விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.3 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/43 250 108563 1935496 1907484 2026-05-20T04:33:26Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஆதியாய் = </b>அடிப்படைக் காரணமாய், (543). <b>ஆபயன் = </b>பசுவால் பெறப்படும் பயன் பால் என்பர் பலர், (560); ஆப்பயன் என்பது பாடமல்ல; ஆபயன் வினைத் தொகை, குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள் என்கிறது நாவலருரை, (560). 'உலகம் அனைத்திற்கும் 'பால்’ இன்றியமையாததாகவும், பொது வாகவும் உள்ளதால் 'ஆ' என்றாரென்றறிக என்கிறது’ திருக்குறளார் முனிசாமி உரை, (560). <b>ஆமை = </b>ஆமை தனது ஒட்டுக்குள் ஐந்து உறுப்புக்களை அடக்கிக் கொள்ளும் ஒரு நீர் வாழ் பிராணி, (126). <b>ஆம் = </b>ஆகும், (93, 113 449, 488, 492, 643, 1002, 1298); உளதாகும், (351); முடியும், (375); போய்விடும், (376); சார்வனவாகும், (320); ஆவான், (390); துணை நிற்கும், (414); அளவாம், (433); உண்டாகும், (453); உண்டாக்குவதும், (685); ஆவான், (686, 690, 785, 830, 858); அசை (889, 932). <b>ஆம்கால் = </b>உண்டாகும்போது, (379). <b>ஆய = </b>உண்டாகிய, (2); ஆன. (12); ஆகியவற்றை, (1286). <b>ஆயதூஉம் = </b>நின்றதும், (12). <b>ஆயன் = </b>இடையன் (1228). <b>ஆயார் = </b>ஆகியவர், (106). ஆயிடை - ஆக இரு வகையிலும், (1179). <b>ஆயிரம் = </b>ஆயிரம் வேள்விகளைவிட, (259). {{Multicol-break}} <b>ஆயினும் = </b>இருப்பினும், ஆயிருந்தாலும், (52, 127, 144, 355, 404, 409, 414, 458, 478, 599, 656, 889, 900, 961, 1005, 1321, 1325). <b>ஆயின் = </b>ஆனால், (44, 45, 209, 563, 566, 1119, 1156, 1216, 1306). <b>ஆயும் = </b>ஆராயும், (198); ஆராய்ந்து செய்யும், (914). ஆய் - உடையவனாய், (446); சிறந்த, அழகிய, (1081); உடையதாய், (1216). <b>ஆய் இழை = </b>ஆராய்ந்தெடுத்த நகைகளை அணிந்த இந்தப் பெண், (1124). - <b>ஆய்ந்தொடியார் = </b>ஆய்ந்தெடுத்த வளையல்களையுடைய விலை மகளிர், (911): <b>ஆய்ந்தவர் = </b>செயல்களை ஆராய்ந்து செய்பவர், (622). <b>ஆய்ந்து = </b>ஆராய்ந்து, (517, 792, 795). <b>ஆய்ந்து ஆய்ந்து = </b>நிறைவையும் குறைவையும் குணங்களையும் குற்றங்களையும், பலகாலும் பல முறைகளிலும் ஆராய்ந்து ஆராய்ந்துப் பார்த்து, (792). <b>ஆர = </b>நிறைய பயனைப் பெற, (835); நிறைய, (1265). <b>ஆரா = </b>ஒருக்காலும் நிறைவு பெறா, (370). <b>ஆராய்ந்த = </b>ஒரு சொல்லின் பயனை ஆராய்ந்து, (682); ஆராய்ந்து உணர்ந்துக் கற்ற கல்வி, (684). <b>ஆராய்ந்து </b> = ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து அறிந்து, (586); அவற்றுக்கு ஏற்ற சொற்களைத் தெரிந்து ஆராய்ந்து, {{Multicol-end}}<noinclude></noinclude> 0eiyojfkrksxh3niyk3q1sun9bv6zmq பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/45 250 108567 1935498 1907536 2026-05-20T04:34:43Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} யவை கூறும் வழியில் நிற்பவர்க்கு, (791). <b>ஆள்பவற்கு = </b>ஆட்சி செய்பவனுக்கு,(383). <b>ஆள்வாரை = </b>உடையாரை, (447). <b>ஆள்வார் = </b>காப்பவர்க்கு, (244). <b>ஆள்வினை = </b>இது 62-வது அதிகாரத்தின் தலைப்பு. ஒருவன் இடைவிடாத மெய்ம் முயற்சி உடையவனாக இருப்பதுதான். ஆள்வினை. ஒவ்வொரு மனிதனும் இதை மூதாதையர் சொத்து போல் காப்பது நல்லது. முயற்சி, (632, 1022). <b>ஆறாது = </b>மாறாது, (129). <b>ஆறு = </b>வழி, பயன், நெறி, (37, 161, 219, 222, 324, 465, 478, 662, 787, 932, 1140); 20 வினைகளை, (43), தன்மை, இருப்பது, (397,849,1321). <b>ஆறு உய்த்து = </b>நல்ல நெறியில் நடக்கச் செய்து, (787). <b>ஆறும் = </b>தீரும், மாறும், (129). <b>ஆற்ற = </b>மிகவும், (64); முற்றிலும், (367); மிக, (732, 1209). <b>ஆற்றலரிது = </b>கைம்மாறாக ஈடு செய்ய முடியாது; நிறையில் சமமாதல் அரிது, (101). <b>ஆற்றலின் = </b>வலிமை, (225). <b>ஆற்றலுள் = </b>செய்வதுள்; உபாயம் செய்தற் கண்ணும்; செய்யுமிடத்தும் -மணக்குடவருரை, (469). <b>ஆற்றல் = </b>வலிமை - ஒத்தல், (25); நிறையாற்றுதல் - மணக்குடவர் உரை, (25, 269, 765, 891. 985); வலிமை பொறுத்தல், (225); பெருமை (287). <b>ஆற்றறுத்து = </b>வீழ்த்தி விட்டு, (814) - இராவுத்தனின் சேவுகத்தைக் {{Multicol-break}} கெடுக்கின்ற என்பார் காளிங்கர் தனது உரையில். <b>ஆற்றறுப்பார் = </b>கைவிட்டு விடுவார், (798). <b>ஆற்றா = </b>முடியாதபடி, (1174); தாங்க முடியாதபடி, தூங்க முடியாதபடி, (1175). <b>ஆற்றாக்கடை = </b>செய்யாவிடின், செய்யாவிட்டால், (469). <b>ஆற்றாதார் = </b>வலிமை அற்றவர்கள்; குன்றிய வலிமையுடையவர்கள்.(894). <b>ஆற்றாதான் = </b>பொருள் கொடாதான், கருமி, கஞ்சன் செல்வம், (1007). <b>ஆற்றாது = </b>பொறுக்க மாட்டாது, (555); செய்ய மாட்டாது, (1032). <b>ஆற்றாமை = </b>மணம் செய்து கொண்ட காதலர்கள், கல்வி, பொருள், போர் போன்றவற்றுக்காக நாயகன் நாயகியைப் பிரிய நேரும்போது, நாயகி பிரிவு ஆற்றாமையால் வருந்துதல் பற்றி கூறும் 62-ஆம் அதிகாரம். <b>ஆற்றாராகி = </b>செய்ய முடியாத வர்களாகி, (998). <b>ஆற்றாரும் = </b>வலிமையில்லாதவராயினாரும், (493). <b>ஆற்றார் = </b>வலிமை இல்லாதவர், (493); செய்ய மாட்டார்கள், (908). <b>ஆற்றால் = </b>வழியால், நெறிகளால், (367). <b>ஆற்றி </b> = செய்து, தேடிய, பெற்ற (212); வலியுடையராய், (493); இடையூறுகளைத் தாங்கிக் கொண்டு செய்து முடிக்கும், (515); பொருந்தியிருந்து, (568); {{Multicol-end}}<noinclude></noinclude> 3rmqh6xcd44l21l1mdc24lyrs8t02ix பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/46 250 108569 1935499 1907556 2026-05-20T04:35:04Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|44||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} பயன்படுத்திக் கொண்டு, (669); வலியவராய் காக்கும் வல்லவராய், (748); சுடுதலைச் செய்ய வல்லதாகுமோ, (1159); உடன்படும் செயலைச் செய்து, (1160); பிரிவை மிகவும் ஆற்றி, பிரிவை மீண்டும் செய்து, (1276). <b>ஆற்றின் = </b>செய்தால், (38); வழியில் நடத்தினால், செலுத்து வானாயின், (48); நல்வழியிலே, (123); வல்லவனாயின், (126); வல்லவனது, (130); தெறியால், (164); இல்லற நல்லொழுக்கம், (176); செய்வானாயின், (297, 525); முடிக்கும் வழியில், (463); ஈதல் நெறியில்; தனது வருவாய் வழியின் நின்று, (477); நல்ல ஒழுக்க நெறியில் நின்ற ஒருவன், (716); சொற்பொருள் இலக்கண நெறியில், (725); செயல்களைச் செய்வதற்குரிய வழியில், (975). <b>ஆற்றின் கண் = </b>இல்லறத்தின் அறவழி நெறியிலே - மணக்குடவர் உரை, (176). <b>ஆற்று = </b>வலிமை, (798); வலி துணை, (814). <b>ஆற்றுபவர் = </b>வலிமையினால் பகைமேல் படை நடத்துபவர், (741); அப்பொழுதே செய்து முடிக்க வல்ல பெரியோர்களுக்கு, (893); செய்யக் கூடியவர், (1165). <b>ஆற்றுமோ = </b>வல்லதாகுமோ, (1159). <b>ஆற்றும் = </b>செய்யும், (67, 70); பொறுத்தல், தாங்குதல், (189); {{Multicol-break}} செய்தல் உண்டு, (211); செய்ய வேண்டிய செய்யும், (579); செய்து கொள்ளும், (835). <b>ஆற்றுவர் = </b>செய்யத் துணிந்த செயலை முடிக்கும் சிறந்த திறமையுடையவர்களின், (891); வலிமையுடையவர்களுக்கு, (894); செய்ய வல்லவராவர், (975); ஒரு செயலைச் செய்யும் ஆற்றலுடையவர்கள், (985); நடத்த வல்லவர், (1027). <b>ஆற்றேன் = </b>வல்லமையற்ற வளாக உள்ளேன், (1162). ஆனால் - இருந்தால், (53). <b>ஆனும் = </b>ஆயினும், (128,317, 397); ஆனாலும், என்றாலும், (416). <b>ஆன்= </b>மூன்றாம் வேற்றுமை உருபு இது. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என்ற பொருள்களில் திருக்குறளில் இது பல இடங்களில் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக "தோட்டியான் ஓர் ஐந்தும் 'காப்பான்" 24, என்பவை. <b>ஆன்ற = </b>மிகுந்த, மேலான, (148); நிறைந்த, (416); உயர்ந்த வலிய, (862, 992); சிறந்த, (909); அகன்ற, (1022). <b>ஆன்றார் = </b>தேவர், புலனடக்கத்தோடு நோற்பவர்கள் என்பது நாவலருரை; தேவர்கள் என்பது திருக்குறளாருரை; தேவர் பரிமேலழகர் கூற்று, (413). ஆன்று = அறிவால் நிறைந்து, (635).<noinclude></noinclude> lkdntbngr14o0lg6v3adga8l1z5u2x9 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/47 250 108572 1935500 1907578 2026-05-20T04:36:26Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{x-larger|<b>இ </b>}}}} இ - தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் மூன்றாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், அண் பல்லடியை நாக்கினது விளிம்பு பொருந்த ஒலிக்கும் ஒரு குற்றுயிர் அன்பு, வியப்பு, இகழ்வு ஒரெழுத்து, ஒரு சுட்டு, முப்பாலொருமை முன்னிலை வினை விகுதி. எடுத்துக்காட்டு உண்டி, முப்பாலொருமை முன்னிலை ஏவல் விகுதி. எடுத்துக்காட்டு கேட்டி - உயர். திணைப் பெண் பாலொருமை படர்க்கை பெயர் விகுதி. (எ.கா) குறத்தி, உயர்தினை ஆண்டால் படர்க்கை ஒருமைப் பெயர் விகுதி (எ.கா) வில்லி, அஃறிணை படர்க்கை ஒருமை பெயர் விகுதி (எ.கா.) ஊருணி. வினையெச்ச விகுதி (எ.கா) எண்ணி. இஃது - இது, இத - இகவென்ன ஏவல் முன்னிலை, அசைச் சொல். {{Multicol|line=1px solid black}} <b>இ = </b>சுட்டுப் பொருளில் வந்த இடைச்சொல். எடுத்துக் காட்டாக, குறள் 247. இவ்வுலகம். வாழும் இந்த உலகம். இங்கே இந்த உலகம் என்பதில் வரும் இந்த என்ற சொல் சுட்டுப் பொருளில் வந்துள்ளது, (336, 382, 383, 387, 392, 513, 571, 578, 662, 684, 688, 738, 743, 952, 992, 1085, 1129, 1130, 1142, 1147, 1150, 1162, 1169, 1176, 1220, 1227, 1274, 1319). <b>இஃதோ = </b>இது, இந்த நோய், இஃது என்பது என ஈறு திரிந்து நின்றது. எடுத்துக் காட்டாக : 1161-வது குறளில் 'யான் இஃதோ' என்று வரும் சொற்றொடர்க்கு, இந்தக் காதல் நோயோ' என்று பொருள். இங்கே இஃது என்பது ஈறு திரிந்து என்று ஆனாது. (இக்குறளில் வரும் மன் - அசை). <b>இஃதோ நோய் = </b>இந்நோய், (1161). <b>இகந்த = </b>மிக்க (567). {{Multicol-break}} <b>இகந்து = </b>நீங்குதலால், (113); பிரிந்து, (1130). <b>இகலான் = </b>மாறுபாட்டினால், (860). <b>இகலிற்கு = </b>மாறுபாட்டிற்கு (858). <b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856). <b>இகல் = </b>(இது திருக்குறளில் வரும் 86-வது அதிகாரம். இருவர்களுக்குள்ளே உண்டாகும் பகைமைப் பண்பு. மன மாறுபாடுகளை விளக்கும் தத்துவத் தன்மைகளைக் கூறுவது.) பகைஞர்களது மாறுபாடு, (484); சொற்போரில் மாறுபட்டு, (647); மன்னரிடம் ஏற்கனவே இருந்த அன்பு மாறுபடுவது, (691); மனமாறு பாடு, (851 முதல் 854, 857); மாறுபாடு மனத்தில் ஏற்படும்போது, (855). <b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856), <b>இகலிற்கு = </b>மனத்தில் மாறுபாடு தோன்றும்போது, (858). <b>இகல்காணான் </b> = மாறுபாட்டினை எண்ணாதவன், (859). {{Multicol-end}}<noinclude></noinclude> 5zoi9kudwawrjm1shj4apcxdfdmfmzz பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/48 250 108574 1935502 1907653 2026-05-20T04:37:52Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|46||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இகலான் = </b>மனமாறுபாடு என்ற ஒன்றினாலேயே, (860). <b>இகல்வெல்லல் = </b>பகைவனாக மாறுபடுத்தி வெற்றி கொள்ளல், (647). <b>இகவா = </b>நீங்க மாட்டா (146, 869). <b>இகவாமை = </b>தப்பாமல் இருக்க வேண்டி செய்த சூளுரை தவறாமை, (779). <b>இகவாமை சரவாரை = </b>முன்பு கூறிய வெஞ்சினம் தப்பாமல், (779). <b>இகவாமை = </b>இகழாமலிருத்தல், (891) மற்றவர்களையும் பழிக்காதிருத்தல், (953). <b>இகழன் = </b>பழிக்கமாட்டார், (698). <b>இகழ்ச்சி = </b>பழித்தல், இகழ்தல், (995). <b>இகழ்ச்சியின் = </b>மறதியால், சேர்வால், (539). <b>இகழ்ந்தார்க்கு = </b>மறந்தவர்களுக்கு, (538). <b>இகழ்த்து = </b>அவமதித்து, (1057). <b>இகழ்வரை = </b>இகழ்ந்தவரை,பழித்துப் பேசுவாரை, (151, 237), <b>இகழ்வார் = </b>பழித்துப் பேசுவார் (59). <b>இகழ்வார்பின் = </b>தன்னை இகழ்ந்து பேசுவார் பின்னே, (966). <b>இகழ்வார் முன் = </b>இகழ்கின்றவர் எதிரில், (59). <b>இசை = </b>புகழ், (231, 238, 240, 777, 1003). <b>இசைபட வாழ்தல் = </b>புகழ் உண்டாகுமாறு வாழ்தல், (231). <b>இசையும் = </b>சொல்லும், (1199). <b>இசை வேண்டி = </b>புகழ் விரும்பி, (777). {{Multicol-break}} <b>இடத்த = </b>ஒப்ப, போன்றன, (292). <b>இடத்தது = </b>இடத்தையுடையது, (744), <b>இடத்தல் = </b>இடத்தே; புலன்களிடத்து, (422); இடத்தோடு பொருந்த, (497). <b>இடத்தான் = </b>இடத்தோடு பொருந்த, (484); இடனறிந்து, (497). <b>இடத்து = </b>பொழுது, (250); இடத்திலே, (302, 310), போது, (597), அயலவரால் அழிவு வந்த காலத்து, (746), வரும்போது, (762); நிலை மைக் கண், (879); வந்த போது, (883, 968); உயிர் உடம்பை விட்டு நீங்குமிடத்து, (1124); பிரிவின் ஒரோ வழி, (1154); அவரை நேரில் பார்க்கும்போது, (1285). <b>இடத்தும் = </b>அப்பொழுதும், (736, 806). <b>இடம் = </b>தக்க இடத்தை, (491); செல்வாக்கு மிகுந்த இடம், (498); ஏற்ற சமயம், (821); வறுமை காலத்தில், (1064); உலகம் முழுவதும், (1064); இருந்ததற்கு வேறு இடம், (1123). <b>இடம் எல்லாம் = </b>உலகம் எல்லாம், (1064). <b>இடர்ப்பாடு = </b>துன்பப்படுதலை, (624), <b>இடல் = </b>விதை விதைத்தல், (85). <b>இடனறிதல் </b> = [இது திருக்குறளில் 50-வது அதிகாரம். வலிமைகளையும், காலத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்ய முற்படுபவன். தான் வெல்லும் முறையில், செயலாற்றுவதற்கு ஏற்ற இடம் எது? எப்போது? என அறிதலே இடனறிதலாகும்.] {{Multicol-end}}<noinclude></noinclude> 3itrm8vp11if8mesectso7kl5rz8d88 1935503 1935502 2026-05-20T04:39:05Z Gunathamizh 3151 1935503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|46||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இகலான் = </b>மனமாறுபாடு என்ற ஒன்றினாலேயே, (860). <b>இகல்வெல்லல் = </b>பகைவனாக மாறுபடுத்தி வெற்றி கொள்ளல், (647). <b>இகவா = </b>நீங்க மாட்டா (146, 869). <b>இகவாமை = </b>தப்பாமல் இருக்க வேண்டி செய்த சூளுரை தவறாமை, (779). <b>இகவாமை சரவாரை = </b>முன்பு கூறிய வெஞ்சினம் தப்பாமல், (779). <b>இகவாமை = </b>இகழாமலிருத்தல், (891) மற்றவர்களையும் பழிக்காதிருத்தல், (953). <b>இகழன் = </b>பழிக்கமாட்டார், (698). <b>இகழ்ச்சி = </b>பழித்தல், இகழ்தல், (995). <b>இகழ்ச்சியின் = </b>மறதியால், சேர்வால், (539). <b>இகழ்ந்தார்க்கு = </b>மறந்தவர்களுக்கு, (538). <b>இகழ்த்து = </b>அவமதித்து, (1057). <b>இகழ்வரை = </b>இகழ்ந்தவரை,பழித்துப் பேசுவாரை, (151, 237), <b>இகழ்வார் = </b>பழித்துப் பேசுவார் (59). <b>இகழ்வார்பின் = </b>தன்னை இகழ்ந்து பேசுவார் பின்னே, (966). <b>இகழ்வார் முன் = </b>இகழ்கின்றவர் எதிரில், (59). <b>இசை = </b>புகழ், (231, 238, 240, 777, 1003). <b>இசைபட வாழ்தல் = </b>புகழ் உண்டாகுமாறு வாழ்தல், (231). <b>இசையும் = </b>சொல்லும், (1199). <b>இசை வேண்டி = </b>புகழ் விரும்பி, (777). {{Multicol-break}} <b>இடத்த = </b>ஒப்ப, போன்றன, (292). <b>இடத்தது = </b>இடத்தையுடையது, (744), <b>இடத்தல் = </b>இடத்தே; புலன்களிடத்து, (422); இடத்தோடு பொருந்த, (497). <b>இடத்தான் = </b>இடத்தோடு பொருந்த, (484); இடனறிந்து, (497). <b>இடத்து = </b>பொழுது, (250); இடத்திலே, (302, 310), போது, (597), அயலவரால் அழிவு வந்த காலத்து, (746), வரும்போது, (762); நிலை மைக் கண், (879); வந்த போது, (883, 968); உயிர் உடம்பை விட்டு நீங்குமிடத்து, (1124); பிரிவின் ஒரோ வழி, (1154); அவரை நேரில் பார்க்கும்போது, (1285). <b>இடத்தும் = </b>அப்பொழுதும், (736, 806). <b>இடம் = </b>தக்க இடத்தை, (491); செல்வாக்கு மிகுந்த இடம், (498); ஏற்ற சமயம், (821); வறுமை காலத்தில், (1064); உலகம் முழுவதும், (1064); இருந்ததற்கு வேறு இடம், (1123). <b>இடம் எல்லாம் = </b>உலகம் எல்லாம், (1064). <b>இடர்ப்பாடு = </b>துன்பப்படுதலை, (624), <b>இடல் = </b>விதை விதைத்தல், (85). <b>இடனறிதல் </b> = [இது திருக்குறளில் 50-வது அதிகாரம். வலிமைகளையும், காலத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்ய முற்படுபவன். தான் வெல்லும் முறையில், செயலாற்றுவதற்கு ஏற்ற இடம் எது? எப்போது? என அறிதலே இடனறிதலாகும்.] {{Multicol-end}}<noinclude></noinclude> rs6xgawmxvyfmz0sf40gyte8z9l95p3 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/49 250 108576 1935505 1907705 2026-05-20T04:40:27Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இடன் =</b> செல்வம், (218); ஏற்ற இடம், (493); போர் புரி வதற்கு ஏற்ற இடத்தை, (494); உரிய இடமறித்து, (675); பகையரசரிடம் சொல்லுவதற் கேற்ற இடம், (687): திடம், இது மன உறுதியைக் காட்டும் ஊக்கம், (910), <b>இடி = </b>கண்டித்துப் பேசுதல், இடித்துரைத்தல், (607). <b>இடிக்கும் = </b>தீயன கண்டால் நெருங்கி இடித்துச் சொல்லும் அறிவுரைத் தன்மை, (447). <b>இடித்தல் = </b>கடிந்து கூறல்; குற்றமெனத் தெரிந்தால் அதைக் கண்டித்துப் பேசும்நிலை, (784). <b>இடித்து = </b>தவறு செய்தவனை மீண்டும் செய்யாதவாறு கண்டித்துப் புத்திமதி கூறுவது, (795). <b>இடி புரிந்து = </b>கண்டித்துச் சொல்லி, (607). <b>இடிப்பாரை = </b>கண்டித்து அறிவுரை கூறுவாரை, (448). <b>இடு = </b>கள்வன் கொடு என்று கேட்பது போல, (552). <b>இடுக்கண் = </b>துன்பம், (621); இடையூறு, (624); துன்பம், (625, 654, 788, 1030). <b>இடுக்கண் இடர்ப்பாடுடைத்து = </b>துன்பம்; தானே. துன்பப்பட்டு அழிந்து போகும், (624). <b>இடுதல் = </b>செய்தல், (1038). இடும்பை - துன்பம், (4, 138, 508, 510, 622, 623, 628, 892, 1056, 1060, 1063). <b>இடும்பைகள் = </b>துன்பங்கள், (347). <b>இடும்பைக்கு = </b>துன்பத்திற்கு (623,627). {{Multicol-break}} <b>இடும்பைக்கே = </b>துன்பத்திற்கே, (1029). <b>இடும்பைத்து = </b>துன்பத்தையுடையதாகும், (1295). <b>இடும்பைப் படாதவர் = </b>வருத்தப்படாதவர், (623). <b>இடும்பைப் படுப்பர் = </b>துன்பத்தை உண்டாக்குபவர், (6.23). <b>இடும்பையுள் = </b>துன்பத் தினுள்ளே,(1045). <b>இடை = </b>பல்லக்கில் உட்கார்ந்திருப்பவனுக்கும் சுமப்பவனுக்கும் ஆகிய இருவரிடை, (இது காட்சியளவுக் குறள் - 37); உடம்புக்கும் உயிருக்கும் இடையேயுள்ள உற விடையே, (338); இடையில், (663) தன்மை, நல்லவை, தீயவை, இடையூறும் நன்மையும் என்கிறார் பரிதியார் குறள் 712-ல் வரும் இடை என்ற சொல்லுக்கு. நேரம், நிலைமை என்கின்றது நாவலருரை. சபையின் நேரத்தினையும், நிலைமையினையும் என்கிறது திருக்குறளார் உரை. இடையே, (899, 1109); இடையில், (1122). <b>இடைக்கண் = </b>இடையிலே, (473). <b>இடை போழா = </b>இடையே சென்று பிரிக்க முடியாத, (1108). <b>இடையறாது = </b>இடையில் நீங்காது, எப்பொழுதுமுண்டு, (369). <b>இடையூறு = </b>தடை, துன்பம், (676). இட்டிது - சிறிது, அற்பம், (478). <b>இட்டு = </b>இட்டால், (1250). <b>இணர் </b> = கொத்துக் கொத்தாக சுடர்விடல், (308), கொத்தாக, (650).<noinclude>{{Multicol-end}}<noinclude></noinclude> 0ro7ky3e4rk34dgz4uh4wys7mvse086 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/51 250 108580 1935506 1909726 2026-05-20T04:41:27Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} கருதப்படும் அறிவனே தக்க சான்று ஆவான். அகல் விசும்புளார் கோமான் பரந்த வான் புகழ் கொண்டோரில் மிக உயர்ந்தோர் : <b>இத்திரன் - இந்திறன் - இனிய திறமைமிக்க அறிவன் : 'ற' கர, 'ர'கரப் போலியாகவும் கொள்ளப்படும். பாட வேறுபாடாகவும் கருதப்படும்.</b> ஐம்புலன்களையும் அடக்கியவர்களில் மிகச் சிறந்த வரும் வான்புகழ் கொண்டவர்களில் மிக உயர்ந்தவருமான ஒரு சீரியோரே விசும்புளார் கோமான் என்று குறிப்பிடப்பெறுகின்றார். <b>இந்திறன் என்ற சொல், பிற்காலத்தின் இந்திரன் என்று திரிபுற்றதாக ஒரு வழக்கு உண்டு.</b> 'ஐந்திறம்' என்பது, 'ஐந் திரம்' என்று பாட வேறுபாடு அடைந்து, உருக் குலைந்தது போன்று, 'இந்திறன்' என்பது 'இந்திரன் என்று உருக் குலைந்திருக்கிறது பிற்கால ஏடுகளில். பண்டித அ.கி. பரந்தாமனார் அவர்கள், <b>தொல்காப்பியர் கண்ட தமிழர் சமுதாயம்</b> என்ற நூலில், பக்கம் 18, 19ல் பழைய ஒலைச் சுவடிகளில் வல்லின 'ற' கரத்திற்கும், இடையின 'ர' கரத்திற்கும் வேறுபாடு காண்டல் அரிது. இவ்வறியா நிலையில் 'ஐந்திறம் என்பது ஐந்திரம் என எழுதப்பட்டிருக்கிறது. அதில் வியப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல, இந்திறன் என்ற சொல்லும் இந்திரன் என்று ஆகி இருக்கக் கூடும். வடமொழியாளரின் கற்பனைப் புராணக் கதைப்படி, ஐம் {{Multicol-break}} புலன்களையும் அடக்க மாட்டார்கள் அகலிகையைப் புணர்ந்து, கெளதம முனிவரால் சபமிடப்பட்ட, அருவருப்பான தோற்றத்தைப் பெற்று உலாவிய இழி மகனான இந்திரனை, இக்குறளோடு பொருத்திப் பொருள் கூறுவது எந்த வகையிலும் பொருந்தி வராது. ஐம்புலன்களையும் அடக்கிய ஆற்றல் மிகுந்த ஒருவரின் வலிமைக்கு {{c|<b>அந்த இந்திரனை உவமையாகக் கொண்டு வள்ளுவப் பெருந் தகையார் கூறுவார் என்று எண்ணுவதற்கே இடமில்லை.</b>}} எனவே, நாவலருரை 'இந் திரன்' என்ற சொல், உரை ஆராய்ச்சியில் மற்ற புராணப் பித்து உரையாளர்களை மலைச் சிகரம் போல ஓங்கி, உயர்ந்து நின்று உறுதியாக ம்றுக்கின்றது. <b>வித்யா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி</b> என்பவர், திருக்குறள் அறத்துப்பாலுக்கு பாலருரை என்ற ஓர் உரையை 1939ம் ஆண்டில் எழுதியுள்ளார். திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சாமிநாத தம்பிரான் சுவாமிகளவர்களால், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஞாபகார்த்தத் தமிழ்ப் பரிசு என்ற பரிசைப் பெற்று உருவான நூல் அது. அந்தத் திருக்குறள் பாலர் உரை யில், அவர் இந்திரன் என்பதற்கு என்ன ஆய்வு விளக்கம் தருகிறார் என்பதையும் படித்துப்பாருங்கள். இந்த உரையாசிரியர் பரிமேலழகர் இனம் சார்ந்தவர். திருக்குறள் அதிகார வரிசைப்படி வரும் {{Multicol-end}}<noinclude></noinclude> nybtjoje43qnvxnfnk13g5j9llgurdd பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/52 250 108583 1935507 1895291 2026-05-20T04:42:01Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|50||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude> 'நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தின் 5-வது குறளான 'ஐந்து அவித்தான் என்ற குறளை, 8-வது குறட்பா இடத்திலும், 8-வது குறட்பாக வரும் 'நிறைமொழி மாந்தர்' என்ற குறளை 4-வது இடத்திலும் மாற்றி வைத்து உரை எழுதியிருக்கிறார். 7-வது குறட்பாக வரவேண்டிய 'சுவை ஒளி ஊறு ஒசை' என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 5-வது இடத்திலே வைத்து இடம் மாற்றி அவர் உரை வரைந்துள்ளார். திருக்குறள் பாடல் வரிசைப்படி வரவேண்டிய 9-வது குறளான 'குணமெனும் குன்றேறி நின்றார்' என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 7-வது குறளாக இடம் மாற்றி வைத்து உரை எழுதியுள்ளார். இவ்வாறு அவர் திருக்குறளை இடம் மாற்றி மாற்றி உரை எழுதியுள்ளதால் 'ஐந்த வித்தானாற்றலகல் விசும்புளார் கோமானிந்திரனே' சாலுங்கரி என்ற குறள், சாஸ்திரியின் இடமாற்றம் எண்ணத்தின்படி அக்குறள் அதே அதிகாரத்தில் 8-வது இடத்திலே வந்துள்ளது. உரை எழுதிய சாஸ்திரி இவ்வாறு இடம் மாற்றி மாற்றி குறள்களை எழுதியதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? என்ன காரணம் அதற்கு என்றால்? அது இது : 'நீத்தார் பெருமைகளே பெருமை; அவற்றை எண்ண முடியாது; அவை உலகில் பிரகாசிக்கும்; அப்பெருமையை அவர்களுடைய மந்திரம் காட்டும்; அவர் சப்த ஸ்பர்ச - ரூப - ரஸ - சந்தங்களின் வகையை அறிந்ததால் அவராலே உலகம் நிலைக்கும்; பிறரால் செய்ய முடியாதவற்றை அவர் செய்வார். அவருக்கு வரும் கோபத்தின் பயனை ஒரு நிமிஷ மாயினும் தடுக்க முடியாது; அதற்கு இந்திரனே சாக்ஷி அவரையே அந்தணர் என்று கூறுவர்; அவரே மோக்ஷத்திற்கு விதை; என ஆசிரியர் கூறினார். அதாவது மேற்கண்ட காரணத்தைக் கூறும் உரையாளர் சாஸ்திரி என்ன கூற வருகிறார் என்றால், இந்திரன் தான் திருவள்ளுவர் கூறும் அந்தணர்; அதற்கு அவருடைய செயலே சாட்சி : அவர் ரஸம்; ரூபம்; ஸ்பர்சம், சப்தம், கந்தம் இவற்றின் பிரக்ருதி, விக்ருதிகளை அறிந்தவர். அவரே மோட்சத்திற்கு விதை' என்ற காரணப் பழியை, திருவள்ளுவரே கூறுகிறார் எனத் திருவள்ளுவர் பெருமான் மீதே அந்தப் பழியைச் சாஸ்திரி சுமத்துகின்றார். திருக்குறளின் பாக்களை சாஸ்திரி ஏன் இடம் மாற்றி மாற்றி எழுதினார் என்பதற்கு அவர் கூறும் காரணம் இது : 'முன்பின் குறள்களின் இயைபு பற்றி மணக்குடவர், பரிமேலழகர் இவ்விருவருங் கொண்ட முறையினின்றும், ஈண்டு அவற்றின் முறை சிறிது வேறுபடும்' என்று சாஸ்திரி காரணம் கற்பித்துள்ளார். திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு மணக்குடவரும், பரிமேலழகரும் அவரவர்<noinclude></noinclude> hmtisiqnzsu9djpqtmc13r2phdyuzob 1935509 1935507 2026-05-20T04:43:49Z Gunathamizh 3151 1935509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|50||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} 'நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தின் 5-வது குறளான 'ஐந்து அவித்தான் என்ற குறளை, 8-வது குறட்பா இடத்திலும், 8-வது குறட்பாக வரும் 'நிறைமொழி மாந்தர்' என்ற குறளை 4-வது இடத்திலும் மாற்றி வைத்து உரை எழுதியிருக்கிறார். 7-வது குறட்பாக வரவேண்டிய 'சுவை ஒளி ஊறு ஒசை' என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 5-வது இடத்திலே வைத்து இடம் மாற்றி அவர் உரை வரைந்துள்ளார். திருக்குறள் பாடல் வரிசைப்படி வரவேண்டிய 9-வது குறளான 'குணமெனும் குன்றேறி நின்றார்' என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 7-வது குறளாக இடம் மாற்றி வைத்து உரை எழுதியுள்ளார். இவ்வாறு அவர் திருக்குறளை இடம் மாற்றி மாற்றி உரை எழுதியுள்ளதால் 'ஐந்த வித்தானாற்றலகல் விசும்புளார் கோமானிந்திரனே' சாலுங்கரி என்ற குறள், சாஸ்திரியின் இடமாற்றம் எண்ணத்தின்படி அக்குறள் அதே அதிகாரத்தில் 8-வது இடத்திலே வந்துள்ளது. உரை எழுதிய சாஸ்திரி இவ்வாறு இடம் மாற்றி மாற்றி குறள்களை எழுதியதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? என்ன காரணம் அதற்கு என்றால்? அது இது : 'நீத்தார் பெருமைகளே பெருமை; அவற்றை எண்ண முடியாது; அவை உலகில் பிரகாசிக்கும்; அப்பெருமையை {{Multicol-break}} அவர்களுடைய மந்திரம் காட்டும்; அவர் சப்த ஸ்பர்ச - ரூப - ரஸ - சந்தங்களின் வகையை அறிந்ததால் அவராலே உலகம் நிலைக்கும்; பிறரால் செய்ய முடியாதவற்றை அவர் செய்வார். அவருக்கு வரும் கோபத்தின் பயனை ஒரு நிமிஷ மாயினும் தடுக்க முடியாது; அதற்கு இந்திரனே சாக்ஷி அவரையே அந்தணர் என்று கூறுவர்; அவரே மோக்ஷத்திற்கு விதை; என ஆசிரியர் கூறினார். அதாவது மேற்கண்ட காரணத்தைக் கூறும் உரையாளர் சாஸ்திரி என்ன கூற வருகிறார் என்றால், இந்திரன் தான் திருவள்ளுவர் கூறும் அந்தணர்; அதற்கு அவருடைய செயலே சாட்சி : அவர் ரஸம்; ரூபம்; ஸ்பர்சம், சப்தம், கந்தம் இவற்றின் பிரக்ருதி, விக்ருதிகளை அறிந்தவர். அவரே மோட்சத்திற்கு விதை' என்ற காரணப் பழியை, திருவள்ளுவரே கூறுகிறார் எனத் திருவள்ளுவர் பெருமான் மீதே அந்தப் பழியைச் சாஸ்திரி சுமத்துகின்றார். திருக்குறளின் பாக்களை சாஸ்திரி ஏன் இடம் மாற்றி மாற்றி எழுதினார் என்பதற்கு அவர் கூறும் காரணம் இது : 'முன்பின் குறள்களின் இயைபு பற்றி மணக்குடவர், பரிமேலழகர் இவ்விருவருங் கொண்ட முறையினின்றும், ஈண்டு அவற்றின் முறை சிறிது வேறுபடும்' என்று சாஸ்திரி காரணம் கற்பித்துள்ளார். திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு மணக்குடவரும், பரிமேலழகரும் அவரவர் {{Multicol-end}}<noinclude></noinclude> m7a2jbbcabi6ppq60zxhyimjkig0f9a பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/53 250 108585 1935510 1901546 2026-05-20T04:45:47Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} ஆய்வுரைகளைத் திருவள்ளுவரது அடிப்படைக் கருத்துக்கு மாறாமல் எழுதினார்களே தவிர, இந்திரன்தான் அந்தணன்; அதற்கு அவரே சாட்சி, மோட்சத்திற்கு விதை என்று மேற்கண்ட உரையாளர்கள் எவரும் வாசகர்கள் மீது அடித்துத் திணிக்கவில்லை என்பதே உண்மை! ஆனால், சாஸ்திரி, திருக்குறள் அதிகாரத்தில் வரும் 10-வது குறளான 'அந்தணர் என் போர் அறவோர்' என்ற குறளை, சாஸ்திரி தனது பாலர் உரையில் 9-வது குறளாக இடம் மாற்றி வைத்து 10-வது குறளாகத் திருக்குறளின் 4-வது பாடலான 'உரனென்னுந் தோட்டியான்' எனும் பாடலை, தனது நீத்தார் பெருமை அதிகார உரையை இறுதியிலே வைத்து முடித்துள்ளார். என்ன காரணம் இதற்கு? இந்திரனே அந்தணர்; அவரே உயர்ந்தவர்; பிறரால் செய்ய முடியாதவற்றை எல்லாம் இந்திரனே செய்வார்; அவர் கோபத்தின் பயனை யாராலும் தடுக்க முடியாது என்ற பண்புகளது பெருமைகளை, இந்திரன் மேலே திணித்து அவரை அந்தணர் என்பதை உலகில் நிலை நாட்ட அரும் பாடுபட்டுள்ளார் உரை வித்தகரான சாஸ்திரி. சாஸ்திரி கூற்றுப்படி அந்தணர் தானா இந்திரன்? மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவரா இந்திரன்? குணநலனே சான்றோர் நலம் என்ற பண்பு நலமுடையவரா இந்திரன்? சான்றோர்களுக்குரிய அற ஆழி, அன்பு ஆழி, அருள் ஆழி, அறிவு ஆழி, பண்பு ஆழி {{Multicol-break}} இவற்றுள் என்ன ஆழியை வென்றவர் இந்திரன் என்பதைச் சாஸ்திரி விளக்கியிருக்க வேண்டாமா? இந்திரன் ஒழுக்க ஆழி பற்றி கம்பர் பெருமான் 'அகலிகை’ப் படலத்தில் பாடுவதைப் பரிசீலனை செய்து பாருங்கள். இதோ கம்பர் தனது இராமயணத்தில் பாடும் பாடல் : துறவி கெளதமரின் துணைவி அகலிகை. இந்திரன் அவளைப் பார்த்தான்; பாற்கடல் கடையும் போதே. அன்று முதல் அவள் மீது அவனுக்குக் காமம். ஒரு நாள் அந்தத் தையலாள் நயனவேலும் மன்மதன் சரமும்பாய, மையலேறிய தேவர் கோமான் இந்திரன்; கெளதமன் உருவில் அகலிகை குடிலில் புகுந்த இந்திரன் அந்தண்னாகும் தகுதி உடையவனோ? ஒழுக்க ஆழி பற்றிப் பேசும் சாஸ்திரி இதைச் சிந்திக்காததேன்? புகுந்தான் காமக் கள்ளன் இந்திரன் - அறிவன் கெளதமன் குடிலில், இதோ, கம்பர் அந்நிகழ்ச்சியை பாடுவதை ரசியுங்கள் - இந்திரன் மோட்சத்திற்கு விதையானவன் தானா என்று? {{left_margin|3em|<poem><b>"புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்கவுண்டு இருத்த லோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் - தக்கதன் றெண்ண ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா முக்கணன் அணைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்”</b></poem>}} கணவனில்லாத குடிலில், புகுந் தவளோடு, அதாவது {{Multicol-end}}<noinclude></noinclude> 4n8a637ckjjm9yitv77x2uxuec9nyp6 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/54 250 108587 1935511 1895300 2026-05-20T04:47:55Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|52||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} அகலிகையோடு, புது மணம் வீசுகின்ற காமத்தேனை இந்திரன் அனுபவித்தான். இந்த மோக போகம் தகாதது என்றுணர்ந்த அவள், பின்னரும், இந்திரனோடு காமம் துய்ப்பது தகாத செயல் என்று நினைக்காதவளாய், இந்திரன் அனுபவிக்க அனு பவிக்கக் காமத்தை ஊற்றுக் கண்போல் சுரக்க வைத்துக் கொண்டே இருந்தாள். குளிக்கச் சென்ற கெளதமன் தனது ஞானப் பார்வையால் இதை உணர்ந்து - புரிந்து ஓடோடி குடிலுக்கு வந்தார்: அகலிகை நெடும்பழி பூண்டாள்! இந்திரன் நடு நடுங்கி நின்றான்; பூனை உருவ மெடுத்து குடிலை விட்டு ஓடினான்! உடனே அந்தணனான முனிவன் 'ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாகென்று இந்திரனை ஆயிரம் அல்குலியாகுமாறு சபித்தான்! கொதித்தார்; கெளதமர், விலைமகள் அனைய நீயும் கல்லாய் போவென அகலியைச் சாபமிட்டார். இந்த இந்திரனா திருவள்ளுவர் கூறும் அந்தணன்? மோட்சத்திற்கு விதையானவன்? பிறன் இல் விழையாமை என்ற அதிகாரத்தில் வரும் வாழ்வியல் சட்டங்கள் பத்துக்கு ஏதாவது ஒன்றுக்காவது தகுதியுடையவனா இந்த இந்திரன்? பிறன் பொருளான இல்லாளைக் காதலித்து ஒழுகும் அறியாமைக் குணம், நூலறிவுடையார் நெஞ்சில் நுழையாது. ஆனால், {{Multicol-break}} இந்திரன் நெஞ்சில் ஊஞ்சலாடியதே! மற்றவன் மனைவியை இச்சித்து அவனுடைய வாயிலில் நிற்பவன் பேதை! இந்திரன் நின்றானே கெளதமன் வாயிற் படியில்! கெளதமன் இந்திரனைச் சந்தேகிக்கவில்லை-அகலிகையைக் காதலித்தவனென்று. செய்து விட்டானே இந்திரன்! வள்ளுவர் வாக்குப்படி அவன் ஒழுக்க ஆழியில் செத்தவனாகிவிட்டானே! பிறகு எப்படி அவன் அந்தணனாக முடியும்? கடுகளவுக் காம போதையால் இந்திரன் ஆயிரம் அல்குலியானானே? அவனா அந்தணன்? மோட்ச லோக விதை? எப்படிப்பட்ட பதவி இந்திரப் பதவி, அந்தப் பதவிக்கு அவ மானியானவானா அந்தணன்? பகை, பாவம், அச்சம், பழி இந்த நான்கும் பிறன் மனையாளை அனுபவிப்பனை விட்டுச் சாகும்வரை நீங்காது என்பதுதானே வள்ளுவர் நெறி? அதை மீறி அந்த நான்கையும் ஏற்ற இந்திரனா அந்தணன்? மோட்ச லோகத்திற்கு விதை? பிறன்மனை நோக்காத பேராண்மைதானே சான்றாண்மை? இந்திரன் கெளதமன் மனை ஏகி ஆயிற்றே? பிறகு எப்படி அந்தணன் ஆவான்? எல்லா உலக நன்மைகளையும் அடைபவன் யார் தெரியுமா? பிறன் மனைவி தோள்களை அணையாதவர்கள்! இந்திரன் அப்படியா?<noinclude></noinclude> lax4lnlumz5x8pvno19ok42h668i7ag பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/55 250 108590 1935512 1901547 2026-05-20T04:49:52Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{rule}} {{Multicol|line=1px solid black}} இல் அறத்தை அழித்த விசும்புளார் கோமானான இந்திரனை அந்தணன் என்று மக்களுக்கு நூலோர் அறிமுகப்படுத்துவது அறத்துரோகம் என்பதை உரையாசிரியர்கள் உணர வேண்டும். இந்திரனைப் பற்றிய உயர் குறிப்புகளுள் மேலும் சிலவற்றை, சாஸ்திரியார் தனது உரையில் சுட்டிக் காட்டுவதை நோக்குங்கள் : 'ச்யவனர் என்ற முனிவர் அச்வினீ தேவதைகளுக்கு ஸோம யாகத்தில் பாகம் தருவதாகச் சொல்ல; இந்திரன் அதை மறுக்க, அவர் அவ் விருவரையும் நோக்கி மந்திரபூர்வமாக ஸோமத்தைத் தர, அப்போது பெரிய மலையுடனும், வச்சிராயுதத்துடனும் இந்திரன் அவ்வேள்வியின் கண் வர, நீரைத் தெளித்து அவனை அசைவற்றிருக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு மந்திரச் சக்தியால் மதன் என்ற ஒருவனை ச்யவனர் உண்டு பண்ண, அவனைப் பார்த்துப் பயந்த தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி; இந்திரன், அச்வினீ தேவதைகளுக்கும் யாகத்தில் பாகம் இருத்தல் கூடும் என ஒத்துக் கொண்டான். மருத்தன் என்ற அரசன் பிரகஸ்பதியின் தம்பியாகிய லம்வர்த்தரைக் கொண்டு யாகம் செய்யத் தொடங்க, அவரை விட்டு விட்டு பிரகஸ்பதியைக் கொண்டு செய்ய வேண்டுமென இந்திரன் மருத்தனுக்குச் சொல்லியனுப்ப, அவர் அதற்கு இணங்காது, ஸம்வர்த்தரைக் கொண்டே யாகத்தைச் செய்யத் {{Multicol-break}} தொடங்க, அதற்கு வேண்டிய இடையூறுகளை இந்திரன் செய்ய, பிறகு, லம்வர்த்த முனிவரின் தபோ பலத்தால் இந்திரன் கோபத்தை விட்டு வேள்விக்கு நேரில் தேவர்களுடன் வந்து ஹவிர்ப் பாகங்களைப் பெற்றுக் கொண்டான். அகத்தியர் பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய வேள்வியைத் தொடங்க, அப்போது இந்திரன் மழையைப் பெய்யா திருக்கும்படிச் செய்ய, தம் முடைய தவத்தின் ஆற்றலால் தாமே இந்திரன் ஆகின்றேன் என்று அவர் சொல்ல, இந்திரன் தேவர்களோடு நேரில் வந்து மழையைப் பெய்ய வைத்து வேள்வியை நடத்தினன். எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றுள் இந்திரன் என்ற சொல்லுக்குரிய ஆய்வுகளைக் கண்டோம். ஆனால், இந்திரன் என்பவன், அகல் விசும்புளார் கோமானா? அல்லது, அகத்திய முனிவரால் சாபம் பெற்றுப் பூலோக பூமியில் பாம்பாக ஆன நகுஷசன் என்பவனா? வேதங்களில் சொல்லப்பட்டு அகலிகைமீது ஆசைப்பட்டு கெளதமரால் ஆயிரம் அல்குல் கண்களைச் சாபத்தால் பெற்றவனா? திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனா? மணிமேகலை காப்பியத்தில் கூறப்படும் இந்திர விழா நாயகனா? நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில் விளக்கமளித்துள்ள, 'இந்திறன்', அதாவது இனிய திறமைமிக்க {Multicol-end}}<noinclude></noinclude> alkzf5y39xy8dmlyno8qmph1fsa80kb 1935513 1935512 2026-05-20T04:50:46Z Gunathamizh 3151 1935513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{rule}} {{Multicol|line=1px solid black}} இல் அறத்தை அழித்த விசும்புளார் கோமானான இந்திரனை அந்தணன் என்று மக்களுக்கு நூலோர் அறிமுகப்படுத்துவது அறத்துரோகம் என்பதை உரையாசிரியர்கள் உணர வேண்டும். இந்திரனைப் பற்றிய உயர் குறிப்புகளுள் மேலும் சிலவற்றை, சாஸ்திரியார் தனது உரையில் சுட்டிக் காட்டுவதை நோக்குங்கள் : 'ச்யவனர் என்ற முனிவர் அச்வினீ தேவதைகளுக்கு ஸோம யாகத்தில் பாகம் தருவதாகச் சொல்ல; இந்திரன் அதை மறுக்க, அவர் அவ் விருவரையும் நோக்கி மந்திரபூர்வமாக ஸோமத்தைத் தர, அப்போது பெரிய மலையுடனும், வச்சிராயுதத்துடனும் இந்திரன் அவ்வேள்வியின் கண் வர, நீரைத் தெளித்து அவனை அசைவற்றிருக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு மந்திரச் சக்தியால் மதன் என்ற ஒருவனை ச்யவனர் உண்டு பண்ண, அவனைப் பார்த்துப் பயந்த தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி; இந்திரன், அச்வினீ தேவதைகளுக்கும் யாகத்தில் பாகம் இருத்தல் கூடும் என ஒத்துக் கொண்டான். மருத்தன் என்ற அரசன் பிரகஸ்பதியின் தம்பியாகிய லம்வர்த்தரைக் கொண்டு யாகம் செய்யத் தொடங்க, அவரை விட்டு விட்டு பிரகஸ்பதியைக் கொண்டு செய்ய வேண்டுமென இந்திரன் மருத்தனுக்குச் சொல்லியனுப்ப, அவர் அதற்கு இணங்காது, ஸம்வர்த்தரைக் கொண்டே யாகத்தைச் செய்யத் {{Multicol-break}} தொடங்க, அதற்கு வேண்டிய இடையூறுகளை இந்திரன் செய்ய, பிறகு, லம்வர்த்த முனிவரின் தபோ பலத்தால் இந்திரன் கோபத்தை விட்டு வேள்விக்கு நேரில் தேவர்களுடன் வந்து ஹவிர்ப் பாகங்களைப் பெற்றுக் கொண்டான். அகத்தியர் பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய வேள்வியைத் தொடங்க, அப்போது இந்திரன் மழையைப் பெய்யா திருக்கும்படிச் செய்ய, தம் முடைய தவத்தின் ஆற்றலால் தாமே இந்திரன் ஆகின்றேன் என்று அவர் சொல்ல, இந்திரன் தேவர்களோடு நேரில் வந்து மழையைப் பெய்ய வைத்து வேள்வியை நடத்தினன். எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றுள் இந்திரன் என்ற சொல்லுக்குரிய ஆய்வுகளைக் கண்டோம். ஆனால், இந்திரன் என்பவன், அகல் விசும்புளார் கோமானா? அல்லது, அகத்திய முனிவரால் சாபம் பெற்றுப் பூலோக பூமியில் பாம்பாக ஆன நகுஷசன் என்பவனா? வேதங்களில் சொல்லப்பட்டு அகலிகைமீது ஆசைப்பட்டு கெளதமரால் ஆயிரம் அல்குல் கண்களைச் சாபத்தால் பெற்றவனா? திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனா? மணிமேகலை காப்பியத்தில் கூறப்படும் இந்திர விழா நாயகனா? நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில் விளக்கமளித்துள்ள, 'இந்திறன்', அதாவது இனிய திறமைமிக்க {{Multicol-end}}<noinclude></noinclude> r562f4vq0t81by7rhivpy953tixbabu ஆசிரியர்:அண்ணாதுரை/நூற்பட்டியல் 102 450885 1935271 1534817 2026-05-19T12:13:59Z TVA ARUN 3777 துப்புரவு_மின்தொகுப்பாக்கம் இணைவு_சோதனை 1935271 wikitext text/x-wiki [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1995-PD.pdf|thumb|வலது|1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாளில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணை]] ==நூல்களின் பட்டியல்== * [[w:கா. ந. அண்ணாதுரையின் படைப்புகள்]], * [http://www.arignaranna.net/pathippagam_fr.htm புற இணையப்பட்டியல்] * [http://www.annavinpadaippugal.info/writings.htm அண்ணாவின் இணையதளம்] {{மின்னூல்-அமைவு|அண்ணா கண்ட தியாகராயர்| 21|துப்புரவு முடிந்தது; பக்கஒருங்கிணைவு செய்க}} {{மின்னூல்-அமைவு|அண்ணாவின் ஆறு கதைகள்| 73|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அண்ணாவின் சொல்லாரம்| 125|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அண்ணாவின் நாடகங்கள்| 363|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அன்பழைப்பு| 34|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை| 97|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்| 40|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அரசாண்ட ஆண்டி| 94|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அறநிலையங்கள், சொற்பொழிவு| 32|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அறப்போர்| 76|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை| 53|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இன்ப ஒளி| 161|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இரும்பு முள்வேலி| 192|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இலட்சிய வரலாறு, அண்ணாதுரை| 73|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை| 93|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு| 78|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு| 64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி| 131|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|எட்டு நாட்கள், அண்ணாதுரை| 152|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி| 317|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை| 96|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|ஏழை பங்காளர் எமிலி ஜோலா| 24|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|ஓர் இரவு, அண்ணாதுரை| 116|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கண்ணாயிரத்தின் உலகம்| 126|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கன்னி விதவையான கதை| 113|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கபோதிபுரக்காதல்| 81|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை| 61|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கலிங்க ராணி, அண்ணாதுரை| 254|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை| 12|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|காதல் ஜோதி, அண்ணாதுரை| 185|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|குமரிக்கோட்டம், அண்ணாதுரை| 65|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை| 75|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கைதி எண் 6342| 315|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கொள்கையில் குழப்பமேன்| 131|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கோமளத்தின் கோபம்| 170|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சந்திரமோகன், அண்ணாதுரை| 139|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சந்திரோதயம், நாடகம்| 64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சமதர்மம், அண்ணாதுரை| 112|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை| 25|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு| 22|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு| 18|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சிறுகதைகள், அண்ணாதுரை| 80|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்| 49|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|செவ்வாழை, அண்ணாதுரை| 159|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சொர்க்கவாசல், திரைவசனம்| 96|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சொர்க்கவாசல், நாடகம், 1954| 129|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சொர்க்கவாசல், நாடகம், 1980| 241|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை| 52|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்| 257|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|தேவலீலைகள், அண்ணாதுரை| 41|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நாடும் ஏடும்| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்| 30|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு| 51|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நீதிதேவன் மயக்கம்| 83|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பரிசு, அண்ணாதுரை| 233|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்| 18|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பவழபஸ்பம்| 98|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பித்தளை அல்ல பொன்னேதான்| 182|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|புதிய பொலிவு| 64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|புராண மதங்கள்| 99|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பெரியார்—ஒரு சகாப்தம்| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பொன் விலங்கு, அண்ணாதுரை| 93|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பொன்னொளி, அண்ணாதுரை| 32|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மகாகவி பாரதியார், அண்ணாதுரை| 42|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மகாத்மா காந்தி, அண்ணாதுரை| 18|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை| 45|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மாஜி கடவுள்கள், அண்ணாதுரை| 274|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|முக்கனி, அண்ணாதுரை| 96|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மே தினம், அண்ணாதுரை| 80|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை| 161|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு| 51|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வாழ்க்கைப் புயல்| 74|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வாழ்வில்..., அண்ணாதுரை| 22|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு| 62|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|விடுதலைப்போர், முதற்பதிப்பு|64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வேலைக்காரி, அண்ணாதுரை|111|குறிப்பு}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூலாசிரியர்கள்-நூற்பட்டியல்]] [[பகுப்பு:தமிழ்நாடு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] sxyhfxmodzbmvcz49u2qy0i30nekpyk 1935273 1935271 2026-05-19T12:15:42Z TVA ARUN 3777 துப்புரவு_மின்தொகுப்பாக்கம் இணைவு_சோதனை மாறிலி 1935273 wikitext text/x-wiki [[படிமம்:Tamil Nadu government Declaration as GO for nationalized books in 1995-PD.pdf|thumb|வலது|1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாளில், இவரது படைப்புகளை, நாட்டுடைமை நூற்பட்டியலில் இணைத்தற்கான, தமிழ்நாடு அரசு அறிவித்த ஆணை]] ==நூல்களின் பட்டியல்== * [[w:கா. ந. அண்ணாதுரையின் படைப்புகள்]], * [http://www.arignaranna.net/pathippagam_fr.htm புற இணையப்பட்டியல்] * [http://www.annavinpadaippugal.info/writings.htm அண்ணாவின் இணையதளம்] {{மின்னூல்-அமைவு|அண்ணா கண்ட தியாகராயர்| 21|துப்புரவு முடிந்தது; பக்கஒருங்கிணைவு செய்க}} {{மின்னூல்-அமைவு|அண்ணாவின் ஆறு கதைகள்| 73|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அண்ணாவின் சொல்லாரம்| 125|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அண்ணாவின் நாடகங்கள்| 363|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அன்பழைப்பு| 34|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை| 97|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்| 40|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அரசாண்ட ஆண்டி| 94|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அறநிலையங்கள், சொற்பொழிவு| 32|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|அறப்போர்| 76|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை| 53|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இன்ப ஒளி, அண்ணாதுரை| 161|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இரும்பு முள்வேலி, அண்ணாதுரை| 192|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|இலட்சிய வரலாறு, அண்ணாதுரை| 73|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை| 93|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு| 78|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு| 64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி| 131|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|எட்டு நாட்கள், அண்ணாதுரை| 152|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி| 317|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை| 96|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|ஏழை பங்காளர் எமிலி ஜோலா| 24|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|ஓர் இரவு, அண்ணாதுரை| 116|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கண்ணாயிரத்தின் உலகம்| 126|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கன்னி விதவையான கதை| 113|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கபோதிபுரக்காதல்| 81|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை| 61|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கலிங்க ராணி, அண்ணாதுரை| 254|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கல்வியும் அரசாங்கமும், அண்ணாதுரை| 12|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|காதல் ஜோதி, அண்ணாதுரை| 185|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|குமரிக்கோட்டம், அண்ணாதுரை| 65|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை| 75|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கைதி எண் 6342| 315|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கொள்கையில் குழப்பமேன்| 131|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|கோமளத்தின் கோபம்| 170|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சந்திரமோகன், அண்ணாதுரை| 139|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சந்திரோதயம், நாடகம்| 64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சமதர்மம், அண்ணாதுரை| 112|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை| 25|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு| 22|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு| 18|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சிறுகதைகள், அண்ணாதுரை| 80|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்| 49|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|செவ்வாழை, அண்ணாதுரை| 159|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சொர்க்கவாசல், திரைவசனம்| 96|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சொர்க்கவாசல், நாடகம், 1954| 129|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|சொர்க்கவாசல், நாடகம், 1980| 241|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை| 52|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்| 257|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|தேவலீலைகள், அண்ணாதுரை| 41|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நாடும் ஏடும்| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்| 30|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு| 51|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|நீதிதேவன் மயக்கம்| 83|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பரிசு, அண்ணாதுரை| 233|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்| 18|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பவழபஸ்பம்| 98|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பித்தளை அல்ல பொன்னேதான்| 182|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|புதிய பொலிவு| 64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|புராண மதங்கள்| 99|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பெரியார்—ஒரு சகாப்தம்| 50|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பொன் விலங்கு, அண்ணாதுரை| 93|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|பொன்னொளி, அண்ணாதுரை| 32|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மகாகவி பாரதியார், அண்ணாதுரை| 42|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மகாத்மா காந்தி, அண்ணாதுரை| 18|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை| 45|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மாஜி கடவுள்கள், அண்ணாதுரை| 274|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|முக்கனி, அண்ணாதுரை| 96|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|மே தினம், அண்ணாதுரை| 80|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை| 161|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு| 51|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வாழ்க்கைப் புயல்| 74|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வாழ்வில்..., அண்ணாதுரை| 22|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு| 62|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|விடுதலைப்போர், முதற்பதிப்பு|64|குறிப்பு}} {{மின்னூல்-அமைவு|வேலைக்காரி, அண்ணாதுரை|111|குறிப்பு}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூலாசிரியர்கள்-நூற்பட்டியல்]] [[பகுப்பு:தமிழ்நாடு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]] gpwqrff5cixc7dibik1097xvbun6aeh பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/69 250 454107 1935411 1507698 2026-05-19T17:43:09Z ~2026-30280-45 16675 1935411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Vishnu sree Selvaraj" /></noinclude>________________ 61 பரங் களைதல். இதமாக கொள்-நல்ல கருமங்களைப் பின்னும் செய்; அயலை ஈர்-திய கருமங்களை விட்டு விடு.............. க-ரை:- விடியற்காலையில் நல்ல உயிர்கள் முதலியவற்றின் பெருக்கத்திற்காகக் கடவுளைத் தொழுத பின்னர், உனக்கு அடிக்கடி எழுகின்ற பாவ நினைவுகளைத் தெரிந்து;அவற்றை மேல் நிலையாதும் புரியாதும் விடுவதாக உனக்கு அருமையான பொருள்களின் மீது ஆணையிட்டு, முதல் நாளில் நீ செய்த கருமங்களை யெல்லாம் நினைத்துப் பார்த்து, அவற்றில் நல்லவை இன்ன தீயவை இன்ன என்று ஆராய்ந்து, நல்லவற்றை மேலும் மேலும் செய்; தீயவற்றை மேல் செய்யாமல் விடு. உண்ணுதற்குமுன்னு முறங்குதற்கு முன்றுமெய்யை யுண்ணியலைந்து போற்றி யுணதொழுக்க- மெண்ணிக் கடிந்தவற்றை நீக்கிக் கடியாத செய்யின் முடிந்தனவுள் வேலை முறை. (சுய) அ-ம்:-(8) உண்ணுதற்கு முன்னும் உறங்கு தற்கு முன்னும் மெய்யை உள் நினைந்து போற்றி, உனது ஒழுக்கத்தை எண்ணி, கடிந்தவற்றை நீக்கிக் கடியாதவற்றைச் செய்யின், உன் வேலை முறை முடிந்தன. ப-ரை:--உண்ணுதற்கு முன்னும்-நீ ஒவ்வொரு வெளையிலும் சாப்பிடத் தொடங்குதற்கு முன்னரும், உதங்குதற்கு முன்னும் - நீ ஒவ்வோர் இரவும் சித்தி ரைக்குச் செல்வதற்கு முன்னரும், மெய்யை-மெய்ப்<noinclude></noinclude> malmyp2xg2mlyvs49jciodimuzsaarg ஆசிரியர் பேச்சு:அண்ணாதுரை/நூற்பட்டியல் 103 460825 1935277 1476220 2026-05-19T12:19:34Z TVA ARUN 3777 இணைவு - சோதனை இடர் 1935277 wikitext text/x-wiki == மரண சாசனம் == * அண்ணா எழுதிய [https://www.youtube.com/watch?v=UDzLW77JrPE மரண சாசனம்] எந்நூலில் உள்ளது? [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 01:36, 17 திசம்பர் 2022 (UTC) :காண்க. [[https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/feb/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-3087710.html]] [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 04:49, 17 திசம்பர் 2022 (UTC) **மின்வடிவங்களில் (PDF, Word) நூல் தலைப்பு (உடன் ஆசிரியர் பெயர் இணைக்கும் தன்மை) அடிப்படையில் எழும் ஒப்புமைத்தன்மை இடர் களைதல் வேண்டும்--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 12:19, 19 மே 2026 (UTC) gyf7wkps9fo1nzz4vp6p4b2fswari8i பயனர்:Booradleyp1/test 2 476049 1935301 1935045 2026-05-19T13:49:24Z Booradleyp1 1964 /* சோதனை 1 */ 1935301 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- |} </center> == அட்டவணை 7 == ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 5ubjngx382897ma929ysn6bplsr98zs 1935302 1935301 2026-05-19T13:49:55Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1935302 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- |} </center> === அட்டவணை 7 === ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : gxybplkdasvlxqgv5s9s6m2o0k0vs9v 1935304 1935302 2026-05-19T14:17:45Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1935304 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- |} </center> === அட்டவணை 7 === [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்|அத்திரி முனிவர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பகராள், செயலுரிமைச் சட்டம், 1882|பகராள், செயலுரிமைச் சட்டம், 1882]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : c3tj29fx69f9fvg9hud4ppzifo701mb 1935307 1935304 2026-05-19T14:34:15Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1935307 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- |} </center> === அட்டவணை 7 === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்|அத்திரி முனிவர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/பகராள், செயலுரிமைச் சட்டம், 1882|பகராள், செயலுரிமைச் சட்டம், 1882]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] |- |} ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : qw5m0rfyx44jkkfan5etcqs772dfuxj 1935309 1935307 2026-05-19T14:36:18Z Booradleyp1 1964 1935309 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- |} </center> === அட்டவணை 7 === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்|அத்திரி முனிவர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/பகராள், செயலுரிமைச் சட்டம், 1882|பகராள், செயலுரிமைச் சட்டம், 1882]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] |- |} </center> ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : p0b5u1f4f1zkqcoq2chymp58i3yan97 1935483 1935309 2026-05-20T04:00:57Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1935483 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- |} </center> === அட்டவணை 7 === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/பகராள், செயலுரிமைச் சட்டம், 1882|பகராள், செயலுரிமைச் சட்டம், 1882]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] |- |} </center> ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : c3ix8quwel31smnq2ryze53dxj52mid பயனர்:Ramya sugumar/சோதனை 2 600379 1935545 1934816 2026-05-20T07:15:33Z Ramya sugumar 15106 1935545 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ {{Multicol-end}} r31d4b5yfc2w2n91dyvjfavw5ejzldk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/314 250 619651 1935465 1934976 2026-05-20T03:12:10Z Booradleyp1 1964 1935465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்தார்|278|அத்தி}}</noinclude>களவொடு காமம் பொருளை வரைதலோடைந்து” என்று காட்டியுள்ளது. இவற்றோடு கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவுண்ணாமை, குரவரைப் பணிதல் ஆகியன சேர்ந்த பத்தும் சமண சமய இல்லறத்தார்க்குரிய விரதங்கள் என்று மேருமந்தர புராணம் முதலிய சமணத் தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. அணு விரதிகளுக்குச் சுவர்க்கம் உண்டாகும் என்று அருங்கலச் செப்பு கூறுகிறது. <section end="அணுவிரதம்"/> <section begin="அத்தார்"/>{{dhr}} {{larger|<b>அத்தார்</b>}} கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாரசீகக் கவிஞர். இவருடைய கவிதைகளால் இவர் அடைந்த சிறப்பினைக் காட்டிலும் மிகுதியான சிறப்பினை அவற்றில் இவர் வலியுறுத்திக் கூறிய நல்லொழுக்கம், உள்ளுணர்வு ஆராய்ச்சி முதலியவற்றால் அடைந்தார். இவருடைய இயற்பெயர் சேக் பரீதுத்தீன் (Shaik Fariduddin) என்பதாகும். நீசாபூரில் தோன்றிய இவர் தம் இளமைக் காலத்திலேயே மெய்ஞ்ஞான நாட்டம் மிக்கவராய், இமாம்ரிசா என்னும் இசுலாமிய ஞானியின் அருளை விரும்பி, அவர் சமாதியருகே பல்லாண்டுகள் தவம்புரிந்தார். பின்னர்ப் பாரசீகத்திலுள்ள சில இடங்களுக்கும், மக்கா மதினா ஆகிய புனித நகரங்களுக்கும் எகிப்து இந்தியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார், இவரும் இவர் தந்தையாரும் மருத்துவத் தொழில் புரிந்தனர். அதனால் மருந்து விற்போர் என்னும் பொருளிலமைந்த அத்தார் என்னும் பெயர் இவருக்கு அமைந்தது. இவர் இல்றைவாழ்வில் ஈடுபட்டிருந்தாராயினும் இவருடைய உள்ளம் சூபிக்கொள்கை எனப்படும் உள்ளுணர்வார்ந்த மெய்ஞ்ஞான நாட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. மருந்துக்கடைத் தொழில் செய்து கொண்டிருந்தபோதே, நோய்களைப் பற்றிக் கூறும் ‘முசீபத் நாமா’ என்னும் நூலையும், இறைவனைப் பற்றிக் கூறும் ‘இலாசி நாமா’ என்னும் நூலையும் இயற்றினார். இவை இவருக்குப் பெரும் புகழ் தந்தன. அறிவுரை கூறும் ‘பந்த நாமா’, பறவைகளின் சிந்தனைகளாக ‘மன்திக்குத்தைர்’ ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மன்திக்குத்தைர் என்னும் நூல், பிறிது மொழிதல் என்னும் அணி வகையிலமைந்த உருவக நூலாய், இறை நாட்டமுடையதாகத் திகழ்கிறது. இதன்கண் எல்லாப் பறவைகளும் ‘சிமூர்க்’ என்னும் பறவையைத் தேடி அலைவதாகக் கூறப்பட்டுள்ளது. இறைவன் அப்பறவையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இவருடைய கவிதைகள் உணர்ச்சியைத் தூண்டுவனவாக இல்லாமல், அறிவைத் தூண்டுவனவாக உள்ளன. இன்னார் என்று அறியாமல் ஒருவன் இவரைக் கொன்று விட்டான். பின்னர் அவன் உணர்ந்து, இவர்தம் கல்லறைக் காவலாளியாகத் தொண்டு புரிந்தான். <section end="அத்தார்"/> <section begin="அத்தான் பாட்டு"/>{{dhr}} {{larger|<b>அத்தான் பாட்டு</b>}} என்பது அத்தானை நையாண்டி செய்து பாடும் பாடல், அத்தை மகன் அத்தான் என்று அழைக்கப்படுகிறான். தமக்கையின் கணவனும் அவ்வாறு அழைக்கப்படுவதுண்டு. திருமண விழாக்களில் பாடப்படும் பாடல்களுள் அத்தான் பாட்டும் உண்டு. பெண்ணின் தங்கை முறையினர் மாப்பிள்ளையை நையாண்டி செய்து பாடும்போது, “தஞ்சாவூர் மாப்பிள்ளை தாசில்தாருன்னு சொன்னாங்க தஞ்சாவூர் போயி பாத்தேன்–அவரு தவிலடிக்கக் கண்டேனே” என்று குறிப்பிடுவர். அத்தை மகன், அம்மான் மகன் உறவு மிக நெருக்கமானது. பெண்ணை மணம் செய்து கொள்வதில் இவர்களுக்கே முதல் உரிமை. இவர்களை அடிக்கடி ஏளனம் செய்து பாடுவதுண்டு. இத்தகைய உறவினை மானிடவியலாளர் கேலி உறவு (Joking relations) என்று குறிப்பிடுவர். “பூ! பூ! புளியம்பூ பொன்னத்தான் கொண்டைக்குத் தாழம்பூ” என்று பெண்கள் அத்தானை நையாண்டி செய்வது கிராமிய வழக்கம். புதுமாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது பெண்ணின் உடன் பிறந்தவர்கள் நையாண்டி செய்வர். “அத்தானே அத்தானே வாருங்கள் அமரிக்கையாய் உக்காருங்கள் ஆறுபணம் தாருங்கள் அக்காள் அழகைப் பாருங்கள்” என அத்தானின் ஆசைப் பார்வையை அம்பலமாக்குவர்.{{right|<b>சு.சு.