடல்நிலை இருக்க வேண்டும் - புதிய கருத்துக்களைப் பெறுவதனால், இயக்கத்தின் கட்டுக்கோப்பு அழிந்துபடக்கூடாதன்றோ! எத்துணை எழில் இக்குழவி! ஆனால், இதனை ஈன்றிட்ட போதுதான் தாய் மாண்டாள் என்று கூறிட வேண்டிய நிலையைவிடக் கொடுமையானது வேறு உண்டோ? அஃதே போல, அருமையான கருத்து, ஆயினும், இதனைக் குறித்து
எழுந்த விவாதம் கலாமாகி, கழகம் கலகலத்துப் போய்விட்டது
என்று கூறும் நிலை ஏற்படுமானால், அதனைவிட நெஞ்சை
வேகவைக்கும் நிலையும் வேறு உளதோ!
தளராது உழைத்திடும் தம்பி! தன்னலமறுப்புடன் தாய்த்
திருநாட்டுக்கான திருப்பணிக்காக உன்னையே ஒப்படைத்து
விட்ட பொன்னான, தம்பி! நமது கழகத்திலே புகுந்து குடைந்த
நெருக்கடி நிலைமை, தம்பி சம்பத்தின் உண்ணாநோன்பு எனும் கட்டம் சென்ற உடன், உண்மையை உன்னிடம் மறைப்பானேன், நான் என்னென்னவோ எண்ணிக்கொண்டேன், பித்தம் பிடித்தவன் போல் ஏறுநடையுடையோனே! உன்னையும் மனக் கண்ணால் கண்டேன் - குறும்புப் பார்வையுடன் நின்றிடும் காங்சிரசாரையும் கண்டேன். நமது கழகக் கூட்டங்களுக்காக,
வந்து சேர்ந்திடும் அணிவகுப்பும் தெரிந்தது, மண்டலக்
காங்கிரசில் கூடி இடிஇடியெனச் சிரித்தபடி தொலைந்ததுகள்
பீடைகள்! என்று பேசிய கும்பலும் தெரிந்தது. குழந்தையைப்
பெருமையுடன், பரிவுடன் ஏந்திவரும் தாய்போல, எங்களுக்குச்
சூட்டிட, மாலைகளை வாங்கிக் கொண்டு, அவைகளிலே உள்ள இதழ் ஒன்றுகூடச் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அன்புடன், நீ, எடுத்துவரும் காட்சியும் தெரிந்தது; காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்பவர்கள், ஒருவருக்கொருவர் குதூகலமாகப் பேசிக்கொண்டு குதியாட்டம் போட்டதும் தெரிந்தது, வாலிபர்கள் வயோதிகர்போலாகினர். சோகம் கப்பியதால்; வயோதிகர் வாலிபர்போன்றாகி வாய்விட்டுக் கதறினர். இஃது ஒன்றுதான், வடநாட்டு எதேச்சாதிகாரத்தை வீழ்த்த வல்ல படைக்கலனாக உளது; அரிய வேலைப்பாடும்
கூர்மையும் கொண்டதாக இருக்கிறது; இதனால், மக்கள்<noinclude></noinclude>
dmq2u0mgv82pxt2jh40mc8qqvaq2wq3
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)
0
643483
1934770
2026-05-18T13:49:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி, வ. (வ.ரா.) |previous = [[../இராமசாமி, எசு.வி./]] | next = [[../இராமசாமி, வே.வ./]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934770
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி, வ. (வ.ரா.)
|previous = [[../இராமசாமி, எசு.வி./]]
| next = [[../இராமசாமி, வே.வ./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="107" to="108" fromsection="இராமசாமி, வ. (வ.ரா.)" tosection="இராமசாமி, வ. (வ.ரா.)" />
m2ydgv2wly4iox7d7m11slyp5mda681
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.
0
643484
1934772
2026-05-18T13:52:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி, வே.வ. |previous = [[../இராமசாமி, வ. (வ.ரா.)/]] | next = [[../இராமசாமி அடிகள்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934772
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி, வே.வ.
|previous = [[../இராமசாமி, வ. (வ.ரா.)/]]
| next = [[../இராமசாமி அடிகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="108" to="109" fromsection="இராமசாமி, வே.வ." tosection="இராமசாமி, வே.வ." />
92ln13vhqgrocrwpf0cifuvswf4h84x
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்
0
643485
1934774
2026-05-18T13:53:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி அடிகள் |previous = [[../இராமசாமி, வே.வ./]] | next = [[../இராமசாமி அய்யர்1/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934774
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி அடிகள்
|previous = [[../இராமசாமி, வே.வ./]]
| next = [[../இராமசாமி அய்யர்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="109" to="109" fromsection="இராமசாமி அடிகள்" tosection="இராமசாமி அடிகள்" />
i0h0y3zuuz7j6o3xp1y605w3esuy6lb
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1
0
643486
1934775
2026-05-18T13:55:19Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி அய்யர்1 |previous = [[../இராமசாமி அடிகள்/]] | next = [[../இராமசாமி அய்யர்2/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934775
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி அய்யர்1
|previous = [[../இராமசாமி அடிகள்/]]
| next = [[../இராமசாமி அய்யர்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="109" to="109" fromsection="இராமசாமி அய்யர்1" tosection="இராமசாமி அய்யர்1" />
gf4xr6fpv6vx525etc5vwjfaf8eryhi
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2
0
643487
1934778
2026-05-18T13:59:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி அய்யர்2 |previous = [[../இராமசாமி அய்யர்1/]] | next = ../இராமசாமி அய்யர், என்./..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934778
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி அய்யர்2
|previous = [[../இராமசாமி அய்யர்1/]]
| next = [[../இராமசாமி அய்யர், என்./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="109" to="109" fromsection="இராமசாமி அய்யர்2" tosection="இராமசாமி அய்யர்2" />
6iqmcvhxdfmgd2p83lspen7oib0693q
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.
0
643488
1934780
2026-05-18T14:05:11Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி அய்யர், என். |previous = [[../இராமசாமி அய்யர்2/]] | next = ../இராமசாமி அய்யர்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934780
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி அய்யர், என்.
|previous = [[../இராமசாமி அய்யர்2/]]
| next = [[../இராமசாமி அய்யர், சி.பி./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="109" to="110" fromsection="இராமசாமி அய்யர், என்." tosection="இராமசாமி அய்யர், என்." />
qmft7ecr3xl0r7985j4rrrtkun7ic6n
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.
0
643489
1934782
2026-05-18T14:08:31Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி அய்யர், சி.பி. |previous = [[../இராமசாமி அய்யர், என்./]] | next = ../இராமசாமிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934782
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி அய்யர், சி.பி.
|previous = [[../இராமசாமி அய்யர், என்./]]
| next = [[../இராமசாமிக் கவிராயர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="110" to="110" fromsection="இராமசாமி அய்யர், சி.பி." tosection="இராமசாமி அய்யர், சி.பி." />
q32hum692kw3bq8elt83qohm69nacnh
1934789
1934782
2026-05-18T14:11:21Z
Booradleyp1
1964
1934789
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி அய்யர், சி.பி.
|previous = [[../இராமசாமி அய்யர், என்./]]
| next = [[../இராமசாமிக் கவிராயர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="110" to="112" fromsection="இராமசாமி அய்யர், சி.பி." tosection="இராமசாமி அய்யர், சி.பி." />
gu6eal0obgput08o1ybfmnr4tf1mj7x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/951
250
643490
1934787
2026-05-18T14:11:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைப்பையே 3-ஆம் இடைப்பனிப்படர்வு காலம் பெற்றிருந்தது. <b>இந்தியாவில் முதற்பழங்கற்காலம்:</b> இந்தியாவில் சோவன் பகுதிகளில் முதற்பழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|923|கற்காலம்}}</noinclude>அமைப்பையே 3-ஆம் இடைப்பனிப்படர்வு காலம் பெற்றிருந்தது.
<b>இந்தியாவில் முதற்பழங்கற்காலம்:</b> இந்தியாவில் சோவன் பகுதிகளில் முதற்பழங்கற்கால மனிதன் கற்கருவிகள் கிடைத்துள்ளன. இப்பண்பாடு சீனா, சப்பான், பர்மா ஆகிய நாடுகளில் காணப்படும் வெட்டுக் கருவித் தொழில் நுட்பத்தைச் சார்ந்ததாக உள்ளது. இங்குக் கைக் கோடரிகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. பஞ்சாபுப் பகுதியிலும் இக்கைக்கோடரிகள் கிடைத்துள்ளன. வடஇந்தியக் கைக்கோடரிப் பண்பாடு தென்னிந்தியக் கைக்கோடரிப் பண்பாட்டை விடக் காலத்தால் முந்தியது. இப்பண்பாடு ஏறக்குறைய 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது. தமிழ்நாட்டில் இது இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கே முந்தியது ஆகும்.
தமிழகத்தில் முதற்பழங்கற்காலக் கருவிகள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களில் கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி, திருப்பெரும்புதூர், காஞ்சி, திருத்தணி ஆகிய வட்டங்களிலும், வடார்க்காடு மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலும் பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இப்பகுதிகளில் படிகக்கல் (Quartzite) என்ற கல்வகை மிகுதியாகக் கிடைப்பதால் கற்காலக் கருவிகளை எளிதில் செய்ய முடிந்தது. தமிழகத்தின் பழங்கற்காலக் கருவிகளைப் பற்றி முதன்முதலில் ஆய்ந்தவர் இராபர்ட் புரூசு பூட்டு என்னும் அறிஞர் ஆவார். திருவள்ளூர்-பொன்னேரி வட்டங்களில் ஓடும் கொர்த்தலையாற்றுப் படுகைகளில் முதற்பழங்கற்காலக் கருவிகள் பெருமளவில் கிடைத்துள்ளன. அப்பகுதிகளில் கிடைக்கும் கருவிகள் யாவும் அபிவில்லியோ - அச்விலியன் கைக்கோடரிப் பண்பாட்டைச் சேர்ந்தவை. அபிவில்லியன் கற்கருவிகளும் அச்விலியன் கற்கருவிகளும் இப்பகுதிகளில் ஒருசேரக் கிடைக்கின்றன. தமிழகத்தில் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களில் கிடைக்கும் பழங்கற்காலக் கருவிகளில் குறிப்பிடத்தக்கவை கைக்கோடரிகளே ஆகும். எனவே, இவற்றைச் சென்னைக் கைக்கோடரிகள் (Madras Hand Axe) பண்பாடு என்றே கூறுகின்றனர். வடமதுரை என்ற இடத்தில் கிடைக்கும் அபிவில்லியன் கைக்கோடரிகள் நேர்த்தியற்ற கரடுமுரடான தோற்றம் உடையவை. தடித்த தலைப்பாகமும் மூலஓட்டை மிகுதியும் பெற்றும் வெட்டு விளிம்பு நேரந்த முறையிலும் காணப்படுகின்றன. கடை அச்விலியன் கற்கருவிகள் கூரிய விளிம்புடையனவாக உள்ளன. கைக்கோடரிகளுடன் கிழிப்பான்௧ள் பலவும் கிடைத்துள்ளன.
<b>கற்கருவிகளின் பயனும் முதற்பழங்கற்கால மனிதனின் வாழ்க்கை நிலையும்:</b> கற்காலமனிதனின் வாழ்க்கை முறையை ஓரளவே அறிய முடியும். கற்கருவிகளைக் கற்கால மனிதன் மரத்தைச் சீவவும், வெட்டவும், இறைச்சியை வெட்டவும், தோலைச் சுரண்டவும், பயன்படுத்தினான். முதற்பழங்கற்கால மனிதன் வேட்டையாடுதலையே முக்கிய தொழிலாகக் கொண்டான். தமிழகத்தில் கற்கருவிகளுடன் எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மகாராட்டிர மாநிலத்தில் நீண்ட தந்தமுள்ள யானை, மூன்று குளம்பு பெற்ற குதிரை, காட்டு ஆவினம் போன்றவை இக்காலத்தில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கடை அச்விலியன் காலத்தில் தமிழகத்தில், இருந்த கற்கால மனிதன் குகையில் வாழ்ந்துள்ளதைக் குடியம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகவின் மூலம் அறியமுடிகிறது.
<b>இடைப்பழங்கற்காலம்:</b> நான்காம் பனிப்படர்வு காலத்தில் புதியதொரு தொழில்நுட்பம் உருவானது. ஐரோப்பாவில் மௌசுட்டிரியன் தொழில்நுட்பமும் மத்திய கிழக்கு நாடுகளில் இலெவலாயிசோ–மௌசுட்டிரியன் தொழிற்நுட்பமும் தோன்றின. இவற்றுள் சில்லுக்கருவிகளே பெரும்பான்மையானவை ஆகும். முதற்பழங்கற்காலக் கருவிகளும் இக்காலத்தில் புழக்கத்திலிருந்தன. மௌசுட்டிரியன் தொழில்நுட்பக் கருவிகள் இலெவலாசியன் தொழில்நுட்பக் கருவிகளை விட மேம்பட்டவை. சுரண்டுக் கருவிகள், துளைக்கருவிகள், சில்லுக்கருவிகள், வட்டச் சில்லுக் கருவிகள், கைக்கோடரி போன்ற கருவிகள் இக்காலத்திலிருத்த குறிப்பிடத்தக்க கற்கருவிகளாகும். கற்களைத் தவிர மரம், எலும்பு ஆகியவற்றிலும் கருவிகள் இடைப்பழங்கற்காலத்தில் செய்யப்பட்டன. பியூரின் (Burin) என்ற சுரண்டியைக் கொண்டு எலும்புக் கருவிகள் செய்யப்பட்டன. இக்காலத்தில் தான் முதன்முதலில் மனிதன் குகைகளிலும் மலையடிவாரங்களிலும் வாழத் தலைப்பட்டான். எனவே இக்கால மனிதன் குகை மனிதன் எனக் கூறப்படுகிறான். இடைப்பழங்கற்காலத்தில் குளிர்மிகுந்து காணப்பட்டது. விலங்கின் தோல்களையும் மரப்பட்டைகளையும் மனிதன் ஆடையாக அணிந்து, கொண்டான்.
மௌசுட்டிரியன் காலம் நியாண்டர்தால் மனிதன் வாழ்ந்த காலம் என்று அறிஞர்கள் கணித்துள்ளனர். நீயாண்டர்தால் மனிதன் பருத்த குட்டையான உருவ அமைப்பும் குனிந்த நிலையில் முட்டியிட்டு நடக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தான். நீண்ட தலையும், குறைந்த கவிமேட்டுப் பகுதியும் பெரிய புருவங்களும் இவன் பெற்றிருந்தான். நான்<noinclude></noinclude>
gxnn92aj2mpbzj6z3921r7v3ywu339n
1934788
1934787
2026-05-18T14:11:10Z
Desappan sathiyamoorthy
14764
1934788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|923|கற்காலம்}}</noinclude>அமைப்பையே 3-ஆம் இடைப்பனிப்படர்வு காலம் பெற்றிருந்தது.
<b>இந்தியாவில் முதற்பழங்கற்காலம்:</b> இந்தியாவில் சோவன் பகுதிகளில் முதற்பழங்கற்கால மனிதன் கற்கருவிகள் கிடைத்துள்ளன. இப்பண்பாடு சீனா, சப்பான், பர்மா ஆகிய நாடுகளில் காணப்படும் வெட்டுக் கருவித் தொழில் நுட்பத்தைச் சார்ந்ததாக உள்ளது. இங்குக் கைக் கோடரிகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. பஞ்சாபுப் பகுதியிலும் இக்கைக்கோடரிகள் கிடைத்துள்ளன. வடஇந்தியக் கைக்கோடரிப் பண்பாடு தென்னிந்தியக் கைக்கோடரிப் பண்பாட்டை விடக் காலத்தால் முந்தியது. இப்பண்பாடு ஏறக்குறைய 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது. தமிழ்நாட்டில் இது இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கே முந்தியது ஆகும்.
தமிழகத்தில் முதற்பழங்கற்காலக் கருவிகள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களில் கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி, திருப்பெரும்புதூர், காஞ்சி, திருத்தணி ஆகிய வட்டங்களிலும், வடார்க்காடு மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலும் பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இப்பகுதிகளில் படிகக்கல் (Quartzite) என்ற கல்வகை மிகுதியாகக் கிடைப்பதால் கற்காலக் கருவிகளை எளிதில் செய்ய முடிந்தது. தமிழகத்தின் பழங்கற்காலக் கருவிகளைப் பற்றி முதன்முதலில் ஆய்ந்தவர் இராபர்ட் புரூசு பூட்டு என்னும் அறிஞர் ஆவார். திருவள்ளூர்-பொன்னேரி வட்டங்களில் ஓடும் கொர்த்தலையாற்றுப் படுகைகளில் முதற்பழங்கற்காலக் கருவிகள் பெருமளவில் கிடைத்துள்ளன. அப்பகுதிகளில் கிடைக்கும் கருவிகள் யாவும் அபிவில்லியோ - அச்விலியன் கைக்கோடரிப் பண்பாட்டைச் சேர்ந்தவை. அபிவில்லியன் கற்கருவிகளும் அச்விலியன் கற்கருவிகளும் இப்பகுதிகளில் ஒருசேரக் கிடைக்கின்றன. தமிழகத்தில் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டங்களில் கிடைக்கும் பழங்கற்காலக் கருவிகளில் குறிப்பிடத்தக்கவை கைக்கோடரிகளே ஆகும். எனவே, இவற்றைச் சென்னைக் கைக்கோடரிகள் (Madras Hand Axe) பண்பாடு என்றே கூறுகின்றனர். வடமதுரை என்ற இடத்தில் கிடைக்கும் அபிவில்லியன் கைக்கோடரிகள் நேர்த்தியற்ற கரடுமுரடான தோற்றம் உடையவை. தடித்த தலைப்பாகமும் மூலஓட்டை மிகுதியும் பெற்றும் வெட்டு விளிம்பு நேரந்த முறையிலும் காணப்படுகின்றன. கடை அச்விலியன் கற்கருவிகள் கூரிய விளிம்புடையனவாக உள்ளன. கைக்கோடரிகளுடன் கிழிப்பான்௧ள் பலவும் கிடைத்துள்ளன.
<b>கற்கருவிகளின் பயனும் முதற்பழங்கற்கால மனிதனின் வாழ்க்கை நிலையும்:</b> கற்காலமனிதனின் வாழ்க்கை முறையை ஓரளவே அறிய முடியும். கற்கருவிகளைக் கற்கால மனிதன் மரத்தைச் சீவவும், வெட்டவும், இறைச்சியை வெட்டவும், தோலைச் சுரண்டவும், பயன்படுத்தினான். முதற்பழங்கற்கால மனிதன் வேட்டையாடுதலையே முக்கிய தொழிலாகக் கொண்டான். தமிழகத்தில் கற்கருவிகளுடன் எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மகாராட்டிர மாநிலத்தில் நீண்ட தந்தமுள்ள யானை, மூன்று குளம்பு பெற்ற குதிரை, காட்டு ஆவினம் போன்றவை இக்காலத்தில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கடை அச்விலியன் காலத்தில் தமிழகத்தில், இருந்த கற்கால மனிதன் குகையில் வாழ்ந்துள்ளதைக் குடியம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகவின் மூலம் அறியமுடிகிறது.
<b>இடைப்பழங்கற்காலம்:</b> நான்காம் பனிப்படர்வு காலத்தில் புதியதொரு தொழில்நுட்பம் உருவானது. ஐரோப்பாவில் மௌசுட்டிரியன் தொழில்நுட்பமும் மத்திய கிழக்கு நாடுகளில் இலெவலாயிசோ–மௌசுட்டிரியன் தொழிற்நுட்பமும் தோன்றின. இவற்றுள் சில்லுக்கருவிகளே பெரும்பான்மையானவை ஆகும். முதற்பழங்கற்காலக் கருவிகளும் இக்காலத்தில் புழக்கத்திலிருந்தன. மௌசுட்டிரியன் தொழில்நுட்பக் கருவிகள் இலெவலாசியன் தொழில்நுட்பக் கருவிகளை விட மேம்பட்டவை. சுரண்டுக் கருவிகள், துளைக்கருவிகள், சில்லுக்கருவிகள், வட்டச் சில்லுக் கருவிகள், கைக்கோடரி போன்ற கருவிகள் இக்காலத்திலிருத்த குறிப்பிடத்தக்க கற்கருவிகளாகும். கற்களைத் தவிர மரம், எலும்பு ஆகியவற்றிலும் கருவிகள் இடைப்பழங்கற்காலத்தில் செய்யப்பட்டன. பியூரின் (Burin) என்ற சுரண்டியைக் கொண்டு எலும்புக் கருவிகள் செய்யப்பட்டன. இக்காலத்தில் தான் முதன்முதலில் மனிதன் குகைகளிலும் மலையடிவாரங்களிலும் வாழத் தலைப்பட்டான். எனவே இக்கால மனிதன் குகை மனிதன் எனக் கூறப்படுகிறான். இடைப்பழங்கற்காலத்தில் குளிர்மிகுந்து காணப்பட்டது. விலங்கின் தோல்களையும் மரப்பட்டைகளையும் மனிதன் ஆடையாக அணிந்து, கொண்டான்.
மௌசுட்டிரியன் காலம் நியாண்டர்தால் மனிதன் வாழ்ந்த காலம் என்று அறிஞர்கள் கணித்துள்ளனர். நீயாண்டர்தால் மனிதன் பருத்த குட்டையான உருவ அமைப்பும் குனிந்த நிலையில் முட்டியிட்டு நடக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தான். நீண்ட தலையும், குறைந்த கவிமேட்டுப் பகுதியும் பெரிய புருவங்களும் இவன் பெற்றிருந்தான். நான்-<noinclude></noinclude>
cc2p6f8xb5i0byg3ndjadbjibptdm39
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்
0
643491
1934790
2026-05-18T14:12:51Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமிக் கவிராயர் |previous = [[../இராமசாமி அய்யர், சி.பி./]] | next = ../இராமசாமிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934790
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமிக் கவிராயர்
|previous = [[../இராமசாமி அய்யர், சி.பி./]]
| next = [[../இராமசாமிக் கவுண்டர், ஆ./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="112" to="112" fromsection="இராமசாமிக் கவிராயர்" tosection="இராமசாமிக் கவிராயர்" />
fxwzj7ei1bjq6kdi0xbk90qwg8hlrwo
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.
0
643492
1934793
2026-05-18T14:15:23Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமிக் கவுண்டர், ஆ. |previous = [[../இராமசாமிக் கவிராயர்/]] | next = ../இராமசாமி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934793
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமிக் கவுண்டர், ஆ.
|previous = [[../இராமசாமிக் கவிராயர்/]]
| next = [[../இராமசாமி சிவன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="112" to="113" fromsection="இராமசாமிக் கவுண்டர், ஆ." tosection="இராமசாமிக் கவுண்டர், ஆ." />
fgwyzwrol45iqk6zkgjnpi06mmtauqk
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்
0
643493
1934794
2026-05-18T14:18:04Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி சிவன் |previous = [[../இராமசாமிக் கவுண்டர், ஆ./]] | next = ../இராமசாமி செட்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934794
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி சிவன்
|previous = [[../இராமசாமிக் கவுண்டர், ஆ./]]
| next = [[../இராமசாமி செட்டியார்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="113" to="113" fromsection="இராமசாமி சிவன்" tosection="இராமசாமி சிவன்" />
08j3nl3my5pfjh3z7sil4ljntvckj60
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1
0
643494
1934795
2026-05-18T14:20:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி செட்டியார்1 |previous = [[../இராமசாமி சிவன்/]] | next = ../இராமசாமி செட்டிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934795
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி செட்டியார்1
|previous = [[../இராமசாமி சிவன்/]]
| next = [[../இராமசாமி செட்டியார்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="113" to="113" fromsection="இராமசாமி செட்டியார்1" tosection="இராமசாமி செட்டியார்1" />
k3rkp6uyfdx9saj7t8wwftwt8lb7yqq
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2
0
643495
1934796
2026-05-18T14:22:56Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி செட்டியார்2 |previous = [[../இராமசாமி செட்டியார்1/]] | next = ../இராமசாமி செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934796
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி செட்டியார்2
|previous = [[../இராமசாமி செட்டியார்1/]]
| next = [[../இராமசாமி செட்டியார்3/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="113" to="113" fromsection="இராமசாமி செட்டியார்2" tosection="இராமசாமி செட்டியார்2" />
ccp7vkml9lfr8ww9x5rsfppsgedpq1d
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்3
0
643496
1934797
2026-05-18T14:25:34Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி செட்டியார்3 |previous = [[../இராமசாமி செட்டியார்2/]] | next = ../இராமசாமி செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934797
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி செட்டியார்3
|previous = [[../இராமசாமி செட்டியார்2/]]
| next = [[../இராமசாமி செட்டியார்4/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="113" to="114" fromsection="இராமசாமி செட்டியார்3" tosection="இராமசாமி செட்டியார்3" />
0xvclrd6vrtd4t1xf9sf7inqsfa60hi
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4
0
643497
1934798
2026-05-18T14:28:59Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி செட்டியார்4 |previous = [[../இராமசாமி செட்டியார்3/]] | next = [[..//]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934798
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி செட்டியார்4
|previous = [[../இராமசாமி செட்டியார்3/]]
| next = [[..//]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="114" to="114" fromsection="இராமசாமி செட்டியார்4" tosection="இராமசாமி செட்டியார்4" />
spdnq265li2mne66s6bfjlgntgenx66
1934799
1934798
2026-05-18T14:30:00Z
Booradleyp1
1964
1934799
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி செட்டியார்4
|previous = [[../இராமசாமி செட்டியார்3/]]
| next = [[../இராமசாமி தீட்சிதர்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="114" to="114" fromsection="இராமசாமி செட்டியார்4" tosection="இராமசாமி செட்டியார்4" />
jpov9j51d032d3v0rqi5sou6di01c2i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/952
250
643498
1934800
2026-05-18T14:31:58Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காம் பனிப்படர்வு காலத்தில் இம்மனித இனம் அழிபடத் தொடங்கியது. இசுரேலின் கார்மல் மலைகளில் உள்ள குகைகளில் நியாண்டர்தால் இன மண்டை ஓடுகள் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|924|கற்காலம்}}</noinclude>காம் பனிப்படர்வு காலத்தில் இம்மனித இனம் அழிபடத் தொடங்கியது. இசுரேலின் கார்மல் மலைகளில் உள்ள குகைகளில் நியாண்டர்தால் இன மண்டை ஓடுகள் பல கிடைத்துள்ளன. இவை இம்மனித இனம் நான்காம் பனிப்படர்வு காலத்திலும் தொடர்ந்து இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. சில அறிஞர்கள் இம்மண்டை ஓடுகள் இக்கால மனித இனத்திற்கும் நியாண்டர்தால் மனித இனத்திற்கும் இடையில் வாழ்ந்த மனித இனத்தைச் சார்ந்தன எனக் கருதுகின்றனர்.
இந்தியாவில் இடைப்பழங்கற்காலம் மிக நீண்ட காலங்கள் கழித்தே தோன்றியது. ஏறக்குறைய நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் இந்திய இடைப்பழங்கற்காலம் தொடங்கியது. மகாராட்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடைப் பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் முதற்பழங்கற்காலக் கருவிகள் கிடைத்த இடங்களிலேயே இக்காலத்தைச் சார்ந்த கருவிகள் கிடைத்துள்ளன.