</b>}} <section end="அத்தான் பாட்டு"/> <section begin="அத்தி1"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|1}}</b>}} பாகவதத்தில் இடம்பெறும் சராசந்தன் என்பவனுடைய மகள்; கம்சனின் மனைவி. <section end="அத்தி1"/> <section begin="அத்தி2"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|2}}</b>}} சிவகணத்தில் ஒருவன். வாயிற் காவலரை மீறிச் சிவனிடம் சென்றமை அறிந்து பார்வதியம்மையால் யானையாகுமாறு சாபம் பெற்றுப் பின் அவரை வேண்டி வழிபட்டு வீடு பேறு எய்தியவன். <section end="அத்தி2"/> <section begin="அத்தி3"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|3}}</b>}} சந்திர மரபில் தோன்றிய ஒரு மன்னன், இவன் அத்தினபுரியை அமைத்தான். <section end="அத்தி3"/> <section begin="அத்தி4"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|4}}</b>}} சந்திர மரபில் தோன்றிய அசமீளன் என்பானின் தந்தை. <section end="அத்தி4"/> <section begin="அத்தி5"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|5}}</b>}} சேரனின் படைத்தலைவருள் ஒருவன்; சிறந்த அணிகலன்கனை அணிந்தவன், ‘நறும்பூண் அத்தி’ என்று அகநானூறு இவனைக் குறிப்பிடுகிறது. சோழன் பெரும்பூட் சென்னிக்கும் சேரனுக்கும் இடையே நிகழ்ந்த கழுமலப் போரில் கணையன் என்னும் படைத்தலைவன் கீழ்ப் போரிட்டவன். சோழன் படைத் தலைவனான பழையன், பாசறைப் போரில் இறக்கக் காரணமாய் இருந்தவருள் அத்தியும் ஒருவன். (அகம் 44) <section end="அத்தி5"/> {{nop}}<noinclude></noinclude> s393rvz8gemtrxgd1433oyg5rr62wsg 1935560 1935465 2026-05-20T11:42:06Z TVA ARUN 3777 c 1935560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்தார்|278|அத்தி}}</noinclude>களவொடு காமம் பொருளை வரைதலோடைந்து” என்று காட்டியுள்ளது. இவற்றோடு கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவுண்ணாமை, குரவரைப் பணிதல் ஆகியன சேர்ந்த பத்தும் சமண சமய இல்லறத்தார்க்குரிய விரதங்கள் என்று மேருமந்தர புராணம் முதலிய சமணத் தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. அணு விரதிகளுக்குச் சுவர்க்கம் உண்டாகும் என்று அருங்கலச் செப்பு கூறுகிறது. <section end="அணுவிரதம்"/> <section begin="அத்தார்"/>{{dhr}} {{larger|<b>அத்தார்</b>}} கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாரசீகக் கவிஞர். இவருடைய கவிதைகளால் இவர் அடைந்த சிறப்பினைக் காட்டிலும் மிகுதியான சிறப்பினை அவற்றில் இவர் வலியுறுத்திக் கூறிய நல்லொழுக்கம், உள்ளுணர்வு ஆராய்ச்சி முதலியவற்றால் அடைந்தார். இவருடைய இயற்பெயர் சேக் பரீதுத்தீன் (Shaik Fariduddin) என்பதாகும். நீசாபூரில் தோன்றிய இவர் தம் இளமைக் காலத்திலேயே மெய்ஞ்ஞான நாட்டம் மிக்கவராய், இமாம்ரிசா என்னும் இசுலாமிய ஞானியின் அருளை விரும்பி, அவர் சமாதியருகே பல்லாண்டுகள் தவம்புரிந்தார். பின்னர்ப் பாரசீகத்திலுள்ள சில இடங்களுக்கும், மக்கா மதினா ஆகிய புனித நகரங்களுக்கும் எகிப்து இந்தியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார், இவரும் இவர் தந்தையாரும் மருத்துவத் தொழில் புரிந்தனர். அதனால் மருந்து விற்போர் என்னும் பொருளிலமைந்த அத்தார் என்னும் பெயர் இவருக்கு அமைந்தது. இவர் இல்றைவாழ்வில் ஈடுபட்டிருந்தாராயினும் இவருடைய உள்ளம் சூபிக்கொள்கை எனப்படும் உள்ளுணர்வார்ந்த மெய்ஞ்ஞான நாட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. மருந்துக்கடைத் தொழில் செய்து கொண்டிருந்தபோதே, நோய்களைப் பற்றிக் கூறும் ‘முசீபத் நாமா’ என்னும் நூலையும், இறைவனைப் பற்றிக் கூறும் ‘இலாசி நாமா’ என்னும் நூலையும் இயற்றினார். இவை இவருக்குப் பெரும் புகழ் தந்தன. அறிவுரை கூறும் ‘பந்த நாமா’, பறவைகளின் சிந்தனைகளாக ‘மன்திக்குத்தைர்’ ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மன்திக்குத்தைர் என்னும் நூல், பிறிது மொழிதல் என்னும் அணி வகையிலமைந்த உருவக நூலாய், இறை நாட்டமுடையதாகத் திகழ்கிறது. இதன்கண் எல்லாப் பறவைகளும் ‘சிமூர்க்’ என்னும் பறவையைத் தேடி அலைவதாகக் கூறப்பட்டுள்ளது. இறைவன் அப்பறவையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இவருடைய கவிதைகள் உணர்ச்சியைத் தூண்டுவனவாக இல்லாமல், அறிவைத் தூண்டுவனவாக உள்ளன. இன்னார் என்று அறியாமல் ஒருவன் இவரைக் கொன்று விட்டான். பின்னர் அவன் உணர்ந்து, இவர்தம் கல்லறைக் காவலாளியாகத் தொண்டு புரிந்தான். <section end="அத்தார்"/> <section begin="அத்தான் பாட்டு"/>{{dhr}} {{larger|<b>அத்தான் பாட்டு</b>}} என்பது அத்தானை நையாண்டி செய்து பாடும் பாடல், அத்தை மகன் அத்தான் என்று அழைக்கப்படுகிறான். தமக்கையின் கணவனும் அவ்வாறு அழைக்கப்படுவதுண்டு. திருமண விழாக்களில் பாடப்படும் பாடல்களுள் அத்தான் பாட்டும் உண்டு. பெண்ணின் தங்கை முறையினர் மாப்பிள்ளையை நையாண்டி செய்து பாடும்போது, “தஞ்சாவூர் மாப்பிள்ளை தாசில்தாருன்னு சொன்னாங்க தஞ்சாவூர் போயி பாத்தேன்–அவரு தவிலடிக்கக் கண்டேனே” என்று குறிப்பிடுவர். அத்தை மகன், அம்மான் மகன் உறவு மிக நெருக்கமானது. பெண்ணை மணம் செய்து கொள்வதில் இவர்களுக்கே முதல் உரிமை. இவர்களை அடிக்கடி ஏளனம் செய்து பாடுவதுண்டு. இத்தகைய உறவினை மானிடவியலாளர் கேலி உறவு (Joking relations) என்று குறிப்பிடுவர். “பூ! பூ! புளியம்பூ பொன்னத்தான் கொண்டைக்குத் தாழம்பூ” என்று பெண்கள் அத்தானை நையாண்டி செய்வது கிராமிய வழக்கம். புதுமாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது பெண்ணின் உடன் பிறந்தவர்கள் நையாண்டி செய்வர். “அத்தானே அத்தானே வாருங்கள் அமரிக்கையாய் உக்காருங்கள் ஆறுபணம் தாருங்கள் அக்காள் அழகைப் பாருங்கள்” என அத்தானின் ஆசைப் பார்வையை அம்பலமாக்குவர்.{{right|<b>சு.சு.</b>}} <section end="அத்தான் பாட்டு"/> <section begin="அத்தி1"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|1}}</b>}} பாகவதத்தில் இடம்பெறும் சராசந்தன் என்பவனுடைய மகள்; கம்சனின் மனைவி. <section end="அத்தி1"/> <section begin="அத்தி2"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|2}}</b>}} சிவகணத்தில் ஒருவன். வாயிற் காவலரை மீறிச் சிவனிடம் சென்றமை அறிந்து பார்வதியம்மையால் யானையாகுமாறு சாபம் பெற்றுப் பின் அவரை வேண்டி வழிபட்டு வீடு பேறு எய்தியவன். <section end="அத்தி2"/> <section begin="அத்தி3"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|3}}</b>}} சந்திர மரபில் தோன்றிய ஒரு மன்னன், இவன் அத்தினபுரியை அமைத்தான். <section end="அத்தி3"/> <section begin="அத்தி4"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|4}}</b>}} சந்திர மரபில் தோன்றிய அசமீளன் என்பானின் தந்தை. <section end="அத்தி4"/> <section begin="அத்தி5"/>{{dhr}} {{larger|<b>அத்தி{{sup|5}}</b>}} சேரனின் படைத்தலைவருள் ஒருவன்; சிறந்த அணிகலன்களை அணிந்தவன், ‘நறும்பூண் அத்தி’ என்று அகநானூறு இவனைக் குறிப்பிடுகிறது. சோழன் பெரும்பூட் சென்னிக்கும் சேரனுக்கும் இடையே நிகழ்ந்த கழுமலப் போரில் கணையன் என்னும் படைத்தலைவன் கீழ்ப் போரிட்டவன். சோழன் படைத் தலைவனான பழையன், பாசறைப் போரில் இறக்கக் காரணமாய் இருந்தவருள் அத்தியும் ஒருவன். (அகம் 44) <section end="அத்தி5"/> {{nop}}<noinclude></noinclude> ahzs9t52mhopu472ly8ptupwe8dsyez பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/315 250 619652 1935473 1934977 2026-05-20T03:23:08Z Booradleyp1 1964 1935473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்திப்பட்டு|279|அத்திரம் பாக்கம்}}</noinclude><section begin="அத்திப்பட்டு"/> {{dhr}} {{larger|<b>அத்திப்பட்டு</b>}} அருணகிரிநாதரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்று. வில்லுடையான்பட்டி என நெய்வேலி நகருக்கருகில் உள்ள முருகன் தலமே அருணகிரியாரால் திருப்புகழில் அத்திப்பட்டு என்று போற்றப்படுகிறது. இங்கு முருகன் வில்லும் அம்பும் கொண்டு, இருபுறமும் வள்ளி, தேவயானையுடன் ஒரே சிற்பத்தில் அமைந்து விளங்குகிறார். இப்பெயரில் அமைந்த வேறு ஊர்களும் தமிழ்நாட்டில் உண்டு.{{right|<b>ரா.கி.</b>}} <section end="அத்திப்பட்டு"/> <section begin="அத்தியட்சர்"/> {{dhr}} {{larger|<b>அத்தியட்சர்,</b>}} கௌடில்யரின் அர்த்தசாத்திரத்தில் கண்காணிப்பாளர் என்னும் அரசாங்க ஊழியருக்குக் கொடுக்கப் பெற்றிருக்கும் பெயர். கௌடில்யர் தம் நூலில் 21 வகையான கண்காணிப்பாளர்களையும் அவர்களின் கடமைகளையும் தொகுத்துக் கூறியுள்ளார். அவை பின்வருமாறு:– {| |1. || அக்சசாலா || — || தட்டார் அலுவலகம் |- |2. || லோகத்தியட்சர் || — || உலோகங்கள் |- |3. || லக்சணா || — || தங்கசாலை |- |4. || கோசுட்டாக்கரா || — || களஞ்சியம் |- |5. || பணயம் || — || வாணிகம் |- |6. || குப்பாயம் || — || காட்டுப்பொருள்கள் |- |7. || ஆயுதகரம் || — || போர்க்கருவிகள் |- |8. || துலாமான பௌதவ்யம் || — || எடைகளும், படிகளும் |- |9. || சுல்க || — || சுங்கவரி |- |10. || சூத்திரம் || — || நெசவு |- |11. || சீதா || — || வேளாண்மை |- |12. || சுரா || — || சாராயம் |- |13. || சூனா || — || (ஆட்டுத்தொட்டி) இறைச்சிச்சாலை |- |14. || கணிக்கா || — || வேசி; பரத்தை. |- |15. || நாவா || — || கப்பல் |- |16. || கோ || — || பசு, ஆவினம் |- |17. || அசுவம் || — || குதிரை |- |18. || அசுத்தி || — || யானை |- |19. || ரதம் || — || இரதம் |- |20. || பதியா || — || காலாட்படை |- |21. || முத்திரா || — || நுழைவுச்சீட்டு. |} இப்படி 21 வகைப்பணிகளுக்குக் கண்காணிப்பாளர்களை அர்த்தசாத்திரம் குறிப்பிட்டுள்ளது. மேற்கூறிய அரசாங்கப் பதவிகளில் பல பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், அதற்குப் பின்னரும் புழக்கத்திலிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். <section end="அத்தியட்சர்"/> <section begin="அத்திரம் பாக்கம்"/> {{dhr}} {{larger|<b>அத்திரம் பாக்கம்</b>}} சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் செங்கல்பட்டு மாவட்டம் திருவள்ளூர் வட்டத்தில் சத்தியவேடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். அளகூர்–சத்தியவேடு மலைத்தொடரின் குன்றுகளை இவ்வூர் அரண்களாகப் பெற்றுள்ளது. பண்டைக் கற்கால மனிதன் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இவ்வூரில் பெருமளவில் கிடைக்கின்றன. கொற்றலையாற்றின் கரைகளிலும், அத்திரம்பாக்க ஓடையின் கரைகளிலும் தொல்பழங்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைக்கின்றன. கொற்றலையாற்றை முற்காலத்தில் ‘விருதச்சீர் ஆறு’ என்று வழங்கினர். இதுவே பழைய பாலாறுமாகும். இக்கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கு உலகப் புகழ் பெற்றது. நாடோடிகளாகத் திரிந்து வந்த கற்கால மனிதனை இவ்விடம் கவர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், அவனுக்கு வேண்டிய கருவிகளைச் செய்வதற்கு இக்குன்றுகளின் கற்கள் மிகுதியாகப் பயன்பட்டிருக்கின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 315 |bSize = 480 |cWidth = 196 |cHeight = 253 |oTop = 246 |oLeft = 242 |Location = center |Description = }} {{center|பழங்கற்காலக் கற்கருவிகள் காணப்படும் ஆற்றடுக்கு}} உலகப் பழங்கற்கால வரலாற்றில் அத்திரம்பாக்கத்திற்குச் சிறப்பான இடம் உண்டு. இங்குக் கற்கால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கற்கருவிகள் அளவிடற்கரியன, கற்கால மனிதனின்<noinclude></noinclude> cv6t2zjnbk0pz6cqrxnz1t86jfwpc0a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/316 250 619653 1935475 1934978 2026-05-20T03:27:58Z Booradleyp1 1964 1935475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்திரி முனிவர்{{sup|1}}|280|அத்தினாபுரம்}}</noinclude>‘தொழிற் கூடமாக’ இவ்விடம் இயங்கி வந்ததாகக் கருதலாம். அந்த அளவிற்குக் கற்கருவிகள் இவ்வூர் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இப்பள்ளத்தாக்கில் ஆற்றடுக்குகளும் (River Terraces) காணப்படுகின்றன. பண்டைக் கற்காலக் கருவிகள் இவ்வடுக்குகளில் புதைந்து கிடக்கின்றன. அவற்றின் காலம் ஒரு சில இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இவ்விடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வமயம் பல வகையான கற்கருவிகள் அடுக்கடுக்காக வெளிப்பட்டன. அவற்றுள் பழங்கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடரி, வெட்டுக் கருவிகள், துளையிடும் கருவி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பழங்கற்காலத்தை அடுத்து வந்த ‘கடைப்பழங்கற்காலத்திற்குச்’ சொந்தமான சில்லுக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை வடிவில் சிறியனவாகவும் மிகுதியான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில கருவிகள் வேப்பிலை வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இங்குக் கிடைத்த கருவிகளுள் கைக்கோடரிகளே மிகுந்த எண்ணிக்கையுடையன. கைக்கோடரியின் இரு பக்கங்களும் செதுக்கப்பட்டுக் கூர்மையான விளிம்புகளையும் இணையான பக்கங்களையும் கொண்டு விளங்குகின்றன. இத்தகைய கைக்கோடரி “இருமுகக் கைக்கோடரிகள்” (Bifacial hand axes) என்பர். இவை போன்ற கைக்கோடரிகள் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன. எனவே இக்கற்கருவிகளை “மதராசுக் கற்கருவிகள்” என்றும் கூறுவர். உலகக்கற்கால வரலாற்றில் இக்கருவிகள் புகழ்பெற்றவை எனலாம். தென் ஆப்பிரிக்காவில் இவை போன்ற கைக்கோடரிகள் அகப்படுகின்றன. எனவே தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் கற்காலத்தில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்றாகிறது.{{right|<b>எஸ்.கு.</b>}} <section end="அத்திரம் பாக்கம்"/> <section begin="அத்திரி முனிவர்1"/> {{dhr}} {{larger|<b>அத்திரி முனிவர்{{sup|1}}</b>}} சிறப்புமிக்க ஒன்பது முனிவர்களுள் ஒருவர். மரீசி, அத்திரி, அங்கிரா, புலத்தியர், புலகர், கிராது, பிருகு, வசிட்டர், அதர்வா ஆகியோர் அம்முனிவராவர். பிரமனின் ஆணைப்படி இவர்கள் கர்த்தம முனிவரின் ஒன்பது பெண்களையும் மணந்து மக்களைப் பெற்றனர். அத்திரி முனிவர் அநசூயை என்னும் பெண்ணை மணந்தார். இவர் தம் மனைவியிடம் உருக்குளை என்னும் மலைக்குச் சென்று, பிள்ளைப் பேற்றுக்காக நூறாண்டுகள் ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தார். அவருடைய தவத்தைப் பாராட்டி மும்மூர்த்திகளும் அவருடைய ஆசிரமத்திற்கு வந்து மூன்று பிள்ளைகள் பெற வரமருளினர், அவர்கள் அருளால் அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் சோமன், தத்தாத்திரேயர், துருவாசர் ஆகியோராவர். இவர்கள் முறையே பிரமன், விட்டுணு, சிவன் அருளால் பிறந்தவர்கள். பிருது மன்னன் இயற்றிய அசுவமேத யாகத்தின்போது இந்திரன் பொறாமை கொண்டு குதிரையைத் திருடிச் சென்றான். அவன் காவியுடையணிந்து சந்நியாசி போல் வந்ததால் யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அப்போது அத்திரிமுனிவர், பிருதுவின் மகனுக்கு இந்திரனைச்சுட்டிக் காட்டி விரட்டிப் பிடிக்கச் செய்தார். இராமபிரான் காட்டிற்குச் சென்றபோது அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரைக் கண்டு வாழ்த்துப் பெற்றார். <section end="அத்திரி முனிவர்1"/> <section begin="அத்திரி முனிவர்2"/> {{dhr}} {{larger|<b>அத்திரி முனிவர்{{sup|2}}</b>}} தயிரிய மாமன்னனிடம் சென்று, பொருளைப் பெற்றுத் தம் மக்களுக்குக் கொடுத்து விட்டுத் தவஞ்செய்வதற்குச் சென்ற ஓர் அந்தணர். <section end="அத்திரி முனிவர்2"/> <section begin="அத்திரி முனிவர்3"/> {{dhr}} {{larger|<b>அத்திரி முனிவர்{{sup|3}}</b>}} ஆத்திரேயனின் தந்தையும், அத்திரி மரபில் வந்த ஓர் அந்தணனும் ஆவான். காமம் மீதூரப் பெற்றமையால், காயத்திரி மந்திரம் ஓதுதல் முதலிய வைதிக நெறியினின்றும் மாறிப் பாவம் எய்தியவன், திருக்குற்றாலமலை சார்ந்து அதன் காற்றுத் தீண்டியமையால் அப்பாவம் நீங்கப் பெற்று வீடு பேறெய்தினான் என்று திருக்குற்றாலப் புராணம் கூறுகின்றது.{{float_right|ந.மா.}} <section end="அத்திரி முனிவர்3"/> <section begin="அத்தினாபுரம்"/> {{dhr}} {{larger|<b>அத்தினாபுரம்</b>}} மகாபாரதத்தில் சிறப்பித்துக் கூறப்படும் பழைமையான நகரம், இப்பொழுது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் மவானா (Mavana Tehsil) வட்டத்தில் அமைந்துள்ளது. இன்று சிற்றூராகக் காட்சியளிக்கும் அத்தினாபுரம் (Hastinapura), குரு மரபு மன்னர்களின் தலைநகரமாகவும் பாண்டவர்களின் தலைநகரமாகவும் விளங்கியிருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. இந்நகரை ‘அத்தினா’ {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 316 |bSize = 480 |cWidth = 155 |cHeight = 136 |oTop = 399 |oLeft = 285 |Location = center |Description = }} {{center|அத்தினாபுரம்-அகழாய்வு செய்யப்பெற்ற இடம்}} என்னும் மன்னன் நிறுவியதாகவும், அதனால் ‘அத்தினாபுரி’ என்னும் பெயரை இந்நகரம் பெற்றது என்றும் சொல்வர். இந்நகரத்தின் சிறப்பினையும் அழகி-<noinclude></noinclude> 47rjeohhooqpxjvjep1bebsk8ua619q 1935478 1935475 2026-05-20T03:31:41Z Booradleyp1 1964 1935478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்திரி முனிவர்{{sup|1}}|280|அத்தினாபுரம்}}</noinclude>‘தொழிற் கூடமாக’ இவ்விடம் இயங்கி வந்ததாகக் கருதலாம். அந்த அளவிற்குக் கற்கருவிகள் இவ்வூர் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இப்பள்ளத்தாக்கில் ஆற்றடுக்குகளும் (River Terraces) காணப்படுகின்றன. பண்டைக் கற்காலக் கருவிகள் இவ்வடுக்குகளில் புதைந்து கிடக்கின்றன. அவற்றின் காலம் ஒரு சில இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இவ்விடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வமயம் பல வகையான கற்கருவிகள் அடுக்கடுக்காக வெளிப்பட்டன. அவற்றுள் பழங்கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடரி, வெட்டுக் கருவிகள், துளையிடும் கருவி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பழங்கற்காலத்தை அடுத்து வந்த ‘கடைப்பழங்கற்காலத்திற்குச்’ சொந்தமான சில்லுக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை வடிவில் சிறியனவாகவும் மிகுதியான வேலைப்பாடுடனும் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில கருவிகள் வேப்பிலை வடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இங்குக் கிடைத்த கருவிகளுள் கைக்கோடரிகளே மிகுந்த எண்ணிக்கையுடையன. கைக்கோடரியின் இரு பக்கங்களும் செதுக்கப்பட்டுக் கூர்மையான விளிம்புகளையும் இணையான பக்கங்களையும் கொண்டு விளங்குகின்றன. இத்தகைய கைக்கோடரி “இருமுகக் கைக்கோடரிகள்” (Bifacial hand axes) என்பர். இவை போன்ற கைக்கோடரிகள் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றன. எனவே இக்கற்கருவிகளை “மதராசுக் கற்கருவிகள்” என்றும் கூறுவர். உலகக்கற்கால வரலாற்றில் இக்கருவிகள் புகழ்பெற்றவை எனலாம். தென் ஆப்பிரிக்காவில் இவை போன்ற கைக்கோடரிகள் அகப்படுகின்றன. எனவே தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் கற்காலத்தில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்றாகிறது.{{right|<b>எஸ்.கு.</b>}} <section end="அத்திரம் பாக்கம்"/> <section begin="அத்திரி முனிவர்1"/> {{dhr}} {{larger|<b>அத்திரி முனிவர்{{sup|1}}</b>}} சிறப்புமிக்க ஒன்பது முனிவர்களுள் ஒருவர். மரீசி, அத்திரி, அங்கிரா, புலத்தியர், புலகர், கிராது, பிருகு, வசிட்டர், அதர்வா ஆகியோர் அம்முனிவராவர். பிரமனின் ஆணைப்படி இவர்கள் கர்த்தம முனிவரின் ஒன்பது பெண்களையும் மணந்து மக்களைப் பெற்றனர். அத்திரி முனிவர் அநசூயை என்னும் பெண்ணை மணந்தார். இவர் தம் மனைவியிடம் உருக்குளை என்னும் மலைக்குச் சென்று, பிள்ளைப் பேற்றுக்காக நூறாண்டுகள் ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தார். அவருடைய தவத்தைப் பாராட்டி மும்மூர்த்திகளும் அவருடைய ஆசிரமத்திற்கு வந்து மூன்று பிள்ளைகள் பெற வரமருளினர், அவர்கள் அருளால் அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் சோமன், தத்தாத்திரேயர், துருவாசர் ஆகியோராவர். இவர்கள் முறையே பிரமன், விட்டுணு, சிவன் அருளால் பிறந்தவர்கள். பிருது மன்னன் இயற்றிய அசுவமேத யாகத்தின்போது இந்திரன் பொறாமை கொண்டு குதிரையைத் திருடிச் சென்றான். அவன் காவியுடையணிந்து சந்நியாசி போல் வந்ததால் யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அப்போது அத்திரிமுனிவர், பிருதுவின் மகனுக்கு இந்திரனைச்சுட்டிக் காட்டி விரட்டிப் பிடிக்கச் செய்தார். இராமபிரான் காட்டிற்குச் சென்றபோது அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரைக் கண்டு வாழ்த்துப் பெற்றார். <section end="அத்திரி முனிவர்1"/> <section begin="அத்திரி முனிவர்2"/> {{dhr}} {{larger|<b>அத்திரி முனிவர்{{sup|2}}</b>}} தயிரிய மாமன்னனிடம் சென்று, பொருளைப் பெற்றுத் தம் மக்களுக்குக் கொடுத்து விட்டுத் தவஞ்செய்வதற்குச் சென்ற ஓர் அந்தணர். <section end="அத்திரி முனிவர்2"/> <section begin="அத்திரி முனிவர்3"/> {{dhr}} {{larger|<b>அத்திரி முனிவர்{{sup|3}}</b>}} ஆத்திரேயனின் தந்தையும், அத்திரி மரபில் வந்த ஓர் அந்தணனும் ஆவான். காமம் மீதூரப் பெற்றமையால், காயத்திரி மந்திரம் ஓதுதல் முதலிய வைதிக நெறியினின்றும் மாறிப் பாவம் எய்தியவன், திருக்குற்றாலமலை சார்ந்து அதன் காற்றுத் தீண்டியமையால் அப்பாவம் நீங்கப் பெற்று வீடு பேறெய்தினான் என்று திருக்குற்றாலப் புராணம் கூறுகின்றது.{{right|<b>ந.மா.</b>}} <section end="அத்திரி முனிவர்3"/> <section begin="அத்தினாபுரம்"/> {{dhr}} {{larger|<b>அத்தினாபுரம்</b>}} மகாபாரதத்தில் சிறப்பித்துக் கூறப்படும் பழைமையான நகரம், இப்பொழுது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் மவானா (Mavana Tehsil) வட்டத்தில் அமைந்துள்ளது. இன்று சிற்றூராகக் காட்சியளிக்கும் அத்தினாபுரம் (Hastinapura), குரு மரபு மன்னர்களின் தலைநகரமாகவும் பாண்டவர்களின் தலைநகரமாகவும் விளங்கியிருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. இந்நகரை ‘அத்தினா’ {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 316 |bSize = 480 |cWidth = 155 |cHeight = 136 |oTop = 399 |oLeft = 285 |Location = center |Description = }} {{center|அத்தினாபுரம்-அகழாய்வு செய்யப்பெற்ற இடம்}} என்னும் மன்னன் நிறுவியதாகவும், அதனால் ‘அத்தினாபுரி’ என்னும் பெயரை இந்நகரம் பெற்றது என்றும் சொல்வர். இந்நகரத்தின் சிறப்பினையும் அழகி-<noinclude></noinclude> 45ppsact10yrd3o9m19w1atnj32p9ew பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/319 250 619667 1935486 1934980 2026-05-20T04:05:37Z Booradleyp1 1964 1935486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்து மீறுதல்|283|அத்து மீறுதல்}}</noinclude>ஒருவர் மற்றொருவரிடம் அனுமதி அல்லது உரிமம் பெற்ற நிலத்தில் நுழைவது அத்து மீறல் ஆவதில்லை என்று மேலே பார்த்தோம். ஆயினும் அவர், அனுமதி அல்லது உரிமம் பெற்றுச் சட்டப்படியான அதிகாரத்துடன் நுழைந்து, பின்னர்த் தீங்கான செயலைச் செய்து, அவர் தம் அதிகாரத்தை முறையின்றிப் பயன்படுத்தினால், அவர் தம் அதிகாரத்தை முறையின்றிப் பயன்படுத்திய அக்கணம் முதலே அந்நிலத்தில் அத்து மீறி நுழைந்தவராகக் கருதப்படுவார். உண்பதற்காக உணவு விடுதியில் நுழைந்த ஒருவர், அங்குள்ள பண்டங்களையும் பாத்திரங்களையும் திருடினால், அவர் அவ்விடுதியில் நுழைந்த நேரத்தில் இருந்தே அத்து மீறல் செய்ததாகக் கருதப்படுவார். அதாவது அவருடைய செயல், தொடக்கத்திலிருந்தே அத்து மீறலாகக் கருதப்படும். இது அடி முதலே அத்து மீறல் என்றும் கூறப்படும் (Trespass ab initio). ஒருவருடைய புறச்செயல் அவரது மறைவான உட்கருத்தைப் புலப்படுத்தும் எனச் சட்டம் கருதுகிறது. சட்டப்படி, நுழைந்தவரின் முறையற்ற செயல் அவர் அங்கு நுழையக் காரணமோ நியாயமோ சிறிதும் கிடையாது என்று கூறத்தக்க முறையில் அமைகிறது. அத்து மீறல், உடைமைக்கு எதிராகச் செய்யப்படும் தீங்காகுமே தவிர உரிமைக்கு எதிராகச் செய்யப்படும் தீங்கன்று. அத்து மீறல் நிகழும் பொழுது, நிலம் யாருடைய உடைமையில் இருக்கிறதோ அவர் தாம் அத்து மீறறுக்காக வழக்கிட முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு நிலச் சொந்தக்காரர், தம் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கின்றார்; அந்நிலத்தில் அத்து மீறல் நிகழ்ந்தால், அவர் வழக்கிட முடியாது. குத்தகை பெற்றவர்தாம் அத்து மீறலுக்காக வழக்கிடலாம். ஆனால், மரத்தை வெட்டுதல், கட்டிடங்களை இடித்தல் போன்ற நிரந்தர நலன்கனைப் பாதிக்கும் தீமைகள் செய்யப்படும் பொழுது நிலத்தின் சொந்தக்காரர் வழக்கிடலாம். மற்றவர் நிலத்தில் புகுந்து அத்து மீறல் செய்கின்றவர், அங்கிருக்கும்வரை தொடர்ந்து அத்து மீறிக் கொண்டிருப்பவராகவே கருதப்படுவார். இவ்வாறே, ஒரு பொருளை மற்றவர் நிலத்தில் வைப்பதின் மூலம் அத்து மீறல் செய்பவர், அப்பொருள் அங்கிருந்து நீக்கப்படும் வரை தொடர்ந்து அத்து மீறல் செய்து கொண்டிருப்பவராகக் கருதப்படுவார். அத்து மீறி இன்னொருவர் நிலத்தில் புகுந்தவர், தொடர்ந்து அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அத்து மீறல் செய்தவராகக் கொள்ளப்படுவர், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே வழக்கிடலாம், அவ்வாறே, அத்து மீறல் செய்த பொருள் அங்குள்ள வரை, ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அத்து மீறல் நிகழ்ந்ததாகக் கருதப்படும். அப்பொருள் அங்கிருந்து அகற்றப்படும் வரை, ஒவ்வொரு நாளும் வழக்கிடும் உரிமை, பாதிக்கப்பட்டவருக்கு இருக்கிறது. இவ்வகை அத்து மீறல்கள் தொடர்ந்து நிகழும் அத்து மீறல்கள் எனப்படும். சட்டப்படி செய்யப்படும் செயல்கள் அத்து மீறல் ஆவதில்லை. தன் கடமையைச் செய்வற்காகக், காவல் துறை அதிகாரி, மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் அல்லது கட்டிடத்தில் நுழைவது அத்து மீறல் ஆகாது. அவ்வாறே நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றும் கடமை கொண்டவர்கள், நிலத்தினுள் நுழைதலும் அங்குள்ள பொருள்களை அங்குள்ளவர்களைக் கைது செய்யலும் அத்து மீறல்கள் ஆகா, ஏனெனில் இவை சட்டப்படியான செயல்களாகும். அத்து மீறலுக்காகத் தீங்கீடு, நிலச்சொத்தை மீட்டுப் பெறல், உரிமை பற்றி விளம்பல், உறுத்துக் கட்டளை ஆகிய தீர்வுகளை நாடி ஒருவர் உரிமை வழக்கிடலாம். இவை தவிரக் குற்றமாகும் அத்து மீறலுக்காகவும் வழக்கிடலாம். தவிர, குற்ற விசாரணைச் சட்டத்தின் (Criminal Procedure Code) 145–ஆம் பிரிவின் கீழ், அமைதியைக் குலைக்கக்கூடிய வகையில் நிலத்தைப் பற்றிய தகராறு இருப்பதாகக் குற்றத்துறை நீதிபதி தகவல் அறிந்தால், நிலம் யாருடைய உடைமை என்று தீர்ப்பு வழங்கி, உடைமையை இழந்தவர் மீண்டும் பெற அத்து மீறி நுழைந்தவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றலாம். ஆயினும் அளவு மீறி வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது. நிலத்தில் சட்டமுரணாகக் குடியேறியவரை 1963–ஆம் ஆண்டு குறித்த தீர்வுச் சட்டப்படி வெளியேற்ற நீதிமன்றத்தில் வழக்கிடலாம். இதன்படி ஒருவர் நிலத்தில் தமக்கு உள்ள உரிமையை நிலை நாட்டாமலேயே, நாம் இழந்து விட்ட உரிமையை மீட்டுப் பெறமுடியும். மற்றொருவர் தம் நிலத்தில் அத்துமீறி நுழைந்த போது, நில உடைமை தம்மிடம் இருந்ததாக அத்து மீறப்பட்டவர் மெய்ப்பித்தால் போதும். அத்து மீறி நுழைந்தவர் மீது வழக்கிடப்படும்போது எவரும் அத்து மீறப்பட்டவர் உடைமையில் உள்ள நிலம் மூன்றாமவருக்குச் சொந்தமானது என்று எதிர்வாதிட முடியாது. ஒருவருக்கு ஒரு நிலத்தில், உரிமை இருப்பினும், நீதிமன்றத்தின் துணையின்றி அந்நிலத்திற்கு உடைமை கொண்டவரிடம் இருந்து உடைமையைப் பறிக்க முடியாது. அத்துமீறிச் செய்தால் அவர் மேல் வழக்கிட்டு, உடைமையை மீண்டும் பெறமுடியும். ஆனால் உடைமையிலிருந்து அகற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் வழக்கிட வேண்டும். அத்து மீறி நுழைந்து உடைமையைக் கைப்பற்றியவர் இச்சட்டப் பிரிவின் துணையை நாட முடியாது.{{right|<b>எஸ்.எம்.தே.</b>}} <section end="அத்து மீறுதல்"/> {{nop}}<noinclude></noinclude> kgciggvdl59xrgbm8lgs9caf36ey1dt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/320 250 619748 1935488 1934981 2026-05-20T04:09:56Z Booradleyp1 1964 1935488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்துவாக்கள்|284|அத்துவிதம்}}</noinclude><section begin="அத்துவாக்கள்"/> {{dhr}} {{larger|<b>அத்துவாக்கள்,</b>}} ‘வழி’ என்று பொருள்படும். உயிர் மேல்நிலை அடைவதற்குப் படிவழி போல இருப்பது அத்துவா. உலகம், சொல்லுலகம் பொருளுலகம் என்று இருவகைப்படும். இவை, சுத்த மாயையான பிந்து தத்துவத்திலிருந்து தோன்றியவை. சுத்த மாயையிலிருந்து சூக்குமை (நுண்மொழி), பைசந்தி (ஒரு சிறிது விளங்கும் மொழி), மத்திமை (மெல்லிதாக ஒலிக்கும் மொழி), வைகரி (தெளிவாகக் கேட்கப்படும் மொழி) என்ற நான்கு வகை வாக்குகள் தோன்றுகின்றன. இவை சொல் உலகத்தின் வகைகள், இவை மந்திரம் (சொற்தொடர்), பதம் (சொல்), வன்னம் (எழுத்து) என மூன்றாகச் சொல்லப்படும். பிரம மந்திரங்கள் ஐந்து; அங்க மந்திரங்கள் ஆறு; ஆக, மந்திரங்கள் பதினொன்று; பதம் எண்பத்தொன்று; வன்னம் வடமொழிக்குரிய ஐம்பத்தோரெழுத்துகள். ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கு; வித்தியா தத்துவங்கள் ஏழு; சிவ தத்துவங்கள் ஐந்து; ஆக தத்துவங்கள் முப்பத்தாறு. இத்தத்துவங்களும் ஒவ்வோரண்டத்திலுள்ள நூற்றெட்டுப் புவனங்களும் சேர்ந்தது பொருள் உலகம். அசுத்த மாயையில் ஐம்பூதங்கள் போலச் சுத்த மாயையில் நிவிர்த்திகலை, பிரதிட்டைகலை, வித்தைகலை, சாந்திகலை, சாந்தியா தீதகலை என ஐந்து கலைகள் உள்ளன. மேற்கூறப்பட்ட மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பவை ஆறு அத்துவாக்கள் எனப்படுவன.{{right|<b>பெ.தி.</b>}} <section end="அத்துவாக்கள்"/> <section begin="அத்துவிதம்"/> {{dhr}} {{larger|<b>அத்துவிதம்</b>}} என்ற சொல் அ+துவைதம் எனப் பிரித்து நின்று, இரண்டற்றது (துவைதம்=இரண்டு; அ=அற்றது) எனப் பொருள்படும். பொருள் ஒன்றே; இரண்டற்றதாக நின்ற ஒன்றே என்பது, அத்துவிதம் என்ற சொல்லுக்குச் சற்று விரிவான விளக்கம். அத்துவிதம் என்ற சொல்லுடன் முன்னாகவோ பின்னாகவோ ஒட்டுச் சொற்களைச் சேர்த்து, விசிட்டாத்துவிதம், துவைதாத்துவிதம், சிவாத்துவிதம், சுத்தாத்துவிதம் என நிறுத்தி, வேதாந்த இயலான மெய்ப்பொருட் கொள்கையை விளக்குவது மரபு. ஆசார்ய சங்கரர் தாம் விளக்கப் புகுந்த வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கையைக் ‘கேவலாத்துவிதம்’ என்ற பெயரின் அடிப்படையிலேயே விளக்கினார் எனச் சில அறிஞர்கள் எழுதியிருந்தாலும், ஆசார்ய சங்கரரின் வேதாந்த இயலான மெய்ப்பொருள் கொள்கையானது ‘அத்துவிதம்’ எனத் தனித்து நிறுத்திய பெயரிலேயே இன்றும் வழங்கி வருவதைப் பெருவழக்காகக் காண இயலும். சொற்பொருளடிப்படையில், வேதாந்தம் என்பது வேதத்தின் இறுதிப் பகுதியாகிய உபநிடதத்தைக் குறிக்கும். வேதாந்தம் எனப்பெறும் உபநிடதங்களை மூல நூல்களாகக் கொண்டு அமைக்கப்பெற்ற மெய்ப் பொருளியற் கொள்கைகள் – தத்துவக் கொள்கைகள் அனைத்தும் ‘வேதாந்தம்’ என்ற பொதுப் பெயராலேயே வழங்கப் பெற்றன. வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் அனைத்தும் ‘அத்துவிதம்’ என்ற சொல்லுடன் இணைத்தே விளக்கம் செய்யப்பெறுகின்றன. வேதாந்த இயலான அத்துவித மெய்ப்பொருளியற் கொள்கையானது ஆசார்ய சங்கரரின் காலத்துக்கு முன்னமேயே நின்று நிலவிய வரலாற்றுப் பெருமையுடையதாயினும், ஆசார்ய சங்கரருடன் இணைத்து நிறுத்தியே வழங்கப்பெறும் மரபினைப் பெற்றிருக்கிறது. ஆசார்ய சங்கரரால் அக்கொள்கை இயற்றப் பெற்றதன்று. ஆயினும், அவர் அத்துவித வேதாந்தக் கொள்கையைத் தம் நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசார்ய சங்கரருக்கு முன்னே, உபநிடதங்களிலும், யாக்ஞவல்கியர் உரையாடல்களிலும் அத்துவிதக் கொள்கை விளக்கம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆசார்ய சங்கரருக்குக் காலத்தால் முற்பட்ட கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை விளக்கியிருப்பதை வரலாற்றால் உணரலாம். வேதாந்தக் கொள்கை என்றாலே உபநிடதங்களை மூலமாகக் கொண்டு வெளிப்பட்ட கொள்கை என்பதே பொது விளக்கம். ஆயினும், வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் மூன்று நூல்களை முதன்மை மூலங்களாகக் கொள்கின்றன. அவை உபநிடதம், பிரமசூத்திரம், பகவத்கீதை (பிரத்தானத்ரயம்) என்பன. அம்மரபுப்படி, அத்துவித வேதாந்தக் கொள்கையும் மூன்று முதன்மை நூல்களை (பிரத்தானத்ரயத்தை) மூலமாக ஏற்கிறது. ஆசார்ய சங்கரருக்கு முற்பட்டவரான கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை நிறுவிக் காட்டும் வகையில் மாண்டூக்யம் என்ற உபநிடதத்துக்கு ஒரு சிற்றுரை எழுதினார். அது மாண்டூக்ய காரிகை எனப் பெறும். அவருக்குப் பின்னர் வந்த ஆசார்ய சங்கரர் அத்துவித வேதாந்தக் கொள்கையைச் சிறப்பாக நிலைநிறுத்தும் பணியினை மேற்கொண்டு, பிரத்தானத்ரயம் எனப்பெறும் மூன்று மூல நூல்களுக்கும் விரிவுரை எழுதினார். பிரமசூத்திரம் பகவத்கீதை, சில முக்கிய உபநிடதங்கள் ஆகியவற்றிற்கு விரிவுரை இயற்றினார். பிரத்தானத்ரயத்துக்கு விரிவுரை எழுதுவதன் மூலம் அத்துவித வேதாந்தக் கொள்கையை நிலைநாட்டியதோடன்றி, ‘விவேக சூடாமணி’ ‘உபதேச லகரி’ என்ற தனி நூல்களையும் இயற்றி, அத்-<noinclude></noinclude> 57w17vb1k7en2wkzuut6xn10roddrwb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/327 250 619920 1935490 1934982 2026-05-20T04:16:30Z Booradleyp1 1964 1935490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்புதானந்த சுவாமி|291|அத்ரன்சிகேரா}}</noinclude>பிறப்பற்றும், ஒன்றாயும், அழிவற்றும், மலமற்றும், வியாபகமாயும், இரண்டற்றதாயும் எது உளதோ அதுவே நான் – எப்பொழுதும் முக்தன் நான்” என்று அத்துவித அனுபவப் பேற்றினை ஆசார்ய சங்கரர் தம்முடைய உபதேச லகரியில் அமைத்துக் காட்டியுள்ளார்.{{right|<b>வை.இ.</b>}} <section end="அத்துவிதம்"/> <section begin="அத்புதானந்த சுவாமி"/> {{dhr}} {{larger|<b>அத்புதானந்த சுவாமி</b>}} இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர். அவருடைய பிறந்த நாள் தெரியவில்லை. அவருடைய தொடக்கக் காலப் பெயர் இரக்துராம். பீகார் மாநிலத்தைச் சார்ந்த சாப்ரா என்னும் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் அவர் ஏழைப் பெற்றோர்களின் மகனாகப் பிறந்தார். அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தில. ஆசிரியர் போல் அவர் கருதப்படாவிடினும் தற்செயலாகக் கற்பித்த அவருடைய பாடங்கள் அவரைச் சந்திக்க வந்த மக்களிடத்தில் தீவிரமான பத்தியையும் அவரிடம் அன்பையும் ஏற்படுத்தின. அவருக்கு இலாது மகராசர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சுவாமி அத்புதானந்தர் 1920–ஆம் ஆண்டு ஏப்பிரல் 24–ஆம் நாள் காலமானார். <section end="அத்புதானந்த சுவாமி"/> <section begin="அத்யயனம்"/> {{dhr}} {{larger|<b>அத்யயனம்:</b>}} வேதத்தை ஓதும் முறைக்கு அத்யயனம் என்பது பெயர். அத்யயனம் செய்வதில் ஐந்து முறை உண்டு. அவை சம்கிதை, பதம், கிரமம், சடை, கனம் என்பனவாம். மந்திரங்கள் மட்டும் சம்கிதை எனப்படும். ‘சம்கிதா பாடம்’ என்றும் சொல்லுவதுண்டு. இதில் சந்தி சேர்ந்த சொற்களைத் தனித்தனியாகப் பிரித்து ஓதுவது பதபாடம். பதபாடத்தில் அடுத்தடுத்து வரும் சொற்களை 1, 2; 2, 3; 3, 4; இப்படி சந்தி விதிப்படி சேர்த்துப் பாடுதல் கிரமபாடம். ஈரிரு சொற்களைச் சடைபோல் (1), 2, 2, 2, 1, 1, 2; (2), 3, 3, 2, 2, 3; (3), 4, 4, 3, 3, 4; 5, 5, 4, 4, 5; (5), 6, 6, 5, 5, 6 என்று அமைத்துச் சந்தி சேர்த்துக் கொத்துக் கொத்தாக ஓதுவது சடாபாடம். இதையே புரட்டிப் புரட்டி 1, 2, 2, 1, 1, 2, 3, 3, 2, 1, 1, 2, 3; 2, 3, 3, 2, 2, 3, 4, 4, 3, 2, 2, 3, 4; 3, 4, 4, 3, 3, 4, 5, 5, 4, 3, 3, 4, 5; 4, 5, 5, 4, 4, 5, 6, 6, 5, 4, 4, 5, 6, இப்படிச் சேர்த்துச் சொல்வது கனபாடம், எழுத்தெழுத்தாகப் பிரித்து அதனதன் இலக்கணத்தைச் சொல்லுவது இலட்சணம், சடாபாடம் ஓதவல்லவர் சடாவல்லவர். கனபாடம் சொல்லவல்லவர் கனபாடி. இலட்சணம் சொல்ல வல்லவர் இலட்சணாதிகாரி. இவ்வைந்து முறைகளில் ஓதுகையில், இதுதான் என்று வரையறுக்கப்பட்டிருப்பதால் இடைச்செருகல் நிகழ வழியில்லை. ஆசிரியர் ஓர் அடியை ஓதுவார். மாணவர் அதை இருமுறை இசைப்பார். பாடல் முடிந்தபின் அதைப் பத்து உரு ஓதுவர். இதுதான் அத்யயனம். அத்யயனத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘அரிஓம்’ என்பது முறை.{{right|<b>த.கோ.</b>}} <section end="அத்யயனம்"/> <section begin="அத்ரன்சிகேரா"/> {{dhr}} {{larger|<b>அத்ரன்சிகேரா</b>}} உத்தரப் பிரதேசம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள தொன்மையான ஊர். அலிகார் முசுலிம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சார்ந்தவர்கள் இவ்வூரில் அகழாய்வை 1962–63–ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டார்கள். அகழாய்வுக் குழிகளின் அடிமட்டத்தில், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிற மட்கலன்கள் கிடைத்தன. இந்த மட்கலன்களுடன் வெளிறிய பழுப்பு மஞ்சல் நிறச் செங்கற்கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் பண்பாட்டுப் பகுதியில் கறுப்புநிற மட்கலன்களும் நுண்கருவிகளும் சில செம்புப் பொருள்களும் கிடைத்தன. வடஇந்தியாவில் அகழாய்வு செய்யப்பட்ட ஏனயை இடங்களில் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களைப் போல் அல்லாமல், இங்குக் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலன்களின் வடிவங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இந்த மட்கலன்களில் வண்ணங்கள் தீட்டப்பெறவில்லை, மற்றும் இப்பண்பாட்டு மண்ணடுக்கில் செப்புப் பொருள்களும், எலும்பால் செய்யப்பட்ட சீப்பும், சிவப்பு நிற மணிவகைக் கற்களும் கிடைத்தன. மூன்றாவது பண்பாட்டு மண் அடுக்குகளில் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலன்கள், சாதாரண சாம்பல் நிற மட்பாண்டங்களுடன் கிடைத்தன. இவற்றுடன் உடைந்த கறுப்பு–சிவப்பு நிற மட்கலன்கள், சுடுமண் பொம்மைகள் ஆகியவையும் கிடைத்தன. வீடுகள் இக்காலத்தில் களிமண்ணால் கட்டப்பட்டவையாக இருந்தன என்பதை அகழாய்வின் மூலம் அறிகிறோம். நான்காவது பண்பாட்டுக் காலம் கி.மு. 600 முதல் கி.மு. 200 வரை ஆகும். இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் கிடைத்தன. இரும்புப் பொருள்கள், உழவுக் கருவிகள் ஆகியவையும் கிடைத்தன. இக்காலத்திய வீடுகள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை என்பது அகழாய்வின் மூலம் புலப்படுகிறது. வடஇந்தியப் பளபளப்பான கறுப்பு மட்கலன்கள் ‘மௌரியர் கால மட்கலன்கள்’ எனக் குறிக்கப்பெறுகின்றன. இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகள், மௌரியப் பேரரசின் காலத்தனவாகக் கருதப்படுகின்றன. ஐந்தாவது பண்பாட்டுக் காலம் கி.மு. 200 முதல் கி.பி. 300 வரையாகும். இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடு, மணிவகைகள், சுடுமண் பொம்மைகள் ஆகியவை கிடைத்துள்ளன. ஆறாவது பண்பாட்டின் காலம் கி.பி. 600 முதல் கி.பி. 1200 வரை எனவும், ஏழாவது பண்பாட்டின் காலம் கி.பி. 1200 முதல் 1500 வரை எனவும் தொல்லியல் அறிஞர்களால் இங்கு நடந்த அகழாய்வின்<noinclude> <b>வா.க. 1 - 19அ</b></noinclude> gtm1drc8a85cjkiqu2q2mwl3jwgo6fj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/328 250 619921 1935508 1934983 2026-05-20T04:42:56Z Booradleyp1 1964 1935508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அத்வைத சித்தாந்தி|292|அதர்வ வேதம்}}</noinclude>மூலம் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இப்பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் கண்ணாடி போன்று மெருகிடப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. <section end="அத்ரன்சிகேரா"/> <section begin="அத்வைத சித்தாந்தி"/> {{dhr}} {{larger|<b>அத்வைத சித்தாந்தி</b>}} கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர். அத்துவிதக் கொள்கையில் இவர் பெற்றிருந்த புலமைச் சிறப்பால் ‘அத்வைத சித்தாந்தி’ என்னும் சிறப்புப் பெயரே இயற்பெயர் போல வழங்கலாயிற்று; ‘வேதாந்த சங்கை நிவாரணம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் மெய்ப்பொருள் நாட்டமுடையவர்களுக்குப் பயன்படத்தக்கது. செய்யுளால் ஆகிய இந்நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குவதாக உள்ளது. <section end="அத்வைத சித்தாந்தி"/> <section begin="அத்வைதானந்தர்"/> {{dhr}} {{larger|<b>அத்வைதானந்தர்</b>}} இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர். அவர் மேற்கு வங்காள மாநிலத்தில் இருபத்துநான்கு பர்க்கானா என்னும் மாவட்டத்தில் சகத்தால் என்னும் ஊரில் பிறந்தவர் எனினும், கல்கத்தா மாநகருக்கருகில் சிந்தி என்னுமிடத்தில் பெரும்பாலும் வாழ்ந்து வந்தவர். தம் துணைவியார் காலமானவுடன் அவர் துறவியானார். அவருடைய தொடக்கக் காலப் பெயர் கோபால சந்திரகோசு என்பதாகும். இராமகிருட்டிணரின் சீடர்களுள் அவர் வயது முதிர்ந்தவராக இருந்தமையால், சீடர்கள் அவரை அன்பாகவும் கனிவாகவும் நடத்தினர். இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யுங்கால், அவர் கேதார்நாத், பத்ரி நாராயணன், அரித்துவாரம், துவாரகை, இராமேசவரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர். பழுத்த பழமாய் நீண்ட காலம் நல்வாழ்வு வாழ்ந்த அப்பெரியார் 1909–ஆம் ஆண்டு திசம்பர் 28–ஆம் நாள், தம் எண்பத்தொன்றாம் வயதில் காலமானார். <section end="அத்வைதானந்தர்"/> <section begin="அதங்கோட்டாசான்"/> {{dhr}} {{larger|<b>அதங்கோட்டாசான்</b>}} தலைச்சங்கத் தலைமைப் புலவராகிய அகத்தியருடைய பன்னிரு மாணவர்களுள் இரண்டாமவராக வைத்து எண்ணப்படுபவர். முதல் மாணாக்கர் தொல்காப்பியர். அவர் எழுதிய தொல்காப்பியம் என்னும் நூல், நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக்களத்தில் தலைமைப் புலவராக இருந்த அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இச்செய்தியினைத் தொல்காப்பியப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூற்றால் அறியலாம். “அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து” என்பது அப்பாயிரப்பகுதி, பனம்பாரனார் இவரை, “அறங்கரைநாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என அப்பாயிரத்துள் பாராட்டியுள்ளார். இதனால் இவரது வடமொழிப் புலமை நன்கு புலனாகும். தொல்காப்பியம் அரங்கேற்றப்படுங்கால், இவர் அதில் குற்றங்கூற, அதற்குத் தொல்காப்பியர் விளக்கங் கூறினார் என்பர். ஆதங்கோடு என்பது ஓர் ஊர், அவ்வூரினராதலின் இவர் அதங்கோட்டாசான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார் எனத்தெரிகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. அதங்கோடு என்பது சேர நாட்டிலுள்ள திருவிதாங்கோடு என்று சிலர் கருதுவர்.{{right|<b>ஆர்.கி.</b>}} <section end="அதங்கோட்டாசான்"/> <section begin="அதர்வ வேதம்"/> {{dhr}} {{larger|<b>அதர்வ வேதம்</b>}} வடமொழி வேதங்களுள் ஒன்று. வேதங்களைக் குறிக்கும் ‘திரய்வித்தியா’ என்னும் தொடர், அறிவு நூல்களாகிய இருக்கு, யசுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிப்பிடுகிறது. வடமொழி இலக்கியங்கள் பல, மூன்று வேதங்களையே குறிப்பிடுகின்றன. வேதங்களில் நான்காவதாக வைத்து எண்ணப்படுவது அதர்வ வேதம். இவ்வேதத்தில் மிகப் பழைய கருத்துகள் காணப்படுகின்றன. இக்கருத்துகள் ஏனைய வேதங்களிற் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களின் வேறானவை. உயர்நிலை நில்லாத கீழோர்க்குரியது இவ்வேதம் என்ற கருத்து, முன்னர் நிலவியிருந்தது. ஆனால் நாளடைவில் ஏனைய வேதங்களிலிருந்து சில பகுதிகளை இவ்வேதம் தன் உறுப்பாக ஏற்றது. அவை கூறும் கருத்துகள் பல அதர்வ வேதத்தில் இடம் பெறலாயின. இவ்வாறு தொடக்க நிலையிலிருந்து வேறாகி விரிந்துருவாகிய ‘அதர்வ வேதம்’ வேதங்களில் நான்காம் இடத்தைப் பெற்றது. ‘அதர்வம்’ என்னும் பெயர், பிற வேதங்களின் பெயர்களைப் போல் எடுத்து விளக்கத்தக்க முறையில் அமையவில்லை. இவ்வேதத்திற்கு ‘அதர்வாங்கிரசு’, ‘பிரமவேதம்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு. மேலும் ‘பேசசானி’, ‘யாது’ என்னும் பெயர்களும் ஒரு காலத்தில் இவ்வேதத்திற்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும் இப்பெயர்கள் இக்காலத்தே வழக்கில் இல்லை. இராமாயணத்திலும் வடமொழி நூல்களிலும் மகாபாரதத்திலும் ‘அதர்வவேதம்’ தனி வேதமாக விளக்கப்படுகிறது. தசகுமார சரிதம், கிராதார்ச்சுனீ, சுச்ருதர் ஆகியவற்றில் இவ்வேதம் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. கிரியை முறையின் தோற்றுவாயாகவும் அதனை விரித்து விளக்கும் நூலாகவும் இவ்வேதம் அமைந்துள்ளதனை விட்டுணுபுராணம் குறிப்பிடுகிறது. மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய இரண்டும் அதர்வத்தைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பைக் கூறும் பகுதிகளை உரையாசிரியர் சாயனர் தம் உரையில் எடுத்து விளக்கியுள்ளார். அதர்வ வேதத்தில் ஒன்பது பிரிவுகள் காணப்படுகின்றன. இவை சாகைகள் அல்லது கிளைகள் என்று சொல்லப்படுகின்றன. இவை பைப்பலாதம், தெளடம், மௌடாயனம், சௌநகியம், சாசலம், சலதம், பிரமவாதம், தேவதரிசம், சரணவைதயம் என்பனவா-<noinclude></noinclude> ek04a7ezips901khhg4o4d9byr52uas பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/356 250 620159 1935440 1844778 2026-05-20T00:48:27Z Sridevi Jayakumar 15329 1935440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார வரம்பு|320|அதிகார வரம்பு}}</noinclude>பதே இந்தப் பொருளாதாரத்தின் வெற்றியைக் குலைக்கக் கூடும். மேலும், அதிகாரங்கள் ஒருவரிடம் குவிந்திருப்பதால், அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நாட்டில் பஞ்சத்தையோ போரையோ உண்டாக்கலாம். மேலும், திட்டமிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, அதிகாரப் பொருளாதாரம் சிறந்ததா? இல்லையா என்ற கேள்வி கொள்கைச் சிக்கல் உடையதாகும்.{{float_right|எம். இரா.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Dickinson, H.D.,</b> “Economics of Socialism”, Oxford University Press, New York, 1939. <b>Gustav Stoeper,</b> “German Economy 1870–1940”, Reynal and Hitch Cock, New York, 1940. <b>Halm, G.N.,</b> “Economic Systems: A Comparative Analysis”, Oxford and I.B.M. Publishing Company, Calcutta, 1978. <b>Maurice Dobb,</b> “Soviet Economic Development: Since 1917”, International Publishers, New York, 1948. <b>Schumpeter J.A.,</b> “Capitalism, Socialism & Democracy”, Harper and Row Publishers, New York, 1942. <b>William N. Loucks,</b> “Comparative Economic Systems”, Harper and Row Publishers, New York, 1965. <section end="அதிகாரப் பொருளாதாரம்"/> <section begin="அதிகார வரம்பு"/> {{dhr}} {{larger|<b>அதிகார வரம்பு:</b>}} நீதிமன்றங்களின் அதிகார எல்லையை இரு கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிதி வழி அதிகார வரம்பு (Pecuniary Jurisdiction); மற்றொன்று நிலவரை அதிகார வரம்பு (Territorial Jurisdiction). ஒவ்வொரு நீதிமன்றமும் இந்த இருவகைப்பட்ட அதிகார எல்லைக்குள்தான் இயங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகைக்கென்றோ சொத்தின் குறிப்பிட்ட மதிப்பிற்கென்றோ அமையும் நீதிமன்ற அதிகாரம் (வழக்கு) மதிப்பு முறை அதிகார வரம்பு எனப்படும். ஒரு மாவட்டம் அல்லது இதற்கு உட்பட்ட எல்லைக்குள் மட்டுமே வழக்குகளை ஏற்றுத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் நீதிமன்றம் நிறைவேற்ற இயலும் என்ற வரம்பு, ‘நிலவரை அதிகார வரம்பு’ அல்லது ‘வட்டார அதிகார வரம்பு’ எனப்படும். இந்த இருவகை அதிகார எல்லையைத் தாண்டி எந்த ஒரு வழக்கும் அந்தக் குறிப்பிட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்பட்டதன்று. இவ்விதமாக நடைமுறையிலிருக்கும் அதிகார எல்லை, வரையறுக்கப்பட்ட அதிகார எல்லை (Limited Jurisdiction) என்று வழங்கப்படுகிறது. வரையறுக்கப்படாத அதிகார எல்லை வரம்பில்லா அதிகாரம் என்று கூறப்படும். இந்திய நீதிமன்றங்கள் மொத்தத்தில் செலுத்துகின்ற அதிகார வரம்பைக் கீழ்க்கண்டவாறு பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். முதலேற்பு அதிகார வரம்பு (Original Jurisdiction) என்பது ஒரு நடவடிக்கையை முதல் எடுப்பில் ஏற்கும் நீதிமன்றத்தின் அதிகாரம். இந்த அதிகார வரம்பில் முதல் வழக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேர்முக விசாரணைக்கு உட்பட்டவை. பெரும்பான்மையாக எல்லாத் தரப்பட்ட, நீதிமன்றங்களும் இந்த முதலேற்பு அதிகார வரம்பு கொண்டிருக்கின்றன. ஆனால், அது அதற்குரிய நிதிநிலை அதிகார வரம்புக்கும் வட்டார அதிகார வரம்புக்கும் கட்டுப்பட்டுச் செயற்படும். மேலேற்பு அதிகார வரம்பு (Appellate Jurisdiction) கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகள்மீது வரும் மேல்முறையீடுகளை வளர்ப்பதற்குள்ள அதிகாரம், இந்த மேலேற்பு அதிகார வரம்பைச் செலுத்துவதில் மேல் வழக்காக விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை (Trial Court) எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டவற்றை ஆய்ந்து முடிவு கூறவேண்டும். மேல் வழக்கை ஆய்வதில் நேரடி விசாரணையில்லாததால், ஏற்கெனவே எடுக்கப்பட்ட சான்றுகளைக் கொண்டு, அதனடிப்படையில் முடிவு கூறப்படும். இந்த அதிகாரம், சமூக உரிமை நடைமுறைச் சட்டத்தின் 96-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து இரண்டாவது மேல் வழக்குக்கான அதிகார வரம்பு உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது (பிரிவு 100). இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பு, மேல் வழக்கு விசாரணை அதிகார வரம்புகள் குறித்துச் சமூக உரிமை நடைமுறைச் சட்டத்தின் 109, 110–ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் இந்திய அரசியல் சட்டத்தின் 132, 133, 136–ஆகிய பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றங்களில் உயர்ந்தது நாட்டின் தலைநகரான புதுதில்லியில் இயங்கிவரும் உச்ச நீதிமன்றம். இந்நாட்டு மக்களின் உரிமையியல் வழக்குகளிலும் குற்றவியல் வழக்குகளிலும் அரசியல் சட்டம் பற்றிய வழக்குகளிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுநியானது. உச்ச நீதிமன்றத்திற்குக்கீழ் பலதரப்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. நீதிமன்றங்கள் அதிகார வரம்பின் அடிப்படையில் பல வகைப்படும். :1. வரையறுக்கப்பட்ட அதிகாரமுள்ளவை. :2. வரையறுக்கப்படாத அதிகாரமுள்ளவை. :3. மேல் முறையீட்டு நீதிமன்றங்கள்.<noinclude></noinclude> 6u2018hzcvx90ueons2q29sm81wlfeh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/358 250 620161 1935441 1844780 2026-05-20T00:49:57Z Sridevi Jayakumar 15329 1935441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகார வருக்கம்|322|அதிகார வருக்கம்}}</noinclude>{{block_center|<poem> {{larger|<b>குற்றவியல்</b>}} உச்ச நீதிமன்றம் ↓ உயர்நீதிமன்றம் ↓ மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ↓ முதல் வகுப்புக் குற்றவியல் நீதிமன்றம் ↓ இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நீதிமன்றம் </poem> }} {{float_right|ஆர்.செ.}} <section end="அதிகார வரம்பு"/> <section begin="அதிகார வருக்கம்"/> {{dhr}} {{larger|<b>அதிகார வருக்கம்</b>}} என்பது, அரசாங்கத்தின் நிருவாக அமைப்பைக் குறிக்கக் கூடியதாகும். இஃது அரசாங்க நிருவாகத்தில் இடம்பெறுகிற அரசாங்கத் துறைகள், அரசாங்க இணையங்கள், அரசாங்கச் செயலாண்மைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. அதிகார வருக்கம் (Bureaucracy) என்பது, பரந்தவகையில் பல பொருள்தரும் வகையில் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகச் சமூகவியலில் இது, பொது அமைப்புகளின் அதிகாரங்களைப் பயன்படுத்துகிற விதத்தையும், அமைப்பின் செயல்களின் தனித் தன்மையையும் விளக்கும் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. மாக்சு வீபர் (Max weber) அதிகார வருக்கத்தைச் சமூக அமைப்பாகக் கருதி, அதற்குக் குறிப்பிட்ட பண்புநலன்கள் உள்ளன என வரையறுத்துள்ளார். நிருவாகத் திறமைகளைச் சமூக நிறுவனம், அதிகார வருக்கம் ஆகியவை மிகுதியாக்கும் என்பது மாக்சு வீபரின் கருத்து. பீட்டர் பிளா (Peter Blau) இக்கருத்தைச் சிறிது மாற்றியமைத்து, நிருவாகத் திறமைகளை உயர்த்தும் நிருவாக அமைப்பு அதிகார வருக்கம் என்கிறார். கூட்டான பெரிய நிருவாக அமைப்புகளில் திறமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்க உதவும் ஒருவகை நிருவாக அமைப்பு முறைதான், அதிகார வருக்கம் எனப் பிரான்சிசு (Francis), இசுடோன் (Stone) ஆகியோர் கூறியுள்ளனர். ஆகவே அதிகார வருக்கம் என்பது, அரசுப் பணியின் திறமையை உயர்த்துவதில் தொடர்புடையது என்பதால், அரசுப் பணியின் திறமையின்மையை வெளிப்படுத்தி, அதன்மூலம் நிருவாகத் திறமையை உயர்த்த முயற்சி செய்யும் வேறுபட்ட அரசியல் முறைகளைக் குறிப்பிடுவது, அதிகார வருக்கமென அரசியல் அறிவியல் கூறுகிறது. அரசியல் கட்சிகள், சட்டமன்ற அவைகள், அரசாங்கத்தின் ஆட்சித்துறை ஆகியன அதிகார வருக்கமென அரசியல் அறிவியல் விளக்குகிறது. அரசாங்கப் பணியாளர்களை அரசனுக்குத் தரவல்ல உதவியாளர்கள், அரசாங்கத்திற்குப் பணிபுரியக் கூடிய அலுவலர்கள் ஆகிய இருதிறத்தாரும் தனித் தனியாகப் பிரியாமல், அரசனுடைய அரசாங்கத்தில் பணிபுரிந்தனர். இதுதான் அன்றைய நிருவாக முறை. தொடக்கக்கால நிருவாகம் இன்றுபோல் ஓடத்தில் தலைநகர் அமைத்து அங்கிருந்து ஆட்சி செய்யப்படவில்லை. மாறாக, அரசன் ஒவ்வோர் ஊராகச் சென்று நிருவாகத்தை நடத்தி வந்தான். நீதி வழங்கலும் நிதி வசூலித்தலும் அரசனுடைய தலையாய பணிகளாக இருந்தன. அவனுடைய உதவியாளர்களும் தொடர்ந்து பயணம் செய்தனர். அரசனுடைய தேவைகளை நிறைவு செய்வதும் நாட்டை ஆள்வதும் இணைந்தே சென்று கொண்டிருந்தன. மேலும் அப்போது போக்குவரத்தும் பிற தொடர்புகளும் வளர்ச்சி பெறவில்லை. அரசன் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று நிருவகிப்பது என்பது இயலாததாயிற்று. நிருவாகமும் வளர்ந்துகொண்டே இருந்ததால் ஊர் விட்டு ஊர் செல்லும் அலுவலர்களின் மூலமாக நிருவகித்தல் முடியாமலிருந்தது. இக்காரணங்களால் துறைகளின் தலைமையிடங்கள், குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு அவ்விடங்கள் ஒவ்வொன்றிலும், ஒரு குறிப்பிட்ட சில வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இவ்விடங்களில் பணியாற்றிய பணியாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து, அவற்றை எழுத்து வடிவமாக ஆவணங்களில் (Records) பதிவு செய்து பாதுகாத்தனர். எனவே, இவ்வாறு பல்வேறு இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் என்றும், அரசனுடன் சென்று அவனுக்கு உதவி செய்பவர்கள் என்றும் இருவகையினராக அலுவலர்கள் பிரிக்கப்பட்டனர். துறைகளைப் பல்வேறு இடங்களில் நிலையாக முதன்முதலாக அமைத்த அரசன் இரண்டாம் என்றி. நிதித்துறை, முதன்முதலாகத் தனியாக இயங்கத் தொடங்கிய துறையாகும். நிருவாகம் நிலையாகப் பல இடங்களிலிருந்து செய்ய வழிவகுத்தாலும், திறமையான பணியாளர்கள் கிடைக்கவில்லை. பணியினைத் திறம்பட நடத்தப் போதுமான மூலப் பொருள்கள் (Resources) கிடைக்காததால், நிருவாகப் பணி தொடக்க நிலையில்தான் இருந்தது. இருப்பினும் பணியாளர்கள் எல்லாவகைச் செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் மிகுதியான சிக்கல்கள் எழுந்ததால் நிதித்துறை தனியாகப் பிரிக்கப்பட்டது. நிதித்துறையில் முதன் முதலாக மத குருமார்கள் அரசனுடைய அலுவலகச் செய்திகளை எழுதும் பணியில் ஈடுபட்டார்கள். மதத் தொடர்பான வேலைகள் முடிந்த பின்னர், இவர்கள் நிதித்துறைப் பணியில்<noinclude></noinclude> bt33kgli1e608ukge02a2lwq6dwmau9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/361 250 620183 1935442 1844996 2026-05-20T00:51:59Z Sridevi Jayakumar 15329 1935442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிகை|325|அதிபத்த நாயனார்}}</noinclude>சிக்கல்கள் எழுகின்றன, அமைப்புச் சிறிதாக இருந்தால், சிக்கல்களை எளிதில் அறிந்து கொண்டு அவற்றை விரைவில் நீக்கிவிடலாம். மேலும் சிறிய அமைப்புகளில் சிக்கலும் குறைவாகத்தான் இருக்கும். சிறிய அமைப்பே பெரிதாக வளரும்போது சிக்கல்களும் மிகுகின்றன. அமைப்பில் சிக்கல்கள், அதில் சேர்கின்ற சேர்க்கைகளை (Composition) பொறுத்தே மிகுதியாகின்றன. எனவே நிருவாக அமைப்பின் சிக்கல், அமைப்பின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இரண்டாவதாக அமைப்பின் உருவத்தைப் பொறுத்தும் சிக்கல் அமைகிறது. அமைப்பிலுள்ள அடுக்கு வரிசை, கட்டுப்பாட்டு அளவு அல்லது வீச்சுப் போன்றவை அமைவதற்கிணங்கச் சிக்கல் அமைகிறது. மூன்றாவதாக, அமைப்பில் உள்ள பிரிவுகள் அனைத்தும் தனித்தன்மை பெற்றுச் செயற்படுவது கடினம். ஒரு பகுதி தனித்தன்மை பெறுவது, அமைப்பின் பெரும் பகுதிக்கு மனநிறைவின்மையை உண்டாக்கி விடுகிறது, இதனாலும் சிக்கல் மிகுகிறது. அமைப்பின் ஒழுங்கு விதிகளும் வரையறுப்புகளும் கடுமையாக இருப்பதால், நெகிழ்வின்மை இல்லாததும் ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து விடுகிறது. அமைப்பு தனித்தன்மைகளைப் பல வகைகளில் பெறுவதால், அத்துணைத் தனித்தன்மைகளையும் மேலாதிக்கம் செய்யக்கூடிய தலைமை கிடைப்பதென்பது அரிது. எனவே தனித்தன்மைகள் வளர்ந்து தனித்தனிப் பிரிவுபோலச் செயற்படுவதாலும் சிக்கல்கள் மிகுதியாகின்றன. அமைப்பின் திறமையை மிகுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆலோசனைப் பிரிவினாலும் சிக்கல் உருவாகிறது. இந்தச் சிக்கல்களை அறிந்து, அவற்றைக் களையவும் வேண்டும்; அவை மறுபடியும் எழாதவாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இதற்காக நிருவாக அமைப்பிலுள்ள ஒவ்வொருவர் பணி, பொறுப்பு ஆகியன குறித்தும் விளக்க வேண்டும். நிருவாகத்தை ஒட்டு மொத்தமாகக் கணிக்கும் அரசியல் ஆட்சியாளர்கள், பணியாளர்களையும் நிருவாக அமைப்பையும் முழுமையாகத் தெரிந்து ஆட்சி செலுத்த வேண்டும்.{{float_right|என்.எஸ்.ச.}} <section end="அதிகார வருக்கம்"/> <section begin="அதிகை"/> {{dhr}} {{larger|<b>அதிகை,</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இது திருவதிகை வீரட்டானம் எனவும் வழங்கப்படும். இது தென்னார்க்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு அருகில் ஒருகல் தொலைவில் கெடில ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூவர் தேவாரமும் பெற்ற இத்தலம், சிவபெருமான் தன் வீரம் விளங்குமாறு செயற்பட்டுத் திகழ்ந்த அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. இங்கிருந்து அவர் முப்புரங்களையும் எரித்தருளினார் என்பது கூறப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனாருடைய தமக்கையாராகிய திலகவதியார் சிவபெருமானை வழிபட்டிருந்ததும், திருநாவுக்கரசர் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னுந் திருப்பதிகம் பாடித் தாமுற்ற சூலைநோய் தீரப் பெற்றதும் இத்திருநகரிலாகும். அவர் தாம் மேற்கொண்ட உழவாரத் தொண்டினை இங்குத் தொடங்கினார். மகேந்திரவர்மன் காலத்தில் இங்கே சமணப் பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. இங்குள்ள திருக்கோயிலின் கருவறை மேலுள்ள கோபுரம் தேர்போல, நிழல் தரையில் சாயாதவாறு அமைக்கப் பெற்றுள்ளது. இங்குத் திருநாவுக்கரசர் திலகவதியார் ஆகியோர் திருவுருவச் சிலைகள் உள்ளன. இறைவன் – வீரட்டேசுரர்; இறைவி – திரிபுரசுந்தரி. இவ்வூர் அதி அரையமங்கலம், அதிராச மங்கலம், அதிராச மங்களியபுரம் என்னும் பெயர்களால் வழங்கப்பட்டமை கல்வெட்டுகளால் தெரியவருகிறது. மணவிற் கூத்தனான காலிங்கராயன் இவ்வூர்க் கோயிலுக்குப் பொன்வேய்ந்து, நூற்றுக்கால் மண்டபம், மடைப் பள்ளி போன்றவற்றை அமைத்துத் திருப்பணி புரிந்த செய்தியினையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூலாசிரியராகிய மனவாசகம் கடந்தார் இவ்வூரில் பிறந்தார். <section end="அதிகை"/> <section begin="அதிதாரத்தாயி"/> {{dhr}} {{larger|<b>அதிதாரத்தாயி</b>}} என்பது கருநாடக இசையில் தாரத்தாயிக்கு மேல் உள்ள ஒலி எல்லையினைக் குறிக்கும். இதைக் குரலால் பாடமுடியாது. இசைக் கருவிகளிலும் சிலவற்றால்தான் இசைக்க முடியும். இதைச் சுரங்கட்கு மேலே இரண்டு புள்ளிகள் வைத்துக் குறிப்பிடுவர். {{left_margin|3em|<poem>எ.டு:– <b>. .{{gap|2em}}. . .{{gap|2em}}. .</b> ரிரி, ககக, மம</poem>}} <section end="அதிதாரத்தாயி"/> <section begin="அதிபத்த நாயனார்"/> {{dhr}} {{larger|<b>அதிபத்த நாயனார்,</b>}} பெரியபுராணம் சிறப்பிக்கும் சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். அலைவளமும் கலைவளமும் தவழும் சோழ நாட்டுக் கடற்கரையில் அமைந்துள்ளது நாகப்பட்டினமென்னும் துறைமுக நகரம். அங்கு வாழ்ந்த பரதவர் குலத்தில் தோன்றியவர் அதிபத்தர். அவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து பெருஞ் செல்வராகத் திகழ்ந்தார். நாள்தோறும் அவர் பிடிக்கும் மீன்களுள் தலைமையான மீன் ஒன்றினைச் ‘சிவபெருமானுக்கு ஆகுக’ என்று அன்புடன் கடலில் விட்டு வந்தார். ஒரு நாளில் ஒரு மீனே கிடைப்பினும் அதனையும் அவ்வாறே விட்டுவிடுவதனை அவர் கொள்கையாகக் கொண்டொழுகினார். பல நாட்களாக அவருக்கு நாள்தோறும் ஒரு மீனே கிடைத்து வந்தது. தம் கொள்கைக்கு மாறுபடாமல் அதனையும் முறைப்படி அவர் கடலில்<noinclude></noinclude> lqlddrekvhunntb8hux8j8o5oe7xo0x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/362 250 620184 1935443 1845001 2026-05-20T00:53:11Z Sridevi Jayakumar 15329 1935443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிமதுரகவி|326|அதியமான்கள்}}</noinclude>விட்டு மகிழ்ந்தார், அதனால் அவர் செல்வமிழந்து வறுமையால் தளர்வுற்றார். கற்றத்தார் வாடினர். ஆயினும் அதிபத்தர் தம் கொள்கையினின்று மாறாது, திருத்தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு நாள் பசும்பொன் மயமான நவமணி ஒளியோடு கூடிய உறுப்புகள் பொருந்திய மீன் ஒன்றினை இறைவன், அவர் வலையில் அகப்படுமாறு செய்தார். விலை மதிக்க முடியாததாக அது சுடர் விட்டுத் திகழ்ந்தது. பரதவர் வாயிலாக இதனையறிந்த அதிபத்தர், “என்னை ஆளுடையவர்க்கு ஆவதிது – அவர் பொற்கழல் சேர்க” என்று அதனைக் கடலில் புகவிடுத்தனர். இங்ஙனம் பொருட் பற்றினை முற்றிலும் துறந்து விளங்கிய அதிபத்தருக்கு இறைவன் காட்சியளித்துச் சிவலோகத்தில் அடியார்களுடன் இனிதிருக்கும் பேற்றினை அருளினார். இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் ‘விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்’ என்று தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் பரவியுள்ளார். இவருடைய வரலாற்றினைச் சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் விரிவாகப் பாடியுள்ளார்கள்.{{float_right|ஈ.வே.மா.}} <section end="அதிபத்த நாயனார்"/> <section begin="அதிமதுரகவி"/> {{dhr}} {{larger|<b>அதிமதுரகவி (கி.பி. 15 நூ.)</b>}} விசயநகரப் பேரரசின் சார்பாகச் சோழநாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்த திருமலைராயன் என்பானின் அவைக்களத் தலைமைப் புலவராய் வீற்றிருந்தவர். அவ்வவையில் இருந்த 64 தண்டிகைப் புலவர்களுக்கு இவர் தலைவர். ஒருகால் காளமேகப்புலவர் அரசவைக்கு வந்த போது, அவரை இப்புலவரும் அரசனும் உரிய மரியாதையுடன் வரவேற்காமலும் அவையில் இடங்கொடாமலும் இகழ்ந்தனர். அப்போது காளமேகப்புலவர், கலைமகளைக் குறித்து “வெள்ளைக் கலையுடுத்து” என்று தொடங்கும் வெண்பாவினைப் பாடிப் பரவ, அரசனது அரியணை விரிந்து அவருக்கு இடங்கொடுத்தது. அதனைக் கண்டு பொறாத அதிமதுரகவி, அவரையழிக்கும் தீய எண்ணத்துடன் அவரை எமகண்டம் பாடுமாறு அறை கூவினார். காளமேகம் அதற்கிணங்கி எமகண்டம் பாடி வெற்றி பெற்றார். பின்னர் இருவரும் நட்புப் பூண்டு வாழ்த்தனர். இவர் மிக இனிமையான கவிகளை இயற்றியதால் ‘அதிமதுரகவி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் கோவலூரைச் சார்ந்தவர்.{{float_right|ஆர்.கி.}} <section end="அதிமதுரகவி"/> <section begin="அதியமான்கள்"/> {{dhr}} {{larger|<b>அதியமான்கள்</b>}} தமிழகக் குறுநில மன்னர்கள், இவர்கள் தகடூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டு வந்தார்கள். இன்றைய தருமபுரியே அன்றைய தகடூர். இவர்கள் அதியன், அதிகள், அதிகமான், அதிகைமான், அதியேந்திரன் முதலான பெயர்களாலும் அழைக்கப் பெற்றார்கள். இவர்கள் சேரர் மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் சங்காலம் முதல் கி.பி. 13–ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள். கொங்கு நாட்டின் ஒரு பகுதியை இவர்கள் ஆண்டார்கள். இது தகடூர் நாடு என்று குறிக்கப்பட்டது. சங்க காலத்தில் அதியமான் நெடுமிடல், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் பொருட்டெழினி, அதியமான் அஞ்சி, அதியமான் எழினி முதலானோர் ஆண்டனர். சங்கத் தொகை நூல்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் பெருமையைக் கூறுகின்றன. அதியமான் நெடுமான் அஞ்சி, மலையமான் திருமுடிக்காரியை வென்று, திருக்கோவலூரைக் கைப்பற்றினான் என்று ஔவையாரும் பரணரும் பாடியுள்ளனர். இதனைத் திருக்கோவலூர்ப் பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன மாமன்னன் அசோகனின் கல்வெட்டில் இவர்கள் குறிக்கப் பெறுவதால், இவர்களின் கீர்த்தி புலனாகும். சங்க காலத்தை அடுத்து, புகழ்ச்சோழனின் ஆட்சிக் காலத்தில் ஒருவன் தகடூர்ப் பகுதியை ஆண்டதாகப் பெரியபுராணம் கூறும். அதியமான்கள் கி.பி 6–ஆம் நூற்றாண்டளவில், பல்லவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டார்கள். இறுதியில் மேலைக்கங்க வேந்தனான துர்விநீதன் கி.பி. 6–ஆம் நூற்றாண்டின் இறுதியில் தகடூர்ப் பகுதியை வென்றான். கி.பி. 7–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதியமான்கள் மீண்டும் பல்லவரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. தகடூர் நாட்டில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நுளம்ப பல்லவரின் ஆட்சி ஏற்பட்டது. முதலாம் இராசராசனின் ஆட்சிக்காலம் முதல் இவர்கள் சோழரது ஆதிக்கத்திற்கு உட்பட்டார்கள். அதியமான் மன்னருள் அதியேந்திரன் என்று குறிக்கப் பெறும் குணசீலன், ஒரு புகழ்மிக்க அரசன். இவனைப்பற்றி நாமக்கல் குகைக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதியேந்திர விட்டுணுக்கிரகம் என்னும் குடைவரைக் கோயிலை நாமக்கல்லில் குடைவித்தவன் இவனேயாவான். தெளிணியார் என்னும் அதியர் தலைவன் மேலைக்கங்க வேந்தனான சிரீபுருசனுடன் போரிட்டுள்ளான். வலிமதுரன் என்பான், தகடூர் நாட்டின் தலைவனாக மேலைக் கங்க வேந்தனான கோவிசய நரசிம்மவர்மனது கீழ்முட்டுகூர் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளான். அதியர், நெடுங்காலம் சோழருக்கு அடங்கியிருந்து, அவர்தம் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் உதவிவந்தனர், படைத்தலைவன் வீரராசேந்திர அதிகைமான் என்பான், முதலாம் குலோத்துங்கனது ஆட்சிக்காலத்தில் போற்றத் தக்கவனாகத் திகழ்ந்தான்.<noinclude></noinclude> eamrcq6cwdaanwxac15rxfbbapy7xeu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/363 250 620227 1935444 1845003 2026-05-20T00:54:45Z Sridevi Jayakumar 15329 1935444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதியமான் கோட்டை|327|அதியமான் நெடுமானஞ்சி}}</noinclude>இவன் இவ்வேந்தனது இரண்டாம் கலிங்கப் படையெடுப்பில் கலந்துகொண்டு வடகலிங்க வேந்தரை வெற்றி கொண்டான். இப்படைத்தலைவன் விக்கிரம சோழனது காலத்திலும் பணிபுரிந்தான். பொன்பற்றி உடையான் சேந்தன் கோணம்பியான அதியமானும் முதலாம் குலோத்துங்கனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசியல் தலைவன் ஆவான்.{{float_right|ம.இரா.}} <section end="அதியமான்கள்"/> <section begin="அதியமான் கோட்டை"/> {{dhr}} {{larger|<b>அதியமான் கோட்டை</b>}} தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் தர்மபுரியிலிருந்து மேற்காகச் சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் எட்டுக் கி.மீ. தொலைவிலுள்ளது. சங்க நூல்களில் கூறப்படும் அதியமான்கள் என்னும் குறுநில மன்னர்களின் தலையாய நகரமாக இவ்வூர் கருதப்படுகிறது. சங்ககாலத்தில் இவ்வூரில் மக்கள் குடியிருந்ததற்கான சான்றுகளாக அவர்கள் பயன்படுத்திய கருப்புசிவப்பு வண்ணம் கொண்ட மட்கலச் சிதைவுகள் கிடைத்துள்ளள. இங்கு முற்காலத்தில் கோட்டை ஒன்று இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஊரினைச் சுற்றிக் கோட்டைச் சுவர் போன்ற மண்மேடு காணப்படுகிறது. இவ்வூரில் ஒய்சாளர் காலத்திய கோயில் ஒன்றும், பிற்காலச்சோழர் காலக் கோயிலொன்றும் உள்ளன. சமண தீர்த்தங்கரரின் சிலையொன்றும் சமணத்தோடு உள்ள தொடர்பைப்பறைசாற்றிக் கொண்டுள்ளது. இவ்வூரில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 363 |bSize = 480 |cWidth = 166 |cHeight = 127 |oTop = 315 |oLeft = 32 |Location = center |Description = }} {{center|சுடுமண் பொம்மைகள்}} சோழர், ஒய்சாளர், விசயநகர அரசர் ஆகியோரின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இங்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் 1981, 1982–ஆம் ஆண்டுகளில் அகழாய்வினை மேற்கொண்டனர். இவ்வூரில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. குழிகளின் அடிமட்டத்தில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள் கிடைத்தன. சோழர் காலத்தைச் சார்ந்த செங்கல் மேடையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வில் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள், சிவப்புக் கலவை பூசப்பட்ட மட்கலன்கள், ரௌலட்டட் என்னும் உரோமானிய நாட்டு மட்கலத் துண்டுகள் ஆகியவை கிடைத்தன. மணிகள், இரும்புக் கருவிகள், செம்பு, பித்தளைப் பொருள்கள், சுடுமண் பொம்மைகள், கண்ணாடி வளையல்கள், பொன்னை உருக்குகின்ற சிமிளிகள் ஆகியனவும் கிடைத்தன. <section end="அதியமான் கோட்டை"/> <section begin="அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி"/> {{dhr}} {{larger|<b>அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி,</b>}} சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு மன்னன்; வீரமிக்கவன்; அக்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களுள் ஒருவன். எழினி என்பது இவன் இயற்பெயராகும். தன் எதிரியொடு தகடூரில் போர் செய்து இறந்தவன் என்பது இவன் பெயரிலமைந்த அடையினால் தெரிகிறது. இவன் இறந்தபோது அரிசில் கிழார் கையறு நிலைத்துறையில் ஒரு பாடல் (புறம். 