<b>கடைப்பழங்கற்காலம்:</b> மூன்றாம் இடைப்பனிப் படர்வு காலத்தில் மனிதனின் தொழில்நுட்பத்திறன் பெருமளவில் வளர்ந்தது. பாலத்தீனத்தில் இருபக்கமும் கூர்மையுடைய பட்டைக் கத்திகள் (Blades) கண்டுபிடிக்கப்பட்டன. அவை கடைப்பழங்கற்காலக் கருவிகள் ஆகும். அப்பட்டைக் கத்திகள் நீண்ட சில்லுக் கருவிகளாகும். இருபக்க ஓரங்களும் மிகக் கூர்மையான வெட்டுப்பகுதியைக் கொண்டுள்ளவை. அக்கருவிகளைச் செய்வதற்கு ஒரு தட்டையான கருங்கல் பயன்படுத்தப்பட்டது. நான்காம் பனிப்படர்வு காலத்தில் இடைப்பழங்கற்காலம் முழுமையாக அழிந்தது. கடைப்பழங்கற்காலம் இக்காலத்தில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. இக்காலத்தைக் சார்ந்த சான்றுகள் முதன்முதலில் கீழைப் பெரிகோர்டியனில் கண்டுபிடிக்கப்பட்டன. இதைக் கீழை ஆரிக்னேசியன் என்று முன்பு கூறினர். இங்கு ஆரிக்னேசியன் தொழில்நுட்பமும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் மௌசுட்டிரியன் தொழில்நுட்பமும் இருந்தன. ஆரிக்னேசியாவிலிருந்து மேற்கு ஐரோப்பாவிற்குப் படையெடுத்த கடைக்கற்கால மனிதன் இன்றைய மனித இனத்தைப் போன்றவன். இவனது படையெடுப்பால் மேற்கு ஐரோப்பாவின் கற்காலம் பெரிதும் வளர்ச்சியடைந்தது. இக்கருவிகள் வேட்டையாடவும் போர் புரியவும் பயன்பட்டன. இம்மக்கள் மீன்களைப் பிடிக்கக் கொக்கிகளையும் ஈட்டிமுனைக் கருவிகளையும் செய்தனர். கற்களாலும் எலும்புகளாலும் விலங்குகளின் கொம்புகளாலும் இக்கருவிகளைச் செய்தனர். சிறிய நுண்ணிய கருவிகளை இக்காலத்தில் நுட்பமாகச் செய்யும் கலையை மனிதன் அறிந்தான். இம்மக்கள் குகைகளிலும் மலையடிவாரங்களிலும் வாழ்ந்தனர்; குளிர்காலத்தில் தங்குவதற்காகக் கூடாரங்களை அமைத்துக் கொண்டனர். இக்கூடாரவீடுதல் முல்கிலால் கட்டப்பட்டு விலங்கின் தோலால் மூடப்பட்டிருந்தன. கடைப் பழங்கற்காலத்தில்தான் மனிதன் கலைகளில் நாட்டம் கொண்டான். கல்லிலும் எலும்பிலும் பல வரைபடங்களை வரைந்ததுடன் குகைச் சுவர்களில் ஓவியங்களையும் தீட்டினான்.
நான்காம் பனிப்படர்வு காலத்தின் இரண்டாம் நிலையில் கடைப்பெரிகோர்டியனும், கடை ஆரிக்னேசியனும் வளர்ச்சியடைந்தன. இத்தொழில் நுட்பங்கள் உருசியாவிலிருந்தே ஐரோப்பா முழுமையும் பரவின. புதிய கருவிகள் இக்காலத்தில் செய்யப்பட்டன. எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகளும் (Points) சிறு கற்களால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகளும், சிறு கத்தி போன்றவையும் இக்காலத்தில் இருந்த கருவிகளாகும். இக்காலத்தைச் சார்ந்த மனிதன் கல்லினால் பெண் உருவங்களைச் செய்ததுடன், பல விலங்குகளின் உருவங்களையும் கல்லிலும் எலும்பிலும் மான்கொம்பிலும் தந்தத்திலும் குடைந்தான்.
இக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் அங்கேரியச் சமவெளிப் பகுதியிலிருந்த மனிதன் மேற்கு ஐரோப்பாவிற்குப் படையெடுத்துச் செல்லத் தலைப்பட்டான். இதனால் சொறூட்ரியன் தொழில்நுட்பம் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்டது. இலை வடிவமாகவும் நன்றாக அழுத்தம் கொடுத்து நுட்பமாகவும் பல பட்டைக் கத்திகள் இக்காலத்தில் செய்யப்பட்டன. ஈட்டிமுனைக் கருவிகளும் அம்புமுனைக் கருவிகளும் கத்திகளும் இக்காலத்தில் புழக்கத்திற்கு வந்தன. சொலூட்டிரியன் தொழில்நுட்ப மனிதன் குதிரைகளைப் பெருமளவில் வேட்டையாடிக் கொன்று குவித்தான். இவன் பெரும்பாலும் சமவெளிகளிலேயே வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் கலை வளர்ச்சி மிகுதியாகக் காணப்படவில்லை.
நான்காம் பனிப்படர்வு காலத்தின் இறுதியில், மெக்டலேனியன் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்தது. இக்காலத்தின் தொடக்கத்தில் குளிர் மிகுந்து தூரந்தரத் (Tundra) தட்பவெப்பமும் நிலவியது. பின்னர்ப் படிப்படியாகக் குளிர் குறைந்த தட்பவெப்பம் தொடங்கியது. வேட்டையாடுதல் குறைந்து மனிதன் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்வதில் ஆர்வம் உடையவனாக விளங்கினான். மெக்டலேனியன் தொழில்நுட்ப மனிதன் கலைகளில் ஆர்வம் காட்டிக் கல்லில் சிலை செய்தல், ஓவியம் வரைதல், செதுக்குக் கலை போன்றவற்றில் திறம்பட்டு விளங்கினான். இக்-<noinclude></noinclude>
g8nbutgo9iuoy5vms3kodw4zrpjhjim
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1
0
643499
1934801
2026-05-18T14:36:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி தீட்சிதர்1 |previous = [[../இராமசாமி செட்டியார்4/]] | next = ../இராமசாமி தீட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934801
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி தீட்சிதர்1
|previous = [[../இராமசாமி செட்டியார்4/]]
| next = [[../இராமசாமி தீட்சிதர்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="114" to="114" fromsection="இராமசாமி தீட்சிதர்1" tosection="இராமசாமி தீட்சிதர்1" />
7pynygbuxnq1s4asycq9dwxkadt6y6i
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2
0
643500
1934802
2026-05-18T14:39:19Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி தீட்சிதர்2 |previous = [[../இராமசாமி தீட்சிதர்1/]] | next = ../இராமசாமி நாயு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934802
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி தீட்சிதர்2
|previous = [[../இராமசாமி தீட்சிதர்1/]]
| next = [[../இராமசாமி நாயுடு, சீ./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="114" to="114" fromsection="இராமசாமி தீட்சிதர்2" tosection="இராமசாமி தீட்சிதர்2" />
a66j0wc783r91dxyzn9ffb6fyq2w6o2
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.
0
643501
1934803
2026-05-18T14:43:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி நாயுடு, சீ. |previous = [[../இராமசாமி தீட்சிதர்2/]] | next = ../இராமசாமிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934803
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி நாயுடு, சீ.
|previous = [[../இராமசாமி தீட்சிதர்2/]]
| next = [[../இராமசாமிப்பிள்ளை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="114" to="115" fromsection="இராமசாமி நாயுடு, சீ." tosection="இராமசாமி நாயுடு, சீ." />
6u9q8t8ww5ihg7upc2zmwnmljeq8ajm
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை
0
643502
1934804
2026-05-18T14:46:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமிப்பிள்ளை |previous = [[../இராமசாமி நாயுடு, சீ./]] | next = ../இராமசாமி முதலிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934804
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமிப்பிள்ளை
|previous = [[../இராமசாமி நாயுடு, சீ./]]
| next = [[../இராமசாமி முதலியார், ஆ./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="115" to="115" fromsection="இராமசாமிப்பிள்ளை" tosection="இராமசாமிப்பிள்ளை" />
azvnvce2dvvd10skh62odm2mbbik5lk
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.
0
643503
1934805
2026-05-18T14:49:44Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி முதலியார், ஆ. |previous = [[../இராமசாமிப்பிள்ளை/]] | next = ../இராமசாமி ரெட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934805
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி முதலியார், ஆ.
|previous = [[../இராமசாமிப்பிள்ளை/]]
| next = [[../இராமசாமி ரெட்டியார், ஓ.பி./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="115" to="115" fromsection="இராமசாமி முதலியார், ஆ." tosection="இராமசாமி முதலியார், ஆ." />
eozevgdcvnwngz16mm2zf9x1agqcf8j
1934806
1934805
2026-05-18T14:51:00Z
Booradleyp1
1964
1934806
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி முதலியார், ஆ.
|previous = [[../இராமசாமிப்பிள்ளை/]]
| next = [[../இராமசாமி ரெட்டியார், ஓ.பி./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="115" to="116" fromsection="இராமசாமி முதலியார், ஆ." tosection="இராமசாமி முதலியார், ஆ." />
26yypwlgcahb1ajgx2c7r69fj5sx3l9
1934807
1934806
2026-05-18T14:52:08Z
Booradleyp1
1964
1934807
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி முதலியார், ஆ.
|previous = [[../இராமசாமிப்பிள்ளை/]]
| next = [[../இராமசாமி ரெட்டியார், ஓ.பி./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="115" to="117" fromsection="இராமசாமி முதலியார், ஆ." tosection="இராமசாமி முதலியார், ஆ." />
s4mwmvoj2nexvlc92rrr701jidfbvwq
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.
0
643504
1934809
2026-05-18T14:58:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமசாமி ரெட்டியார், ஓ.பி. |previous = [[../இராமசாமி முதலியார், ஆ./]] | next = ../இராம ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934809
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமசாமி ரெட்டியார், ஓ.பி.
|previous = [[../இராமசாமி முதலியார், ஆ./]]
| next = [[../இராம செயத் திருப்புகழ்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="117" to="118" fromsection="இராமசாமி ரெட்டியார், ஓ.பி." tosection="இராமசாமி ரெட்டியார், ஓ.பி." />
jzgmv2hd40j46ki3b1s40dsgh5sv29p
வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்
0
643505
1934810
2026-05-18T15:01:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராம செயத் திருப்புகழ் |previous = [[../இராமசாமி ரெட்டியார், ஓ.பி./]] | next = ../இராம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934810
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராம செயத் திருப்புகழ்
|previous = [[../இராமசாமி ரெட்டியார், ஓ.பி./]]
| next = [[../இராமதாசர், சமர்த்த/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="118" to="119" fromsection="இராம செயத் திருப்புகழ்" tosection="இராம செயத் திருப்புகழ்" />
p8bxbywunvq0905e4l9n5nfw6i0p2ud
1934811
1934810
2026-05-18T15:02:19Z
Booradleyp1
1964
1934811
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராம செயத் திருப்புகழ்
|previous = [[../இராமசாமி ரெட்டியார், ஓ.பி./]]
| next = [[../இராமதாசர், சமர்த்த/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="118" to="120" fromsection="இராம செயத் திருப்புகழ்" tosection="இராம செயத் திருப்புகழ்" />
k547zo4an3goj2exraa2n9avlccvzvz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/953
250
643506
1934812
2026-05-18T15:03:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலத்தில் கற்காலக் கலை உச்ச நிலையை அடைந்தது. நான்காம் பனிப்படர்வு காலத்தின் இறுதியில் கடைப்பழங்கற்காலம் அழிந்தது. <b>பழங்கற்கால மனிதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934812
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|925|கற்காலம்}}</noinclude>காலத்தில் கற்காலக் கலை உச்ச நிலையை அடைந்தது. நான்காம் பனிப்படர்வு காலத்தின் இறுதியில் கடைப்பழங்கற்காலம் அழிந்தது.
<b>பழங்கற்கால மனிதன்:</b> பழங்கற்கருவிகளை வைத்துப் பழங்கற்கால மனிதனைப் பற்றிச் சரியாகக் கணிக்க இயலவில்லை. நியாண்டர்தால் மனித இனம் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இருந்தது. இங்கிலாந்தில் அச்சூலியன் கடைக்காலத்தில் சுவான்சு கோம்பு (Swans Combe) மனிதன் வாழ்ந்தான். இவன் விட்டுச் சென்றுள்ள கற்கருவிகள் இரண்டாம் இடைப்பனிக் காலத்தைச் சார்ந்தவை. இக்கால மனிதனை இவன் ஒத்திருந்தான். இம்மனிதன் வாழ்ந்த காலத்திற்கு முன்பாகவே பில்டவுன் (Pilt–down) மனிதன் வாழ்ந்தான். ஆதிமனிதனின் மண்டையோடு ஒன்று அங்கேரி நாட்டில் காலக் கருவிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் இடை அல்லது கடை இரண்டாம் பனிப்படர்வு காலம் ஆகும்.
ஐரோப்பாவின் கடைப்பழங்கற்காலத்தில் இரண்டு வகை மனித இனம் இருந்தது. அவ்விரண்டில் குரோ-மக்னான் (Cro-magnan) மனிதன் முரடானதும் பெரியதுமான தலையினையும் நீளமான பருத்த எலும்புகளையும் பெற்றிருந்தான். குரோமக்னான் மனிதனின் சில பிரிவினர் பரந்த தலையையும் சில பிரிவினர் நீளமான தலையையும் பெற்றிருந்தனர். நியாண்டர்தால் மனிதனின் சில இயல்புகளையும் இவர்கள் பெற்றிருந்தனர். கோம்ப் கேப்லி பிருன் (Combe Capelle-Brunn) மனிதன் குறுகிய சிறிய தலையையும் நேர்த்தியான புருவ அமைப்பையும் பெற்றிருந்தான். மற்றொரு வகை மனிதனான கிரிமால்டி மனிதன் நீக்கிரோ மக்களைப் போன்றவன். சான்சிலேடு (Chancelade) என்ற மனிதன் எசுகிமோ மக்களின் முன்னோன் எனக் கருதப்படுகின்றான்.
கோம்ப் கேப்லி பிருன் மனிதன் முதல், கடைப் பெரிகோர்டியன் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவனாவன். குரோ-மக்னான் மனிதன் முதல் பெரிகோர்டியனின் இறுதிக் காலத்தில் வசித்திருக்கலாம். இவன் ஆரிக்னேசியன், கடைப்பெரிகோர்டியன், சொலூட்ரியன், மெக்டலேனியன், தொழில் நுட்பக் காலங்களுடன் தொடர்பு கொண்டு விளங்கினான். கிரிமால்டி மனிதன் ஆரிக்னேசியன் அல்லது கடைப்பெரிகோர்டியனுடன் தொடர்பு உடையவன். சான்சிலேடு (Chancclade) மனிதன் மெக்டலேனியனுடன் மிகுந்த தொடர்பு கொண்டு விளங்கினான்.