230) இயற்றினார். அதில், அவர் எழினியை, ‘விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்’ உடையவன் என்றும், ‘வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாள்’ உடையவன் என்றும், பொய்யாதவன் என்றும் பாராட்டியுள்ளார். <section end="அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி"/> <section begin="அதியமான் நெடுமானஞ்சி"/> {{dhr}} {{larger|<b>அதியமான் நெடுமானஞ்சி,</b>}} எழினி என்றும் (புறம். 158), அஞ்சி என்றும் (புறம். 91), வழங்கப்பட்டுச் சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளலும் பெரு வீரனுமாவான். கடைஎழு வள்ளல்களுள் ஒருவன். இவன் ஒளவையாருக்களித்த நெல்லிக்கனிக் கொடையினை ‘அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கீந்த’ எனச் சிறுபாணாற்றுப்படை (சிறு. 101–103) பாராட்டுகிறது. தமக்களித்த இக்கொடைச் சிறப்பினை ஒளவையாரும் புறப்பாடலில் போற்றியுள்ளார் (புறம். 91). இவன் மழவர்கள் என்னும் வீரர்களுக்குத் தலைவனாக விளங்கினான் (புறம். 88, 90). இவன் ஒளவையாரைத் தன்னுடைய அரசியல் தூதுவராகத் தொண்டைமான் பால் அனுப்பினான் (புறம். 95). அதியர் குடியில் தோன்றிச் சிறந்தவனாக இவன் விளங்கியமையால், அதியர் கோமான் எனப்பட்டான் (புறம். 91). இவன் முன்னோர் தேவர்களை வழிபட்டு, விண்ணுலகிலிருந்து கரும்பினை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தனர் என்று கூறப்பட்டுள்ளது (புறம். 99). இவன் சேரர் குடியினைச் சார்ந்தவனாதலின், பனந்தோட்டினாலாகிய மாலையினை அணிந்திருந்தான் (புறம். 99); ஏழு மன்னர்களோடு போர் செய்து வென்றான். இவனது கோவலூர் வெற்றியைப் பரணர் பாராட்டியுள்ள செய்தியினை ஒளவையார் புகழ்ந்துள்ளார் (புறம். 99). குதிரை மலை இவனுக்குரியது. இவன் மகன் பொகுட்டெழினி எனப்படுவான். இப்பொகுட்டெழினியும் புலவர் போற்றும் பெருவீரனாக விளங்கினான் (புறம். 102). பெருஞ்சேரலிரும்பொறை பெரும் படையொடு சென்று தகடூரை முற்றுகையிட்டு அழித்து. அதிகமானையும் ஏனை இரு பெருவேந்தரையும் வென்றான் என்று<noinclude></noinclude> qa6ovhe9a0cuiyfqd3pc5hft283hh9v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/364 250 620228 1935445 1845014 2026-05-20T00:57:31Z Sridevi Jayakumar 15329 1935445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதியன் விண்ணத்தனார்|328|அதிராம்பட்டினம்}}</noinclude>பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துப் பதிகம் கூறுகிறது. அதிகமான் என்று அப்பதிகம் குறிப்பிடுவது இந்த அதியமானையேயாகும். சேரமான் வரும்வரை அதியமான் தகடூர்க் கோட்டையின் உள்ளே இருந்த செய்தி, தொல்காப்பியப் புறத்திணை நூற்பா ஒன்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய குறிப்பாலும் அறிய முடிகிறது (தொல்.புறம். 7. நச்.), அதியமான், மார்பில் வேல்பட்டு மாய்ந்தபோது, ஔவையார் பெரிதும் இரங்கிக் கையறுநிலைச் செய்யுளொன்று பாடியுள்ளார். அதன்கண் இவனது பெருங்கொடையும் பெரு வீரமும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘ஆசாரு எந்தையாண்டுளன் கொல்லோ? இனிப் பாடுநருமில்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநருமில்லை’ (புறம். 235) என்று ஏங்கியுரைக்கும் கூற்றில் ஒளவையார் எய்திய அவலத்தின் ஆழம் புலனாகிறது. இவனை ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார் ஆகியோர் பாடியுள்ளனர். <section end="அதியமான் நெடுமானஞ்சி"/> <section begin="அதியன் விண்ணத்தனார்"/> {{dhr}} {{larger|<b>அதியன் விண்ணத்தனார்,</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்றிய பாடல் ஒன்று அகநானூற்றின் 301–ஆம் பாடலாகச் சேர்க்கப் பெற்றுள்ளது. இவர் அதியமான் நெடுமானஞ்சியின் இனத்தினைச் சேர்ந்தவராக இருத்தல் கூடும். அதியன் என்பது குடிப்பெயர். இக்குடி சேரர் குடியொடு தொடர்புடையது. சிலர் அதியன் என்பான் விண்ணத்தனாரின் தந்தை என்பர். விண்ணத்தனார் என்பதனை விண்ணன் + அத்தன் எனக்கொண்டு விண்ணன் என்பானின் தந்தை என்று பொருள் கொள்வர். அவ்வாறாயின் அதியன் விண்ணத்தனார் என்னும் பெயர், தந்தை–மகன்–பெயரன் என்னும் முறையில் மூவரையும் சுட்டி அமைந்த ஒன்றாகக் கொள்ளப்படும். தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி உயிர் நீங்கும் அளவிற்கு வருந்தினாளாக, அது கண்டு தோழி ஆறுதல் கூறி வற்புறுத்த, அதற்கு விடையாகத் தலைவி கூறுவதாக அமைந்துள்ளது இவர் பாட்டு. இவர் இப்பாடலில், ஊர் தோறும் சென்று பரிசில் பெற்று வந்த பாணர் முதலியோர் ஊர் மன்றத்தில் மகிழ்வுடன் தங்கிப் பண்ணிசைத்து மகிழ்வுறுத்தி நீங்கிய பின், மறுநாள் அம்மன்றினைக் காணும் ஊரார்க்கு அஃது இன்னாததாக விளங்கும் என்பதனை, “இரும்பேர் ஒக்கல் கோடியர் பிறந்த, புன்தலை மன்றம் காணின் வழிநாள், அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்” எனக் காட்டியுள்ளார். <section end="அதியன் விண்ணத்தனார்"/> <section begin="அதிர்ச்சி மருத்துவம்"/> {{dhr}} {{larger|<b>அதிர்ச்சி மருத்துவம்:</b>}} காண்க: உளமருத்துவ முறைகள். <section end="அதிர்ச்சி மருத்துவம்"/> <section begin="அதிரதர்"/> {{dhr}} {{larger|<b>அதிரதர்</b>}} தேர்ப்பாகனாகப் பிறந்தவர்; திருதராட்டிரரின் நண்பர்; இராதா என்பாளின் கணவர்; கர்ணனின் வளர்ப்புத் தந்தை. அதிரதர் கர்ணனை வாசுசேனன் என்றழைத்ததோடு, அவரை அத்தினா புரத்திற்கு அனுப்பித் துரோணாசாரியாரின் கீழ்க் கல்வி கற்கக் கூறியவர். கர்ணன் விளையாட்டரங்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தஞான்று, அதிரதர் அரங்கத்தில் நின்று கர்ணனை அங்க நாட்டு அரசரென வாழ்த்தினார். அதிரதர் என்று கர்ணனுக்கு அடைமொழிப் பெயரும் உண்டு. <section end="அதிரதர்"/> <section begin="அதிர வீசியாடுவார்"/> {{dhr}} {{larger|<b>அதிர வீசியாடுவார்</b>}} என்பது சிவபெருமானுக்கு அவர் ஆடுங்கோலம் ஒன்றினால் அமைந்த பெயராகும். ஆடல் வல்லானாகிய சிவபெருமான் மதுரையம்பதியில் கால் மாறி ஆடிய அமைப்பில் உள்ளார். நடனக்கலை பயின்ற சிவபக்தனான பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்கிக் கூத்தர் பெருமானாகிய சிவபெருமான் மதுரையில், இயல்புக்கு மாறாகக் கால் மாறி ஆடி அருளினார். மன்னன் வேண்டியவாறு என்றும் யாவரும் காண இறைவன் மதுரை மன்றில் கால்மாறி ஆடிய கோலத்தில் காட்சியளிக்கின்றார் என்பது புராண வரலாறு. தமிழிலுள்ள இரண்டு திருவிளையாடற் புராணங்களும் இத்திருவிளையாடலைப் பாடிப் போற்றுகின்றன. இந்நடனக்கோலத்தில் சிவபெருமானுடைய இடக் கால் சற்றே வளைந்து முயலகன் மீது சிறிதே ஊன்றப்பட்டு விளங்கும். வலக் கால் உயர்த்தி வீசி ஆடும் பாங்கில் விளங்கும். இந்த நடனக் கோலம் அதிர வீசியாடுதல் எனப்படும். சிவபெருமானது இத்திருக்கோலத்தைச் சுட்டித் திருஞானசம்பந்தர் ‘அதிரவீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ’ என்று போற்றுகின்றார். இதனைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி தம் திருவிளையாடற் புராணத்தில், “முன்னம், மெய்ப்பட ஆடுங்கூத்தை விட்டு மேல் வலத்தாள் குஞ்சித்து, அப்பெரும் புதுமைக் கூத்தை ஆடினான் அதிரவீசி” என்றும், அதனால் சிவபெருமான் ‘அதிரவீசி ஆடுவார்’ வழங்கப்பட்டார் என்னும் குறிப்பிட்டுள்ளார். <section end="அதிர வீசியாடுவார்"/> <section begin="அதிராசேந்திரன்"/> {{dhr}} {{larger|<b>அதிராசேந்திரன்</b>}} தஞ்சைச் சோழ அரசர்களுள் ஒருவன். இவன் கி.பி. 11–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். வேங்கிச் சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தியர், அதிராசேந்திரனைச் சோழ அரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டுவித்தார். மக்கள் கிளர்ந்தெழுந்த கலகமொன்றில் இவன் உயிர் துறந்தான். இவன் சைவ சமயத்தினன்; குறுகிய காலமே ஆட்சி செய்தவன். <section end="அதிராசேந்திரன்"/> <section begin="அதிராம்பட்டினம்"/> {{dhr}} {{larger|<b>அதிராம்பட்டினம்</b>}} தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள துறைமுகப் பட்டினம். இங்கு முசுலிம்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இவ்வூர் அதிவீரராம பாண்டியனுடைய பெயரைக் கொண்டது என்பார். இங்கிருந்து இலங்கைக்குத் தேங்காய், அரிசி போன்ற பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இங்கு உப்பளங்களும் உள்ளன. இவ்-<noinclude></noinclude> jgnxlekeku3mtfbgiw7vuhdy9yfmq3c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/365 250 620229 1935446 1845018 2026-05-20T00:59:33Z Sridevi Jayakumar 15329 1935446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதிராவடிகள்|329|அதிவீரராமபாண்டியன்}}</noinclude>வூரில் சிவன் கோயிலும் புகைவண்டி நிலையமும் உள்ளன. இங்கு ஒரு கல்லூரியும் உள்ளது. <section end="அதிராம்பட்டினம்"/> <section begin="அதிராவடிகள்"/> {{dhr}} {{larger|<b>அதிராவடிகள்</b>}} சைவத் திருமுறை நூல்களுள் பதினோராந் திருமுறையினைப் பாடியருளிய ஆசிரியர்களுள் ஒருவர். இறை நினைவின் உறைப்பால் வினைத் துன்பங்களைக் கண்டு கலங்காத மனம் உடையவர் என்பதால் இவர் அதிராவடிகள் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார். இவர் நூலாகிய ‘மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை’ பதினோராந் திருமுறையில் 25–ஆம் நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. இது, அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூவகைச் செய்யுட்கள் முறையே அடுத்தடுத்து வருமாறு அமைந்த 30 பாடல்களைக் கொண்டது. மூவகையான மணிகளைக் கொண்டு அமையும் அணிக்கோவை போல்வதாதலின் இவ்வகை நூல்கள், மும்மணிக் கோவை எனப்பட்டன. இதன் செய்யுட்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இந்நூலின் இறுதியிலுள்ள 7 செய்யுட்கள் கிடைக்காமையால், இதன்கண் இப்பொழுது 23 செய்யுட்களே உள்ளன. மூத்த பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். யானைமுகக் கடவுளாகிய மூத்த பிள்ளையாரின் திருவடித் துணையன்றி உயிர்களுக்கு வேறு துணையில்லை. அவர், தம்மை அன்பினால் வழிபடும் மெய்யடியார்களின் பிறவிப் பிணியைப் போக்க வல்லவர்; அவருடைய திருவடியைச் சிந்தித்து வாழ்வார் மனக் கவலை இல்லை என்பன போன்ற கருத்துகளை ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். அதிராவடிகள் பிறந்த ஊர், பெற்றோர் பெயர் போன்றவற்றை அறிய இயலவில்லை. இவ்வாசிரியர் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமுமாம் என்று கருதப்படுகிறது. சப்பாணி கொட்டுதல், செங்கீரையாடுதல் என்று பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை மூத்த பிள்ளையார் மேற்கொண்டு உலக உயிர்களுக்கு இன்பஞ்செய்தார் என ஆசிரியர் சிறப்பித்துப் பாடியுள்ளார். <section end="அதிராவடிகள்"/> <section begin="அதிலாபாத்து"/> {{dhr}} {{larger|<b>அதிலாபாத்து,</b>}} தில்லிக்கருகில் இருக்கும் ஒரு சிறு கோட்டை. இது துக்ளகாபாத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. இக்கோட்டை முகம்மது-பின்-துக்ளக்கு என்பவரால் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் துக்ளகாபாத்துக் கோட்டையின் சுவர்களுடன் இணைந்துள்ளன. இக்கோட்டை இருவாயில்களைக் கொண்டது, ஒரு நுழைவாயில், தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு காவல் அரண்களுக்கு இடையில் இருக்கும் புற அரணிலும், மற்றொன்று, தென் மேற்கிலும் அமைந்துள்ளன. இதன் இரு பிரிவுகளும் ஒரு வெளிச் சுவர் மூலம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் உள் அரண், சுவர்களுடனும் காவல் அரண்களுடனும் வாயில்களுடனும் காட்சி அளிக்கிறது. இதனுள் அரண்மனை உள்ளது. இவ்வரண் முகமதாபாத்து என்றும் அழைக்கப்படுகிறது. <section end="அதிலாபாத்து"/> <section begin="அதிவீரராமபாண்டியன்"/> {{dhr}} {{larger|<b>அதிவீரராமபாண்டியன்</b>}} விசயநகர வேந்தர் காலத்து வாழ்ந்த பாண்டிய அரசத் தலைமுறையினைச் சேர்ந்த மன்னர். இவர் கி.பி. 1564–1603 ஆகிய ஆண்டுகளில், தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர், நாட்டுக் காவலராக மட்டுமல்லாமல், ஏட்டுப் பாவலராகவும் சிறந்து விளங்கினார். சில வரலாற்றறிஞர் இவரைத் திருநெல்வேலிப் பெருமாள் புதல்வர் என்று கூறுவர். எனினும் இவர் திருநெல்வேலிப் பெருமாளின் ஏற்பு மகனும், வரதுங்கராமரின் இளவலும், பராக்கிரம பாண்டியனின் மூன்றாம் புதல்வருமாவார் என்று சிலர் முடிவு செய்து தெளிவுபடுத்தியுள்ளனர். இவர் இயற்பெயர் அதிவீர ராமன்; சடையவர்மன் என்ற பட்டப் பெயருடையார்; தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் மிகவுடையவர். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவை:- 1. நைடதம் 2. காசிகாண்டம், 3. கூர்மபுராணம் 4. கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி 5. கருவை வெண்பா அந்தாதி 6. கருவைக் கலித்துறையந்தாதி 7. வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை. {{larger|<b>1. நைடதம்:</b>}} மகாபாரதத்தில் முதலாவதாக நளன் கதை இடம் பெற்றுள்ளது. ஈதன்றி நளோதயம் என்னும் ஒரு நூலும் வடமொழியில் வழங்குகிறது. புரவலனும் புலவனுமாக விளங்கிய அரசர், வடமொழியில் நைடதத்தைச் சிறப்புற எழுதியுள்ளார். தமிழில் புகழேந்தி, வெண்பா யாப்பில் நளன் வரலாற்றை எழுதியுள்ளார். வடமொழி, தமிழ் நூல்களை எல்லாம் அடியொற்றி எழுதப்பட்ட நூலே நைடதம் ஆகும். இந்நூல் நாட்டுப்படலம் தொடங்கி அரசாட்சிப் படலம் என்னும் இருபத்தெட்டாவது படலத்துடன் நிறைவுறுகிறது. 1173 விருத்தச் செய்யுட்களால் இந்நூல் அமைந்துள்ளது. புலவர் பலரும் போற்றி வந்த சிறந்த நூல் என்பதால், “நைடதம் புலவர்க்கு ஒளடதம்” என்னும் பழமொழியும் தோன்றுவதாயிற்று. நூலின் நடை, வேட்டை நாய் நடைபோலிருக்கிறதென்றும் நூலின் சுவை கரும்பினை அடியிலிருந்து தொடங்கி நுனிவரை தின்பது போல், போகப் போகச் சுவை குறைகிறது என்றும் இவர்தம் அண்ணியாரால் குறைகூறப்பட்டது என்பர். இக்குறையைக் களையவே காசிகாண்டம் இயற்றப்பெற்றது. {{larger|<b>2. காசிகாண்டம்:</b>}} காசி நகரப் பெருமையைப் பறைசாற்றும் நூல். பூர்வகாண்டம், உத்தரகாண்டம்<noinclude> 1-42</noinclude> aqt40hxcazwmfnye7rbwncbhfowpiwl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/366 250 620281 1935447 1845020 2026-05-20T01:01:01Z Sridevi Jayakumar 15329 1935447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அதினா|330|அந்தகக்கவி வீரராகவ முதலியார்}}</noinclude>என்னும் இரு பெரும் பிரிவினது; 100 அத்தியாயங்களை உடையது; 2526 விருத்தங்களால் இயன்றது; வடமொழி நூலிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்றது. {{larger|<b>3. கூர்மபுராணம்:</b>}} வடமொழியில் உள்ள பதினெண் புராணங்களுள் ஒன்றான கூர்ம புராணத்தின் மொழிபெயர்ப்பு. உத்தரகாண்டம், பூர்வகாண்டம் என்னும் இரு பெரும் பிரிவு கொண்டது. இதன்கண் 97 அத்தியாயங்களும் 3717 விருத்தங்களும் உள்ளன. இது, சைவ வைணவத் தெய்வங்கள் பற்றியும் சிவ பூசை மரபுகள் பற்றியும் விளக்குவது. {{larger|<b>4. அந்தாதி நூல்கள்:</b>}} கரிவலம் வந்த நல்லூர் என்பது புகழ் பெற்ற ஊராகும். இங்குள்ள சிவன் கோயில் பாடல் பெற்றது. இவ்வூர்ப் பெயரே கருவை என மருவி வழங்குகிறது. கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, கருவை வெண்பா அந்தாதி, கருவைக் கலித்துறை அந்தாதி என மூன்று அந்தாதி நூல்களும், அதிவீரராம பாண்டியரால் இயற்றப் பெற்றன. எளிய பாடல்களைக் கொண்ட இந்நூல்கள், சிவநெறி பற்றிச் சாற்றுபவை ஆகும். திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, ‘குட்டித் திருவாசகம்’ எனப் புகழப்படுகிறது. {{larger|<b>5. வெற்றிவேற்கை:</b>}} எளிய தமிழில் எழுதப்பட்ட இந்த அறநூலில் எண்பத்திரண்டு அறமொழிகள் இடம் பெற்றுள்ளன. ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’, ‘பெரியோரெல்லாம் பெரியரும் அல்லர்’, ‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே’ என்பன போன்ற மரபு மீறிய சிந்தனைகள் சிலவற்றை அதிவீரராம பாண்டியர் சிந்தித்து, அவற்றை எளிமையான மொழியில், இனிமையான முறையில் இதன்கண் வெளியிட்டுள்ளார்.{{float_right|க.ப.அ.}} <section end="அதிவீரராமபாண்டியன்"/> <section begin="அதினா"/> {{dhr}} {{larger|<b>அதினா,</b>}} போர், அறிவு, அறிவியல், கலைகள் ஆகியவற்றிற்குரிய கிரேக்கப் பெண்தெய்வம். சீயசு என்னும் (Zeus) முதன்மைக் கடவுள் அல்லது கடவுள்களின் அரசன், இவள் நெற்றியிலிருந்து தோன்றியவன் என்று கிரேக்கப் புராணக்கதை கூறுகிறது. இவள் போருக்குச் செல்வதுபோல் கவசங்கள் அணிந்து படைக் கருவிகளைக் கொண்டிருப்பவள். கிரேக்கர்கள் கலைக்கும் கைத் தொழிலுக்கும் கடவுளாக இவளை வணங்கினர். அதினா (Athena) கன்னித் தெய்வமாவாள். இவளது கோயில் ஒன்று ஆதென்சிலுள்ள அக்கராபாலிசில் உள்ளது. இக்கோயில் பார்த்தினான் (Parthenon) கோயில் எனக் கூறப்படுகிறது. இவள் மரங்களில் தலைசிறந்த மரமாகிய ஒலிவ மரத்தை (Olive Tree) உண்டாக்கியதால் சிறந்த தெய்வமாகக் கருதப்படுகிறாள். இதனால் ஆதென்சு என்னும் கிரேக்க நகர அரசின் (City State) தலைநகரத்திற்கு இவளுடைய பெயர் சூட்டப்பட்டது. உரோமானிய தேவதை மினர்வா, அதினாவின் உருவத்தையும் பண்புகளையும் கொண்டுள்ளவளாகக் கருதப்படுகிறாள். தொன்மைக்காலச் சிற்பிகள் அதினாவின் சிற்பங்களை {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 366 |bSize = 480 |cWidth = 83 |cHeight = 195 |oTop = 102 |oLeft = 303 |Location = center |Description = }} {{center|அதினா சிலை}} வடிக்கும்பொழுது கவசத்துடன் கையில் மந்திரக் கேடயம் ஒன்றையும் பெற்றிருப்பதுபோல் வடித்துள்ளார்கள். <section end="அதினா"/> <section begin="அதீசர்"/> {{dhr}} {{larger|<b>அதீசர்</b>}} என்பவர் புத்தசமயத் துறவியும் கொள்கைப் பரப்புநருமாவார். இவர் இயற்பெயர் சந்திரகர்ப்பர் என்பதாகும். கி.பி. 981–ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தில் சகோர் என்னும் ஊரில் இவர் பிறந்தவராகக் கருதப்பெறுகிறார். தம் 31–ஆம் வயதில் இவர் புத்தசமயத்தை மேற்கொண்டார். காலப்போக்கில் இவர் புத்த சமயத்தில் வல்லுநரானார், திபேத்து நாட்டு அரசரின் அழைப்பினை ஏற்று இவர் திபேத்து நாட்டிற்குப் போந்தார். அங்குப் பன்னீராண்டுகள் தங்கி, வடமொழியிலும் திபேத்திய மொழியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பௌத்த சமயத்தை வளர்த்தார். கி.பி. 1054–ஆம் ஆண்டில் தம் 73–ஆம் வயதில் திபேத்திலேயே காலமானார். திபேத்தியர்கள் இவரைப் போதி சத்துவர் என வழிபடுகிறார்கள். <section end="அதீசர்"/> <section begin="அந்தகக்கவி வீரராகவ முதலியார்"/> {{dhr}} {{larger|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார்</b>}} பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். பிறவிக்குருடராக இருந்தும் ஞானக் கண்ணைத் தம் முயற்சியால் பெற்றுப் பெருங் கவிஞராக விளங்கியமையால், “அந்தகக் கவி” என்னும் சிறப்புப் பெயர்<noinclude></noinclude> 3fplzhnjefey6i41rbt5g33id3trww1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/367 250 620285 1935448 1845022 2026-05-20T01:02:26Z Sridevi Jayakumar 15329 1935448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தகக்கவி வீரராகவ முதலியார்|331|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>பெற்றுத் திகழ்ந்தார். வீரராகவன் என்பது இவர் தம் இயற்பெயராகும். இவர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள புதூரில் பிறந்தார் என்று சிலரும் பொன்விளைந்த களத்தூரிற் பிறந்தார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். இவருடைய தந்தையார் பெயர் வடுகநாத முதலியார். கண்களில்லாமையால் தம் மனத்தையே ஏடாகக் கொண்டு எழுதிப் பன்னூறு நூல்களைப் பயின்று புலமை எய்தினார் என்றும் செய்தியை, “ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன்” என்று இவர் தம்மைப் பற்றிக் கூறியுள்ளது கொண்டு அறிய முடிகிறது. மேலும் காஞ்சியில் இவர் கல்வி பயின்றார் என்பதும், வீணைப் பயிற்சியும் நன்கு பெற்றிருந்தார் என்பதும், “கவி வீரராகவன் கச்சியிலே தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் ஒருமுத்தமிழையுமே” என்று இவரைப் புரந்த ஈழத்து அரசன் பரராச சிங்கன் கூறுவதனால் தெளிவாகின்றன. பழுத்த மரங்களைத் தேடிப் பறவைகள் செல்வது போலத் தம்மைப் பேணத் தக்க வள்ளல்களைத் தேடிப் புலவர்கள் செல்வது இயல்பு. அந்தகக்கவி வீரராகவ முதலியாரும் தம்மைப் பேணும் அரசர்களை நாடிச் சென்றார். முதலாவதாகச் சோழ நாடு சென்று சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர் ஈழநாடு சென்று அந்நாட்டு மன்னன் பரராசசிங்கன்பால் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். இவருடைய இயல் இசைத் தமிழ்ப் புலமையை நன்குணர்ந்து போற்றிய அம்மன்னன், இவரைப் பாராட்டிப் பல பாடல்கள் இயற்றியதோடு, இவருக்கு யானையும் வளநாடும் பொன்னும் பொற்பந்தரும் அளித்துச் சிறப்பித்தான். உலா, கோவை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், மாலை, புராணம் ஆகிய இலக்கிய வகைகளில் அமைந்த இவருடைய படைப்புகள் கிடைத்துள்ளன. {{larger|<b>திருவாருர் உலா, கயத்தாற்றரசன் உலா</b>}} என்னும் இவருடைய இரண்டு உலா நூல்களும் இலக்கிய நயமிக்கனவாக இவர் காலப் புலவர்களால் பாராட்டப் பெற்றன. உலா நூல்களுள் மிக்க சிறப்புடையதாய்க் கருதப்படும் திருவாரூருலா, திருவாரூரில் கோயில் கொண்டுள்ள தியாகேசப் பெருமான் மீது பாடப் பெற்றது. இவர் கயத்தாற்றரசன் மீது பாடிய உலாவினைக் கற்றுச் சுவைத்த அக்காலப் புலவர் ஒருவர், “வீரராகவனாம் வேளாளன் பேசும் கவிகேட்டபின், ஒட்டக் கூத்தன் கவியும் ஓங்கிய கம்பன் கவியும், பட்டப் பகல் விளக்காய்ப்பட்டதே” எனப் பாராட்டியுள்ளமை, அந்நூலின் பெருமையை நன்குணர்த்துகிறது. அனந்தை அரசன் சந்திரவாண மகிபாலன் இவரை அழைத்துத் தம்மீது கோவை நூல் ஒன்று பாடவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர் சந்திரவாணன் கோவை என்னும் அகப்பொருள் கோவை நூலை இயற்றினார் என்னும் செய்தி கூறப்படுகிறது. “மின்னு மாளிகை யனந்தை யாதிபதி” எனத் தொடங்கும் இவருடைய சீட்டுக்கவியும் இதனை உறுதி செய்கிறது. {{larger|<b>சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர்க் கலம்பகம்</b>}} என்னும் இரு நூல்களும் சேயூர் முருகப் பெருமான் மீது இவர் கொண்டிருந்த பத்தியையும், இவர்தம் கவிதைத் திறத்தையும் காட்டுவனவாயுள்ளன. {{larger|<b>திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை</b>}} ஆகிய இரு நூல்களையும் இவர் திம்மய்ய அப்பய்யன் என்னும் வள்ளலின் வேண்டுகோட்கிணங்கப் பாடினார் என்பதனை, “இந்நாள் இருந்த பேர்” எனத்தொடங்கும் இவரது சீட்டுக்கவி உணர்த்துகிறது. {{larger|<b>சீட்டுக்கவி</b>}} என்னும் ஓர் இலக்கிய வகையிற் சிறந்த பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் காலத்திலிருந்த பல சிற்றரசர்களையும் வள்ளல்களையும் தம் சீட்டுக் கவியால் பாடிப் போற்றியுள்ளார். சந்திரவாண மகிபாலன், ஈழநாட்டு அரசன் பரராச சிங்கன், திம்மய்ய அப்பய்யன், சேலம் செழியதரையன், சிரயன் தினகரன் ஆகியோர் இவரால் புகழப்பட்டவருள் சிலராவர். நிரஞ்சன கவிஞர் என்னும் புலவர் ஒருவர், “சீட்டுக்கவி யென்று சொல்வார் சிலர், அந்தச் சீட்டுக்கவி காட்டுக்கு எரித்த நிலவாகிப்போம்... நாட்டுக்கு இலக்கியம் கவி வீரராகவன் நற்கவியே” எனப் பாராட்டியிருப்பது கொண்டு, இவர்தம் புலமையையும் புகழையும் உணர்தல் கூடும்.{{float_right|அ.அ.ம.}} <section end="அந்தகக்கவி வீரராகவ முதலியார்"/> <section begin="அந்தபாலர்"/> {{dhr}} {{larger|<b>அந்தபாலர்</b>}} நாட்டின் எல்லைகளைக் கண்காணிக்க நியமிக்கப் பெற்ற அரசு ஊழியர். கௌடில்யர் தாம் எழுதிய அர்த்த சாத்திரத்தில் 18 வகையான அரசாங்கப் பணியாளர்களுள் அந்தபாலரும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர், தலைச் சுமையாக வணிகப் பொருள்களைக் கொண்டு வரும் சிறு வணிகர்களிடம் ஒன்றேகால் பணம் சாலை வரியாக வாங்கும் உரிமையினைப் பெற்றிருந்தார். <section end="அந்தபாலர்"/> <section begin="அந்தமான்–நிக்கோபார் தீவுகள்"/> {{dhr}} {{larger|<b>அந்தமான்–நிக்கோபார் தீவுகள்</b>}} இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும் (Union Territory). இத்தீவுகள் வங்கக் கடலில் ஏறத்தாழ 800 கி.மீ. தூரத்திற்கு வடக்கு–தெற்காகப் பரவிக் கிடக்கின்றன. அந்தமான் தீவுகளையும் நிக்கோபார் தீவுகளையும் பத்துப் பாகைக் கடற்சந்தி ஒன்று பிரிக்கிறது. இச்சந்தி, ஏறத்தாழ 150 கி.மீ. அகலமுள்ள நீர்ப்பரப்பாகும். இதன் வடக்கில் அந்தமான் தீவுகளும் தெற்கில் நிக்கோபார் தீவுகளும் உள்ளன. அந்தமான்–நிக்கோபார் தீவுகள் 6–14–ஆம் குறுக்குக் கோடுகளுக்கு இடையிலும் 92–94–ஆம் பாகை நெடுங்-<noinclude></noinclude> lw3z6z7th5ywnmqf5n5uvpnxyw61s2p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/373 250 620386 1935449 1930294 2026-05-20T01:05:48Z Sridevi Jayakumar 15329 1935449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தர காந்தாரம்|337|அந்தாதி இலக்கியம்}}</noinclude><b>Probhat Kumar,</b> “Land and People of the Andamans: A Geographical and Social–Economic Study”, Post Graduate Book Mart, Calcutta, 1962. <b>Radcliffe–Brown, A.R.,</b> “The Andaman Islanders”, Free Press, New York, 1964. <b>Colonel Hodson, T.C.,</b> “The Primitive Culture of India”, The Royal Asiatic Society, London, 1922. <b>Edward Horace Man.,</b> “Aboriginal Inhabitants of the Andaman Islands”, Sanskaran Prakashak, Delhi, 1883. Andaman and Nicobar Islands A Glance Statostoca; Bureau, Andaman and Nicobar Administration, Port Blair, 1981. <b>Mathur G.K.,</b> Nicobar Islands (Tamil), National Book Trust, New Delhi-16, 1974. Lidio Cipriani-The Andaman Islanders, Weidenfeld and Nicolson 20, New Bond Street, London, W.1., 1966. <section end="அந்தமான்–நிக்கோபார் தீவுகள்"/> <section begin="அந்தர காந்தாரம்"/> {{dhr}} {{larger|<b>அந்தர காந்தாரம்</b>}} என்பது, கருநாடக இசையில் ‘க’ என்ற சுரத்தின் ஒரு குறிப்பிட்ட ஒலி வேறுபாட்டைக் குறிக்கும் இசை நுணுக்கத்தினைக் குறிக்கும். காந்தார சுரத்தின் மெலியது வலியது என்ற வேறுபாடுகளில் இது வலியதைக் குறிக்கும். இது ஒரு இயல்பு சுரமாகும். தம்பூராவைச் சீராகச் சுருதி கூட்டி மீட்டினால் அந்தர காந்தாரம் தெளிவாகக் கேட்கும். இது சங்கராபரண இராகத்தின் முழுமையான நியாசச் சுரமாகும். இந்துசுதானி இசையில் இது “பிலாவல் தட்” என்ற இராகத்திலும், மேனாட்டு இசையில் “மேசர் இசுகேல்” (Major Scale) என்ற பிரிவிலும் அமைந்துள்ளது. காந்தாரம் என்பதைப் பஞ்சமரபு நூல் கைக்கிளை என்று குறிப்பிட்டுள்ளது. காண்க: இசை. <section end="அந்தர காந்தாரம்"/> <section begin="அந்தராத்து"/> {{dhr}} {{larger|<b>அந்தராத்து</b>}} இலட்சத்தீவுகள், மினிகாய், அமின்திவி ஆகிய தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு. உப்பங்கழியற்ற இத்தீவின் இடையே நீர்த்தேக்கமுள்ள வட்டவடிவமான பவழப்பாறையொன்று தீவு முழுவதையும் கவர்ந்துள்ளது. வடகிழக்கு ஓரத்தில் உள்ள தட்டையான பவழப்பாறையைத் தவிர்த்து, வட்டவடிவமான இத்தீவு முழுமையும் ஓதத்தின் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இதன் வடபக்கத்தில் சிறு படகுத்துறையொன்று இருந்தது. அதனை 1909–ஆம் ஆண்டில் உடைத்துத் தகர்த்து விட்டார்கள். படகுத் துறையைச் சுற்றிலும் போக்குவரத்திற்குப் பயன்படும் படகுகளை நிறுத்தப் பெரிய சாவடிகள் கட்டப்பெற்றுள்ளன. இத்தீவுமக்கள் இசுலாம் சமயத்தவர்களாகி விட்டனர். இன்றும் அவர்கள் முசுலிம்களாகவே வாழ்கிறார்கள். இத்தீவு கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் சீரிய இடத்தைப் பெற்றுள்ளது. <section end="அந்தராத்து"/> <section begin="அந்தரி1"/> {{dhr}} {{larger|<b>அந்தரி{{sup|1}}</b>}} தமிழகத்தே பழங்காலத்தில் வழங்கிய தோற்கருவிகளுள் ஒன்று. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார அரங்கேற்றுகாதை உரையில் பல்வேறு தோற்கருவிகளின் பெயர்களைத் தொகுத்துக் குறிப்பிடும்போது இதனையும் சுட்டியுள்ளார். <section end="அந்தரி1"/> <section begin="அந்தரி2"/> {{dhr}} {{larger|<b>அந்தரி{{sup|2}}</b>}} என்பது கொற்றவை அல்லது பார்வதியின் பெயர்களுள் ஒன்று, இதனைச் சிலப்பதிகாரம் “சங்கரி அந்தரி நீலி சடாமுடி” என்று குறிப்பிடுகிறது. கொற்றவைக்கு உரியதாகக் கருதப்படும் மந்திரம் ‘அந்தரி மந்திரம்’ எனப்படும். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு மதுரை செல்லுங்கால், காட்டு வழியின் இடையே ஓரிடத்தில் தங்கினர். நீர் வேட்கை கொண்ட கோவலன் அவர்களை விட்டுத் தனியே சிறிது தூரம் சென்று, ஒரு பொய்கைக் கரையில் நின்றான். அவனைக் கண்டு அவன்மீது மையல் கொண்ட வனசாரிணி என்னும் கானுறை தெய்வம், மாதவியின் தோழியாகிய வயந்த மாலையின் வடிவங்கொண்டு, அவன்பால் சென்று அவனை மயக்கும் வகையில், மாயக் கண்ணீர் வடித்து அடியில் விழுந்து வணங்கி வேண்டியது. அப்பகுதியில் மயக்கும் தெய்வம் உண்டு என முன்னரே அறிந்திருந்த கோவலன், வணங்கிய வயந்த மாலையின் உண்மையை உணர விரும்பித் தானறிந்து வைத்த மந்திரத்தினை நாவில் ஓதி, அத்தெய்வத்தின் வஞ்சகத்தை அறிந்தான் (சிலப். காடுகாண். 189–200). கோவலன் ஓதியது ‘பாய்கலைப் பாவை மந்திரம்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். அதனை “அந்தரி மந்திரம்” என்று அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். சிலப்பதிகாரக் காலத்தில், கொற்றவைக் கோலமாகிய ‘அந்தரி கோலம்’ பாடுவதற்காகவே சில பாணர்கள் இருந்துள்ளார்கள். கொற்றவை, அசுரர்களோடு போரிட்ட போர்க்கோலத்தை அவர்கள் பாடுவார்கள். அவர்கள் ‘அந்தரி கோலம் பாடும் பாணர்’ எனவும், ‘அம்பணவர்’ எனவும் அழைக்கப் பெற்றார்கள் (சிலப். புறஞ். 104–105–உரை). <section end="அந்தரி2"/> <section begin="அந்தாதி இலக்கியம்"/> {{dhr}} {{larger|<b>அந்தாதி இலக்கியம்</b>}} என்பது, 95 வகைப் பிரபந்தங்கள் என்று தமிழ் மொழியில் தொகைப்படுத்திக் கூறப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். அந்தாதி என்னும் சொல் அந்தம் - ஆதி என்று பிரியும். அந்தம் – முடிவு என்றும், ஆதி தொடக்கம் என்றும் பொருள்படும். அதனால், ஒன்-<noinclude> <b>வா.க. 1 - 22</b></noinclude> pab8zdjfob7rfuiqhj0t1jg3owwn74s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/376 250 620389 1935450 1846066 2026-05-20T01:08:07Z Sridevi Jayakumar 15329 1935450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தாம் பிரயோன்சா|340|அந்தி இளங்கீரனார்}}</noinclude>கரடு முரடான சந்திகள் வந்து, படிப்பாரை மேலும் படிக்கத் தூண்டாது தடுக்கும் தடைகளாக இவ்வகை யாப்பு அமையலாயிற்று. அந்தாதி இலக்கியம் தொடக்கக் காலத்தில் வெண்பாவை யாப்பாகக் கொண்டமைந்தது. முதல் அந்தாதியான காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. அடுத்து, அந்தாதி அமைப்பில் பாடல்களை அமைத்த முதல் ஆழ்வார்கள் மூவரும் வெண்பாவையே பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அந்தாதி இலக்கியங்கள் பெருகியபோது, பாலினங்களாகிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்றனவும் அந்தாதிப் படைப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.{{float_right|தா.அ.}} அந்தாதி இலக்கியங்களேயல்லாமல், இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, நவமணிமாலை, அட்டமங்கலம், ஒருபா ஒருபஃது முதலான வேறு பல சிற்றிலக்கிய வகைகளும் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. அவற்றினை அந்தாதி என்ற பெயராற் குறிப்பிடுவதில்லை. இறைவன் பெயர், திருத்தலப் பெயர், அடியார் பெயர், பாவகை, செய்யுள் எண், இயல்பு போன்றவற்றின் அடிப்படையில் அழகரந்தாதி, அருணை அந்தாதி, திருத்தொண்டர் திருவந்தாதி, வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, சிவபூசை அந்தாதி என்பனவாக அந்தாதி இலக்கியங்கள் பெயர் பெறுகின்றன. அந்தாதி இலக்கியவகை பிற்காலத்தில் தோன்றி வளர்ந்ததாயினும், இன்று கிடைத்துள்ள 850க்கும் மேற்பட்ட அந்தாதிப் பெயர்களால் இவ்விலக்கிய வகை மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கினை உணரமுடிகிறது. <section end="அந்தாதி இலக்கியம்"/> <section begin="அந்தாம் பிரயோன்சா"/> {{dhr}} {{larger|<b>அந்தாம் பிரயோன்சா</b>}} மேனாட்டிலிருந்து தமிழகம் போந்து, கிறித்தவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொண்டு புரிந்த பாதிரியார்களுள் ஒருவர்; போர்ச்சுகல் நாட்டுக் குவார்டா நகரில் கி.பி. 1626–இல் தோன்றினார். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரிக் கல்விக்குப் பின்னர்க் கிறித்தவ சபையில் சேர்ந்து சமய குருவானார். சமய ஊழியத்திற்காகக் கி.பி. 1647–இல் கொச்சி வந்து சேர்ந்தார். பின்னர் இவர் கி.பி. 1653–இல் மதுரை வந்து, தமிழகத்தில் தம் சமய ஊழியத்தைத் தொடங்கினார். இவர் தமிழில் பரமானந்தசாமி என அழைக்கப்பட்டார். தமிழில் புலமை சான்ற இவர் ‘தமிழ் – போர்ச்சுகீசிய அகராதி’ ஒன்றினை உருவாக்கினார். இவ்வகராதி இவர் காலமாகி மூன்றாண்டுகட்குப் பின்னர் அச்சிடப்பட்டது. இதன் ஒருபடி இப்போது வத்திகன் நூலகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘போர்ச்சுகீசிய – தமிழ் அகராதி’ ஒன்றையும் இவர் இயற்றியதாகத் தெரிகிறது. தம் 40–ஆம் அகவையில் இறந்த இவரது உடலம் திருச்சி மாவட்டத்தில் முசிரிக்கு அருகிலுள்ள தொட்டியம் என்னும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. <section end="அந்தாம் பிரயோன்சா"/> <section begin="அந்தாளிக் குறிஞ்சி"/> {{dhr}} {{larger|<b>அந்தாளிக் குறிஞ்சி</b>}} தேவாரப் பண்களுள் ஒன்று. இசைத் தமிழ்ப் பதிகங்களாகிய தேவாரத்தைத் திருமுறைகளாகப் பகுத்துத் தொகுத்தபோது, திருவருள் துணைகொண்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பாடினியாரால் அப்பதிகங்களுக்கு இசை அமைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகங்கள் முதன் மூன்று திருமுறைகளாய்ச் செவ்வழி முதலிய 22 பண்களில் அடங்கின. தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் நூற்று மூன்று பண்களை வகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் 38–ஆவது பண் அந்தாளிக் குறிஞ்சி என்பதாகும். இது குறிஞ்சிப் பெரும்பண்ணின் நைவளம் என்னும் திறத்தின் புறநிலையாய் அமையும். ஞானசம்பந்தரின் மூன்றாவது திருமுறையின் இறுதியிலமைந்துள்ள 124, 125 ஆகிய இரு பதிகங்கள் மட்டுமே, தேவாரத்தில் அந்தாளிக் குறிஞ்சியில் அமைந்துள்ளன. அவர் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணம் காண வந்தவர் அனைவரையும் உடன்கொண்டு, அவ்வூர்த் திருக்கோயிலில் தோன்றிய சோதியில் புக்கபோது பாடிய திருப்பதிகம், ‘கல்லூர்ப் பெருமணம்’ என்னும் இறுதிப் பதிகமாகும். அதனால் ஞானசம்பந்தர் இறுதியாகப் பாடிய பண் அந்தாளிக் குறிஞ்சியாகும். திருமுறை கண்ட புராணம் ‘அந்தாளிக்கு ஒன்றாக்கி’ என்பதனால் ஞானசம்பந்தரின் இரு அந்தாளிக் குறிஞ்சிப் பண்களும் ஒரே கட்டளையமைப்புடையனவாயின என்பது புலனாகிறது. 124–ஆம் பதிகமாகிய திருக்கருகாவூர் வெள்ளடைப் பதிகம், தானனா தானன தானா தானனா — “சுண்ணவெண்ணீறணி மார்பிற்றோல்புனைத்து” என்னும் அமைப்புடையது. <section end="அந்தாளிக் குறிஞ்சி"/> <section begin="அந்தி இளங்கீரனார்"/> {{dhr}} {{larger|<b>அந்தி இளங்கீரனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர்தம் ஒரே பாடல் அகநானூறு 71–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், தலைவன் பொருள் வயின் பிரிந்த விடத்து ஆற்றாளாகிய தலைமகளுக்குத் தோழி கூறியதாக அமைந்துள்ளது. இவர் பெயரிலுள்ள அந்தி என்னும் அடை, இவர் பாடிய பாடலிலுள்ள சொல்லாட்சிச் சிறப்பால் அமைந்ததாகலாம். இளங்கீரனார் என்னும் மற்றொரு புலவரொடு இவரை வேறுபடுத்தி அறிதற்கு இவ்வடை பயன்படுகிறது. மாலைக் காலத் தோற்றத்தினைத் தம் பாடலில் அழகுறச் சித்திரித்துள்ளார். ‘மையில் மானினம் மருளப் பையென, வெந்து ஆறுபொன்னின் அந்தி பூப்ப’ என்னும் தொடரிலுள்ள ‘வெந்தாறு பொன்’ என்னும் உவமை மாலைக் காலத்தின் செக்கர் வான எழில் காட்சியினை விளக்குவதாக அமைந்து விளங்குகிறது. இவருடைய<noinclude></noinclude> 2qzv13fxuqh92btorv1dqsw24uir1t8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/377 250 620390 1935451 1846067 2026-05-20T01:09:10Z Sridevi Jayakumar 15329 1935451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்திமான்|341|அந்தியூர்}}</noinclude>பெயர் அந்தில் இளங்கீரனார் என்று சில ஏடுகளில் காணப்படுகிறது. அப்பாடத்திலுள்ள ‘அந்தில்’ என்பதனை அம்+தில் எனக் கொண்டு ‘அழகு விழையுமிடம்’ எனப் பொருள் காண்பாருமுளர். <section end="அந்தி இளங்கீரனார்"/> <section begin="அந்திமான்"/> {{dhr}} {{larger|<b>அந்திமான்</b>}} இடையெழு வள்ளல்களுள் ஒருவன். வரையாது வழங்கி வரலாற்றிலும் புராணங்களிலும் இடம் பெற்றுத் திகழும் வள்ளல்கள் சிலரைத் தொகைப்படுத்தித் தலைஎழுவள்ளல், இடையெழுவள்ளல், கடையெழுவள்ளல் என்று கூறுவது மரபு. எழினி முதலாகக் கூறப்படும் கடை எழு வள்ளல்கள் எழுவரும், சங்க காலத்தில் சிறந்த வள்ளல்களாய் வாழ்ந்த வரலாற்று மக்களாவர். முதல், இடை ஆகிய இருவகையில் அடங்குபவர்கள் புராண இதிகாச மாந்தர்கள். இடையெழு வள்ளல்களின் பெயர்கள் வருமாறு:– அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்த வக்கிரன். <section end="அந்திமான்"/> <section begin="அந்தியூர்"/> {{dhr}} {{larger|<b>அந்தியூர்:</b>}} கொங்கு நாட்டில் பாயும் பவானி ஆற்றின் வடகரையிலுள்ள நிலப்பகுதி, பண்டு வடகரைநாடு எனப்பட்டது. இவ்வடகரை நாட்டின் மையமாக விளங்குவது அந்தியூர். இவ்வூர் பெரியார் மாவட்டப் பவானியிலிருந்து வடமேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ளது. சங்ககால முதற்கொண்டே இது வரலாற்று முதன்மை பெற்று வந்துள்ளது. கொங்கு நாட்டை ஆண்ட சேரர், வடகரை நாட்டையும் ஆண்டு வந்தனர். இவர்களுள் அந்துவன் பொறையன் (கி.பி. 92 – 112) என்பான் குறிப்பிடத்தக்கவன் ஆவான். இவனது பெயராலேயே இது அந்தியூர் (அந்துவன் ஊர்) எனப்பெயர் பெற்றது. அந்தியூரைக் கி.பி. 1750–இல் இயற்றப்பட்ட ‘நண்ணாவூர்ச் சங்கமேசுவர சுவாமி வேதநாயகியம்மன் விறலிவிடுதூது’ குறிப்பிடுகின்றது. திப்பு இதனைக் கி.பி. 1797–98–இல் ‘அகமதாபாத்’ என்று குறிப்பிட்டுள்ளான். அந்தியூருக்கு 18-10-1800–இல் வருகைபுரிந்த டாக்டர் புக்காணன் இவ்வூரின் நிலைமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கணைக்கால் இரும்பொறை முதலான கொங்குச்சேரரும் வடகரை நாட்டை ஆண்டுள்ளனர். வேடர் தலைவனான கண்டீரக்கோப்பெருநற்கிள்ளி என்ற வள்ளலும் இப்பகுதியை ஆண்டுள்ளான். இவனால் ஆளப்பட்டு வந்த தோட்டிமலை, இன்றைய பருகூர் மலையில் அமைந்திருந்தது. சங்க காலத்தை அடுத்து இப்பகுதி, இரெட்டிகுல மன்னர், கங்கர், இராட்டிரகூடர், சேர சோழ பாண்டியர், போசளர், விசய நகரத்தார், மதுரை நாயக்கர் முதலான வேந்தராலும், ஐதர்அலி, திப்பு சுல்தான் ஆகிய சுல்தான்களாலும் ஆளப்பட்டு வந்தது. இறுதியாக ஆங்கிலேயரால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது. அந்தியூரில் பெரிய கோட்டை ஒன்றும் பேரேறி ஒன்றும் இருந்தன. இப்பெருங்கோட்டை 1½ கி.மீ. நீளமும் அகலமுங் கொண்டது; மூன்று சுற்று மதில்களைக் கொண்டிருந்தது. கோட்டையின் உட்புறத்திருந்த அரண்மனை, ஆசுதான மண்டபம், அந்தப்புரம், அலுவலகங்கள் ஆகியன அழிந்துவிட்டன. செல்வக்கடுங்கோ வாழியாதனுடன் தொடர்புடைய செல்லீசுவரர் கோயில், அழகரசப் பெருமாள் கோயில், வீரபத்திரர் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் என்பவை மட்டும் இன்றுமுள்ளன. இக்கோயில்களில் கவின்மிகு சிற்பங்களும் கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோட்டையில் கி.பி. 1798–இல் திப்பு சுல்தானின் சமாபந்தி நடைபெற்றது. திப்பு சுல்தானது வீழ்ச்சியின் விளைவாக அந்தியூர்க் கோட்டையும் வீழ்ந்தது. கணைக்காலிரும்பொறை சிறையிலிருக்கும் தோற்றம், பத்திரகாளியம்மன் கோயிலின் வெளிப்புறத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. பத்திரகாளியம்மன் கோயில், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில், அழகரசப் பெருமாள் கோயில் முதலானவற்றில் பாண்டியரது மீன் சின்னம் காணப்படுகின்றது. கன்னட மொழிக் கல்வெட்டுகள் சில இங்குப் பொறிக்கப்பட்டுள்ளன. செல்லீசுவரர் திருக்கோயிலில், திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவரின் (கி.பி. 1265–1285) பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், சிரீமன் மகாமண்டலேசுவரன் வீரநஞ்சராய உடையாரின் (கி.பி. 1489–1500) கல்வெட்டும் காணப்படுகின்றன. உடையாரின் கல்வெட்டில் ஊர்ப் பேராளர்கள் ஐவர் குறிக்கப் பெறுகின்றனர். இவர்களுள் பாசறை வேட்டுவன் குறும்பன், பொன்னாங் கட்டியார் வேங்கடநாதன் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அந்தியூர்க் குளத்திற்கு மேல்பால் உள்ள நிலப்பகுதி, கி.பி. 1178–ஆம் ஆண்டில் காவேரி வல்லபன் கோரவி கோதை என்னும் சேரமன்னரால், ஈரோடு திருத்தொண்டீசுவரருக்குத் தேவதானமாக அளிக்கப்பட்ட செய்தி ஈரோட்டுக் கல்வெட்டால் அறியப்படுகின்றது. கோட்டைப் பகுதியில், ஆயிரக்கணக்கான உருண்டை வடிவிலான பீரங்கி எறிகற்கள், உரோமாபுரி நாணயங்கள், யானைத் தந்தங்கள், உடைவாள், பழைமை மிக்க எலும்புத் துண்டுகள், பலவகையான நாணயங்கள், அகல் விளக்குகள், மட்-<noinclude></noinclude> m33mejd94g1ayn56ek8ngakvruxeea1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/378 250 620395 1935452 1846069 2026-05-20T01:12:26Z Sridevi Jayakumar 15329 1935452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்திரோகிலிசு|342|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்}}</noinclude>பாண்டங்கள், மண்ணால் செய்து சுடப்பட்ட பொம்மைகள், வளையல்கள் போன்ற அணிகலன்கள் ஆகியவை இன்றும் காணக்கிடக்கின்றன.{{float_right|ம.இரா.}} <section end="அந்தியூர்"/> <section begin="அந்திரோகிலிசு"/> {{dhr}} {{larger|<b>அந்திரோகிலிசு</b>}} பண்டைய உரோமானியர் காலக் கதையினில் வரும் தலைவன். இவன் ஒரு முதலாளியிடம் அடிமையாய் இருந்தான். அங்கிருந்து தப்பித்துச் சென்று ஒரு குகையினில் ஒளிந்திருந்தான். அக்குகையில் முள்ளடிபட்டு வருந்திக்கொண்டிருந்த சிங்கத்தின் உள்ளங்காலிலிருந்த முள்ளினை எடுத்து அதன் நண்பனானான். பின்னர் முதலாளியிடம் பிடிபட்டு உரோமாபுரியிலிருந்த ஓர் அரங்கத்தில் சிங்கத்துடன் போரிடும் தண்டனையைப் பெற்றான். சிங்கத்திடம் போரிட அந்திரோகிலிசு (Androcles) முயன்ற பொழுது, சிங்கம் அவனைத் தாக்க முன்வரவில்லை. அச்சிங்கமே அவன் குகையில் காப்பாற்றிய சிங்கமாகும். எனவே, அவனை அடையாளம் கண்டு அச்சிங்கம் போரிட மறுத்தது. இக்கதையைப் பெர்னார்டு என்னும் அண்மைக்கால ஆங்கிலக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். <section end="அந்திரோகிலிசு"/> <section begin="அந்துவஞ்செள்ளை"/> {{dhr}} {{larger|<b>அந்துவஞ்செள்ளை</b>}} பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனாகத் திகழும் இளஞ்சேரலிரும் பொறைக்குத் தாயும், குட்டுவன் இரும் பொறைக்கு மனைவியுமாவாள், மக்கள் தாய முறைப்படி இவள் வேளிர் மரபினனான மையூர் கிழானுக்கு மகள் முறையினளாவாள். பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம், “மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளை” என்று இவளைக் குறிப்பிடுகிறது. <section end="அந்துவஞ்செள்ளை"/> <section begin="அந்துவன்1"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|1}}</b>}} சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அழைக்கப்படுவான். சங்ககாலச் சேரமன்னர், உதியஞ்சேரல் மரபினர் என்றும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் என்றும் இருவகைப்படுவர், மூத்த மரபினரான உதியஞ் சேரல் மரபினர் வஞ்சியிலிருந்தும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் தொண்டியிலிருந்தும் ஆண்டனர். ‘அந்துவஞ்சேரல் இரும்பொறை’ என வழங்கப்பெற்ற அந்துவன், பதிற்றுப்பத்து ஏழாம்பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனின் தந்தையாவான். இவன் தளராத நெஞ்சுரம் உடையவன்; பகைவரை வென்று சிறைப்படுத்தியவன்; நுட்பமான அறிவுடையவன். <section end="அந்துவன்1"/> <section begin="அந்துவன்2"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|2}}</b>}} கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். நல்லந்துவன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என வழங்கப் பெறும் இவர், மதுரையைச் சார்ந்தவர். கலித்தொகை நூலைத் தொகுத்தவரும் அதன் கண்ணுள்ள 33 நெய்தற் கலிப்பாடல்களை எழுதியவரும் ‘ஆறறி அந்தணர்க்கு’ எனத் தொடங்கும் அதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவரும் இவரேயாவர். அகநானூறு 43–ஆம் பாடலும், நற்றிணை 88–ஆம் பாடலும் இவரால் இயற்றப்பட்டன. 8–ஆம் பரிபாடலில் திருப்பரங்குன்றத்தினை அழகுறப் பாடியுள்ளார். அப்பாடலின் சிறப்புணர்ந்து சங்கப் புலவராகிய மதுரை மருதன் இளநாகன்; தம் அகநானூற்றுப் பாடலொன்றில் (அகம். 59) அக்குன்றினையும், அதனைப் பாடிய அந்துவனையும் ‘சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ என்று சிறப்பித்துப் பாராட்டியுள்ளார். நல்லந்துவனார் என்னும் இவர் பெயரை நவ்வந்துவனார் என்று கலித்தொகைப் பதிப்பாசிரியர் இ.வை. அனந்தராமையர் வலியுறுத்துவர். காண்க: ஆசிரியர் நல்லந்துவனார். <section end="அந்துவன்2"/> <section begin="அந்துவன் கீரன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் கீரன்</b>}} கொடையிற் சிறந்த ஒரு குறுநில மன்னன். இவன் பெயர் கீரன். இவன் தந்தை அந்துவன். ‘அந்துவனுக்கு மகனாகிய கீரன்’ என்பது இவன் பெயர் விளக்கம். காவட்டனார் என்னும் புலவர் இவனைப் பெருங்காஞ்சித் துறையிலமைந்துள்ள புறநானூற்றுப் பாடலில் பாடியுள்ளார். இதன்கண் ஆசிரியர், உலகப் பற்று மிகுந்தவனாய் விளங்கிய இவனுக்கு, யாக்கை, செல்வம் ஆகியவற்றின் நிலையாமையினை வலியுறுத்திக் காட்டிக் கொடையால் நிலைத்த புகழினைத் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார். (புறம். 359){{float_right|அர.சி.}} <section end="அந்துவன் கீரன்"/> <section begin="அந்துவன் சாத்தன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் சாத்தன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன். சாத்தன் என்பது இவன் பெயர். அந்துவன் இவன் தந்தை. இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் ஆருயிர் நண்பன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தான் பாடிய புறநானூற்று வஞ்சினப் பாட்டில், ‘உரைசால் அந்துவன் சாத்தன்’ என்று இவனைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளான். பகைவரை வெல்லாவிடில், கண்போன்ற என் நண்பர்களுள் ஒருவனாகிய புகழ் மிக்க அந்துவன் சாத்தனோடும் பிற நண்பர்களோடும் கூடி மகிழும் பேற்றை இழப்பேனாக என்பது இப்பாண்டியனின் வஞ்சினமாகும்.{{float_right|அர.சி.}} <section end="அந்துவன் சாத்தன்"/> <section begin="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்"/> {{dhr}} {{larger|<b>அந்தோணிக்குட்டி அண்ணாவியார்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரை ஈழவ வகுப்பினர் என்றும், பரவ வகுப்பினர் என்றும் சொல்லுவார்கள். இவர் வீரமாமுனிவருடன் சேர்ந்து தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் புரிந்துள்ளார். இவருடைய தீய ஒழுக்கத்தினால் பாதிரிமார்கள் இவரைத் தம் குழுவிலிருந்து நீக்கி விட்டார்கள், பிறகு<noinclude></noinclude> br9ltr1r8cwv51gjdc290p7hbpi27lz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/379 250 620396 1935453 1846070 2026-05-20T01:14:55Z Sridevi Jayakumar 15329 1935453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தோணி கோபு|343|அநந்த கவிராயர்{{sup|1}}}}</noinclude>தம்முடைய தவற்றினை உணர்ந்து பாவ மன்னிப்புப் பெற்றுச் சமயப் பணிபுரியத் தொடங்கினார். இவர் ‘கிறித்தவ சங்கீதம்’ என்னும் நூலினை இயற்றியுள்ளார். இதில் பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேல் குற்றம் சுமத்தல், ஆசைப்பத்து, அருள்வாசகம், சேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்த மஞ்சரி, கீர்த்தனை முதலிய பாடல்கள் உள்ளன. பேரின்பக் காதல் என்னும் பகுதிக்கு முன்சி அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் என்பார் பொழிப்புரை எழுதியுள்ளார். <section end="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்"/> <section begin="அந்தோணி கோபு"/> {{dhr}} {{larger|<b>அந்தோணி கோபு:</b>}} முதலாம் எலிசபெத்து அரசியாரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1587–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் அந்தோணி கோபு (Antony Cope) என்பார் காமன்சு அவையில் சமயத் தொடர்பான சீர்திருத்தம் கோரி, மிகப் பரந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரும் முன்வரைவு ஒன்றையும், நூல் ஒன்றையும் தாக்கல் செய்தார். இம்முன்வரைவின்படி அரசாங்கத்தைப் பாதிக்கும் எல்லாச் சட்டங்களையும் நீக்குதல் செய்ய வேண்டுமெனத் திருச்சபை கோரியது. புதிதானதொரு பொது வழிபாட்டை நிலைநாட்ட வேண்டிய விவரங்கள். இத்துடன் இணைக்கப்பெற்றிருந்த நூலில் கொடுக்கப்பட்டிருந்தன. அம்முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அந்தோணி கோப்பிற்கும், அவருடைய முன்வரைவை ஆதரித்த ஏனைய உறுப்பினர்களுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர்ச் சிறையிலிருந்த அந்தோணி கோபு விடுதலை ஆனார். <section end="அந்தோணி கோபு"/> <section begin="அந்தோணிப்பிள்ளை தாமசு"/> {{dhr}} {{larger|<b>அந்தோணிப்பிள்ளை தாமசு</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், கிறித்தவ சமயத்தவர்; பிறமொழிக்கும் தமிழ் மொழிக்குமான இருமொழி அகராதி இயற்றும் முயற்சி மேற்கொண்டவர். ‘இந்துத்தானும் தமிழுமான சொன்மாலை’ என்னும் நூலினைச் செய்துள்ளார். கி.பி. 1878–இல் வெளியான இந்நூல், தமிழிலமைந்துள்ள இருமொழி அகராதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. <section end="அந்தோணிப்பிள்ளை தாமசு"/> <section begin="அந்தோனினசு பயசு"/> {{dhr}} {{larger|<b>அந்தோனினசு பயசு</b>}} (கி.பி. 86–161) உரோமானியப் பேரரசர்களுன் ஒருவர். இவர் கி.பி.138 முதல் 161 வரை பேரரசராக இருந்தவர்; நேர்மைக்கும் மென்மைக்கும் பெயர் பெற்றவர்; உரோமானிய வரலாற்றில் அந்தோனினசு பயசு (Antoninus Pius) ஆட்சிக் காலத்தை அமைதிக்காலம் என்று கூறுவர். அந்தோனினசின் பதவிப் பெயர் டைடசு ஏலியசு அந்தோனினசு என்பதாம். இவர் செல்வமும் செல்வாக்கும் மிக்கதோர் குடும்பத்தில் பிறந்தார். பேரரசராவதற்கு முன்னர் இவர் இத்தாலியில் மேல் முறையீடுகள் நீதிமன்றத்தை நிருவகித்து வந்தார். மேற்கு ஆசியா மைனரில் ஆசியாவின் ஆளுநராகப் பணியாற்றி வந்தார். சட்டத்துறையில் இவருக்கு இருந்த அனுபவம், செல்வம், புகழ், செனட்டு அவையில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 379 |bSize = 480 |cWidth = 124 |cHeight = 171 |oTop = 120 |oLeft = 272 |Location = center |Description = }} {{center|அந்தோனினசு பயசு}} இவருக்கிருந்த செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்திற் கொண்ட பேரரசர் ஆட்ரியன் (Hadrian), அந்தோனினசைத் தமக்கு அடுத்த பேரரசராகத் தேர்ந்தெடுத்தார். அந்தோனினசு பயசு வடபிரிட்டனில் அந்தோனைன் சுவரைக் கட்டினார். <section end="அந்தோனினசு பயசு"/> <section begin="அந்தோனைன் சுவர்"/> {{dhr}} {{larger|<b>அந்தோனைன் சுவர்</b>}} உரோமானிய ஆட்சியின்போது இங்கிலாந்தில் கி.பி. 140–ஆம் ஆண்டின் அந்தோனினசு பயசு (Antoninus Pius) என்பவரால் கட்டப் பெற்றது. அந்தோனினசு கட்டியதால் இப்பெயர் பெற்றது. இச்சுவர் மண்கட்டிகளால் கட்டப்பட்டது. இச்சுவரின் அழிவுச்சின்னங்கள் போர்த்துக் கழிமுகத்திலிருந்து கிளைடு (Clyde) ஆற்றுக் கழிமுகம் வரை நீண்டு செல்கின்றதை இன்றும் காணலாம். <section end="அந்தோனைன் சுவர்"/> <section begin="அநந்த கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>அநந்த கவிராயர்{{sup|1}}</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இப்புலவர் சேது நாட்டில் இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் அவ்வரசர்மேல் ஒருதுறைக் கோவை பாடிய பொன்னாங்கால் அமிர்த கவிராயருக்கு உறவினராவார். இவ்விருவரும் சேதுபதி முன்னர் விரைந்து வண்ணம் பாடுவதில் போட்டியிட்டனர். அப்போட்டியில் அநந்த கவிராயர் தோல்வியடைந்தார். அதனால் போட்டி ஒப்பந்தப்படி அமிர்தகவிராயர், அநந்த கவிராயரின் காதினை அறுக்கச் சென்றார். அப்போது அநந்த கவிராயர்,<noinclude></noinclude> gb3c0v9yztnq8hp67zw8i6myldamwu2 1935454 1935453 2026-05-20T01:15:58Z Sridevi Jayakumar 15329 1935454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தோணி கோபு|343|அநந்த கவிராயர்{{sup|1}}}}</noinclude>தம்முடைய தவற்றினை உணர்ந்து பாவ மன்னிப்புப் பெற்றுச் சமயப் பணிபுரியத் தொடங்கினார். இவர் ‘கிறித்தவ சங்கீதம்’ என்னும் நூலினை இயற்றியுள்ளார். இதில் பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேல் குற்றம் சுமத்தல், ஆசைப்பத்து, அருள்வாசகம், சேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்த மஞ்சரி, கீர்த்தனை முதலிய பாடல்கள் உள்ளன. பேரின்பக் காதல் என்னும் பகுதிக்கு முன்சி அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் என்பார் பொழிப்புரை எழுதியுள்ளார். <section end="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்"/> <section begin="அந்தோணி கோபு"/> {{dhr}} {{larger|<b>அந்தோணி கோபு:</b>}} முதலாம் எலிசபெத்து அரசியாரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1587–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் அந்தோணி கோபு (Antony Cope) என்பார் காமன்சு அவையில் சமயத் தொடர்பான சீர்திருத்தம் கோரி, மிகப் பரந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரும் முன்வரைவு ஒன்றையும், நூல் ஒன்றையும் தாக்கல் செய்தார். இம்முன்வரைவின்படி அரசாங்கத்தைப் பாதிக்கும் எல்லாச் சட்டங்களையும் நீக்குதல் செய்ய வேண்டுமெனத் திருச்சபை கோரியது. புதிதானதொரு பொது வழிபாட்டை நிலைநாட்ட வேண்டிய விவரங்கள். இத்துடன் இணைக்கப்பெற்றிருந்த நூலில் கொடுக்கப்பட்டிருந்தன. அம்முன்வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அந்தோணி கோப்பிற்கும், அவருடைய முன்வரைவை ஆதரித்த ஏனைய உறுப்பினர்களுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர்ச் சிறையிலிருந்த அந்தோணி கோபு விடுதலை ஆனார். <section end="அந்தோணி கோபு"/> <section begin="அந்தோணிப்பிள்ளை தாமசு"/> {{dhr}} {{larger|<b>அந்தோணிப்பிள்ளை தாமசு</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், கிறித்தவ சமயத்தவர்; பிறமொழிக்கும் தமிழ் மொழிக்குமான இருமொழி அகராதி இயற்றும் முயற்சி மேற்கொண்டவர். ‘இந்துத்தானும் தமிழுமான சொன்மாலை’ என்னும் நூலினைச் செய்துள்ளார். கி.பி. 1878–இல் வெளியான இந்நூல், தமிழிலமைந்துள்ள இருமொழி அகராதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. <section end="அந்தோணிப்பிள்ளை தாமசு"/> <section begin="அந்தோனினசு பயசு"/> {{dhr}} {{larger|<b>அந்தோனினசு பயசு</b>}} (கி.பி. 86–161) உரோமானியப் பேரரசர்களுன் ஒருவர். இவர் கி.பி.138 முதல் 161 வரை பேரரசராக இருந்தவர்; நேர்மைக்கும் மென்மைக்கும் பெயர் பெற்றவர்; உரோமானிய வரலாற்றில் அந்தோனினசு பயசு (Antoninus Pius) ஆட்சிக் காலத்தை அமைதிக்காலம் என்று கூறுவர். அந்தோனினசின் பதவிப் பெயர் டைடசு ஏலியசு அந்தோனினசு என்பதாம். இவர் செல்வமும் செல்வாக்கும் மிக்கதோர் குடும்பத்தில் பிறந்தார். பேரரசராவதற்கு முன்னர் இவர் இத்தாலியில் மேல் முறையீடுகள் நீதிமன்றத்தை நிருவகித்து வந்தார். மேற்கு ஆசியா மைனரில் ஆசியாவின் ஆளுநராகப் பணியாற்றி வந்தார். சட்டத்துறையில் இவருக்கு இருந்த அனுபவம், செல்வம், புகழ், செனட்டு அவையில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 379 |bSize = 480 |cWidth = 124 |cHeight = 171 |oTop = 120 |oLeft = 272 |Location = center |Description = }} {{center|அந்தோனினசு பயசு}} இவருக்கிருந்த செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்திற் கொண்ட பேரரசர் ஆட்ரியன் (Hadrian), அந்தோனினசைத் தமக்கு அடுத்த பேரரசராகத் தேர்ந்தெடுத்தார். அந்தோனினசு பயசு வடபிரிட்டனில் அந்தோனைன் சுவரைக் கட்டினார். <section end="அந்தோனினசு பயசு"/> <section begin="அந்தோனைன் சுவர்"/> {{dhr}} {{larger|<b>அந்தோனைன் சுவர்</b>}} உரோமானிய ஆட்சியின்போது இங்கிலாந்தில் கி.பி. 140–ஆம் ஆண்டின் அந்தோனினசு பயசு (Antoninus Pius) என்பவரால் கட்டப் பெற்றது. அந்தோனினசு கட்டியதால் இப்பெயர் பெற்றது. இச்சுவர் மண்கட்டிகளால் கட்டப்பட்டது. இச்சுவரின் அழிவுச்சின்னங்கள் போர்த்துக் கழிமுகத்திலிருந்து கிளைடு (Clyde) ஆற்றுக் கழிமுகம் வரை நீண்டு செல்கின்றதை இன்றும் காணலாம். <section end="அந்தோனைன் சுவர்"/> <section begin="அநந்த கவிராயர்1"/> {{dhr}} {{larger|<b>அநந்த கவிராயர்{{sup|1}}</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இப்புலவர் சேது நாட்டில் இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் அவ்வரசர்மேல் ஒருதுறைக் கோவை பாடிய பொன்னாங்கால் அமிர்த கவிராயருக்கு உறவினராவார். இவ்விருவரும் சேதுபதி முன்னர் விரைந்து வண்ணம் பாடுவதில் போட்டியிட்டனர். அப்போட்டியில் அநந்த கவிராயர் தோல்வியடைந்தார். அதனால் போட்டி ஒப்பந்தப்படி அமிர்தகவிராயர், அநந்த கவிராயரின் காதினை அறுக்கச் சென்றார். அப்போது அநந்த கவிராயர்,<noinclude></noinclude> 2m4f60yskc45jwnr17f6qqf2295f2er பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/380 250 620397 1935455 1846071 2026-05-20T01:17:53Z Sridevi Jayakumar 15329 1935455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அநந்த கிருட்டிண ஐயங்கார்|344|அநந்த பாரதி ஐயங்கார்}}</noinclude>அநந்தனுக்குக் காது இருந்தால் தானே அறுக்க முடியும் என்று நயம்பட உரைத்தார். இந்நயமிக்க பேச்சைக் கேட்டு மகிழ்ந்த சேதுபதி மன்னர், அநந்த கவிராயருக்குச் சிறப்புச் செய்தார் என்ற செய்தி கூறப்படுகிறது. இரகுநாத சேதுபதி மன்னரை அநந்த கவிராயர் பல பாடல்கள் பாடிப் பாராட்டியுள்ளார். அதற்காகச் சேதுபதி மன்னர் மானூர் என்ற ஊரைப் பரிசாக அளித்தார். அப்போது அநந்த கவிராயர் ‘அரசர் பல கலைகளையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மானைத் தந்துள்ளார்’ என்று சிலேடையாகக் கூறக்கேட்ட அரசர் மனமகிழ்ந்து, மானோடு கலையினையும் தருகிறேன் என்று கூறிக் கலையூரையும் பரிசாக வழங்கினார் என்பர். <section end="அநந்த கவிராயர்1"/> <section begin="அநந்த கவிராயர்2"/> {{dhr}} {{larger|<b>அநந்த கவிராயர்{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவருடைய வேறு பெயர் அநந்ததேவன். பொன்னாங்கால் அமிர்த கவிராயரின் உறவினராகிய அநந்த கவிராயர் இவரினும் வேறானவர். இருவரும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராவர். இவர் உத்தர ராமாயண நாடகம், மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூல்களை எழுதியுள்ளார். உத்தர ராமாயண நாடகம், கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயில் சிங்கார மண்டபத்தில் கி.பி. 1810–இல் அரங்கேற்றப் பெற்றது. <section end="அநந்த கவிராயர்2"/> <section begin="அநந்த கிருட்டிண ஐயங்கார்"/> {{dhr}} {{larger|<b>அநந்த கிருட்டிண ஐயங்கார்</b>}} (19–நூ) திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென் திருப்பேரையில் வாழ்ந்த ஒரு புலவர்; வைணவ அந்தணர். பெற்றோர் சீனிவாச ஐயங்கார், குழைக்காத நாச்சியார் ஆவர். தந்தையும் ஒரு கவிஞர், விரைந்து கவிபாடும் வல்லமை பெற்றிருந்தமையால் அபிநவ காளமேகம் என்றும் அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்றும் பாராட்டப் பெற்றார். இவர் வடமொழி தென்மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தார். வானமாமலை மடத்துப் பரமகம் சேத்தியாதி சின்னக்கவியன் இராமானுச சீயர் சுவாமிகள் இவரைத் தம் அவைப்புலவராக ஆக்கிக் கொண்டார். தனிப்பா மஞ்சரி, மகுடதாரண வைபவ வெண்பாமாலை, திருவரங்கச் சிலேடை மாலை, திருப்பேரைக் கலம்பகம், கண்ணன் கிளிக்கண்ணி, பத்மநாப சுவாமி சந்திரன் பாமாலை, வேள்வி விளக்கமாலை, திவ்வியதேசப் பாமாலை, மணவாள மாமுனி ஊசல் திருநாமம், நீதிவெண்பா நாற்பது, கற்பக விநாயகர் பதிகம், வேண்டும் நீதி ஆகியன இவர் எழுதிய நூல்களாகும். தனிப்பா மஞ்சரி, இவர் இயற்றிய தனிப் பாடல்களின் தொகுப்பாகும். மகுடதாரண வைபவ வெண்பாமாலை, அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசர் 5-ஆம் சார்சு மாமன்னர் தில்லியில் முடிசூட்டிக் கொண்ட சிறப்பைக் கூறுவதாகும்.{{float_right|த.கு.மு.}} <section end="அநந்த கிருட்டிண ஐயங்கார்"/> <section begin="அநந்த நாத நயினார்"/> {{larger|<b>அநந்த நாத நயினார்</b>}} கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ‘திருக்குறள் ஆராய்ச்சியும் சைனசமய சித்தாந்த விளக்கமும்’ என்னும் நூலினை எழுதியுள்ளார். இந்நூலுக்குத் திரு.வி. கல்யாணசுந்தரனார் அணிந்துரை நல்கியுள்ளார். அவ்வணிந்துரையில் சமண சமயத்திற்கும் சைவ சமயத்திற்கும் உள்ள ஒற்றுமையினை விளக்கியுள்ளார். பிற சமயக் கொள்கைகளைத் திருக்குறள் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆராயும் முயற்சியில் உருவாகும் தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்றாகும். <section end="அநந்த நாத நயினார்"/> <section begin="அநந்த பாரதி ஐயங்கார்"/> {{dhr}} {{larger|<b>அநந்த பாரதி ஐயங்கார்</b>}} (கி.பி. 1786–1846) தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய கவிஞர். தாய் இலட்சமி; தந்தை சீனிவாச ஐயங்கார். இவர் தம் 13–ஆம் வயதில் தம்மூரிலுள்ள யானை மேலழகர்மீது ‘யானைமேலழகர் நொண்டிச் சிந்து’ பாடியுள்ளார்; திருக்கோயிலில் கணக்கர், தலைமைக் கணக்கர் (சம்பிரதி) ஆகிய தொழில் செய்து வந்தார்; திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவிடை மருதூர் இறைவன் மீது இவர் இயற்றிய நாடகத்தைக் கண்டு வியந்த அக்கோயில் அறங்காவலர் ஐயாறப்பத் தம்பிரான் இவருக்குக் ‘கவிராச சாமி’ என்று பட்டமளித்து. ஒரு வீடும் தோட்டமும் பரிசாக வழங்கினார். இவர் வைணவராயினும் சமயவேறுபாடின்றிச் சைவசமயத் தெய்வங்களைப் பாடியுள்ளார். சீர்காழி அருணாசலக் கவிராயர் பாடாதுவிட்ட உத்தரகாண்டத்தை ‘உத்தர ராமாயணக் கீர்த்தனை’ என்னும் பெயரில் பாடினார். {{larger|<b>இவர் நூல்கள்:</b>}} யானை மேலழகர் நொண்டிச் சிந்து, உத்தரராமாயணக் கீர்த்தனை, பாகவத தசமசுகந்த நாடகம், மருதூர் வெண்பா, முப்பால் திரட்டு, இடபவாகனக் கீர்த்தனை, கல்லணை வைபவக் கீர்த்தனை, திருவிடைமருதூர் நொண்டி நாடகம், வேதாந்த தேசிகர் கீர்த்தனை ஆகியவையாம், திருக்குடந்தைக் கும்பேசுவரசாமி மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் பெருநலமாமுலை அம்மன்மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் மருதீசர் மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும் தொகுத்துக் ‘கீர்த்தனைக் கொத்து’ என்னும் பெயரில் வெளியிட்டார். இவர் தேசிகப் பிரபந்தம் என்னும் நூலையும் செய்துள்ளார்.{{float_right|த.கு.மு.}} <section begin="அநந்த பாரதி ஐயங்கார்"/> {{nop}}<noinclude></noinclude> gkr1p4tzn96p27kcbo09ce7tjyh11gb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/132 250 625893 1935267 1893465 2026-05-19T12:09:21Z Booradleyp1 1964 1935267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்க அடிகள்‌|104|இராமலிங்க அடிகள்‌}}</noinclude>இங்ஙனம் இறைநெறியும் சமுதாயச் சிந்தனையும் இணைந்த புதுநெறியாளர் வள்ளலார். சமயங்கள் வெற்றுச் சடங்காய்ப் போன நிலை இவர் கண்ட சமுதாயத்தில் இருந்தது. சாதி வளர்ப்பவரின் கைப்பாவையாக அவரால் பாதுகாக்கப்பட்ட சாதி வேறுபாடுகளுக்கு அரண் செய்யும் பொய்ம்மைக் கொள்கையாகச் சமயம் இருந்தது. சாதி உயர்வு தாழ்வுகள் தலைவிரித்தாடின. சாதிச் சண்டைகளும் தீண்டாமையும் பெருகிய அளவில் இருந்தன. சாதிக்குள்ளும் கோத்திர, குலப் பிரிவுகள் மக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தின. இவற்றால் அலைவுதான் இருந்ததே தவிர வாழ்க்கை இல்லை; ஒற்றுமை இல்லை; மனப்பான்மை இல்லை; ஆதலின் முன்னேற்றம் இல்லை; மாறாகக் கலகமும் சண்டையும் பகைமையும் காழ்ப்பும் வளர்ந்தன. சமயமோ இதைத் தடுக்க வழியின்றி, வெறும் சடங்குக்குள் சிறைப்பட்டுத் தத்துவ வாதங்களுக்குள் முடங்கிக் கிடந்தது. வெறும் சடங்கு மூட்டையாகவும் தத்துவ வாதக் குப்பையாகவும் இருக்கும்வரை சமயம் மக்களுக்குப் பயன்படாது என்பதை வள்ளலார் உணர்ந்தார். இவர் சமயம் வாழ்க்கை நெறியாக, செயல் நெறியாக, செயலூக்கமாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார். சமயம் சடங்கு செய்யும் அல்லது செய்விக்கும் குருக்களின் அல்லது பூசாரியின் சொந்தச் சொத்தன்று. சடங்கைச் செய்துவிட்டு, சமயக்கடமை முடிந்துவிட்டது என்று எண்ணி, விருப்பம்போல் வாழ்வது குருட்டுத்தனம். படித்தவர் நிலையில் ஏதோ தத்துவ வாதங்களைச் சாத்திரப் பிடிப்பின் அழுத்தத்தோடு செய்துவிட்டால். ஆன்மாவின் தேவை முடிந்துவிட்டது என்று எண்ணி, தத்துவத்தின் நிழல் ஒன்றுகூடப் படியாமல் விருப்பம் போல் வாழ்வதும் குருட்டுத்தனமாகும். இவ்விரண்டாலும் பொருள் முதல் வாதந்தான் (Materialism) வளருமே அன்றி, உயிர் முதல் வாதம் (Spiritualism) நன்மை அடையாது; வளராது. சமயம் என்னும் சிறிய அளவுக்கு உள்ளே அடைபட்டிருக்கும் இறைநெறி, தத்துவம் என்ற இருட்டறைக்குள்ளே முடங்கிக் கிடக்கும் இறைநெறி அப்பெயருக்கே தகுதியில்லாததாய்ப் போய்விட்டது. அது மக்களுக்கு வாழ்க்கை நெறியாக வரவேண்டும். வத்தால் பேயாட்டம் ஆடுகிற சாதி, சமய, இன, குல, கோத்திர வேறுபாடுகள் எல்லாம் மறையும் என்னும் நோக்குடன் வள்ளலார் அக்காலச் சமுதாயத்தைச் சிந்தித்தார். பன்னெடுங்காலமாகக் கூறிவரும் வறுமை தம் காலத்திலும் அகலாமல் இருப்பதையும், சமயங்களும் சாதிகளும் வறுமையுடன் போராடி அதை ஒழிக்க முற்படாமல் தமக்குள்ளேயே போராடி ஒன்றை ஒன்று ஒழிப்பதற்குச் கச்சை கட்டிக் கொண்டு இருப்பதையும் வள்ளலார் கண்டார். ‘வறுமையாம் சங்கடப் பாவி’யின் கொடிய பிடிக்குள் சிக்கிக் காற்றினிற் சருகாய்ச் சீவனற்று நெளியும் மனிதப் புழுக்களோ இறைவனை அறிவார்கள்? அவர்களிடம் இறைவனைப் பற்றிக் கூறுவதும் பாவம் என்றார் விவேகானந்தர். அந்த ஏழைகளைப் பொருள் உடையவரின் உடன்பிறந்தார் என்று கூறினார் வள்ளலார். மேலுமிவர் அந்த உடன்பிறந்தோர்க்கு இரக்கம் காட்டி, பசி துடைத்துக் கண்ணீரை மாற்றுவதே உண்மையான இறை வழிபாடு என்றார். வறுமை தீர்ப்பது, பசி தீர்ப்பது மட்டும் அன்று. வளமாக வாழச் செய்வதேயாகும். பசி தீர்த்தல் முன்பு அறமாகக் கருதப்பட்டது. சமய நெறியில், ஒரே சமயத்தைச் சார்ந்த அடியார்க்கு அன்னம் இடுதல் சமய ஒழுக்கமாகக் கருதப்பட்டது. ஆனால் வள்ளலார், நாடு, பண்பாடு, சமயம், குலம் முதலிய எவ்வகை வேறுபாடும் பாராமல், கேளாமல் அனைவருக்கும். அவர் துன்பம் உறும்போது பசிதீர்க்க வேண்டும் என்கிறார். இந்த உடன்பிறப்பு உணர்விற்குத் தடையாய் இருந்து வரும் பழைய அமைப்புகளாகிய சாதி, சமய, கோத்திர அமைப்புகளை எதிர்க்கிறார். அன்பு மனிதருக்கு இயற்கைக் குணம். அது தடையின்றிப் பரவவேண்டும். ஆனால் இந்தப் பழைய அமைப்புகள் அன்புக்கு வேலி கட்டிவிட்டன. அன்பு வளர்ந்து, உலகம் முழுவதையும் அன்பால் நோக்கும் பார்வை வந்தால்தான், அதன்வாயிலாக இறைவனை உணரமுடியும். அதற்காக வள்ளலார் ‘அகிலமாம் சகோதரத்துவம்’ என்ற கொள்கையை எடுத்துக்கூறி, அதைப் பழைய அமைப்புகளுக்கு மாற்றாக, மக்கள் முன்பு வைத்தார். சாதியை விட்டவனே சன்மார்க்கன் என்றார். நம் குலம் எல்லாம் புழுக் குலம் என்றார். ‘சாதிப் பேச்சும் குலப் பூச்சும் இறவாமையைத் தருமா?’ என்று கேட்டார். உயர் குலம் என்று இறுமாந்தவரும் இறக்கிறார். தாழ்குலம் என்று தள்ளப்பட்டவரும் இறக்கிறார். ‘இறவாமைதான் வாழ்வில் அடுத்து நாம் எட்டிப்பிடிக்க வேண்டிய படி; அதனை அடைவதற்கு உங்கள் சாதியும் குலமும் சமயமும் மதமும் என்ன செய்யும்?’ என்று வினவினார் வள்ளலார். சாதிகளற்ற சமுதாயம் உருவாக்கவும், சமுதாயச் சீர்திருத்தம் செய்யவும் வழி கூறியுள்ளார். அதன் நோக்கம், மனிதன் உயர் மனம் படைப்பது என்பதே ஆகும். அந்த உயர் மனம் யாது? ஆன்ம நேயம் கொள்வதே ஆகும். அந்த நேயம், அவனது இயற்கைப் பண்பாம் அன்பின் விளக்கம்; விரிவு; மலர்ச்சி; பெருக்கம் ஆகும். இறைவன் தந்த அந்த<noinclude></noinclude> 92v22ngclqt0zmk2oipcdo3mnfyzdc7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/133 250 625896 1935269 1932912 2026-05-19T12:12:27Z Booradleyp1 1964 1935269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்க அடிகள்|105|இராமலிங்க ஐயர்}}</noinclude>இயல்பு வளர வேண்டும். மனிதன் அமைத்துக் கொண்ட சாதி சமய எல்லைக்கோடுகள், தடையாகி அந்த இயல்பை வளரவிடாது தடுத்து வருகையில், இறைவனை அறிவது எவ்வாறு? அடைவது எவ்வாறு? ஆதலால், இயற்கைப் பண்பிற்குச் செயல் வடிவம் கொடுத்துச் சீவகாருணியச் சேவை செய்வதே இறைவனை அறிய, உணர ஒரே வழி ஆகும் என்றார் வள்ளலார். சாதி வேறுபாடு கருதும் திரை விலகினால்தான் சமுதாயத்தில் பரவியிருக்கும் பொல்லா வறுமையுடன் போராட்டம் தொடுக்க முடியும். சாதிச் சங்கம் சாதி வறுமையை நீக்கும்; சமுதாய வறுமையை நீக்காது. சாதி பொய், சமுதாயம் உண்மை. சாதியால் தடை செய்யப்படாத கருணை வேண்டும். ‘எங்கே கருணை இயற்கையில் உள்ளது அங்கே என்றருள் அருட்பெருஞ்சோதி’ என்று வள்ளலார், தடையற்ற அருட்கருணையின் பெருக்கிற்கு–எல்லோர்க்கும் துன்பம் துடைக்க ஓடும் செயலுக்கு–முதன்மை கொடுத்துக் கூறியுள்ளார். வறுமையற்ற சமுதாயத்தை நோயற்ற சமுதாயத்தை உருவாக்க மனிதர்கள் உழைக்க வேண்டும். அதுவே இன்று தேவையான இறைநெறி. அதையே சுத்த சன்மார்க்கத்தின் முதன்மைப் படி என்று வகுத்தார் வள்ளலார். இச்சேவையின் விளைகனியாகக் கிடைப்பது ஆன்ம நேயம். நேயத்தால் விளைவது ஒருமைப்பாடு. இது நாடுகளிடையே வந்தால் உலகப் போர்கள் நிகழா; அணு ஆயுதங்கள் வளரா; வணிகச் சந்தைக்குப் போட்டிகள் வரமாட்டா. இறைக் காட்சியை வெறும் சமயச் சடங்குகளால் பெறமுடியாது என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார். அவை கலை உரைத்த கற்பனைகள், அவற்றிற்குப் பயன் இருக்கலாம். ஆனால் அவை முடிந்த பயனைத் தாரா. அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அவற்றுள்ளேயே உழலுதல் கண்மூடி வழக்கம். இறையுருவத்தை வழிபாட்டின் முதற்படியாக வள்ளலார் கொண்டாலும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்கிறார். இவர் காட்டிய இறை அருட்பெருஞ்சோதி ஆகும். அருள்வெளியில், அதாவது உயிர் அருள் மயமாகி நிற்கும்போது, அதில் இறைவன், சோதியாகக் காட்சி தருகிறான். இது அகமுகக் காட்சி, வெளியே உள்ள சடங்கு, கோயில், பூசை, பொருள்கள் எல்லாம் புறக்காட்சி, இவற்றைக் கடந்து அகமுகமாகப் பார்க்கும் பார்வை வளர வேண்டும் என்றார் வள்ளலார். பூசை, திருவிழா, தேங்காய் உடைத்தல், கற்பூரம் காட்டல் எல்லாவற்றையும் ஒதுக்குகிறார். காவியுடை அணிவதை மறுக்கிறார். அது போராட்டத்தின் அறிகுறி என்றும், வெள்ளாடையே வெற்றியின் அறிகுறி என்றும் கூறுகிறார். புராணங்கள், கலை வடிவங்கள் எவற்றையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை எல்லாம் புறக்காட்சி, அகமுகக் காட்சி என்ற ஆன்மிக அனுபவத்தையே இவர் வற்புறுத்துகிறார். அந்த அகமுகக் காட்சி இறையருளால்தான் வாய்க்கும். அந்த அருளை, அதன் இனமாகிய மானுடக் கருணையால் தான் பெறமுடியும். கருணையால் சமுதாயச் சேவை செய்தால் இறையருள் கிடைக்கும். அது கிடைத்தால் இறை அன்பு பிறக்கும். அன்பால் அகமுகக் காட்சி, சிறிது முயற்சியிலேயே வாய்க்கும். அக்காட்சியால் ‘அருள் வல்லமை’ பெறலாம். அவ்வல்லமையால் பின்னும் பெருகிய அளவில் சீவகாருணியத் தொண்டு செய்தல் வேண்டும். இதற்கு எல்லையே இல்லை. செயல், செயல், செயல்–இதுவே என்றும் மனிதனின் நெறியாக இருக்க வேண்டும். அச்செயலால் மேலும் இறையருள் வாய்க்கும். இறைக் காட்சியும் இறைக் கலப்பும் வாய்க்கும். அதனால் மேலும் செயல் செய்தல் வேண்டும். அதனை வள்ளலார் கரும சித்தி முதலிய சித்திகள் என்று கூறுகிறார். இறைவனோடு ஒன்றிக் கலந்து நிற்கும் முத்தியின் பின்னும், சித்தி வாய்க்கும். அதாவது செயல் வல்லமை வாய்க்கும் என்கிறார். அவ்வல்லமையால் உலகம் எங்கும் சென்று, யாவருக்கும் தேவைப்பட்ட உதவிகளைச் செய்து, இறைவனையும் கலந்து, நுகர்ந்து, அந்நுகர்வும் செயலுமாக வாழ்வதே சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார். இறைவனுக்கும் எல்லை இல்லை. அவன் தரும் இன்பத்திற்கும் எல்லை இல்லை, அவனது கலப்பால் கிடைக்கும் வல்லமையால் செய்யும் செயலுக்கும் முடிவில்லை. இதுவே இறவாப் பெரு வாழ்வு என்பது சுத்த சன்மார்க்கக் கோட்பாடு. {{right|<b>சுப.அ</b>}} <section end="இராமலிங்க அடிகள்"/> <section begin="இராமலிங்க ஐயர்"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்க ஐயர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் பிறந்தவர். அந்தணர் மரபில் தோன்றிய இவர் தமிழ்ப் புலமையோடு சோதிடப் புலமையும் மிக்கு விளங்கினார்; சந்தான தீபிகை என்னும் சோதிட நூலைத் தமிழில் இயற்றியுள்ளார்; சரசோதிமாலை என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். <section end="இராமலிங்க ஐயர்"/> <section begin="இராமலிங்க ஐயர்2"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்க ஐயர்{{sup|2}}:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பாண்டிய நாட்டில் உள்ள இராமேச நல்லூர் என்னும் அறுகன் கூவிளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தந்தையார் மகாதேவ ஐயர், சைவ அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இலக்கண இலக்கியங்களைச் சோமநாத பாரதியாரிடம் கற்றார். தம் ஆசிரியர் இவற்றிய தேவி மான்மியம் என்னும்<noinclude></noinclude> d4d3wf6b4hgimw2ysysfvisw7zx7h40 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/134 250 625900 1935274 1932913 2026-05-19T12:16:44Z Booradleyp1 1964 1935274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்கத்‌ தம்பிரான்‌|106|இராமலிங்கம், தி.அ.}}</noinclude>நூலுக்கு வழங்கிய சிறப்புப் பாயிரம் இவரது நூலாகும். <section end="இராமலிங்க ஐயர்2"/> <section begin="இராமலிங்கத் தம்பிரான்1"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கத் தம்பிரான்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் என்று சிறப்பாக அழைக்கப்பட்டார். இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். திருவாவடுதுறை ஆதீனத்தின் 16–ஆம் தலைவராக விளங்கிய மேலகரம் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் இவருக்குச் சிவதீட்சை அளித்தார். இவர் தம்மைப் பகைத்தவர் மேல் விரைந்து பாடும் திறம்பெற்றிருந்தார். இதனால் திருவாவடுதுறை மடத்திலிருந்த பலர் இவரை வெறுத்தனர். எனினும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகராசச் செட்டியார் ஆகியோர் அன்பினால் மடத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் பல வசைகவிகளும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். <section end="இராமலிங்கத் தம்பிரான்1"/> <section begin="இராமலிங்கத் தம்பிரான்2"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; சொர்க்கபுரம் மடத்தைச் சேர்ந்தவர். இவர் இலக்கணநூல், செய்யுட்சாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். <section end="இராமலிங்கத் தம்பிரான்2"/> <section begin="இராமலிங்கம், தி.அ."/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கம், தி.அ. (கி.பி. 1881–1952)</b>}} என்பார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூரில் வாணிகத்தில் சிறப்புப் பெற்றிருந்த வேளாண் செட்டியார் குலத்தில் தோன்றியவர்; கோவை நகரின் பெருமைக்கு வித்திட்டவர்களுள் ஒருவர். இவர்தம் தந்தையார் அங்கப்பச் செட்டியார்; தாயார் மீனாட்சி அம்மையார். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டு மே மாதம் 18–ஆம் நாள் பிறந்தார். இளமையில் கோவையில் கல்விபயின்று, கி.பி. 1897–இல் ‘மெட்ரிகுலேசன்’ என்னும் பள்ளியிறுதிப் படிப்பில் தேறினார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியின் வழியாக 1901–இல் பி.ஏ. பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1904–இல் பி.எல். பட்டமும் பெற்றார். சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றபிறகு கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். சட்டத்துறையில் இவர் கூர்மையான அறிவும் வாதத்திறமையும் பெற்றிருந்தார். இவர் 1905–முதல் 1936 வரை மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார்; அதே சமயத்தில் அவருடைய பண்பாளுமை வேறுவேறு துறைகளிலும் விரிவடைந்தது. கோவை நகர வளர்ச்சிப் பணிகளில் இவர் ஈடுபடத் தொடங்கினார். அக்காலத்தில் இருந்த ‘கோவை மாவட்டக் கழகம்’ என்னும் நிருவாக அமைப்பின் உறுப்பினராக அமர்ந்தார். அக்கழகத்தின் உதவித் தலைவராக 1914–இல் ஆனார். கோவை நகரசபைத் தலைவராக 1919–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உதவித் தலைவராக இருந்தவர் சர்.ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் ஆவார். கோவை நகராட்சிப் பொறுப்பில் இவர் இருந்த காலத்தில் கோவைப் புறநகர் விரிவுத் திட்டங்கள், புதிய பள்ளிகள், மருத்துவ நிலைவங்கள் அமைத்தல், சாலைகள் விரிவாக்கம் போன்ற பல வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தினார். இவருடைய பணிகளைப் பாராட்டி அக்காலத்தில் இரான்பகதூர் திவான்பகதூர் ஆகிய பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. நகராட்சிப் பொறுப்புகளோடு, மாநிலச் சட்டமன்றப் பொறுப்புகளிலும் இவர் சீரிய பணியாற்றினார். சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு 1921–இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1939 வரை உறுப்பினராகப் பணியாற்றினார். உழவர் கடன் நீக்கச் சட்டம் 1938–இல் இவருடைய முயற்சியால் உருவாகியது. இந்தியத் தேசிய காங்கிரசுக் கட்சிச் சார்பில் 1945–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1951–இல் நாடாளுமன்றத்திற்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதி வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தி.அ. இராமலிங்கம் ஆற்றிய பணிகளுள் தலையாயது. கூட்டுறவு இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டாகும். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்றே இவரைக் குறிப்பிடுவர். முதன் முதலில் கோவைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடங்கிய கூட்டுறவுப் பண்ட சாலையையும், கூட்டுறவு வங்கியையும் தொடங்கி அவற்றின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர்க் கோவை நகரில் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் இவருடைய முயற்சியால் உருவாயின. கோவை மத்திய கூட்டுறவு வங்கி, கோவை நகர வங்கி, நில அடகு வங்கி, வீட்டு அடகு வங்கி, கோவைக் கூட்டுறவுப் பால் பண்ணைச் சங்கம், கூட்டுறவுச் சங்கம், கோவைக் கூட்டுறவு அச்சகம் ஆகியவை அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கோவை நகரத்தோடு மட்டும் நிற்காமல் மாநில அளவிலும் கூட்டுறவு இயக்க வளர்ச்சிப் பொறுப்புகளில் பங்காற்றினார்; சென்னை மாநிலக் கூட்டுறவு வங்கி, கைத்தறி நெசவுக் கூட்டுறவுச் சங்கம், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளிலும், மாநிலக் கூட்டுறவு மாநாடுகளின் தலைவர், அமைப்பாளர் பொறுப்பு-<noinclude></noinclude> 4co1d8m7wmplihgdkfswj82ach1w4il 1935275 1935274 2026-05-19T12:17:25Z Booradleyp1 1964 1935275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இராமலிங்கத்‌ தம்பிரான்‌|106|இராமலிங்கம், தி.அ.}}</noinclude>நூலுக்கு வழங்கிய சிறப்புப் பாயிரம் இவரது நூலாகும். <section end="இராமலிங்க ஐயர்2"/> <section begin="இராமலிங்கத் தம்பிரான்"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கத் தம்பிரான்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் என்று சிறப்பாக அழைக்கப்பட்டார். இவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். திருவாவடுதுறை ஆதீனத்தின் 16–ஆம் தலைவராக விளங்கிய மேலகரம் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் இவருக்குச் சிவதீட்சை அளித்தார். இவர் தம்மைப் பகைத்தவர் மேல் விரைந்து பாடும் திறம்பெற்றிருந்தார். இதனால் திருவாவடுதுறை மடத்திலிருந்த பலர் இவரை வெறுத்தனர். எனினும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகராசச் செட்டியார் ஆகியோர் அன்பினால் மடத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் பல வசைகவிகளும் தனிப்பாடல்களும் பாடியுள்ளார். <section end="இராமலிங்கத் தம்பிரான்"/> <section begin="இராமலிங்கத் தம்பிரான்2"/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; சொர்க்கபுரம் மடத்தைச் சேர்ந்தவர். இவர் இலக்கணநூல், செய்யுட்சாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். <section end="இராமலிங்கத் தம்பிரான்2"/> <section begin="இராமலிங்கம், தி.அ."/> {{dhr}} {{larger|<b>இராமலிங்கம், தி.அ. (கி.பி. 1881–1952)</b>}} என்பார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூரில் வாணிகத்தில் சிறப்புப் பெற்றிருந்த வேளாண் செட்டியார் குலத்தில் தோன்றியவர்; கோவை நகரின் பெருமைக்கு வித்திட்டவர்களுள் ஒருவர். இவர்தம் தந்தையார் அங்கப்பச் செட்டியார்; தாயார் மீனாட்சி அம்மையார். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டு மே மாதம் 18–ஆம் நாள் பிறந்தார். இளமையில் கோவையில் கல்விபயின்று, கி.பி. 1897–இல் ‘மெட்ரிகுலேசன்’ என்னும் பள்ளியிறுதிப் படிப்பில் தேறினார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியின் வழியாக 1901–இல் பி.ஏ. பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1904–இல் பி.எல். பட்டமும் பெற்றார். சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றபிறகு கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். சட்டத்துறையில் இவர் கூர்மையான அறிவும் வாதத்திறமையும் பெற்றிருந்தார். இவர் 1905–முதல் 1936 வரை மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார்; அதே சமயத்தில் அவருடைய பண்பாளுமை வேறுவேறு துறைகளிலும் விரிவடைந்தது. கோவை நகர வளர்ச்சிப் பணிகளில் இவர் ஈடுபடத் தொடங்கினார். அக்காலத்தில் இருந்த ‘கோவை மாவட்டக் கழகம்’ என்னும் நிருவாக அமைப்பின் உறுப்பினராக அமர்ந்தார். அக்கழகத்தின் உதவித் தலைவராக 1914–இல் ஆனார். கோவை நகரசபைத் தலைவராக 1919–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உதவித் தலைவராக இருந்தவர் சர்.ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் ஆவார். கோவை நகராட்சிப் பொறுப்பில் இவர் இருந்த காலத்தில் கோவைப் புறநகர் விரிவுத் திட்டங்கள், புதிய பள்ளிகள், மருத்துவ நிலைவங்கள் அமைத்தல், சாலைகள் விரிவாக்கம் போன்ற பல வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தினார். இவருடைய பணிகளைப் பாராட்டி அக்காலத்தில் இரான்பகதூர் திவான்பகதூர் ஆகிய பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. நகராட்சிப் பொறுப்புகளோடு, மாநிலச் சட்டமன்றப் பொறுப்புகளிலும் இவர் சீரிய பணியாற்றினார். சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு 1921–இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1939 வரை உறுப்பினராகப் பணியாற்றினார். உழவர் கடன் நீக்கச் சட்டம் 1938–இல் இவருடைய முயற்சியால் உருவாகியது. இந்தியத் தேசிய காங்கிரசுக் கட்சிச் சார்பில் 1945–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1951–இல் நாடாளுமன்றத்திற்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதி வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தி.அ. இராமலிங்கம் ஆற்றிய பணிகளுள் தலையாயது. கூட்டுறவு இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டாகும். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்றே இவரைக் குறிப்பிடுவர். முதன் முதலில் கோவைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடங்கிய கூட்டுறவுப் பண்ட சாலையையும், கூட்டுறவு வங்கியையும் தொடங்கி அவற்றின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர்க் கோவை நகரில் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் இவருடைய முயற்சியால் உருவாயின. கோவை மத்திய கூட்டுறவு வங்கி, கோவை நகர வங்கி, நில அடகு வங்கி, வீட்டு அடகு வங்கி, கோவைக் கூட்டுறவுப் பால் பண்ணைச் சங்கம், கூட்டுறவுச் சங்கம், கோவைக் கூட்டுறவு அச்சகம் ஆகியவை அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கோவை நகரத்தோடு மட்டும் நிற்காமல் மாநில அளவிலும் கூட்டுறவு இயக்க வளர்ச்சிப் பொறுப்புகளில் பங்காற்றினார்; சென்னை மாநிலக் கூட்டுறவு வங்கி, கைத்தறி நெசவுக் கூட்டுறவுச் சங்கம், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளிலும், மாநிலக் கூட்டுறவு மாநாடுகளின் தலைவர், அமைப்பாளர் பொறுப்பு-<noinclude></noinclude> cu30pcggrhkf2ywgi71481ath1g6w4v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/187 250 626051 1935312 1933342 2026-05-19T15:00:49Z Booradleyp1 1964 1935312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருஞ்சோணாடு|159|இருத்தல் கொள்கை}}</noinclude>அம்மகளிரை மார்பில் கோடு பூத்த செறிதவ முனிவர்கள் என்று கருதிப் பெரிதும் பேணினார். இருசிய சிருங்கர் தமக்குச் செய்த தலையளியை ஏற்றுக் கொண்டு, அவர்களும் இம்முனிவருக்குப் பழங்கள், கிழங்குகள் முதலியன தந்து, தாம் வாழும் ஆசிரமத்துக்கு அழைத்து, அங்கிருந்து உரோமபாதன் நாடாகிய அங்கதேசம் வரை அழைத்துச் சென்றனர். முனிவன் அங்கநாடு சென்றதும் மழை பொழிந்தது. இருசிய சிருங்கர் தம்மை மகளிர் வஞ்சகமாக அழைத்ததை உணர்ந்து சினந்து அடங்கினர். உரோமபாதன் இம்முனிவரைப் பலவாறு பேணித் தன் மகள் சாந்தை என்பாளை மணம் செய்து கொடுத்தான். தயரதன் தனக்குப் பன்னெடுங்காலம் மகப் பேறில்லாது நொந்து வருந்தியபோது, வசிட்டன் போன்ற பெருமுனிவர்கள், இருசிய சிருங்கரை அழைத்து, மகவேள்வி செய்தால் உறுதியாகத் தக்க மகப்பேறு வாய்க்கும் என்றனர். அதுகேட்டுத் தயரதன் உரோமபாதனுக்கு வேண்டுகோள் விடுக்க, அவ்வரசன் இருசிய சிருங்கரை அயோத்திக்கு அனுப்பிவைத்தான். முனிவர் இயற்றிய மகப்பேற்று வேள்வியில் பூதமொன்று தோன்றிச் சுதை நிகர் பிண்டம் ஒன்றைத் தந்தது. அதனை முனிவர் பெற்றுத் தசரதனிடம் கொடுத்து அவன் மனைவியர் உண்ணுமாறு செய்வித்தார். அவர்களும் அந்த அவிப் பொருளை உண்டு, இராமன் முதலியோரைக் கருவுற்று ஈன்றனர். பரம்பொருளாகிய இராமன், திருமால் தொழில் இயற்ற மனித வடிவில் பிறக்கக் காரணமானவர் இவர். உலகியலில், ‘நீ ஒரு கொம்பு முளைத்த மனிதனோ’, ‘அவனுக்குக் கொம்பு முளைத்துள்ளதோ’ என்னும் வியத்தகு கேள்விகளெல்லாம் இக்கலைக் கோட்டு முனிவரை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே யாம். {{right|<b>கு.தி.</b>}} <section end="இருசிய சிருங்கர்"/> <section begin="இருஞ்சோணாடு"/> {{dhr}} {{larger|<b>இருஞ்சோணாடு</b>}} கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் பாண்டிய நாட்டில் இருந்த ஓர் அரசியல் பிரிவு. இருஞ்சோணாட்டுப் பிரிவில் அர்ச்சுனாநதி, வைப்பாறு, கௌசிகமாநதி, உப்போடை ஆகியன பாயும் இன்றைய சாத்தூர் வட்டத்தின் கீழ்ப்பகுதியும், இதனை ஒட்டிய முதுகுளத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் வட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியிருந்தன. இப்பிரிவில் இருப்பைக்குடி, கூடற்குடி, குளத்தூர், துழாயூர், வெளியங்குடி, ஆலங்குடி, நென்மலி முதலான நகரங்களும், முதலூர், மாறனூர், கொழுவூர், சாத்தனூர், சிறுபுத்தூர், கும்மண மங்கலம், இளவிருப்பை முதலான ஊர்களும் அடங்கியிருந்தன. இருஞ்சோணாட்டுப் பகுதி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டினை ஆண்டு வந்த சீமாற சீவல்லபனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 815–862), சாத்தூர்ப் பகுதியைப் பாண்டியனின் மேலாண்மைக்குட்பட்டு ஆண்டுவந்த இருப்பைக்குடி கிழவனின் அரும்பணியால் செழிப்புற்று விளங்கியது. இதற்கு முன்பு இப்பகுதி வறட்சியாகவே இருந்தது. {{float_right|<b>ம.இரா.த.</b>}} <section end="இருஞ்சோணாடு"/> <section begin="இருத்தல் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இருத்தல் கொள்கை:</b>}} இக்கொள்கை மேலை நாட்டில் அண்மைக் காலத்தில் புகழ்பெற்று விளங்குகிற தத்துவமாகும். இது செருமனியில் தோன்றிப் பிரான்சில் பரவியது. இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட நாச விளைவுகள், குழப்பம், பாதுகாப்பின்மை, மரண பயம் ஆகியவை இதன் வளர்ச்சிக்குக் காரணங்களாகும். சுருங்கக் கூறின் இருத்தல் கொள்கை (Existentialism) சமுதாயத் தோல்வியின் வெளிப்பாடு ஆகும். இது அண்மையில் தோன்றியதெனினும், இக்கொள்கையின் கருவைச் சாக்கிரட்டீசு, பவுல், அகசுதீன், பாசுகல் முதலியோரின் தத்துவத்தில் காணலாம். கர்க்கிகார், கெய்டெக்கர், நீச்சே, சால்சுபர்சு, மார்சல், சார்த்துரே ஆகியோர் இக்கொள்கையை வளர்த்தவர்கள். பிரான்சு நாட்டுச் சார்த்துரே இதன் தலைமைக் குரு என்று கருதப்படுகிறார். அவர் தம் நாவல்கள், நாடகங்கள் மூலம் இதைப் பரவச் செய்தார். மற்ற மெய்ப்பொருளியல் கொள்கைகளைப் போல இக்கொள்கை வரையறைக்குட்பட்பட்டதன்று. இதில் ஆத்திகர்களும் உண்டு; நாத்திகர்களும் உண்டு. சிலர் தம் தத்துவம் இருத்தல் கொள்கை அன்று என்றும் கூறுகின்றனர். எனினும் இந்தக் கொள்கையை இனம் கண்டு கொள்ளும்படியான சில பொதுவான கூறுகள் இருக்கின்றன. இதன் அடிப்படைக் கருத்து ‘இருப்பு இயல்பிற்கு முற்பட்டது’ (Existence Preceedes Essence) என்பதாகும். வாழ்க்கைதான் மனிதனின் பண்புகளை உருவாக்குகிறது. மரபுவழித் தத்துவம் பொதுமையான மனிதனை அறிய முயற்சி செய்தது. அது மனிதனை மனித குலத்திற்கான பொது இயல்புகளை உடையவனாக ஆராய்கிறது. ஆனால், இருத்தல் கொள்கை இதற்கு முரணானது. ஒவ்வொரு மனிதனும் தனியானவன். அவன் மனிதகுலப் புள்ளி விவரத்தில் மதிப்பற்ற வெறும் புள்ளியல்ல. பொதுவான மனிதன் (General Man) என்று யாருமில்லை. தனித்தனியாகவே மனிதன் (Individual Man) இருக்கிறான். எனவே மனிதனை பொதுமைக் கருத்துகளோடு பார்க்காமல், தனிமனிதனாக வாழ்க்கைப் போராட்டத்தில் தனியே எதிர் நீச்சல் அடித்துக்<noinclude></noinclude> fdip5ix50y0a3pj4mgrup7p0nbjj4ci பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/199 250 626070 1935315 1933348 2026-05-19T15:06:28Z Booradleyp1 1964 1935315 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருதலைக்‌ கொள்ளி வாதம்‌|171|இருதுசம்காரம்}}</noinclude>சிக்கல் இல்லாத இருதலைக் கொள்ளி நிலையும், சிக்கலுள்ள இருதலைக் கொள்ளி நிலையும் ஆக்க முறை, அழிவு முறை என்னும் இரண்டோடும் உறழ்ந்தால், இருதலைக் கொள்ளிவாதம் நான்கு வகையாக அமையும். {{larger|<b>சிக்கல் இல்லாத ஆக்க முறை:</b>}} ஒரு மனிதன் தன் தீர்ப்பின்படி நடந்தாலும் பிறர் கருத்துப்படி நடந்தாலும் குற்றம் சுமத்தப்படுவான். எப்படி நடந்தாலும் அவன் குற்றம் சுமத்தப்படுவான். {{larger|<b>சிக்கல் இல்லாத அழிவு முறை:</b>}} நான் என்னுடைய திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமாயின் என்னுடைய மாணவர்களை உடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியன் ஒருவன் தன்னுடைய திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமாயின், புத்தகம் எழுத வேண்டும். அவன் மாணவர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கவும் வேண்டும். அவ்வாறாயின் புத்தகம் எழுதமுடியாது. எனவே அவன்தன் திட்டத்தைச் செயற்படுத்த முடியாது. {{larger|<b>சிக்கலில் ஆக்க முறை:</b>}} புத்தகங்கள் திருக்குறளுடன் பொருத்தமாக இருந்தால் மேம்பட்டனவாக இருக்கும். திருக்குறளுடன் பொருத்தமின்றி இருந்தால் கேடு விளைவிப்பனவாக இருக்கும். புத்தகங்கள் திருக்குறளுடன் பொருத்தமாக இருக்கும் அல்லது பொருத்தமின்றி இருக்கும். எனவே அவை மேம்பட்டனவாக இருக்கும் அல்லது கேடு விளைவிப்பனவாக இருக்கும். {{larger|<b>சிக்கலில் அழிவு முறை:</b>}} ஒருவன் தலைவன் கட்டளைக்குப் பணிவான் என்றால் கடமையைச் செய்வான். அவன் அறிவாளியாக இருந்தால் அவனுக்குப் புரியும். ஆனால், அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிய மாட்டான்; அவனுக்கு ஒன்றும் புரியாது. எனவே, அவன் கடமையைச் செய்யமாட்டான். மேலும் அவன் அறிவாளியும் அல்லன். {{larger|<b>இருதலைக் கொள்ளி வாதம் தவறு எனல்:</b>}} இவ்வாதங்களைக் காளையோடு ஒப்பிட்டு, அதன்கண் தோன்றும் இருதலைக் கொள்ளி வாதத்தை அதன் கொம்புகளாகக் கூறுவர். காளையை அடக்க நினைப்பவர் இரு கொம்புகளைப் பிடித்து அடக்குவதுபோல், இவ்விரு கருத்துகளையும் மறுத்துக் கூறுவதைக் ‘கொம்பு பிடித்து அடக்கல்’ என்று கூறுவர். எடுத்துக்காட்டாக மணமாகாதவன் தன்னைப் பேணுவாரின்றி வருந்துதலும், மணமானவன் மனைவியைக் காப்பாற்றத் துன்புறுதலும் உலக நடைமுறைக்குப் பொருந்துமாறில்லை. இங்குக் காரணங்களை மேற்கொண்டு காரியம் தொடராமை கூறி வாதியை மறுக்கிறோம். இருதலைக்கொள்ளி வாதத்திற்குரிய விகற்பக் காரணங்கள் சில குறைந்து இருக்க, அவை வாயிலாக வாதியை வெல்வது ‘கொம்புகளிடைத் தப்பித்துக் கொள்ளுதல்’ என வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, அதிகமாகப் படித்தால் உறக்கம் கெட்டு உடல் நலம் குன்றும். படிக்காமலிருந்தால் தேர்ச்சியுண்டாகாது ஒன்று. முயன்று படித்தல்: மற்றொன்று, படிப்பைக் கவிடல், இவை இரண்டும் தீர்ந்த காரணங்கள் எனப்படும். இவற்றிற்கு இடைப்பட்ட காரணம் அளவாகப் படித்தல். அளவான படிப்பால் உடல் நலமும் குன்றாது. தேர்ச்சியும் உண்டாகும். இந்த வாத முடிவிற்கு முரண்பட்ட முடிவைக் கொண்ட வேறு வாதத்தைக் காட்டுவது நிராகரணம் (Rebuttal) என்று கூறப்படும். இரு திறத்தினரும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற் போன்று, தத்தம் ஆதாரத்தை மாற்றிக் கொள்வர். எடுத்துக்காட்டாக, அரசியலில் புகுந்தவர்கள் அறவழியில் நடந்தால் அவர்களை மக்கள் வெறுப்பர்; அறவழி தவறினால் அவர்களைத் தெய்வம் வெறுக்கும்; எனவே வெறுப்புண்டாவது திண்ணம். அதனால், அரசியலில் புகவேண்டா என்பது ஒரு கருத்து. அரசியலில் புகுந்தவர் நீதியுடன் நடந்தால் தெய்வம் வெறுக்காது; தவறினால் மக்கள் வெறுக்க மாட்டார்கள்; அதனால் அரசியலில் புகலாம் என்பது மற்றொரு கருத்து. இங்கு இரு திறத்தாரும் வெறுப்பு என்ற ஒரே ஆதாரக் கொள்கையைத் தத்தம் கட்சியை வெற்றியடையச் செய்யத் திறமையாகக் கடவுள் வெறுப்பு, மக்கள் வெறுப்பு என்ற இரண்டையும் மாற்றுகின்றனர். ஆனால், சரியான முடிவு வர ஒரு வாதத்தில் ஒரு திட்டத்தைக் கையாளுதல் இன்றியமையாததாகும். மேற்கூறிய குற்றங்களை நீக்கித் தூய துணிபொருளுரைகளால் உய்த்துணர் முறைகளுக்குட்பட்டு வாதித்தால் உண்மையான முடிவு பெறலாம். இருதலைக் கொள்ளி வாதத்தை முற்றிலும் தவறு எனக் கருதலாகாது. தவறுகள் இதனைக் கையாளும் திறத்தால்தான் உண்டாகின்றன. எனவே, இதுவும் ஏனை வாத வகைகளை நோக்கக் குறைபாடுடையது அன்று. <section end="இருதலைக் கொள்ளி வாதம்"/> <section begin="இருதுசம்காரம்"/> {{dhr}} {{larger|<b>இருதுசம்காரம்:</b>}} கவி என்பதற்குச் சுக்கிரன், பிள்ளையார், கவிஞன், சூரியன் என்று பொருள். கவி எந்தக் கருத்தையும் மனிதன் இயல்புக்கு அப்-<noinclude></noinclude> ts0nczz7d74bx7cny92qo8zwenmwn27 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/203 250 626074 1935322 1933354 2026-05-19T15:10:18Z Booradleyp1 1964 1935322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருநாட்டுக்‌ கொள்கை|175|இருநாட்டுக்‌ கொள்கை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 203 |bSize = 480 |cWidth = 151 |cHeight = 216 |oTop = 89 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|தட்சிணா மூர்த்தி, இருநலக்கோடு}} மாலையும் உள்ளன. மற்றைய இரண்டு கைகளுள் ஒன்று காலின் மீதும் மற்றொன்று அழைப்பது போலவும் உள்ளன. தட்சிணா மூர்த்தியைச் சுற்றி அவரது காலடியில் நான்கு முனிவர்கள் அமர்ந்துள்ளனர். உயர்ந்த மெய்ப்பொருளைத் தட்சிணாமூர்த்தி விளக்குவதைக் கேட்கும் ஆவலுடன் அமர்ந்திருப்போர் போன்று இம்முனிவர்கள் செதுக்கப்பட்டுள்ளனர். இப்புடைச்சிற்பம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கேரளாவில் காணப்படும் தட்சிணாமூர்த்திச் சிற்பங்களுள் இருநலக் கோட்டிலுள்ள (Irunalakkode) இச்சிற்பமே பழைமையும் சிறப்பும் பெற்றதாகும். <section end="இருநலக்கோடு"/> <section begin="இருநாட்டுக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இருநாட்டுக் கொள்கை:</b>}} ஆட்சியாளர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட மக்களை இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரித்து ஆள நினைப்பது இயல்பு, இரண்டு பிரிவுகளுள் ஒரு பிரிவினர் ஆட்சியாளர்களை ஆதரிப்பர்; பிறிதொரு பிரிவினர் ஆட்சியாளர்களை எதிர்ப்பர். பாராளுமன்ற முறை மக்களாட்சி நிலவக்கூடிய நாடுகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது அவர்கள் கடைப்பிடித்த கொள்கை பிரித்தாளும் கொள்கையாகும் (Divide and Rule). ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சியை நிலை நாட்டுவதற்கு இக்கொள்கை அவர்களுக்கு மிகவும் பயன்பட்டது. ஆங்கிலேயர்கள் இககொள்கையைக் கடைப்பிடிக்கவில்லையேல் 1947–ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்திருக்க முடியாது. இந்தியாவில் இந்துக்கள், முகமதியர் ஆகியோர் பெரும்பான்மையோராக வாழ்கின்றனர். இவர்களைத் தவிர, கிறித்துவர், சீக்கியர் போன்ற பிரிவினரும் வாழ்கின்றனர். இவ்வாறு பல பிரிவினர்களைக் கொண்டு இந்தியா திகழ்ந்தாலும், இந்துக்கள் முகமதியர் ஆகியோர் தத்தம் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் வாழ முயற்சி செய்ததன் விளைவே இருநாட்டுக் கொள்கையாகும். இந்தியா அயல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்பதில் அனைத்துப் பிரிவினரும் தொடக்க காலத்தில் ஒற்றுமையாகத்தான் செயலாற்றினர். எல்லா மக்களும் தேசிய உணர்ச்சியினால் உந்தப்பட்டனர். தொடக்க காலத்தில் எவ்வித வேறுபாடுமின்றிச் செயற்பட்டாலும், நாளடைவில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கப்படுவதுபோல் உணர்ந்தமையால் இருநாட்டுக் கொள்கை (Two Nation Theory) உருவெடுத்தது. ஆங்கிலேயே அரசு பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டதென்பது வரலாற்றில் உண்மையாகும். இயல்பாகவே வேறுபாடு கொண்ட பிரிவினரை நிலையாகவே பிரித்து ஆளுவதை மெக்கியவல்லியின் தத்துவமாகக் கருதக் கூடாது என்று இங்கிலாந்தின் பிரதமர் டிசுரேலி (Disraeli) கூறியுள்ளார். ஆனால் இக்கூற்றுக்கு மாறாக அவரே இது இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் ஏற்பட உதவுமென்று இந்து – முசுலீம் வேறுபாடு குறித்துக் கூறியுள்ளார். இதுவே பின்னால் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு உறுநிணையாயிற்று. இந்துக்கள் பெரும்பான்மையோராக இந்தியாவில் உள்ளனர். முகமதியர் சிறுபான்மையோராக உள்ளனர். இந்துக்களுடைய பெரும்பான்மை நிலையால் முகமதியரின் சமயமும் நலனும் பாதிக்கப்படக் கூடுமென அவர்கள் உணர்ந்ததால், முசுலீம் சமயத்தின் தனித்தன்மையைக் காக்கவும், முகமதிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர்கள் முயற்சி செய்தனர். இதனால், 1916–ஆம் ஆண்டு ஏற்பட்ட இலக்குமணபுரி ஒப்பந்தத்தின்படித் தனித் தேர்தல் தொகுதிகள் முகமதியர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவ்வொதுக்கீடு முகமதியரின் நலன்களைப் பேணும் வகையில் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் முகமதியர்களுக்கு ஒதுக்கப்படாத பொதுத் தொகுதி-<noinclude></noinclude> pbn7093ymz4m96gksu379l2snmlhfvo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/228 250 626111 1935329 1933377 2026-05-19T15:20:41Z Booradleyp1 1964 1935329 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புக்காலம்|200|இரும்புச் சட்டம்}}</noinclude>ஆசியாமைனரில் குடியேறிய எட்ருசுகர்களின் (Etruscans) மூலமே இரும்பின் பயனை இவர்கள் அறிந்தனர் என மரபுவழிச் செய்திகள் குறிக்கின்றன. ஆசுத்திரியாலிலுள்ள ஆல்சுடாட்டு (Hallstat) நகரமே இரும்பு உற்பத்தியில் தலைசிறந்த நகரமாக அக்காலத்தில் விளங்கியது. இதனால், அப்பகுதியில் ஒரு புதிய நாகரிகமே ஏற்பட்டது. ஆல்சுடாட்டு, சால்சுபர்க்குப் (Salzburg) பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பினால் செய்யப்பட்ட மிக நீளமான கத்தியைப் பயன்படுத்தினர். கெல்ட்டு இன மக்களின் வெற்றிக்கு மிகச் சிறப்பான காரணமாக விளங்கியது அவர்கள் பயன்படுத்திய இரும்புப் போர்க்கருவிகளே. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 228 |bSize = 480 |cWidth = 381 |cHeight = 78 |oTop = 227 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|இரும்பு வாள் (ஆசுத்திரியா–கி.மு. 700)}} செருமனியிலும், இசுகாண்டி நேவியாவிலும் இரும்பு பற்றி, கி.மு. 500–ஆம் ஆண்டளவில் அறிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில் நூபியாவிலுள்ள (Nubin) மிரோ (Meroe) பகுதியில் வசித்த மக்கள் கி.மு. 700–ஆம் ஆண்டில் இரும்பைப் பயன்படுத்தினர். இங்கிருந்து எகிப்திற்கும் இரும்பின் பயன் பரவியது, இந்தியாவில் இரும்பு பற்றி வேதகால ஆரியர்கள் அறிந்திருந்தனர். கி.மு. 2000–ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவிலிருந்து காகசக (Caucasus) மலைதொடர் வழியாக இந்தியாவிற்கு வந்த ஆரியர் இரும்பின் பயனை அறிந்திருந்தனர். இந்தியாவில் நடந்த அகழாய்வுகளில் இரும்புப் பொருள்கள் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மண்கலன்களுடன் (Painted Grey Ware) கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு. 900க்கும் கி.மு. 800க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். சீனமக்கள் இரும்பு பற்றி, கி.மு. 6–ஆம் நூற்றாண்டளவில் அறிந்தனர். இரும்புக் காலத்தில் மக்களின் பண்பாடு பெருமளவு வளர்ச்சியடைந்திருந்தது. இரும்பு பெருமளவில் கிடைத்ததால் எளிய மக்களும் இரும்புப் பொருள்களைப் பயன்படுத்தினர். இரும்பின் பயனாக இராணுவத்தின் வலிமை பெருக்கப்பட்டது. நாடோடிகளாக வாழ்ந்த மனிதன் இரும்புக் காலத்தில் நிலையான இடங்களில் வாழ முற்பட்டு, நாகரிக வளர்ச்சியடைந்ததுடன் பொருளாதார வளர்ச்சியும் அடைந்தான். நாடோடிகளாகத் திரிந்த பாரசீகர், பிரிசியர் (Phrygians), சித்தியர் (Scythians), கெல்ட்டுகள் (Celts), எட்ருசுகர் (Etruscans), கிரேக்கர், உரோமானியர் போன்றோர் புதிய அரசுகளை இரும்புக் காலத்தில்தான் உருவாக்கினர். இரும்பு உற்பத்தி செய்வதில் குறைந்த செலவும் மிகுந்த பயன்பாடும் ஏற்பட்டது. இரும்பினால் கோடரிகளும் கலப்பைக் கொழுவும் செய்யப்பட்டன. இதனால் வேளாண்மை வளர்ச்சியுற்றது. உலக வரலாற்றில் செம்பினால் கலப்பைக் கொழு செய்யப்பட்டதற்கான சான்று நமக்கு இதுவரை கிடைத்திலது. கப்பல் கட்டவும் மரம் அறுக்கவும் இரும்புக் கருவிகள் பயன்பட்டன. இரும்புக்காலம் மனிதனின் வளர்ச்சியில் ஒரு சிறந்த இடத்தைப் பெறுகிறது. <section end="இரும்புக்காலம்"/> <section begin="இரும்புச் சட்டம்"/> {{dhr}} {{larger|<b>இரும்புச் சட்டம்:</b>}} பிரிட்டனின் ஆட்சியில் அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இருந்த காலத்தில், அவற்றின் இரும்பு வார்ப்புத் தொழிலைப் பிரிட்டன் தனது தொழிலுக்குத் தடையாக இல்லாதபடி, அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டுச் செய்த சட்டம் இரும்புச் சட்டம் (Iron Act) எனப்படும். இது கி.பி. 1750–ஆம் ஆண்டில் பிரிட்டன் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரிட்டனின் வாணிக, கப்பல் தொழில் சட்டங்களுள் (British Trade and Navigation Acts) ஒன்று. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் வளர்ச்சியைத் தடுப்பதன் வழியாகப் பிரிட்டன் தனது தொழிலுக்கு ஏற்படக் கூடிய போட்டியைத் தவிர்க்கும் பொருட்டுச் செய்து கொண்ட சட்டமே இது. பிரிட்டனின் தொழில் வளர்ச்சிக்குத் தேவை-<noinclude></noinclude> hgkq52b2ln4ddeax4nhx6qiz7i46yye பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/229 250 626112 1935331 1933378 2026-05-19T15:21:07Z Booradleyp1 1964 1935331 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புச்‌ சட்டம்‌{{sup|2}}|201|இரும்புச்‌ சட்டம்‌{{sup|2}}}}</noinclude>யான வார்ப்பிரும்பையும் (Pig Iron) இரும்புப் பாளங்களையும் சுங்கவரி இல்லாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கு இச்சட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு வழி உண்டாயிற்று. மேலும், இச்சட்டம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் எஃகு உலைகளும், இரும்பைக் கீறும் ஆலைகளும், முலாம்பூசும் உலைக் களங்களும் (Plating Forges) நிறுவுதலையும், இரும்புக் கருவிகளைச் செய்தலையும், பிரிட்டன் பேரரசுக்கு (Empire) வெளியிலுள்ள நாடுகளுக்குக் குடியேற்ற நாடுகளிலிருந்து இரும்பை ஏற்றுமதி செய்தலையும் தடை செய்தது. தமது இரும்புத் தொழில் வளர்ச்சிக்கு இவ்வாது தடை விதித்த இரும்புச் சட்டத்தை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் சில சமயங்களில் எதிர்த்துக் கீழ்ப்படிய மறுத்தன. இச்சட்டத்தின் விளைவாக, அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் மிகவும் வளர்ச்சி குன்றிப் போயிருந்தது என்ற கருத்தை வரலாற்றாசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். பிரிட்டன் அப்போது பிரஞ்சு நாட்டோடு போர் செய்து கொண்டிருந்ததாலும், இந்தியாவில் அது தனது பேரரசை விரிவாக்கிப் பாதுகாக்கும் பணியில் தனக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பை அடக்க வேண்டியிருந்ததாலும், பிரிட்டனால் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை இரும்புச் சட்டத்துக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருக்குமாறு கட்டாயப்படுத்த இயலவில்லை. ஆகையால், சூழ்நிலையின் காரணமாக அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இரும்புச் சட்டத்தின் முழு விளைவையும் ஏற்கவில்லை. நாளாவட்டத்தில் இந்நிலை மாறிற்று, பிரஞ்சு நாட்டோடு நடைபெற்ற போரும், இந்தியாவில் நடைபெற்ற போர்களும் ஓய்ந்தபின்னர். பிரிட்டன் இரும்புச் சட்டத்தையும், கப்பல் தொழில் சட்டங்களையும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் மீது கடுமையாகக் கையாண்டது. அதன் விளைவாகத் தேயிலை இறக்குமதியை அமெரிக்கர் வன்மையாக எதிர்த்துக் கலகம் செய்தனர். அமெரிக்க விடுதலைப் போர் (War of American Independence, கி.பி. 1755–1783) மூண்டது; இறுதியில் அமெரிக்கர் வெற்றி பெற்று, பெற்று, தடைச் சட்டங்களைத் தகர்த்தெறிந்து விடுதலை பெற்றனர். <section end="இரும்புச் சட்டம்"/> <section begin="இரும்புச் சட்டம்2"/> {{dhr}} {{larger|<b>இரும்புச் சட்டம்{{sup|2}}</b>}} அல்லது செல்வச் சிறுகுடி ஆட்சியைப் பற்றிய இருப்புச் சட்டம் என்பது (Iron Law of Oligarchy) அதிகாரிகள் ஆட்சிமுறையிலே (Bureaucracy) காணப்படுகிற ஒரு புதிய வகையான இக்காலப் போக்கைக் குறிப்பிடுவதாகும். அரசியலமைப்புகளையெல்லாம் (Constitution), முடியாட்சி (Monarchy), உயர் குடியாளராட்சி அல்லது பிரபுக்களாட்சி Aristocracy), சமூக நலத்துக்கான குடியாட்சி (Polity) என மூன்று தூய வகைகளாகவும் (Pure Forms), இவையே ஆளுவோரின் தன்னலத்துக்காகச் செயற்படுமானால் அவற்றை முறையே ஒற்றை ஆளின் சருவாதிகார ஆட்சி (Tyranny), செல்வச் சிறு குடியாட்சி (Oligarchy), குடியாட்சி (Democracy) என்ற சிதைந்த வடிவங்களாகவும் (Corrupt Forms) வகைப்படுத்திக் காட்டினார் பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளர் அரிசுடாட்டில் (Aristotle) என்பார். இக்காலத்தில் சமூகத்தில் சிறுபான்மையோராக உள்ள செல்வர் வகுப்பு ஆட்சியைக் கைப்பற்றி, தங்களுடைய நலனையும், வளர்ச்சியையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, சமூகத்தில் மற்றச் சாதாரண வகுப்பாரைத் தமது நோக்கத்துக்கிணங்க அரசியலதிகாரத்தைக் கையாளுமாயின் அவ்வகையான ஆட்சி செல்வச் சிறுகுடி ஆட்சி (Oligarchy) எனப்படும். குடியாட்சி வடிவத்தில் செல்வச் சிறுகுடி ஆட்சி நடைபெறுதலும் உண்டு. ஆகையால், செல்வச் சிறுகுடியாட்சியின் முக்கிய இயல்புகள், அதிகாரம் மிகச் சிறிய எண்ணிக்கை உள்ளவர்களால் கையாளப்படுதல் (Small), அதுவும் அச்சிறுபான்மையோருடைய நலனுக்காகவே கையாளப்படுதல் (Selfish), ஆளுவோர் தன்னலமிக்கோராய், மற்றையோரைப் புறக்கணித்தல் (Exclusive) என்பனவாம். அதிகாரிகள் ஆட்சி என்பது (Bureaucracy), பயிற்சியும் (Training), நிலமையும் மிக்க (Skilled), நிலையான (Permanent), ஊதியம் பெறுகிற (Paid) அதிகாரிகளைப் (Officers) பல தரங்களில் (Grades) ஒன்றிற்குக் கீழ் ஒன்றாக அமைத்து, ஒவ்வொரு தரத்திலுள்ள அதிகாரிகளும் தமக்கு அடுத்த மேல்தரத்திலுள்ள அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு (Controlled), அவர்களுடைய ஆணையை நிறைவேற்றி, அவர்களுக்குப் பொறுப்பாகப் (Responsible) பணி செய்யும் ஆட்சி முறை என்று பொருள்படும், இவ்வதிகாரிகள் ஆட்சிமுறையில் கீழ்த்தர அதிகாரிகளிலிருந்து, மேல்தர அதிகாரிவரை எவரும் தமது செயலுக்கு, மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமல் – மக்களுடைய நலனைக் கருத்திற் கொள்ளாமல் தமக்கு அடுத்த மேல்நிலை அதிகாரிக்கே பொறுப்பு உடையவராகப் பணி செய்கிறார். எல்லோருக்கும் மேல்நிலையிலுள்ள அதிகாரியும் மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமல், அரசாங்கக் கொள்கைகளைத் தாமே உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்துவதற்குத் தக்க செயல் ஆணைகளை (Executive Ordes) தாமே விடுத்து, செயல்களைத் தமக்குக் கீழ்ப்பட்டநிலை அதிகாரிகளின் வாயிலாக நிறைவேற்றுகிறார் எனவே. அதிகாரிகள் ஆட்சிமுறை திறமாக இயங்குவதற்கு அதிகாரிகள் பலதரங்களில் அமைக்கப்பட்ட அடுக்குமுறை (Hierarchy of offi-<noinclude></noinclude> qi1aqoznoy36bsk1i1l5o5ag3zg7g89 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/427 250 626898 1935389 1901344 2026-05-19T17:06:54Z ஹர்ஷியா பேகம் 15001 1935389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலினாய்‌|399|இலினாய்‌ ... சோதனை}}</noinclude>எனப்பெறும் (Driftless Area) பிரிவில் உயர்ந்த மலைத் தொடர்களையும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளையும் காணலாம். சார்லசு மாண்டு (Charles Mound) இம்மாநிலத்தின்மிக உயர்த்த மலையுச்சியாகும். இதன் உயரம் 376 மீ. மாநிலத்தின் நடுவில் தில் சமவெளிகளும் (Till Plains) பல தோட்டங்களும் உள்ளன. சானிக் குன்றுகள் பகுதியைச் சில வேளையில் இலினாய் ஒசார்க்சு என்றும் குறிப்பிடுவர். இப்பகுதி 91 மீட்டர் முதல் 325 மீட்டர் வரை உயரமுள்ளது. இங்குச் சமவெளிகள், காடுகள், ஆற்று முகடுகள், காடுகள் கொண்ட குன்றுகள் போன்றவையுள்ளன. வளைகுடாக் கடற்கரைச் சமவெளி, இலினாய்ச் சமவெளியின் வடவோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் உயரம் குறைந்த பகுதியை இங்குக் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 427 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 197 |oTop = 265 |oLeft = 21 |Location = center |Description = }} {{center|சிகாகோ கடற்கரைப் பகுதி}} {{larger|<b>தட்பவெப்பநிலை:</b>}} இலினாய்த் தட்பவெப்பநிலை பருவத்திற்குப் பருவம் மிகவும் மாறுபடுகிறது. கடுங்குளிரும் கடுங்கோடையும் இங்குத் தென்படும். நாளுக்குநாள் தட்பவெப்பநினல மாறுவதுமுண்டு. வடபகுதி குளிர் மிகுந்த பகுதி. மெக்சிகோ வளைகுடாவிலிருந்து வீசும் காற்றுகள் இம்மாநிலத்திற்கு மழையைக் கொண்டு வருகின்றன. {{larger|<b>வேளாண்மை:</b>}} வேளாண்மையின் அடிப்படையில் இம்மாநிலத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, பருத்தி விளையும் தென்கோடிப் பகுதி, வைக்கோல், பால்பண்ணைப் பொருள்கள் கிட்டும் வடக்குக் குறுகிய பகுதி, மக்காச்சோளம் விளையும் பகுதி, கோதுமை விளையும் பகுதி என்பனவாம். {{larger|<b>கனிவளம்:</b>}} மென்மையான நிலக்கரிப் படிவங்கள், இம்மாநிலத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளில் பரவியுள்ளன. பெட்ரோலும் இங்குக் கிடைக்கிறது. கல் வகைகள் மிகுதியாக உள்ளன. இயற்கை வாயுவும் கிடைக்கிறது. {{larger|<b>தொழில்வளம்:</b>}} சிகாகோ பகுதியில் உருக்குத் தொழிற்சாலைகள் மிகுதி. வேளாண்மைத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் சிகாகோ, பயோரியா, மோலின், சோலியட்டுப் போன்ற நகரங்களின் பட்டறைகளில் உற்பத்தியாகின்றன. புனித உலூயிக்கு அருகில் இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அச்சிட்டு வெளியிடும் தொழில், மின் இயந்திரங்கள், போக்குவரத்துச் சாதனக் கருவிகள், பெட்ரோலைத் தூய்மைப்படுத்துதல் போன்ற தொழில்கள் இம்மாநிலத்தின் சிறப்பான தொழில்களாகும். இறைச்சியைப் பிப்பாய்களில் அடைத்து அனுப்புதல், மக்காச்சோளத்தைப் பதப்படுத்துதல் போன்ற தொழில்களைச் செய்யும் தொழிற்சாலைகளை ஆர்கோ, பெசின், கிரானைட்டு மாநகரம் போன்ற இடங்களில் காணலாம். சோயாபீன்சு, கிப்சன்சிடி, சாம்பெயின், சிகாகோ போன்ற நகரங்களில் பதப்படுத்தப்படுகிறது. புனித உலூயி, பயோரியா, இராக்போர்டு ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. {{larger|<b>போக்குவரத்து:</b>}} இம்மாநிலத்தில் 22 சிறப்பான இருப்புப்பாதைத் தொடர்களும், சீரிய சாலை அமைப்புகளும் உள்ளன. வானவூர்தி நிலையங்களும் பல உள்ளன. {{larger|<b>வரலாறு:</b>}} இலினாயில் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு ஆய்வாளர்களும், வணிகர்களும் குடியேறினர். ஏழாண்டுப் போரின் விளைவாக இப்பகுதி ஆங்கிலேயர் வசம் வந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இங்கும் போர் நடைபெற்றது. பின்னர், இம்மாநிலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பகுதியாயிற்று. <section end="இலினாய்"/> <section begin="இலினாய் உள மொழியியல் திறன் சோதனை"/> {{dhr}} {{larger|<b>இலினாய் உள மொழியியல் திறன் சோதனை</b>}} என்பது குழந்தைகளின் மொழித் திறனை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட உளவியல் சோதனை ஆகும். இரண்டு வயது முதல்<noinclude></noinclude> m3ti4r39m3u2fn1lwyc4ylet7cyngn0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/428 250 626902 1935390 1901346 2026-05-19T17:08:33Z ஹர்ஷியா பேகம் 15001 1935390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலினாய்‌ ... சோதனை|400|இலீகாக்கு, இசுடீபன்‌ பட்லர்‌}}</noinclude>பத்து வயது வரையுள்ள குழந்தைகளின் மொழித் திறனை இச்சோதனை மூலம் அறிய முடியும். ஆசுகுடு (Osgood) என்பவர் அமைத்த கருத்துப்பரிமாற்றச் சோதனையின் அடிப்படையில் இலினாய் உளமொழியியல் திறன் சோதனை (Illinois Test of Psycholinguistic Abilities) அமைக்கப்பட்டுள்ளது. இச்சோதனை பின்வரும் பகுதிகளைக் கொண்டதாகும். {{larger|<b>வழிகள் (Channel):</b>}} கேட்டுச் சொல்லுதல், பார்த்தறிதல். {{larger|<b>செயல் இயங்குமுறைகள் (Processes):</b>}} (பெற்றுக் கொள்ளுதல்) சொற்களையும் படங்களையும் பார்த்து அறிதல். {{larger|<b>ஒருங்கிணைத்தல்:</b>}} முன்னறிந்தவற்றுடன் புதிய அறிவை இணைத்தல். {{larger|<b>உணர்த்துதல்:</b>}} கருத்துகளைச் சொற்களாலும் செய்கைகளாலும் தெரியப்படுத்துதல். {{larger|<b>நிலைகள் (Levels):</b>}} மொழிச் சின்னங்களைப் பயன்படுத்துதல், புலன்காட்சி வேகம், மனப்பாடம் செய்யும் வேகம், படித்ததை நினைவிலிருத்தல் போன்ற பழக்கமான முறைகளைப் பயன்படுத்துதல். இச்சோதனைக்கு எடுத்துக்காட்டாக, உணர்த்துதல் என்றும் பகுதியின் சோதனை பின்வரும் முறையில் அமைதலைக் காணலாம். குழந்தைகளுக்குப் பழக்கமான எழுதுகோல், ஊதல், கரும்பலகை, பம்பரம் போன்ற பொருள்களைக் காட்டி இவற்றை என்ன செய்யலாம், என்று கேட்கப்படுகிறது. குழந்தைகள் இக்கேள்விக்குத் தம் செய்கைகள் மூலம் விடை கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வேறொரு சோதனைப் பகுதியில் குழந்தைகளுக்கு ‘இங்கே ஒரு பையன் இருக்கிறான் அங்கே மூன்று ...’ என்பது போன்ற முடிவுறாச் சொற்றொடர்களுக்கு இயைபுள்ள படங்கள் காட்டப்படுகின்றன. குழந்தைகள் இப்படங்களைப் பார்த்துப் பொருத்தமான முழுச் சொற்றொடர்களைக் கூற வேண்டும். இத்தகைய சோதனைகளின் மூலம் பொது இயக்கத்திறன் வளர்ச்சி, புலனியக்கத்திறன் ஒருங்கிணைவு, புலன்காட்சித்திறன், மொழியறிவு, அறிதல் திறன், சமூக முதிர்ச்சி போன்ற பல திறன்களை மதிப்பீடு செய்ய முடியும். இலினாய் மொழியியல் சோதனையையொட்டி வேறு பல மொழியியல் சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சோதனைகள் குழந்தைகளின் மொழி நாட்டத்தினைக் கண்டுபிடிக்க உதவி செய்வதோடு, கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் கருவிகளாகவும் பயன்படுகின்றன. இச்சோதனைகளை உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் அந்த நாடுகளில் வழங்கும் மொழிகளில் அமைத்துப் பயன்படுத்துதல் வேண்டும். <section end="இலினாய் உள மொழியியல் திறன் சோதனை"/> <section begin="இலீகாக்கு, இசுடீபன் பட்லர்"/> {{dhr}} {{larger|<b>இலீகாக்கு, இசுடீபன் பட்லர் (கி.பி. 1869–1944)</b>}} கனடா நாட்டைச் சார்ந்த சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்; அரசியல் கலை அறிஞர்; முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இலக்கியப் பேரறிஞர். இவர் கி.பி. 1869–ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆம்ப்சயரிலுள்ள (Hampshire) சுவான்மோர் (Swanmore) என்னும் ஊரில் பிறந்தார். இவர்தம் பெற்றோர்கள் இவர் ஆறாம் வயதில் கனடா நாட்டில் குடியேறினர். இவர் தொராண்டோ பல்கலைக் கழகத்தைச் (Toronto University} சேர்ந்த மேலைக் கனடாக் கல்லூரியில் (Upper Canada College) கல்வி கற்று, அப்பல்கலைக் கழகத்தில் 1903–ஆம் ஆண்டில் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார். அதே ஆண்டில் மாண்ட்ரியால் (Montreal) பல்கலைக்கழகத்தில் இவர் ஆசிரியரானார். பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகனின் தலைவராக இலீகாக்கு (Leacock, Stephen Butler) 1908–ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். பல்வேறு கலைகளைப் பற்றி ஏறத்தாழ 20 நூல்களை இவர் எழுதியிருந்தாலும், இவரை நகைச்சுவை மன்னர் என்றே கூறுவர். இவர் கீழ்க்காணும் நூல்களை எழுதிப் புகழ் பெற்றார். அரசியற்கலை மூலபாடம் (Elements of political Science), பிரிட்டன் பேரரசு, கனடா போன்றவை இவரது ஆழ்ந்த புலமைக்குச் சான்று பகரும் நூல்கள். புனிதமாலோ என்னும் மாலுமி (The Mariner of St. Malo), மார்க்கு துவைன் (Mark Twain), சார்லசு திக்கன்சு (Charles Dickens) போன்றவை இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களாகும். இவருடைய நகைச்சுவை நூல்கள் உலகப் புகழ் படைத்தவை. இலக்கியத் தவறுகள் (Literary Lapses), பொருளற்ற புதினங்கள் (Nonsense Novels), சிற்றூரின் சூரியவொளித் துணுக்குகள் (Sunshine Sketches of a Little Town), பணக்காரச் சோம்பேறிகளின் அர்க்கேடிய துணிவுப் பயணங்கள் (Arcadian Adventures of the Idle Rich), போதும் இக்கல்லூரிகள் (Too much College) போன்றவை நகைச்சுவை நூல்கள். மேலும் ‘நகைச்சுவைக் கொள்கையும் உத்தியும்’ (Humour: Its Theory and Technique) என்னும் இந்நூலில் இவரது நகைச்சுவை பற்றிய உரையாடல்-<noinclude></noinclude> iaq32qd60rjdybv4fww9cvlmu330fam பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/429 250 626903 1935391 1901348 2026-05-19T17:10:21Z ஹர்ஷியா பேகம் 15001 1935391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலீகே, ......|401|இலீகே, ......}}</noinclude>களைக் காணலாம். ‘எனக்குப்பின் யான் விட்டுவந்த பையன்’ (The Boy I left Behind me) என்னும் வாழ்க்கை வரலாற்று நூல், முடிவுறாத நிலையிலேயே உள்ளது. இவர் 1944–இல் கனடா நாட்டிலுள்ள தொராண்டோவில் காலமானார். <section end="இலீகாக்கு, இசுடீபன் பட்லர்"/> <section begin="இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு"/> {{dhr}} {{larger|<b>இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு (1903–1972)</b>}} மானிடவியல், தொல்லுயிரியல், தொல்லியல் முதலான துறைகளில் சிறந்த ஆய்வுகளை மேற் கொண்ட அறிஞர்; ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கும் முந்தைய மனித நிலைகளை முதன் முதலாக ஆய்ந்தவர். இவர் கென்யா நாட்டில் நைரோபியின் அருகிலுள்ள சுபெட்டி என்னுமிடத்தில் 1903–ஆம் ஆண்டு பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 429 |bSize = 480 |cWidth = 167 |cHeight = 289 |oTop = 228 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|இலீகே}} முதல் உலகப் பெரும் போராலும், கென்யா நாட்டில் தாய் தந்தையர் குடியேறியிருந்தமையாலும், தம் தாய்நாடான இங்கிலாந்தில் தொடர்ச்சியாகப் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் மேற்கொள்ள இயலாமற் போயிற்று. கென்யாவில் இருந்த காலத்தில் இலீகே (Lewis Seymour Bassat Leakay) கிக்கூயு கிளை மொழியையும், 1923–ஆம் ஆண்டில் கனடா நாட்டின் தொல்லுயிரியலார் டபுள்யு.இ. குட்லருடன் ஆய்வுப் பணியின் உதவி புரியும் பொழுது சுவாகிலி என்னும் கிழக்கு ஆப்பிரிக்கக் கிளை மொழியையும் கற்றார். இப்பணியின் பொழுதே தொல்லுயிரியலில் மிகவும் ஆர்வங் கொண்டு புதைபடிவங்களை ஆராய்வதில் மூழ்கினார். இதன் பின்னர், கிழக்கு ஆப்பிரிக்கத் தொல்லியல் ஆய்வுக் களப்பணிகளை 1926, 1927, 1928–29, 1931–32 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்டார். இந்த ஆய்வுப் பணியே, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் தொல்லியல், தொல்லுயிரியல் ஆகியவற்றின் அறிவினை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தது. தான்சானியாவில் ஓல்டுவாய் சார்சு (Olduvai George) என்னும் இடத்தில் தனது ஆய்வைத் தொடங்கினார். இவ்விடமே இவரது புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளுக்கு அமைவிடமாய் இருந்தது. இங்குக் கிடைத்த ஓமினிடு (Hominid) மண்டை ஓடுகளை ஆராய்ந்து அவற்றிற்குச் சின்சேன்திரபசு (Zinjanthropus) எனப் பெயரிட்டார். இதனை இக்காலத்தில் ஆத்திரலோபித்திகசு என அறுதியிட்டுள்ளனர். எனினும் இலீகே, சின்சேன்திரபசுவை மனிதனின் நேரான மூதாதையர் அல்லர் என முடிவு செய்தார். இக்காலத்திலேயே சின்சேன்திரபசுவிற்கு இணையாக வாழ்ந்திருக்கும் என ஊகிக்கும் ஓமோ ஏபிலிசு (Homo Habilis) என்னும் மண்டையோட்டைக் கிழக்கு ஆப்பிரிக்காவில் இலீகே கண்டெடுத்தார். இது சின்சேன்திரபசுவைக் காட்டிலும் வளர்ச்சி பெற்ற இக்கால மனிதனுக்கு ஓரளவு நெருங்கிய மூதாதையராக இருக்க முடியும் எனக் கூறினார். பெரும்பாலான அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லையாயினும் இவர்தம் ஆய்வுகள், இக்கூற்றை ஆராய அடித்தளமாக அமைந்ததை அனைவரும் ஒப்புக் கொண்டனர். இவ்வாய்வுக்குப் பின் இவர் கேம்பிரிட்சு, எடின்பரோ, பர்மிங்காம் முதலான பல்கலைக் கழகங்களில் ஆய்வாளராகவும் சிறப்பு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இக்காலங்களில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் திரட்டே 1961–ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட ‘ஆப்பிரிக்காவில் மனிதனின் முன்னேற்றமும் படிமுறை வளர்ச்சியும்’ ஆகும். இந்த வெளியீட்டுக்குப் பின்னர், அடுத்தடுத்துக் கலிபோர்னியா, ஏல், இலினாய், கார்னல், நைரோபி முதலான பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகவும் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி<noinclude></noinclude> 6w4cfaudg0uz9eopekpa13rqnrfbj8c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/430 250 626904 1935392 1901349 2026-05-19T17:13:25Z ஹர்ஷியா பேகம் 15001 1935392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலீப்சிக்குப்‌ போர்‌|402|இலூசான்‌}}</noinclude>இத்துறைகளில் தொடர்ந்து முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது ஐம்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியினால் இன ஒப்பாய்வியல், உயிரினலியல், வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் தொல்சூழ்நிலையியல் (Palaeoecology) முதலான துறைகளில் ஆய்வுகள் மிகுந்தன. பல முன்னோடிக் கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட இவருக்குப் பல சிறப்புப் பட்டங்கள் அளிக்கப்பட்டன. <section end="இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு"/> <section begin="இலீப்சிக்குப் போர்"/> {{dhr}} {{larger|<b>இலீப்சிக்குப் போர் (கி.பி. 1813)</b>}} முதலாம் நெப்போலியனுக்கும் நான்காம் கூட்டிணைப்பு நாடுகளுக்குமிடையே நடைபெற்ற போர். ஆசுத்திரியர், உருசியர், பிரசியர் ஆகியோர் படைகள் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் முன்னேறி, இலீப்சிக்கு (Leipzig) வந்தடைந்தன. அவர்களிடம் இருந்த படைவீரர்களின் எண்ணிக்கை நெப்போலியனிடம் இருந்த படைவீரர்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு பெரிதாக இருந்தது. முதல் நாள் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வெற்றிபெற்றார்கள். போர் அவர்களுக்குச் சாதகமாக அமைந்த போதிலும் அதில் மிகப் பலர் உயிரிழந்தனர். இதுவரை நெப்போலியனுடன் இணைந்து போரிட்ட சாக்சானியர்கள், கி.பி. 1813–ஆம் ஆண்டு அக்டோபர் 18–ஆம் நாள் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டனர். நெப்போலியனுக்குப் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலையேற்பட்டது. பிலீசி (Pleisse) ஆற்றைக் கடக்க ஒரே ஒரு பாலம் மட்டுமேயிருந்தது, சொல்லொணா இடர்களை விளைவித்தது. இறுதியாக இவர் 70,000 படைவீரர்களுடனே பின்வாங்கி. இரைன் ஆற்றுப் பக்கம் சென்றார். அவர்களுள் பலர் நச்சுக் காய்ச்சலுக்கு ஆளாயினர். இதனால், நெப்போலியனுக்குத் தோல்வி ஏற்பட்டது. இலீப்சிக்குப் போர், செருமனியின் விடுதலையை உறுதிப்படுத்தியது. இப்போரைப் பின்னர் வந்த செருமானிய வரலாற்றறிஞர்கள் ‘நாடுகளின் போர்’ (Battle of the Nations) என்றனர். இலீப்சிக்கு, இன்று கிழக்குச் செருமனி நாட்டில் உள்ளது. <section end="இலீப்சிக்குப் போர்"/> <section begin="இலீ, போர்ட்டர் இரேமாண்டு"/> {{dhr}} {{larger|<b>இலீ, போர்ட்டர் இரேமாண்டு (கி.பி. 1870–1938)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமூகப் பணிக் கல்வியை ஒரு தனித்துறையாக ஆக்கியவர்களுள் முன்னோடியாகக் கருதப்படுபவர். கார்னல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) கல்வி கற்கும் காலத்தில் இலீ போர்ட்டர் (Lee, Porter Raymond) சமூகப் பணியில் ஈடுபாடு கொண்டார். அக்காலத்தில் இந்நிறுவனம் ஒன்றுதான் மாணவர்களுக்குச் சமூகப் பணியில் தனிப்பட்ட பயிற்சி கொடுத்து வந்தது. இவர் கல்வியாளராக இருந்ததோடு சமூகப் பணியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவிலுள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி செய்து வந்தார். இவர் மற்றக் கல்வித்துறைகளுக்கும் சமூகப் பணித் துறைக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, சமூகப்பணிக் கல்வியின் வளர்ச்சியில் ஈடுபட்டார். அமெரிக்கச் சமூகப்பணிக் கல்வி நிறுவனம் 1919–ஆம் ஆண்டில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். தனியாள் சமூகப் பணி (Social Case Work) என்னும் துறை பற்றிய கோட்பாடுகளையும் செய்முறையையும் உருவாக்கியவர் இவரேயாவர். இவர் இயற்றிய ‘சமூகப்பணி: காரணிகளும் செயல் முறையும்’ (Social Work: Causes and Function) என்னும் நூல் சமூக மறுவாழ்விற்கும் சமூகப் பணிக்குமுள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் விளக்குகிறது. பொதுநலநாட்டு நிதித்திட்டத்தின் உதவியுடன் குழந்தைகள் வழி காட்டு நிலையத்தை (Child Guidance Bureau) ஏற்படுத்தினார். இந்நிலையம் இளங்குற்ற நடத்தையைத் தவிர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனப் பணி தனியார் சமூகப் பணிமுறையைப் பயன்படுத்துகிறது. இந்நிலையத்தில் தனியாள் உளமருத்துவ முறை, சமூகப் பணிப்பயிற்சி பெற்றவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. சமூகப் பணிக் கல்வியில் இவர் புதிய மாறுதலைக் கொண்டுவந்தார். சமூகப் பணியில் எந்தக் குறிப்பிட்ட துறைக்கோ பணிக்கோ பயிற்சி கொடுத்தாலும் சமூகப்பணிக் கோட்பாடுகள் பொதுவானவையே என்று வலியுறுத்தினார். இதன் காரணமாகவே முதலாண்டில் பொதுவான சமூகப் பணி முறைகளையும், அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட துறைக்குத் தனிப்பயிற்சி முறையையும் சமூகப் பணிக் கல்வியில் புகுத்தினார். <section end="இலீ, போர்ட்டர் இரேமாண்டு"/> <section begin="இலீலாவதி"/> {{dhr}} {{larger|<b>இலீலாவதி</b>}} என்பது கன்னடப் புதினங்களுள் ஒன்று. நேமிச்சந்திரர் என்னும் சமணர் இந்நூலை எழுதினார். இது கி.பி. 1170–ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும். இலீலாவதி (Lilavati) என்னும் இப்புதினம் வாசவதத்தை என்னும் வடமொழி நூலின்படி போல் இருப்பதாகக் கூறுவர். இவ்வடமொழி நூலாசிரியர் சுபந்து என்பவராவர். <section end="இலீலாவதி"/> <section begin="இலூசான்"/> {{dhr}} {{larger|<b>இலூசான்</b>}} ஐரோப்பாவில் மேற்குச் சுவிட்சர்லாந்திலுள்ள வாடு (Vaud) என்னும் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். செனீவா ஏரியின் வடகரையை எதிர்நோக்கி மூன்று குன்றுகளின் மலைச்சரிவில் இலூசான் (Lausanne) அமைந்துள்ளது. இம்மலைக்<noinclude></noinclude> 5qeypjs44dknp63ea6zzt4cxz69w268 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/431 250 626922 1935393 1901937 2026-05-19T17:14:51Z ஹர்ஷியா பேகம் 15001 1935393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலூசான்‌|403|இலூசியானா}}</noinclude>குன்றுகளின் உச்சியில் திருச்சபைகள் பல கட்டப்பட்டுள்ளன. இவை கி.பி. 12, 13, 14–ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இந்நகரம் சிறந்த வணிக மையம். இந்நகருக்குச் சாலை இணைப்புகளும், இருப்புப் பாதைத் தொடர்புகளும் உண்டு. இங்குள்ள ஏரிக்கரைக் குடில்கள் கோடையிலும் குளிரிலும் வாழ வசதி மிக்கவை. எனவே, எப்போதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். வணிகம், வங்கி, ஆயுள் காப்பீட்டுப்பணி, உணவகம் போன்றவை இங்குப் பெருகியுள்ளன. கடிகாரத்தின் உறுப்புகள் செய்தல், உணவுப் பொருள்கள் விளைவித்தல் ஆகியவை மூலமும் இந்நகருக்கு நிறைய வருவாய் கிடைக்கிறது. இதனை உரோமானியர் லௌசானா (Loussanna) என கி.பி. 3–ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்டனர். அவெஞ்சசு சமய குரு கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் தம் தலைநகரை இவ்வூருக்கு மாற்றினார். அதனால், கி.பி. 1434–ஆம் ஆண்டு வரை இது சமய குருமார்களின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட நகரமாயிற்று. இக்காலத்தில் பேரரசின் தலைநகர் போன்ற நிலை இந்நகருக்குக் கிட்டியது. இது கி.பி. 1536 முதல் 1795 வரை பெர்ன் மாவட்டத்தின் பகுதியாகி, மறுப்புரையாளர் (Protestant) சமயச் சீர்திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாயிற்று. வாடு (காண்டன்) மாவட்டத்தின் தலைநகராய் கி.பி. 