ஆசிய மனித இனம் பிதிகாந்திரபசு எரிக்டசு (Pithecanthropus erectus) சினான்திரோபசு (Sinanthropus) என்று இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்வகை மனிதன் சாவாவில் (Java) இருந்த வாலில்லாக்குரங்கின மனிதன் (Ape man). இரண்டாம் வகை பீகிங்கு மனிதன் (Peking man) ஆவன் இவனுடைய தடயங்கள் சீனாவின் தலைநகரான பீகிங்குக்கு அருகில் உள்ள குகைகளில் கிடைத்ததால் இப்பெயர் பெற்றான். சாவா வகை மனிதனின் தடயங்களை வைத்து அவனுடைய தொழில்நுட்ப அறிவையோ பண்பாட்டையோ அறிஞர்களால் அறிய இயலவில்லை. பீகிங்கு மனிதன் வெட்டிகள், வெட்டும் கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான். இவன் நிலப் பொதியியல், விலங்கினச்சான்றுகளின் மூலம் அபிலில்லியன் காலத்தைச் சார்ந்த முதற் பழங்கற்கால மனிதனாவன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்விருவகை மனித இனமும் ஓமோ எரக்டசு (Homoerectus) என்ற ஒரே இன மக்களே ஆவர். எயிடல்பர்கு மனிதனும் இவ்வினத்துடன் அடங்குவன். ஓமோ எரக்டசு 500,000 ஆண்டுகளுக்கும், 1,000,000 இடைப்பட்ட ஆண்டுகளுக்கும் காலத்தில் வாழ்ந்தனர். சிறிது காலம் இவர்கள் ஓமோ சேபியன்சுடன் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியாவில் உள்ள ஒல்டுவாய் பிளவு என்ற இடத்தில் மனித இன எலும்புகள் கற்கருவிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டன இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட மனித இனம் இக்கால மனிதனின் மூதாதையே என ஒரு சிலர் கருத்துத் தெரிவித்தனர். இம்மனித இனம் ஆசுட்ரலோபிதிசின் (Australopithecine) என்ற இனமே என்னும் கருத்து பரவலாக நம்பப்படுகிறது.
ஆசுட்ரலோபிதிசின் இன மனிதன் வாலில்லாக் குரங்கின மனிதன், மனிதன் ஆகியோரின் கூறுகளை உடையவனாவன். இவ்வினம் ஆசுட்ரலோபிதிகசு, (Australopithecus, பராந்திரோபசு (Paranthropes), சின்சாந்திரோபசு (Zinjanthropus) ஆகிய உட்குடும்பங்களை உடையது. இக்காலத்தில் இம்மூன்று உட்குடும்பங்களுள் முதல் உட்குடும்பத்தை ஆசுட்ரலோபிதிகசு ஆப்ரிக்கனசு (Australopithecus africanus) என்றும், இரண்டாம் மூன்றும் உட்குடும்பங்களை, அசுட்ரலோபிதிகசு உரோபசுடசு (Australopithecus robustus) என்றும் பிரித்துள்ளனர். வடக்குக் கென்யாவில் உள்ள உலோதகம் (Lothagam) மலையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித தாடை எலும்பு ஆசுட்ரலோபிதிசியன் வகை ஆகும். இது இன்றிருந்து ஏறக்குறைய 5 மிலியன் ஆண்டுகளுக்கு முந்தியது. இந்நாட்டிலுள்ள உருடால்பு ஏரிப் பகுதியில் கற்காலக் கருவிகளும் அவற்றுடன் ஆசுட்ரலோபிதிசிய மனித எலும்புகளும் கிடைத்துள்ளன. அவை 2.6 மிலியன்<noinclude></noinclude>
nxr2k63g0vvmsd4nbgub8vvo0f1n98c
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த
0
643507
1934813
2026-05-18T15:04:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமதாசர், சமர்த்த |previous = [[../இராம செயத் திருப்புகழ்/]] | next = ../இராமநாசர், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934813
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமதாசர், சமர்த்த
|previous = [[../இராம செயத் திருப்புகழ்/]]
| next = [[../இராமநாசர், பத்திராசலம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="120" to="121" fromsection="இராமதாசர், சமர்த்த" tosection="இராமதாசர், சமர்த்த" />
at03k3dk9ipoofqvutfxky7t3yr0h4s
1934832
1934813
2026-05-18T15:31:07Z
Booradleyp1
1964
1934832
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமதாசர், சமர்த்த
|previous = [[../இராம செயத் திருப்புகழ்/]]
| next = [[../இராமதாசர், பத்திராசலம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="120" to="121" fromsection="இராமதாசர், சமர்த்த" tosection="இராமதாசர், சமர்த்த" />
7fdvz2pmy85jgp8oigju6mdsby8pbae
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாசர், பத்திராசலம்
0
643508
1934814
2026-05-18T15:06:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாசர், பத்திராசலம் |previous = [[../இராமதாசர், சமர்த்த/]] | next = ../இராமதாசு, கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934814
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாசர், பத்திராசலம்
|previous = [[../இராமதாசர், சமர்த்த/]]
| next = [[../இராமதாசு, குரு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="121" to="121" fromsection="இராமநாசர், பத்திராசலம்" tosection="இராமநாசர், பத்திராசலம்" />
np767sg4wmpjng9blp3shw0tnb9l4kk
1934815
1934814
2026-05-18T15:07:27Z
Booradleyp1
1964
1934815
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாசர், பத்திராசலம்
|previous = [[../இராமதாசர், சமர்த்த/]]
| next = [[../இராமதாசு, குரு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="121" to="122" fromsection="இராமநாசர், பத்திராசலம்" tosection="இராமநாசர், பத்திராசலம்" />
nuplgeahc5c6vlj12c5lxcol0xneaqh
1934836
1934815
2026-05-18T15:35:08Z
Booradleyp1
1964
1934836
wikitext
text/x-wiki
{{நீக்குக|எழுத்துப்பிழையான தலைப்புடன் உருவாக்கப்பட்டதால் நீக்கல் வேண்டுகோள் இணைக்கப்படுகிறது}}
6rdapfqbf1j3w09eo0wfecar55uqw8x
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு
0
643509
1934817
2026-05-18T15:11:13Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமதாசு, குரு |previous = [[../இராமநாசர், பத்திராசலம்/]] | next = [[../இராமதேவர்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934817
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமதாசு, குரு
|previous = [[../இராமநாசர், பத்திராசலம்/]]
| next = [[../இராமதேவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="122" to="122" fromsection="இராமதாசு, குரு" tosection="இராமதாசு, குரு" />
sxjsd1n3absr20njg4n54dnawovtn5d
1934837
1934817
2026-05-18T15:36:07Z
Booradleyp1
1964
1934837
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமதாசு, குரு
|previous = [[../இராமதாசர், பத்திராசலம்/]]
| next = [[../இராமதேவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="122" to="122" fromsection="இராமதாசு, குரு" tosection="இராமதாசு, குரு" />
hhbj5gknulvkh9ujqxolmb4iqygzd9p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/954
250
643510
1934827
2026-05-18T15:24:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆண்டுகளுக்கும் முந்தியது எனக் கண்டறியப்பட்டது. ஒல்டுவாய்க்கார்சுன் இரண்டாம் படிவுகளில் (bed) ஆசுட்ரலோபிதிசியன் மனிதனும் பிதிகாந்தரபச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934827
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|926|கற்காலம்}}</noinclude>ஆண்டுகளுக்கும் முந்தியது எனக் கண்டறியப்பட்டது. ஒல்டுவாய்க்கார்சுன் இரண்டாம் படிவுகளில் (bed) ஆசுட்ரலோபிதிசியன் மனிதனும் பிதிகாந்தரபசு மனிதனும் ஒரே காலத்தில் வாழ்ந்தனர்.
<b>இடைக் கற்காலம்:</b> பழங்கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் இடைக் கற்காலம் (Mesolithic) எனப்படும். நான்காம் பனிக் காலத்தின் 3–ஆம் நிலையில் உலகின் தட்பவெப்பம். மாறத் தொடங்கியது, ஈரப்பதம் தோன்றிக் கடுங்குளிர் மறைந்தது. இக்காலத்தில் பல்வகைக் காட்டு மரங்கள் செழிப்பாக வளர்ந்தன. ஐரோப்பாவில் பழங்கற்காலத்தை அடுத்த புதிய பண்பாடுகள் தோன்றின. கிழக்கிலிருந்து தெற்கு ஐரோப்பாவிற்குப் பல கற்காலச் சிறப்பியல்புகள் புதிதாக நுழைந்தன. இவ்விடைக் கற்காலம் ஐரோப்பாவில் ஆறு பண்பாட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவற்றுள் தெற்கு ஐரோப்பாவில் 1. அசிலியன் (Azilian), 2. தார்டினாயிசியன் (Tardenoisian), 3. ஆசுட்டிரியன் ஆகிய மூன்று பண்பாடுகளும் வடக்கில் மெக்லிமோயன் (Magiemosian) கிட்சன் மிடன் (Kitchen Midden), காம்பீனியன் (Campignian) ஆகிய மூன்று பண்பாடுகளும் நிலவின.
அசிலியன் பண்பாட்டு மக்கள் தட்டையான ஈட்டிகளை எலும்புகளிலிருந்தும் மான் கொம்பிலிருந்தும் செய்தனர். இவற்றுடன் மெக்டலேனியன் கற்காலக் கருவிகளையும் வண்ணம் தீட்டப்பட்ட கூழாங்கற் கருவிகளையும் பயன்படுத்தினர். ஒழுங்கற்ற கூழாங்கற் கருவிகளில் சிவப்பு நிறக் கோடுகள் இரும்புப் பர உயிரகையால் (Peroxide of iron) போடப்பட்டுள்ளது. இன்றைய விலங்கினங்களே இடைக்கற்காலத்தில் இருந்தன. நுண்ணிய கற்கருவிகளும் இக்காலத்தில் பயன்பாட்டிற்கு வந்தன. இவை குட்டையான சக்கிமுக்கிக் கற்கருவிகள் (Pygmy flints) எனக் கூறப்பட்டன. வரிவடிவ அமைப்பில் இவ்வகை நுண் கற்கருவிகள் செதுக்கப்பட்டன. இக்கருவிகள் 2.5 செ.மீ. நீளம் கொண்டு விளங்கின. இக்கருவிகளை மரத்தாலான குச்சிகளிலோ எலும்புகளிலோ செருகிப் பயன்படுத்தினார். குட்டையான கற்கருவிகளைத் தார்டினாவிசியன் தொழில்நுட்ப மக்கள் பெரிதும் பயன்படுத்தினர். தார்டினாயிசியன் பண்பாடு ஆப்பிரிக்கக் கடைப்பழங் கற்காலத்திலிருந்து மருவி வந்த பண்பாடு ஆகும். தார்டினாயிசியன் பண்பாடும் அசுலியனும் இணைந்த பண்பாடு பிரான்சிலும் இசுபெயினிலும் காணப்பட்டது.
ஆசுட்டிரியன் பண்பாடு பொதுவாக எலும்பினால் செய்யப்பட்ட கருவிகளையே கொண்டது. இம்மக்கள் கடல்வாழ் உயிரினங்களையே உணவாக உண்டனர்.
ஐரோப்பாவின் வடக்கிலிருந்த மூன்று பண்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகும். அசிலியன், தார்டினாயிசியன் காலத்தில் வடக்கு ஐரோப்பாவில் மெக்லிமோசியன் பண்பாடு நிலவியது. மேற்கு ஐரோப்பாவிலிருந்த ஆரிக்னேசியன் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியடைந்த நிலையே மெக்லிமோசியன் பண்பாடாகும். இப்பண்பாட்டு மக்கள், எல், எலும்பு, மான்கொம்பு ஆகியவற்றால் கருவிகள் செய்தனர். மான்கொம்பால் செய்யப்பட்ட சம்மட்டி, கோடரிகள், வாய்ச்சிகள் போன்றவை இவர்களின் குறிப்பிடத்தக்க கருவிகளாகும். இவர்கள் கற்கருவிகளை மிகவும் நேர்த்தியாகவும் கூர்மையாகவும் செய்து பயன்படுத்தினர். எலும்புகள், கத்தி, குத்து வாள், தூண்டில் ஈட்டி, முனைக் கருவிகள் போன்றவை செய்யப் பயன்படுத்தப்பட்டன.
கிட்
கிட்சன் மிடன் பண்பாட்டில், மான்கொம்புகளிலிருந்தும், எலும்புகளிலிருந்தும் கருவிகள் செய்யப்பட்டன. இக்காலத்தில் மட்கலன்களைச் செய்ய மக்கள் முனைந்தனர். வேளாண்மை செய்யவும் இம்மக்கள் முயற்சி செய்தனர் எனக் கருதப்படுகிறது. இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் இப்பண்பாட்டுக் காலத்தில் தொடங்கியது. நாய் வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது. கிட்சன் மிடன் பண்பாட்டு நிலை ஐரோப்பாயின் தெற்கிலிருந்த ஆசுட்டிரியன் பண்பாட்டின் சமகாலத்தைச் சேர்ந்ததாகும். கிட்சன் மிடன் பண்பாட்டிற்குப் பின் ஐரோப்பாவின் தென்பகுதியில் நிலவிய காம்பினியன் பண்பாடு, பிந்திய கிட்சன் மிடன் பண்பாட்டுடன் தொடர்புடையது. அக்காலத்தில் தட்பவெப்பம், இக்காலத் தட்பவெப்ப நிலை போன்றிருந்தது. கிட்சன் மிடன் பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய கருவிகள் போன்றே காம்பினியன் பண்பாட்டு மக்களும் பயன்படுத்தினர். மட்கலன்கள் வனையவும் இம்மக்கள் அறியத் தொடங்கினர். இம்மக்கள் தானியங்களை அரைக்கும் கல்லைப் பயன்படுத்தினர். நீள்வட்டவடிவக் குழிகளை வெட்டி அதன் மீது கூம்பிய வடிவில் மரத் துண்டுகளை அமைத்துப் புதர். குச்சிகள் ஆகியவற்றைப் பரப்பி மண்ணால் பூசிய குடிசைகளில் இம்மக்கள் வசித்தனர். இப்பண்பாட்டின் மேல் மட்டத்தில் நன்றாக மெருகேற்றப்பட்ட கற்கருவிகள் சில அரிதாகக் கிடைத்துள்ளன. இம்மக்கள் வேளாண்மை செய்ய முனைந்திருக்க வேண்டும். மூன்று இனப்பாகுபாட்டு மக்கள் இடைக் கற்காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் குரோமக்னான் இனத்தின் வழி வந்தவராகவும், ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நீண்ட தலையுடைய தார்டினோயியின் இனத்தவர்களாகவும், அகன்ற தலையுடைய அசிலியன் பண்பாட்டு இன மக்களாகவும் விளங்கினர். அசிலியன் பண்பாட்டு இன<noinclude></noinclude>
9nvut6z9i3f9j4r9obavxy2no028i3i
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்
0
643511
1934835
2026-05-18T15:33:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமதாசர், பத்திராசலம் |previous = [[../இராமதாசர், சமர்த்த/]] | next = ../இராமதாசு, கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934835
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமதாசர், பத்திராசலம்
|previous = [[../இராமதாசர், சமர்த்த/]]
| next = [[../இராமதாசு, குரு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="121" to="122" fromsection="இராமதாசர், பத்திராசலம்" tosection="இராமதாசர், பத்திராசலம்" />
6le3bdvm40jwmnehck2tgrs7ueojegi
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்
0
643512
1934838
2026-05-18T15:37:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமதேவர் |previous = [[../இராமதாசு, குரு/]] | next = [[../இராமநாடகக் கீர்த்தனை/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934838
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமதேவர்
|previous = [[../இராமதாசு, குரு/]]
| next = [[../இராமநாடகக் கீர்த்தனை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="122" to="122" fromsection="இராமதேவர்" tosection="இராமதேவர்" />
a5mrkcakn0zlpetm79ua4y3yo96knws
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/955
250
643513
1934849
2026-05-18T15:47:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மக்கள் புதிய கற்கால மக்களின் முன்னோடிகள் ஆவர். இந்தியாவில் காணப்படும் கடைப்பழங்கற்கால நிலை ஐரோப்பாவில் இடைக்கற்கால நிலையுடன் சிறிது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934849
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்காலம்|926|கற்பனை}}</noinclude>மக்கள் புதிய கற்கால மக்களின் முன்னோடிகள் ஆவர்.
இந்தியாவில் காணப்படும் கடைப்பழங்கற்கால நிலை ஐரோப்பாவில் இடைக்கற்கால நிலையுடன் சிறிது ஒத்துள்ளது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கடைப்பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கும் திருநெல்வேலிப் பகுதி தேரிகள் எனப் பெயர் பெற்றுள்ளன.
திருநெல்வேலித் தேரிகளிலும், வடஆர்க்காடு, செங்கற்பட்டு, மதுரை மாவட்டங்களிலும் மிக நுண்ணிய கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் யாவும் விலைமதிப்புள்ள கல்வகைகளான படிகக்கல்வகை (Chert), பழுப்புநிற மணிக்கல்வகை (Jasper), வெண்ணிறமணிக்கல்வகை (Chaleedony), இரத்தினம் (Agate) போன்ற கல்வகைகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்டன. இக்கற்கருவிகள் மிகக் குறைவான அளவுடையவை. வெட்டுக் கருவிகள் பட்டைக் கத்தி, கரண்டிகள், பிறைகள், இருபக்க முனைகள் போன்ற கருவிகள் ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்க கற்கருவிகளாகும்.
<b>புதிய கற்காலம்:</b> புதிய கற்காலத்தில் மனிதளின் தொழில் நுட்பப்பண்பாட்டு அமைப்பில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. புதிய கற்கால மனிதன் உணவு சேகரிப்பதை விடுத்து உணவுப் பயிர்களைத் தானே பயிரிடும் கலையைக் கற்றான். வேட்டையாடுதல், மீன்பிடித்தல் காட்டுப் பழங்களைச் சேகரித்தல் போன்ற தொழில்களை மட்டும் செய்யாமல் வேளாண்மையிலும் ஈடுபடத் தொடங்கினான். வீட்டு விலங்குகளை வளர்க்கவும் மட்கலன்கள் செய்யவும் விலங்குகளின் மயிர்களைக் கொண்டு ஆடைகள் நெய்யவும் இக்கால மனிதன் தெரிந்து கொண்டான். இப்புதிய கற்காலக் கருவிகள் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டன. வழவழப்பான கருவிகளை இக்கால மக்கள் பயன்படுத்தினர். இவர்கள் வீடுகளில் வாழ்ந்தனர். சில கிராமங்கள் அரண்களாலும் சூழப்பட்டிருந்தன. அவற்றுள், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஏரி நகரங்கள் (Lake Towns) குறிப்பிடத்தக்கவை.
புதிய கற்கால மனிதன் வாழ்ந்த தடயங்கள் இந்தியாவில் கோதாவரி ஆற்றுக்குத் தெற்கே வட கருநாடகப் பகுதியில் பெருமளவில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, வட ஆர்க்காடு மாவட்டங்களில் அதிக அளவில் புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைத்துள்ளன. இக்கற்கருவிகளுள் கோடரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
{{Right|<b>சு.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Chester Chard S.,</b> Man in Pre-history, McGraw-Hill Book Company, New York, 1969.
<b>Clark Grahame,</b> World pre-history– A New outline, Cambridge University Press, Cambridge, 1969.
<b>Piggott Stuart (Ed.)</b> The Dawn of Civilization, McGraw–Hill Book Company, New York, 1969.
<b>Sankalia, H.D.,</b> Pre-history and Proto-history of India and Pakistan, University of Bombay, 1962.
{{larger|<b>கற்பனை:</b>}} காலையில் உண்ட சிற்றுண்டியை நினைவில் கொண்டு, உண்டவற்றையும் அவற்றின் சுவைகளையும் உண்ணும்போது உடன் இருந்தவர்களையும் நினைவில் கொண்டு வரமுடிகிறதா? உணவு வகைகளின் விவரம், வண்ணம், மணம், சுவை, வெப்பம், விரும்பி உண்டது எது என்பனவெல்லாம் தெரிய முடிந்தால் சிறப்பு, பரிமாறியவர் அணிந்திருந்த உடையைப் பற்றிக் கூடச் சிலரால் சொல்ல முடிவதில்லை. இது நினைவாற்றல் அன்று; நிகழ்ச்சிகளை உருவமாக நினைத்துப் பார்க்கும் ஆற்றலாகும். அவ்வாறு பார்க்க முடிந்தால் பல வினாக்களுக்கு விடையளித்து விடலாம். மனத்தில் நின்ற காட்சியைப் பார்த்தே இன்னின்னவை என்று கூறிவிட முடியும். இவ்வாற்றல் எல்லோருக்கும் உண்டு. சிலரால் எளிதாக முடியும். வேறு சிலரால் உருவப்படுத்திப் பார்ப்பது எளிதாக முடிவதில்லை.
உருவம் சிந்தனையைத் தூண்டித்தா? அல்லது சிந்தனையினால் உருவத்தைக் காண முடிந்ததா என்ற வினாக்கள் எழுவது இயல்பு உருவம் சிந்திக்காது. ஆனால் சிந்தனை உருவத்தை உண்டாக்கும் என்பதுதான் உண்மை.
சொற்களற்ற சிந்தனை உணர்வாகும். சொற்கள் உணர்வைக்கூடத் தெளிவாக்கக் கூடியன. ஒரு சாதாரணக் கவிஞர் கவிதை எழுத எண்ணிச் சிந்திக்கத் தொடங்கியபோது, கண் தோன்றப் பார்வை என்றும், காடும் வானமும் தோன்றச் சோலை என்றும், நீர் தோன்ற நெகிழ்தல் என்றும் உருவகித்துக்கொண்டார். சொல்லாட்சி ஏற்கெனவே சிறந்திருந்ததனால் அவருக்குக் கற்பனை ஓட்டம் எளிதாக நிகழ்ந்தது. கற்பனையின் விரிவுக்குக் கற்பனைச் சிந்தனை முக்கியமாகிறது. எண்ணத்திலிருக்கும் எண்ணிறந்த கருத்துகளைப் பொதுவாகச் சொற்களாக<noinclude></noinclude>
9goq8kyjcpu4i8nfwloirkivknriy12
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/956
250
643514
1934911
2026-05-18T17:21:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைத்துச் சிந்திக்கின்றனர். உட்பேச்சின்றிச் சிந்தனை நிகழ்வதில்லை என்பர் சிலர். இதற்கு விதி விலக்கு உண்டு. குழந்தைகளுக்கும் கற்பனை பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பனை|928|கற்பனை}}</noinclude>அமைத்துச் சிந்திக்கின்றனர். உட்பேச்சின்றிச் சிந்தனை நிகழ்வதில்லை என்பர் சிலர். இதற்கு விதி விலக்கு உண்டு.
குழந்தைகளுக்கும் கற்பனை பிடிக்கும். நாட்டின் முதல்வராக, விமான ஓட்டியாக, குருவியாகக் கற்பனை செய்து பார்க்க முடியும். கற்பனை நடிப்பாகும். குழந்தைகளின் கற்பனையில் புதுமை தோன்ற அவர்களுக்கு வினாக்கள் எழுமானால் உதவியாக இருக்கும். இவ்வினாக்கள் அவர்களுடே தோன்றினாலும், பிறரால் தொடுக்கப்பட்டாலும் கற்பனைச் சிந்தனை தூண்டப்படும். உன்னால் பறக்க முடிந்தால் என்ன செய்வாய்? மேகங்கள் ஏன் கீழே விழுந்து விடுவதில்லை? தெரிந்த கதையின் முடிவைப் புதிதாக எப்படி மாற்றுவாய்? மழைத்துளிகள் அப்படியே உறைந்து விடுமானால் என்னவாகும்? என்பன போன்ற வினாக்களினால் இளஞ்சிறார்களிடம் கற்பனை ஊற்றெடுக்கின்றது.
<b>கற்பனை தோன்றுமிடம்:</b> கற்பனை வலப்பக்க மூளையின் பணி என்றும், அது இடப்பக்க மூளையின் (சீராக எண்ணும் பகுதி) பணிக்கு மிகவும் உதவுவதாகவும் அறிந்துள்ளனர். வலப்பக்க மூளை கலை, இசை கணிதம் போன்றவற்றுடனும் இடப்பக்க மூளை மொழியுடனும் அதிகத் தொடர்பு கொண்டிருக்கின்றன. இரு கோளங்களிலும் மொழிக்கான பகுதிகள் இருப்பினும், சொற்களுக்கான அதிகப் பரப்பளவு இருப்பது இடப்பக்கக் கோளத்தில்தான் (ஆர்ன்சுடெய்ன்–1972).
பலருக்குத் தாம் நினைத்திருப்பதை விடக் கற்பனை ஆற்றல் அதிகம். சாதாரணமாகத் தம்மை எண்ணி இருப்பவர்கள் கூட, அறிதுயிலில் இருக்கும் போது பழக்கத்திற்கு மாறாக நிறையக் கற்பனை செய்கிறார்கள். கற்பனை அறிவின் செயல். ஒரு பொருளின் உருவம், வண்ணம், தன்மை பற்றி எண்ணுவதோடு, அது ஓர் உலகத்தையும் படைக்க முடியும். இது மெய்யான வாழ்க்கையுடன் தொடர்பில்லாமல் இருக்கலாம்; ஆக்கச் சிந்தனையாகவும் இருக்கலாம். முடியாததை முடியக்கூடியதாகக் கற்பனை செய்வதனால் அச்செயல் கைகூடுமா என்பதுதான் ஐயப்பாடாக உள்ளது (சாகியோலி–1965).
<b>கற்பனை ஆற்றல்:</b> சோவியத்து நாட்டில் ஒருவர் 13 எண்கள் கொண்ட வரிசைகளிலிருக்கும் எல்லா எண்களையும் மனத்தினுள் படம்பிடிப்பது போல நினைவில் நிறுத்தி, எல்லா எண்களையும் மனக்கண்ணால் பார்த்தபடி சரியாகச் சொல்ல முடிந்தது; கீழிருந்து மேலாகவும் இடமிருந்து வலமாகவும் கூற முடிந்தது. இது நினைவாற்றல் அன்று. பட்டியலின் படத்தை விரும்பும் போதெல்லாம் கற்பனையினால் கண்முன் பார்க்க இவறுவதாகிய ஆற்றல் இது. ஆனால் அவரால் வடிவில்லாதனவற்றை உருப்படுத்தி நினைவில் இருந்த முடிவதில்லை (உலுாரியா–1968).
பூனை என்ற சொல்லை ஆப்பிள் என்ற சொல்லுடன் எண்ணச் சொன்னால் அவ்வாறு செய்ய இயலும், பூனை ஆப்பிளைக் கடித்து விளையாடுதல் போன்ற கற்பனை உதிக்கலாம். பத்துப்பத்துச் சொற்களைச் சார்ந்த 12 பட்டியல்களைத் தந்து மனப்பாடம் செய்விப்பதை விட, அவற்றைத் தந்து நிகழ்ச்சிகளாகவோ கதையாகவோ கற்பனை செய்யச் சொன்னபோது, இவ்வாறு கற்பனை செய்தோர். ஏறக்குறைய 90 விழுக்காட்டினர். கற்பனை செய்யாது சொற்களின் பட்டியலை மட்டும் மனப்பாடம் செய்தோர் ஏறக்குறைய 10 விழுக்காட்டினர். சிந்தனையை விடக் கற்பனைதான் சிறந்தது. இது போன்ற கற்பனை உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது சிறார்களை விட வளர்ந்த பிள்ளைகளுக்கே எளிது.