1803–இலிருந்து நீடிக்கும் இலுாசான், சுவிட்சர்லாந்தின் தலைமை நீதிமன்றத்தின் தலைமையிடமாகவும் திகழ்கிறது. இதுவே பன்னாட்டு ஒலிம்பிக்குக் குழுவின் தலைமைப் பீடமாகவும் இருந்து வருகிறது. இவ்வூரில் தங்கியிருந்துதான் கிப்பன் (Gibbon) என்னும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுப் பேரறிஞர் தம்முடைய ‘உரோமானியப் பேரரசின் நலிவும் வீழ்ச்சியும்’ (Decline and fall of the Roman Empire) என்னும் நூலின் பெரும்பகுதியை எழுதி முடித்தார். இத்தாலி நாட்டிற்கும் துருக்கி நாட்டிற்குமிடையே 1912–இல் கையெழுத்தான அவுச்சி உடன்படிக்கையும் (Treaty of Ouchy, 1912) துருக்கி நாட்டிற்கும் அதன் நேசநாடுகளுக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் இங்கேதான் கையெழுத்திடப் பெற்றன. ஆடைகள் நெய்தல், வானொலிப் பெட்டிகள் செய்தல், இரசாயனப் பொருள்கள், உணவும் புகையிலையும் பதப்படுத்தும் தொழில்கள், திராட்சைச் சாராய வாணிகம் போன்றவை இங்கே நடைபெறும் சிறப்பான தொழில்கள். இலூசானின் மக்கள் தொகை 1,50,000 (1980). இவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள். <section end="இலூசான்"/> <section begin="இலூசியானா"/> {{dhr}} {{larger|<b>இலூசியானா</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்று. இது தென்மேற்கு நடு {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 431 |bSize = 480 |cWidth = 350 |cHeight = 213 |oTop = 356 |oLeft = 62 |Location = center |Description = }} {{center|இலூசியானா}}<noinclude></noinclude> h4hqwihknt4j3xbe88fdlhtr5j6awgp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/432 250 626925 1935394 1901938 2026-05-19T17:16:13Z ஹர்ஷியா பேகம் 15001 1935394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலூசியானா|404|இலூரி ஆரி இலாரன்சு}}</noinclude>அமெரிக்காவில் அமைந்துள்ளது. பிரான்சு நாட்டு அரசரான பதினான்காம் உலூயியின் (Louis XIV) நினைவாக இப்பெயரிடப்பட்டுள்ளது. வடக்கில் ஆர்க்கன்சாவும் (Arkansas), கிழக்கில் மிசிசிப்பியும் (Mississippi), மெக்சிகோவும் (Mexico), தெற்கில் மெக்சிகோ வளைகுடாவும், மேற்கில் தெக்சாசும் (Texas) இதன் எல்லைகளாகும். இலூசியானாவின் (Louisana) பரப்பளவு 1,25,675 ச.கி.மீ. இதன் தலைநகர் பாட்டன் ரூசு (Baton Roouge). மிசிசிப்பியின் கீழ்ப்பகுதி புளோரிடா (Florida) வின் ஒரு பகுதியென்ற கருத்தில் இசுபானியர்கள், அப்பகுதியில் குடியேற்றங்களை ஏற்படுத்த விரும்பினர். ஆனால் தங்கம், வெள்ளி போன்ற சுரங்கங்கள் எவையும் காணப்படாமையால், இசுபானியர்கள் அப்பகுதிகளில் குடியேற்றங்கள் ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டனர். அதன் பின், கி.பி. 1682–ஆம் ஆண்டிலிருந்து பிரான்சு, மிசிசிப்பிச் சமவெளியில் குடியேற்றங்கள் அமைப்பதில் முயற்சிகள் பல எடுத்த போதிலும், கி.பி. 1714–ஆம் ஆண்டுதான் அப்பகுதிகளில் குடியேற்றத்தை அமைத்து, சீன் பாப்டிசுடெலேமொயின் (Jean Baptistele Moyne) என்பவரை அதன் ஆளுநராக அமர்த்தியது. அவர் நியூ ஆர்லியன்சு (New Orleans) நகரை உருவாக்கி, கி.பி. 1722–ஆம் ஆண்டு அதனை இலூசியானாவின் தலைநகராக்கினார். அப்பகுதியில் குடியேறிய பிரெஞ்சுக்காரர்கள் அரிசி, புகையிலை, கரும்பு போன்றவற்றைப் பயிர் செய்தனர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 432 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 180 |oTop = 371 |oLeft = 27 |Location = center |Description = }} {{center|நியூ ஆர்லியன்சு நகரம்}} ஏழாண்டுப் போரின்போது இசுபெயின் பிரான்சிற்கு உதவி செய்ததால், பிரான்சு இசுபெயினுக்கு இலூசியானாப் பகுதியைப் பரிசாக அளித்தது. இதற்குக் குடியேற்ற மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் நெப்போலியன், இசுபெயினிடமிருந்து இலூசியானாவை மீட்டார். வலிமையான ஓர் ஐரோப்பிய அரசு மேற்கு எல்லைப்பகுதியில் ஆதிக்கம் பெற்றால், அது அமெரிக்காவின் முன்னேற்றத்தையும் வாணிகத்தையும் பாதிக்குமென்று எண்ணிக் குடியரசுத் தலைவர் செபர்சன் (Jefferson), இலூசியானாவைப் பிரான்சிடமிருந்து கைப்பற்ற எண்ணினார். ஆனால், வட அமெரிக்காவில் பேரரசை நிறுவ உறுதி கொண்டிருந்த நெப்போலியன், பிரிட்டனுடன் மீண்டும் போர்தொடுக்கும் நிலையிலிருந்ததால், அமெரிக்காவுக்கு அதனை 150 இலட்சம் தாலருக்கு (Dollar) கி.பி. 1803–ஆம் ஆண்டு விற்றார். செபர்சன் அங்குக் கிளைபோன் (Claiborne) என்பவரை ஆளுநராக அமர்த்தினார். இசுபெயினிடமிருந்து மிசிசிப்பியின் கிழக்குப் பகுதியைப் பெற்ற பின், கி.பி. 1812–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 8–ஆம் நாள் இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் தலைநகர், நியூ ஆர்லியன்சிலிருந்து கி.பி. 1828–ஆம் ஆண்டு தோனால்சன் வில்லிக்கு (Donaldson Ville) மாற்றப்பட்டது. பின்பு, அங்கிருந்து கி.பி. 1849–இல் பாட்டன் உருசுக்கு மாற்றப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ஐக்கியக் கூட்டிணைப்பிலிருந்து பிரிந்து, நேசக் கூட்டிணைப்புடன் இம்மாநிலம் சேர்ந்தது. சிறிது கால இராணுவ ஆட்சிக்குப் பின், கி.பி. 1868–ஆம் ஆண்டு இலூசியானா மீண்டும் ஐக்கியக் கூட்டிணைப்புடன் இணைக்கப்பட்டது. உலகப் போரின்போது இது அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு இராணுவ உதவி செய்தது. {{Right|<b>எஸ்.இரா.</b>}} <section end="இலூசியானா"/> <section begin="இலூரி ஆரி இலாரன்சு"/> {{dhr}} {{larger|<b>இலூரி ஆரி இலாரன்சு (கி.பி. 1892–1973)</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் சமூகப்பணிக் களஞ்சியத்திற்குப் பதிப்பாசிரியராக 1965–ஆம் ஆண்டில் பணியாற்றினார். பின்னர், இவர் சமூகப்பணி ஆண்டு நூலுக்கும் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். இவர் 60 ஆண்டுக் காலம் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். இலூரி ஆரி (Lourie Aurie) பொருளியல், சமூகவியல், சமூகப்பணி போன்ற துறைகளில் ஆசிரியராகவும் நல நிறுவனங்களிலும், ஆய்வு நிறுவனங்களிலும் நிருவாகியாகவும் பணியாற்றினார். இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இலேட்டியாவில் இவர் 1892–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பெற்றோர் 1898–ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினர். மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் இவர் உயர்நிலைக் கல்வி<noinclude></noinclude> l8rku33a4i5redbvpk0o9lhx89szpys பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/433 250 626927 1935395 1901939 2026-05-19T17:18:42Z ஹர்ஷியா பேகம் 15001 1935395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலூ விசு, ஆசுகார்‌|405|இலெசப்சு, பெர்டினாண்டு டி}}</noinclude>கற்றார். தேசிய நாடிழந்தோர் பணி அமைப்பை (National Refugee Service) உருவாக்க உதவிய இவர் 1930–ஆம் ஆண்டில், யூதர்களின் தேசிய சமூக ஆய்வுக் கழகத்தின் (Bureau of Jewish Social Research) இயக்குநராகப் பதவியேற்றார். இதன் பிறகே இவரது பணி குறிப்பிடத் தகுந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த ஆய்வுக் கழகம், யூதர்களின் தேவை, அவர்களுடைய தொல்லைகள் ஆகியவற்றை உலகினுக்குத் தெரியப்படுத்தியது; யூதர் சமுதாயத்தை ஒருங்கிணைப்பது பற்றியும் ஆய்வு செய்தது; பல நிறுவனங்களுக்குச் சமூக ஒருங்கமைப்பு, திட்டமிடல், பொருளாதாரத் திட்டமிடல் போன்றவற்றைப் பற்றியும் அறிவுரை கூறியது. இந்த ஆய்வுக் கழகம், ‘யூதர்கள் கூட்டமைப்பும் நலநிதியும்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இவர் தலைமை ஏற்ற பிறகு 200க்கும் மிகுதியான யூதர்கள் கூட்டமைப்புகளை ஏற்படுத்தினர். இலூரி ஐக்கிய யூதர்கள் மேல் முறையீட்டுக் கழகம் (United Jewish Appeal) என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இது ஒரு தனியார் அமைப்பாகும். இது உலகிலுள்ள பல பெரிய மனிதவின முன்னேற்ற நிறுவனங்களுள் ஒன்றாகும். மேலும், ‘தேசிய யூதர்கள் சமுதாயத் தொடர்பு ஆலோசனை மன்றம்’, ‘யூதர்கள் தொழில் துறை மன்றம்’, ‘அமெரிக்க யூதர்கள் கல்வி நிறுவனம்’ போன்ற அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கு இவர் காரணமாக இருந்தார். இவர் இயற்றிய ‘மரபின் உறுதிப்பாடு’ (A Heritage Affirmed) என்னும் நூலில் இவர்தம் கொள்கைகளைக் குறிப்பிட்டுள்ளார். தெட்ராய்டிலுள்ள மெரில்-பாமெர் (Meril Palmer) கல்லூரியில் சமூகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் நியூயார்க்குச் சமூகப்பணிக் கல்லூரியிலும் மேலும் பல பல்கலைக் கழகங்களிலும் விரிவுரையாற்றினார். சமூகப் பணிக் கல்வி மன்றத்திற்காகச் சமுதாய ஒருங்கிணைப்பு என்னும் பாடத்திற்குப் பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்தார். இவரைச் சிறப்பிக்கும் பொருட்டு யூதர்கள், சமுதாயப் பணியின் தேசிய மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கினர். இவர் கட்டுரைகள், இன்றைய சமூகப்பணி, மருத்துவமனை, சமூகச் சேவை, குழந்தை நலம், சமூகச் சேவை மறு ஆய்வு, பள்ளியும் வீடும், யூதர்கள் சமூக ஆய்வு, அமெரிக்க யூதர்கள் ஆண்டுமலர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. <section end="இலூரி ஆரி இலாரன்சு"/> <section begin="இலூவிசு, ஆசுகார்"/> {{dhr}} {{larger|<b>இலூவிசு, ஆசுகார் (1914–1970)</b>}} தலை சிறந்த அமெரிக்க மானிடவியலாளருள் ஒருவரும் வறுமை நிலைப் பண்பாட்டுக் (Poverty of Culture) கோட்பாட்டை வகுத்தவருமாவார். ஆசுகார் இலூவிசு (Oscar Lewis) 1936–ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் வரலாற்று முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மைத்துனர் ஆபிரகாம் எச். மாசுலோவின் (Abraham H. Maslow) தூண்டுதலால். உரூத் பெனிடிக்டு (Ruth Benedict) என்னும் மானிடவியல் பேராசிரியையின் மாணாக்கராகி, 1940–ஆம் ஆண்டில் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் மானிடவியலில் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார். கம்பள வணிகத்தின் பங்கைப் பற்றிய சிறப்புக் குறிப்புகளுடன் வெள்ளையர் தொடர்பால் பிளாக்புட் மக்களின் பண்பாட்டில் ஏற்பட்ட தாக்கம், (The Effects of White contact upon Blackfoot culture: With special referene to the role of the Fur Trade) என்னும் தலைப்பில் செய்த இவரது ஆய்வு, அமெரிக்க நாட்டுத் தத்துவக் கழகத்தின் (American Philosophical Society) பரிசினைப் பெற்றது. அமெரிக்க நாட்டு நிதித் துறையில் விளம்பரப் பகுப்பாளராகவும் (Propaganda Analyst) பின்னர், ஏல் (Yale) பல்கலைக் கழகத்துடன் இணைந்து, மனித உறவுப் பகுதிக் கோப்புத் திட்டத்திலும் (Human Relations Area Files) 1942–இல் பணிபுரிந்தார். இவர் 1943–இல் மெக்சிகோ சென்று, நாட்டுப்புற முன்னேற்றத் திட்டத்தில் பணியாற்றிய பின்னர்த் தெப்போசுட்லான் குடியானவர்களைப் (Peasants of Tepoztlan) பற்றி ஆய்வு செய்தார். இலினாய்சுப் (Illinois) பல்கலைக் கழகத்தில், 1948–ஆம் ஆண்டு மானிடவியல் துறையினைத் தொடங்கினார். இவர் இந்தியக் கிராம வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து ‘வட இந்தியாவில் கிராம வாழ்க்கை’ (Village Life in Northern India) என்னும் நூலை எழுதினார். இது இந்தியக் கிராம வாழ்க்கையை விவரிக்கும் ஒரு சிறந்த நூலாகும். {{Right|<b>ஆ.செ.</b>}} <section end="இலூவிசு, ஆசுகார்"/> <section begin="இலெசப்சு, பெர்டினாண்டு டி"/> {{dhr}} {{larger|<b>இலெசப்சு, பெர்டினாண்டு டி (கி.பி. 1805–1894)</b>}} என்பார் பிரான்சு நாட்டைச் சார்ந்த அரசியல் வல்லுநர்; சூயசுக் கால்வாய்த் திட்டத்தை உருவாக்கியவர். இவர் கி.பி. 1805–ஆம் ஆண்டு வெர்சேயில் (Versailles) பிறந்தார். தம் தந்தையார் செய்துவந்த தொழிலினைப் பின்பற்றி இவரும் தூதரகப் பணித் துறையில் அலுவலராக 1928–ஆம் ஆண்டு சேர்ந்தார். இலெசப்சு (Lesseps), எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் பிரெஞ்சுத் தூதராக கி.பி. 1833 முதல் 1838 வரை பணியாற்றினார். அந்நாட்டில் இருந்தபோது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் கால்வாய்<noinclude></noinclude> 325j6235hyivo2yecsljyzprqnlmlws பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/434 250 626928 1935396 1901940 2026-05-19T17:20:17Z ஹர்ஷியா பேகம் 15001 1935396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெசப்சு பெர்டினாண்டு டி|406|இலெசோத்தோ}}</noinclude>அமைக்கும் கருத்தைப் பிரெஞ்சுப் பொறியியல் வல்லுநர்கள் வெளியிட்டதை அறிந்து, அதில் ஆர்வம் காட்டினார். இதனிடையில் கி.பி. 1849–ஆம் ஆண்டு இலெசப்சு தூதரகப் பதவியிலிருந்து ஓய்வு பெறுமாறு வற்புறுத்தப்பட்டார். உரோமானியக் குடியரசினைப் பிரெஞ்சுப் படைவீரர்களுக்குச் சரணடையுமாறு இவர் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றதே இவர் பதவி துறக்கக் காரணமாயிற்று. தம் பழைய நண்பரும் எகிப்திற்கு வருகை புரிந்திருந்த புதிய தூதருமான சையது பாட்சா என்பாரைத் தூண்டி, சூயசுக் கால்வாய்க் குழுவிற்கு நிதி உதவியளிக்க வேண்டுமென கி.பி. 1854–ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டார். இக்குழு கி.பி. 1858–ஆம் ஆண்டில் இவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. சூயசுக் கால்வாயைத் தோண்டும் பணியும் கி.பி. 1859–இல் தொடங்கப்பட்டது. ஆனால், இப்பணி இடையில் கி.பி. 1863 வரை தடைப்பட்டது. சையது பாட்சாவை அடுத்து, அப்பதவிக்கு வந்தவர் அதை நிறுத்திவிட்டார். ஆனால் பிரான்சு நாட்டின் பேரரசராக இருந்த மூன்றாம் நெப்போலியன் கால்வாய் வெட்டும் பணியைத் தொடங்கி முடிக்க வேண்டுமென வற்புறுத்தியதன் பேரில் மீண்டும் அப்பணி தொடங்கியது. சூயசுக் கால்வாய் கி.பி. 1869–ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் விளைவாகக் கீழை நாடுகளிலிருந்து கப்பற் பயணம் செய்வோரின் பயணத் தூரம் பெரிதும் குறைந்தது. இலெசப்சை அனைவரும் போற்றினர் இவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டன. இலெசப்சு கி.பி. 1873–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல புதுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். புதிய உலகமான வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்குக் குறுக்காகப் பனாமாவில் ஒரு கால்வாயை வெட்ட, கி.பி. 1879–இல் ஒரு திட்டம் தீட்டினார். அத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பிருந்தது. எனினும், இவர் அனைத்து எதிர்ப்புகளையும் தாங்கி நின்றார். இலெசப்சு பெருங்கடல் கால்வாய்க் குழு என்னும் நிறுவனத்தை கி.பி. 1881–இல் நிலைநாட்டினார். அதன் தொடர்பாக, கி.பி. 1885–இல் பெருந்தொல்லைகள் எழுந்தன. போதுமான நிதி வசதியின்மையாலும், பொறியியல் தொடர்பான தொல்லைகளாலும், அலுவலகக் கண்காணிப்பு ஆய்வுத் தொல்லைகளாலும் கி.பி. 1889–இல் இக்குழு வழக்குக்குட்பட்ட சொத்தாகக் கருதப்படலாயிற்று. இக்குழுலின் தலைவரான இலெசப்சும் இவர்தம் மகன் சார்லசு என்பாரும் வங்கியை மோசடி செய்த குற்றத்திற்காக கி.பி. 1893–இல் ஐந்தாண்டுத் தண்டிக்கப் பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அத்தண்டனையை நீக்கிவிட்டது. இவர் கி.பி. 1894–இல் காலமானார். <section end="இலெசப்சு, பெர்டினாண்டு டி"/> <section begin="இலெசோத்தோ"/> {{dhr}} {{larger|<b>இலெசோத்தோ</b>}} ஆப்பிரிக்காக் கண்ட நாடுகளுள் ஒன்று. முன்னர், இதனைப் பசுட்டோலாந்து என்று குறிப்பிட்டனர். இந்நாடு உயர்ந்த மலைகளையும், அமைதியான பள்ளத்தாக்குகளையும் கொண்டது. இலெசோத்தோ (Lesotho) ஒரு முடியாட்சி நாடு, மசேரு (Maseru) என்னும் நகரம் இந்நாட்டின் தலைநகர். {{larger|<b>இருப்பிடம்:</b>}} இது தென் ஆப்பிரிக்கக் குடியரசில் கிழக்கில் நடுவே அமைந்துள்ளது. இந்நாட்டின் மேற்குப் பகுதி தாழ்நிலமாகும். இப்பகுதியின் உயரம் 1500 முதல் 1800 மீ. வரை உள்ளது. இந்நாட்டின் வேளாண்மைத் தொழில் இங்குத்தான் நடைபெறுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 434 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 185 |oTop = 290 |oLeft = 263 |Location = center |Description = }} {{center|இலெசோத்தோ}} {{larger|<b>தட்பவெப்பநிலை:</b>}} இந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் 100 செ.மீ. மழையைப் பெறுகின்றன. அக்டோபர் முதல் ஏப்பிரல் வரை மழைக்காலம், மழை எல்லா மாதங்களிலும் பெய்கிறது. ஆயினும், பெய்யும் மழைநீர் இந்நாட்டிற்குப் பயன்படாமல்<noinclude></noinclude> i85odt03kmxwhs9xlsx9o313cu41fh8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/436 250 626947 1935397 1901950 2026-05-19T17:23:17Z ஹர்ஷியா பேகம் 15001 1935397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெசோத்தோ நாட்டில் கல்வி|408|இலெசோத்தோ நாட்டில் கல்வி}}</noinclude>படுத்தப்பட்டது. இலெசோத்தோவின் சட்டமன்ற, நிருவாக அதிகாரங்களை கி.பி. 1884 முதல் 1959 வரை ஆங்கில உயர் ஆணையர் ஒருவர் கவனித்து வந்தார். இந்நாட்டுக்கு அதன் முதல் அரசியல் உரிமைச் சட்டம் 1959 இல் கொடுக்கப்பட்டது. தேசிய உணர்வு எழுந்ததே இதற்குக் காரணமாகும். இந்நாடு 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4–ஆம் நாள் சுதந்திர நாடாயிற்று. இலெசோத்தோ, அரசியல் அமைப்புக்குட்பட்ட அரசருடைய ஆட்சியைக் கொண்டுள்ளது. இதன் அரசர் இரண்டாம் மோசூசூ என்பார் அங்கு 1970–இல் ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேறினார். அவ்வாண்டின் இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினார். புதிய அரசியலமைப்புத் திட்டப்படி தலைமை அமைச்சரை அரசர் நியமிக்கிறார். தேசிய சட்டமன்றம், அமைச்சரவை ஆகியவை உண்டு. நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டது. இலெசோத்தோ நாட்டின் நாணயம் மாலாட்டி (Maloti) எனப்படும். <section end="இலெசோத்தோ"/> <section begin="இலெசோத்தோ நாட்டில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இலெசோத்தோ நாட்டில் கல்வி:</b>}} கல்வியானது அரசு, தேவாலயங்கள் ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியால் தான் இன்னும் இலெசாத்தோ (Lesotho) நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளிகளில் 97 விழுக்காடும், உயர்நிலைப் பள்ளிகளில் 86 விழுக்காடும் தேவாலயங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. தேவாலயம் நடத்தும் பள்ளிகளின் மேற்பார்வை. ஆசிரியர் ஊதியம், ஆசிரியர் பணியிடைப் பயிற்சி, தொடக்கப் பள்ளிகளுக்கு நிதியுதவியளித்தல் ஆகிய அனைத்தும் அரசே செய்து வருகிறது. மூன்று விழுக்காடு பள்ளிகளை மட்டுமே அரசு தம் பொறுப்பில் நடத்தி வருகிறது. தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு மொத்தம் ஏழு ஆண்டுகள். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இந்நாட்டின் தாய்மொழியாகிய செசாத்தோ (Sesotho) மொழியில் முதல் நான்காண்டுகள் வரை கல்வி வழங்கப்படுகிறது. அதற்குப் பின், பயிற்று மொழி பெரும்பாலும் ஆங்கில மொழியாகும். தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:49 என்ற அடிப்படையில் உள்ளது. உயர் நிலைப் பள்ளியில் (Junior Secondary School) எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. மேல்நிலைப் பள்ளி (Senior Secondary School) யில் பதினொன்று, பன்னிரெண்டு ஆகிய வகுப்புகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிற்று மொழி ஆங்கில மொழி மட்டுமே. 108 பள்ளிகளில் 24,000 மாணவர்கள் 1980 ஆம் ஆண்டுக் கணக்கின்படி சேர்ந்து பயின்றனர். பதின்மூன்று வயதில் உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் பதினேழு வயதில் மேல்நிலைக் கல்வியினைப் பெற்றவர்களாகின்றனர். இப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:21 என்ற அடிப்படையில் இருந்தது. தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர் நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றுக்குப் பின், வாழ்க்கைத் தொழிற் கல்வி (Vocational Education) பயிலும் வாய்ப்பும் இந்நாட்டில் உண்டு. தொழிற்சாலை சார்ந்த தொழில் நுட்பத் திறன்களை உயர்நிலைப் பள்ளித் தரத்தில் உள்ள 13 பள்ளிகளில் மாணவர்கள் பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளித் தரத்தில் உள்ள 5 பள்ளிகளில் மாணவர்கள் தொழிற் கல்வியில் பயிற்சி பெறுகின்றனர். அனைத்துப் பள்ளிகளும் அரசு உதவியுடன் செயற்பட்டு வருகின்றன. வேளாண்மைக் கல்வி, ஆறு உழவர் பயிற்சி மையங்களிலும் வேளாண்மைக் கல்லூரியிலும் வழங்கப்படுகிறது. இந்நாட்டின் கல்வி அமைச்சகம், இலெசாத்தோ தொலைதூரக் கற்பித்தல் மையம் (Lesotho Distance Teaching Centre) மூலமாக, முறைசாராக் கல்வியினைப் பெரும்பாலும் வழங்கி வருகிறது. இக்கல்வியை மக்களுக்கு வழங்குவதில் வேளாண்மை, நல்வாழ்வு, உள்துறை, ஊரக வளர்ச்சி ஆகிய நான்கு அமைச்சகங்களும் ஓரளவு ஈடுபடுகின்றன. இலெசாத்தோ தேசியப் பல்கலைக் கழகமும், முறைசாராக் கல்வியைப் பரப்பி வருவதோடு, தேவாலயங்கள், தனியார் பொதுநல நற்பணி மன்றங்கள் (Voluntary Organizations) ஆகியனவும் இப்பணியில் ஈடுபடுகின்றன. இலெசாத்தோ தொலைதூரக் கற்பித்தல் மையம். முறைசாராக் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து உதவி வருகிறது. இம்மையம் மக்களிடம் வானொலி பயன்படுத்தும் பழக்கம், செய்தித்தாள்கள் எண்ணிக்கை, கல்வியறிவு நிலைகள் (Literac Levels) ஆகியவை பற்றிக் கணக்கெடுப்புச் (Survey) செய்துள்ளது. இம்மையம், 750 பள்ளிப் புற மாணவர்களுக்குக் கல்வியறிவுப் பாட வகுப்புகளை நடத்தி வருகிறது. இலெசாத்தோ தேசியப் பல்கலைக் கழகம், 1975 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று உயர் கல்வியில் பெரும்பணி ஆற்றி வருகிறது. வாழ்வியல், சமூக அறிவியல் பாடங்கள், கல்வியியல், சட்டவியல், உயிரியல் பாடங்கள் ஆகியன இப்பல்கலைக் கழகத்தில்<noinclude></noinclude> o8ugtw4kmr16blt9e18k78xabaubzx5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/437 250 626949 1935398 1901959 2026-05-19T17:25:09Z ஹர்ஷியா பேகம் 15001 1935398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெசோத்தோ நாட்டில் கல்வி|409|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்}}</noinclude>கற்பிக்கப்படுகின்றன. இப்பல்கலைக் கழகத்தில் 1979–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, 1,150 மாணவர்கள் சேர்ந்து பயின்றனர். பல்கலைக் கழகங்களில் சேர்ந்த அனைத்து மாணவருக்கும் அரசு கடன் வழங்கி உதவி செய்கிறது. {{larger|<b>நிருவாகம்:</b>}} இந்நாட்டின் கல்வியும் நிருவாகச் செலவும் அரசு, பெற்றோர், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பொறுப்பாகும். கல்விக்காக அரசு 1975–76–ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில், 25 விழுக்காடு செலவு செய்தது. பாடநூல்களை மாணவர்களே வாங்கிக் கொள்கின்றனர். அரசே, ஆசிரியர்களுக்கு 1974–ஆம் ஆண்டிலிருந்து நேரடி ஊதியம் வழங்கி வருகிறது. {{larger|<b>பாடத் திட்டம்:</b>}} தேசிய கல்வித் திட்ட வளர்ச்சி மையம் (National Curriculum Development Centre) இலெசோத்தோவில் இயங்கி வருகிறது. இம்மையம் தொடக்கப் பள்ளிக் கல்வித் திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கி வருகிறது. தொடக்கப் பள்ளிக் கல்வித் திட்டத்தில், தாய் மொழியாகிய செசாத்தோ (Sesotho) ஆங்கிலம், கணக்கு, சமூக அறிவியல், உடல்நல அறிவியல், வேளாண்மை ஆகியன உள்ளன. மேல்நிலைப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் பொதுக் கல்விப் பாடங்களோடு, வேளாண்மை, மரவேலை, சமையற்கலை, தையற்கலை, ஓவியம் வரைதல் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன. {{larger|<b>ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி:</b>}} இலெசோத்தோவின் தலைநகரான மாசெரு (Meseru) நகரில் 1975–ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (National Teacher Training College) திறக்கப் பெற்றது. இங்குத் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர். நுண்திறன் கற்பித்தல் (Micro – Teaching) முறையில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இலெசோத்தோப் பல்கலைக் கழகத்தில் உள்ள கல்வியியல் புலத்தில் ஆசிரியர் பயிற்சி பெறுகின்றனர். ஆசிரியர் கல்வியானது ஈராண்டுப் பட்டப் படிப்பும், ஈராண்டுக் கல்வியியல் பட்டப் படிப்பும் இணைந்ததாக உள்ளது. கல்வியியலில் பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் தனியாகவும் உள்ளன. இலெசோத்தோ நாடு ஆசிரியர் பயிற்சி, கல்வித் திட்டம், முறைசாராக் கல்வி, மேற்பார்வை ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகிறது. படித்த, படிக்காத இளைஞர்கள் வேலை வாய்ப்புத் தேடி அண்மையிலுள்ள நாடுகளுக்குக் குறிப்பாகத் தென் ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விடுவதால் இந்நாட்டுக் கல்வியானது, தேசிய வளர்ச்சிக்கு உரிய பங்கினைச் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. <section end="இலெசோத்தோ நாட்டில் கல்வி"/> <section begin="இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்"/> {{dhr}} {{larger|<b>இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர் (கி.பி. 1823–1910)</b>}} தேசிய அறக்கட்டளையும் குற்றத் திருத்த அமைப்பும் (National Conference of Charities and Correction) உருவாகுதற்கு அடிகோலியவர். இவ்வறக்கட்டளை அமைப்பு ஏழைக் குழந்தைகளுக்குத் தனியாகப் பாதுகாப்பு மையங்களை உருவாக்குதல், மனநிலை பிறழ்ந்த (பைத்தியம்) குழந்தைகளுக்கும் காக்கை வலிப்பு நோயுள்ள குழந்தைகளுக்கும் பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பாடுபட்டு வந்தது. இலெட்சுவொர்த்து (Letchworth, William Pryor) நியூயார்க்கிலுள்ள பிரான்சுவில் (Bronzville) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தம் 15–ஆம் வயதிலேயே வாணிகத்தில் ஈடுபட்டு இரும்பு உற்பத்தித் தொழிலில் சிறந்தவரானார். மனித இனத்திற்குச் சேவை செய்வதில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தால் பெருமதிப்பிற்குரியவராக எல்லோராலும் போற்றப்பட்டார். நியூயார்க்கிலிருந்த அறக்கட்டளை அமைப்பில் இவர் உதவித் தலைவராகவும் பின்னர்த் தலைவராகவும் பணி புரிந்தார். இவர் ஏழை இல்லங்களிலிருந்த குழந்தைகளின் நிலையை ஆய்ந்து, பொதுமக்கள் அக்குழந்தைகளிடம் பரிவு காட்டும்படி செய்தார். இதன் விளைவாக நியூயார்க்கு அரசின் சட்டமன்றம், 3 முதல் 16 வயது வரையிலுள்ள குழந்தைகளை ஏழை இல்லங்களிலிருந்து தனி இல்லங்களுக்கு மாற்றுமாறு ஆணையிட்டது. இவர் இளங்குற்றவாளிகள், பைத்தியம் பிடித்த ஏழைகள் ஆகியோருக்கு மருத்துவமளித்துக் காப்பதில் ஆர்வம் கொண்டார். இவர் கி.பி. 1880–ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ முறையை ஆய்வு செய்தார். அதன் விளைவாக ‘அயல்நாடுகளில் மனநிலை பிறழ்ந்தவர்கள்’ (‘The Insane in Foreign Country’) என்ற நூலை இயற்றினார். நியூயார்க்கில் கிரெய்கு காலனி (Craig Colony) என்ற நிறுவனத்தைக் காக்கை வலிப்புடையவர்களுக்காக முதன்முதலில் ஏற்படுத்தினார். இவர் நியூயார்க்கு அரசிற்கு 1000 ஏக்கர் நிலத்தைப் பூங்கா அமைப்பதற்காக வழங்கினார். நியூயார்க்கு அரசு 1909–ஆம் ஆண்டில் மன வளர்ச்சி<noinclude></noinclude> i9t1qh3y3sr1ptzfnsvx7aboq8sn7vf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/438 250 626956 1935399 1901965 2026-05-19T17:26:12Z ஹர்ஷியா பேகம் 15001 1935399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெப்டிசு மக்னா|410|இலெப்டிசு மக்னா}}</noinclude>குன்றியவர்களுக்காக (Feeble–minded) ஏற்படுத்திய நிறுவனத்திற்கு இவர் நினைவாக ‘இலெட்சுவொர்த்துக் கிராமம்’ எனப்பெயரிட்டுச் சிறப்பித்தது. <section end="இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்"/> <section begin="இலெப்டிசு மக்னா"/> {{dhr}} {{larger|<b>இலெப்டிசு மக்னா</b>}} வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இலிபியாவில் ஓம்சு என்னும் பகுதிக்கு அருகிலுள்ள தொன்மையான நகரம். இது இலெப்டிசு என்றும் கூறப்பட்டது. இந்நகரம் திரிபோலியிலிருந்து 100 கி.மீ. தென்கிழக்காக அமைந்துள்ளது. இக்காலத்தில் இது இலப்தா (Labdah) என்னு கூறப்பட்டுகிறது. இலெப்டிசு மக்னா (Leptis magna) பினீசியர்களின் காலத்திலும் உரோமானியர்களின் காலத்திலும் பெரும் புகழ்பெற்று விளங்கியது. பினீசியர்கள் கி.மு. 600–இல் இங்கு வாழ்ந்தனர். இது கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் நுமிடிய அரசின் (Numidian Kingdom) சிறந்த பகுதியாகத் திகழ்ந்தது. உரோமானியர்கள் கி.மு. 46–இல் இதனை ஆட்சிபுரித்தனர். மத்திய தரைக்கடல் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளதால் அக்காலத்திலேயே இது சிறந்த வாணிகத் தலமாக விளங்கி வந்தது. உரோமானியர்கள் இங்குப் பல அழகு வாய்ந்த கட்டடங்களைக் கட்டினர். இந்நகரம் மணலினால் புதையுண்டு அழிந்தது. இப்புதையுண்ட நகரத்தில் 1920-இல் இத்தாலியத் தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வினை மேற்கொண்டனர் அதன் பின்னர்ப் பல்வேறு காலங்களில் மேலும் பல்வேறு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மணலில் புதையுண்ட பல சிறப்பான கட்டடங்கள் அகழாய்வினால் வெளிக் கொணரப்பட்டன. அரசக் குடும்பத்தினரின் நீராடும் மண்டபம் பேரரசர் ஆட்ரியன் காலத்தில் கட்டப்பட்டது. பேரரசர் செப்டிமியசு செவிரசு (Septimius Severus) இந்நகரத்தில் பிறந்தார். தாம் பிறந்த ஊரில் அழகு வாய்ந்த பல கட்டடங்களை அவர் கட்டினார். அவற்றில் அவர் கட்டிய துறைமுகம் சிறப்பு வாய்ந்தது. மேலும், அரைவட்ட அரங்கமும் நீண்ட சதுரமான தூண் மண்டபம் இணைந்த ஒரு கட்டிடமும், இருபக்கமும் தூண்கள் வரிசையாக அமைத்து அமைக்கப்பட்ட சாலையும், சிற்பங்கள் உள்ள வெற்றிவிழா வளைவும் இவர் காலத்தைச் சார்ந்தவை. இந்நகரம் கி.பி. 300-ஆம் ஆண்டு திரிபோலிடானியா (Tripolitania) வின் தலைநகரமாக விளங்கியது. நாடோடிக் கூட்டத்தினர் இந்நகரை கி.பி. 365–இல் சூறையாடினர். பலமுறை இந்நகரம் மணலால் அழிவுற்றது. மணல் மூடிய நகரத்தின்மீது பைசாண்டியப் பேரரசின் போது (Byzantine Empire) மீண்டும் பல திருச்சபைகளும் சுவர்களும் கட்டப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 438 |bSize = 480 |cWidth = 360 |cHeight = 265 |oTop = 305 |oLeft = 58 |Location = center |Description = }} {{center|இலெப்டிசு மக்னா குளியல் அறை}} {{nop}}<noinclude></noinclude> 3je0wmi4qmz0ig8eskbccix8fas1wob 1935400 1935399 2026-05-19T17:26:53Z ஹர்ஷியா பேகம் 15001 1935400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெப்டிசு மக்னா|410|இலெப்டிசு மக்னா}}</noinclude>குன்றியவர்களுக்காக (Feeble–minded) ஏற்படுத்திய நிறுவனத்திற்கு இவர் நினைவாக ‘இலெட்சுவொர்த்துக் கிராமம்’ எனப்பெயரிட்டுச் சிறப்பித்தது. <section end="இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்"/> <section begin="இலெப்டிசு மக்னா"/> {{dhr}} {{larger|<b>இலெப்டிசு மக்னா</b>}} வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இலிபியாவில் ஓம்சு என்னும் பகுதிக்கு அருகிலுள்ள தொன்மையான நகரம். இது இலெப்டிசு என்றும் கூறப்பட்டது. இந்நகரம் திரிபோலியிலிருந்து 100 கி.மீ. தென்கிழக்காக அமைந்துள்ளது. இக்காலத்தில் இது இலப்தா (Labdah) என்னு கூறப்பட்டுகிறது. இலெப்டிசு மக்னா (Leptis magna) பினீசியர்களின் காலத்திலும் உரோமானியர்களின் காலத்திலும் பெரும் புகழ்பெற்று விளங்கியது. பினீசியர்கள் கி.மு. 600–இல் இங்கு வாழ்ந்தனர். இது கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் நுமிடிய அரசின் (Numidian Kingdom) சிறந்த பகுதியாகத் திகழ்ந்தது. உரோமானியர்கள் கி.மு. 46–இல் இதனை ஆட்சிபுரித்தனர். மத்திய தரைக்கடல் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளதால் அக்காலத்திலேயே இது சிறந்த வாணிகத் தலமாக விளங்கி வந்தது. உரோமானியர்கள் இங்குப் பல அழகு வாய்ந்த கட்டடங்களைக் கட்டினர். இந்நகரம் மணலினால் புதையுண்டு அழிந்தது. இப்புதையுண்ட நகரத்தில் 1920-இல் இத்தாலியத் தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வினை மேற்கொண்டனர் அதன் பின்னர்ப் பல்வேறு காலங்களில் மேலும் பல்வேறு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மணலில் புதையுண்ட பல சிறப்பான கட்டடங்கள் அகழாய்வினால் வெளிக் கொணரப்பட்டன. அரசக் குடும்பத்தினரின் நீராடும் மண்டபம் பேரரசர் ஆட்ரியன் காலத்தில் கட்டப்பட்டது. பேரரசர் செப்டிமியசு செவிரசு (Septimius Severus) இந்நகரத்தில் பிறந்தார். தாம் பிறந்த ஊரில் அழகு வாய்ந்த பல கட்டடங்களை அவர் கட்டினார். அவற்றில் அவர் கட்டிய துறைமுகம் சிறப்பு வாய்ந்தது. மேலும், அரைவட்ட அரங்கமும் நீண்ட சதுரமான தூண் மண்டபம் இணைந்த ஒரு கட்டிடமும், இருபக்கமும் தூண்கள் வரிசையாக அமைத்து அமைக்கப்பட்ட சாலையும், சிற்பங்கள் உள்ள வெற்றிவிழா வளைவும் இவர் காலத்தைச் சார்ந்தவை. இந்நகரம் கி.பி. 300-ஆம் ஆண்டு திரிபோலிடானியா (Tripolitania) வின் தலைநகரமாக விளங்கியது. நாடோடிக் கூட்டத்தினர் இந்நகரை கி.பி. 365–இல் சூறையாடினர். பலமுறை இந்நகரம் மணலால் அழிவுற்றது. மணல் மூடிய நகரத்தின்மீது பைசாண்டியப் பேரரசின் போது (Byzantine Empire) மீண்டும் பல திருச்சபைகளும் சுவர்களும் கட்டப்பட்டன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 438 |bSize = 480 |cWidth = 360 |cHeight = 265 |oTop = 305 |oLeft = 58 |Location = center |Description = }} {{center|இலெப்டிசு மக்னா குளியல் அறை}} <section end="இலெப்டிசு மக்னா"/> {{nop}}<noinclude></noinclude> hpo1v0w9jmx2iwq8zqowdczoq9ipj28 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/439 250 626957 1935401 1901976 2026-05-19T17:27:43Z ஹர்ஷியா பேகம் 15001 1935401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெபனான்‌|411|இலெபனான்‌}}</noinclude><section begin="இலெபனான்"/> {{dhr}} {{larger|<b>இலெபனான்</b>}} ஆசியாக்கண்டத்தில் உள்ள சுதந்திர நாடுகளுள் ஒன்று; மத்தியதரைக்கடலின் கிழக்குக் கடற்கரைக் கோடியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 216 கி.மீ. நீளமும், 32 முதல் 56 கி.மீ. வரை அகலமும் கொண்ட இந்நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் சிரியாவும், மேற்கில் மந்தியதரைக் கடலும், தெற்கில் இசுரேலும் எல்லைகளாக உள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 439 |bSize = 480 |cWidth = 169 |cHeight = 240 |oTop = 147 |oLeft = 37 |Location = center |Description = }} {{center|இலெபனான்}} உலகப் போக்குவரத்திற்கும் வாணிகத்திற்கும் மையமாகக் கடந்த 4000 ஆண்டுகளாக இலெபனான் (Lebanon) இருந்து வந்துள்ளது. இங்குள்ள பெய்ரூட்டு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் வாயிலாக அமைந்துள்ளது. இது ஒரு மலை நாடு, இரு மலைத்தொடர்கள் இந்நாட்டை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. இந்நாட்டிற்கு மிகப் பழமையான வரலாறும் உண்டு. இதன் மலைச்சாரல்களில், சிடார் என்னும் தேவதாரு மரங்கள் வளர்கின்றன. இந்நாட்டில் பினீசியர்களின் அழிந்த துறைமுகங்களின் சின்னங்கள், உரோமானியக் கோயில்கள், சிலுவைப் போர்களின்போது கட்டப்பெற்ற கோட்டை கொத்தளங்கள் போன்றவற்றை இன்றும் காணலாம். {{larger|<b>பரப்பு:</b>}} இலெபனானின் பரப்பு 10,400 ச.கி.மீ. {{larger|<b>மக்கள் தொகை:</b>}} இதன் மக்கள் தொகை 26,87,000 (1981). பெய்ரூட்டு (Beirut) இதன் தலைநகர். மக்கள் தொகை 7,02,000. திரிப்போலி சாலே (Zahle) சைதா (கிடான்), தயர் (Tyre) ஆகியவை ஏனைய நகரங்கள். ஆட்சிமொழி அராபிய மொழி; பிரெஞ்சும் ஆங்கிலமும் அலுவலகங்களிலும் வாணிக வட்டாரங்களிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலெபனான் அராபிய நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வாழும் மக்களுள் பாதிப்பேர் கிறித்தவர்கள். எஞ்சியோருள் பெரும்பாலோர் முசுலிம்கள், கிறித்தவர்களுள் பெரும்பாலோர் மரோனியத் திருச்சபையைச் சார்ந்தவர்கள். இத்திருச்சபை உரோமாவியக் கத்தோலிக்கத் திருச்சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனையோர் கிரேக்க வைதிகத் திருச்சபை, கிரேக்கக் கத்தோலிக்கத் திருச்சபை, ஆர்மீனியத் திருச்சபை, மறுப்புரையாளர் (Protestant) திருச்சபை ஆகியவற்றைச் சார்ந்தவர்கள். முசுலிம்களுள் பெரும்பாலோர் சுன்னிப் பிரிவைச் சார்ந்தவர்கள். ஏனையோர் சீயாப்பிரிவினர், துருசுகள் என்னும் இரகசியக் குழுவினரும் ஏறத்தாழ 7000 யூதர்களும் இலெபனானில் வாழ்கின்றனர். இலெபனானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர், பெய்ரூட்டைப் போர்க்களமாகக் கொண்டுள்ளது. மலைச்சரிவுகளில் அழகுபொலியும் பண்ணைகளைக் கொண்ட சிற்றூர்களைக் காணலாம். கரடுமுருடானவர்களாய்க் கடும் உழைப்பில் ஈடுபட்டுள்ள உழவர்கள் இன்றும் வண்ணமில்லா மேற்சட்டைகளையும் பைபோன்ற காலுறைகளையும் அணிகிறார்கள். வெண்மையான சுண்ணாம்புக்கற் சுவர்களையும், நீண்டுயர்ந்த சிவந்த கூரையோடுகளையும் கொண்ட வீடுகளில் இவர்கள் வாழ்கிறார்கள். இலபான் (யோகர்ட்), தட்டைரொட்டி, பழங்கள், பர்கல் (உடைக்கப்பட்ட முழு கோதுமை), ஆட்டிறைச்சி, காப்பி போன்றவை இந்நாட்டு மக்களின் வழக்கமான உணவாகும். ஏறத்தாழ 90 விழுக்காடு மக்களுக்கு எழுதப்படிக்கத் தெரியும். அமெரிக்க, பிரெஞ்சிய கிறித்தவப் பாதிரியார்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டிலிருந்து பல பள்ளிகளை நடத்துகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த மறுப்புரையாளர் (Protes-<noinclude></noinclude> oip56ritvqk0l1fhw0wlski7ydo0ysb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/442 250 627005 1935402 1901989 2026-05-19T17:29:36Z ஹர்ஷியா பேகம் 15001 1935402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெபனான்‌ நாட்டில்‌ கல்வி|414|இலெபனான்‌ நாட்டில்‌ கல்வி}}</noinclude>இசுரேலியப் படைவீரர்கள் இந்நாட்டைச் சூறையாடிப் பெய்ரூட்டு நகரத்தின்மீது குண்டுமாரி பொழிந்தனர். பாலசுத்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரும் படைவீரர்களும் 1982 செப்டம்பர் மாதத்தில் பெய்ரூட்டை விட்டகன்றனர். பசீர் கெமயல் என்பார் 1982 ஆகசுட்டு 23 ஆம் நாள் இலெபனானின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் செப்டம்பர் 14–ஆம் நாள் கொலை செய்யப்பட்டார். அதன்பின் அவருடைய தம்பி அமின்கெமயல் குடியரசுத் தலைவராக 1982 செப்டம்பர் 21–ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். <section end="இலெபனான்"/> <section begin="இலெபனான் நாட்டில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இலெபனான் நாட்டில் கல்வி</b>}} இலெபனான் நாட்டுக் கல்வி அமைப்பில் பள்ளி முன் தொடக்கக் கல்வி (Primary Education) முதல் படியாகும். குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் இரண்டாண்டுகள் பயிலுகின்றனர். இப்பள்ளிகளில் குழந்தைகள் நான்கு வயதில் சேர்ந்து ஐந்து வயதில் பள்ளி முன் தொடக்கக் கல்வியை முடிக்கின்றனர். ஆறு வயதில்தான் குழந்தைகள் தொடக்கப் பள்ளிக் கல்வியில் சேருகின்றனர். பதினொரு வயதில் தொடக்கப் பள்ளியில் கல்வி பெற்று வெளியேறுகின்றனர். தொடக்கப் பள்ளிக் கல்வியின் மொத்தக் கால அளவு ஆறாண்டுகளாகும். தொடக்கப்பள்ளிக் கல்வி குழந்தைகளுக்குக் கட்டாயம் என்ற சட்டம் இலெபனானில் (Lebanon) இன்னும் இயற்றப்படவில்லை. தொடக்கப் பள்ளிக் கல்வி பெற்ற மாணவர்கள் பன்னிரண்டு வயதில் உயர்நிலைப் பள்ளிகளில் (Junior High School) சேர்ந்து நான்காண்டுகள் பயிலுகின்றனர். பின்பு இவர்கள் பதினாறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை மேல் நிலைப் பள்ளிகளில் (Senior High School} பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளிக் கல்வி முடித்த பதினெட்டு வயது நிறைந்த மாணவர்களே பல்கலைக் கழகங்களுக்குச் செல்கின்றனர். பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில் ஆண், பெண் மாணவர்கள் விகிதத்தில் வேறுபாடு இல்லை. ஆண்களும் பெண்களும் சமமாகக் கல்வி பயிலுகின்றனர். பல்கலைக் கழகக் கல்வி நிலையில் 40 விழுக்காடு பெண்கள் பயிலுகின்றனர். {{larger|<b>மொழிக்கு முதலிடம்:</b>}} இலெபனான் நாட்டுக் கல்வியின் சிறப்புக் கூறு மொழியைக் கற்றலுக்கு முதலிடம் கொடுத்திருப்பதாகும். பள்ளிக்கல்வியில் மாணவர்கள் இரு மொழிகளைக் கற்கின்றனர். அலுவலக மொழியான அராபிய மொழியினை மாணவர்கள் தாய்மொழியாகக் கற்கின்றனர். இரண்டாவதாகப் பிரெஞ்சு மொழியோ ஆங்கில மொழியோ கற்பிக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழியினை மொத்தம் 75 விழுக்காடு பள்ளி மாணவர்கள் கற்கின்றனர். மொத்தம் 25 விழுக்காடு மாணவர்களே ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்கின்றனர். மூன்றாம் மொழியையும் மாணவர்கள் பதினொரு வயதிலிருந்தே கற்பதும் பள்ளிகளில் உண்டு. இந்நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் இருமொழி பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. {{larger|<b>நிருவாகம்:</b>}} கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசு நிறுவனங்கள் அல்ல; தனியார் கல்வி நிறுவனங்களும் இலெபனானில் உண்டு. தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் பெறுகின்றன. தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களின் குழந்தைகளே கல்வி பயிலுகின்றனர். ஏழை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகள் இடமளிக்கின்றன. கல்வி அமைச்சகமே அனைத்து நிலைக் கல்விக்கும் முழுப் பொறுப்பாகும். கல்விக் கொள்கைத் திட்டம், பாடத் திட்டம் ஆகியவை தேசிய அளவில் நடைபெறும். தேர்வு, அரசுப் பள்ளிகள், இலெபனானியப் பல்கலைக் கழக நிருவாகம் ஆகிய அனைத்தும் கல்வி அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி மையம் (Centre for Educational Research and Development) கல்வி அமைச்சகத்தின் பணிகளில் உதவி புரிகிறது. தனியார் பள்ளிகள் தாங்களாகவே இயங்கிக் கொண்டாலும் தேசிய பாடத்திட்டத்தைப் (National Curricula) பின்பற்றுகின்றன. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டும். {{larger|<b>மதப் பள்ளிகள்:</b>}} அரசு, தனியார் பள்ளிகளைத் தவிர்த்து, தொடக்கப் பள்ளிக் கல்வி நிலையில் மட்டும் பிற நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளும் உண்டு இந்நிறுவனங்களுக்கு அரசு ஊக்க உதவித் தொகை (Subsidy) அளிக்கிறது. இப்பள்ளிகளில் மிகவும் ஏழை மாணவர்களும் மதக் கல்வி பெற விரும்பும் மாணவர்களும் மட்டுமே சேர்ந்து பயிலுகின்றனர். {{larger|<b>உயர்கல்வி:</b>}} இலெபனானின் தலைநகரான பெய்ரூட்டிலும் மற்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 15 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் அராபி, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய ஏதாவதொரு மொழியே பயிற்று மொழியாக<noinclude></noinclude> n5zplfdy8avj22t73ezgs1x27p14ssy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/444 250 627007 1935403 1902017 2026-05-19T17:31:00Z ஹர்ஷியா பேகம் 15001 1935403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெமார்க்கு|416|இலெமார்க்கு}}</noinclude>இன்னும்‌ கல்வித்‌ தரம்‌ தாழ்ந்தே உள்ளது. அறிவியல்‌ பாடங்கள்‌ அனைத்தும்‌ அயல்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால்‌, அந்த மொழியில்‌ அனைத்து மாணவர்களும்‌ திறன்‌ பெற்றவர்‌களாக இல்லை. இந்நாட்டுக்‌ கல்வித்‌ திட்டம்‌ இன்‌னும்‌ மாற்றப்படாமல்‌ பழையுதாகவே இருந்து வருகிறது. <section end="இலெபனான் நாட்டில் கல்வி"/> <section begin="இலெமார்க்கு"/> {{dhr}} {{larger|<b>இலெமார்க்கு</b>}} பிரெஞ்சு நாட்டு இயற்கையியலாருள்‌ முதன்மையானவர்‌. உயிரினங்களின்‌ வளர்ச்சியை விளக்கும்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடுகள்‌ வலுப்பெறத்‌ துணை நின்ற கோட்பாடிகளுள்‌, செவிலியர் தி சீன்‌ பாப்திசுது பியரி அண்டாய்னி மோனெட்டு இலெமார்க்கு (Chevalier De Jean Baptiste Pierre Antoine De Monet Lamark) கொள்கைகள்‌ முதன்மையானவையாகும்‌. இலெமார்க்கு பிரெஞ்சு நாட்டில்‌ பிக்கார்டி (Picardy) என்னுமிடத்தில்‌ கி.பி. 1744–ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. இவர்‌ பெற்றோரின்‌ 11 குழந்தைகளுள்‌ இவரே இளையவர்‌. கத்தோலிக்கப்‌ பள்ளியில்‌ பயின்று கொண்டிருந்த இவர்‌ தந்தையின்‌ மறைவிற்‌குப்பின்‌ இராணுவத்தில்‌ கி.பி. 1761–68 வரை பணிபுரிந்‌தார். உடல்‌ நலமின்மையால்‌ இராணுவத்திலிருந்து விலகிப்‌ பாரிசுக்குச்‌ சென்று மருத்துவம்‌, தாவரவியல் ஆகியவற்றைப் பயின்றார்‌. இங்குப்‌ பயின்று கொண்டிருந்தபோது பிரெஞ்சுத்‌ தாவரவியல்‌ அறிஞர்‌ சார்‌டின் து இராய்‌ (Jardin du Roi) அவர்களுடன்‌ தொடர்பு கொண்டு ‘இராயல்‌’ தாவரவியல்‌ பூங்காவில்‌ பணியாற்றினார்‌. இவர்‌, தம்‌ களஆய்வுப்‌ பட்டறிவினைக்‌ தொகுத்து கி.பி. 1278–ஆம்‌ ஆண்டு ‘பிரெஞ்சு நாட்டின்‌ தாவரங்கள்‌’ (French Flora) என்னும்‌ தலைப்பில்‌ மூன்று தொகுதிகளை வெளியிட்டார்‌. இந்த வெளியீடு தாவரலியலுக்கு மிகுந்த பயனுடைய கையேடாக அமைந்தது. இதன் பின்னர்‌, இலெமார்க்கு ஐரோப்பாவின்‌ பல்வேறு அருங்காட்சியகங்‌களுக்கும்‌ பூங்காக்களுக்கும்‌ சென்று ஆய்வு செய்தார்‌. திதரோத்து (Diderot) தொடங்கிய முறையியற்‌ கலைக்‌ களஞ்சியப்‌ (Methodic Encyclopaedia) பணியினை அவரது மறைவிற்குப்பின்‌ தொடர்ந்து பல தொகுதிகளை வெளியிடும்‌ பொறுப்‌பையும்‌, அரசு உலர்தாவரக்‌ கூடத்தின்‌ (Royal Herbarium) காப்பாட்சியர்‌ பொறுப்பையும்‌ ஏற்றார்‌. அருங்காட்சியகச்‌ சீரமைப்பில்‌ இவரது பங்கு கலையானது. ‘இயற்கை வரலாற்றில்‌ அருங்காட்சியகம்’ (Museum d Historic Naturelle) தொடங்கப்பட்டபோது முதுகெலும்பில்லாப்‌ பிரிவின்‌ தலைமைப்‌ பொறுப்பை ஏற்று அரிய விலங்கினங்களைச்‌ சேகரித்து வகைப்படுத்தி வைத்தார்‌. இதன்‌ பயனாய் விலங்கினங்களையும்‌ தாவரங்களையும்‌ வகைப்படுத்‌தும்‌ அறிவியல்‌ துறையில்‌ ஈடுபட்டார்‌. படிமலர்ச்சி பற்றிய இலெமார்க்கின்‌ ‘பயனுண்மை–பயனின்மை விதி’ (Law of Use and Disuse), ‘முயன்று பெற்ற பண்புகள்‌ மாபுவழியிலமைவதாகும்‌’ (Inheritance of Acquired Characters) என்னும்‌ இரண்டு கொள்‌கைகளுமே படிமலர்ச்சியியலில்‌ குறிப்பிடத்தக்க வாதத்தைத்‌ தொடங்கின. இவர்‌ செருமானிய மொழியில்‌ எழுதி கி.பி. 1809–ஆம்‌ ஆண்டு வெளியிட்ட ‘விலங்கியல்தத்துவம்‌’ (Zoological Philosophy) என்‌னும்‌ நூலில்‌ இக்கோட்பாடுகளைக்‌ குறிப்பிட்டார். விலங்குகளும்‌ தாவரங்களும்‌ தாம்‌ வாழும்‌ சூழ்நிலைகளின்‌ அமைப்பிற்கேற்றவாறு தகவமைந்து அச்சூழலின்‌ பண்புகளை ஏற்று வாழ்கின்றன. இவ்வாறு ஒரு புதிய சூழலின்‌ பண்பினை ஏற்று வாழும்‌ போது பழைய சூழலில்‌ தான்‌ கொண்டிருந்த தகவமைப்பை மாற்றிக்‌ கொள்கிறது. இதனால்‌ உறுப்புகளும்‌ அதன்‌ தன்மைகளுக்கேற்ப மாற்றம்‌ பெறுகின்‌றன. தேவையுள்ள உறுப்புகள்‌ வளம்‌ பெற்றும்‌ தேவையற்ற உறுப்புகள்‌ வலுவிழந்தும்விடுகிறது என்பதே இலெமார்க்கின்‌ ‘பயனுண்மை விதியாகும்‌’, இந்த விதியினை நிலைநிறுத்த இலெமார்க்கு பல எடுத்துக்காட்டுகளைக்‌ காட்டியுள்ளார்‌. முற்காலத்‌திய ஒட்டகச்‌ சிவிங்கி குட்டையான முன்னங்கால்‌களையும்‌ குட்டையான கழுத்தினையும்‌ கொண்டிருந்‌தது. அப்போது இவ்விலங்கு புற்களையும்‌ தாழ்ந்த இடத்திலுள்ள செடிகொடிகளையுமே உண்டுகொண்டிருந்தது. காலப்‌ போக்கில்‌ இவ்விலங்கின்‌ வாழிடச்‌ சூழலில்‌ புற்களும்‌ தாழ்வுஇடச்‌ செடிகொடிகளும்‌ குறைந்து விட்டதால்‌ ஒட்டகச்சிவிங்கி மரக்கிளைகளை நாடிச்‌ சென்றது, உயரத்திலிருந்த தழைகளை மேயக் கழுத்தை நீட்டியும்‌, முன்னங்கால்களை தூக்‌கியும்‌ செயற்பட்டு வந்ததால்‌ காலப்போக்கில்‌ மிக நீண்ட கழுத்தினையும்‌ நீண்ட முன்னங்கால்களையும்‌ பெற்றுவிட்டது. இலெமார்க்கின்‌ இரண்டாம்‌ கொள்கை ‘முயன்று பெற்ற பண்புகள்‌ மரபுவழியமைவதாகும்‌’ என்பது உயிரிகளின்‌ வாழிடச்‌ சூழலில்‌ மாற்றம்‌ ஏற்படும்‌ போது அப்புதிய சூழ்நிலையில்‌ வாழ வேண்டிய தேவை ஏற்படுகிறது. இப்புதிய சூழலில்‌ வாழ்க்கை அமைப்பை மேற்கொள்ளப் புதிய தகவமைப்புத் தேவையாகும்‌ போது அதனால்‌ எற்படும்‌ மாற்றங்கள்‌ மரபுவழி அமையப்‌ பெறுகின்றன என்பது இலெமார்க்‌கின்‌ வாதமாகும்‌. முன்கூறப்பட்ட எடுத்துக்காட்டின்‌ படி, நீண்ட கழுத்தையும்‌ நீண்ட முன்னங்கால்களையும்‌ பெற்ற ஒட்டகச்‌ சிவிங்கியின்‌ வழிக்‌ தோன்றல்‌களிடத்திலும்‌ இப்பண்பு காணப்படும்‌ என்றார்‌. {{nop}}<noinclude></noinclude> 0kmljmf4vfz2pkp2utqjjmc82hgnhcr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/445 250 627058 1935404 1902031 2026-05-19T17:33:38Z ஹர்ஷியா பேகம் 15001 1935404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெய்பாக்கு மாநாடு|417|இலெயிட்டர் ... செயற்சோதனை}}</noinclude>இலெமார்க்கின் கொள்கைகளை ஆதரித்தவர்களுள் கோப்ரே செயிண்ட் இலேயர் (Geoffroy Saint Hilaire), குவியர் (Cuvier) ஆகியோர் முதன்மையானவர். இவர்கள் இருவரும் இலெமார்க்கின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. விலங்குகளின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் சூழ்நிலைத் தாக்குதலினாலேயன்றிப் பயனுண்மை – பயனின்மை விதியைப் பொறுத்து அன்று என்பார் இலேரி, குவியர் இலெமார்க்கின் கொள்கையை ஆதரித்தாலும் சில மாற்றுக் கருத்துக்களையும் கொண்டுள்ளார். சிறப்பினங்கள் (Species) புதிய சூழலில் முதலில் மாறும் தன்மையைக் கொண்டாலும், பின்னர் எதிர்த்து நிற்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன என்பார் இவர். இலெமார்க்குக் கொள்கையை எதிர்த்தவருள் ஆகசுட்டு வீசுமான் (August Wcisman) முதன்மையானவர். இவர் கருத் திசு ஊன்நீர்மத் தொடர்ச்சிக் கோட்பாடு (Theory of Continuity of Germplasm) என்னும் தம் கோட்பாட்டை முன்வைத்து உயிரினங்களிடையே ‘முயன்று பெற்ற பண்புகள் மரபுவழி அமையா’ என வாதிட்டார். உயிரியின் ஒவ்வோர் உட்கருவிலும் (Nucleus) மரபுப் பொருள் உள்ளது. இதனை உயிரிகள் புதிதாக உருவாக்க இயலாது. புறச் சூழலின் மாற்றம் ஒவ்வோர் உயிரியின் கருத் திசு ஊன்நீரின் தன்மையை மாற்றுவதில்லை. ஆகவே உட்கருவிலுள்ள கருத் திசு ஊன்நீரின் தொடர்ச்சி மாற்றமின்றி மரபுவழியாகச் செல்லும் தன்மையது. இலெமார்க்கின் உயிரியல் ஆய்வுகள் இத்துறையில் பெருந்திருப்பத்தினை உண்டாக்க வித்திட்டது. இவர் இயற்பியல் செயல்முறைகளுக்கும் (Physical Process) வேதியியல், மண்ணியல், காலநிலை வாழ்க்கை முதலானவற்றிற்கும் உள்ள தொடர்பினை ஆழ்ந்தறிந்து இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். இவரது படைப்புகளுள் ‘முதுகெலும்பற்ற உயிரிகளின் அமைப்பு’ (System of Invertebrate–Animals, 1801), ‘நீரகமண்ணியல்’ (Hydrogeology, 1802), ‘முதுகெலும்பற்ற உயிரிகளின் இயற்கை வரலாற்றியல்’ (Natural History of Invertebrate-Animals, 1815-1822) முதலானவையும் குறிப்பிடத்தக்கனவாம். <section end="இலெமார்க்கு"/> <section begin="இலெய்பாக்கு மாநாடு"/> {{dhr}} {{larger|<b>இலெய்பாக்கு மாநாடு (கி.பி. 1821)</b>}} ஐரோப்பாவில் நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பின்னர் முடியாட்சியையும் பிற்போக்குக் கொள்கைகளையும் வலியுறுத்தி நிலைநாட்ட நடைபெற்ற பல மாநாடுகளுள் இலெய்பாக்கு மாநாடும் (Laibach Congress) ஒன்று. திரோப்பா (Troppau) மாநாட்டின் தொடர்ச்சியே இலெய்பாக்கு மாநாடென்பர், திரோப்பா மாநாட்டிற்கும் இலெய்பாக்கு மாநாட்டிற்கும் இடைப்பட்ட மூன்று மாத இடைவெளியில் ஆசுத்திரியர்கள் 80,000 பேர் கொண்ட பெரும் படையைத் திரட்டி, அமைதி குலைந்திருந்த இத்தாலிய நாட்டுப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட முற்பட்டனர். உருசியர்களும் தம் படைகளை அனுப்பி முடியாட்சிக்கெதிராக நடைபெற்ற கலகங்களை முறியடிக்க முயன்றனர். இம்மாநாட்டில் உருசியா, ஆசுத்திரியா, பிரசியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் பிரிட்டனுக்குமிடையே ஏற்பட்ட பிளவு மேலும் விரிவடைந்தது. முற்போக்குக் கருத்துகளை வலியுறுத்தி ஆசுத்திரியாவின் கருத்துக்களை ஏற்க மறுத்த பிரிட்டன், இம்மாநாட்டு முடிவினை எதிர்த்துக் குரலெழுப்பியதுடன் மாநாட்டிலிருந்தே விலகிக் கொண்டது. இதனிடையில் கிரேக்கநாட்டில் ஏற்பட்ட கலகமும், இசுபெயின் நாட்டில் மோசமடைந்து வந்த சூழ்நிலையும், இத்தாலியைத் தவிர ஏனைய பகுதிகளில் இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்தன. மீண்டும் கி.பி. 1822-ஆம் ஆண்டில் வெரோனாவில் (Verona) பிறிதொரு மாநாட்டைக் கூட்டுவதென முடிவாயிற்று. இலெய்பாக்கு மாநாடு கி.பி. 1821–ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கூடியது. இலெய்பாக்கு மாநாடு தன் முயற்சியில் வெற்றி பெறவில்லை. புனிதக் கூட்டுறவில் (Holy Alliance) இணைந்த நாடுகள் இம்மாநாட்டில் பிளவுண்டன என்பது குறிப்பிடத்தக்கது. <section end="இலெய்பாக்கு மாநாடு"/> <section begin="இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை"/> {{dhr}} {{larger|<b>இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை</b>}} என்பது உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் விளங்கும் பண்பாட்டுச் சூழமைவுகளுக்குப் பொருந்துமாறு அமைக்கப்பட்ட நுண்ணறிவுச் சோதனையாகும். இச்சோதனை பல ஆண்டுகளாகப் பல இனங்களைச் சேர்ந்த மக்களிடம் கொடுக்கப்பட்டுத் திருத்தங்கள் செய்யப்பட்டுத் தரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சோதனையில் எந்தக் குறிப்பும் கொடுக்கப்படுவதில்லை. சோதனை அளிக்கப்பட்டவுடன் அதில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிந்துணர்தலும் சோதனையின் ஒரு பகுதியாகும். இச்சோதனைகளில் பல அட்டைகளும் அவை பொருந்தக் கூடிய சட்டமும் கொடுக்கப்படுகின்றன. ஆட்படுநர் அதைப்பார்த்தவுடன் சட்டத்தில் அட்டைகள் பொருந்தக் கூடிய இடங்களில் அவற்றைப் பொருத்தவேண்டும். இலெயிட்டர் அனைத்துலகச் செயற்சோதனையில் (Laiter International Performance Scale) பல பகுதிகள் கிளைச் சோதனைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன. பொருத்தமான நிறங்களை இணைத்தல், பல தரப்பட்ட சாம்பல் நிற அட்டைகளை இணைத்தல், உருவங்களைப் பொருத்துதல், படங்களை இணைத்தல், சதுரக் கட்டத்திலுள்ள<noinclude></noinclude> ngqgrcvtbziuoqsnac95rl8mgqr134b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/446 250 627071 1935405 1902558 2026-05-19T17:35:48Z ஹர்ஷியா பேகம் 15001 1935405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெவலாசியன்‌ நுட்பம்|418|இலென்பர்கு}}</noinclude>உருவத்தைப் பார்த்து வரைதல், இடம் நிறைவு செய்தல், எண் மதிப்பீடு, ஒற்றுமை காணல், வரிசை நிறைவு செய்தல், காற் சுவடு அடையாளம் காட்டுதல், வரிசை நினைவிலிருத்தல், சூழமைவுக்கேற்ப விலங்குகளைப் பாகுபாடு செய்தல் போன்ற சோதனைகளை இலெயிட்டர் சோதனையின் சில பகுதிகளாகக் குறிப்பிடலாம். <section end="இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை"/> <section begin="இலெவலாசியன் நுட்பம்"/> {{dhr}} {{larger|<b>இலெவலாசியன் நுட்பம்</b>}} முதற் கற்காலத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் ஐரோப்பாவில் கற்கால மனிதனால் கற்கருவிகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் பெயர். பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசு நகரின் புறநகர்ப் பகுதியில் இலெவலாசியசு (Levalloisias) என்ற இடத்தில் முதன்முதலில் இவ்வகை நுட்பம் கொண்டு செய்யப்பட்ட சில்லுக்கருவிகள் (Flake) கிடைத்தமையால் இப்பெயர் தரப்பட்டது. பொதுவாகக் கற்கால மனிதன் தான் பயன்படுத்தும் கருவிகளை மூலக்கல்லில் (Core) இருந்து செய்தான். இத்தொழில் நுட்ப முறைப்படி முதலில் சில்லுகள் மூலக்கல்லிலிருந்து எடுக்கப்படும். இதன் நடுவில் சில்லுகள் எடுக்கப்படாத பகுதி ஆமையோடு போல இருக்கும். இதனால் அக்கருவி சில சமயங்கள் ஆமையோடு போன்றது என்று (Tortoise Core) சொல்லப்படும். இதனை மூலக்கல்லிலிருந்து பெயர்த்து எடுக்கும் பொருட்டு, மிகவும் நுட்பமான முறையில் மூலக்கல்லின் மீது குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவு வலிமையுடன் அடிக்கும்பொழுது சில்லுவடிவில் கருவி பிளந்து வெளிப்படும். இங்ஙனம் இக்கருவி செய்யும் முறை முன்பு பயன்படுத்திய, அதாவது மூலக்கல்லையே கருவியாக மாற்றும் நிலையினின்றும் மாறுபட்டு, மூலக்கல்லின் ஒரு சில்லையே உருவாக்கிக் கருவியாக்கிப் பிரித்தெடுத்தலேயாகும். இம்முறைக்கு இலெவலாசியன் நுட்பம் (Levolloisian Technique) என்று பெயர். இது அக்காலத்திய கற்கால மனிதனின் நுட்ப அறிவின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்கோடரிகளைத் தவிர. பட்டைக் கத்திகளும் (Blades) முனைகளும் (Points) செய்யப்பட்டன. {{right|<b>கே.இரா.</b>}} <section end="இலெவலாசியன் நுட்பம்"/> <section begin="இலெவின்"/> {{dhr}} {{larger|<b>இலெவின் (கி.பி. 1890–1947)</b>}} செருமனியைச் சேர்ந்த முழுமைக் கோட்பாட்டு உளவியலறிஞர் (Gestalt Psychologist), குர்ட்டு இலெவின் (Kurt Lewin) பெர்லின் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று அப்பல்கலைக்கழகத்திலேயே உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் 1933–ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று அங்குக் கார்னெல் (Cornell) அயோவா (Iowa) போன்ற பல்கலைக் கழகங்களில் உளவியல் பேராசிரியராக இருந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் இலெவின் மசாசுசெட்சு தொழில்நுட்ப நிலையத்தில் (Massachusetts Institute of Technology) குழு இயங்கியல் ஆய்வு மையத்தின் (Research Centre For Group Dynamics) இயக்குநரானார். லெவின் முழுமை உளவியலின் விதிகளையும் கோட்பாடுகளையும் சமூக உளவியலுக்குப் பயன்படும் முறையில் அமைத்தார்; உளவியலில் களக் கோட்பாட்டினை (Field Theory) உருவாக்கினார். மனிதர்களின் நடத்தைகளை அவை நிகழும்பொழுது அவற்றின் சூழமைவுகளுடனும் அவை நிகழ்வதற்குக் காரணமாக இருக்கும் இயங்குமுறைகளுடனும் பொருத்தப்படுத்தி ஆராய்தலே களக்கோட்பாடாகும். இக்கோட்பாட்டிற்கு இலெவின் இடவியல் (Topology) துறையின் கொள்கைகளைப் பயன்படுத்தினார். இவர் எழுதிய நூல்களுள் ஆளுமையின் இயக்கக் கோட்பாடு (Dynamic Theory of Personality), இடவியல்சாரி உளவியல் விதிகள் (Principles of Topological Psychology), சமூக அறிவியலில் களக்கோட்பாடு (Field Theory in Social Science) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். <section end="இலெவின்"/> <section begin="இலென்பர்கு"/> {{dhr}} {{larger|<b>இலென்பர்கு (1921–1975)</b>}} மொழியறிவுக்கும் மூளையின் இயங்கு முறைக்கும் இடையே உள்ள தொடர்பினைப் பற்றி ஆய்வு செய்த உளவியலறிஞர். எரிக்கு இலெம்பர்கு (Eirc, H. Lanberg) மருத்துவம், நரம்பியல் ஆகிய துறைகளைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருந்தார். அக்காலத்தில் இவர் உளமொழியியலில் (Psycholinguistics) ஆர்வம் கொண்டு பல மொழியியல் ஆய்வுகளைச் செய்தார். ‘மொழியின் உயிரியல் அடிப்படைகள்’ (Biological Foundation of Language) என்னும் நூலை இயற்றினார், இந்நூல் மொழியியல் ஆய்வாளர்களுக்கு மிக்க பயனுடையதாக அமைந்தது. இலென்பர்கு மானிடவியல், உளவியல், நரம்பியல், மொழியியல், பரம்பரையியல், உடலியல் போன்ற துறைகளில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள கருத்துகளைப் புலத்திடை ஆய்வு செய்தவர்களுள் சிறந்தவராகக் கருதப்படுகிறார். உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் இலென்பர்கின் ஆய்வுகளையும் கட்டுரைகளையும் ஆர்வத்துடன் படிக்கின்றனர். மூளையில் பேச்சுத் திறனுக்குரிய பகுதி, பேச்சுக் கோளாறுகள், குழந்தைகளின் மொழியறிவு முதிர்ச்சி போன்ற துறைகளிலும் இலென்பர்கு பல ஆய்வுகளைச் செய்துள்ளார். {{nop}}<noinclude></noinclude> rnd5537yssw5reaod9f97jtijztrzu1 1935406 1935405 2026-05-19T17:36:31Z ஹர்ஷியா பேகம் 15001 1935406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெவலாசியன்‌ நுட்பம்|418|இலென்பர்கு}}</noinclude>உருவத்தைப் பார்த்து வரைதல், இடம் நிறைவு செய்தல், எண் மதிப்பீடு, ஒற்றுமை காணல், வரிசை நிறைவு செய்தல், காற் சுவடு அடையாளம் காட்டுதல், வரிசை நினைவிலிருத்தல், சூழமைவுக்கேற்ப விலங்குகளைப் பாகுபாடு செய்தல் போன்ற சோதனைகளை இலெயிட்டர் சோதனையின் சில பகுதிகளாகக் குறிப்பிடலாம். <section end="இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை"/> <section begin="இலெவலாசியன் நுட்பம்"/> {{dhr}} {{larger|<b>இலெவலாசியன் நுட்பம்</b>}} முதற் கற்காலத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் ஐரோப்பாவில் கற்கால மனிதனால் கற்கருவிகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தின் பெயர். பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசு நகரின் புறநகர்ப் பகுதியில் இலெவலாசியசு (Levalloisias) என்ற இடத்தில் முதன்முதலில் இவ்வகை நுட்பம் கொண்டு செய்யப்பட்ட சில்லுக்கருவிகள் (Flake) கிடைத்தமையால் இப்பெயர் தரப்பட்டது. பொதுவாகக் கற்கால மனிதன் தான் பயன்படுத்தும் கருவிகளை மூலக்கல்லில் (Core) இருந்து செய்தான். இத்தொழில் நுட்ப முறைப்படி முதலில் சில்லுகள் மூலக்கல்லிலிருந்து எடுக்கப்படும். இதன் நடுவில் சில்லுகள் எடுக்கப்படாத பகுதி ஆமையோடு போல இருக்கும். இதனால் அக்கருவி சில சமயங்கள் ஆமையோடு போன்றது என்று (Tortoise Core) சொல்லப்படும். இதனை மூலக்கல்லிலிருந்து பெயர்த்து எடுக்கும் பொருட்டு, மிகவும் நுட்பமான முறையில் மூலக்கல்லின் மீது குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவு வலிமையுடன் அடிக்கும்பொழுது சில்லுவடிவில் கருவி பிளந்து வெளிப்படும். இங்ஙனம் இக்கருவி செய்யும் முறை முன்பு பயன்படுத்திய, அதாவது மூலக்கல்லையே கருவியாக மாற்றும் நிலையினின்றும் மாறுபட்டு, மூலக்கல்லின் ஒரு சில்லையே உருவாக்கிக் கருவியாக்கிப் பிரித்தெடுத்தலேயாகும். இம்முறைக்கு இலெவலாசியன் நுட்பம் (Levolloisian Technique) என்று பெயர். இது அக்காலத்திய கற்கால மனிதனின் நுட்ப அறிவின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்கோடரிகளைத் தவிர. பட்டைக் கத்திகளும் (Blades) முனைகளும் (Points) செய்யப்பட்டன. {{right|<b>கே.இரா.</b>}} <section end="இலெவலாசியன் நுட்பம்"/> <section begin="இலெவின்"/> {{dhr}} {{larger|<b>இலெவின் (கி.பி. 1890–1947)</b>}} செருமனியைச் சேர்ந்த முழுமைக் கோட்பாட்டு உளவியலறிஞர் (Gestalt Psychologist), குர்ட்டு இலெவின் (Kurt Lewin) பெர்லின் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று அப்பல்கலைக்கழகத்திலேயே உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் 1933–ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று அங்குக் கார்னெல் (Cornell) அயோவா (Iowa) போன்ற பல்கலைக் கழகங்களில் உளவியல் பேராசிரியராக இருந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் இலெவின் மசாசுசெட்சு தொழில்நுட்ப நிலையத்தில் (Massachusetts Institute of Technology) குழு இயங்கியல் ஆய்வு மையத்தின் (Research Centre For Group Dynamics) இயக்குநரானார். லெவின் முழுமை உளவியலின் விதிகளையும் கோட்பாடுகளையும் சமூக உளவியலுக்குப் பயன்படும் முறையில் அமைத்தார்; உளவியலில் களக் கோட்பாட்டினை (Field Theory) உருவாக்கினார். மனிதர்களின் நடத்தைகளை அவை நிகழும்பொழுது அவற்றின் சூழமைவுகளுடனும் அவை நிகழ்வதற்குக் காரணமாக இருக்கும் இயங்குமுறைகளுடனும் பொருத்தப்படுத்தி ஆராய்தலே களக்கோட்பாடாகும். இக்கோட்பாட்டிற்கு இலெவின் இடவியல் (Topology) துறையின் கொள்கைகளைப் பயன்படுத்தினார். இவர் எழுதிய நூல்களுள் ஆளுமையின் இயக்கக் கோட்பாடு (Dynamic Theory of Personality), இடவியல்சாரி உளவியல் விதிகள் (Principles of Topological Psychology), சமூக அறிவியலில் களக்கோட்பாடு (Field Theory in Social Science) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். <section end="இலெவின்"/> <section begin="இலென்பர்கு"/> {{dhr}} {{larger|<b>இலென்பர்கு (1921–1975)</b>}} மொழியறிவுக்கும் மூளையின் இயங்கு முறைக்கும் இடையே உள்ள தொடர்பினைப் பற்றி ஆய்வு செய்த உளவியலறிஞர். எரிக்கு இலெம்பர்கு (Eirc, H. Lanberg) மருத்துவம், நரம்பியல் ஆகிய துறைகளைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக இருந்தார். அக்காலத்தில் இவர் உளமொழியியலில் (Psycholinguistics) ஆர்வம் கொண்டு பல மொழியியல் ஆய்வுகளைச் செய்தார். ‘மொழியின் உயிரியல் அடிப்படைகள்’ (Biological Foundation of Language) என்னும் நூலை இயற்றினார், இந்நூல் மொழியியல் ஆய்வாளர்களுக்கு மிக்க பயனுடையதாக அமைந்தது. இலென்பர்கு மானிடவியல், உளவியல், நரம்பியல், மொழியியல், பரம்பரையியல், உடலியல் போன்ற துறைகளில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள கருத்துகளைப் புலத்திடை ஆய்வு செய்தவர்களுள் சிறந்தவராகக் கருதப்படுகிறார். உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மொழியியல் வல்லுநர்கள் இலென்பர்கின் ஆய்வுகளையும் கட்டுரைகளையும் ஆர்வத்துடன் படிக்கின்றனர். மூளையில் பேச்சுத் திறனுக்குரிய பகுதி, பேச்சுக் கோளாறுகள், குழந்தைகளின் மொழியறிவு முதிர்ச்சி போன்ற துறைகளிலும் இலென்பர்கு பல ஆய்வுகளைச் செய்துள்ளார். <section end="இலென்பர்கு"/> {{nop}}<noinclude></noinclude> 2y5jckx12sh0yd3dh2oyy415pi17jg7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/447 250 627074 1935407 1902568 2026-05-19T17:37:18Z ஹர்ஷியா பேகம் 15001 1935407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெனின்‌|419|இலெனின்‌}}</noinclude><section begin="இலெனின்"/> {{dhr}} {{larger|<b>இலெனின்</b>}} இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோவியத்து ஒன்றியத்தை நிறுவியவர்; மார்க்சும் ஏங்கல்சும் கற்பித்த பொதுவுடைமைச் கொள்கையைச் சோவியத்து அரசாங்கக் கொள்கையாக்கி அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். காரல் மார்க்சு (Karl Marx) கொள்கையைக் கண்டார். இலெனின் (Lenin) அக்கொள்கை ஆளும் நாட்டைக் கண்டார். அக்கொள்கைக்காகச் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சியை உருசியாவில் நிறுவி, உழவர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் அதன் உறுப்பினர்களாக்கி, அவர்களை ஆயுதமேந்தச் செய்து அக்டோபர்ப் புரட்சியை நடத்தி வெற்றி கண்டார். சோவியத்து ஒன்றியத்தை அழிக்க மற்ற ஐரோப்பிய நாடுகள் முனைந்தபோது அவற்றுடன் கடும்போர் நிகழ்த்தி அதனைக் காத்தார். உருசிய நாட்டிலும் அதன் சார்பு நாடுகளிலும் முடியாட்சி, சமய ஆட்சி ஆகியவற்றையும் தொழிலதிபர்கள், நிலப்பிரபுக்கள், குலாக்குகள் எனப்படும் வட்டிக் கடைக்காரர்கள் போன்றவர்களின் ஆதிக்கத்தையும் அடியோடு அழித்தார். இவர் உலகின் முதல் பொதுவுடைமைப் புரட்சிக்காரர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 447 |bSize = 480 |cWidth = 139 |cHeight = 190 |oTop = 289 |oLeft = 54 |Location = center |Description = }} {{center|இலெனின்}} இலெனின் என்பது இவருடைய புனைபெயர்களுள் ஒன்று. சைபீரியாவில் ஓடும் இலேனா (Lena) என்ற ஆற்றின் நினைவாக இலெனின் என்ற பெயரை இவர் புனைபெயராகக் கொண்டார். இவருடைய முழுப் பெயர் விளாடிமிர் இலியிச் உலியானவ் என்பதாகும். இவர்தம் தந்தை இலியா நிக்கலாயெவிச் உலியானவ்; தாய் மரீயா அலெக்சாந்திரவ்னாவ். இவர்தம் தந்தை பள்ளிகளின் பார்வையாளராகப் பணியாற்றியவர். இவர் குடும்பம் வருவாய் குறைந்த குடும்பம். விளாடிமிருடன் (இலெனின்) பிறந்தவர்கள் ஐந்து பேர். இலெனின் வோல்கா ஆற்றங்கரையில் உள்ள சிம்பீர்கு நகரில் கி.பி. 1870 ஏப்பிரல் 10–ஆம் நாள் பிறந்தார். இலெனின் சிம்பீர்கு உயர்நிலைப்பள்ளியிலும் கசான் பல்கலைக் கழகத்திலும் தங்கப்பதக்கம் பெறும் அளவுக்குச் சிறப்பாகப் பயின்றார்; சட்டப் படிப்பைத் தனியாகப் படித்துத் தேர்ந்தார். உருசியச் சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்ட மாணவர்களுள் இலெனினின் அண்ணன் அலெக்சாந்தரும் ஒருவர். தந்தையோ அதற்கு முன்னமேயே நோயால் இறந்தார். தலைவனின்றியும் பொருளின்றியும் குடும்பம் தவித்தது. வீடு விற்கப்பட்டது. காசான் நகரில் குடும்பம் குடியேறியது. இலெனின் காலத்தில் உருசியப் பேரரசில் மக்கள் பெரும் கொடுமைக்கு உள்ளாகியிருந்தனர். வயல்களிலும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் படைகளிலும் உழைப்பாளிகள் இரக்கமின்றித் துன்புறுத்தப்பெற்றுச் சுரண்டப் பெற்றனர். போதுமான உணவு, உடை, இருக்கை, மருத்துவ வசதிகளின்றி மக்கள் அடிமை வாழ்வு நடத்தினர். சார் எனப்பட்ட உருசிய அரசனும் பிரபுக்களும் நிலக்கிழார்களும் மதகுருக்களும் கிராமப்புறங்களில் வாழ்ந்த குலாக்குகள் எனப்பட்ட வட்டிக்காரர்களும் மக்களைப் பிழிந்தெடுத்தனர். சாரிடம் 1905–ஆம் ஆண்டு சனவரி மாதம் 9–ஆம் நாளன்று தங்களுடைய துன்பங்களை முறையிடுவதற்காகச் சென்று வழியில் வழிபாட்டுப் பாடல்களைப் பாடியபடி வந்த தொழிலாளர்களின் ஊர்வலம் மீது, அரண்மனையின் முன் அரசனின் கட்டளைப்படி துப்பாக்கிச் சூடு நடந்தது. தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டின் நிலைமையை இளமையிலிருந்தே இலெனின் கூர்ந்து கவனித்தார். இலெனின் நிறையப் படித்தார். புசுக்கின், இலேர் மந்தன், கோகல், தூகானிவ், நெக்ராசவ், சல்திகோவ், கவுண்ட்டுலியோ தால்சுதாய் ஆகியவர்களுடைய நூல்களை ஆழ்ந்து பயின்றார். புரட்சிக்காரர்களான பெலின்சுய், கெர்ட்சன் போன்றவருடைய<noinclude></noinclude> 9q0x2hjai4cb0k2xwiuxa6zeschumw6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/450 250 627125 1935408 1902603 2026-05-19T17:38:30Z ஹர்ஷியா பேகம் 15001 1935408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலெனின்‌|422|இலெனின் கிராடு}}</noinclude>சீர்கெட்டிருந்த பொருளாதார நிலையைச் சீர்படுத்த இலெனின் பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவர் 1921–ஆம் ஆண்டு மார்ச்சில் புதிய பொருளாதாரக் கொள்கைத் (New Economic Policy) திட்டத்தைத் தொடங்கினார். ஆட்சியின் தொடக்கத்தின்போது தொடங்கப்பட்ட சமதர்ம நடவடிக்கைகளை இத்திட்டம் மாற்றியமைத்தது. சிறு வணிகர்கன் குறிப்பிட்ட நடவடிக்கைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இவைசச் சில்லறை வாணிகம் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. அயல்நாட்டு முதலாளிகள் உருசியாவில் முதலீடு செய்ய அழைக்கப்பட்டார்கள். குடியானவர்கள் தனிப்பட்ட வாடிக்கைக்காரர்களுக்கு உணவுப்பொருள்களை விற்க அனுமதிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் அகதிகள் பாதுகாப்புக் குழுவினர் அனுப்பிய உணவுப்பொருள்கள் பல இலட்சம் உருசியர்களைப் பஞ்சத்திலிருந்து காத்தன. இக்குழுவின் தலைவர் எர்பர்ட்டு ஊவர் எனப்படுவார். இப்புதிய பொருளாதாரக் கொள்கையைச் செயற்படுத்தத் தொடங்கியதும் ஐரோப்பிய நாடுகள் சோவியத்து ஒன்றியத்தை அங்கீகரித்து, அரசியல்துறைத் தொடர்பான உறவினை ஏற்படுத்திக் கொண்டன. இலெனினை முதலாளிகளின் கூலிக்காரி ஒருத்தி கிரெம்ளினில் சுட்டுப் படுகாயப்படுத்தினாள். ஆனால் அந்தக் கொலை முயற்சியிலிருந்து இலெனின் தப்பினார். காயங்கள் குணமாகி இவர் பிழைத்தார். நாடு இவர் மீது அந்தச் சமயத்தில் அன்பைப் பொழிந்தது. இலெனின் 1924–இல் காலமானார். இவர் கிரெம்ளினில் அடக்கம் செய்யப்பட்டார். இப்போது அச்சமாதியில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் மரியாதை செலுத்துகின்றனர். இலெனின் எளிய குடும்பத்தில் பிறந்தவர்; எளிய பழக்க வழக்கங்கள் கொண்டவர்; உணவு, உடை, இருக்கை யாவும் எளியவை. இவர் குடும்பம் உணவுப் பங்கீட்டு பொருளைப் பெற்று உண்டு வாழ்ந்தது. தலைவர் என்பதற்காகத் தனிச் சலுகைகள் எதையும் அவர் பெறவில்லை. பஞ்சக் காலத்தில் நாட்டுத் தொழிலாளர்கள் அன்புடன் அனுப்பிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் இலெனின் குழந்தைகளுக்கு அளித்து மகிழ்ந்தார். உழவர்கள், தொழிலாளர்கள் கூறுவதை மிகவும் பொறுமையுடன் கேட்டு அரசாங்கச் சட்டங்கள் செய்தார்; அவர்களுள் ஒருவராகவே பழகினார். ஒருதடவை இவர் மாணவர்களுடன் சேர்ந்து விடியற்காலைப்போதிலேயே மாசுக்கோவில் மரக்கட்டைகளைச் சுமந்து சிரமதானம் செய்தார்; சுய விளம்பரத்தை அறவே வெறுத்தார். தம் ஐம்பதாம் ஆண்டுவிழாக் குறித்து இவர் மிகவும் நாணி அதைக் கண்டித்தார். நிழற்படம் எடுப்போருக்கு இவர் இடம் தருவதில்லை. ஆனால், குழந்தைகளை உயிருக்குயிராக நேசித்தார். ‘எல்லோரும் இந்நாட்டில் சமம்தான். ஆனால், குழந்தைகளுக்கு யாரும் சமம் இல்லை’ என்றார். நாட்டில் கடுமையான பஞ்சம் வந்தபோது, குழந்தைகளுக்கு மட்டும் முழுப் பங்கீடு தரச் செய்தார். இலெனின் விடிய விடியப் படிப்பார்; எழுதுவார். அச்சமின்றி மாறு வேடங்கள் புனைந்து காவலரை ஏமாற்றி உலாவுவார். காலை மாலை உலாவுவதையும் சதுரங்கம் ஆடுவதையும் பியானோ இசை கேட்பதையும் இவர் ஓய்வாகக் கருதினார். இவருக்கு உயிரான கருத்துகள் இரண்டு; போர் மனிதக் குலத்தின் பயங்கர எதிரி. அதை அடியோடு ஒழிப்பதற்குப் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தினால் தான் முடியும் என்று கருதினார். {{right|<b>சே.சு.இரா.</b>}} <section end="இலெனின்"/> <section begin="இலெனின் கிராடு"/> {{dhr}} {{larger|<b>இலெனின் கிராடு</b>}} சோவியத்து உருசியாவிலுள்ள மாநகரங்களுள் ஒன்று. முன்பு புனித பீட்டர்சுபர்கு என்ற பெயருடன் உருசியப் பேரரசின் தலைநகராக இருந்தது. இதனைப் பீட்ரோகிராடு என்றும் கூறுவர். இலெனின் பெயரால் இன்று இந்நகரம் இலெனின்கிராடு (Leningrad) எனப்படுகிறது. இலெனின் கிராடை உருவாக்கியவர் மகாபீட்டராவர். மகாபீட்டர் கி.பி. 1703–ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டுடன் போரிட்டுப் பின்லாந்து வளைகுடாவில் சதுப்புநிலப் பகுதிகள் சிலவற்றை வென்றார். அந்த ஆண்டிலேயே அவர் பீட்டர்சுபர்குத் துறைமுகத்தைக் கட்டத் தொடங்கினார். ஐரோப்பாவைக் காணும் சாளரம் என்று இந்நகரைப் பீட்டர் பெருமிதத்தோடு கூறினார். அப்பகுதியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கும், நல்வாழ்வுக்கு ஏற்றதாக அமையாத தட்பவெப்பமும் குடிகொண்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, உழவர்களையும் கைதிகளையும் அங்குப் பணியாற்றத் திட்டம் தீட்டிச் செயற்படுத்தினார். உருசியா நாட்டைச் சார்ந்த குடும்பங்களை அங்குக் குடியேறச் செய்தார். பணியாளர்களுள் பலர் பிணியால் பீடிக்கப்பட்டு உயிர் துறந்தனர். மாசுக்கோ நகருக்கு மாறாக கி.பி. 1712–இல் பீட்டர்சுபர்கைப் பீட்டர் தம் தலைநகராக்கினார். பீட்டரின் வழித்தோன்றல்கள் புனித பீட்டர்சுபர்கை ஒரு முதன்மையான துறைமுகமாகவும், தொழிற்சாலைகளின் மையமாகவும் மாற்றினார்கள். பிரபுக்கள் தத்தம் மாளிகைகளில் பகட்டாக வாழ்ந்தனர். ஏழைகள் வறுமையால் வாடி வதங்கினர். கப்பற்கட்டும் தொழிற்சாலைகள், உலோகப்<noinclude></noinclude> lvw7it4byf1fhtgatekcg6jeosad2nc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/452 250 627150 1935409 1902620 2026-05-19T17:41:00Z ஹர்ஷியா பேகம் 15001 1935409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலே|424|இலேலாந்து, சான்}}</noinclude>கங்களையும் அவர்கள் கண்டுகளிப்பர். குழந்தைகளுக்கான திரையரங்குகளும் விலங்குக் காட்சி வட்டரங்குகளும் உள்ளன. இங்குள்ள அரண்மனை ஒன்றைக் குழந்தைகளின் முன்னோடி மனையாக மாற்றி, அங்குப் பணிமனைகள், கலைத் தொழிலகங்கள், விளையாட்டுத் திடல்கள், நடன அறைகள் முதலியவற்றை அமைத்துள்ளனர். அங்குள்ள திரையரங்கம் ஒன்றில் குழந்தைகள் தம் சொந்த நாடகங்களை நடித்துக் காட்டுகிறார்கள். <section end="இலெனின் கிராடு"/> <section begin="இலே"/> {{dhr}} {{larger|<b>இலே</b>}} சம்மு–காசுமீர மாநிலத்திலுள்ள இலடாக்கு மாவட்டத்தின் செயற்பாட்டுத் தலைநகரமாகும். இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இலடாக்கு (Ladakh) மாவட்டமும் மாவட்டத்தின் மையத்தில் இலேயும் (Leh) அமைந்துள்ளன. சம்மு–காசுமீர மாநிலம் இந்தியாவின் வடகோடி மாநிலமாகும். முற்காலத்தில் இலே நகரம் ஒட்டகப் பயணிகள் கூடுமிடமாக இருந்தது. ஆசியாக் கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒட்டகப் பயணிகள் இலே நகரத்திற்கு ஒப்பந்தச் சாலை (Treaty Road) வழியாகவே வந்து சென்றனர். இச்சாலை மேற்கில் சிரீநகரையும் (Srinagar), தென்கிழக்கில் திபெத்தைச் சார்ந்த தெம்சாக் (Demchok)கையும் இணைக்கிறது. உலகக் கூரை எனப்படும் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இலே நகரம், 3520 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரைச் சுற்றிலும் மிக்க உயரம் கொண்ட மலைகள் பல சூழ்ந்துள்ளன. உலகிலேயே இத்துணை உயரத்தில் நிலையான குடிமக்களைக் கொண்டு விளங்கும் நகரங்களுள் இலேயே முதன்மையானது. இது ஒரு வணிக மையம். பழ உற்பத்தியும் வேளாண்மையுமே இந்நகரின் சிறப்பான பொருளாதாரம். இலடாக்கு அரசர்களின் அரண்மனை ஒன்றும் சங்கர மடமும் இந்நகரத்தை எதிர்நோக்கியுள்ளன. இலேயின் மக்கள் தொகை 5506 (1971). <section end="இலே"/> <section begin="இலேபாட்சி"/> {{dhr}} {{larger|<b>இலேபாட்சி</b>}} ஆந்திரப்பிரதேச அனந்தப்பூர் மாவட்டத்தில் இந்துப்பூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர், இவ்வூர் கோயிற் கட்டடக்கலைக்கும் ஓவியங்களுக்கும் புகழ்பெற்றது இவ்வூர் கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் சிறந்த வாணிக நகரமாகவும் புண்ணியத்தலமாகவும் விளங்கியது. விசயநகரப் பேரரசர் சதாசிவராயரின் காலத்தில் அவரது ஆட்சியின்கீழ் இருந்த நாயக்கக் குறுநில மன்னர்களான வீரண்ணா, விருப்பண்ணா ஆகியோர் இவ்வூரில் உள்ள பாபனேசுவரர் கோயிலை விரிவாக்கினர். இக்கோயிலில் சதாசிவராயரின் கல்வெட்டொன்று உள்ளது. அதன்படி மூன்று தெய்வங்களுக்கான மூன்று கோயில்கள் கட்டப்பட்டதெனத் தெரிய வருகிறது. பாபனேசுவரர் கோயிலின் கோபுரங்கள் வடக்கிலும் மேற்கிலும் அமைந்துள்ளன. இக்கோயில் சிற்பக் கலைச் சிறப்புடையது. ஒரே கல்லினாலான நாகலிங்கம், பெருவடிவிலான கணேசர் ஆகியன இங்குள்ள சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கவை. கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லினாலானது. இந்த நந்திதான் தென்னிந்தியாவில் காணப்படும் பெரிய நந்திகளுள் முதன்மை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. கண்ணைக் கவரும் சிற்பங்கள் பல இக்கோயிலின் நடன சாலையில் உள்ள தூண்களில் காணப்படுகின்றன இவற்றுள் இசைக்கலைஞர்கள், நடனமாடுவோர். அரம்பையின் நடனம், நடராசரின் ஆனந்தத் தாண்டவம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 452 |bSize = 480 |cWidth = 182 |cHeight = 198 |oTop = 210 |oLeft = 273 |Location = center |Description = }} {{center|இலேபாட்சிக் கோயில்}} இக்கோயிலில் காணப்படும் ஓவியங்கள் புகழ்பெற்றவை. ஓவியங்களுள் சில அழிந்துபட்ட நிலையில் இருப்பினும், பல இன்றும் அழகு மிக்கதாகவும் அழிவுறா வண்ணம் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. ஓவியங்களுள் திருமாலின் பத்து அவதாரமும், வீர பத்திரருடைய மிகப் பெரிய ஓவியமும் குறிப்படத்தக்கவை. இந்த ஓவியங்களின் வண்ணங்கள் கருத்தையும் கண்களையும் கவருவன. <section end="இலேபாட்சி"/> <section begin="இலேலாந்து, சான்"/> {{dhr}} {{larger|<b>இலேலாந்து, சான்</b>}} இங்கிலாந்து நாட்டின் தொல்பொருள்களைச் சேகரித்த அறிஞர். இவர் இலண்டனில் 1506–ஆம் ஆண்டு பிறந்தார். இங்குள்ள புனிதபவுல் பள்ளியில் கல்வி கற்றபின், கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு, பாரிசுப் பல்கலைக்கழகங்களில் பட்டம்<noinclude></noinclude> 6jjsu5hkbvoj9nwyrdvi1dyo8ay9gcc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/453 250 627177 1935410 1902629 2026-05-19T17:42:34Z ஹர்ஷியா பேகம் 15001 1935410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலேன்‌-பூல்‌, இசுடான்லி எட்வர்டு|425|இலைபீரியா}}</noinclude>பெற்றார். இங்கிலாந்து அரசர் எட்டாம் என்றியின் நூலகக் காப்பாளராக இலேலாந்து (Leland John) அமர்த்தப்பட்டார். இவர் அரசக் குடும்பத்தின் சமயக் குருவாகவும் விளங்கினார்; கி.பி. 1533–இல் அரசரின் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து முழுவதும் சுற்றித் தொல்பொருள்களையும் பல்லேறு ஆவணங்களையும் சேகரித்தார். தாம் சேகரித்த தொல்பொருள்கள், ஆவணங்கள் பற்றி ஆய்வுரை ஒன்றினை 1545–இல் வெளியிட்டார். இது இங்கிலாந்தின் தொல்பொருள்களையும் ஆவணங்களையும் அறிந்துகொள்ளப் பேருதவியாய் இருந்தது. இலேலாந்து, ‘ஆர்தூரியன் மரபுகளின்’ (Arthurian legends) வரலாற்றுச் சிறப்பினை வெளிப்படுத்தியதால், அவற்றின் பாதுகாவலர் எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறார். இவர் கி.பி. 1550–இல் பைத்தியம் பிடித்து 1552–ஆம் ஆண்டு ஏப்பிரல் 18–ஆம் நாள் இலண்டனில் காலமானார். <section end="இலேலாந்து, சான்"/> <section begin="இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு"/> {{dhr}} {{larger|<b>இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு (கி.பி. 1854–1931)</b>}} ஆங்கில வரலாற்றறிஞரும் தொல்லியல் அறிஞருமாவார். இலேன்–பூல் (Lane – Poole Stanley Edward) இங்கிலாந்து நாட்டில் இலண்டன் மாநகரில் கி.பி. 1854–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18–ஆம் நாள் பிறந்தார். இவர் கி.பி. 1877–ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு கார்ப்பசு கிறித்துக் கல்லூரியில் (Corpus Christ College) படித்துப் பட்டம் பெற்றார். பின்னர்ப் பிரிட்டிசு அருங்காட்சியகத்தில் நாணயத் துறையில் (Coin Department) கி.பி. 1892 வரை பணி செய்தார். எகிப்திய அரசுக்காகக் கெய்ரோ மாகரில் தொல்லியல் ஆய்வாளராக கி.பி. 1895 முதல் 1897 வரை பணிபுரிந்தார். பின்னர் கி.பி. 1898 முதல் 1904 வரை இவர் தப்ளின் Dublin) நகரிலுள்ள திரினிட்டிக் கல்லூரியில் (Trinity College) அராபி மொழிப் பேராசிரியராகப் பணியாற்றினார். இசுலாமியப் பேரரசின் தொடக்க வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் இலேன்–பூல் வல்லுநராக இருந்தார். இவருடைய பாட்டனார் கி.பி. 1876–இல் காலமானார். அதன் பின்னர்த் தம் பாட்டனார் முடிக்காமல் விட்டுச் சென்றிருந்த அராபிய–ஆங்கிலப் பேரகராதியை (Arabic-English Lexicon) முடிக்கப் பல்லாண்டுகள் இவர் செலவிட்டார். இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவை 1. பிரிட்டிசு அருங்காட்சியகக் கிழக்கத்திய இந்திய நாணயங்கள் பற்றிய 14 தொகுதிகள் கொண்ட அட்டவணை, (Catalogue of Oriental and Indian Coins in the British Museum, 14 Vols., 1875–92) 2. இசுபெயினில் மூர்கள் (The Moors in Spain, 1887), 3. துருக்கி (Turkey, 1888), 4. பார்பரிக் கொள்ளைக் கப்பல்கள் (Barbary Corsairs, 1890), 5. இந்துசுத்தான் மொகலாயப் பேரரசர்களின் வரலாறு (The History of Moghul Emperors of Hindustan, 1892), 6. இடைக் காலத்தில் எகிப்தின் வரலாறு (A History of Egypt in the Middle Age, 1901), 7. இடைக்கால இந்தியா (Mediaeval India, 1902), 8. கெய்ரோவின் கதை (The Story of Cairo, 1902) என்பனவாகும். இலேன்–பூலின் நூல்கள் அறிஞர்களாலும் நூல் ஆர்வங் கொண்ட பொதுமக்களாலும் பெரிதும் போற்றிப் படிக்கப்படுவனவாகும். தலையாய ஆங்கிலேயர் பலரின் வாழ்க்கை வரலாறுகளையும் இவர் எழுதியுள்ளார். <section end="இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு"/> <section begin="இலைபீரியா"/> {{dhr}} {{larger|<b>இலைபீரியா</b>}} நாடு வடமேற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பழமையான கறுப்பர் நாடு. அமெரிக்காவிலிருந்து விடுதலைபெற்ற நீக்கிரோ அடிமைகளைக் கொண்டு இலைபீரியா (Liberia) கி.பி. 1822 ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பெற்றது. இந்நாட்டை ஓர் அமெரிக்க அறநிறுவனம் உருவாக்கி, விடுதலை பெற்ற அடிமைகளுக்குப் புகலிடமளித்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவியால் ஐரோப்பியக் குடியேற்றவாதிகளாலும், ஆப்பிரிக்க மரபு மக்களினங்களாலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை இந்நாடு சமாளித்தது இலைபீரியக் குடியேற்றவாதிகள் கி.பி. 1847–ஆம் ஆண்டில் தாம் விடுதலை பெற்றுவிட்டதாக அறிவித்தனர். {{larger|<b>எல்லை:</b>}} இலைபீரியா உலக நடுக்கோட்டிற்கு அண்மையில் அதன் வடபால் அட்லாண்டிக்குக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் வடக்கில் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 453 |bSize = 480 |cWidth = 172 |cHeight = 177 |oTop = 369 |oLeft = 254 |Location = center |Description = }} {{center|இலைபீரியா}}<noinclude></noinclude> jwz6w4vdwp31sl8rkavldepfysmkazy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/456 250 627183 1935412 1902652 2026-05-19T17:43:36Z ஹர்ஷியா பேகம் 15001 1935412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலைபீரியாவில்‌ கல்வி|428|இலைபீரியாவில்‌ கல்வி}}</noinclude>முதல் உலகப் போரின்போது இலைபீரியாவின் படை வீரர்கள் பிரான்சில் போரிட்டனர். இரண்டாம் உலகப் போரின்போது மன்ரோவியாவுக்கு அண்மையில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைத்தது. ஐரோப்பா, மத்திய கிழக்குப் போர் முனைகளுக்கு நேசப்படைகளின் படைக்கலங்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. போருக்குப் பின்னர் இலைபீரியா ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடாகியது. வில்லியம் தப்மன் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் (1944–1971) பல சமூக, பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் ஊக்குவிக்கப்பட்டன. அனைத்து மக்களையும் இணைக்க அவர் அரும்பாடுபட்டார். அமெரிக்க–ஐரோப்பிய நிறுவனங்களை வரவழைத்து நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பெருக்க வழிவகை செய்தார். ஆப்பிரிக்க நாடுகளுடனும் பொருளாதார–பண்பாட்டுக் கூட்டுறவை ஏற்படுத்த தப்மன் பெரிதும் முயன்றார். அவருக்குப்பின் குடியரசுத் தலைவரான வில்லியம் தோல்பர்ட்டும் தப்மனின் கொள்கைகளைத் தொடர்ந்து செயலாற்றினார். இலைபீரியாவின் அரசுத் தலைவர்கள் பெரும்பாலும் அமெரிக்க இலைபீரியர்களேயாவர். படை வீரர்களின் சிறு குழு ஒன்று 1980–இல் கலகம் செய்து தோல்பர்ட்டைக் கொலை செய்து இராணுவ ஆட்சியை நிலைநாட்டியது. <section end="இலைபீரியா"/> <section begin="இலைபீரியாவில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இலைபீரியாவில் கல்வி:</b>}} மனித ஆற்றல்களை நாட்டில் வளர்ப்பதும், ஊர்ப் புறங்களில் சமூக உறவுப் பள்ளிகளைப் (Community Schools) பெருக்குவதும், நாட்டின் தேவைகளை ஒட்டிய கல்வியை வழங்குவதும் இலைபீரிய (Liberia) நாட்டுக் கல்வியின் உயர்ந்த குறிக்கோள்களாகக் கருதப்படுகின்றன. தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு ஆறு ஆண்டுகள், முதல் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளியில் உள்ளன. தொடக்கப் பள்ளிக் கல்விக்கு முன்பாக மழலையர் கல்வி வழங்கும் பள்ளிகளும் இங்கு உண்டு. தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 6 வயதிலிருந்து 11 வயது நிறைந்த மாணவர்களின் எண்ணிக்கை 36 விழுக்காடு. இந்நாட்டில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி (Junior High School Education) மூன்று ஆண்டுகள். மேல்நிலைப் பள்ளிக் கல்வி (Senior–High School Education) யும் மூன்று ஆண்டுகளே. இலைபீரியாவில் 1980–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, ஏறத்தாழ 1,700 தொடக்கப் பள்ளிகளும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் இருந்தன. ஆங்கிலமே பள்ளிகளில் பயிற்று மொழியாகும். இங்கு அரசுப் பள்ளிகள் மட்டுமன்றித் தனியார் பள்ளிகளும் உள்ளன. தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளிகளில் 35 விழுக்காடு பள்ளிகள் தனியாருக்குச் சொந்தமானவை. இலைபீரியக் கல்வி அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ், வாழ்க்கைத் தொழில், தொழில் நுட்பப் பள்ளிகள் (Vocational and Technical Schools) செயற்பட்டு வருகின்றன. இவற்றில் 1,300 மாணவர்கள் (1980–ஆம் ஆண்டுக் கணக்கின்படி) பயின்றனர். இவற்றில் இயந்திரத் தொழில்நுட்பக் கல்வியிலிருந்து வேளாண்மைக் கல்வி உட்படச் செயலகப் பணிக் கல்வி (Secretarial Science) வரை கற்பிக்கப்படுகின்றன. இவை தவிர, நாட்டிலுள்ள பல தொழிற்சாலைகளுடன் இணைந்த தொழிற் பயிற்சிப்பள்ளிகளும் உள்ளன. சோரார் (Zorror), ககாதா (Kakata) ஆகிய இடங்களில் மொத்தம் இரண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இங்குச் சேருபவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சியோ உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சியோ பெறலாம். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டும் கணிதம், அறிவியல் பாடங்களில் அல்லது மொழி சமூகவியல் பாடங்களில் பயிற்சி பெறும் வசதியும் உண்டு. உயர் கல்வியைப் பொறுத்தவரை இலைபீரியா இன்னும் முன்னேறவில்லை. இந்நாட்டு மக்கள் தொகையுள் 1974–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களே கல்லூரியிலோ பல்கலைக் கழகத்திலோ சேர்ந்து பயின்றனர். இலைபீரியப் பல்கலைக் கழகம் (University of Liberia), கட்டிங்டன் பல்கலைக் கழகக் கல்லூரி (Cuttington University College) ஆகிய இரண்டிலும் 1980 ஆம் ஆண்டுக் கணக்கின்படி, பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை நானூறு மாணவர்களுக்கும் சற்றுக் குறைவே. உயர் கல்வியில் வணிகவியல் தொடர்பான பாடங்களில் 40 விழுக்காடு மாணவர்களும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், கல்வியியல், வேளாண்மை மற்றும் வனவியல் (Forestry) போன்ற புலங்கள் ஒவ்வொன்றிலும் 10 விழுக்காடு மாணவர்களும் சேர்ந்து பயின்றனர். சட்டவியல், மருத்துவம், சமூக அறிவியல் பாடங்கள், செவிலிப் பணியியல் (Nursing), இறையியல் போன்ற புலங்கள் அனைத்திலும் 30 விழுக்காடு மாணவர்களே சேர்ந்திருந்தனர். {{nop}}<noinclude></noinclude> pprv2q83cxc1fr7a0xsdandwd2syusb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/458 250 627185 1935413 1902674 2026-05-19T17:45:52Z ஹர்ஷியா பேகம் 15001 1935413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலோயிலோ|430|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்}}</noinclude>போதிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருப்பதால், மாணவர்கள் ஒரே வருப்பில் ஓராண்டுக்கு மேலே பயில வேண்டிய நிலை இன்றும் இலைபீரியாவில் உள்ளது. <section end="இலைபீரியாவில் கல்வி"/> <section begin="இலோயிலோ"/> {{dhr}} {{larger|<b>இலோயிலோ</b>}} என்பது பிலிப்பைன்சு நாட்டின் தலையாய துறைமுகங்களுள் ஒன்று. இந்நகரம் பனாய்த்தீவின் (Panay Island) தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இலோயிலோ (Iloilo) மணிலாவிற்கு ஏறத்தாழ 470 கி.மீ தெற்கில் உள்ளது. இதன் குறுக்காக இலோயிலோ ஆறு பாய்வதால் இங்குள்ள துறைமுகம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதன் அண்மையிலுள்ள நீக்கிரோசுத் தீவிற்கு (Negros Island) இந்நகரின் துறைமுகமே ஏற்றுமதி இறக்குமதிக்குப் பெரிதும் பயன்படுகிறது. பட்டு நூலினாலும் அன்னாசி இலைகளாலும் பின்னப்பட்ட கைத்தறி ஆடைகளுக்கு இலோயிலோ பெயர் பெற்றது. இவ்வாடைகள் மென்மையானவை. இந்நகரின் மக்கள்தொகை 2,44,827 (1980). பிலிப்பைன்சு நாட்டின் மாநிலம் ஒன்றின் பெயரும் இலோயிலோ என்பதே இதன் தலைநகரம் இலோயிலோ நகரமாகும். <section end="இலோயிலோ"/> <section begin="இவான்சு, சர் ஆர்தர் சான்"/> {{dhr}} {{larger|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் (கி.பி. 1851–1941)</b>}} இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர். இவான்சு (Evans, Sir Arthur John) கி.பி. 1851–ஆம் ஆண்டு சூலை மாதம் 8–ஆம் நாள் எர்ட்போர்டுசையரிலுள்ள (Herdfordshire) நாசு மில்சு (Nasu Mills) என்ற இடத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் சர் சான் இவான்சு. ஆரோ (Harrow), ஆக்சுபோர்டு, கோட்டிங்கன் (Gottingan) பல்கலைக்கழகங்களில் இவர் கற்றார். பல ஆண்டுகள் பால்கனில் வாழ்ந்த இவர், 1882–ஆம் ஆண்டு ஆக்சுபோர்டுக்குத் திரும்பினார். அங்கு 1884–இல் ஆசுமோலியன் அருங்காட்சியகக் காப்பாளரானார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1909–இல் வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். இவான்சு முதலில் நாணயவியலிலும் முத்திரைகளில் காணப்படும் எழுத்துகளைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டினார். கிரீட்டு (Crete) நகரைப் பற்றி 1894–ஆம் ஆண்டு ஆய்வு செய்தார். மத்தியதரைக் கடற் பகுதியில் இருந்த மைசீனிய நாகரிகம் (Mycenean Civilization) கிரீட்டில்தான் முதன்முதலில் தோன்றியது என்னும் கருத்தினை இவர் வெளியிட்டார். கிரீட்டிலுள்ள நாசசில் (Knossas) 1899–இல் தமது சொந்தச் செலவில் அகழாய்வினை மேற்கொண்ட இவர், அங்கு மினோசு அரசரின் அரண்மனையைக் கண்டுபிடித்தார். அவ்வரண்மனை 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது. திசியசு என்பவர் தமது நூலில் கூறும் மினோசு என்ற அரசர் கட்டிய வியத்தகு அரண்மனை இதுவே என்று இவர் கருதினார். இங்கு நடத்தப்பட்ட அகழாய்வு தொடர்ந்து 25 ஆண்டுகள் நடைபெற்றது. அகழாய்வில் செப்புக்காலப் பண்பாட்டின் கூறுகள் பெருமளவில் கிடைத்தன. நாசசில் 3,000–க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ள களிமண் பட்டிகைகளை (Teblets ) இவச் கண்டெடுத்தார். இவ்வெழுத்துகளைப் படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியுற்ற போதிலும், இவ்வெழுத்துகள் கிரேக்க மொழியைச் சார்ந்த வரிவடிவ எழுத்து (Lenear B) என்ற கூற்றினை இவர் வலியுறுத்தினார். இந்தக் காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் சித்திர எழுத்துகளையும் பயன்படுத்தியுள்ளனர் என் இவர் கூறினார். மினோவன் நாகரீகம் கி.மு. 2,000–இல் திடீரென்று அழிவுறும் வரை, இப்பகுதியில் மக்கள் நாகரிக வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தனர் என இவர் கூறினார். இவான்சு 1914 முதல் 1919 வரை பழம் பொருள் ஆய்வுக் கழகத்தின் தலைவராகவும் 1916 முதல் 1919 வரை பிரிட்டிசுக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். ‘மினோவா எழுத்துகள்’ (Scripta Minoa. Vol. 1, 19–9, Vol. 2, 1952 ed by J.C. Myres), மினோசின் அரண்மனை (The Palace of Minos–1930–1931) போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவை. ஐரோப்பிய, கீழ் மத்தியதரைக்கடல் நாடுகளின் வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றை அறிய இவரது ஆய்வுகள் பெரிதும் உதவிபுரிகின்றன. இலான்சின் தொல்லியல் பணியைப் பாராட்டி 1911–ஆம் ஆண்டு பண்பார் பெருந்தகை (Knight) என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவான்சு 1941–ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 11–ஆம் நாள் ஆக்சுபோர்டுக்கு அருகில் உள்ள இயோல்பரியில் (Youlbury) காலமானார். <section end="இவான்சு, சர் ஆர்தர் சான்"/> <section begin="இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்"/> {{dhr}} {{larger|<b>இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான் (1902–1973)</b>}} இங்கிலாந்தில் மானிடலியலின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களுள் ஒருவர். இங்கிலாந்தின் சசக்சு (Sussex) மாநிலத்தில் குரோபரோ (Crowborough) என்னுமிடத்தில் பிறந்தார். வின்செசுட்டர் (Winchester), எக்சீடர் (Exeter) ஆகிய கல்லூரிகளில் பயின்று, பின்னர் வரலாற்றில் இளங்கலைப் பட்டத்தை ஆக்சுபோர்டு பல்சுலைக் கழகத்தில் பெற்றார். அதன் பின் இளங்கலை மானிடவியல் பட்டத்தை இலண்டன் பொருளியல் பள்ளியில்<noinclude></noinclude> g6az6hebij8t7znxoxo3s0tmv87519g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/459 250 627190 1935414 1902685 2026-05-19T17:46:51Z ஹர்ஷியா பேகம் 15001 1935414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்‌|431|இழப்பீடு}}</noinclude>பயின்று, 1927–ஆம் ஆண்டு இப்பள்ளியிலேயே மானிடவியலில் டாக்டர் பட்டத்தினைப் பெற்றார். 1928 முதல் 1936 வரை இலண்டன் பொருளியல் பள்ளியில் மானிடவியல் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளில் பணியாற்றி, மீண்டும் 1945–ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குத் திரும்பி வந்து கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் மானிடவியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்; பின்னர், 1946–ஆம் ஆண்டு இத்துறையின் பேராசிரியரானார். 1970–இல் ஓய்வு பெற்றார். 1971–இல் இங்கிலாந்து அரசின் வீர விருதைப் (Knight) பெற்றார். இவான்சு பிரிட்சர்டு அசாந்தே குடிகளையும், நூயர் குடிகளையும் மிக விரிவாக ஆராய்ந்தார். இவர்தம் படைப்புகளில் மிகச் சிறந்தது எனக் கருதப்படுவது நுயர் (1940) ஆகும். போர்டசு (Fortes) என்பவருடன் இணைந்து வெளியிட்ட ஆப்பிரிக்க அரசியல் முறைகள் (African Political System), இவரது அன்னுவக்கு அரசியல் நிறுவனங்கள் (Annuak Political Institution) போன்ற ஆய்வுகள், ஆப்பிரிக்கக் குடிகளைப் பற்றிய சமூக மானிடவியல் ஆய்வுகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தன. நூயர் குடிகளின் தலைமையற்ற சிறுகால் வழிக் குழுக்களின் (Segmented Acephalious Lineages) அரசியலமைப்பு முறைகளை இவர் கண்டறிந்தார். நூயர் சமயத்தை ஆராய்ந்து, அதனைத் தர்க்கைம் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டினார். இவான்சு பிரிட்சர்டு தம் அணுகுமுறையில் ஒரு செயற்பாட்டியலாராக (Functionalist) இருந்தார். இவர் இரட்கிளிப் பிரௌன் அமைப்பியல் செயற்பாட்டியலராக (Structural–Functionalist) இருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இவான்சு பிரிட்சர்டு மானிடவியல் ஆய்வில் வரலாற்றுப் பின்னணியின் தேவையை வலியுறுத்திக் கூறினார். இப்பின்னணியால் ஒரு சமூகத்தைப் பற்றி உண்மையாக அறியமுடியும் என்பது இவரது கருத்தாகும். இதனாலேயே இங்கிலாந்துச் சமூக மானிடவியலின் அணுகுமுறை, வரலாற்று வரைவியல் (Historiography) அடிப்படையிலானதாக அமைய வேண்டும் என எண்ணினார். இருப்பினும், இங்கிலாந்து மானிடவியலில் பணிபுரிந்த பிந்தையோர் இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் 1973–இல் காலமானார். <section end="இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்"/> <section begin="இழப்பீடு"/> {{dhr}} {{larger|<b>இழப்பீடு</b>}} என்பது ஒருவருக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதற்காகக் கொடுக்கப்படும் பணத் தொகை. தீங்கியல் சட்டத்திலும் ஒப்பந்தச் சட்டத்திலும் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுக்கப்படும் தீர் வழி இழப்பீடாகும். வாதிக்கு உற்ற தீங்கிற்கு ஈடாக நீதிமன்றம் விதிக்கும் தொகை இழப்பீட்டுத் தொகை. தொழிலாளர் நலச் சட்டத்திலும் பணியாளர்க்கு ஒரு சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஓர் ஒப்பந்தத்தில் இழப்பீடாக அறுதியிட்டு ஒப்பிய தொகை அறுதியிட்ட இழப்பீடு (Liquidated Damages) எனப்படும். ஒப்பந்தத் தரப்பினர் முன்னதாகவே அறுதி செய்து கொள்ளாத இழப்பீடு ‘அறுதியிடா இழப்பீடு’ (Unliquidated Damages) எனப்படும். ஒப்பந்தச் சட்டவியலில் ஒப்பந்த முறிவிற்கு இரண்டு வகையான தீர்வழிகள் வழங்கப்படுகின்றன. 1) பொதுச் சட்டத்தீர்வழி (Common Law Remedy), 2) நேர்மை நோக்கில் உரியதான தீர்வழி (Equitable Remedy). பொதுச் சட்ட விதியின்படி, ஒப்பந்த முறிவினால் ஒருவருக்கு இழப்பு ஏற்படின் ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அவர் எவ்வளவு தொகை பெறுவாரோ அவ்வளவு தொகை அவருக்கு அளிக்கப்படவேண்டும். பல குழ்நிலைகளில் பொதுச் சட்டத்தீர்வழியான இழப்பீடே ஒப்பந்த முறிவிற்காக வழங்கப்படுகிறது. ஒப்பந்தச் சட்டவியலின்படி இழப்பீடு நான்கு வகைப்படுகிறது. அவையாவன: 1. பொது இழப்பீடு அல்லது சாதாரண (சரி நிகர்) இழப்பீடு அல்லது கணிசமான இழப்பீடு (General or Ordinary or Substantial Damages). 2. சிறப்பு (தனி முறை) இழப்பீடு (Special Damages). 3. பழிவாங்கும் நோக்கத்திற்கான இழப்பீடு அல்லது தண்டிக்கும் நோக்கத்திற்கான இழப்பீடு அல்லது எச்சரிக்கை இழப்பீடு (Vindictive or Punitive or Examplary Damages). 4. பெயரளவு இழப்பீடு (Naminal Damages). சாதாரண இழப்பீடு ஒப்பந்த முறிவினால் ஒருவருக்கு என்ன இழப்பு ஏற்பட்டதோ, அவ்விழப்பின் அளவிற்கு மட்டும் பணவடிவில் ஈடு செய்வதற்காகக் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘அ’ என்பவர் ‘ஆ’ என்பவருடன் ஒரு மூட்டை அரிசி ரூ. 70/– வீதம் 100 மூட்டைகள் முன்பு ஒரு நாளில் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கும் போது, கொடுக்கப்-<noinclude></noinclude> bfvqk6wfvy1agol9hr9ljrxujyfbp5t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/462 250 627198 1935415 1932334 2026-05-19T17:48:20Z ஹர்ஷியா பேகம் 15001 1935415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இழப்பீடு|434|இழிபொருட்பேறு}}</noinclude>நாட்களுக்கான சராசரி ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும். பணியாளர் தாமாக ஓய்வு பெற்றால் அல்லது தகுந்த வயது வந்தவுடன் ஓய்வு பெற்றால் அல்லது தொடர்ந்து உடல் நலமின்மையால் பணி நீக்கம் செய்யப்பட்டால் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் காரணமாகத் தண்டிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டால் அன்றி, வேறு ஏதேனும் காரணத்திற்காக ஒரு பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது ஆட்குறைப்பு ஆகும் (தொழில் தகராறுச் சட்டம் (2(00)). {{larger|<b>மூடுதல் இழப்பீடு (Closure Compensation):</b>}} ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஒரு தொழிலகம் நிலையாக அடைக்கப்பட்டால், அத்தொழிலகத்தில் ஓராண்டிற்குக் குறையாமல் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த பணியாளருக்கு மூடுவதற்கு முன்பே இழப்பீடும் அறிக்கையும் அளிக்க வேண்டும். ஓராண்டுத் தொடர்ச்சிப் பணிக்குப் பதினைந்து நாட்களுக்கான சராசரி ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும். பணியளிப்பவரின் கட்டுக்கடங்காத தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒரு தொழிலகம் அடைக்கப்பட்டால், அதில் பணிபுரிந்த பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் இழப்பீடு அவர்களது மூன்று மாத சராசரி ஊதியத்திற்குமேல் இருக்கக் கூடாது. சுரங்கங்களில் தொழில் புரியும் பணியாளருக்கு சுரங்கப் பொருள் தீர்ந்துவிட்ட பின்பு வேறு பணி அளிக்கப்பட்டால், பணியில் தடையில்லாதிருக்குமானால் இழப்பீடு வழங்கப்பட வேண்டியதில்லை அதைப்போன்று, கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள் போன்றவை கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தொழிலகம் இரண்டாண்டுகளுக்குள் பணிமுடிந்து அடைக்ககப்படுமானால், அதில் பணிபுரிந்த பணியாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய தேவையில்லை. இரண்டாண்டுகளுக்குமேல் பணி தொடருமானால் இழப்பீடும் அறிக்கையும் வழங்க வேண்டும் (பணியாளர் இழப்பீட்டுச் சட்டம்). பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் (1923) விபத்தில் பணியாளர்க்கு ஏற்படும் காயங்களுக்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். பணியாளர் பணி செய்து கொண்டிருக்கும் போது எழுந்த விபத்தின் காரணமாக இறந்துவிட்டால், பணியளிப்பவர் அவரைச் சார்ந்தோருக்கு (Dependants) இழப்பீடு வழங்க வேண்டும். அத்தகைய விபத்தில் காயமுற்றாலும் பணியளிப்பவர் இழப்பீடு வழங்க வேண்டும். சில சூழ்நிலைகளில் சட்டம் பணியளிப்பவரை அத்தகைய கட்டுப்பாட்டினின்றும் விலக்குகிறது. அதாவது, ஒரு பணியாளர் பணி செய்து கொண்டிருக்கும்போது, பணியினின்றும் எழுந்த விபத்தினால் காயமுற்று, அக்காயம் மூன்று நாட்களுக்குள் ஆறிப் போகுமானால் இழப்பீடு வேண்ட முடியாது. பணியாளர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாலோ குடித்திருந்ததாலோ விபத்து ஏற்பட்டுக் காயமுறுவாரானால், இழப்பீடு பெறத் தகுதியற்றவராகிறார். பணியாளரின் பாதுகாப்பிற்கெனக் கொடுக்கப்பட்ட ஆணையினையோ விதியினையோ வேண்டுமென்றே மீறியதால் விபத்து ஏற்பட்டாலும் இழப்பீடு பெற முடியாது. பணியாளரின் பாதுகாப்பிற்கென அளிக்கப்பட்ட கருவிகளை வேண்டுமென்றே அணியாது அகற்றியதால் விபத்து ஏற்பட்டுக் காயமடைந்தாலும் இழப்பீடு வேண்டத் தகுதி கிடையாது. விபத்தில் இறந்து விட்டால் பணியளிப்பவர் இழப்பீடு கொடுத்தே ஆகவேண்டும். விலக்குகள் காயமடைந்தால் மட்டும் உதவிக்கு வரும். இச்சட்டத்தின்படி இயலாமைக்காகக் (Disablement) கொடுக்கப்படும் இழப்பீடு இறத்தலுக்காகக் கொடுக்கப்படும் இழப்பீட்டை விட மிகுதியாக இருக்கும். நான்காம் அட்டவணைப் பட்டியலில் எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. மாத ஊதியத்தின் அடிப்படையில் இழப்பீடு குறிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை அமர்த்தப்பட்ட ஆணையாளரிடம் கொடுக்கப்படலாம். குறைந்தது உரூ. 10/– இழப்பீடாக வழங்கப்படும். இறப்பு விபத்துச் சட்டத்தின்படி (Total Accident Act) விபத்தில் இறந்தவர்களின் வழிமுறையினருக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு பணியாளருக்குச் சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒப்பந்தச் சட்டப்பிரிவிலும் தீங்கியல் சட்டவியலிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தீர்வழியாக இழப்பீடு வழங்கப்படுகிறது. {{right|<b>அ.பி.பொ.</b>}} <section end="இழப்பீடு"/> <section begin="இழிபொருட்பேறு"/> {{dhr}} {{larger|<b>இழிபொருட்பேறு</b>}} என்பது ஒருசொல் உயர்பொருளிலிந்து இழிபொருளைப் (Degradation) பெறுவது. ஒரு மொழியிலுள்ள சொற்கள் தம் பொருளை இழப்பதும் புதிய பொருளைப் பெறுவதும் தம் இயல்பான பொருளிலிருந்து மாற்றம் பெறுவதும் இயல்பு. இவ்வாறு சொற்களின் பொருளில் ஏற்படும் மாற்றம் சொற்பொருள் மாற்றம் (Semantic Change) எனப்படும். ஒரு சொல் உயர்வான பொருளில் கையாளப்பெற்று, காலப்போக்கில் இழிவான பொருளில் கையாளப்பெறுவதும் உண்டு.<noinclude></noinclude> tlpw9w3u4fa5ckqjp6oss2yvsc6xoxa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/463 250 627199 1935416 1903777 2026-05-19T17:53:17Z ஹர்ஷியா பேகம் 15001 1935416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்கண்டீரக்கோ|435|இளங்கீரனார்‌}}</noinclude>இழிபொருட்பேறு, சொற்பொருள் மாற்றங்களின் வகைகளுள் ஒன்று. தமிழ் மொழியில் ‘நாற்றம்’ என்னும் சொல் நறுமணத்தைக் குறிக்கப் பயன்படுத்த பெற்றுப், பின்னர்த் தீநாற்றத்தினைக் குறிக்கப் பயன்படுத்தப் பெற்று வருகிறது. இதனைப் போன்று இறைவனுக்குப் பணிபுரியும் பெண்ணைக் குறித்த ‘தேவதாசி’ என்னும் சொல் இக்காலத்தில் விலைமகளிரைக் குறிக்கப் பயன்படுத்தப் பெற்று வருகிறது. சொற்களுள் சில இழிபொருளைப் பெறுவதற்குச் சமுதாய நிலையே காரணமாக அமைகிறது. இல்லற வாழ்வினைத் துறந்து இறை பணிக்குத் தங்களை ஒப்படைத்த தேவதாசிப் பெண்கள் தவறான வழியில் செல்வதற்குச் சமுதாயம் காரணமாக அமைகிறது. இவ்வாறான தவறான முறைக்குப் பயன்படுத்தப்பட்டமையால், தேவதாசி என்னும் சொல் விலைமகளிரைக் குறிக்கவும் பயன்படலாயிற்று. ஈண்டுத் ‘தேவதாசி’, ‘விலைமகளிர்’ என்னும் இரு சொற்களுக்கிடையே காணப்பெறும் பொருள் ஒப்புமை (Similarity of Sense) காரணமாகத் ‘தேவதாசி’ என்னும் சொல் ‘விலைமகளிர்’ என்ற பொருளையும் பெற்றுப் பொருண்மை நிலையில் மாற்றம் பெறுகிறது. {{right|<b>ஏ.ஆ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Reddy, G.N.,</b> A Study of Telugu Semantics, Sri Venkateswara University, Tirupati, 1966. <b>Ullmann, S.,</b> Semantics—An Introduction to the Science of Meaning, Blackwell, Oxford, 1962. <section end="இழிபொருட்பேறு"/> <section begin="இளங்கண்டீரக்கோ"/> {{dhr}} {{larger|<b>இளங்கண்டீரக்கோ</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளலும் அரசனுமாக விளங்கிய கண்டீரக்கோப் பெருநள்ளியின் தம்பி. இவனும் இளவிச்சிக்கோவும் ஒன்றாகச் சேர்ந்திருந்தபோது, அங்கு வந்த பெருந்தலைச் சாத்தனார் இவனைத் தழுவிக் கொண்டு, இளவிச்சிக்கோவைத் தழுவாது விடுத்தார். தன்னைத் தழுவாதது ஏன் என வினவிய இளவிச்சிக்கோவிடம் புலவர் பின்வருமாறு கூறினார்:– ‘ஆடவர்கள் வெளியே சென்றிருந்த போதிலும், வந்த இரவலருக்குப் பிடி முதலியன ஈந்து பேணும் கொடை மாண்பு மிக்க மகளிரை உடைய அரச மரபினைச் சேர்ந்தவனாதலால் இனங்கண்டீரக்கோவைத் தழுவினேன். நீ பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்தவன் ஆதலாலும், இரவலர்க்கு அடைத்த கதவினையுடைய அரசன் மரபில் வந்தவன் ஆதலாலும், உன்னைத் தழுவலாமாயினும், தழுவாது விடுத்தேன்’ (புறம். 157). இளங்கண்டீரக்கோ வள்ளல் மரபில் வந்தவன்; புலவர் பாடும் புகழ் உடையவன். <section end="இளங்கண்டீரக்கோ"/> <section begin="இளங்கீரந்தையார்"/> {{dhr}} {{larger|<b>இளங்கீரந்தையார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். கீரன் தந்தையார் என்பது கீரந்தை என மருவி வழங்கும். கீரந்தையார் என மருவிய நிலையில் இப்பெயரே ஒரு புலவருக்கு இயற்பெயராக அமைந்திருத்தலும் கூடும். இளங்கீரந்தையார் என்பது கீரந்தையாரின் இளவலைக் குறிக்கும் பெயராகவும் உள்ளது. இவருடைய ஒரே பாடல் குறுந்தொகை 148–ஆம் பாடலாக அமைந்துள்ளது. முல்லைத்திணையில் தலைவி கூற்றாக அமைந்துள்ள இப்பாடலில், செல்வக் குடிச் சிறுவர்கள் அணிந்துள்ள கிண்கிணி என்னும் காலணியின் முகப்புத் தவளை வாயினைப் போல உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர் கீரந்தை என இறையனார் களவியலுரையும், கீரந்தையார் என அடியார்க்கு நல்லார் உரையும் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவமாலையில் 19–ஆம் பாடலும், பரிபாடலின் இரண்டாம் பாடலும் கீரந்தையாரால் பாடப்பட்டனவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் வேறு வேறு புலவர்கள். இவர்களுக்கும் இளங்கீரந்தையாருக்கும் உறவு இருப்பதாகத் தெரியவில்லை. <section end="இளங்கீரந்தையார்"/> <section begin="இளங்கீரனார்"/> {{dhr}} {{larger|<b>இளங்கீரனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இளங்கீரனார், எயினந்தை மகன் இளங்கீரனார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய மூன்று பெயர்கள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. இம்மூவரும் ஒருவரா வெவ்வேறானவரா என்பது புலப்படவில்லை. எனினும், இம்மூவர் பெயரிலும் சுட்டப்படும் பெரும்பாலான அகம் தழுவிய பாடல்கள், ‘தலைமகன் தன் நெஞ்சுக்குச் சொல்லும்’ துறைப் பாடல்களாகவே அமைந்திருத்தலைக் கொண்டு, மூவரும் ஒருவரே எனத் துணியலாம். மூவரும் வெவ்வேறானவர் என்னும் கருத்தும் உண்டு. ‘எயினன்’ என்பது வேட்டுவர் சாதியைக் குறிக்கும் சொல்லாகவும் ‘பொருந்தில்’ என்பது ஊரைக் குறிக்கும் சொல்லாகவும் புலவரின் பெயரோடு சேர்ந்து இடம் பெற்றிருக்கலாம். அகநானூற்றில் பதினொன்றும் (3, 19, 225, 239, 289, 299, 351, 361, 371, 395, 399) புறநானூற்றில் ஒன்றும் (53), குறுந்தொகையில் ஒன்றும் (116), நற்றிணையில் ஆறுமாக (3, 62, 113, 269, 308, 346) மொத்தம் 19 பாடல்கள் இளங்கீரனார் பெயரில் காணப்படுகின்றன. இவற்றுள் அகநானூற்றின் 19, 351 ஆகிய பாடல்கள் பொருந்தில் இளங்கீரனார் என்னும் பெயரிலும், 361–ஆம் பாடல் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்னும் பெயரிலும் காணப்படுகின்றன. இக்கால இலக்கிய உரையாடல்களில் மிகுதியாகக் கையாளப்பெறும் ‘விரிப்பின் அகலும்; தொகுப்-<noinclude></noinclude> m2yr4g6bg9clsdpjqtgo29v6mcjn2fc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/464 250 627200 1935417 1903791 2026-05-19T17:55:57Z ஹர்ஷியா பேகம் 15001 1935417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்குமணன்‌|436|இளங்குழவி இறப்பு}}</noinclude>பின் எஞ்சும்’ (புறம். 53:6) என்ற நயமுள்ள தொடரையும் கவிதைத் திட்பத்தை உணர்த்தும் ‘செறுத்த செய்யுள்’ (புறம். 53:11) என்ற தொடரையும் ஆக்கிய புலவர் இளங்கீரனார் ஆவர். <section end="இளங்கீரனார்"/> <section begin="இளங்குமணன்"/> {{larger|<b>இளங்குமணன்</b>}} புகழ் பெற்ற சங்க கால வள்ளல்களுள் ஒருவனாகிய குமணனின் தம்பி. சூழ்ச்சித் திறத்தால் குமணனின் நாட்டைக் கைப்பற்றி அவனைக் காட்டில் கரந்து வாழச் செய்தவன். அண்ணன் மறைந்து வாழ்வதனையும் பொறாமல் அவனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவன். குமணன் புகழ்பாடிப் பலவேளைகளில் பரிசில் பெற்ற பெருஞ்சாத்தனார் என்னும் புலவர் குமணனின் கொடைமடத் தன்மையை இளங்குமணனிடம் எடுத்துக் கூறுவதாக ஒரு புறப்பாடல் (புறம். 165) அமைந்துள்ளது. குமணன் சால்பினை எடுத்துக் கூறி, இளங்குமணனின் மனத்தினை மாற்றுவதற்குப் புலவர் மேற்கொண்ட முயற்சியாக அப்பாடற் கருத்தைக் கொள்ளலாம். இப்பாடலிற் சுட்டிய சிறு நிகழ்ச்சி ஓர் ஓரங்க நாடகமாக இக்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. <section end="இளங்குமணன்"/> <section begin="இளங்குழவி இறப்பு"/> {{dhr}} {{larger|<b>இளங்குழவி இறப்பு</b>}} என்பது ஒரு வயதுக்கும் குறைவான இளங்குழந்தைகளின் இறப்புத் தன்மையாகும். ஓராண்டில் பிறக்கும் 1000 குழந்தைகளுள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இளங்குழவி இறப்பு (Infant Mortality) வீதம் கணக்கிடப்படுகிறது. இல்வீதம் குறைவாக உள்ள நாடுகளிலும் சமூகங்களிலும் கருவளம் (Fertility) குறைந்து காணப்படும் எனவும், இளங்குழவி இறப்பு மிகுதியான சமூகங்களில் கருவளம் மிகுந்து காணப்படும் எனவும் பொதுவாகக் கருதப்படுகிறது. பிறக்கும் குழந்தைகளின் இறப்பு பிறந்த சில மணித்துளிகள், சில மணி நேரம், நாட்கள், வாரம், மாதம் என்ற வாழ்வுக்காலத்தில் மிகுந்து கொண்டே செல்கிறது. இளங்குழந்தைகளின் வாழ்க்கைத் தொடக்க நிலையிலும் அதன் பிற்பட்ட நிலையிலும் ஏற்படும் இறப்புகள் குறிப்பிட்ட அளவில் மாறுபடுகின்றன. எனவே, இளங்குழவி இறப்பை மிகவும் கவனமாக, ஆய்வு முறையில் இறப்பு நிகழும் வயதை அடிப்படையாகக் கொண்டு இருவகையாகப் பிரித்துள்ளனர். முதல் வகை, நான்கு வார கால வாழ்வைக் கடக்கு முன்பே இறந்து போகும் இளங்குழந்தைகளைக் கொண்டது. இக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இறப்பு வீதம், பிறப்பின் முந்தைய இறப்பு வீதம் (Neonatal Mortality Rate) எனப்படும். இரண்டாம் வகை 28 நாட்கள் முதல் 365 நாட்களுக்கிடையில் இறந்த இளங்குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். இக்காலத்தின் மீதான இறப்பு வீதம் பிறப்பின் பிந்தைய இறப்பு வீதம் (Post Neo Natal Rate) எனக் கூறப்படுகிறது. அண்மைக் காலத்தில் உலகமெங்கும் பொது இறப்பு வீதம் வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. இது அனைத்து வயதுப் பிரிவினருக்கும் பொதுவானது. ஆனால், அதன் அளவு பல்வேறுபட்ட வயதுகளில் பலவாறாக வேறுபடுகிறது. இளம் வயதுப் பிரிவினரின் இறப்பு, குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. இளங்குழவி இறப்பு வீதத்தின் குறைந்த அளவானது பொது இறப்பு நிலையின் குறைந்த அளவோடு தொடர்பு கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் (United Nations) வெளியிட்ட உலக நாடுகளின் இளங்குழவி இறப்பு வீத அட்டவணையிலிருந்து 1970–ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலத்தில் நிலவிய இளங்குழவி இறப்பு நிலையை அறியலாம். {{center|<b>அட்டவணை–1</b>}} <center> {| class="wikitable" |- ! !! இளங்குழவி இறப்பு வீதம் !! !! |- !வ.எண் !! நாடுகள் !! ஆண்டு !! வீதம் |- | || <b>ஆசியா</b> || || |- |1 ||{{gap|1em}}இசுரேல் (Israel) || 1977 || 17.8 |- |2 ||{{gap|1em}}ஆங்காங்கு (Hong Kong) || 1977 || 13.5 |- |3 ||{{gap|1em}}சப்பான் (Japan) || 1977 || 8.9 |-<noinclude>|}</center></noinclude> 1nccidxgzf3lgu2hjpg7dq7q8swodto பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/469 250 627256 1935418 1903800 2026-05-19T17:57:32Z ஹர்ஷியா பேகம் 15001 1935418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்குழவி உளவியற்‌ சோதனைகள்‌|441|இளங்குழவி உளவியற்‌ சோதனைகள்‌}}</noinclude>விரைவாகக் குறைந்திருக்கிறது. இந்தச் சரிவு 100 விழுக்காட்டிற்கும் மிகுதியானதாகும். ஆகையால் தமிழ்நாட்டில் இளங்குழவி இறப்பு வீதம் அண்மைக் காலங்களில் மிகவும் சரிந்து வருவது தெளிவாகிறது. இளங்குழவி இறப்பு வீதம் மிகக் குறைவான அளவில் இருக்கும் நாடுகளில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேலான இறப்புகள் பிறப்பின் முந்தைய நிலைகளில் ஏற்படுவதேயாகும். ஏனெனில் அந்நாடுகள். தத்தம் பொருளாதார முன்னேற்றத்தால் இறப்புகளுக்குக் காரணமான சூழ்நிலைக் காரணிகளை முழு அளவிற்குத் தவிர்த்துவிட்டன. எனவே, இந்நாடுகளில் இளங்குழவி இறப்புக்கான முதன்மைக் காரணங்களாகக் கருதப்படுபவை மரபு வழி அல்லது உயிரியல் காரணிகளே. இதற்கு மாறாக இளங்குழவி இறப்பு மிகுதியாகக் காணப்படும் நாடுகளில் பெரும்பாலும் இவ்விறப்புகள் சூழ்நிலைக் காரணிகளால் பிறப்பின் பிந்தைய நிலைகளில் ஏற்படுகின்றன. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Chandrasekhar, S.,</b> Infant Mortality – Population Growth and Family Planning in India, George Allen and Unwin, London, 1972. <b>Donald Bogue, J.,</b> Principles of Demography, John Wiley and Sons, New York, 1969. <b>Henry Shrycock et. al.,</b> The Methods and Materials of Demography, Bureau of Census, Washington, 1971. Census of India–1961, Demography and Vital Statistics, Government of India, Madras, 1969. <b>Agarwala, S.N.,</b> India's Population Problem, Tala Mc Graw Hill Publishing Company Limited, New Delhi, 1977. <section end="இளங்குழவி இறப்பு"/> <section begin="இளங்குழவி உளவியற் சோதனைகள்"/> {{dhr}} {{larger|<b>இளங்குழவி உளவியற் சோதனைகள்:</b>}} பிறந்ததிலிருந்து 18 மாதங்கள் வரையில் குழந்தைகள் இளங்குழவிப் பருவத்தினராக இருக்கின்றனர். இப்பருவத்துக் குழந்தைகளுக்குச் சோதனைகளை (Psychological Tests for Infants) உளவியல் முறையில் அமைப்பது கடினமாகும். ஏனெனில், குழந்தைகள் இப்பருவத்தில் பிறர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். ஒரு வயது முடிவடையும் வரையில் இளங்குழவிகளின் இயல்பான நடத்தைமுறைகளைக் கவனித்து ஆராய முடியும். குழந்தையின் இரண்டாம் வயதில் ஒரு சில செயற் சோதனைகளைக் கொடுக்க முடியும். இலின்பர்ட்டு ஈரோசுலர் அளவை (Linfert Hierhozler Scale) என்னும் இளங்குழவிச் சோதனை குழந்தையின் நுண்ணறிவைப் பின்வருவன போன்ற நடத்தைக் கூறுகளில் மதிப்பீடு செய்யலாம் என்று கூறுகிறது. ::{{overfloat left|align=right|padding=1em|அ)}} ஒரு பந்தைக் குழந்தையின் எதிரில் உருட்டி விட்டுக் குழந்தை எவ்வாறு அப்பந்து செல்லும் பக்கம் நோக்கித் தன் பார்வையைத் திருப்புகிறது என்பதைக் கவனித்தல். ::{{overfloat left|align=right|padding=1em|ஆ)}} இரண்டாம் வயதில் குழந்தை எவ்வாறு உணவை எடுத்து உண்ணுகிறது என்பதை மதிப்பிடுதல் சார்லட்டு பூலர் (Chorlotte Buhler) என்பவர் அமைத்த இளங்குழவிச் சோதனையில், குழந்தை எவ்வாறு–எத்தகைய தூண்டல்களுக்குச் சிரிக்கிறது என்பதையும் குழந்தையின் முன் வைத்திருந்த பொம்மை மறைக்கப்பட்டவுடன் குழந்தை அதனை எவ்வாறு தேடுகிறது என்பதையும் கவனித்தல் அடங்கியுள்ளன. இத்தகைய சோதனைகளை முழுமையாகக் குழந்தையின் நுண்ணறிவினைச் சோதிப்பனவாக ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தையின் உள நிலையும் விரைவில் மாற்றங்களை அடைகிறது. மேலும், இளங்குழவியின் வளர்ச்சி விகிதம் எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரையில் விரைவாக வளர்ச்சி நிலைகளையும் அவற்றுடன் தொடர்பு கொண்ட இயக்கத்திறன்களையும் அடைந்துவரும் குழந்தை எட்டு மாதங்கள் நிரம்பியவுடன் வளர்ச்சி விகிதக் குறைவை அடைகிறது. வரைபடத்தில் மூன்று குழந்தைகளின் நிற்கக் கற்றுக் கொள்ளும் திறன், மூன்று வயது வரையில் எவ்வாறு விகித மாற்றங்களை அடைகிறது என்பது கீழ்வரும் வரைபடத்தின் மூலம் ஆய்ந்து விளக்கப்பட்டுள்ளது. இளங்குழவிப் பருவத்தில் காணப்படும் இயக்க வளர்ச்சி விகிதம், நுண்ணறிவு வளர்ச்சி விகிதம் ஆகியவற்றுக்கும் பள்ளிப் பருவ வளர்ச்சி விகிதத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக எண்ண முடியாது. ஆனால், குழந்தை தன் வயதுக்கேற்ற இயக்கத்திறனை அடைந்துள்ளதா என்பதைச் சோதனைகளின் உதவியால் அறிய முடியும். பியாகே (Piaget) என்னும் உளவியல் அறிஞர் தம்முடைய ஆராய்ச்சிகளின் விளைவாக இளங்குழவி இப்பருவத்தில் கற்றுக் கொள்ளும் திறன் கருத்துப் பெறல் ஆகும் என்று கூறுகிறார். குழந்தை ஒரு பந்தைப் பின் தொடர்ந்து தவழ்ந்து செல்லும் பொழுது அப்பந்தினை ஒரு திரைக்குப்பின் மறைத்து விட்டால் குழந்தை அப்பந்து அங்குத் திரைக்குப் பின் இருக்-<noinclude></noinclude> 89lwgnel9nosl3jhi42wv8prk4lo91b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/471 250 627302 1935419 1903808 2026-05-19T17:58:54Z ஹர்ஷியா பேகம் 15001 1935419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்குழவி உளவியற்‌ சோதனைகள்‌|443|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்}}</noinclude>‘எங்கே?’ என்று கேட்டதும் அதனைக் குழந்தை சுட்டிக் காட்டுதல். எ) குழந்தை பொம்மையை ‘வை, எடு, என்னிடம் கொடு’ போன்ற கட்டளைகளைக் கொடுத்தவுடன் அவற்றை நிறைவேற்றுதல். இத்திறன்களை இத்த வரிசையிலேயே மதிப்பீடு செய்யும் முறையில் சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு சோதனைகளில் குழந்தை எத்தனைச் சொற்களைக் கேட்டுத் திரும்பக் கூறுகிறது என்பதைப் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன. உசுகிரிசு (Uzgiris), அண்டு (Hant) ஆகியவர்கள் அமைத்த உளமுதிர்ச்சியின் அளவை வரிசைகள் (Ordinal Scales of Psychological Development) என்னும் சோதனை முறையில் 2 வாரக் குழந்தையிலிருந்து 24 வாரங்கள் நிறைந்த குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய சோதனைப் பகுதிகள் அடங்கியுள்ளன. இச்சோதனைகளுக்குக் குழந்தைகளின் துலங்கல்களை ஆராய்ந்ததில் அவை பின்வரும் ஆறு பகுதிகளில் அடங்கின. 1. பொருள் நிலைப்பு. 2. பொருளை அடைவதற்குத் தானே துணைக் கருவிகளை நாடுதல்: குச்சி, கை, கம்பி போன்றவற்றைப் பிடித்துக் கொண்டு வேண்டும் பொருளை அடைய முயற்சி செய்தல். 3. கேட்டுச் சொல்லுதலும் பார்த்துச் செய்தலும். 4. காரணமறிதல் (எ–டு. சாவியைத் திருப்பினால் பொம்மை ஓடும் என்று அறிதல்). 5. பொருளை எப்படி எங்கு வைத்தால் விழாமல் இருக்கும் என்று உணர்தல். 6. பொருள்களைத் தொட்டுத் திருப்பி எறிந்து கீழே போட்டு அவற்றின் தன்மைகளை அறிதலும் பொருள்களுடன் தொடர்புடைய செயல்களைச் செய்தலும் (பொம்மை உந்து ஒன்றைப் பார்த்தவுடன் உந்து ஓட்டும் செயலைக் காட்டுதல், சதுரக் கட்டைகளை எடுத்தவுடன் அடுக்குதல், மணிமாலையைக் கண்டவுடன் அதனை அணிதல், பொம்மைகளுக்குப் பெயரிட்டுச் சுட்டிக் காட்டுதல் போன்ற இயைபுச் செயல்கள்). இச்சோதனைகள் 84 குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்டன. சோதனைப் பகுதிகளின் மதிப்பீட்டுப் புள்ளிகள் கணித முறையில் குறியீட்டு எண்ணுக்குக் (Index) கொண்டு வரப்பட்டன. பல்வேறு சோதனைகளின் குறியீட்டு எண்கள் 802–இலிருந்து 991–வரையில் காணப்பட்டன. இத்தகைய இளங்குழவிச் சோதனைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தவிர, இங்கிலாந்திலும் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுச் சூழமைவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பண்பாட்டுச் சூழமைவுக்கு ஏற்ப இச்சோதனைகள் அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படவேண்டும். {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Anne Anastasi,</b> Psychological Testing, Collier Macmillan Internation, New York, 1974. <section end="இளங்குழவி உளவியற் சோதனைகள்"/> <section begin="இளங்குழவிப் பருவத்தனிமை நோய்"/> {{dhr}} {{larger|<b>இளங்குழவிப் பருவத்தனிமை நோய்</b>}} என்பது பிறந்ததிலிருந்து 2½ வயது வரையிலான குழந்தைகளிடம் காணப்படும் உளநோய்களுள் ஒன்றாகும். இப்பருவக் குழந்தைகளிடம் பேச்சுத்திறன், இயக்கத்தின் புலன் காட்சித்திறன், புலனியக்க ஒருங்கமைவு, மனவெழுச்சி ஆகியவை குன்றிய நிலையில் காணப்படின் குழந்தைக்குப் பெரும்பாலும் இளங்குழவிப் பருவத் தனிமை நோய் (Infantile Autism) இருப்பதாக அறியலாம். இந்நோயுடைய குழந்தைகளிடம் மனவளர்ச்சி குன்றியமை (Mental Retardation) காணப்படுவதில்லை. குழந்தையிடம் இந்நோயின் அறிகுறிகள் யாவும் ஒருங்கே காணப்பட்டாலன்றி இந்நோய் இருப்பதாகக் கருதமுடியாது. உளநலமுடைய குழந்தைகளிடமும் சில நேரங்களில் இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் ஒரு சில காணப்படுவதுண்டு. அவை சில காலத்திற்குப் பின் மறையக்கூடும். ஆதலின் இந்நோயின் அறிகுறிகள் குழந்தையின் நடத்தையைப் பெருமளவு பாதிப்பனவாகக் காணப்பட்டால் மட்டுமே இந்நோய் இருப்பதாகக் கருத முடியும். எடுத்துக்காட்டாக, மூளையில் நீர் மிகுதியாகச் சுரப்பதனால் (Hydrocephaly) ஏற்படும் புலனியக்கக் குறைவை இளங்குழவிப் பருவத் தனிமை நோயின் அறிகுறியாகக் கருத முடியாது. மேலும் உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடமும் புலனியக்கக் குறைகள் காணப்படுகின்றன. கானர் (Kanner) என்பவர் இந்நோயின் அறிகுறிகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றை வரையறுத்துள்ளார். இரட்டர் (Rutter) என்பவர் இளங்குழவிப் பருவத் தனிமை நோயினைக் கண்டு பிடிப்பதற்குக் குழந்தையின் மன வயதைக் கண்டு பிடிப்பது இன்றியமையாததாகும் என்று கருதுகிறார். எடுத்துக்காட்டாக, 4 வயதுக் குழந்தை 6 மாதக் குழந்தையின் உள வயதைக் கொண்டிருந்தால் அக்குழந்தையிடம் நான்கு வயதுக்கேற்ற மொழித் திறமும் மனவெழுச்சி முதிர்ச்சியும் காணப்படமாட்டா. குழந்தை தனிமையை மிகுதியாக நாடுவதும், கண்களின் வழியே மனவெழுச்சிகளை வெளிப்படுத்தாமையும் தனிமை நோயின் முதன்மையான அறிகுறிகளெனக் கொள்ளலாம். இளங்குழவிப் பருவத்தில் ஏற்படும்<noinclude></noinclude> owxc4tobocbazwqhxzpfb1sfrhse2su பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/474 250 627316 1935420 1903814 2026-05-19T18:00:07Z ஹர்ஷியா பேகம் 15001 1935420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்குழவிப்பருவத்‌ தனிமை நோய்‌|446|இளங்குற்ற நடத்தை}}</noinclude>படுத்துவதற்கு மாறாக வேறு சொற்களைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால், உளவளர்ச்சி குன்றியமை காரணமாகவோ தனிமைநோய் காரணமாகவோ பேச்சுத் திறன் குறையுள்ள குழந்தைகள், செய்கை அல்லது கண்கள் மூலம் தம் மனவெழுச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. இக்குழந்தைகளில் செய்கை மொழித்திறனும் மிகக் குறைவே. தனிமை நோயுடைய குழந்தைகள், உடல் வளர்ச்சி நிலையின் படிநிலைகளை (Mile stones) உரிய காலத்தில் அடைகின்றனர். இவர்களிடம் நினைவுத்திறனும் கூட்டமைப்புத்திறனும் (Skill of Assembling) குறைவதில்லை. ஆயினும், இளங்குழவிகளுக்கான நுண்ணறிவுச் சோதனைகளில் (Infant Intelligence Test) இக்குழந்தைகள் இயல்பான குழந்தைகளின் நுண்ணறிவுஈவை (IQ) எட்டுவதில்லை. உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆளுமைச் சோதனைகள் கொடுக்கப்பட்டு அவற்றிலிருந்து கிடைத்த மதிப்பீட்டுப் புள்ளிகளையும் (Scores), ஆளுமைக் கூறுகளையும் (Personality Traits), தனிமை நோயுடைய குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆளுமைச் சோதனைகளிலிருந்து கிடைத்த மதிப்பீட்டுப் புள்ளிகளையும், ஆளுமைக் கூறுகளையும் (Personality Traits), ஒப்பு நோக்கும்பொழுது, உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் எண்ணியவற்றைச் சொல் வழி வெளிப்படுத்தல். சமூகத் தொடர்பு, ஆர்வம் போன்ற பண்புக்கூறுகள், தனிமைநோயுள்ள குழந்தைகளிடம் இருப்பதைக் காட்டிலும் மிகுதியாக இருக்கின்றன என்பதைக் காணலாம். இத்தகைய சோதனைகளை உல்பு (Wolf), இரட்டர் (Rutter) போன்றவர்கள் செய்துள்ளனர். உயிரணுக்கோல் கோளாறுகள் (Chromosomal Disorders), உயிர்ப் பொருள் ஆக்கக் கோளாறுகள் (Metabolic Disorders) ஆகிய காரணங்களைத் தவிர வேறு பல காரணங்களினாலும் தனிமைநோய் ஏற்படலாம். அத்தகைய காரணங்களாகப் பினைல்கெடோனுரியா (Phenyl–ketonuria), இசுடிடைனுரியா (Histidinuria), அர்லர் கண்ட நோய்க்குறி ஒத்திசைவு (Harier's syndrome), இளங்குழவிச் சுண்ணாம்புச் சத்து மிகுதி (Infantile Hypercalcemia) போன்றவற்றைக் குறிப்பிடலாம். பிறப்புக்கால ஆபத்துகளின் (Birth Trauma) காரணமாகவும் பிறப்பு ஊறுகளின் காரணமாகவும் தனிமை நோய் ஏற்படலாம். இக்குழந்தைகளிடம் சமூகத் தொடர்புக்கோளாறுகள். மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறன்குறைவு. இயக்கக் குறைவு, நுண்ணறிவுத்திறன் குறைவு, கற்றல்திறன் குறைவு, ஆளுமைக் கோளாறுகள், உளப்பிணிகளின் தொடக்கநிலை போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இக்குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று வயதடையும் காலத்தில் தம்முடைய தேவைகளை நிறைவேற்றி வருபவரை (தாய், தந்தை, அல்லது அந்தப் பொறுப்பை ஏற்றவர்) விட்டுப்பிரிய மறுக்கின்றனர். இந்த மறுப்பு மனவெழுச்சி ஈடுபாட்டின் காரணமாக ஏற்படுவதில்லை. இந்த மறுப்பினை இணை வாழ்வு. உளப்பிணி (Symbiotic Psychosis) என்று குறிப்பிடுகின்றனர். இளங்குழவித்தனிமை நோய் உளச்சிதைவு நோயின் (Schizophrenia) தொடக்கநிலை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. உளச்சிதைவு நோயின் அறிகுறிகள் 5 வயதான பின்னரே நன்கு புலப்படத் தொடங்கும். மேலும், உளச்சிதைவு நோயுடைய குழந்தைகளின் உடலமைப்பும் உளக்கூறுகளும் நடத்தைகளும் தனிமைநோயுடைய குழந்தைகளின் உடல் உளக்கூறுகளினின்று வேறுபட்டுக் காணப்படும். உளச்சிளதவு நோயுடைய குழந்தைகளின் துலங்கல்கள் இயல்பு பிறழ்ந்தனவாக இருக்கின்றன. ஆதலின், தனிமைநோயுடைய குழந்தைகளை உளச்சிதைவு நோயுடையவர் என்றோ உளச்சிதைவு நோயின் அறிகுறிகள் உள்ளவர் என்றோ முடிவெடுப்பது தவறாகும். இளங்குழவிப் பருவத்துத் தனிமை நோய், குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் உளச்சிதைவு நோயாக மாறுவது என்பது மிகச் சிலரிடம் மட்டுமே காணக்கூடியதாகும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Rulter, M.,</b> Diagnosis & Definition of Autism, Journal of Autism & Childhood Schizophrenia, 1978. <b>Coleman, M.,</b> Neonatal Neurology, University Park press, Baltimore, 1980. <section end="இளங்குழவிப் பருவத்தனிமை நோய்"/> <section begin="இளங்குற்ற நடத்தை"/> {{dhr}} {{larger|<b>இளங்குற்ற நடத்தை:</b>}} சிறுவர்களும் இளையோரும் குற்ற நடத்தையில் ஈடுபடுவது இளங்குற்ற நடத்தை என்று குறிப்பிடப்படுகிறது. உலகெங்கிலும் இளங்குற்ற நடத்தை சமூகச் சிக்கலாகக் கருதப்படுகிறது. பல நாடுகளில் இளங்குற்றவாளிகள் தனிப்பட்ட சில பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். பொதுவாகச் சமூகம் ஏற்றுக் கொள்ளாத செயல்களில் ஈடுபடும் இளையோரும், சிறுவர்களும் இளங்குற்றவாளிகள் எனப்படுகிறார்கள். சிறுவர்கள் பல்வேறுவகைப்பட்ட குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இக்குற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. கெய்ரோ (Cairo) நகரத்தில் சிறுவர்கள் தெருவில் புகையிலைச் சுருட்டுத் துண்டுகளைப்<noinclude></noinclude> 2wyu4u9tfolcarcw0ffp17wwggnvkt5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/477 250 627319 1935421 1904970 2026-05-19T18:02:22Z ஹர்ஷியா பேகம் 15001 1935421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்குற்ற நடத்தை|449|இளங் குற்றவாளி}}</noinclude>இளங்குற்றவாளிகளின் மீது சமூகம் தவறான எண்ணமும் அணுகுமுறையும் கொள்வதால் இளங்குற்றவாளிகளின் மனத்தில் தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வழி இல்லை என்ற எண்ணம் உருப்பெற்று விடுகிறது. இந்த எண்ணம் இவர்களைத் திரும்பவும் குற்றம் புரியத் தூண்டுகிறது. மேலும், குற்றக்குழுக்களின் செல்வாக்கினால் இளங்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டும், தப்புவிக்கப்பட்டும் திரும்பவும் குற்றத் தொழிலிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். சீர்திருத்தப் பள்ளியிலிருந்து திரும்பி வந்த குழந்தைகளைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாமையால் அவர்கள் திரும்பவும் குற்றமிழைக்கின்றனர். இளங்குற்றவாளிகள் வாழ் நாள் முழுவதும் ‘பழியை’ச் சுமந்தே வாழ்கின்றனர். இந்நிலை திருந்தினால் இளங்குற்ற நடத்தை கட்டுப்படுத்தப்படும். இளங்குற்றவாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உளவியல் சோதனைகள் அளிக்கப்பட்டு அவர்களின் ஆளுமையும் உளவளர்ச்சியும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவர்களுக்குக் குழு உளவழி மருத்துவம் (Group Psychotheraphy) அளிக்கப்படுகிறது. தனியார் சமூகப் பணி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வேறுபலரும் இளங்குற்றவாளிகளைப் பண்டிகை நாட்களில் வந்து பார்வையிட்டு அவர்களுடன் உரையாடிப் பரிசு கொடுத்து மகிழ்விக்கின்றனர். சமூகப் பணிக் கல்லூரிகளிலுள்ள மாணவர்கள், இளங்குற்றவாளிகளுக்கென விளையாட்டுப் போட்டி, மனமகிழ் திட்டங்கள் ஆகியவற்றை அமைத்து நடத்துகின்றனர். இளங்குற்றவாளிகளை அவர்களின் வயது, உளமுதிர்ச்சி ஆகியவற்றுக்கேற்ப வகைப்படுத்தி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற கலந்துரையாடல்களை நிகழ்த்துகின்றனர். மேலும், வாழ்க்கைப் பின்னணி ஆய்வு (Case Work) என்னும் முறையில் இளங்குற்றவாளிகளின் கடந்தகாலக் குடும்பச் சூழமைவு, சமூகப் பின்னணி, பள்ளிச் சூழமைவு ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்து அக்குழந்தைகளுக்கு ஏற்ற மறுவாழ்வுத் திட்டங்களையும் அமைத்துக் கொடுக்கின்றனர். இளங்குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு முழுமையான உணர்வுடன் பாடுபடுவர்களுள் சமூகப் பணிக் கல்லூரிகளின் மாணவ மாணவியரைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இளையோர் குற்ற நடத்தையில் ஈடுபடாதவாறு தடுப்பதற்காகக் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ‘சிறுவர் ஊர்’ (Boys Town) எனப்படும் அமைப்புகள் தமிழ் நாட்டின் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்த அமைப்புகளில் சிறுவருக்கான ஓய்வு நேர விளையாட்டுகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நீந்துதல், ஓடுதல் போன்ற விளையாட்டுத் துறைகளில் சிறுவருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புகள் இளங்குற்ற நடத்தையைத் தடுப்பதற்காகப் பாடுபடுகின்றன. {{right|<b>ஆர்.