ஒளிக்கதிர் ஒன்றின்மீது ஏறிச் சவாரி செய்தால் எப்படி இருக்கும்? இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலறிஞர் ஐன்சுட்டீனுக்கு இத்தகைய கற்பனை ஒன்று நோன்றிற்று. அந்நிலையில் ஒட்டினாற்போல் அதே வேகத்தீல் செல்லக் கூடியது அதைவிட வேகமாகப் போவது போல் தெரியுமா? அதன் வேகம் தெரியாது போகுமா? அதே வேகத்தில் எதிரே ஏதேனும் வந்தால் அதன் வேகம் பாதி வேகமாகத் தெரியுமா? என்பனபோல அவர் மனத்தில் பல வினாக்கள் எழுந்தன; ஒளியைவிட வேகமாகச் செல்லக் கூடியன உண்டா எவையேனும் என்ற ஐயப்பாடும் எழுந்தது. அவ்வாறு ஏதேனும் இருக்குமானால், அதனை முந்தும் அமைப்பு மிகுந்த சக்தியைப் பெற்றதாக என்று இருக்க வேண்டும் அவர் உணர்ந்தார். இத்தகைய கற்பனைகள் யாவும் உருவமாகச் சொல்ல முடியாதவை. ஆனால், இவை அவரைப் பெரும் அறிஞராக்கி விட்டன. அவரது கற்பனைகளைப் பற்றி அவரிடமே கேட்டபோது, எல்லாவற்றையும் உருவங்களாகக் கண்டேன் என்று கூற முடியாது. என் கற்பனையின் பெரும்பகுதி ஆய்வின் கணக்கீடு போன்று இருந்தது, என்றார். (வெர்தைமர்–1961).
சமுதாயத்தில் இருக்கின்ற நிலையும் உணர்வுகளும் கற்பனையும் சேர்ந்து பெரிய உந்துதல்களைச் செய்வதால் கலை, கவிதை, தொழில் அறிவியல் படைப்புகள் ஆகியவை தோன்றுகின்றன. புதிய கண்டுபிடிப்புகளும் புதிய வாழ்க்கை முறைகளும் கண்-<noinclude></noinclude>
04mg9o9miz6lhnwavw3zpr5u2mfapvf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/957
250
643515
1934917
2026-05-18T17:36:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டறியப்படுகின்றன. அதனால், மக்கள் எளிமையாகவும் இனிமையாகவும் எண்ணியதைப் பெற்றும் வாழ முடிகிறது. கற்பனையால் புதிய சமுதாயத்தை உருவாக்கிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பிக்கும் தகுதியாற்றல்|929|கற்பிக்கும் தகுதியாற்றல்}}</noinclude>டறியப்படுகின்றன. அதனால், மக்கள் எளிமையாகவும் இனிமையாகவும் எண்ணியதைப் பெற்றும் வாழ முடிகிறது.
கற்பனையால் புதிய சமுதாயத்தை உருவாக்கிப் பார்ப்பதால், அதற்கு ஆதரவானவற்றையும் முரணானவற்றையும் எண்ணிப் பொருத்தப்பாட்டை ஆராய்ந்து தக்கனவற்றை ஏற்கவும் தகாதனவற்றை நீக்கவும் பலவகைப் புரட்சிகளைச் செய்யவும் முடிகிறது. கற்பனை மக்கள் உயர்விற்கும் மகிழ்விற்கும் பெருந்துணை செய்கிறது. அதுபோலவே சிற்சில வேளைகளில் தவறான நம்பிக்கைகளுக்கும் தீய எண்ணங்களுக்கும் துணையாகிச் சமுதாயத்திற்குத் தீமைகளையும் விளைவிக்கிறது. கற்பனை, பண்பாட்டினால் சீரமைக்கப்படின் தீமைகள் தவிர்க்கப்படும்.
{{Right|<b>மா.பெ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Assagioli, R.L.,</b> Psychosynthesis: A Manual of Principles and Techniques Hobbs, New York, 1965.
<b>Luria, A.R.,</b> Mind of Memorist, Basic Books, New York, 1968.
<b>Ornstein, R.E.,</b> Psychology of Consciousness, Viking Press, New York, 1972.
<b>Wertheimer, M.,</b> Productive Thinking, Tauislock Publications, London, 1961.
{{larger|<b>கற்பிக்கும் தகுதியாற்றல்:</b>}} கற்பித்தலுக்குரிய தகுதியும் திறனும் பண்பும் கற்பிக்கும் தகுதியாற்றல் எனப்படும். இப்பண்புகளை வலியுறுத்தும் ஆசிரியர் பயிற்சி முறை, திறமைசார் ஆசிரியர் கல்வி (Competence-based Teacher Education-CBTE) அல்லது செயலாற்றல் சார் ஆசிரியர் கல்வி (Performance-based Teacher Education-PBTE) எனக் குறிக்கப்படும். இப்புதிய ஆசிரியர் பயிற்சிமுறை தொன்று தொட்டு இருந்துவரும் ஆசிரியர் கல்வியின் பயனில் லாமையை நீக்குவதற்காக ஏற்பட்டது. திறமையான ஆசிரியர்களின் செயல் அடிப்படையில் திறமைசார் ஆசிரியர் கல்விக்கு முற்போக்குத் தேவைகள் பெறப்படுகின்றன. அத்தேவைகள் தகுதிகள் என்று சொல்லப்படுகின்றன. கற்பித்தலும் அளவிடுதலும் தகுதிகளோடு தொடர்புடையன. கற்போருடைய முன்னேற்றம் தகுதிகளைச் செய்து காட்டுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. தகுதி என்பது தொழில் முறைப் பணிக்குப் போதுமான அளவு ஆயத்தப்படுத்துதல் என்பதைச் சுட்டுகிறது.
<b>திறமைசார் ஆசிரியர் கல்வி:</b> திறமைசார் ஆசிரியர் கல்வி என்பது தொன்றுதொட்டு வரும் ஆசிரியர் கல்வி முறைக்கு எதிராக 1960–இல் ஏற்பட்ட ஓர் இயக்கமாகும். இவ்வியக்கம் திறமைமிக்க ஆசிரியர்களை உருவாக்குவதற்கு அமைந்த பயனுள்ள முறை என்று ஒரு சிலராலும் இது ஓர் இயந்திரப் போக்குடையது என்று வேறு சிலராலும் கருதப்படுகிறது. பாடப் பொருள்களை உறுதி செய்வதிலும் ஆராய்ச்சியின் மூலம் அதன் பல்வேறு உட்கூறுகளைச் செம்மைப்படுத்துவதிலும் திறமைசார் ஆசிரியர் கல்வியின் பயன்முறை பெருமளவு உயர்வுடையதாக உள்ளது.
திறமைசார் ஆசிரியர் கல்வி, பயனுள்ள கற்பித்தல் பயிற்சியின் பல்வேறு கருதுகோள்களில் கவனம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டும் அவற்றையே அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது. இது ஆசிரியர் என்ன அறிய வேண்டும், என்ன செய்ய வேண்டும், எவற்றைச் செய்து முடிக்க வேண்டும் என்பதனை வரியுறுத்துகிறது. திறமைசார் ஆசிரியர் கல்வியில் திறம்பட மாணவர்கள் எவற்றைச் செய்து காட்ட வேண்டும் என்பதைத் தேவைகள் விளக்குகின்றன. அத்தகைய தேவைகள் காணக்கூடிய வினைகளைப் (அமைத்துக்காட்டி, முறையாக அமைத்துக்காட்டி,) பயன்படுத்தி, காணமுடியாத வினைகளை (புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், தொடர்ந்து கருதுதல்) நீக்க வேண்டும் என்பதைச் சுட்டுகின்றன.
<b>தகுதிகளின் வரையறை:</b> திறமைசார் ஆசிரியர் கல்வியில் ஐந்து வகையான தகுதிகள் வரையறை செய்யப்படுகின்றன. முதலாவது, அறிவுநிலைத் தகுதிகள்; கற்போரிடம் எதிர்பார்க்கும் அறிவு, அறிவு சார்ந்த திறமைகள் ஆகியவை வரையறுக்கப்படுகின்றன. எ–டு: வினாக்களின் ஐந்து நிலைகளை வரிசைப்படுத்திச் சான்றுகள் தருக.
இரண்டாவது, செயல்நிலைத் தகுதிகள்; கற்போர் கற்றவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் கற்றவற்றைச் செய்து காட்டுவது மிகுதி. செயல் அடிப்படையில் அமைந்த தகுதிகள் திறன்களையும் வெளிப்படையான செயல்களையும் வரையறை செய்கின்றன. எ-டு: வகுப்பறையில் மாணவர்களைக் கலந்துரையாடலில் ஈடுபடச் செய்து அதன்மூலம் 50 விழுக்காடு மாணவர்களைப் பங்கு கொள்ளச் செய்தல். மூன்றாவது, விளைவுகளின் அடிப்படையில் அமைந்த தகுதிகள்; வெற்றியின் அளவு கருவி என்பது ஒருவன் என்ன அறிந்திருக்கிறான் அல்லது செய்கிறான் என்பதை அறிதலைக் காட்டிலும் எவ்-<noinclude>
<b>வா.க. 6 – 59</b></noinclude>
m3u7p6z4fz2lj8snbmimmk28b3pig5d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/958
250
643516
1934928
2026-05-18T17:46:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாறு ஒன்றை நிறைவேற்றினான் என்பதை அறிவதே யாகும். எ–டு: ஓர் ஆசிரியருடைய தகுதி அவர் கற்பித்த மாணவர்கள் அடைந்த சாதனைகளைத் தேர்வு செய்வதன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1934928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பிக்கும் தகுதியாற்றல்|930|கற்பிக்கும் தகுதியாற்றல்}}</noinclude>வாறு ஒன்றை நிறைவேற்றினான் என்பதை அறிவதே யாகும். எ–டு: ஓர் ஆசிரியருடைய தகுதி அவர் கற்பித்த மாணவர்கள் அடைந்த சாதனைகளைத் தேர்வு செய்வதன் மூலமே மதிப்பிடப்படுகிறது. திறமைசார் ஆசிரியர் கல்வியில், கற்பித்தலைப் பற்றி ஆசிரியர் என்ன அறிந்திருக்கிறார் என்பது மிகக் குறைந்த இடத்தையே பெறுகிறது. ஆசிரியருடைய கற்பித்தல் தகுதி பற்றியும் கற்போரிடம் மாற்றத்தை வெளிக்கொணரும் தகுதி பற்றியும் அறிவதைக் காட்டிலும், ஒரு செயலைச் செய்வதையும் அதன் விளைவுகளை அறிவதையும் திறமைசார் ஆசிரியர் கல்வி வற்புறுத்துகிறது. நான்காவது, உணர்வு நிலைத் தகுதிகள்; எதிர்பார்க்கின்ற பண்புகளையும் குறிப்பிடுகின்றன. இவற்றைச் செயல் வடிவமாக்குதல் கடினமாகும் என்பதால் அளவிடுதலும் மதிப்பிடுதலும் கடினமாகின்றன. எ-டு: ஒரு வகுப்பறைக் கலந்துரையாடலில் எல்லா மாணவர்களுடைய பங்கேற்புகளையும் மதித்தல். ஐந்தாவது, கண்டறிநிலைத் தகுதிகள்; இது திறமைசார் ஆசிரியர் கல்வியின் ஏனைய நான்கு வகைகளோடு சரியாகப் பொருந்துகின்ற வகையில் வகைப்படுத்தப்படவில்லை. இம்முறையில் பயிற்சியாளர் சிறிது காலத்திற்குச் சமுதாய மையங்களில் பணியாற்ற
வேண்டும்; பள்ளிக்கல்வி பற்றிப் பெற்றோர்களுடன் உரையாடிப் பாராட்டுகின்ற வகையில் பணியாற்றவும் வேண்டும். இவை கற்போர் கற்பித்தலுக்கு மேலாகக் கற்றுக் கொள்ள வாய்ப்பைத் தந்தாலும், குறிப்பிட்டு இவ்வாறுதான் கற்க வேண்டும் என்ற வறையறை எதையும் தரவில்லை.
<b>கற்பித்தலும் மதிப்பீடும்:</b> தகுதிகள் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்பு வரையறை செய்யப்பட்டுப் பயிற்சியாளர்க்குத் தெரிவிக்கப்படுகின்றன. தகுதிகளோடு நேரடியான தொடர்பில்லாத கற்பித்தல், திட்டத்திலிருந்து விலக்கப்படுகின்றது. கற்பித்தல் அனுபவங்கள் முன்பு முடிக்கப்பட்ட நோக்கங்களோடு தொடர்புடையனவாக இருப்பதால், அவை திட்டம் முழுவதும் தொடர்புடையனவாக இருக்கின்றன.
பயிற்சி மாணவர்களை மதிப்பிடுவதும் திட்டங்களின் தகுதிகள் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கின்றன. தகுதிகள் பற்றிய விளக்கம், தர நிலையை உள்ளடக்கியது. அதனால், கற்போர் ஒரு தகுதியைச் செய்து காட்டக் கற்றுக் கொண்டாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கமுடியும். செயலிலும் செயல் விளைவிலும் வற்புறுத்தப்படுவதால் தொன்று தொட்டு வரும் எழுத்துத் தேர்வு, செயல் மதிப்பிடுதலைக் காட்டிலும் குறைந்த சிறப்பையே பெறுகிறது.
அமெரிக்கக் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் சங்கம் 1971-ஆம் ஆண்டு திறமைசார் ஆசிரியர் கல்வியினை நுணுகி ஆராய ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தது. இசுடேன்லி ஏலம் (Stanley Elam) என்பார் அம்மாநாட்டின் தெளிவான முடிவுகளை அறிக்கையாகத் தயாரித்தளித்தார். அவர் முன்பு கலந்தாய்ந்த இன்றியமையாத திறமைசார் ஆசிரியர் பயிற்சியின் கூறுபாடுகளுக்கு மேலாகக் குறிப்பான பண்புகளும், அவற்றோடு தொடர்புடைய அல்லது விரும்பக்கூடிய கூறுபாடுகளும் உள்ளன என்பதைப் புலப்படுத்தினார்.
கற்பிக்கும் திறமைசார் ஆசிரியர் கல்வியில் அடிக்கடி பேசப்படுகிற குறிப்பான பண்புகள்: (அ) கற்பித்தல் தனிநிலைப்படுத்தியும் (Individualised) தன்னிலைப்படுத்தியும் (Personalised) அமைதல், (ஆ) மாணவரின் கற்றல் அனுபவம் விளைவு கூறலினால் நெறிப்படுத்தப்படுதல், (இ) திட்டம் முழுவதும் முறைப்படுத்தப்படுதல், (ஈ) தொடக்கத் தேவையைக் காட்டிலும் இறுதித் தேவையை வற்புறுத்தல்.