கே.பா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Mukerjee, K.,</b> The Sociology & Social change in India Today, Prentice Hall of India, New Delhi, 1965. <b>Mehr, J.,</b> Abnormal Psychology, Holt, Rineharl 2 Rinchalt winston, New York. 1983 <section end="இளங்குற்ற நடத்தை"/> <section begin="இளங் குற்றவாளி"/> {{dhr}} {{larger|<b>இளங் குற்றவாளி:</b>}} நீதிமன்றத்தால் குற்றம் செய்தவனாக முடிவு செய்யப்படும் இளவயதினன் (Young Person) இளங் குற்றவாளியாகிறான் (Juvenile Offender), பெரும்பான்மையான இளம் வயதினர் குற்றவாளிகளாக மாறுவதற்கு அவர்களே காரணமாயிருக்க மாட்டார்கள். பெற்றோர் அல்லது காப்பாளர் இல்லாத நிலையினாலும் அவர்களே கைவிட்டதினாலும், அவர்கள் தீய ஒழுக்கத்தில் ஊறியிருப்பதாலும், தீயவர்களுடைய நட்பு ஏற்படுவதனாலும் இளம் வயதினன் குற்றவாளியாக மாறும் நிலை ஏற்படுகிறது. முற்காலத்தில் இளங் குற்றவாளிகள் வயது வந்த குற்றவாளிகளுக்குச் சமமாகப் பாவிக்கப்பட்டு வந்தார்கள். எடுத்துக்காட்டாக, இளம் வயதினன் ஒருவனும், வயது வந்த ஒருவனும் கூட்டாக ஒரு குற்றத்தைச் செய்தால் அவ்விருவரும் ஒன்றாக விசாரணை செய்யப்பட்டு ஒரே தன்மையான தண்டனைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவியல் சம்பந்தமாகப் புதிய கருத்துகள் தோன்றத் தொடங்கின. குற்றம் நிகழாமல் தடுக்கக் தண்டனை விதித்தால் மட்டும் போதாது; குற்றவாளியையும் சீர் திருத்திச் சமூகத்தில் பயனுள்ளவனாக வாழச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் காலப்போக்கில் தோன்றிப் பரவத் தொடங்கியது. அதையொட்டி வயது வந்த குற்றவாளிகளைப் பொறுத்துப் பல சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்டன. இளங் குற்றவாளிகளைப் பொறுத்த மட்டிலும் இவர்களை வயது வந்த குற்றவாளிகளிடமிருந்து பிரித்துக் குற்றப்பாதையிலிருந்து மாற்றும் முயற்சி தொடங்கப்பட்டது. முக்கியமாக இலர்களுக்குத் தண்டனை விதிக்காமல் சீர்திருத்தப்பள்ளிகளில் தங்க வைப்பதற்கு வகை செய்யப்பட்டது. அப்பள்ளிகளில் கல்வி தொழிற்கல்வி போன்றவை போதிக்கப்படுகின்றன. {{nop}}<noinclude></noinclude> slrp7aqx6ukd5bryktdtmj2mskt4ics பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/479 250 627341 1935422 1904979 2026-05-19T18:03:33Z ஹர்ஷியா பேகம் 15001 1935422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங் குற்றவாளி|451|இளங்கோ முத்தரையன்}}</noinclude>பதில் தாங்கள் எவ்விதத்திலும் தவறு இழைக்கவில்லை என்று மெய்ப்பித்தால் அவர்கள் அந்த ஒறுப்புக் கட்டணத்தைக் கட்ட வேண்டியதில்லை. சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாயிருந்தால் 12–உம் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய இளம் குற்றவாளியை முதுநிலைச் சீர்திருத்தப் பள்ளிக்கு (Senior Approved School) அனுப்பலாம்; 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளம் குற்றவாளியை இளநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு (Junior Approved School) அனுப்பலாம். அப்பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன. அங்குக் கல்வி, தொழிற்கல்வி, நல்லொழுக்கம் ஆகியவை போதிக்கப்படும். 18 வயது வாராத இளம் குற்றவாளிக்கு எக்கட்டத்திலும் மரண தண்டனை விதிக்கக் கூடாது. 14 வயதுக்குக் குறைந்த இளம் குற்றவாளிக்கு எக்கட்டத்திலும் சிறைத்தண்டனை விதிக்கக் கூடாது. ஆனால், 14 – வயதுக்குமேற்பட்டு 18 வயது அடையாத இளம் குற்றவாளி மிக மோசமான நடத்தையுள்ளவனாக இருந்தால். சிறைத்தண்டனை விதிக்கலாம். குற்றம் மிகக் கடுமையானதாக இருந்து சட்டத்தின் படி விதிக்கக்கூடிய தண்டனை போதுமானது அன்று என்று முடிவு செய்தால். அவ்வாறான இளம் குற்றவாளி குறித்து நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பலாம். அந்த இளம் குற்றவாளி புரிந்த குற்றத்துக்குச் சட்டப்படி விதிக்கக்கூடிய சிறைத்தண்டனை காலத்துக்கு நீடிக்காமல் இளம் குற்றவாளியை உசிதம்போல் தக்க பாதுகாப்பில் வைக்க மாநில அரசு உத்தரவிடலாம். குற்றம் ஏதும் புரியாத நிலையிலும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கீழ்க்காணும் காரணங்களுக்காக இளநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. நிலையான குடியிருப்பு இல்லாமல் ஊர் சுற்றித் திரிதல், பெற்றோரோ காப்பாளரோ இல்லாமல் திக்கற்ற நிலையில் இருத்தல் பெற்றோர் அல்லது காப்பாளர் இருந்தும் சிறுவனைப் பாதுகாப்பதில் போதுமான கவனம் செலுத்தாதிருத்தல், பெற்றோர் சிறையிலிருப்பதால் சிறுவன் திக்கற்றவனாக இருத்தல். பெற்றோர் அல்லது காப்பாளர் தீய ஒழுக்கம் காரணமாகச் சிறுவனைக் தங்கள் வசம் வைத்திருக்கத் தகுதியில்லாதிருத்தல், பொது இடங்களில் சிறுவன் பிச்சை எடுத்தல், எல்லோருக்கும் திருடன் எனத் தெரிந்தவனுடன் சிறுவன் நட்புக் கொண்டிருத்தல். ஒழுக்கம் கெட்ட காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வீட்டில் சிறுவன் வசித்தல், விபசாரத்துக்காகப் பயன்படுத்தக்கூடிய சூழ் நிலையில் உறுவன் இருத்தல் ஆகியவையாகும். கட்டுக்கடங்காத குழந்தை அல்லது இளம் வயதினனைப் பெற்றோர் அல்லது காப்பாளரது கோரிக்கையின் அடிப்படையில் சீரதிருந்தப்பள்ளிக்கு அனுப்ப இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இளநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுபவன் அங்கு இரண்டாண்டுக் காலத்துக்குக் குறையாமல் தங்க நேரிடும். ஆனால், அங்குத் தங்க வேண்டிய காலம் 18 வயதை அடையும் காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது. முதுநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டால் இரண்டு ஆண்டுக்குக் குறையாமலும் ஐந்து ஆண்டுக்கு மேற்படாமலும் தங்க வேண்டும். ஆனால், 21 வயதை அடைந்தவுடன் அங்குத் தங்கக் கூடாது. (இக்கட்டுரையில் வரும் சிறுவன், இளம் வயதினன், இளம் குற்றவாளி என்ற சொற்கள் இருபாலாரையும் குறிக்கும்). {{right|<b>எஸ்.நா.</b>}} <section end="இளங் குற்றவாளி"/> <section begin="இளங்கோ முத்தரையன்"/> {{dhr}} {{larger|<b>இளங்கோ முத்தரையன்</b>}} முத்தரைய வேந்தருள் விடுதலை பெற்றுத் தனித்தாண்ட வேந்தன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. இவ்வேந்தன் தன் கல்வெட்டுகளில் தன் ஆட்சியாண்டை மட்டுமே குறித்துள்ளான். மற்ற முத்தரைய வேந்தர்களைப் போன்று தன் தலைவனான பாண்டிய மன்னனின் ஆட்சியாண்டையோ பல்லவ மன்னனது ஆட்சியாண்டையோ இவன் குறிப்பிடவில்லை. எனவே, இவன் தனியுரிமை பெற்ற வேந்தன் என்பது தெளிவு. இவன் கல்வெட்டுகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள செந்தலை, நியமம் கோயிலடி, திருக்கோடிகாவல், திருச்சாத்துறை, திருச்சென்னம்பூண்டி, கீரனூர் முதலான இடங்களில் காணப்படுகின்றன. பல்லவர் ஆட்சி சீர்குலையத் தொடங்கியபோது, இவன் தன் மேலாண்மையை விரிவுபடுத்தினான். முத்தரைய மன்னர் வரிசையில் இவன் தனக்கெனத் தனித்ததோர் இடத்தினைப் பெற்றுள்ளான். இவனது ஆட்சிக்காலத்தில் முத்தரையர் நாடு கிழக்குப் பகுதியில் (கும்பகோணம் வட்டம்) விரிவடைந்தது. முத்தரைய வேந்தருள் பரந்துபட்ட அரசினை ஆண்ட பெருமை இவனுக்கு உண்டு. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருக்கோடிகாவலில் உள்ள திருக்கோடீசுவரர் கோயிலில் காணப்படும் இவ்வேந்தனது பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், இக்கோயிலுக்கு ஆடுகள் தானமளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவ்வேந்தனது கீரனூர்க் கல்வெட்டு, இவனது பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் கீரனூர்ச் சபையாரும் தனியாரும் இவ்வூர் உத்தமதானீசுவரத்துப் பெரு-<noinclude></noinclude> ojvgbitb797v8a7yxl9kbxc05pn1148 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/480 250 627342 1935423 1904980 2026-05-19T18:04:53Z ஹர்ஷியா பேகம் 15001 1935423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்கோ முத்தரையன்‌|452|இளங்கோவடிகள்}}</noinclude>மானடிகள் கோயிலில் திருவிழா நடத்த நிலதானம் செய்ததைக் குறிப்பிடுகிறது. இதே ஆட்சியாண்டைச் சேர்ந்த இவ்வேந்தனது திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டு, இவன் இக்கோயிலுக்கு நந்தா விளக்கெரிக்கப் பொன் தானமளித்ததைக் குறிப்பிடுகிறது. திருச்சாத்துறைக் கல்வெட்டொன்று, இவன் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் இறைவர்க்கு ‘உத்தமதானி’ பெயரில் நந்தா விளக்கெரிக்க நிலதானம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. ‘உத்தமதானி’ என்பது இவனது விருதுப் பெயராகும். திருக்கோடி காவல் திருக்கோடீசுவரர் கோயிலில் காணப்படும் இவ்வேந்தனது பதினேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் பொன் தானத்தையே குறிப்பதாக உள்ளது. தஞ்சை மாவட்டம் நியமத்தில் காணப்படும் 18 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே இவனது இறுதியாண்டுக் கல்வெட்டாகத் தெரிகிறது. எனவே, இவன் குறைந்தது 18 ஆண்டுகள் ஆண்டான் எனலாம். நியமத்து மாகாளத்துப் பிடாரிக்கு அறக்கொடை விட்டுள்ள இவன், ‘தென்னவன் இளங்கோ முத்தரையன்’, ‘கோ இளங்கோ முத்தரையன்’–முதலான பெயர்களாலும் குறிக்கப்பட்டுள்ளான். கீரனூர் உத்தமதானீசுவரம், கீழத்தானியம் உத்தமதானீசுவரம் ஆகியன இவ்வேந்தனது நினைவாகவே எடுக்கப்பெற்றன போலும். திருச்சி மாவட்டம், அரியலூர் வட்டம் மேலப்பழுவூர்க் கல்வெட்டு ‘உத்தமதானிச் சதுர்வேதி மங்கலம்’ பற்றிச் சுட்டுகிறது. உத்தமதானி, உத்தமதானீசுவரம், உத்தமதானிச் சதுர்வேதி மங்கலம் ஆகியன இவ்வேந்தனை நினைவுபடுத்துகின்றன. இளங்கோ முத்தரையன் யாருக்கு மகன் என்பதும் முத்தரையர் குடிவழிப்பட்டியலில் இவனது இடம் யாது என்பதும் புதிராக உள்ளன. வரலாற்றறிஞர் சிலர் இரண்டாம் பொரும்பிடுகு முத்தரையனே (இளங்கோ வதியரையனான மாறன் பரமேசுவரனின் மகன்) இவன் எனக் கூறுவர். இளங்கோவதியரையன் என்ற இவன் தந்தையின் சுருக்கப் பெயரே இளங்கோ என இவன் பெயருக்கு முன்னர் அமைந்துள்ளது. வேறு சிலர் சாத்தன் பழியிலி (விடேல்விடுகு முத்தரையனான குவாவன் சாத்தன் மகன்) என்பவனே இவன் எனக் கூறுவர். மற்றும் சிலர் விடேல் விடுகு முத்தரையனான குவாவன் சாத்தனே இவன் என்றனர் இவையனைத்தும் பிழையானவை. இளங்கோமுத்தரையன் இளைய தலைமுறையைச் சார்ந்தவன் என்பதும் இவன் தனி மன்னனே என்பதும் உறுதி.{{right|<b>க.ம.</b>}} <section end="இளங்கோ முத்தரையன்"/> <section begin="இளங்கோவடிகள்"/> {{dhr}} {{larger|<b>இளங்கோவடிகள்</b>}} சிலப்பதிகாரத்தை இயற்றியவர். இவர் சேரமன்னன் குடக்கோ நெடுஞ்சேரலாதனின் மகன்; சேரன் செங்குட்டுவனின் தம்பி. இவர் தாய் சோழன் மகள் நற்சோணை. இவர் கடைச்சங்க காலத்தவர். இளங்கோ இளமைப்பருவத்தில் தம் தந்தை, தமையனோடு இருந்தபொழுது நிமித்திகன் ஒருவன், இளங்கோவடிகளுக்கு அரசு கட்டில் ஏறும் இலக்கணம் உண்டெனக் கூறினான். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் மனம் வாடக் கண்ட இளங்கோ, நிமித்திகனை வெகுண்டுரைத்துத் தம் தமையன் மனம் வருந்தாதிருக்க அன்றே துறவு பூண்டார். சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குக் கோயில்கட்டி விழாவெடுத்தபோது, கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் வாயிலாகக் கேட்டு, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் எனச் சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. சிலப்பதிகாரம், புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று நகரங்களை மையங்கொண்டு சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சிறப்பினை இணைத்து, முத்தமிழ் தழுவிய காவியமாக விளங்குகிறது. சமணம், சைவம், வைணவம் ஆகிய முச்சமயங்களையும், அருகன், முருகன், திருமால் ஆகிய முக்கடவுளரையும் வாழ்த்தும் சிறப்புடைய சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்களுக்குப்பின் தோன்றிய முதல் தொடர்நிலைச் செய்யுள்; முதற் காப்பியம் தமிழில் காப்பிய இலக்கணங்கள் தோன்றுவதற்கு முன்பே இக்காப்பியம் தோன்றியது. சங்க காலப் பெருமன்னர்கள் தம்முள் பகைமை கொண்டு போரிட்டுக் கொண்டிருந்ததைப் புறநானூற்றின் வாயிலாக அறியலாம். முப்பெரு வேந்தரையும், முப்பெரு நாட்டையும் இணைத்துப் பார்க்கும் நோக்கில் இளங்கோவடிகள் சிலம்பினைப் பாடியுள்ளார். குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாக வைத்துப் பாடிய புதுமைக் காப்பியமாகவும் சிலம்பு விளங்குகிறது. இளங்கோவடிகள் ஒப்புயர்வற்ற சான்றோர். பிறரை இழித்துக்கூறும் மனப்பான்மை இவரிடம் இல்லை. சுடுசொற்களை இவருடைய காவியத்தில் காணமுடியாது. தாம் கூறவந்த கருத்துகளை மிக இன்னலத்துடன் கூறுவதில் வல்லவர். தம் வாழ்வையே பறித்துக் கொண்ட மாதவியைக்கூட, கண்ணகி பழித்துக் கூறியதாகச் சிலம்பில் யாரும் காண இயலாது. சமண சமயத்தினர் பெண்களைப் பொருட்படுத்துவதில்லை. மாறாக, அவர்களை இழித்துக் கூறும் மனப்பான்மை உடையவர்கள். ஆனால், இளங்கோவடிகள்<noinclude></noinclude> gtgni6ug2znb5f1wgyygjswsf903b5p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/482 250 627348 1935424 1904984 2026-05-19T18:10:38Z ஹர்ஷியா பேகம் 15001 1935424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளங்கோவதியரையனான|454|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி}}</noinclude>இளங்கோவடிகள் தம் காப்பியத்தின் இறுதியில் பொதுமக்களை விளித்துத் ‘தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்; பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு மின்: ... ... செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடு மின்’ எனக் கூறும் அறவுரைகள் சிலம்பிற்கே முடிமணியாக, ஒளி விளக்காக அமைந்தனவாகும். இதனைச் சிலம்பின் ஒலி என்றும், சிலம்பின் சாரம் என்றும் கூறலாம். இளங்கோவடிகள் தலைசிறந்த நல்லிசைப் புலவர்; சிறந்த அருங்கலைஞர்; ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்; பெண்கள் விடுதலைக்கு வித்திட்டவர்; தேசிய ஒருமைப்பாட்டாளர். {{right|<b>நா.சி.</b>}} <section end="இளங்கோவடிகள்"/> <section begin="இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்"/> {{dhr}} {{larger|<b>இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்</b>}} ஒரு முத்தரைய வேந்தன். இவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவன். இவனைப் பற்றிச் செந்தலைக் (தஞ்சை மாவட்டம்) கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவன் செந்தலையை அடுத்துள்ள நியமத்தைத் தலைநகராகக் கொண்டு முத்தரையர் நாட்டினை ஆண்டவன். முதலாம் பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறனின் மகன் இவன். இதனைக், ‘குவாவன் மாறனவன் மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்’ என்று செந்தலைக் கல்வெட்டு குறிப்பிடுவதினின்றும் அறியலாம். மாறன் என்னும் சொல் இவன் தந்தையைக் குறிப்பதாகவும், பரமேசுவரன் என்பது இவன் தலைவனான பல்லவ வேந்தன் முதலாம் பரமேசுவரனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். பல்லவரது மேலாண்மைக்குட்பட்டு, முத்தரையர் நாட்டினை ஆண்டு வந்த இவன். சோழரது எழுச்சியைத் தடை செய்து வந்ததுடன், பாண்டியர் பல்லவர்க்குட்பட்ட சோழநாட்டில் ஊடுருவா வண்ணம் தடுத்தும் வந்தான். {{right|<b>க.ம.</b>}} <section end="இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்"/> <section begin="இளங்கோவதியரையனான விக்கிரமபூதி"/> {{dhr}} {{larger|<b>இளங்கோவதியரையனான விக்கிரமபூதி</b>}} என்பான் வேளிர் மரபினன்; கோனாட்டையாண்ட கொடும்பாளூர்ச் சிற்றரசன், இவன் பல்லவர்க்கு உட்பட்டவன்; கி.பி. 9–ஆம் நூற்றாண்டினன். தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் கீழூரில் உள்ள மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் 11–ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, விடேல்விடுகு இளங்கோவதியரையனான விக்கிரம பூதியின் மகளான சாத்தன் மறவனின் தேவி திருக்கோவலூர் இறைவற்குப் பொன்தானம் அளித்ததைக் குறிக்கிறது. இதனால், மூன்றாம் நந்திவர்ம பல்லவனது ஆட்சிக் காலத்தில் கொடும்பாளூரை ஆண்டு வந்த தலைவர்களுள் இளங்கோவதியரையனான விக்கிரம பூதி குறிப்பிடத்தக்கவன் என்பது விளங்கும். ‘விடேல்விடுகு’ என்றும் பட்டம் பூண்டுளதால் இவன் பல்லவனுக்குட்பட்டவன் என்பது தெளிவு. {{right|<b>க.ம.</b>}} <section end="இளங்கோவதியரையனான விக்கிரமபூதி"/> <section begin="இளங்கோவேண்மாள்"/> {{dhr}} {{larger|<b>இளங்கோவேண்மாள்,</b>}} சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சேரமன்னன் செங்குட்டுவனின் மனைவி. இவள் கோப்பெருந்தேவியாக விளங்கியவள். சேரன் செங்குட்டுவன் வஞ்சிமா நகரிலுள்ள இலவந்திகை வெள்ளிமாடத்தில் இளங்கோவேண்மாளோடு வதிந்தபோது, மலைவளம் காண விரும்பி அரண்மனைக் குழுவினரோடு பேரியாற்றங் கரையினை அடைந்தான். அப்போது குன்றக் குறவர்கள் காணிக்கைப் பொருளொடு வந்து கண்டு, கண்ணகி தன் கணவனுடன் வானகம் சென்ற காட்சியினைக் கூறக் கேட்டான். பாண்டிமாதேவி, கண்ணகி ஆகிய இரு பத்தினியருள் தம்மால் போற்றத்தக்கவர் யார் என்று செங்குட்டுவன் தன் மனைவி இளங்கோ வேண்மாளிடம் கேட்க, அவள் கருத்துப்படி, கண்ணகிக்குச் சிலையமைக்கக் கல் வேண்டி வடநாடு சென்றான். இளங்கோ வேண்மாள், இளங்கோ வேளிர் மரபினைச் சேர்ந்தவள் என்றும். இருக்குவேள், இளங்கோவேள் என்பன பிற்காலச் சோழர் காலத்தில் விளங்கிய கொடும்பாளூர்ச் சோழர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்கள் என்றும், அதனால் செங்குட்டுவன் மனைவியாகிய இளங்கோவேண்மாள், இவ்வேளிர் மரபினைச் சார்ந்தவளாதல் வேண்டும் என்றும் மு. இராகவையங்கார் கூறியுள்ளார். இவளைச் சிலப்பதிகாரம், இளங்கோவேண்மாள் என்றும், வதுவை வேண்மாள் மங்கல மடந்தை என்றும் குறிப்பிடுகிறது. மேலும், செங்குட்டுவன் வடநாடு சென்று எதிர்த்த மன்னர்களைப் போரில் வென்று, கண்ணகிக்குச் சிலை கொண்டு வஞ்சி நகரடைந்தபின், வஞ்சி மாநகர் அரண்மனை நிலா முற்றத்தில் செங்குட்டுவனும் இளங்கோவேண்மாளும் மணியரங்கில் இருந்து சாக்கைக் கூத்தினைக் கண்டுகளித்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. <section end="இளங்கோவேண்மாள்"/> <section begin="இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி"/> {{dhr}} {{larger|<b>இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி</b>}} என்பது இளங்காடு என்ற ஊரில் உள்ள பெருமானைப் பற்றி மாதவச் சிவஞான முனிவர் பாடிய ஒரு தோத்திர நூலாகும். இளசை என்பது இளங்காடு என்னும் பெயரின் மரூஉ மொழி. இவ்வூர் காஞ்சி-<noinclude></noinclude> m6jti06uradsvi9y8ckkm6av9whbsrr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/483 250 627352 1935425 1904985 2026-05-19T18:12:29Z ஹர்ஷியா பேகம் 15001 1935425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளசைப்‌ பதிற்றுப்‌ பத்தந்தாதி|455|இளஞ்சேரல்‌ இரும்பொறை}}</noinclude>புரத்திற்கு அருகிலுள்ளது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் அகத்தீசுவரர்; இறைவி பெயர் பிரதான நாயகி, பத்துப் பத்துப் பாக்கள் ஒவ்வொரு சந்தத்தில் அமையுமாறு (பதிற்றுப்பத்து) நூறு பாக்களில், பத்து வேறு சந்த அமைப்புகளில், முதல் பாட்டின் ஈற்றுச் சொல்லோ, தொடரோ, அசையோ, சீரோ அடுத்த பாட்டின் முதலாக வரும் நிலையில், தம்முள் மண்டலித்து வருமாறு அமைக்கப்படும் நூலுக்குப் பதிற்றுப் பத்தந்தாதி என்பது பெயராகும். இந்நூல் முதலில் விநாயகர் வணக்கம். பின்னர்ப் பஞ்சாக்கர தேசிகர் வணக்கம், நூல் ஆக 102 பாக்களைக் கொண்டுள்ளது. இந்நூலாசிரியர் சிவஞான முனிவரின் இளமைப் பெயர் முக்களாலிங்கர் என்பது. தென்பாண்டி நாட்டில் பாவநாசப் பதியை அடுத்துள்ள விக்கிரம சிங்க புரத்தில் ஆனந்தக் கூத்தர், மயிலம்மை என்னும் பெற்றோருக்குத் தவமகனாய்ப் பிறந்தார். இளமையிலேயே துறவிகள் சார்பு பெற்றுத் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்து, அங்கு ஞானச் செங்கோல் ஓச்சிய வேலப்ப தேசிகரிடம் தீட்சை பெற்றார். பின்னரே இவருக்குக் சிவஞானம் என்னும் தீட்சா நாமம் வாய்த்தது. இவர் வடமொழி, தென்மொழிகளை நன்கு பயின்று, தன்னிகரற்ற புலமைவித்தகரானார். சைவ சித்தாந்த சாத்திரப் புலமையில் மேம்பட்டு விளங்கினார். இலக்கணம், இலக்கியம், தருக்கம், தத்துவம் முதலிய பல்வேறு துறைகளில் 26 நூல்கள் இயற்றி வெளியிட்டுள்ளார். அவற்றுள் தலைசிறந்தது சிவஞான போத மா பாடிய உரையாம். இவரியற்றிய இலக்கிய நூல்கள் பதின்மூன்று ஆகும். அவற்றுள் ஒன்று இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. இவர் காஞ்சிபுரத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தார். அவ்வமயம் அதன் அண்மையிலுள்ள பல ஊர்களுக்கும் சென்று அங்கங்குள்ள பெருமானை வழிபட்டு நூல்கள் பாட வாய்ப்பு நேர்ந்தது. அம்முறையில் காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள இளசையில் கோயில் கொண்ட பெருமானைப் பற்றி இந்நூல் தோன்றியது. இளங்காட்டிலுறையும் ஈசனைத் தொழாதவர்கள் ‘வறிதே பொற்கொழுக் கொண்டு வரகினுக்கேர் உழுவாரே’ (20) என்றும், ‘பிரதான நாயகியால் சிறந்து வாழ் இளங்காட்டகத்தியீச் சுரன் தாள் சேர்ந்து நின்று’ (100) பல்பேறும் பெறுக என்றும் கூறும் இந்நூல், பல அறிவுரைகளையும் சமய நுட்பங்களையும் கொண்டுள்ளது. இவருக்கு மாணவர் பன்னிருவர் இருந்தனர். அவர்கள் ஒப்பற்ற மணிகளாய் விளங்கிச் சிவஞான முனிவர் பெருமையை மிகவும் மேலோங்கச் செய்தனர். இறுதியில் இவர் கி.பி. 1785 இல் சித்திரை ஆயிலிய நாளில் காலமானார். இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி இவர்தம் இலக்கிய இலக்கணப் புலமையையும், சமய ஈடுபாட்டையும், சாத்திர நுண்ணுணர்வையும் எடுத்துக்காட்டி விளங்கும் அரிய நூலாகத் திகழ்கிறது. {{right|<b>இரா.ச.</b>}} <section end="இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி"/> <section begin="இளஞ்சேட்சென்னி"/> {{dhr}} {{larger|<b>இளஞ்சேட்சென்னி</b>}} சங்ககாலச் சோழ மன்னர்களுள் ஒருவன்; சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி என்று வழங்கப்படுவான். இவன் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்குத் தந்தை. இச்செய்தியினை முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய சிறுபாணாற்றுப் படையில் ‘வென்வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்’ என்னும் பகுதியிற் குறிப்பிட்டுள்ளார். ‘வென்ற வேலினையுடைய, அழகினையுடைய பல தேரினையுடைய இளஞ்சேட்சென்னியுடைய புதல்வன்’ என்று இத்தொடருக்கு நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். இத்தொடரிலுள்ள ‘உருவப்பல் தேர் இளையோன்’ என்னும் பகுதி இவ்வரசன் பெயர்க்காரணத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. இவன் அழுந்தூர் என்பவனின் மகளை மணந்தவன். இதனை நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் (தொல் அகம். 30சூ) சுட்டிக்காட்டியுள்ளார் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கிய இம்மன்னனைப் பரணரும் (புறம். 4) பெருங்குன்றூர்க் கிழாரும் (புறம். 266) பாடாண்திணை, பரிசில்கடா நிலைத் துறையில் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பரணரும் இம்மன்னனின் பெயர்க் காரணத்தை ‘நீயே அலங்குளைப் பரீஇ இவுளிப். பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி’ என்னும் அடிகளில் (புறம் 4; 13, 14) குறிப்பாகப் புலப்படுத்தியுள்ளார். பெருங்குன்றூர் கிழார் இம்மன்னனை ‘நீர்திகழ்கழனி நாடு கெழுபெருவிறல், வான்தோய் நீள்குடை வயமான் சென்னி’ என்று இவனுடைய வீரமும் ஈரமும் புலம்படுமாறு குறிப்பிட்டுள்ளார் (புறம். 266; 6, 7). <section end="இளஞ்சேட்சென்னி"/> <section begin="இளஞ்சேரல் இரும்பொறை"/> {{dhr}} {{larger|<b>இளஞ்சேரல் இரும்பொறை</b>}} பதிற்றுப்பத்தால் அறியலாகும் சேர வேந்தருள் ஒருவன். குடக்கோ இருஞ்சேரல் இரும்பொறை என்றும் குறிக்கப்பட்டுள்ளான். பதிற்றுப்பத்தினால் அறியப் பெறும் சேர வேந்தர் உதியஞ்சேரல் மரபினர். இரும்பொறை மரபினர் என இருவகைப்படுவர். இம்மன்னன் இரும்பொறை மரபினைச் சேர்ந்தவனாவான். இவனைப் பெருங்குன்றூர் கிழார் என்னூர் புலவர் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தில் பாடிப் பாராட்டி-<noinclude></noinclude> 4mbfryc74xqim48nhfey4xi79jbg0p8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/484 250 627366 1935426 1904987 2026-05-19T18:15:09Z ஹர்ஷியா பேகம் 15001 1935426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளந்தத்தன்|456|இளந்திரையன்}}</noinclude>யுள்ளார். இவர் தம் பாடலொன்றில் (பதிற் 88,5,14) இவ்வரசனின் முன்னோருள் அறுவரை அவர் தம் சிறப்புச் செயலாற் சுட்டி, அத்தகையோர் மரபில் வந்தவன் எனச் சிறப்பித்துள்ளார். இவன் தந்தை பெயர் குட்டுவன் இரும்பொறை; தாயின் பெயர் மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ் செள்ளை. இம்மன்னன் பரிசில் நல்கும் காலம் நீட்டித்தமை அறிந்து, இவர் தாம் வருந்திச் செல்வதாகப் புறநானூற்றுப் பாடலில் (புறம். 210) குறிப்பிட்டுள்ளார். இம்மன்னன் படையொடு சென்று எதிர்த்த விச்சி என்பானையும் ஏனைய இருபெரு வேந்தரையும் கொன்று, ஐந்து அரண்மனைகளைக் கைப்பற்றினான். கோப்பெருஞ்சோழனையும் இளம்பழையன் மாறனையும் தான் கூறிய வஞ்சினம் பிழையாதவாறு வென்று, கைக்கொண்ட பொருள்கள் அனைத்தையும் தன் தலைநகராகிய வஞ்சி நகருக்குக் கொணர்ந்து, மற்றவர்களுக்கு வழங்கினான். தன் அமைச்சனான மையூர்கிழானைப் புரோகிதனினும் மேலாக அறநெறி அறிபவனாக மதித்தான். சதுக்கப் பூதங்களைக் கொணர்ந்து தன் நகரில் நிறுவி, அவற்றிற்குக் களவேள்வியால் சாந்தி செய்தான். இவை பதிகத்தாலறிந்தவை. இம்மன்னன் தன்மீது பாடப்பெற்ற பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்துப் பாடல்களுக்காக அவற்றைப் பாடிய பெருஞ்சாத்தனாருக்கு 32 ஆயிரம் காணம் பொன் அளித்தான். அவருக்குத் தெரியாமல் ஊர், வீடு, அணிகள் ஆகியவற்றை நல்கினான். இம்மன்னன் 16 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான். <section end="இளஞ்சேரல் இரும்பொறை"/> <section begin="இளந்தத்தன்"/> {{dhr}} {{larger|<b>இளந்தத்தன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு புலவர். ஒருகால் இவர் சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூருக்குச் சென்றார். உறையூர் வந்த இப்புலவரை நலங்கிள்ளியின் ஒற்றராவார் எனத் தவறாகக் கருதி, உறையூரிலிருந்த நெடுங்கிள்ளி கொல்ல முற்பட்டான். இதனை உணர்ந்த கோவூர் கிழார் இளந்தத்தன் ஒற்றரல்லர் என்னும் உண்மையை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொல்லாது தடுத்துப் புலவரைக் காத்தார். இச்செய்தி புறநானூற்று 47–ஆம் பாடலின் அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது. கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்குக் கூறியதாக அமைந்த பாடலில் பரிசில் வாழ்க்கையினராகிய புலவர்களின் வாழ்க்கைச் செம்மையும், மேம்பாடும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ‘வடியா நாவின் வல்லாங்குப் பாடிப், பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை’ என்னும் பகுதி புலவர் வாழ்க்கையின் செம்மையையும், ‘நும்மோரன்ன செம்மலும் உடைத்தே’ என்னும் பகுதி அதன் மேம்பாட்டையும் உணர்த்துவனவாக உள்ளன. <section end="இளந்தத்தன்"/> <section begin="இளந்திரையம்"/> {{dhr}} {{larger|<b>இளந்திரையம்</b>}} என்பது இறையனாரகப் பொருள் என்னும் இலக்கண நூலின் உரையால் அறியப் பெறும் தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் இக்காலத்தில் இறந்துபட்டது. அதனால் இதனைப் பற்றிய விவரம் அறியக்கூடவில்லை. நூலுக்குப் பெயர் அமையும் வகையினை விளக்குங்கால் இறையனாரகப் பொருள் உரை செய்வித்தானால் பெயர் பெற்ற நூல்களுக்கு எடுத்துக்காட்டாக இளந்திரையம், சாதவாகனம் என்னும் இருநூற் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்நூல் இளந்திரையன் என்பவனால் செய்விக்கப்பட்டதாகும் என்னும் செய்தியினை உணரமுடிகிறது. நூல்பெயர் பெறும் வகைகளுக்கு எடுத்துக்காட்டாக அவ்வுரை குறிப்பிட்டுள்ள பிறநூல்களைக் காணுங்கால், அவை இலக்கண நூலாகவோ நிகண்டு நூலாகவோ கருதப்படுகின்றன. அதனால், இளந்திரையமும் ஒரு இலக்கண நூலாகவோ நிகண்டு நூலாகவோ இருந்திருத்தல் வேண்டும். இதனை இலக்கண நூலாகக் கொள்வது பொருத்தமாகும். இந்நூலைச் செய்வித்தோனாகிய இளந்திரையன் புலவரைப் போற்றிப் பேணிய புரவலன் என்பதன்றி, வேறு ஒரு செய்தியும் அறியக் கூடவில்லை. பெரும்பாணாற்றுப்படையின் தலைவனான தொண்டைமான் இளந்திரையனும், புறநானூறு (185), நற்றிணை (94, 96, 106) ஆகிய தொகை நூல்களின் ஆசிரியர்களுள் ஒருவராகக் காணப்படும் இளந்திரையனாரும். இந்நூலின் ஆசிரியரும் ஒருவரே என்று டாக்டர். உ.வே. சாமிநாதையர் கருதியுள்ளார். இதற்குப் பெயரொப்புமை தவிர வேறு சான்றில்லை. சங்க கால இளந்திரையன் வழிவந்த ஒரு புரவலராக மன்னராக இந்நூலை இயற்றுவித்த இளந்திரையனார் இருந்திருத்தல் கூடும். இந்நூல் இறையனார் களவியலுரையின் காலத்திற்கு முற்பட்டதாகும். <section end="இளந்திரையம்"/> <section begin="இளந்திரையன்"/> {{dhr}} {{larger|<b>இளந்திரையன்</b>}} சங்க காலத் தமிழ் அரசர்களுள் ஒருவன். தொண்டை நாட்டினை ஆண்டமையால் இவன் தொண்டைமான் இளந்திரையன் எனவும் வழங்கப் பெற்றான். தொண்டை, பல்லவம் என்பன ஒரு பொருட் சொற்களாதலின் தொண்டையர் என்பது பல்லவரைக் குறிக்கும் என்றும், கிழக்குக் கடற்கரையிலுள்ள தொண்டியிலிருந்து வந்தமையால் தொண்டியோர் என்றும் பெயர் தொண்டையர் என ஆகியிருக்கலாம் என்னும் அறிஞர்கள் கருதுகின்றனர் திரையன் என்பதும் இவனுக்குரிய<noinclude></noinclude> ff20dmxu78f3n5yjw37h0btfehkinx4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/485 250 627367 1935427 1905065 2026-05-19T18:17:35Z ஹர்ஷியா பேகம் 15001 1935427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளந்திரையன்‌|457|இளநாகனார்}}</noinclude>பெயராகும். திரையன் என்னும் பெயர்க் காரணம் ‘அந்நீர்த் திரைதரு மரபில் உரவோ னும்பல்’ (31) என்னும் பெரும்பாணாற்றுப்படை அடியினால் விளங்கும். திரையன் என்னும் பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் நச்சினார்க்கினியர்; நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வேன் என்ற பொழுது தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று அவன் கூற அவளும் அவன் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின், திரையன் என வழங்கப்பட்டான். காட்டூர்கிழார் மகனார் கண்ணனார், நக்கீரர் ஆகியோர் பாடிய இரு அகநானூற்றுப் பாடல்களில் (அகம். 85, 340) திரையனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. திரையன் வென்வேல் கொண்டவன் என்றும் வேங்கடமலை இவனுக்குரியதென்றும் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார் (அகம். 85–19) கெடாத புகழையும் அழகிய பூண்களையும் கொண்ட இவன், பவத்திரி என்னும் கடற்கரை ஊரினைக் கொண்டிருந்தான் என்று நக்கீரர் (அகம். 340. 6-7) குறிப்பிட்டுள்ளார். இவன் கவிஞனாகவும் விளங்கியுள்ளான். இவன் பாடியனவாகப் புறநானூற்றில் ஒன்றும் (185) நற்றிணையில் மூன்றும் (94, 99, 106) இடம்பெற்றுள்ளன. அவற்றுள் புறநானூற்றுப் பாடலும் நற்றிணையில் 106–ஆம் பாடலும் தொண்டைமான் இளந்திரையன் என்னும் பெயரிலும், நற்றிணை 94, 99–ஆம் பாடல்கள் இளந்திரையனார் என்னும் பெயரிலும் அமைந்துள்ளன. இளந்திரையன், தொண்டைமான் இளந்திரையன், இளந்திரையனார் ஆகிய மூன்று பெயர்களும் ஒருவரையே குறிக்கும் என்பது கருதப்படுகிறது. மூன்று பெயர்களும் வெவ்வேறானவர்களைக் குறிக்கும் என்று கருதுபவர்களும் உளர். இவன் பாடிய புறநானூற்றுப் பாடல் (185) தன்னையொத்த பிற மன்னர்களுக்கு அரசியல் நுணுக்கத்தை அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வரசன், நாட்டையாளும் அரசன் தெளிந்த அறிவுடையோனாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நாட்டை ஊறின்றிக் கொண்டு செல்ல முடியும் என்பதை, ‘காவற் சாகாடுகைப்போன் மாணின், ஊறின்றாகி யாறினிது படுமே’ என்று குறிப்பிட்டுள்ளான். இளந்திரையம் என்னும் நூலையும் இவன் இயற்றியுள்ளான் எனக் கருதுகின்றனர். இவன் பெயரில் திரையனூர் என ஓரூர் இருந்ததாக நன்னூல் மயிலைநாதர் உரை குறிப்பிடுகிறது. இவன் ‘ஆதொண்டைச் சக்கரவர்த்தி’ எனத் திருமுல்லை வாயிற்புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளான். இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாடப்பட்ட பெரும்பாணாற்றுப்படையின் தலைவனாக விளங்குபவன். மேலும் இவனை ‘ஆழியிழைப்ப’ எனத் தொடங்கும் வெண்பாவால் பொய்கையார் என்னும் புலவர் பாராட்டியுள்ளார். <section end="இளந்திரையன்"/> <section begin="இளந்தேவனார்"/> {{dhr}} {{larger|<b>இளந்தேவனார்</b>}} சங்ககாலப் புவவர்களுள் ஒருவர். தேவன் என்பது இவர் இயற்பெயர், தேவனார் எனப் பெயரிய பிற புலவர்களின் வேறறிய இவர் இளந்தேவனார் எனப்பட்டார் போலும். இளந்தேவன் என்பதே இவர்தம் இயற்பெயராக அமைந்திருத்தலும் கூடும். நற்றிணை 41–ஆம் பாடல் இப்பெயரில் அமைந்துள்ளது. அகநானூற்றிலுள்ள மூன்று பாடல்களின் (அகம். 58, 298, 328) ஆசிரியர் பெயர் மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் என்று காணப்படுகிறது. இந்நான்கு பாடல்களையும் இளந்தேவனார் பெயரிலேயே பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை பதிப்பித்துள்ளார். உரையாளராகிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இவ்விரு பெயரும் ஒரு புலவரையே குறிக்கும் எனக் கொண்டு புலவர் வரலாறெழுதியுள்ளார். இவற்றால் இளந்தேவனார் மதுரையைச் சேர்ந்த புலவர் என்பதும், வணிகமரபில் தோன்றியவர் என்பதும், பண்ட (பலசரக்கு) வணிகத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் என்பதும் புலனாகின்றன. இவர்தம் பாடல்களுள் அகநானூற்றுப் பாடல்கள் மூன்றும் குறிஞ்சித் திணையில் தலைவி கூற்றாகவும், நற்றிணைப்பாடல் (41) பாலைத்திணையில் தோழி கூற்றாகவும் அமைந்துள்ளன. <section end="இளந்தேவனார்"/> <section begin="இளநாகனார்"/> {{dhr}} {{larger|<b>இளநாகனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். நாகன் என்பது இவர் இயற்பெயர். நாகனார் எனப் பெயரிய பலரினின்றும் வேறுபடுத்தி உணர இவர் இளநாகனார் என அழைக்கப்பட்டனராதல் வேண்டும். இளநாகன் என்னும் பெயரே இயற்பெயராகவும் வழங்கப்பட்டிருக்கலாம். இவர் தம் மூன்று பாடல்கள் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன (151, 205, 231). அவற்றுள், குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல் (151) இரவுக் குறியில் சிறைப்புறமாகத் தோழி கூறுவதாக உள்ளது. அதில் கடுவனால் புணரப்பட்ட பெண் குரங்கு, புணர்ச்சியால் உற்ற வேறுபாட்டினைத் தன்னுடைய சுற்றம் அறியாமைப் பொருட்டுச் சுனை நீரில் கவிழ்ந்து<noinclude></noinclude> otjvevgrbvm0tpmafn6oi27j30f4wak பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/486 250 627368 1935428 1905066 2026-05-19T18:20:52Z ஹர்ஷியா பேகம் 15001 1935428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளம்பல்‌ கோசர்‌|458|இளம்பூரணர்}}</noinclude>நோக்கிக் கலைந்த தன் உச்சி முடியினைத் திருத்திக் கொள்ளும் காட்சியினைக் கவினுறக் காட்டியுள்ளார். பாலைத் திணையிலமைந்த பாடல் (205) செலவழுங்கும் தலைவன் தன் நெஞ்சோடு கூறியதாகவும் செலவழுங்குமாறு தலைவன்பால் கூறியதாகவும் அமைந்துள்ளது. இதன்கண் மலைப்பக்கத்தில் புலியால் அடிக்கப்பட்ட வலிய யானையை ஆளி என்னும் விலங்கு இழுத்துச் செல்லும் காட்சியினைக் குறிப்பிட்டுள்ளார். தோழி சிறைப்புறமாகத் தலைவனிடம் கூறி, வரைவு கடாவும் பாங்கிலமைந்த நெய்தல் திணைப்பாடலில் (231) கரிய அடிமரத்தையுடைய புன்னைமரத்தின் பேரரும்பு மலர்ந்துள்ளமைக்கு, மலையிலுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாலமையும் தோற்றத்தை உவமையாகக் கூறியிருப்பது நயமிக்கதாகும். <section end="இளநாகனார்"/> <section begin="இளம்பல் கோசர்"/> {{dhr}} {{larger|<b>இளம்பல் கோசர்</b>}} என்பவர்கள் வீரர் மரபினைச் சேர்ந்தவர்கள். எட்டுத் தொகை நூல்கள் இவர்களைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளன. மேலும் ‘கொங்கிளங் கோசர்’ என்று சிலப்பதிகார உரைபெறு கட்டுரைப் பகுதியிலும், ‘கடந்தடு வாய் வாள் இளம்பல் கோசர்’ என்று மதுரைக்காஞ்சியிலும் (509, 773) வந்துள்ளன. காண்க: [[கோசர்]]. <section end="இளம்பல் கோசர்"/> <section begin="இளம்புல்லூர்க் காவிதி"/> {{dhr}} {{larger|<b>இளம்புல்லூர்க் காவிதி</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் அறியக் கூடவில்லை. இளம்புல்லூர் என்பது இவர்தம் ஊராகும். காவிதி என்னும் சொல்லுக்கு (1) வேளாளருக்குப் பாண்டியர் கொடுத்த ஒரு பட்டம் என்றும், (2) வைசியமாதர் பெறும் பட்டவகை என்றும், (3) அமைச்சர் என்றும், (4) கணக்கர் சாதி என்றும் (5) வரிதண்டும் அரசாங்கத் தலைவர் என்றும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பொருள் தந்துள்ளது. நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இவர் உழுவித்துண்ணும் வேளாளராவார் என்று கூறியுள்ளார். காவிதி என்னும் பெயரொடு ‘ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்’ என்னும் மற்றொரு சங்கப்புலவரும் உள்ளார். இளம்புல்லூரர்க் காவிதியின் ஒரே பாடல் (89) நற்றிணையில் இடம் பெற்றுள்ளது. முல்லைத் திணையில் தோழி கூற்றாக அமைந்துள்ள இப்பாடல், பிரிந்து சென்ற தலைவன் பொருள் தேடி மீண்டான் எனக் கேள்வியுற்ற தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறுவதாக அமைந்துள்ளது. காய்கள் நிரம்பிய உழுந்துச் செடியின் இலைகள் சிதையுமாறு வீசித் துன்புறுத்தும் வாடைக்காற்றின் வருகைக்கு உவமையாக, அயர்ந்த யானையின் பெருமூச்சினைக் காட்டி, ‘அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, பரும யானை அயா உயிர்த்தாங்கு, இன்னும் வரும்’ என்று கூறியிருப்பது நயமிக்கதாக உள்ளது. <section end="இளம்புல்லூர்க் காவிதி"/> <section begin="இளம்பூதனார்"/> {{dhr}} {{larger|<b>இளம்பூதனார்</b>}} கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். பூதனார், பூதன் தேவன், பூதம் புல்லன் என்னும் பெயர்களில் சங்க காலத்தில் புலவர் பலர் இருந்தனர். இவர் பூதனார் என்னும் புலவரின் வேறாவார் என்பதறிய இளம்பூதனார் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இவரது ஒரே பாடல் குறுந்தொகை 334–ஆம் பாடலாக அமைந்துள்ளது. அப்பாடல் தலைவிக்கும் தலைவனுக்கும் இடையேயுள்ள நெருக்கத்தைப் புலப்படுத்துகிறது. இப்பாடலில் ‘தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தால் நீ ஆற்றும் வன்மை உடையையோ?’ என்று தோழி தலைவியிடம் வினவத் ‘தலைவன் பிரியின் என் உயிர்போம்’ என்று தலைவி மறுமொழி கூறுகிறாள். {{right|<b>ஈ.வே.மா.</b>}} <section end="இளம்பூதனார்"/> <section begin="இளம்பூரணர்"/> {{dhr}} {{larger|<b>இளம்பூரணர்</b>}} தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவர், தமிழ் இலக்கிய வரலாற்றில் உரையாசிரியர்கள் தனியிடம் பெறுகிறார்கள். தொன்மை வாய்ந்த இலக்கண நூல்கள் அழிந்துபடாமல் காக்கப்பட்டமைக்கும், அவற்றின் நிலைபேற்றிற்கும் அவர்தம் உரைகளே காரணமாயின. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை கண்டுள்ளனர். அவர்களுள் பெயர் தெரிந்த உரையாசிரியர்களாக அறுவர் உள்ளனர். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடனார் என்னும் அவ்வறுவருள் இளம்பூரணர் ஒருவரே தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்டுள்ளார். கிடைத்துள்ள உரைகளுள் இவரது உரையே காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஆயினும் இளம்பூரணருக்கு முன்னும் தொல்காப்பியத்திற்கு உரை இருந்திருக்க வேண்டுமென்பது இவர் உரையால் தெரிகிறது. ‘ஒரு சாரார்’, ‘ஒருசார் ஆசிரியன் உரை’, ‘ஒரு திறத்தார்’, ‘இரு திறத்தார் ஆசிரியர்’ ‘என்பாரும் உளர்’, ‘இனி ஒரு கருத்து’, ‘உரைப்பாரும் உளர்’, ‘எழுதுவாரும் உளர்’ போன்ற வாய்பாடுகள் இளம்பூரணருக்கு முன் இருந்த உரைமரபுகளைக் குறிக்கின்றன. இவை வெறும் வாயுரைகளைச் சுட்டுகின்றன என்று கொள்ளுதற்கில்லை; எழுத்து வடிவ உரைகள் இருந்தமையினைக் குறிப்பிடுகின்றன என்று கொள்ளுதற்கு இடமுண்டு. ‘குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி’ (தொல். சொல். 56) என்னும் நூற்பாவிற்கு இளம்பூரணர் கூறும் உரை அவ்வுண்மையை நன்கு<noinclude></noinclude> pcvi0pic6k7a32pno3wjvod3rmcdz15 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/488 250 627408 1935429 1905068 2026-05-19T18:22:21Z ஹர்ஷியா பேகம் 15001 1935429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளம்பூரணர்‌|460|இளம்பெருஞ்சென்னி}}</noinclude>னின்றும் அறிய இயலவில்லை. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் எழுதிய உரையைத் தனித்தனி நோக்கினால் சில வேறுபாடுகளையும், ஒரு நோக்கில் கண்டால் சில உண்மைகளையும் காணவியலும். எழுத்ததிகார உரை தொடக்கவுரை என்பதால் அமைப்பில் தெளிவுடையதாகவும் நூற்பாவிற்குரிய நேர்ப் பொருளை ஆற்றொழுக்காகத் தருவதாகவும் அமைந்துள்ளது. சொல்லதிகாரவுரை அமைப்பில் சிதைவுடையதாகவும், முறையற்ற அமைப்புடனும் காணப்படுகிறது. பொருளதிகார உரை எழுத்ததிகார உரை அமைப்போடு ஒத்துக் காணப்பட்டாலும், விளக்கப்படாத பகுதிகள் மலிந்து காணப்படுகின்றன. எழுத்து, சொல் உரையைக் காட்டிலும் பொருளதிகார உரை விரைவு கருதி அமைக்கப்பட்டது போன்று அமைந்துள்ளது. பிறர் பெயர் சுட்டாது உரை கூறும் மரபு இளம்பூரணரிடம் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது. ஐயப்பாடுடைய கருத்துகள் இருப்பின் தாமே அவற்றின்மேல் முடிவுக்கு வாராது பயில்வோரின் முடிவுக்கு விடுகின்ற சிறப்பு இவரிடம் காணப்படுகிறது. உரை கூறும் போக்கில் முன்னோக்கியும் பின்னோக்கியும் நினைவு கூர்ந்து உரை கூறும் தன்மை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இலக்கணக் கருத்துக்குரிய எடுத்துக்காட்டை மட்டும் கூறாது, அக்கருத்தை எடுத்துக்காட்டோடு பொருத்திக் காட்டும் தனிச் சிறப்பு இவரது உரையின் ‘நெறி’யாகவே காணப்படுகிறது. இவர்தம் உரை நெறிகளையே பின்வந்த உரையாசிரியர்கள் போற்றிக் கொண்டுள்ளனர். இவர் எழுதிய உரையில் தம் காலத்துச் சமுதாய அமைவுகளை இயலும் இடங்களிலெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இவர் காலத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் இருந்தமை (தொல். பொருள். 90), பிறப்பால் உயர்வு தாழ்வு கருதப்பட்டமை (தொல். தொல். 41), சாதிகளுக்குள் ஒவ்வாமை நிலவியமை (சொல். பொருள். 256) போன்ற செய்திகள் இவர் தம் உரையில் தெளிவாகக் காணக் கிடக்கின்றன. ‘கணிகை குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல்’ (தொல். பொருள். 149) போன்ற பல கருத்துகள் இவர் உரையுள் காணப்படுவதால் இவர் காலத்துச் சமுதாய நிலை நன்கு புலனாகிறது. இவர் நூற்பாவிற்கு உரை எழுதுகிற பல்வேறு நிலைகளில் பல அரிய இலக்கணக் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய இலக்கணக் கொள்கைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்றால் அத்தொகுதியே ஓர் இலக்கண நூலாக அமையும். எடுத்துக்காட்டாக ‘ஒரு சொல் முன் ஒரு சொல் வருங்கால் தொகை நிலை வகையான் வருதலும் எண்ணுநிலை வகையான் வருதலும் பயனிலை வகையான் வருதலும் என மூன்று வகையான் அடங்கும்’ (தொல். சொல். 1) என்பதையும், ‘மிக்க எண்ணொடு குறைந்த எண் வருங்கால் உம்மைத் தொகையாகவும், குறைந்த எண்ணொடு மிக்க எண் வருங்கால் பண்புத் தொகையாகவும் கொள்’ (தொல். எழுத்து. 480) என்பதையும் கூறலாம். இவர் உரையில் காணப்படும் சொற்பொருள் விளக்கங்கள் சிறப்புடையனவாக உள்ளன. சொற்பொருள் கூறும் தன்மை இளம்பூரணர்பால் அரிய கலையாகவே அமைந்துள்ளது. தமக்கு முன்னிருந்த இறையனார் களவியல் உரை, மணக்குடவர் உரை போன்றவற்றில் நல்லனவற்றை எடுத்தாளும் தன்மை இவர்பால் சிறப்பாகக் காணப்படுகிறது. இளம்பூரணர் உரையைப் பின்பற்றியே பவணந்தி முனிவர் நன்னூலைச் செய்திருக்கிறார். உரைக் கருத்துகளை முழுமையாகவும் பகுதியாகவும் ஏற்று நூற்பாவாக்கியுள்ளார். பொதுவாக நன்னூலுக்கு இளம்பூரணர் உரை ஓர் உரை மூலமாக விளங்கியது. எளிமையும் தெளிவும் உடையதாய் உள்ள இளம்பூரணர் உரை தொல்காப்பியத்திற்குச் சீரிய திறவு கோலாய் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. {{right|<b>சா.கி.</b>}} <section end="இளம்பூரணர்"/> <section begin="இளம்பெருஞ்சென்னி"/> {{dhr}} {{larger|<b>இளம்பெருஞ்சென்னி</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களுள் ஒருவன். இவன் சோழர் குடியில் பிறந்தவன் என்பதனைச் சென்னி என்னும் பெயர் புலப்படுத்துகிறது. இளம் வயதிலேயே பேரறிவும் வீரமும் மிக்கவனாக இருந்தமை பற்றி இப்பெயர் அமைந்திருத்தல் கூடும். இடையன் சேந்தங் கொற்றனார் என்னும் புலவர் இவனை அகநானூற்று 375–ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். இம்மன்னன் தம் குடி காக்கும் கடமையால், யானைப் படை கொண்டு சென்று, போர் செய்து பகைவராக விளங்கிய வடுகரின் மதில் சூழ்ந்த பாழி என்னும் அரண்மனையினை அழித்தான். அப்போது அவன் யானைகள் அவ்வடுகர்களின் தலைகளைத் தம் கொம்பினால் குத்திச் சிதைத்தன. அதனால் அவற்றின் கொம்புகள் குருதிக் கறை படிந்து சிவந்து தோன்றின. இதனை உவமையாக்கிப் புலவர் அரிய பாலைக் காட்சி ஒன்றினைத் தம் பாடலில் சித்திரித்துள்ளார். ஆறலைகள்வர் அம்பினால் இறந்துபட்ட வழிச் செல்வோர் உடலங்களின் மீது அமர்ந்துண்டமையால், கழுகுகளின் கால்களில் குருதிக் கறை படிந்தது. அக்கழுகுகள் உட்கார்ந்-<noinclude></noinclude> igcpdemc2abhvk010i9p2z38uo03oow பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/489 250 627417 1935430 1905069 2026-05-19T18:26:31Z ஹர்ஷியா பேகம் 15001 1935430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளம்பெருமானடிகள்‌|461|இளம்போதியார்}}</noinclude>தமையால் செந்நிறமுற்றுக் காணப்படும் வெள்ளிய யாமரத்தின் கிளைகளுக்கு, சென்னியின் குருதிக் கறை படிந்த யானைக் கொம்புகளை உவமையாக்கிக் கூறியுள்ளார். இம்மன்னன் பகைவரின் பாழியினை அழித்த செயலைப் புலவர் ‘வினைவிறல், எழூஉத்திணி தோள் சோழர் பெருமகன், விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி, குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார், செம்புறழ் புரிசைப் பாழி நூறி’ என்று குறிப்பிட்டுள்ளார் (அகம். 375; 10–13). <section end="இளம்பெருஞ்சென்னி"/> <section begin="இளம்பெருமானடிகள்"/> {{dhr}} {{larger|<b>இளம்பெருமானடிகள்</b>}} பதினோராந் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவர். பெருமானடிகள் என்னும் பெயர் சிவபெருமானை உணர்த்தும் பெயர்களுள் ஒன்று எனக் கொண்டு, திருஞானசம்பந்தர் தம் திருக்கடவூர்த் தேவாரத்தில் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இளம்பெருமானடிகள் என்னும் பெயர் முருகப் பெருமானுக்குரிய பெயர்களுள் ஒன்று என்றும், அப்பெயர் பின்னர் மக்களுக்கும் இட்டு வழங்கப்பட்டதென்றும் கருதப்படுகிறது. இவர் வரலாற்றைப் பற்றிய பிற செய்திகள் ஒன்றும் அறியக் கூடவில்லை. இவர் பதினோராந் திருமுறையில் ‘சிவபெருமான் திருமும்மணிக் கோவை’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் வெண்காட்டடிகள், அதிரா அடிகள் ஆகியோர் நூல்களுக்கு முன்னே இத்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளதால், இவரது காலம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகும் என்று கொள்வது பொருந்தும். இத்திருமுறையின் இருபத்து நான்காம் பிரபந்தமாக அமையும் இவரது நூல் அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய பாக்கள் 30 கொண்டு அமைந்துள்ளது. இதில் அகத்துறை சார்ந்த பாடல்களும் உள்ளன. இதன் பாடலை வீரசோழிய உரையாசிரியர் தம் உரையுள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். <section end="இளம்பெருமானடிகள்"/> <section begin="இளம்பெருமானார்"/> {{dhr}} {{larger|<b>இளம்பெருமானார்</b>}} கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். கல்வெட்டில் ‘கோட்டாற்று இளம்பெருமானார்’ என்று இப்புலவர் பெயர் காணப்படுவதால், இவர் ஊர் கோட்டாறு என்பது புலனாகிறது. கோட்டாறு என்பது இப்போதைய நாகர்கோயிலின் ஒரு பகுதியாகும். இப்பெயருள்ள ஊர் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளது. திருச்சியை அடுத்துள்ள செந்தலை என வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரிலுள்ள சிவன்கோயிலில் காணப்படும் கல்வெட்டில் இப்புலவர் பெயரும் இவரது பாடலும் காணப்படுகின்றன. பாடல் சிதைவுற்றுள்ளது. பல்லவ வேந்தரின் கீழ்ச் சாமந்தர்களாய் ஆண்டு வந்தவர்கள் முத்தரையர் ஆவர். அவர்கள் திருச்சி தஞ்சைப் பகுதிகளை ஆண்டுவந்தனர். அவர்களுள் ‘பெரும்பிடுகு முத்தரையன் சுவரன்மாறன்’ என்னும் அரசனின் வெற்றி பற்றிப் புலவர்கள் பாடிய பாடல்கள் முற்குறிப்பிட்ட சிவன்கோயில் தூண்களின் கல்வெட்டுகளில், ‘பெரும்பிடுகு முத்தரையனாயின சுவரன்மாறன்; அவன் எடுப்பித்த பிடாரி கோயில்; அவன் எறிந்த ஊர்களும் அவன் பேர்களும், அவனைப் பாடியோர் பெயர்களும் இத்தூண்கள் மேல் எழுதிய இவை’ எனத் தொடங்கிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்புலவருடைய பாடலில் இப்பொழுது தெளிவாகக் கிடைக்கும் பகுதி வருமாறு; ‘சேட்டிணர் பூந்தண் பொழிற் செம்பொன் மாரிக் கடியரணம், மூட்டின சீற்றமுன் சென்றது பின்பு பகட்டினத்தோர்....’. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட மன்னன் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று ஆய்வாளர் கூறுகின்றனர். <section end="இளம்பெருமானார்"/> <section begin="இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த"/> {{dhr}} {{larger|<b>இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒரு பாடலால் உயர்ந்தோருள் இவரும் ஒருவர்; ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற புறப்பாடலைப் (182) பாடியவர். இவர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் தகைமைக்குச் சிறந்த இலக்கிய வடிவம் கொடுத்துப் பாடியுள்ளார். இவர் பெயருடன் வழுதி என்ற பெயரும் சேர்ந்திருப்பதால் இவர் பாண்டியர் குடியினராக இருத்தல் வேண்டும். <section end="இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த"/> <section begin="இளம்பெரு வழுதியார்"/> {{dhr}} {{larger|<b>இளம்பெரு வழுதியார்</b>}} பரிபாடலில் 15–ஆம் பாடலைப் பாடியவர். இவரும் புறப்பாடலைப் பாடிய இளம்பெரு வழுதியும் ஒருவராய் இருத்தல் கூடும் என்பார் உ.வே. சாமிநாதையர். பரிபாடலில் இவர் திருமாலைச் சிறப்பித்துப் பாடியிருப்பதில் வெளியாகும் சமயச் சார்பும், இரண்டு பாடல்களிலும் அமைந்த மொழி நடை, இலக்கியக் கட்டுக் கோப்பு ஆகியவற்றால் அறியலாகும் வேறுபாடும் இருவரையும் தனித்தனிப் புலவராகவே காட்டுகின்றன. <section end="இளம்பெரு வழுதியார்"/> <section begin="இளம்போதியார்"/> {{dhr}} {{larger|<b>இளம்போதியார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். போதி என்பது அரசமரத்தினைக் குறிக்கும். புத்தர் பெருமான் இம்மரத்தினடியில் தவமியற்றிப் போதம் – மெய்யறிவு – பெற்றமையால், இம்மரம் போதிமரம் என வழங்கப்பட்டது; புத்த சமயத்தினர்க்கு இம்மரம் போற்றிப் பேணுதற்குரிய புனிதத் தன்மையுடையதாயிற்று. புத்தர் பெருமானும் போதியார், போதி மாதவன் என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார். இக்கருத்துக்களை உளங்கொண்டு ஆய்வாளர்கள் இளம்போதியார் என்னும் சங்கப்புலவர் புத்த சமயத்தவராக இருத்தல் கூடும்<noinclude></noinclude> crcjfd7g2b7zieszejl4k7bupz2b00a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/490 250 627423 1935431 1905070 2026-05-19T18:30:12Z ஹர்ஷியா பேகம் 15001 1935431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளவிச்சிக்கோ|462|இளவேட்டனார்‌}}</noinclude>என்று கருதுகின்றனர். சங்க காலத்தில் தமிழகத்தில் புத்த சமயம் இடம்பெற்றிருந்தது என்பார் கருத்திற்கு அரணாக அமையும் ஏதுக்களில் இப்பெயரும் ஒன்றாகும். இவருடைய ஒரே பாடல் நற்றிணை 72–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பழந்தமிழரின் அகப்பாட்டு நெறியில் அமைந்துள்ளமையால் பாடலிலிருந்து இவர்தம் சமயம் பற்றிய குறிப்பு ஒன்றும் அறிந்துகொள்ள இயலவில்லை. பாடல் நெய்தல் திணையில் தோழி தலைவியிடம் சிறைப்புறங்கூறும் பாங்கில் உள்ளது. இதில் தோழிக்கும் தலைவிக்கும் இடையிலுள்ள நட்பினை ‘உயிர் ஓரன்ன செயிர்தீர் நட்பு’ என்று இவர் குறிப்பிட்டுள்ளார். <section end="இளம்போதியார்"/> <section begin="இளவிச்சிக்கோ"/> {{dhr}} {{larger|<b>இளவிச்சிக்கோ</b>}} விச்சி எனப்படும் மலைக்குத் தலைவனான விச்சிக்கோ என்னும் சங்ககால மன்னனின் இளவல். அடுத்த நிலையில்–அரசு மேற்கொள்ளுதற்குரிய நிலையில் உள்ளமையால், இளவரசு என்னும் குறிப்பில் இளவிச்சிக்கோ எனப்பட்டான். இப்பெயருக்கு ‘இளவச்சிரக்கோ’ என்றொரு பாடபேதம் உள்ளது என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் தம் புறநானூற்றுப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஒருகால் இவனும் கண்டீரக்கோ என்பவனின் இளவலான இளங்கண்டீரக்கோவும் ஒருங்கே மகிழ்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோவைத் தழுவி, இளவிச்சிக்கோவைத் தழுவாது புறக்கணித்தார். தன்னைத் தழுவாது விடுத்தமைக்குக் காரணம் யாதென வினவிய இளவிச்சிக்கோவிற்குக் கூறுவதாக இப்புலவர் பாடியுள்ள பாடல் புறநானூற்றின் 151–ஆம் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலில், ‘இளங்கண்டீரக்கோ, ஆடவர் வெளியே சென்ற போதும் இல்லத்திற்கு வந்த இரவலர்க்குப் பிடியினைப் பரிசளித்து ஓம்பும் ஈகைப் பண்புமிக்க பெண்களையுடைய கண்டீரக்கோவின் தம்பியாதலின் தழுவிக் கொண்டேன்’ என்றும், ‘இளவிச்சிக்கோ தழுவிக் கொள்ளத்தக்கவனாயினும் பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்தமையானும், இரவலர்க்கு ஈயாது அடைத்த கதவினை உடைய அரசன் மரபில் வந்தமையானும் தழுவாது விடுத்தேன்’ என்றும் பெருஞ் சாத்தனார் விளக்கியுள்ளார். <section end="இளவிச்சிக்கோ"/> <section begin="இளவெயினனார்"/> {{dhr}} {{larger|<b>இளவெயினனார்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயரிலமைந்துள்ள எயினன் என்னும் சொல் இவர் எயின மரபினராக – வேட்டுவக் குடியினராக இருக்கலாம் என்பதனைத் தெரிவிக்கிறது. இவர் பாடலொன்று நற்றிணையில் (263) அமைந்துள்ளது. இது உள்ளுறை நயமிக்க பாலைத்திணைப் பாடலாகும். இதில் ‘கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு, முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும்’ என்னும் பகுதியில் வயலிலே தங்கிய பேடைக்குச் சேவல் கடல்மீனைக் கொண்டு வந்து கொடுத்துதவுதல் போலத் தலைவியைத் தம் இல்லத்தே கொண்டு வைத்துத் தாமும் பொருளைத் தேடி வந்து கொடுத்து, அவளுடன் இன்பமான இல்வாழ்க்கை நடத்துதல் வேண்டும் என்னும் கருத்தினைத் தோழி தலைவியிடம் கூறும் பாங்கில் தலைவனுக்குக் குறிப்பால் அறிவுறுத்துவது நயமுடையதாகும். <section end="இளவெயினனார்"/> <section begin="இளவெளிமான்"/> {{dhr}} {{larger|<b>இளவெளிமான்</b>}} சங்ககாலத்தில் வாழ்ந்த சிறந்த வள்ளலாகிய வெளிமான் என்பானின் தம்பி. புவவர்களைப் போற்றும் பண்பும் அவர்கட்கு வழங்கும் பண்பும் குறைந்தவன். ஒரு கால், வறுமையிலும் செம்மை சான்ற புலவராகிய பெருஞ்சித்திரனார் பரிசில் விரும்பி வெளிமானிடம் சென்றார். இறக்கும் நிலையிலிருந்த அவ்வள்ளல் தன் தம்பியாகிய இவனைப் பரிசில் கொடுக்குமாறு பணித்தான். இவனைப் புலவர்க்குச் சிறிதே கொடுக்க, அதனைப் பெறாது நீங்கிக் குமணன்பால் சென்று பாடிப் பெற்ற யானைப் பரிசிலை, வெளிமான் ஊர்க்கு வந்து, அவனுடைய காவன் மரத்தே கட்டி விடுத்துச் சென்றார் (புறம். 163. அடிக்குறிப்பு) அப்போது, ‘இரவலர் புரவலர் நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர், இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு ஈவோருண்மையும் காணினி’ என்று இகழ்ந்து பாடிச் சென்றார். வெளிமான் இறந்த பின்னர் இளவெளிமானிடம் இப்புலவர் சென்றபோதும் இவன் சிறிதே கொடுக்க, அதனைக் கொள்ளாது, ‘புலிபார்த்து ஒற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த்து ஒற்றாதாகும்’ எனத் தம் பெருமை புலப்படப் புகன்று மீண்டார். பிறிதோரமையம், வெளிமான் சிறிது கொடுக்கக் கண்டு அதனைப் பெறாது புலவர், ‘அகம் நக வாரா முகன் அழி பரிசில், தாள் இலாளர் வேளார் அல்லர்’ என்றும், ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ என்றும், தம் மானவுணர்வும் தம்போன்றோரை மதித்துப் போற்றும் புரவலர் உண்மையும் தோன்றக் கூறிச் சென்றார் (புறம். 207). <section end="இளவெளிமான்"/> <section begin="இளவேட்டனார்"/> {{dhr}} {{larger|<b>இளவேட்டனார்</b>}} மதுரையில் பிறந்த இவர் தமிழில் சிறந்த புலவர். இப்பெயரால் இவர் வணிகருள் இளவேட்ட மகரிசி கோத்திரத்தவர் என்று தெரிய வருகிறது. இவர் ஆடைவிற்கும் வணிகக் குலத்தவராயிருக்கலாம். இப்புலவரை மதுரை அறுவை வாணிகர் இளவேட்டனார் என்றும் சிலர் கூறுவர். இவர் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். {{nop}}<noinclude></noinclude> gawiiesi9y9y6x34mrajxu5shhi34p6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/491 250 627428 1935432 1905314 2026-05-19T18:32:01Z ஹர்ஷியா பேகம் 15001 1935432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளைஞர்‌ இயக்கம்‌|463|இளைஞர்‌ கழகங்கள்‌}}</noinclude>குறுந்தொகையில் இவர் இயற்றியதாக ஒரு பாடல் உள்ளது. கீழ்காற்றால் உதிர்க்கப்பட்ட காந்தள்மலர் பாறையில் மேல் குவிந்து கிடப்பது பாம்பு படம் ஒடுங்கிக் கிடப்பது போல் உள்ளது என்ற அழகிய உவமையை, ‘பாம்பு பை யவிந்தது போலக் கூம்பிக், கொண்டலிற் றொலைந்த வொண் செங் காந்தள், கன்மிசைக் கவியும் நாடற்கு’ (குறுந். 185) என்னும் வரிகளின் சுவைபட விளக்குகிறார். இவர் பாடியுள்ள ஆறு பாடல்கள் அகநானூற்றில் இடம் பெறுகின்றன. செவிலியர் பாராட்டப் பொலஞ் செய் கிண்கிணி நலம்பெறு சேவடி மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாமல் விளையாடு ஆயத்துச் சிறாரைத் தலைவி காணுந்தொறும், தன்னை நினைந்து வருந்துவாள் என்று வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறுவதாக அகநானூற்றுச் செய்யுளொன்றில் (254–ஆம் பாடல்) பாடியுள்ளார். நற்றிணையில் இவர் பாடிய பாடலொன்று காணப்படுகிறது. அதில் இவர் தலைவியின் மெய்ப்பாட்டுணர்வாகிய அழுகையை மிக உருக்கமாக விவரித்துள்ளார். வானிலவு ஒளி வீச, ஊரில் விழா அயர, காடுகளிலும் சோலைகளிலும் வண்டுகள் துணையொடு இன்புற்று வருகின்றன. தலைவியோ கண்ணுறக்கமின்றி அவல நெஞ்சத்துடன் இரவு முழுவதும் கழிக்க வேண்டியுள்ளது என்று ஏங்குகிறாள். ‘யானே புனைஇழை நெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு, கனையிருங் கங்குலுங் கண்படை இலனே, அதனால், என்னொடு பொருங்கொல் இவ்வுலகம், உலகமொடு பொருங்கொல் என் அவலமுறு நெஞ்சே’ (நற்–348) என்பன தலைவியின் ஏக்கத்தைப் புலப்படுத்தும் வரிகளாகும். திருவள்ளுவ மாலையில் இவர் பாடியுள்ள ஒரு பாடலில் திருக்குறளை ‘வள்ளுவர் வாயுறை வாழ்த்து’ என்று பாராட்டியுள்ளார். புறநானூற்றிலும் இவர் யாத்த பாடலொன்று இடம் பெற்றுள்ளது (329). {{right|<b>ஈ.வே.மா.</b>}} <section end="இளவேட்டனார்"/> <section begin="இளைஞர் இயக்கம்"/> {{dhr}} {{larger|<b>இளைஞர் இயக்கம்:</b>}} பல்வகையான திட்டமிட்ட போராட்ட வகைகளால் அரசியல் செல்வாக்குத் தேடும் கருத்தொருமித்த இளைஞர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பே இளைஞர் இயக்கம் (Youth Movement) எனப் பெயர் பெறலாயிற்று. முதல் உலகப் போருக்குப் பின்னர், இச்சொற்றொடர் வழக்கில் வந்தது. ஐரோப்பாவில் இத்தாலிய வல்லாண்மை அரசும் பொதுவுடைமை அரசும் இளைஞர் இயக்கங்களை நடத்தியதோடு, மிகுதியான இளைஞர்களையும் அவ்வியக்கங்களில் சேர்த்து வந்தன. இந்தியாவில் அசாம் (Assam) மாநிலத்தில் 1979–ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனைத்து அசாம் மாணவர் சங்கம் (All Assam Students Union) இளைஞர் இயக்கத்திற்கு ஓர் எடுத்துகாட்டாகும். இச்சங்கம் பொது மக்களைப் பாதிக்கும் விவகாரங்களுக்கும், அசாம் மாநிலப் பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைப் பாதிக்கும் விவகாரங்களுக்கும், அரசியல் வழியில் நின்று போராட்டங்களை நடத்தி, அவற்றிற்கு 1985–ஆம் ஆண்டு அரசியல் தீர்வு கண்டது. மேலும் பொதுத் தேர்தலில் (1985, திசம்பர்) போட்டியிட்டு, அதன் தலைவர் மாநில முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காண்க: [[இளைஞர் கழகங்கள்]]. <section end="இளைஞர் இயக்கம்"/> <section begin="இளைஞர் கழகங்கள்"/> {{dhr}} {{larger|<b>இளைஞர் கழகங்கள்:</b>}} ஒன்றுபட்ட கருத்துகளைக் கொண்ட இளைஞர்கள் சமுதாயப் பணிகளுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் பொழுது போக்கிற்கும் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒன்று சேர்ந்து கழகங்களை அமைக்கும் வழக்கம் ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே ஏற்பட்டது. முதன் முதலில் நிறுவப்பட்ட இளைஞர் கழகங்கள் (Youth Associations) சமயச் சார்புள்ளனவாகவே இருந்தன. இக்காலத்தே சமயச் சார்பற்ற பல்வேறு நோக்கங்களையும் செயல்முறைகளையும் கொண்ட இளைஞர் கழகங்கள் உலகெங்கும் உள்ளன. அனைத்து நாட்டு இளைஞர் கழகங்களில் கிறித்தவ இளைஞர் கழகம் (Young Men's Christian Association), கிறித்தவ இளைய மகளிர் கழகம் (Young Women's Christian Association) ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை. கிறித்தவ இளைஞர் கழகம் கி.பி. 1844–ஆம் ஆண்டு சார்சு வில்லியம் (George William) என்ற இளைஞரால் இலண்டன் நகரில் நிறுவப் பெற்றது. கிறித்தவச் சமயத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இக்கழகம் உலகெங்கும் பரவியுள்ளது. இதில் எச்சமயத்தினரும் உறுப்பினர் ஆகலாம். சமயப் பணி, சமுதாய முன்னேற்றம், கல்வி வளர்ச்சி ஆகிய மூன்று துறைகளிலும் இளைஞர்களைப் பயிற்றுவித்து, அவர்களுடைய உடல், உள்ளம், ஆன்மா வளர்ச்சிகளுக்கு உதவுவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கழகம். பெருநகர்களில் உள்ள இக்கழகத்தின் கிளைகளில் நூலகம், படிப்பகம், சொற்பொழிவு மன்றம், விளையாட்டு வசதிகள், உடற்பயிற்சிக் கூடம், உணவகம் ஆகியவை உள்ளன. சில இடங்களில் இளைஞர் விடுதிகளும் உண்டு. இக்கழகத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள செனிவா (Geneva) நகரில் உள்ளது. {{nop}}<noinclude></noinclude> 5dbjduetbxl0mke8tij17gnu5yw7sq5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/492 250 627438 1935433 1905316 2026-05-19T18:33:05Z ஹர்ஷியா பேகம் 15001 1935433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளைஞர்‌ கழகங்கள்‌|464|இளைஞர்‌ சீர்திருத்தப்‌ பள்ளிக்‌ கல்வி}}</noinclude>கிறித்தவ இளைய மகளிர் கழகத்தின் நோக்கங்களும் கிறித்தவ இளைஞர் கழகத்தின் தன்மையைப் போன்றவையே. இக்கழகம் கி.பி. 