தகுநிலை ஆசிரியர் கல்வி, செயல்நிலை ஆசிரியர் கல்வி என்ற இரு வழக்குகளும் இரண்டு வேறுபட்ட, ஆனால் இச்செய்தியில் தொடர்புடைய ஒத்த சிறப்புடைய கூறுபாடுகளை வற்புறுத்துகின்றன. ஒன்று, நோக்கங்களில் கவனம் செலுத்துவது; மற்றொன்று, அதன் சோதனைகளில் கவனம் செலுத்துவது. இவை இரண்டும் பயனுடையன; மாறுபட்டவை அல்ல. இரண்டும் ஒரே இயக்கத்தைக் குறிப்பன. நடைமுறையில் பெரும்பாலான திட்டங்கள் செயல், விளைவுகள் என்ற இரண்டையும் பயன்படுத்துகின்றன.
<b>தகுநிலை ஆசிரியர் கல்வி பற்றிய ஆய்வுகள்:</b> திறமைசார் ஆசிரியர் கல்வி பற்றிச் சில ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. சாண்டியாகோப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஈனாசு (Enos) என்பவர் 1976–இல் அப்பல்கலைக்கழகம் அமைந்திருந்த நோக்கங்களின் அடிப்படையில் திறமைசார் ஆசிரியர் கல்விக் கலைத் திட்டத்தில் பயின்ற தொடக்க நிலைக் கல்வி பட்டதாரி ஆசிரியர்களைத் தொன்று தொட்டு வரும் முறையில் பயின்ற மாணவர்களோடு ஒப்பிட்டார். திறமைசார் ஆசிரியர் கல்வி மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பற்றிச் சிறந்த அறிவைப் பெற்றிருந்தனர். மாணவர்களோடு கலந்துரையாடுபவர்களாகவும் கலந்துறவாடுபவர்களாகவும் இருந்தனர். தனித்<noinclude></noinclude>
44bwzupcv3eo5l99rm9urcfgkow3va1
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு
0
643517
1935049
2026-05-19T03:58:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டர், இராபர்ட்டு | previous = [[../அடோனிசு/]] | next = ../அண்டர், சர் வில்லியம் வில்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935049
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டர், இராபர்ட்டு
| previous = [[../அடோனிசு/]]
| next = [[../அண்டர், சர் வில்லியம் வில்சன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="281" to="281" fromsection="அண்டர், இராபர்ட்டு" tosection="அண்டர், இராபர்ட்டு" />
26ff98rz8veblwqu84qdatl2yrbqu73
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்
0
643518
1935050
2026-05-19T04:00:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டர், சர் வில்லியம் வில்சன் | previous = [[../அண்டர், இராபர்ட்டு/]] | next = ../அண்டர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935050
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டர், சர் வில்லியம் வில்சன்
| previous = [[../அண்டர், இராபர்ட்டு/]]
| next = [[../அண்டர்மகன் குறுவழுதியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="282" to="282" fromsection="அண்டர், சர் வில்லியம் வில்சன்" tosection="அண்டர், சர் வில்லியம் வில்சன்" />
nenyz8wl0s0d9l5iee02whn2e33v2sf
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்
0
643519
1935052
2026-05-19T04:02:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டர்மகன் குறுவழுதியார் | previous = [[../அண்டர், சர் வில்லியம் வில்சன்/]] | next =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935052
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டர்மகன் குறுவழுதியார்
| previous = [[../அண்டர், சர் வில்லியம் வில்சன்/]]
| next = [[../அண்டலூசியா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="282" to="282" fromsection="அண்டர்மகன் குறுவழுதியார்" tosection="அண்டர்மகன் குறுவழுதியார்" />
hnim69bpushyu4ud3am6tuxmge2nkfp
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா
0
643520
1935054
2026-05-19T04:06:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டலூசியா | previous = [[../அண்டர்மகன் குறுவழுதியார்/]] | next = [[../அண்டார்க்டிகா/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935054
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டலூசியா
| previous = [[../அண்டர்மகன் குறுவழுதியார்/]]
| next = [[../அண்டார்க்டிகா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="282" to="282" fromsection="அண்டலூசியா" tosection="அண்டலூசியா" />
e1e3fw4vvn693psgb4ytht41uczl1r4
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா
0
643521
1935056
2026-05-19T04:08:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டார்க்டிகா | previous = [[../அண்டலூசியா/]] | next = ../அண்டார்க்டிக்காப் பெருங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935056
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டார்க்டிகா
| previous = [[../அண்டலூசியா/]]
| next = [[../அண்டார்க்டிக்காப் பெருங்கடல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="282" to="285" fromsection="அண்டார்க்டிகா" tosection="அண்டார்க்டிகா" />
8ruqcf8almkfp1o1qawv4z3sotq2lhu
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்
0
643522
1935058
2026-05-19T04:11:21Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டார்க்டிக்காப் பெருங்கடல் | previous = [[../அண்டார்க்டிகா/]] | next = ../அண்டார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935058
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டார்க்டிக்காப் பெருங்கடல்
| previous = [[../அண்டார்க்டிகா/]]
| next = [[../அண்டார்க்டிக்கா வட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="285" to="285" fromsection="அண்டார்க்டிக்காப் பெருங்கடல்" tosection="அண்டார்க்டிக்காப் பெருங்கடல்" />
sj1dzg4jm9kbocu62w5fc8tmr1ld8gv
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்
0
643523
1935059
2026-05-19T04:13:28Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டார்க்டிக்கா வட்டம் | previous = [[../அண்டார்க்டிக்காப் பெருங்கடல்/]] | next = ...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935059
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டார்க்டிக்கா வட்டம்
| previous = [[../அண்டார்க்டிக்காப் பெருங்கடல்/]]
| next = [[../அண்டிரன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="285" to="286" fromsection="அண்டார்க்டிக்கா வட்டம்" tosection="அண்டார்க்டிக்கா வட்டம்" />
cajpav0m1gzyk5lfaxv9xwjq1d273p2
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்
0
643524
1935061
2026-05-19T04:15:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டிரன் | previous = [[../அண்டார்க்டிக்கா வட்டம்/]] | next = [[../அண்டைப்பள்ளி/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935061
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டிரன்
| previous = [[../அண்டார்க்டிக்கா வட்டம்/]]
| next = [[../அண்டைப்பள்ளி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="286" to="286" fromsection="அண்டிரன்" tosection="அண்டிரன்" />
51zy6n2wxumnc8xrirhw5uscch8mdkn
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி
0
643525
1935063
2026-05-19T04:18:29Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டைப்பள்ளி | previous = [[../அண்டிரன்/]] | next = [[../அண்டையம்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935063
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டைப்பள்ளி
| previous = [[../அண்டிரன்/]]
| next = [[../அண்டையம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="286" to="287" fromsection="அண்டைப்பள்ளி" tosection="அண்டைப்பள்ளி" />
t05to0sse9t6rnvq2zrug33xmgh76ii
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்
0
643526
1935066
2026-05-19T04:21:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டையம் | previous = [[../அண்டைப்பள்ளி/]] | next = [[../அண்டோரா/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935066
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டையம்
| previous = [[../அண்டைப்பள்ளி/]]
| next = [[../அண்டோரா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="287" to="288" fromsection="அண்டையம்" tosection="அண்டையம்" />
cp0deplnhkrg03ly9eifsm94ingswmi
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா
0
643527
1935068
2026-05-19T04:24:31Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்டோரா | previous = [[../அண்டையம்/]] | next = [[../அண்ண ஒலிப்படக் கருவி/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935068
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்டோரா
| previous = [[../அண்டையம்/]]
| next = [[../அண்ண ஒலிப்படக் கருவி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="288" to="288" fromsection="அண்டோரா" tosection="அண்டோரா" />
gs73uc93tv8xzua0ozoxomwstw9uh4g
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி
0
643528
1935071
2026-05-19T04:27:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ண ஒலிப்படக் கருவி | previous = [[../அண்டோரா/]] | next = [[../அண்ணன்மார் சுவாமி கதை/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935071
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ண ஒலிப்படக் கருவி
| previous = [[../அண்டோரா/]]
| next = [[../அண்ணன்மார் சுவாமி கதை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="288" to="289" fromsection="அண்ண ஒலிப்படக் கருவி" tosection="அண்ண ஒலிப்படக் கருவி" />
19txpt22dghaxjbwkw2e8am701fcu7h
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை
0
643529
1935072
2026-05-19T04:30:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணன்மார் சுவாமி கதை | previous = [[../அண்ண ஒலிப்படக் கருவி/]] | next = ../அண்ணாச்சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935072
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணன்மார் சுவாமி கதை
| previous = [[../அண்ண ஒலிப்படக் கருவி/]]
| next = [[../அண்ணாச்சாமி ஐயர்1 /]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="289" to="291" fromsection="அண்ணன்மார் சுவாமி கதை" tosection="அண்ணன்மார் சுவாமி கதை" />
5x4ye5ahr35tr20v5701f1saq5jn9f9
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1
0
643530
1935075
2026-05-19T04:33:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாச்சாமி ஐயர்1 | previous = [[../அண்ணன்மார் சுவாமி கதை/]] | next = ../அண்ணாச்சாமி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935075
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாச்சாமி ஐயர்1
| previous = [[../அண்ணன்மார் சுவாமி கதை/]]
| next = [[../அண்ணாச்சாமி முதலியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="291" to="291" fromsection="அண்ணாச்சாமி ஐயர்2" tosection="அண்ணாச்சாமி ஐயர்2" />
g5zldbsr9h6dhk847elnb5g7wtme0me
1935077
1935075
2026-05-19T04:34:55Z
Booradleyp1
1964
1935077
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாச்சாமி ஐயர்1
| previous = [[../அண்ணன்மார் சுவாமி கதை/]]
| next = [[../அண்ணாச்சாமி ஐயர்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="291" to="291" fromsection="அண்ணாச்சாமி ஐயர்1" tosection="அண்ணாச்சாமி ஐயர்1" />
e03lu1ytzf315xxg6zug3bu9ob6cqwu
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2
0
643531
1935079
2026-05-19T04:36:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாச்சாமி ஐயர்2 | previous = [[../அண்ணாச்சாமி ஐயர்1/]] | next = ../அண்ணாச்சாமி முதலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935079
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாச்சாமி ஐயர்2
| previous = [[../அண்ணாச்சாமி ஐயர்1/]]
| next = [[../அண்ணாச்சாமி முதலியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="291" to="291" fromsection="அண்ணாச்சாமி ஐயர்2" tosection="அண்ணாச்சாமி ஐயர்2" />
qqs4xkl9094o5ily6edxae7w3ic8azy
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்
0
643532
1935080
2026-05-19T04:38:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாச்சாமி முதலியார் | previous = [[../அண்ணாச்சாமி ஐயர்2/]] | next = ../அண்ணாதுரை கா...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935080
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாச்சாமி முதலியார்
| previous = [[../அண்ணாச்சாமி ஐயர்2/]]
| next = [[../அண்ணாதுரை கா.ந./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="291" to="291" fromsection="அண்ணாச்சாமி முதலியார்" tosection="அண்ணாச்சாமி முதலியார்" />
ddkym0rgqwpjxd1dpau94cv2pysul16
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.
0
643533
1935082
2026-05-19T04:40:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாதுரை கா.ந. | previous = [[../அண்ணாச்சாமி முதலியார்/]] | next = ../அண்ணாப்பிள்ளை உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935082
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாதுரை கா.ந.
| previous = [[../அண்ணாச்சாமி முதலியார்/]]
| next = [[../அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="291" to="293" fromsection="அண்ணாதுரை கா.ந." tosection="அண்ணாதுரை கா.ந." />
meacg1kh1c6rh9ln1fhmzf7y3ug59at
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்
0
643534
1935085
2026-05-19T04:43:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் | previous = [[../அண்ணாதுரை கா.ந./]] | next = ../அண்ணா பல்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935085
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்
| previous = [[../அண்ணாதுரை கா.ந./]]
| next = [[../அண்ணா பல்கலைக்கழகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="293" to="293" fromsection="அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்" tosection="அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்" />
gltcttu7ojcy0vuu6qm8ha2kfe92c3u
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்
0
643535
1935088
2026-05-19T04:46:38Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணா பல்கலைக்கழகம் | previous = [[../அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்/]] | next = ../அண்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935088
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணா பல்கலைக்கழகம்
| previous = [[../அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்/]]
| next = [[../அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="293" to="295" fromsection="அண்ணா பல்கலைக்கழகம்" tosection="அண்ணா பல்கலைக்கழகம்" />
5k4ilnqp2k0ljxcihg9oo5b8a9llsw9
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்
0
643536
1935093
2026-05-19T04:50:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர் | previous = [[../அண்ணா பல்கலைக்கழகம்/]] | next = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935093
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்
| previous = [[../அண்ணா பல்கலைக்கழகம்/]]
| next = [[../அண்ணாமலைப் பல்கலைக் கழகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="295" to="296" fromsection="அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்" tosection="அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்" />
e1cgslvqqi8pd2r3umqbcrg1hxplkga
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
0
643537
1935097
2026-05-19T04:53:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாமலைப் பல்கலைக் கழகம் | previous = [[../அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்/]] | ne..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935097
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
| previous = [[../அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்/]]
| next = [[../அண்ணாமலை மன்றம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="296" to="298" fromsection="அண்ணாமலைப் பல்கலைக் கழகம்" tosection="அண்ணாமலைப் பல்கலைக் கழகம்" />
lh5shujl1dljdtekk3151hqwk5qcdxw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/4
250
643538
1935129
2026-05-19T05:41:14Z
Info-farmer
232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude><noinclude></noinclude>
5strcgizysardj1tusb36tba2ctla2i
1935130
1935129
2026-05-19T05:42:01Z
Info-farmer
232
1935130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>iv
அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும்
இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்
பார்த்து பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர்
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!
பாலுணிமளம் அவர்கள்
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும். எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும் இதயம்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
அனிந்த
நன்றியினைத்
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ...
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
இயக்குநர்<noinclude></noinclude>
jas7bu3nzzmfeas4ls78lxpp6hu03y5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/5
250
643539
1935131
2026-05-19T05:42:51Z
Info-farmer
232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன்னுரை "20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>முன்னுரை
"20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின்
பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப்
பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த
பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை
படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர்
அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த
முனைவர் ப.ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்
டுள்ளார்கள்.-
இலக்கியத்தை "தம்பியர்
கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க
செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக
நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான
கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து
கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிட
மில்லாத கல்லூரிகள் என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர்
பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர்.
அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம்
அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும்
கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடித இலக்கியத்தில் இல்லாததே
இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
4qarzj9856yft1xs7n3iorfzhgsvffm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/6
250
643540
1935132
2026-05-19T05:44:33Z
Info-farmer
232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்,
உரையாடல்கள். கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
'அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன் உரையாடுவது போல் இருக்கும் 'தம்பி,
நான்
அழைக்கிறேன், கேளாதது போல் இருக்கிறாயே, கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
'உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, காக்கை குரல் எழுப்புகிறது, கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்,'' என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு.
காரணங்கள் கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும் கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று
விளங்குபவை.
'புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா, தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர். கு. விவேகானந்தன்
அண்ணாவை 'உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
வை:<noinclude></noinclude>
p5hoko8zufpp2ady40xgefvibzkvrtz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/7
250
643541
1935133
2026-05-19T05:44:48Z
Info-farmer
232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துறவி. காவியில்லை, உலாவும் ஊழலும், ஆ ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆக்காரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>துறவி. காவியில்லை, உலாவும் ஊழலும், ஆ ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆக்காரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர் ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு,
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு!
இதோ. நேரு பாரு, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா? தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர் கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன"
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 179
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
ro9gs85f9k7s96wo9rh23xdal5cavvw
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்
0
643542
1935156
2026-05-19T07:10:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாமலை மன்றம் | previous = [[../அண்ணாமலைப் பல்கலைக் கழகம்/]] | next = ../அண்ணாமலை ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935156
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாமலை மன்றம்
| previous = [[../அண்ணாமலைப் பல்கலைக் கழகம்/]]
| next = [[../அண்ணாமலை ரெட்டியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="298" to="298" fromsection="அண்ணாமலை மன்றம்" tosection="அண்ணாமலை மன்றம்" />
5a15atv2adjvfzgxdr8tvuzmmkqhq14
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்
0
643543
1935160
2026-05-19T07:13:54Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணாமலை ரெட்டியார் | previous = [[../அண்ணாமலை மன்றம்/]] | next = [[../அண்ணா மாவட்டம்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935160
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணாமலை ரெட்டியார்
| previous = [[../அண்ணாமலை மன்றம்/]]
| next = [[../அண்ணா மாவட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="298" to="300" fromsection="அண்ணாமலை ரெட்டியார்" tosection="அண்ணாமலை ரெட்டியார்" />
hqlt3vap1epobsflohf6b7pzhpf7o39
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்
0
643544
1935164
2026-05-19T07:17:43Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்ணா மாவட்டம் | previous = [[../அண்ணாமலை ரெட்டியார்/]] | next = [[../அண்மை உறுப்பு/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935164
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்ணா மாவட்டம்
| previous = [[../அண்ணாமலை ரெட்டியார்/]]
| next = [[../அண்மை உறுப்பு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="300" to="300" fromsection="அண்ணா மாவட்டம்" tosection="அண்ணா மாவட்டம்" />
g4nsphg1tf790zusxxwlfpnzaskw2sa
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு
0
643545
1935166
2026-05-19T07:20:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்மை உறுப்பு | previous = [[../அண்ணா மாவட்டம்/]] | next = ../அண்மை உறுப்புப் பகுப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935166
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்மை உறுப்பு
| previous = [[../அண்ணா மாவட்டம்/]]
| next = [[../அண்மை உறுப்புப் பகுப்பாய்வு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="300" to="302" fromsection="அண்மை உறுப்பு" tosection="அண்மை உறுப்பு" />
nzh5rjw7iwqgrup13hlnqx3o9ovai2l
வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு
0
643546
1935169
2026-05-19T07:26:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அண்மை உறுப்புப் பகுப்பாய்வு | previous = [[../அண்மை உறுப்பு/]] | next = [[../அணி/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935169
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அண்மை உறுப்புப் பகுப்பாய்வு
| previous = [[../அண்மை உறுப்பு/]]
| next = [[../அணி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="302" to="305" fromsection="அண்மை உறுப்புப் பகுப்பாய்வு" tosection="அண்மை உறுப்புப் பகுப்பாய்வு" />
lkarb0lm6wn233le02ocgk943izi216
வாழ்வியற் களஞ்சியம் 1/அணி
0
643547
1935175
2026-05-19T07:40:49Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணி | previous = [[../அண்மை உறுப்புப் பகுப்பாய்வு/]] | next = [[../அணியியலுடையார்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935175
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணி
| previous = [[../அண்மை உறுப்புப் பகுப்பாய்வு/]]
| next = [[../அணியியலுடையார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="305" to="309" fromsection="அணி" tosection="அணி" />
6ud88wb1jq4n3qwvf3dn04ypp47j5sv
வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்
0
643548
1935178
2026-05-19T07:44:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணியியலுடையார் | previous = [[../அணி/]] | next = [[../அணிலாடு முன்றிலார்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935178
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணியியலுடையார்
| previous = [[../அணி/]]
| next = [[../அணிலாடு முன்றிலார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="309" to="310" fromsection="அணியியலுடையார்" tosection="அணியியலுடையார்" />
gmwtron5nobvd8la0gr40vx374nmgzx
வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்
0
643549
1935182
2026-05-19T07:46:46Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணிலாடு முன்றிலார் | previous = [[../அணியியலுடையார்/]] | next = [[../அணிவகுப்பு/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935182
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணிலாடு முன்றிலார்
| previous = [[../அணியியலுடையார்/]]
| next = [[../அணிவகுப்பு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="310" to="310" fromsection="அணிலாடு முன்றிலார்" tosection="அணிலாடு முன்றிலார்" />
agsrmp02iqpacgpfthpsfgqopq20736
வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு
0
643550
1935185
2026-05-19T07:50:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணிவகுப்பு | previous = [[../அணிலாடு முன்றிலார்/]] | next = [[../அணு — ஆணவர்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935185
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணிவகுப்பு
| previous = [[../அணிலாடு முன்றிலார்/]]
| next = [[../அணு — ஆணவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="310" to="310" fromsection="அணிவகுப்பு" tosection="அணிவகுப்பு" />
b4a63mevwh23p41ujljjuvhosthq1dg
வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்
0
643551
1935186
2026-05-19T07:51:53Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணு — ஆணவர் | previous = [[../அணிவகுப்பு/]] | next = [[../அணுக்குண்டு/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935186
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணு — ஆணவர்
| previous = [[../அணிவகுப்பு/]]
| next = [[../அணுக்குண்டு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="310" to="310" fromsection="அணு — ஆணவர்" tosection="அணு — ஆணவர்" />
metta24riq1170q56f34w49nqz3hpb3
வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு
0
643552
1935190
2026-05-19T07:54:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணுக்குண்டு | previous = [[../அணு — ஆணவர்/]] | next = [[../அணுக்கொள்கை/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935190
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணுக்குண்டு
| previous = [[../அணு — ஆணவர்/]]
| next = [[../அணுக்கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="310" to="311" fromsection="அணுக்குண்டு" tosection="அணுக்குண்டு" />
7epvogvnrhmbprzcr8fhx5led6nmpz8
வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை
0
643553
1935193
2026-05-19T07:56:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணுக்கொள்கை | previous = [[../அணுக்குண்டு/]] | next = [[../அணுவிரதம்/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935193
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணுக்கொள்கை
| previous = [[../அணுக்குண்டு/]]
| next = [[../அணுவிரதம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="311" to="313" fromsection="அணுக்கொள்கை" tosection="அணுக்கொள்கை" />
qb4n2vvgdgt8plqchfvc6egwh5kjg5j
வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்
0
643554
1935201
2026-05-19T08:00:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அணுவிரதம் | previous = [[../அணுக்கொள்கை/]] | next = [[../அத்தார் /]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935201
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அணுவிரதம்
| previous = [[../அணுக்கொள்கை/]]
| next = [[../அத்தார் /]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="313" to="314" fromsection="அணுவிரதம்" tosection="அணுவிரதம்" />
08679asig6vcy8eqh1p0gj909zdbr6b
வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-6
0
643555
1935205
2026-05-19T08:03:49Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: அ-6 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-5/]] | next = ../அருஞ்சொல் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935205
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: அ-6
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-5/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-7/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - 6</b>}}
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
|}
</center>
kfqo2zmtrfg8se2ul7f08rujuow1xfh
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை
0
643556
1935247
2026-05-19T11:36:04Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாடகக் கீர்த்தனை |previous = [[../இராமதேவர்/]] | next = [[../இராமநாதக் கவிராயர்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935247
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாடகக் கீர்த்தனை
|previous = [[../இராமதேவர்/]]
| next = [[../இராமநாதக் கவிராயர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="122" to="123" fromsection="இராமநாடகக் கீர்த்தனை" tosection="இராமதேவர்" />
kb840wzqb0lxs8d93ru39h8hmiq8vho
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்
0
643557
1935249
2026-05-19T11:38:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாதக் கவிராயர் |previous = [[../இராமநாடகக் கீர்த்தனை/]] | next = ../இராமநாதபுர ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935249
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாதக் கவிராயர்
|previous = [[../இராமநாடகக் கீர்த்தனை/]]
| next = [[../இராமநாதபுர மாவட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="123" to="123" fromsection="இராமநாதக் கவிராயர்" tosection="இராமநாதக் கவிராயர்" />
936jebth2h72octrfwyd89cth1nrvo0
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்
0
643558
1935251
2026-05-19T11:40:29Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாதபுர மாவட்டம் |previous = [[../இராமநாதக் கவிராயர்/]] | next = ../இராமநாதம் பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935251
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாதபுர மாவட்டம்
|previous = [[../இராமநாதக் கவிராயர்/]]
| next = [[../இராமநாதம் பிள்ளை, அ./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="123" to="123" fromsection="இராமநாதபுர மாவட்டம்" tosection="இராமநாதபுர மாவட்டம்" />
e88leb4o9kucbv24l2mn1b6gfiog8ha
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.
0
643559
1935252
2026-05-19T11:42:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாதம் பிள்ளை, அ. |previous = [[../இராமநாதபுர மாவட்டம்/]] | next = ../இராமநாத முனிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935252
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாதம் பிள்ளை, அ.
|previous = [[../இராமநாதபுர மாவட்டம்/]]
| next = [[../இராமநாத முனிவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="123" to="124" fromsection="இராமநாதம் பிள்ளை, அ." tosection="இராமநாதம் பிள்ளை, அ." />
oohzqriilfusr0phffw2xj2s4p1aw7u
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்
0
643560
1935253
2026-05-19T11:44:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாத முனிவர் |previous = [[../இராமநாதம் பிள்ளை, அ./]] | next = [[../இராமநாதன்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935253
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாத முனிவர்
|previous = [[../இராமநாதம் பிள்ளை, அ./]]
| next = [[../இராமநாதன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="124" to="124" fromsection="இராமநாத முனிவர்" tosection="இராமநாத முனிவர்" />
2swomx5hedfiojcon1g6v59t2eba6m0
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்
0
643561
1935254
2026-05-19T11:46:34Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாதன் |previous = [[../இராமநாத முனிவர்/]] | next = [[../இராமநாதன் செட்டியார்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935254
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாதன்
|previous = [[../இராமநாத முனிவர்/]]
| next = [[../இராமநாதன் செட்டியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="124" to="124" fromsection="இராமநாதன்" tosection="இராமநாதன்" />
6yrlvz69yf4bwk0dthjcrnd8h2ixa2j
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்
0
643562
1935255
2026-05-19T11:48:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாதன் செட்டியார் |previous = [[../இராமநாதன்/]] | next = ../இராமநாதன், பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935255
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாதன் செட்டியார்
|previous = [[../இராமநாதன்/]]
| next = [[../இராமநாதன், பொன்னம்பலம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="125" to="125" fromsection="இராமநாதன் செட்டியார்" tosection="இராமநாதன் செட்டியார்" />
7050q7g5xuygvcri94kdgxb2pkfxj9a
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்
0
643563
1935256
2026-05-19T11:50:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமநாதன், பொன்னம்பலம் |previous = [[../இராமநாதன் செட்டியார்/]] | next = ../இராமப்பை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935256
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமநாதன், பொன்னம்பலம்
|previous = [[../இராமநாதன் செட்டியார்/]]
| next = [[../இராமப்பையன் அம்மானை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="125" to="125" fromsection="இராமநாதன், பொன்னம்பலம்" tosection="இராமநாதன், பொன்னம்பலம்" />
f4408ffwpk3pjtknduyg3s93uesbnee
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை
0
643564
1935257
2026-05-19T11:52:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமப்பையன் அம்மானை |previous = [[../இராமநாதன், பொன்னம்பலம்/]] | next = ../இராமபாரதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935257
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமப்பையன் அம்மானை
|previous = [[../இராமநாதன், பொன்னம்பலம்/]]
| next = [[../இராமபாரதி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="126" to="126" fromsection="இராமப்பையன் அம்மானை" tosection="இராமப்பையன் அம்மானை" />
m4oqdf5jyjig1h48bd7dql9uez1s3mu
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி
0
643565
1935260
2026-05-19T11:56:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமபாரதி |previous = [[../இராமப்பையன் அம்மானை/]] | next = [[../இராமபாரதி2/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935260
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமபாரதி
|previous = [[../இராமப்பையன் அம்மானை/]]
| next = [[../இராமபாரதி2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="126" to="126" fromsection="இராமபாரதி" tosection="இராமபாரதி" />
5yeevgbfu1mxr7kbmghgphzadqn4grt
வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2
0
643566
1935261
2026-05-19T11:57:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமபாரதி2 |previous = [[../இராமபாரதி/]] | next = [[../இராமபித்திகசு/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1935261
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இராமபாரதி2
|previous = [[../இராமபாரதி/]]
| next = [[../இராமபித்திகசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="126" to="126" fromsection="இராமபாரதி2" tosection="இராமபாரதி2" />
iuuksydl18xcnc0qia91ot1u7twjdk9