1855–ஆம் ஆண்டு இலண்டனில் நிறுவப் பெற்றது. இது கிறித்தவ இளைஞர் கழகம் செய்யும் பணிகளுடன், மகளிர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் செய்து தருகிறது. இந்தியாவில் இந்து இளைஞர் கழகமும் (Young Men's Hindu Association), இந்திய இளைஞர் கழகமும் (Young Men's Indian Association) குறிப்பிடத்தக்கவை. இக்கழகங்களும் கிறித்தவ இளைஞர் கழகங்களைப் போலவே பணிகளைச் செய்து வருகின்றன. பொழுது போக்குக் கழகங்கள் (Clubs) வாயிலாக இளைஞர்கள் ஒன்று கூடித் தமது ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்க முற்படும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உள்ளது. தொழிற்சாலைகளில் உழைத்துக் களைத்த சிறுவர்களின் பொழுது போக்கிற்காக இவை முதலில் தொடங்கப்பட்டன. சிறுவரும் சிறுமியரும் வெவ்வேறு கழகங்களை அமைப்பதே பொதுவான வழக்கமாக இருந்து வந்தபோதிலும், இருபாலரும் ஒன்று கூடி ஓய்வு நேரத்தைக் கழிக்க ஏற்ற கழகங்களும் உள்ளன. அவை சமயச் சார்பும் அரசியல் தொடர்பும் அற்றவை. நாடு முழுவதும் உள்ள சிறு சிறு கழகங்கள் அனைத்தும் ஒன்று கூடித் தேசிய இளைஞர் கழகத்தை நிறுவும். இத்தேசிய இளைஞர் கழகம், கிளைக் கழகங்களின் பணியைக் கட்டுப்படுத்தி, அவற்றின் திட்டத்தை முடிவு செய்யும். சாரணர் இயக்கமும் அனைத்து நாடுகளின் அடிப்படையில் நிறுவப் பெற்ற இளைஞர் இயக்கம் ஆகும். செஞ்சிலுவைச் சங்கம், புனித யோவான் மருந்து வண்டி (St. John's Ambulance) ஆகிய இரண்டிலும் இளைஞர் பிரிவுகள் உண்டு. இம்மூன்று கழகங்களும் இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட வகையான பயிற்சியை அளிப்பதோடு சமுதாயப் பணியிலும் ஈடுபடுகின்றன. இவை இளைஞர்களின் பொழுது போக்கிற்கும் உடற்பயிற்சிக்கும் வசதி செய்து தந்துள்ளன. மற்றைய கழகங்களைப் போலவே விடுமுறைகளில் சுற்றுலாப் போகவும் இவை ஏற்பாடு செய்கின்றன. குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்ட இளைஞர் அமைப்புகளும் உண்டு. இளைஞர்களைக் கூட்டுறவு முறையில் பயிற்றுவித்து ஒன்றுபடுத்தும் கூட்டுறவு இளைஞர் கழகமும், இளம் உழவர் கழகமும், நாடகப் பயிற்சி அளிக்கும் இளைஞர் நாடகக் கழகமும் சில எடுத்துக் காட்டுகளாகும். அனைத்து நாட்டு இளைஞர்களையும் ஒன்று திரட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உதவியுடன் உலகக் குடிமைக் கல்விக்கழகம் (Council for Education in World Citizenship) நிறுவப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே ஒற்றுமையை வளர்க்கும் இளைஞர் கழகங்களும் உண்டு. இதற்கு இந்தியச் சோவியத்து நட்புறவுக் கழகம் ஓர் எடுத்துக்காட்டாகும். உலக சனநாயக இளைஞர் பேரவை என்ற அமைப்பு 1945–ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டிற்குப் பின் அமைக்கப்பட்டது. உலக ஒற்றுமையை ஓங்கச் செய்வதே இதன் நோக்கமாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஒருமைப்பாடு, சமாதானம், அமைதி, நட்புறவு ஆகிய கொள்கைகளை இளைஞர் சமுதாயத்திற்கு வலியுறுத்தவே உலக இளைஞர் பேரவை பாடுபடுகிறது. முதலாம் உலக இளைஞர் விழா 1947–ஆம் ஆண்டில் செக்கோசுலோவாகியாவின் தலைநகரான பிராகில் (Prague) நடைபெற்றது. ஏறத்தாழ 71 நாடுகளைச் சார்ந்த 17,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். சோவியத்து நாட்டின் தலைநகரான மாசுகோவில் 12–ஆம் உலக இளைஞர் விழா, 1985–ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 27 முதல் ஆகசுட்டுத் திங்கள் 3 வரை கொண்டாடப்பட்டது. சோவியத்து நாட்டில் இசுபுட்னிக்கு (Sputnik} என்ற பெயரில் உலக இளைஞர் சுற்றுலாக் கழகம் இயங்கி வருகிறது. இக்கழகம் ஆண்டுதோறும் இளைஞர்களும் இளம்பெண்களுமாக ஏறத்தாழ 40 லட்சம் பேர் சோவியத்து நாடு முழுவதும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்திலும் இளைஞர் கழகப் பிரிவுகள் உள்ளன. அவை அரசியல் நோக்கத்துடன் அமைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர் பிரிவுகள் உள்ளன. சோவியத்து நாட்டிலுள்ள காம்சாமால் என்னும் இளைஞர் கழகம் மிகப் பெரியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் விளங்குகிறது. இனைஞர்களுக்குச் சரியான பொழுதுபோக்கு வசதிகளையும் ஒன்றுகூடும் வாய்ப்பையும் அளிப்பதன் இன்றியமையாமையை உணர்ந்த இக்கால அரசுகள், திறமையாக நடத்தப் பெறும் கழகங்களுக்கு உதவி செய்து ஊக்குவிக்கின்றன. <section end="இளைஞர் கழகங்கள்"/> <section begin="இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி"/> {{dhr}} {{larger|<b>இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி:</b>}} சந்தர்ப்ப வயத்தால் வாழ்வில் இடறி விழுந்த<noinclude></noinclude> g72uressphep7ebg7pk3zdlu0j46v4v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/494 250 627459 1935434 1905320 2026-05-19T18:33:57Z ஹர்ஷியா பேகம் 15001 1935434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளையர்‌ சீர்திருத்தப்‌ பள்ளிக்‌ கல்வி|466|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்}}</noinclude>கேற்பத் தனியான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள். மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதற்கு வசதியாகப் பல தொழிற்கூடங்கள் உள்ளன. மாணவர்களின் ஊர்ச்சூழலில் உள்ள தொழிலின் தன்மைக்கேற்பவும், மாணவர்கள் தொழிலின்மேல் உள்ள நாட்டத்திற்கேற்பவும் மாதம் ஒரு முறை நடைபெறும் உளநூல் கல்விமையத்தின் (Psychology Study Circle) மூலம், மாணவர்கள் உரிய தொழிற்கூடங்களுக்குப் பிரித்து அனுப்பப் பெறுகின்றனர். இப்பள்ளியில் புத்தகம் கட்டும் தொழிற்கூடம், தச்சுத் தொழிற்கூடம், மின்தச்சுத் தொழிற்கூடம், தையல் தொழிற்கூடம், மின்தையல் தொழிற்கூடம், கருமார் தொழிற்கூடம், நெசவுத் தொழிற்கூடம், பாய் நெசவுத் தொழிற்கூடம், வாத்தியத் தொழிற்கூடம் போன்ற தொழிற் கூடங்களும் உள்ளன. தோட்ட வேலை, கொத்துவேலை போன்ற பணிகளையும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தருதிபெற்ற தொழிலாசிரியர்கள் மூலம் இவர்கள் இங்குப் பயிற்று விக்கப்படுகின்றனர். இம்மாணவர்களின் உளநலத்தை வளர்ப்பது போலவே உடல்நலத்தைப் பேணவும் இப்பள்ளிக்கு என முழுநேர மருத்துவ அதிகாரி ஒருவர் பணிபுரிகிறார். இம்மாணவர்களை முழுப் பொறுப்பேற்றுப் பாதுகாத்திடக் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர், பல தரப்பட்ட நிருவாகப் பணியாளர்கள் ஆகியோர் பணிபுரிகின்றனர். மனத்தில் குற்றவாளிகள் என்ற எண்ணம் எழாதிருக்கக் காவலாளிகள் காவலர் உடையில் இருப்பதில்லை. மேலும் சனிக்கிழமைகளில் அந்தந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்தச் சமயத் தலைவர்கள் இப்பள்ளிக்கு வந்து சமயத் தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கின்றனர். இந்து சமய மாணவர்கள் வியாழனன்று இந்துக்கோவிலுக்கும், முகமதியர்கள் வெள்ளியன்று பள்ளிவாசலுக்கும், கிறித்தவர்கள் ஞாயிறன்று கிறித்தவக் கோவிலுக்கும் சென்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் சாதி, சமய இன வேறுபாடின்றி ஒற்றுமையாகப் பயின்று வருகின்றனர். மாணவர்கள் ஒவ்வொரு வரும் ‘இந்தியன்’ என்ற உணர்வுடனும் இந்நாட்டுக் குடிமகன் என்ற உள்ளார்ந்த தேசிய பாட்டு உயர் நோக்குடனும் வளர்க்கப்படுகின்றனர். மாணவர்கள் நன்னெறியில் நடக்க வாரம் தோறும் திங்களன்று ‘திருக்குறள் வகுப்பு’ என்னும் நிகழ்ச்சி பள்ளிக் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 5 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு ஆத்திசூடி, உலக நீதி, கொன்றைவேந்தன், மூதுரை போன்ற பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் கூறுவர். ஆறு, ஏழு, எட்டு ஆகிய வகுப்பு மாணவர்கள் திருக்குறள் பாடலொன்றைக் கூறி அதன் பொருளை எடுத்து விளக்குவர். மாதம் ஒருமுறை நடைபெறும் இலக்கிய மன்றக் கூட்டங்கள் மூலம் வெளியிலிருந்து உரையாற்ற வரும் அறிஞர்களின் உயரிய கருத்துகளை இம்மாணவர்கள் பெறுவதோடு, தங்களது பேச்சாற்றலையும் வளர்த்துக் கொள்கின்றனர். வெளியில் நடக்கும் பேச்சுப் போட்டி கட்டுரைப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டி போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுச் சிறக்கின்றனர். இளநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீதிமன்றத்தின் மூலம் ஆணையிடப்பட்ட பயிற்சிக் காலம் முடியாதிருப்பின், தொடர்ந்து உயர் கல்வி பெறச் செங்கற்பட்டு முதுநிலைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். பயிற்சிக் காலம் முடிந்த பின்னரும் படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஆதரவற்றவர்களாக இருப்பின், இயக்குநர் அவர்களின் ஆணையின்படி கல்லூரி, தொழிற்சாலைசார் பயிற்சி நிறுவனம் (I.T.I.) போன்றவற்றில் சேர்ந்து கல்விபெறும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். செங்கற்பட்டு, தஞ்சாவூர், மதுரை, சென்னை ஆகிய நகர்களில் உள்ள தொழிற்பயிற்சிக் கூடங்களில் இம்மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு அரசினரால் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவை வளர்ப்பதுபோலவே உடல் வலுவை வளர்க்க உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் நூலகம் ஒன்றும் உண்டு. இந்நூலகம் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. பொழுதுபோக்கிற்காக மாதம் ஒரு முறை திரைப்படத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆண்டு விடுமுறையில் சிறு அளவிலான சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. {{right|<b>மு.இரா.</b>}} <section end="இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி"/> <section begin="இளைஞர் வேலையின்மையும் கல்வியும்"/> {{dhr}} {{larger|<b>இளைஞர் வேலையின்மையும் கல்வியும்:</b>}} பதினைந்து வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை உள்ள இளைஞர்களே வேலையின்மையால் மிகுதியும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் வேலையின்மைக்குக் (Youth Unemployment) கூறப்படும் காரணங்கள் பல. இளைஞர்களுக்கு வேலை<noinclude></noinclude> tdhedzxj04hgp3tocb098csas3h1ski பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/495 250 627461 1935435 1905325 2026-05-19T18:35:05Z ஹர்ஷியா பேகம் 15001 1935435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளைஞர்‌ வேலையின்மையும்‌ கல்வியும்‌|467|இளைய இத்தாலியர் சங்கம்}}</noinclude>கிடைப்பது அரிதாக இருப்பதற்குக் கூறப்படும் முதல் காரணம், அவர்கள் பணித்திறன் உடையவர்களாக இல்லாதிருத்தலேயாம். பணித்திறன்களை இளைஞர்கள் பெறாமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் போதிய பணிப்பயிற்சியும் கல்வியும் பெறாமையேயாகும். எனவே இளைஞர் வேலையின்மைச் சிக்கலைத் தீர்வு செய்தில் முதலிடம் பெறுவது கல்வி என்பது தெளிவு. வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 20 மிலியன் (200 இலட்சம்) இனைஞர்கள் 1982–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வேலையின்றி இருந்தனர். இந்நாடுகளில் வேலையில்லாத இளைஞர்கள் நாற்பதிலிருந்து ஐம்பது விழுக்காடு ஆவா, இசுபெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஐந்து இளைஞர்களுள் ஒருவர் வேலையின்றி இருக்கிறார். செருமானியக் குடியரசு (Federal Republic of Germany), சுவீடன் போன்ற நாடுகளில் வேலையில்லாத இளைஞர்கள் 10 விழுக்காட்டுக்கும் குறைவே. சோவியத்து நாட்டில் வேலையில்லாத படித்த இளைஞர்கள் இல்லை. இந்நாட்டில் இருந்த கடைசி வேலைவாய்ப்புத் தேடித் தரும் அலுவலகம் 1929–ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டு விட்டது. இந்தியாவில் படித்த இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. இந்நாட்டில் ஏறத்தாழ 10 மிலியன் படித்த இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். கல்லூரிப் பட்டம்பெற்ற இளைஞர்களுள் மட்டும் 1982–ஆம் ஆண்டுக் கணக்கின்படி வேலையில்லாதவர்கள் 27 விழுக்காடாகும் வேலையில்லாமல் இருக்கும் இந்தியர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் படித்த இளைஞர்கள் ஆவர். வேலையின்மையால் இளைஞர்களை விட இளம்பெண்களே மிகுதியான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். பிரான்சு, இத்தாலி, இசுபெயின் போன்ற நாடுகளில் வேலையின்மையால் 40 விழுக்காட்டுக்கும் மேலான இளம் பெண்கள் அல்லலுறுகின்றனர். {{larger|<b>கல்வியின் பங்கு:</b>}} பொருளாதார வளர்ச்சியின்மை, மக்கள் தொகைப் பெருக்கம், பணித்திறன் மிக்க கல்வியின்மை, வேலையின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள சுய விருப்பு வெறுப்புகள் ஆகியவை வேலையின்மையின் முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன. வேலையின்மையை ஒழிப்பது கல்வியும் பயிற்சியும் (Education and Training) தாம் என வளர்ச்சியடைந்த நாடுகள் கருதுகின்றன. உயர் கல்வி அளித்தல் கல்வியின் தரத்தை உயர்த்துதல், தொழிற்பயிற்சி அளித்தல் ஆகிய மூவகைக் கல்வித் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் பணித்திறனை (Employability) உயர்த்த முடியும். இப்பணித்திறனே இளைஞர்களிடம் வேலையின்மையை ஒழிக்க உதவும். பொதுவாக, உயர்கல்வி பெற்றவர்களுள் வேலையின்மை விகிதம் குறைந்தே காணப்படுகிறது. உயர் கல்வியானது வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மிகுதிப்படுத்துகிறது. அனைத்துக் கல்வியும் வேலை வாய்ப்புகளைத் தேடித் தந்துவிடுவதில்லை. எவ்வளவு காலம் ஒருவன் பள்ளியில் இருந்தான் (schooling) என்பதைவிடப் அவன் பள்ளியில் என்ன கற்றான் (Learning) என்பதே வேலைவாய்ப்புகள் அடைவதை உறுதிப்படுத்துகிறது. பள்ளியில் பெறப்படும் பொதுக் கல்வி யாரையும் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு முழுத் தகுதியுடையவராக (Finished Product) ஆக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு தொழிலுக்கென்றும் உரிய சிறப்புத் திறன்களைப் (Specifie Skills) பயிற்சி பெறுவதன் மூலம் அடைய இயலும். பள்ளியோ தொழில் நிறுவனமோ மட்டும் தனித்து நின்று வேலையின்மையை ஒழித்து விட இயலாது. இவ்விரண்டும் இணைந்து திட்டமிட்டுச் செயற்படும் போதுதான் இளைஞர் வேலையின்மைச் சிக்கலை ஒழிக்க இயலும். பள்ளியும் தொழில் நிறுவனமும் இணைந்து திட்டமிடுதல் சோவியத்து நாட்டில் நடைமுறையில் உள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. கல்வியானது இளைஞர்களின் தகுதிகளையும் பணித்திறன்களையும் உயர்த்த உதவுவதோடு, ஆர்வம், விருப்பம், திறன் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான தொழில் வகைகளை அவர்களே தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதலுக்கும் (Guidance) தொழில் மீது நல்ல மனப்பான்மையை வளர்ப்பதற்கும் உதவி செய்கிறது. <section end="இளைஞர் வேலையின்மையும் கல்வியும்"/> <section begin="இளைய இத்தாலியர் சங்கம்"/> {{dhr}} {{larger|<b>இளைய இத்தாலியர் சங்கம்</b>}} சோசப்மாட்சீனீ என்னும் இத்தாலியத் தேசியவாதியால் கி.பி. 1831–ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பிரான்சிலுளை மார்செயில்சு நகரில் இச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கத்தைப் போன்ற பல சங்கங்கள் இத்தாலியில் இதற்கு முன்னரே அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மிகவும் சிறப்பானது கார்போனரியாகும். அது ஓர் இரகசியத் கழகமாகும். இத்தாலி கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்நாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டிருக்கவில்லை. மக்களிடம் தேசிய உணர்ச்சி தோன்றவில்லை. இத்தாலியின் பெரும் பகுதி அயலார் ஆட்சியின் கீழ் இருந்தது. இத்தாலிய நாடு-<noinclude></noinclude> 0nvv7iy65297cjaldhnuauyoopb16v1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/498 250 627469 1935436 1905329 2026-05-19T18:35:55Z ஹர்ஷியா பேகம் 15001 1935436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளைய இத்தாலியர்‌ சங்கம்‌|470|இளைய இத்தாலியர்‌ சங்கம்‌}}</noinclude>திக் கொள்ளவேண்டுமேயொழிய அயலாருடைய உதவியை எதிர் பார்க்கக்கூடாது என்பது அறிவிக்கப்பட்டது. இளைய இத்தாலிய சங்கத்தின் மற்றொரு நோக்கம், இத்தாலியை ஒரு தேசியக் குடியரசாக அமைப்பதாகும். கடவுள் உண்டாக்கிய மக்கள் யாவரும் சுதந்திரமாகவும், சம உரிமை பெற்றவர்களாகவும், உடன்பிறப்பு மனப்பான்மை கொண்டவர்களாகவும் வாழவேண்டும் என்பது கடவுளுடைய ஆணை. அத்தகைய சமத்துவ நிலையைக் குடியரசில் தான் பெறமுடியும். ஆகவே அச்சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குடியரசுக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், குடியரசுத் தத்துவத்தைப் பரப்புவதாகவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதே நேரத்தில் அக்கொள்கையை மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்சீனீ விரும்பவில்லை. இத்தாலியில் பல முடியரசுகள் நடைமுறையில் இருந்தன. மேலும் பியட்மாண்டின் அரசர் விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டார். ஆகவே குடியரசுக் கோட்பாட்டினை வலியுறுத்துவதன் வாயிலாக இத்தாலிய ஒற்றுமை கைகூடாமற் போகக்கூடாது என்பதனாலும், மக்கள் உரிமையில் தமக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தமையாலும் மாட்சீனீ குடியரசுத் தத்துவத்திற்கு மிகுதியான மதிப்பை அளிக்கவில்லை. நாட்டை ஒற்றுமைப்படுத்திய பிறகு மக்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியைத் தாமே தேர்ந்தேடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். நாட்டு மக்களுடைய ஒருமித்த முடிவிற்கேற்பத் தனிப்பட்டவர்களுடைய கருத்து மாற வேண்டும் என்ற கோட்பாட்டில் மாட்சீனீ அசையா நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். ஐக்கிய இத்தாலியில் கி.பி. 1871–இல் மன்னராட்சி நிறுவப்பட்டது என்பது ஈண்டுக் குறிப்பிடுதல் இன்றியமையாததாகும். இளைய இத்தாலியர் சங்கம் கூட்டாட்சியில் நம்பிக்கை கொள்ளவில்லை. இத்தாலியைச் சுற்றிலும் வலிமை வாய்ந்ததும் பொறாமை நிறைந்ததுமான நாடுகள் இருந்தன. அவற்றை எதிர்கொள்ள ஒரு வலிமையான அரசு தேவைப்பட்டது. ஆட்சி அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டால் நாட்டின் வலிமை குறைந்துவிடும். ஆகவேதான் அச்சங்கம் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சியை ஆதரித்தது. இத்தாலியைப் பிணைத்திருந்த அடிமை விலங்கை அகற்றி, அதனை ஒரு தேசிய நாடாக அமைப்பது மட்டும் இளைய இத்தாலியர் சங்கத்தின் நோக்கமன்று. அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, கல்வியறிவற்ற மக்களின் சமுதாய நிலையை உயர்த்த வேண்டும். அவர்களிடமிருந்து அறியாமையை அகற்றவேண்டும் என்பது அறிவிக்கப்பட்டது. மக்களுடைய ஆன்மிக உணர்வுகளைத் தட்டி எழுப்ப அது முற்பட்டது. அறமுறை சார்ந்த சக்தியாகவும் சமய நிறுவனமாகவும் அது செயற்பட்டது. கடவுட் பற்றுக்கும் மனிதாபிமான உணர்ச்சிக்கும் பெருமதிப்பளிக்கப்பட்டது. சீரழிந்துள்ள இத்தாலியச் சமுதாயத்தை மீட்டுப் பெறுவது மட்டும் அதன் நோக்கமன்று. உலகில் உள்ள எல்லா மக்களையும் சீர்குலைவிலிருந்து காப்பாற்றவேண்டும் என்பதும் அச்சங்கத்தின் நோக்கமாகும். எனவேதான் அச்சங்கத்தின் நோக்கங்களைக் கடவுள், மக்கள், இத்தாலி என்னும் மூன்று சொற்களில் அடக்கிவிடலாம் என்று கூறுகின்றனர். உலக மக்களின் மீட்புப் பணியில் இத்தாலியின் பங்கு எதுவாக அமையவேண்டும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இந்த வகையான பணியினைத் தங்கள் நாட்டில் இத்தாலியர்கள் முதலில் தொடங்கி வைக்கவேண்டும். பிறகு அதனை அண்டைநாடுகளில் தொடங்கவேண்டும். அவ்வாறு செய்யின் இத்தாலியின் சிக்கல் உலகச் சிக்கலாக மாறும். அதன் காரணமாக இத்தாலியின் மதிப்பும் உயரும். இத்தாலியை உலக மக்கள் தங்கள் வழிகாட்டியாகக் கொள்வார்கள். பண்டைய காலத்தில் உரோமாபுரி பேரரசின் மையமாகத் திகழ்ந்தது. இடைக் காலத்தில் போப்பின் அதிகாரம் ஐரோப்பா முழுவதும் பரவியபோது, அவர் வாழ்ந்துவந்த உரோமாபுரி மீண்டும் செல்வாக்குப் பெற்றது. இப்போது தன் முயற்சியால் இளைய இத்தாலியர் சங்கம் இத்தாலியர்களுடைய சுதந்திரத்தை நிலைநாட்டிய பின்னர், ஏனைய மக்களையும் தேசிய சமுதாயங்களாக மாற்றியமைக்க முயற்சி செய்யவேண்டும். அந்தத் தேசிய சமுதாயங்களின் ஒத்துழைப்பைப் பெற்று மனித இனத்தையே இழி நிலையிலிருந்து மீட்க வேண்டும். அவ்வாறு செய்து முடிப்பின் மனித இனம் எல்லையற்ற முன்னேற்றப்பாதையில் சென்று, தெய்வத் தன்மை பொருந்திய ஒரு சமுதாயமாக மாறும். அந்த நிலை ஏற்படும்போது உரோமாபுரி மீண்டும் மனித இனத்தினரிடையே செல்வாக்குப் பெறும் என்பது அச்சங்கத்தின் கருத்தாகும். மேற்கூறியவற்றிலிருந்து இளைய இத்தாலியர் சங்கம் வெறும் அரசியல் நோக்குடன் அமைக்கப்பட்ட சங்கம் அன்று என்பதும், இத்தாலியின் முன்னேற்றத்திற்காக மட்டும் அமைக்கப்பட்ட சங்கம் அன்று என்பதும், மனித இனத்திற்கே மறுவாழ்வு அளிக்க ஏற்படுத்தப்பட்ட சங்கம் என்பதும் தெளிவாகும். அது ஒரு சமய நிறுவனமாகத் திகழ்ந்தது என்று கூறின், அக்கூற்று மிகையாகாது.{{right|<b>தி.அர.இரா.</b>}} <section end="இளைய இத்தாலியர் சங்கம்"/> {{nop}}<noinclude></noinclude> 5bz5zmep3kiu776l8iq2ar7z90lrl0t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/499 250 627470 1935437 1905330 2026-05-19T18:41:27Z ஹர்ஷியா பேகம் 15001 1935437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளையபெருமாள்‌, மா.|471|இளையான்குடிச் செப்பேடு}}</noinclude><section begin="இளையபெருமாள், மா."/> {{dhr}} {{larger|<b>இளையபெருமாள், மா.:</b>}} இவர் 1924–ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 29–ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடியில் மாணிக்கவாசகம்பிள்ளை, மாரியம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் சே. இ. பா. உயர்நிலைப் பள்ளியிலும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கற்று பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். கேரளப் பல்கலைக் கழகத்தில் இவர் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் 1954–இல் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்து, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றுப் பேராசிரியராகி, 1984–இல் ஓய்வு பெற்றார். இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பல ஆய்வு நூல்களை இயற்றியுள்ளார். தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், நேமிநாதம் ஆகியவற்றைத் தமிழிலிருந்து மலையாள மொழியிலும், லீலாதிலகம், கேரள பாணினீயம், குண்டர்ட்டின் மலையாள மொழி, நாராயண குரு அடிகளாரின் தேவாரப் பாடல்கள், வள்ளத்தோள் படைப்புகள் ஆகியவற்றை மலையாளத்திலிருந்து தமிழிலும் மொழி பெயர்த்துள்ளார். பாரதீய ஞானபீட விருதுத் தேர்வுக்குழு, தென்னாட்டுப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு, தமிழ்நாடு அரசுத் தேர்வுக் குழு, திராவிட மொழியியல் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் போன்றவற்றிஸ் இவர் உறுப்பினராக இருந்தார். {{right|<b>அ.அ.</b>}} <section end="இளையபெருமாள், மா."/> <section begin="இளையபெருமாள் பிள்ளை, சொ."/> {{dhr}} {{larger|<b>இளையபெருமாள் பிள்ளை, சொ.</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பிறந்த ஊர் பாண்டி நாட்டிலுள்ள குறிச்சி என்பதாகும். சொக்கலிங்கம் பிள்ளைக்கு மகனாகத் தோன்றிய இவர், இளமையில் கல்வி பயிலத் தொடங்கி, குறுகிய காலத்தில் நூல் பல பயின்று புலமை மிக்குக் கலிபாடும் திறம் பெற்றுத் திகழ்ந்தார். இவருடைய ஆசிரியர்கள் திருநெல்வேலிக் குறிச்சிக் கந்தசாமி உபாத்தியாயரும் சாந்தப்பக் கவிராயரும் ஆவர் என்னும் செய்தியினை இவர் தாம் இயற்றிய நூலில் கூறியுள்ளார். இவரது புலமையறிந்த அறிஞர் சிலர் தமதூராகிய விட்டிலாபுரத்திற்குத் தல புராணம் முதலியன இயற்ற வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளினை ஏற்று, இவர் விட்டிலாபுரத் தல புராணம், விநாயகர் பதிகம், சுப்பிரமணியர் பதிகம், முத்துமாலையம்மன் பதிகம், அறுபத்து நாற்சீர் ஆசிரிய விருத்தம், முத்தரச குலநாதன் பதிகம் ஆகிய ஆறு நூல்களையும் இயற்றி, அவற்றைத் தக்கவர்கள் அவையில் அரங்கேற்றினார். விட்டிலாபுரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் சாத்தூருக்குக் கிழக்கில் உள்ள ஊராகும். இவ்வூருக்கமைந்த தலபுராணம் விட்டிலாபுரத் தலபுராணமாகும். இது சிறப்புப்பாயிரம், நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், காவேரி நகரச் சருக்கம், தனவைசியர் குலச் சருக்கம், பாத தரிசனம் பெற்ற சருக்கம், மடக்கு மாணிக்கம் கோத்த சருக்கம், தனவைசியர் காவேரி நகரை விட்டு நீங்கிய சருக்கம், திருவவதாரச் சருக்கம், கலங்காத கண்ட பாண்டியனுக்குச் சரப்பளியளித்த சருக்கம், இராமசாமிப் பாண்டியனுக்கு நிரையளித்த சருக்கம், சங்கரவேலுப் பாண்டியனுக்கு மகளளித்த சருக்கம், சிவபூசைச் சருக்கம் எனப் பல சருக்கங்கள் கொண்டு அமைந்துள்ளது. முந்நூற்றுத் தொண்ணூற்று நான்கு செய்யுட்களைக் கொண்ட இந்நூல் சொற்சுவை, பொருட் சுவைகளில் சிறப்புற்றுத் திகழ்கிறது. இதற்கு இந்நூலாசிரியரின் ஆசிரியர்களான சின்ன நட்டாத்தி சாந்தப்பக் கவிராயரும், குறிச்சிக் கந்தசாமி உபாத்தியாயரும் சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் பாடியுள்ளனர். இது கி.பி. 1898–ஆம் ஆண்டு மதுரைப் பாண்டியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. <section end="இளையபெருமாள் பிள்ளை, சொ."/> <section begin="இளைய மக்கள் தொகை"/> {{dhr}} {{larger|<b>இளைய மக்கள் தொகை:</b>}} ஒரு நாடு தன் மக்கள் தொகையில் குழந்தைகள், குமரப் பருவத்தினர் (Adolescents), இளைஞர்கள் (Young adults) ஆகியோரை மிகுதியாகக் கொண்டிருப்பின். அந்நாட்டை இளைய மக்கள் தொகையைக் கொண்ட நாடு எனலாம். இம்மக்கள்தொகை குறைவான இடைநிலை வயதைக் (Median age) கொண்டு வளரக்கூடிய ஆற்றல் மிக்கதாயிருக்கும். மக்கள் தொகையில் குழந்தைகளின் விகிதம் குறைவாகவும் முதியோர் விகிதம் மிகுதியாகவும் இருப்பின் இம்மக்கள்தொகை முதிய மக்கள் தொகை எனப்படுகிறது. இந்தியா, எகிப்து, சீனா முதலான வரலாற்றுத் தொன்மையுடைய நாடுகள் இளைய மக்களை மிகுதியாகப் பெற்றுத் திகழ்கின்றன. இங்கிலாந்து, பிரான்சு, இசுவீடன் (Sweden), அமெரிக்கா போன்றவை முதிய மக்களை மிகுதியாகக் கொண்டுள்ளன. <section end="இளைய மக்கள் தொகை"/> <section begin="இளையான்குடிச் செப்பேடு"/> {{dhr}} {{larger|<b>இளையான்குடிச் செப்பேடு</b>}} இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இளையான் குடியில் தமிழ்நாடு தொல்பொருள் துறையினர் கண்டெடுத்த<noinclude></noinclude> 2u9pr9mjnd0rk26ryshrl5h009de6jv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/500 250 627471 1935438 1905334 2026-05-19T18:42:51Z ஹர்ஷியா பேகம் 15001 1935438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இளையான்குடி மாற நாயனார்‌|472|இளையான்குடி மாற நாயனார்‌}}</noinclude>செப்பேடாகும். இச்செப்பேடு இவ்வூரிலுன்ன இராச பட்டர் என்பவரிடமிருந்து பெறப்பட்டது. இச்செப்பேடு 11.3 அங்குல நீளமும் 6.9 அங்குல அகலமும் உடையது. விசயரகுநாத பெரிய உடையார் தேவர் என்பவர் இச்செப்பேட்டைக் கைலாச நம்பியார் மகன் சுப்பிரமணிய தம்பியாருக்கு கி.பி. 1733–இல் வழங்கினார். திருக்கை நாட்டு இந்திரா அவதார நல்லூரான இளையான்குடியில் உள்ள இராசேந்திர சோழீசுவரர் கோயிலிலும், மனம் மகிழீசுவரர் கோயிலிலும் பூசனையும் நைவேத்தியமும் செய்வதற்குத் திருவுடையாபுரம் என்னும் ஊரினைக் கொடையாகச் சுப்பிரமணிய நம்பியாருக்கு வழங்கியதைத் குறிப்பதே இச்செப்பேடு. இச்செப்பேட்டில் இவ்வூர் ‘துகவூர்க் கூற்றத்தில் காடர் திருக்கை நாட்டில் இந்திராவதார நல்லூரான இளையான்குடி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வூரிலுள்ள கல்வெட்டுகளோ இதனை ‘வடவல்லத் திருக்கை இளையான்குடியான இந்திராவதார நல்லூர்’ என்று குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டினைக் கொண்டு விசய ரகுநாத உடையார் ஈழ நாட்டையும் கொங்கு நாட்டையும் இசுலாமியரையும் வென்ற, சேதுவம்சத்தைச் சேர்ந்தவர் என்பதனை அறியலாம். {{right|<b>ம.இரா.த.</b>}} <section end="இளையான்குடிச் செப்பேடு"/> <section begin="இளையான்குடி மாற நாயனார்"/> {{dhr}} {{larger|<b>இளையான்குடி மாற நாயனார்</b>}} பெரிய புராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். பெரிய புராணத்தில் இவரது வரலாறு கூறும் பகுதி 27 பாடல்கள் கொண்டமைந்துள்ளது. இவர் வரலாறு, ‘அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அமுது படைக்கும்’ திருத்தொண்டின் பெருமையை உணர்த்துகிறது. இவ்வடியவர் வாய்மை தவறாத குலத்தில் அக்குலம் செய் தவத்தால் தோன்றினார்; ஏர்த் தொழிலால் வளம் பெருக்கி, எல்லையில்லாச் செல்வம் படைத்தார்; அச்செல்வத்தை அடியார்க்கு அமுதூட்டப் பயன்படுத்தினார். இவர் சிவனடியார் யாவராயினும் அவரை அன்புடன் வரவேற்றுக் கை கூப்பித் தொழுது இனிய முகமன் கூறுவார்; மனைக்குள் அழைத்துச் சென்று, திருவடிகளை விளக்கி, நல்லாசனத்திடை இருத்தி, அறுசுவை உணவினைப் படைப்பார். செல்வச் செழுமையின் காரணமாசு இவர் குபேரன் எனச் சிறப்புடன் வாழ்ந்தார். செல்வம் மேவிய காலத்தில் இத்தகைய தொண்டு செய்வது எளிது. அல்லல் நல்குரவினை அடைந்த போதும் இத்தொண்டினைத் தொடர்ந்து செய்யும் வல்லமை உடையார் இவர் என உலகிற்கு அறிவிக்கச் சிவபெருமான் திருவுள்ளத்தெண்ணினார். அதனால், நீடிய செல்வம் மெல்ல மறைந்தது. செல்வ வளம் சுருங்கியபோதும், வழங்கும் மனம் சுருங்காத இளையான்குடி மாறனார் தக்காரிடம் கடன் பெற்றும் சிவத்தொண்டினைத் தொடர்ந்தார். இவரது பெருமையை உலகத்தார்க்கு உணர்த்த இறைவன் நற்றவ வேடங்கொண்டு வந்தான். மாரிக்காலத்து இரவில் வந்த தவ வேடத்தினரை இளையான்குடி மாறனார் பண்புற எதிர் கொண்டார். மழை பெய்து கொண்டிருந்தது. மாறனார் வந்த விருந்தினரின் ஈரமேனியைத் துடைத்தார்; மனைவியிடம் அடியார் அமுதுண்ணச் செய்யவேண்டும் என்றார். தமக்குணவில்லை யாயினும் அடியாரை உண்பிக்கும் கடமை அவர்களின் முன் நின்றது. வீட்டிலும் உணவில்லை. கடன் தருவாரும் இலர். வேறு எங்கும் செல்லவும் இயலாத மாரிக்கால இரவு. ஆகவே பகலில் வயலில் வித்திய செந்நெல்லை வாரிக் கொண்டு வந்தால் அமுதாக்கலாம் என மாறனார் மனைவி கூறினார். நள்ளிருள் வேளை காரிருட் கணம் கட்டுவிட்டு உருகுவது போல உலகம் இருண்டு கிடந்தது. புள்ளும் உறங்கும் அவ்வேளை வள்ளல் மாறனார் தம் வயலை அடைந்தார். முன்பெல்லாம் சென்ற பயிற்சியினால் காலினால் தடவிச் சென்று, கைகளால் அரிதின் முயன்று சாலிவெண் நெல்லை அரிதின் கொணர்ந்தார். மனைவியார் சேறுநீங்க அதனைக் கழுவி எடுத்தார். செந்தழல் மூட்ட விறகில்லை. வீட்டின் முற்றத்தே இருந்து முறித்தவற்றை விறகாக்கி இன்னடிசில் ஆக்கினார். கறியமுது வேண்டும் எனக் கருதிப் பாசக் குழி முதல் பறிப்பார் போலப் பல்வேறு பயிர்களைப் பறித்தார். மனமகிழ் கறிகளை மனைவியார் ஆக்கித்தர, இணையிலாத் தவமுடையாரை அமுது செய்விப்போம் என எண்ணி. உறங்கும் அடியவரை எழுப்பச் சென்றார். அடியவர் உரை கேட்ட இறைவன் சோதி வடிவாகத் தோன்றினான். ஏலவார் குழலியொடு இடப வாகனத்தில் தோன்றிய இறைவன், ‘அன்பனே நீ என்பெரும் உலகம் எய்துவாய். இருநிதிக் கிழவன் எனச் சிறப்புறுவாய்’ என வாழ்த்தி அருளினான். பெரிய புராணப் பதிப்பாசிரியராகிய ஆறுமுக நாவலர் இவரது புராணத்தைப் பற்றித் தம் கருத்தாகப் பின்வருமாறு கூறியுள்ளார். ‘சிவபூசையிலும் சிறந்தது மகேசுர பூசை. இத்துணைப் பெருஞ் சிறப்பானதாகிய மகேசுர பூசையை எந்நாளும் சிறிதாயினும் தவறாது சிவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால் பெருஞ்சிறப்புற்றவர் இவ்விளையான்குடி மாற நாயனார். தாம் நல்லோர்க்கு<noinclude></noinclude> sjvby5vyobbkccdyjstq1w3oclg7hf5 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/9 250 634687 1935542 1908848 2026-05-20T07:06:56Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>எதிராகச் செய்த பிரச்சாரம் அவ்வளவாக வேரூன்றவில்லை என்பதை அவர்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டிருக்கும் கட்சிகள் இன்றைக்கு நடந்து கொள்கின்ற முறையி லிருந்து தெரியும். ஒரு சின்ன நிகழ்ச்சியை கூறுகிறேன். அது பேரறிஞர் அண்ணாவைக் குறைகூறுவதற்காக அல்ல. அவருடைய பெருமையைச் சொல்வதற்காகச் சொல்கிறேன். அண்ணா புற்றுநோய் வாய்ப்பட்டு இருந்தபோது சிலநண்பர்கள் அவரிடம் சென்று, சொன்னார்கள் “இது மாதிரி ஒரு பெரிய நோய் ஏற்பட்டிருக்கும்போது ஒரு தெய்வகருணையும் இருந்தால் ஒருசமயம் இந்தநோய் தீருவதற்கு வழி ஏற்படலாம். திருத்தணி முருகனுக்கு பொங்கல் வைத்து, பூசை செய்து அந்த பிரசாதத்தை நீங்கள் சாப்பிடவேண்டும்" என்று சொன்னார்கள். இதைப் பற்றி என்னிடத்திலும் அண்ணா சொன்னார். "இப்படிச் சிலர் சொன்னார்கள். நானும் சரி என்று அந்த பொங்கலை நான் சாப்பிட்டேன்." என்று சொன்னார் அண்ணா. அந்த நிலையில்ததான் இன்றைக்கு மற்ற சமூக சீர்திருத்தங்கள் ஒரு நிலையாக இருந்தாலும் கூட, கடவுளிடத்திலே நம்பிக்கை இல்லை என்கின்ற இந்த நாத்திக இயக்கம் பலகீனமாகத்தான் இன்றைக்கு இருக்கிறது. கடவுள் பெயரில் நம்பிக்கை உடையவர்கள் இன்றைக்கு அதிகமாகிக்கொண்டி ருக்கிறார்கள். எந்தக் கோயிலுக்குப் போனாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. {{center|{{x-larger|<b>அறிவியல் அவசியம்</b>}}}} பெரியார் அவர்கள் வினாயகர் சிலையை போட்டு உடைத்து அதை ஒரு பெரிய இயக்கமாக நடத்தவேண்டும் என்று சொன்னார். ஒரு இடத்தில் வினாயகர் சிலையைப்<noinclude>{{rh| |8| }}</noinclude> b175zci9vn3uabe1ddzcct01bwupy8d பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/11 250 634688 1935544 1908849 2026-05-20T07:09:17Z TVA ARUN 3777 கலைஞர் image 1935544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{Css image crop |Image = கேரளத்து_வள்ளலார்.pdf |Page = 11 |bSize = 416 |cWidth = 113 |cHeight = 107 |oTop = 26 |oLeft = 273 |Location = right |Description = கலைஞர் }} <section end="1"/><section begin="2"/> தலைவர் கலைஞர்<br> ஆற்றிய உரை 'குருவேத தர்மம்' நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- சமதர்ம அறக்கட்டளையின் சார்பாக 'குருதேவ தர்மம்' என்ற திங்கள் இதழை வெளியிடுகின்ற இந்த விழாவுக்குத் தலைமை ஏற்கின்ற ஒரு நல்ல வாய்ப்பினை எனக்கு வழங்கிய இந்த அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு. நன்றியையும், வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே சி.எஸ். அவர் கள். பேசும்போது "எங்கள் இருவரையும் ஒரே மேடையில் பக்கத்தில் பக்கத்தில் அமரவைக்கின்ற சக்தி நாராயண குருவுக்கு இருக்கிறது" என்று குறிப்பிட்டார். 1957-ஆம் ஆண்டில் அவரும் நானும் தமிழக சட்டப் பேரவையில் எதி ரெதிரே அமர்ந்திருந்தோம். அவர் அப்போது நிதி அமைச்சர். பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சர். முதலமைச் சருக்கும் சேர்த்து அன்றைக்கு பேரவையிலே பதிலளிக்கக் கூடிய வாய்ப்பும், வாய்மையும் அறிவும், ஆற்றலும் பெற்றவர் சி.எஸ். அவர்கள். அரசியல் நாகரிகமிருந்த அந்தக் காலத்துப் பேரவை! எங்களுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்துப் பேசுகிற நேரத்தில்கூட, தமிழர்களுக்கே உரிய பண்பாடும், அரசியல் நாகரிகமும் அவருடைய பேச்சில் இருக்கும். இதெல்லாம் அந்தக் காலத்து சட்டப் பேரவையைப் பற்றிச் சொல்கிறேன். (பலத்த கைதட்டல்) அவர் 57-ஆம் ஆண்டில் முதல் நிதிநிலை அறிக்கையை பேரவையில் வைத்தபோது "நான் இன்றைக்கு சதம் அடிக்<noinclude>{{rh| |10| }}</noinclude> 2mbcf0uaoh9bohg9fxur7obio7hiwsn பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/10 250 634689 1935543 1908850 2026-05-20T07:07:46Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>போட்டு உடைத்தார். அதற்கு எதிர்ப்பாக ஏராளமான வினாயகர் கோயிலை எழுப்பினார்கள். ஆக ஆன்மீக சக்தியை நாம் ஒதுக்கிவிட முடியாது. அறிவியல் மிகவும் அவசியம். இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சேரும் போதுதான் மனிதனுக்கு உணர்வு ஏற்படும். ஆகையினால் மனிதசமுதாயம் முன்னேறவேண்டும் என்று சொன்னால் இந்த இரண்டு சக்திகளும் இணைந்து இயங்கவேண்டும். அப்படி இயங்கினால்தான் மனித சமுதாயத்தில் சமாதானம் ஏற்பட முடியும். மக்கள் நல்வாழ்வு வாழமுடியும் என்பதை நாம் உணர்ந்து அந்த அடிப்படையில் மதத்தின் காரணமாக இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகளை விளக்குவதற்கு அறிவியல் உதவ வேண்டும். அறிவியலை நல்ல முறையில் பயன்படுத்தி அழிவுசக்தியாக அது இருக்கக் கூடாது என்பதற்கு ஆன்மீகம் பயன்படவேண்டும் என்ற முறையிலே இந்த இரண்டு சக்திகளும் மனிதசமுதாயத்தை மேலே உயர்த்த உதவவேண்டும் என்கின்ற கருத்தை வலியுறுத்தி இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றியைத்தெரிவித்து கலைஞர் அவர்கள் இங்கு வந்திருப்பதற்கும் என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சி. சுப்பிரமணியம் பேசினார். {{dhr|3em}}<noinclude>{{rh| |9| }}</noinclude> 1wjqo0l529zqge39d4go6z3n5wiugtr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22 250 639192 1935362 1934968 2026-05-19T15:46:03Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" />{{rh||xxii|}}</noinclude> {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/019|279. சிங்கத்தை அடக்கினேன்!]] | {{DJVU page link|239|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/020|280. பறக்கும் குதிரை!]] | {{DJVU page link|251|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|281. திரு.வி.க. கூறுகிறார்!]] | {{DJVU page link|263|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|282. ஓட்டாண்டியாக்கிவிட்டு...!]] | {{DJVU page link|276|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|283. முடியும். முயன்றால்!]] | {{DJVU page link|292|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|284. உள்ளுணர்வு]] | {{DJVU page link|305|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|285. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] | {{DJVU page link|323|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|286. செந்தமிழே.வா!]] | {{DJVU page link|340|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|287. வெற்றி விழா காண...! (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|351|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|288. கனியும் மலரும் நீயே! (ஆண்டு மலர்)]] | {{DJVU page link|356|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|289. புதுமை இன்பம் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|363|24}}}} {{Dtpl|symbol= | | [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|290. தமிழர் திருநாள் (பொங்கல் மலர்)]] | {{DJVU page link|367|24}}}} {{dhr|10em}}<noinclude></noinclude> m939ed6j5n86sxsi3r9gp2f68wk5k2m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/161 250 641789 1935314 1935181 2026-05-19T15:06:19Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935314 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 112}} {{Right|{{x-larger|<b><poem>ஒளி படைத்த கண்ணினாய்! வா! வா! வா!</poem></b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தேர்தலும் அரசியல் கட்சியும்- பிராங்கோவும் சட்டமும்- க்யூபாவின் காஸ்டரோ - இந்திக்கு வங்காளிகள் எதிர்ப்பு.</b></poem>}} தம்பி! வருகிறாயா, ஒரு திருமணக்காட்சி காண! அடே அப்பா! அண்ணனுக்கு எப்படித்தான் இந்த 'மனம்' வந்தது, எப்போது பார்த்தாலும், பாடிவீடு வருகிறாயா, களம் வருகிறாயா, சிறைச்சாலைக்கு வருகிறாயா, வழக்கு மன்றம் வருகிறாயா, என்று அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பவராயிற்றே, அப்படிப்பட்ட கல்மனக்கார அண்ணன், இவ்வளவு கனிவுடன் திருமண வீட்டுக்கு அழைக்கிறாரே வியப்பான நிகழ்ச்சிதான் என்று தானே எண்ணிக்கொள்கிறாய். திடுக்கிட்டுப் போய்விடாதே, தம்பி! திருமண வீட்டுக்கு உன்னை அழைப்பது, களித்திட, சுவைத்திட அல்ல; கருத்துக் கண்டு பெறத்தான். திருமணத்தன்று, மணமக்கள் இருவரும் வேண்டுமானால், எழில் தரும் ஆடை அணி அதிகமின்றிக்கூட இருக்கலாம்-அன்றுதான் அவர்களை எழிலுருவாக்கிடும் இன்பநினைவு பெருக்கெடுத்து, புதுமெருகு கொடுத்திருக்குமே-செயற்கை அழகு தேடிக் கொள்வானேன். பெற்றோர்- உற்றார்-உறவினர்-உடனிருக்க வந்தோர் இவர்கள், மகிழ்ச்சி தரும் நாளன்று, புதிய கோலம் புனைந்துகொள்ளத் தவற மாட்டார்கள்! நானே, கண்டு கேட்டுவிட்டும் வந்தேன்; தன் அருமைத் திருக்குமாரிக்குத் திருமணம் நடத்தினார். திருவண்ணாமலை சண்முகம். அடே! அப்பா! பட்டுப்பட்டாடை! சரிகை வேட்டி! புத்தம் புதிய சட்டை! மாப்பிள்ளைக் கோலம்! யார் ? மாமனார்!! நம்ம சண்முகம்!! சரி! இதோ. பார் திருமணக் காட்சியை. 'வாங்க! வாங்க! இதோ. இப்படி! இங்கு வந்து, குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்க'-என்று குழையக் குழைய அழைக்கிறாரே. அவர்தான் மாமனார்! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்று கூறியபடி, புகைக்குப் பயந்து கொண்டு, சற்று தொலைவிலேயே உட்காருகிறாரே. அவர், வருமானவரி<noinclude></noinclude> sr17142nzazapvigrko7cowvnavcm98 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/163 250 641791 1935316 1935154 2026-05-19T15:06:51Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1935316 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||139}}{{rule}}</noinclude>வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!"- என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டுகிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம், இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள். தெரிகிற தல்லவா. தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே. கனவான்கள் 'கிண்டல்' செய்து மகிழ, வழிசெய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை-இடம் அப்படிப்பட்டது-நேரமும் அதுபோல்-என்று எண்ணிக் கொண்டு, அதற்காகவே முயற்சி எடுத்துக் கொண்டு, நாலுபேர் வருகிற இடத்துக்கு, நல்லபடி உடுத்திக்கொண்டு, போகவேண்டுமே என்றுதான், வரதப்பர், இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!! வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி. மூடிமறைத்தாலும், பூசிமெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம்- ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே! எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர்களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி, இழிவாக நடத்தும் போது, என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர். வறுமையால் வாடிடலாம்- அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்து கொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா இதுதான் முறையா? இதைக்காண, என்னை வேறு அழைத்து வந்தாயே!-என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. உனக்கு தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது. இனி நமக்கு இங்கென்ன. வேலை? வா,தம்பி, போகலாம். வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம். அப்படித்தான் இருக்கும் நான் பட்டிருக்கிறேன். அந்த வேதனையை பலமுறை! ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டிலமட்டும் என்று எண்ணாதே. எங்கும், எப்போதும்<noinclude></noinclude> kd3hlq504s1gnm2ms68lhph8yd6uns2 1935317 1935316 2026-05-19T15:07:25Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935317 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||139}}{{rule}}</noinclude>வாங்கின கடனைக் கொடுக்க முடியாமல், திண்டாடினாலும் திண்டாடுவாரே தவிர, இந்தச் சரிகை வேட்டி போடுவதை மட்டும் மறக்கவே மாட்டார்!"- என்று கூறியபடி, முதுகிலே ஒரு தட்டுத்தட்டி, ஒரு மூலையைக் காட்டுகிறார் போய், உட்காரச் சொல்லி. இதைக் கண்டுதான் தம்பி! அதோ அந்த வைரக் கடுக்கன், பச்சைக்கல் மோதிரம், இவர்களெல்லாம் இடி இடி என்று சிரிக்கிறார்கள். தெரிகிற தல்லவா. தம்பி! வந்தவர், கேலிப் பொருளாகிறார்! அவர் செய்து கொண்டிருக்கும் அலங்காரமே. கனவான்கள் 'கிண்டல்' செய்து மகிழ, வழிசெய்கிறது. துல்லியமாக உடுத்திக்கொண்டு போவதுதான் முறை-இடம் அப்படிப்பட்டது-நேரமும் அதுபோல்-என்று எண்ணிக் கொண்டு, அதற்காகவே முயற்சி எடுத்துக் கொண்டு, நாலுபேர் வருகிற இடத்துக்கு, நல்லபடி உடுத்திக்கொண்டு, போகவேண்டுமே என்றுதான், வரதப்பர், இவ்விதம் வந்தார்! ஆனால், பார்த்தாயல்லவா, அவரைக் கேலி செய்கிறார்கள். ஏன்? வரதப்பர் வாழ்ந்து கெட்டவர்!! வாழ்ந்து கெட்டவர்கள், தமது நிலைமை வெளியே தெரியாதபடி. மூடிமறைத்தாலும், பூசிமெழுகினாலும் மற்றவர் கண்களுக்கு, உண்மை நிலைமை பளிச்செனத் தெரிந்துவிடும். உடையை, நிலைமையை மாற்றிக் காட்டும் வகையிலே அணிந்துகொள்ளலாம்- ஆனால் உடை உண்மை நிலைமையையா, மூடிடும், உடலை மட்டுந்தானே! எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, அண்ணா! இளைத்தவர்களை இறுமாப்பாளர்கள் ஏளனம் பேசி, இழிவாக நடத்தும் போது, என்னால் கண்டு தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நினைப்பு எப்படி எப்படியோ மாறுகிறது. இந்த முதியவர். வறுமையால் வாடிடலாம்- அதற்காக மனிதத் தன்மையற்றா, இந்த மமதைக்காரர் நடந்து கொள்வது? வாழ்ந்துகெட்டவர், சரி! அதனால்? கேலி செய்வதா? கேவலமாக நடத்துவதா இதுதான் முறையா? இதைக்காண, என்னை வேறு அழைத்து வந்தாயே!-என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. உனக்கு தம்பியின் உள்ளம் அறியாதவனா, நான். கோபமாகத்தான் இருக்கும். சரி! காணவேண்டியதைக் கண்டாகி விட்டது. இனி நமக்கு இங்கென்ன. வேலை? வா,தம்பி, போகலாம். வருத்தமாக இருக்கிறதல்லவா! கோபம் குறையவில்லை அல்லவா! நினைக்க நினைக்க ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறதல்லவா! ஆமாம். அப்படித்தான் இருக்கும் நான் பட்டிருக்கிறேன். அந்த வேதனையை பலமுறை! ஆனால், தம்பி! வாழ்ந்துகெட்டவருக்குக் கிடைப்பது இதுதான்; திருமண வீட்டிலமட்டும் என்று எண்ணாதே. எங்கும், எப்போதும்<noinclude></noinclude> hzzru7jc76ss83tuj8q0uzarvk1ixhh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/178 250 641806 1935318 1935170 2026-05-19T15:08:10Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935318 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|154||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு, எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா! அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும். நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்! இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது. மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார்களைக் காண இருக்கிறேன். வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன். நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்! நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற, இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன. வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது. தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய். எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை மனப்பாடம். ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா? {{Right|அண்ணன்}}. 24.7.60<noinclude></noinclude> 47k4r7buwgh6eolmb7jtm9oz4a74h8t 1935319 1935318 2026-05-19T15:08:52Z Info-farmer 232 துப்புரவு 1935319 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|154||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு, எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா! அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும். நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்! இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது. மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார்களைக் காண இருக்கிறேன். வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன். நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்! நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற, இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன. வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது. தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய். எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை மனப்பாடம். ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா? {{Right|அண்ணன்.}} 24.7.60<noinclude></noinclude> f3k0u54wazfm20yn1nvcn12ta6a11md 1935320 1935319 2026-05-19T15:09:28Z Info-farmer 232 {{Right|அண்ணன்.|5em}} 1935320 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|154||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இந்த நாட்டு வித்தகர்கள், தங்களை மெத்தச் சொத்தை உள்ளத்தினர் என்று காட்டிக்கொள்வது கண்டு, வருந்திக் கிடக்கும் வேளையில், வங்கத்திலிருந்து இந்தக் தேன்மொழி கிடைக்கிறது. தம்பி! நாம் கொண்ட கருத்துக்கு மேற்கொண்டுள்ள போக்குக்கு, எத்தகைய நேர்த்தியான இடமிருந்தெல்லாம் இசைவு இருக்கிறது என்பதைக் காணும்போது, புதியதோர் எழுச்சி பிறக்கிறதல்லவா! அந்த எழுச்சி நிரம்பிய உள்ளத்தினராக நாமிருக்கும்போது அடக்குமுறை காட்டியா, நமது உறுதியை அழித்துவிட முடியும். நான்தான், காணப்போகிறேனே உறுதிபடைத்த நெஞ்சினரை! ஒளிபடைத்த கண்ணினரை! பலப்பல ஆயிரக்கணக்கில்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில்! இந்தத் திங்கள் 30-ல், என்னை வழக்குமன்றம் காணப்போகிறது. மறுநாள், 31-ந் தேதி நான், என் எண்ணற்ற உடன்பிறந்தார்களைக் காண இருக்கிறேன். வழக்குமன்றத்திலே இருக்கும்போதும், உன்னைத்தானே காண்கிறேன். நான் கண்டு களித்திட, பெருமைப்பட, உணர்ச்சி பெற, உறுதிபெற, எழுச்சிபெற, வேறு என்ன வேண்டும்! நீ செல்லும் பாதை சரியானதுதான் என்று உலகிலே நடைபெற்ற, இன்றும் நடைபெறும் உரிமைக் கிளர்ச்சிகள், விடுதலை இயக்கச் செய்திகள், எடுத்துக்காட்டுகின்றன. வழக்குமன்றமோ, நீ கவனிக்கப்படுகிறாய் என்று கூறுகிறது. தம்பி! நீயோ? தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று நீதானே அண்ணா! கூறினாய், என்று கேட்கிறாய். எனக்கோ, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற கவிதை மனப்பாடம். ஆயினும், கவிதைகள் கட்டுரைகள், வீரக்காதைகள், வெற்றிக் காப்பியங்கள், ஆகியவைகளால் கூட அளித்திட முடியாத எழுச்சியை, உன் கண்ணொளி எனக்கு அளிக்கிறது. அந்த ஒளியைக் காட்டிட, 31-ந் தேதி, சென்னை வருகிறாயல்லவா? {{Right|அண்ணன்.|5em}} 24.7.60<noinclude></noinclude> lfalhozek1cj08uc51qqe3ut6tketsm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/192 250 641820 1935321 1935173 2026-05-19T15:10:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935321 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|168||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> <b>தமிழரின் தவிப்பை, தத்தளித்துக் கிடப்பதை அவர் அறியச் செய்வது எவ்வகையில்?</b> உமது ஆணை கண்டு, தமிழர் அஞ்சுகின்றனர்-இந்தி ஆதிக்க மொழியாகிட வழிவகுத்துவிட்டீர் என்று, நேரு பண்டிதர் கொடுத்த வாக்குறுதியும் மீறப்படுகிறது என்று, இதை நீக்கும் வகையில், {{left_margin|3em|<b>இந்தி பேசாத மக்களின் விருப்பம் அறியாமல், இந்தி திணிக்கப்பட மாட்டாது, அவர்களின் விருப்பப்படி, காலக் கெடுவின்றி ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக இருந்திடும். அதற்கான முறையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படும்.</b>}} என்று, குடிஅரசுத்தலைவரை, 'அறிக்கை' பிறப்பித்துவிட்டுத் தமிழகம் வந்து, உலா நடத்திக்கொள்ளும்படி இங்குள்ள அமைச்சர்கள் கூறவேண்டும். அதை விட்டுப், போலீஸ் உண்டு, படை உண்டு, சிறை உண்டு, அடக்கி விடுவோம், ஒரு துளியும் எதிர்ப்புணர்ச்சி தலைகாட்டாதபடி செய்து விடுவோம், என்று கூறுவார்களானால், எந்தத் தலைவரின் உலா மிகச் சிறப்பாக, அனைவரும் கண்டு பெருமைப்படத்தக்க விதத்தில் நடைபெற வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்களோ, அம்முறையில், உலா அமையாது என்பது மட்டும் எனக்கும் தெரிகிறது, உனக்கும் புரிகிறது. ஜனவரி ஆறாம் நாள் நிகழ்ச்சி நினைவுக் குறிப்பில் இருக்குமானால், இங்குள்ள அமைச்சர்களும் அறிந்துதான் இருப்பார்கள். அன்று கையாண்டதைவிடக் கடுமையாக இருக்கும், கெடுபிடி என்று அமைச்சர்கள் கூறுவரேல், நாம் என்ன சொல்ல முடியும். அன்று வீழ்ந்த பிணத்தைவிட, இன்னும் சற்று அதிக அளவில் கீழே சாயும்! அது உமக்குச் சிறப்பளிக்கும் என்றால் செய்து கொள்ளுங்கள் என்றுதானே, சொல்ல முடியும். பாபு பவனிவந்தார். ஊருக்கு நாலுவீதம், மொத்தத்தில் நாற்பது ஐம்பது பிணங்கள் கீழே சாய்ந்தன தமிழகத்தில், என்று வரலாற்றிலே பதித்துக்கொள்வது, சிறப்புக்கும் அறிவுடைமைக்கும் அறநெறிக்கும் உகந்ததென்றால், ஆட்சியாளர், தமது இஷ்டப்படி செய்துகொள்ளட்டும். எதிர்ப்பு உணர்ச்சி காட்டாதிருந்தால், இந்திக்குத் தமிழகம் தலை சாய்த்துவிட்டது என்று பொருள்படும் என்று உணரும் தமிழர், அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்! பாபுவின் பவனி முறையு மல்ல; அவருக்குத் தேடித் தரவேண்டிய சிறப்பினையும் இங்குள்ள அமைச்சர்கள், பெற்றளிக்கத் தவறி விட்டார்கள் என்ற பழிச்சொல்லே பெறப் போகிறார்கள்.<noinclude></noinclude> ql350el22wddf7spy9mbyg29rvxw1eg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/199 250 641827 1935323 1935177 2026-05-19T15:10:35Z Info-farmer 232 top space added 1935323 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Dharshika2026" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude> ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார். அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய். அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!! {{rh|<br>31.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 9sf0vul0im6ouzmvguqeieg6uicd9jk 1935324 1935323 2026-05-19T15:10:55Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935324 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||175}}{{rule}}</noinclude> ஆனால், வெட்கமாக இருக்குமல்லவா? அதனால், தோற்ற செய்தியை மூடி மறைத்தார்-வெற்றி உலாவே நடத்திக் காட்டினார். அங்ஙனமாயின், பிடிபட்ட ஜெர்மானியர்களைப் பிடித்திழுத்து வந்தாரே, அது எப்படி? என்றுதானே தம்பி! கேட்கிறாய். அவ்வளவு பேரும், மாமன்னரின் அடிமைகள் அவர்களுக்கு, ஜெர்மானியர்போல் உடை அணிவித்து, அழைத்துவந்தார்-ஊரை ஏய்த்திட நாளை குடிஅரசுத்தலைவர்முன் கொண்டுபோய் நிறுத்தப்படுபவர்கள், தமிழ் பேசுவோர். தமிழராகார்! தமிழரின் நடை உடை இருக்கும், நெஞ்சம் தமிழ் நெஞ்சமாக இராது! அடிமைகள் ஜெர்மன் உடையில்!! இவர்கள் அடிவருடிகள் தமிழர் கோலத்தில் பாபு இராஜேந்திரர், இந்தக் காட்சியைக் காணவா, தமிழகம் வர வேண்டும்! பரிதாபம்! மிகப் பரிதாபம்!! {{rh|<br>31.7.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 7f3c8ywqze6ihufcvn0dwl0k13rtbnf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/212 250 641840 1935325 1935183 2026-05-19T15:17:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|188||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஏடுகள் சில, இந்த வெற்றிகண்டு, காங்கிரசார் கலக்கமடையாது இருக்கவேண்டும் என்பதற்காகவும், வெட்கத்தை மறைத்துக் கொள்ளவும், ஈனத்தனமாக எழுதும்! கவலைப்படாதே! இசைவாணன் இல்லாதபோது, மந்தி புகுந்து, யாழ் மீட்டுகிறது என்று எண்ணிக்கொள். பெற்ற வெற்றி இனிப் பெற வேண்டியவைகளை நினைவுபடுத்தட்டும். வாழ்த்துகிறேன், உனை வாகை சூடிய, தம்பியை! நீ பெற்ற வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முரசொலிதான், மூலவர் மூவர் தந்த உறுதி மொழிகள். மூலவர் மூவர் முரசொலி எழுப்ப, வாகை சூடினாய், வாழ்க, நீ, தம்பி! {{rh|<br>7.8.'60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> p36v1gmzszd15zvge54rny420jh62cd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/229 250 641857 1935326 1935188 2026-05-19T15:17:56Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||205}}{{rule}}</noinclude>அந்தக் கழகத்துக்கு அத்துணை மதிப்பு அளிப்பதா? இதனையே காட்டிக்காட்டி, கூறிக்கூறி, நாட்டு மக்களைத் தமது பக்கம் சேர்த்துக் கொள்வார்களே! ஏனோ, இந்தத் தலைவர்கள் இப்படி ஒரு காரியம் செய்தனர்? என்று அந்த இதழ்களெல்லாம் எழுதியுள்ளன- எரிச்சல் தாளமாட்டாமல், தொடர்ந்து நாலு கூட்டங்களில் விஷயத்தைத் திரித்துக் கூறிவிட்டால் போகிறது; வெற்றியை வைத்துக்கொண்டு என்ன பெரிய பலனைக் கண்டுவிடப் போகிறார்கள்!!-என்று ஏளனம் பேசுகின்றனர் இங்குள்ள காங்கிரசார். "எல்லாம் ஓட்டுப் பெட்டியில் இருக்கிறது!" என்ற மூல மந்திரத்தைக் கூறித் திருப்தி தேடுகிறார் முதலமைச்சர் காமராஜர். "யார் எப்படிச் சொன்னாலும், இந்தச் சமயத்தில் செயல்பட முனைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்தி ஆதிக்கக்காரரின் எண்ணத்தில் சரியானபடி மண்விழச் செய்துவிட்டார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை" என்று, கட்சிக் கண்ணோட்டத்தால் உண்மையைக் காண மறுக்கும் சிலர் போலன்றி, நடுநிலையாளர் அனைவருமே பேசுகின்றனர். எண்ணி எண்ணி மகிழத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத், தக்கபடி பயன்படுத்தும் பணியாற்ற உனை அழைக்கிறேன், உவகையுடன் உரிமையுடன்! வேலை நிரம்ப இருக்கிறது தம்பி! நிரம்ப!! {{rh|<br>14.8.609||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 5gyxrhkmj5kahnjceggxlbrop5p2tpc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/230 250 641858 1935327 1935189 2026-05-19T15:19:17Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ ஞ,இ 1935327 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 116}} {{Right|{{x-larger|<b>காலம் இல்லை, அதிகம்!</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>கொள்கையில் உறுதி- தளராது பணிபுரிதல்.</b></poem>}} தம்பி! வேதனை கப்பிய நிலையில் இந்தக் கிழமை, உன்னுடன் அளவளாவ இயலுமா என்பதுபற்றியே, எனக்கு ஐயப்பாடு இருந்தது. நமது மாநிலத்துக்கு வெளிப்பகுதிக்கு நாலுநாட்கள் சென்று வரவேண்டி இருந்தது. சென்னை புறப்படு முன்புதான், தொலைபேசி மூலம், தம்பி கருணாநிதி, குடந்தையிலே நேரிட்ட கோரச் சம்பவம் குறித்துக் கூறக் கேட்டேன். உள்ளம் துடித்தது; பறந்து வந்தேன். நிலைமைகளை விளக்கிக் கூறினர், நண்பர்கள். குடந்தை சென்று நேரடியாகவே தகவல்களைக் கேட்டறிந்து வருவதாகக் கருணாநிதியும், தர்மலிங்கம் எம்.பி அவர்களும், கூறிச்சென்றனர். தகவல் கிடைத்ததும், அறிந்ததை உரைத்திடவும், ஆவன செய்வதற்கு முயற்சி எடுத்திடவும் காத்துக் கிடக்கிறேன். ஒன்று பொதுவாகக் கூறுவேன் நமது கழக வளர்ச்சி கண்டு, அரசியல் வட்டாரங்களிலே எழுந்துள்ள பொறாமை, பகை உணர்ச்சியாகி. தீயதோர் தீச்சுழல், தமிழகமெங்கும், நமது கழகத்தைச் சுற்றி வளைய மிட்டது போலிருக்கிறது என்பதை, நான் உணருவது போலவே நீயும் உணர்ந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். இது, ஒவ்வொரு அரசியல் கட்சியும், அதிலும் குறிப்பாக விடுதலை இயக்கம், எதிர்பார்த்துத் தீர வேண்டிய கட்டம். நம்மை அலட்சியப்படுத்தினர் அரசியல் மாற்றார்கள் நாடு நம்மை எதிர்கொண்டழைத்தது. சான்றோர் என்ற சிறப்புப் பெயருக்கேற்ப, இயல்பு பெறவேண்டிய சிலர், நிலைகெட்டதால் நினைப்புக் கெட்டு நம்மைச் சபித்தனர் - நாடு நம்மை வாழ்த்தலாயிற்று. பேதமும் பிளவும் மூளும்; பிய்த்தெறியலாம் என்று எண்ணினர். சிறுமதி கொண்டு பெருநோக்குடையாரைச் சாய்த்திட எண்ணிடும் சதிமதி தெரிந்தோர் - நாமோ தணலைக் தங்கம் பயன்படுத்திக் கொள்ளும் தன்மைபோல. எதனையும் நமக்கு ஆக்கம் தரவல்லது ஆக்கிக் கொண்டு விட்டோம். இனி, இவர்களைச் செல்வாக்கற்றவர்களாக்குவதும் செயலற்றவர் களாக்குவதும் இயலாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால்,<noinclude></noinclude> mou847w8zggtufnqii245p78wbqgmrr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/235 250 641863 1935328 1935191 2026-05-19T15:19:55Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 117}} {{Right|{{x-larger|<b>இந்நாட்டில் வாழ்வதற்கு!</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள்- ஓ ஹென்றியின் கதை</b></poem>}} தம்பி! விரைவிலே நீ காண இருக்கும் தமிழ்ப்படம் ஒன்றினை, சென்ற கிழமை நான் காணும் வாய்ப்பினை படப்பிடிப்பாளர்கள் ஏற்படுத்தித் தந்தனர் - படம், தம்பி இராஜேந்திரன் நடிக்கும் 'தங்கரத்தினம்'. துவக்கத்திலே ஒரு காட்சி. இயற்கை எழில் குலுங்கும் சிற்றூரின் மருங்கு, பச்சைப் பட்டாடை அணிந்த நிலமகள்! அவளுடன் வண்ணத்தில் போட்டியிடும் எண்ணத்துடனோ என்னவோ, விண்ணழகி, நீலநிற ஆடையினை நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்தாள். கனிகுலுங்கும் மரங்கள், பூஉதிர்க்கும் செடிகள், கோலமளிக்கும் கொடிகள், வழிநெடுக. நாலைந்து கன்னியர், இரட்டை மாட்டு வண்டியிலே செல்கிறார்கள் ஓட்டுபவள் கள்ளங்கபடமற்ற இளமங்கை! என்ன அண்ணா! காட்சியிலே, என்ன இருக்கிறது, புதுமையாக? வயலையும் வாவியையும், வட்டமிடும் வானம்பாடிகளையும், வளைந்தோடும் அருவிகளையும், இப்போதெல்லாம் எந்தப் படக் காட்சியிலும் காண முடிகிறதே! என்று கூற எண்ணுகிறாய். உண்மை, தம்பி! உண்மை! கண்களுக்குக் குளிர்ச்சி தரும் வண்ணமிகு, வெளிப்புறக் காட்சிகளை இப்போது, நிரம்பக் காணுகிறோம். ஆனால், என் மனதை ஈர்த்தது, கண்கண்ட காட்சி அல்ல -கருத்தைத் தொட்டிடும் வகையிலே, நான் கேட்ட இசை. கிராமத்துக் கட்டழகி - விளக்கமாகச் சொல்வதானால், சேரிவாழ் சிங்காரி - தன் தோழிகளுடன், வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது. சூழ இருந்த இயற்கைச் செல்வத்தைக் கண்ட மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில், பாடிய பாடல், கூடச் சென்ற தோழிகளைப் பார்த்தல்ல நாட்டு மக்களைப் பார்த்தே, பாடுவது போலிருந்தது. {{left_margin|3em|<poem>இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு?</poem>}} என்பது. பாடலின் எடுப்பு! என் செவியிலே, அந்த 'எடுப்பு' இன்னமும் ஒலித்த வண்ணம் இருக்கிறது.<noinclude></noinclude> ofa1nmgzj5di1jnianhiw1bofyry1yu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/247 250 641875 1935330 1935192 2026-05-19T15:20:56Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935330 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||223}}{{rule}}</noinclude> மகாராஷ்டிரம் கிடைத்த பிறகுதான், பம்பாய், ஆமதாபாத் அமளி அடங்கிற்று. 'நாக நாடு' என்று தனி அந்தஸ்துத் தருகிறோம், ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் செலவுக்குத் தருகிறோம், இந்தியாவில் ஒரு பகுதி என்ற ஏற்பாட்டுக்காகிலும் இணங்குக, என்று முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு, டில்லி, கெஞ்சுகிறது, பார்க்கிறோம். இவர்களேதான், 'திராவிடம்' என்று நாம் பேசும்போது, செச்சே! என்ன பேதைமை! பாரத தேசம் என்று சொல்லுங்கள்! - என்று உபதேசம் பேசுகிறார்கள் - உணவு விடுதியிலே கண்டோமே உலகநாதன், அவனைப் போல. {{c|★★★}} நமக்கு வேண்டிய உரிமையின் அருமையை, மற்றவர்கள், புரிந்து கொள்வார்கள், அக்கரை காட்டுவார்கள், ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் தவறுதானே! நமக்குத்தானே, பிரச்சினை புரிய முடியும். நாம்தான், கேட்டுக் கொள்ளவேண்டும், இன்னொருவர் தயவெதற்கு? இந் நாட்டில் வாழ்வதற்கு? என்ற கேள்வியை. {{rh|<br>28.8.'60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> teuqqi9z4uc7bskv6pzd8jh6m0azh7s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/248 250 641876 1935332 1935194 2026-05-19T15:21:50Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935332 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 118}} {{Right|{{x-larger|<b>மற்றொரு கூவம்!</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>அமைச்சரும் அறிவாற்றலும் - தென்னாட்டுத் தொழில் வளம் - தமிழகக் கிராமங்களின் இடர்ப்பட்ட நிலை</b></poem>}} தம்பி! 'கூவம் நதிக்கு அணைகட்டச் சொல்கிறார்களா, தி.மு.கழகத்தினர்' என்று கோபாவேசமாகப் பேசி வருகிறார், கோலோச்சும் நிலை கிடைக்கப் பெற்றதால், எத்தகைய வாய்வீச்சும் மதிப்புப்பெற்று விடும் என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளித்தனத்தில், தன்னை மிஞ்சுவார் இல்லை என்று காட்டிக் கொண்டுலவும் கனம். சுப்பிரமணியம். "என்னுடைய அறிவாற்றல் எத்தகையது, ஆராய்ச்சித் திறன் எத்தன்மையது. வீரதீரம் எத்துணை பெரிது. ஏதுமறியாதார்களே! எதையும் கதைத்துக்கொண்டு கிடப்போரே! பிழைக்கும் வழி அறியாப் பேதைகாள்! என்னைப்போய், கூவம் ஆற்றுக்கா அணைக் கட்டச் சொல்கிறீர்கள்" என்று கேட்கக் கிளம்புகிறார். தம்பி! இவரை ஒருவரும் இந்தக் காரியம் செய்யச் சொல்லவில்லை, எனினும், வடக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளனவே, இங்கு என்ன சாதித்தீர்கள்? என்று நாம் கேட்கிறோமல்லவா, அதைத் திரித்துக் கூறி, ஆறு இருந்தாலும், இல்லை எனினும், அணைக்கட்டுக! என்று அறியாமை காரணமாக நாம் கூறுவது போலவும், நம்மை இடித்துக் காட்டித் திருத்தும் திருத்தொண்டினைச் செய்துதீர வேண்டிய பெரும் பொறுப்பினை இவர் தாங்கிக் கிடப்பது போலவும், கருவில் உள்ளது வெளியே வந்து வீழ்ந்தாலொழியச், சூல்கொண்ட மாது நிம்மதி பெறமுடியாது என்பார் போல, உள்ளத்திலே குடி புகுந்துவிட்ட பேரறிவினை இவர் வெளியே உமிழாவிட்டால், பாரம் தாங்கமாட்டாமல் தத்தளிக்க நேரிடும் என்பது போலவும் எண்ணிக்கொண்டு, கூவம் ஆற்றுக்கா அணைகட்டச் சொல்கிறார்கள்!! - என்று, கேலிபேசிப் பார்க்கிறார். ஏ! எனை நன்கு அறியாத மக்காள்! அணைகட்டுவது மிகப் பெரிய சாதனையோ! அந்த நாளில் குரங்குகள் அல்லவா சேதுவுக்கு அணைகட்டி முடித்தன, என்று இராமாயணம் கூறுகிறது. அங்ஙனமிருக்க, அமைச்சராக இருக்கிறேன், நாடு மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டதால், பல துறைகளையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அப்படிப்பட்ட என்னைப்<noinclude></noinclude> 2wggh5llnrz3e28zfh6tuzvpsx28nfz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/258 250 641886 1935334 1935196 2026-05-19T15:23:05Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935334 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|234||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> கூவம் ஏன் கெடுநாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன். நல்ல நீரோட்டம் இல்லாததால் சரியான முறையில் துப்புரவு செய்யப்படாததால், அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால், நாற்றம் அடிக்கிறது. என்கிறார்கள். பேச்சிலே 'கூவம்' ஏற்படக் காரணம் என்ன என்பதை, விளக்கவா வேண்டும். சிந்தனை வழி அடைப்பட்டுப் போயிருப்பது, எல்லாக் கருத்துக்களையும் அறிந்து உண்மையைக் காணவேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப் போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமற் செய்துவிடுவது. அலட்சியம், அகம்பாவம், போன்ற அழுக்குகள் படிந்து படிந்து, அறிவுக்குத் தேவையான தெளிவைப் பாழ்படுத்திவிடுவது ஆகியவைகளே, பேச்சு 'கூவம்' ஆகிவிடக் காரணம். கூவத்துக்கு அணைகட்டச் சொல்லி, அமைச்சருக்கு, ஒருவரும் சொல்லவில்லை, அவர் பேச்சைப் பார்க்கும் போது, "ஐயனே! அமைச்சராக இருக்கும் காலம் வரையிலுமாகிலும், பேச்சிலே, 'கூவம்' புகாமல் பார்த்துக் கொள்வீராக!' என்று கூறத் தோன்றுகிறது. இவர்தம் ஆட்சியின் சிறப்பினை, உலகுக்கே, எடுத்துக் காட்டச் சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!! சிங்களவர், என்ன எண்ணி இருப்பர், தமிழரின் பிணங்களைக் கண்டு: தமிழருக்கு இது சதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட்டுக் கிடக்கவேண்டியதிருக்க, வீறாப்புக் காட்டுவதும், பேச்சைக் கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலைகடலில் தத்தளித்த போது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சமடைந்தபோது என்னென்ன எண்ணினரோ, எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில், தமிழின் பிணமாகி மிதக்கிறான் - அது கண்டு சிங்களவன், இதோ 'கள்ளத் தோணி' என்று கேலிபேசிக் சிரிக்கிறான், வாழ வைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்து போனோமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர், பேச்சைக் கூவம் ஆக்கிக் கொள்கிறார்; ஏனோ, பாவம்! {{rh|<br>4.9.1960||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> o8zwmu4sxlcflfw4exs95x782e0wdyd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/259 250 641887 1935335 1935198 2026-05-19T15:24:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 119}} {{Right|{{x-larger|<b>'ஞோ ஞா’</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>மலேய மொழி உணர்வு- இந்தி வெறி - அசாமிய மொழி உணர்ச்சி- தமிழின் தனி இயல்பு.</b></poem>}} தம்பி! "ஞோஞா” - உச்சரிக்கத் தெரிகிறதா-முடிகிறதா! வேடிக்கையாக இருக்கிறதல்லவா, ஞோஞா என்று கூறும்போது, உனக்கு உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும். எனக்கு 'ஞோஞா' என்று கூற, வசதியாக இருக்கிறது - ஒரு கிழமையாகவே, எனக்கு நாசியில் அடைப்பு, தொண்டையில் சளி, இலேசாகக் காய்ச்சல் இந்த நிலை 'ஞோஞா' என்று கூறக், கன கச்சிதமாக இருக்கிறது!! அதுசரி, அண்ணா! இரு கிழமைகளாக என்னோடு உரையாடாமலிருந்தது, சீன மொழி கற்கத்தானா என்று கேட்கிறாயா, தம்பி! தவறு, தவறு, மிகத் தவறு! ஞோஞா, சீனமொழி அல்ல; மலாய் மொழி. ஆமாம். இனி மலாயா வானொலியில், அடிக்கடி இந்த 'ஞோஞா' எனும் சொல் கூறப்படுவதைக் கேட்கலாம். மணமாகாதவளைக் குமாரி அல்லது மிஸ்-என்றுதான் மலாய் வானொலி, கூறிக்கொண்டு வந்தது - குமாரி தமிழ்ச் சொல் - மிஸ் ஆங்கிலம், மலாய் நாட்டிலே, தமிழோ ஆங்கிலமோதானா, இருக்க வேண்டும்? மலாய் மொழியை ஏன் புறக்கணிக்கவேண்டும்? மலாய்மொழி, புறக்கணிக்கப்பட்டால், பின்னர், மலாய் நாடு என்ற தனிநிலை பெற்றதனால் பயன் என்ன? தாய்மொழியில் தக்கசொல் கிடைக்கும்போது, எதற்காக வேற்று மொழிகளைச் சுமந்துகொண்டிருக்க வேண்டும்? நாட்டுப் பற்று வளர, வழிகோல வேண்டுமெனின், முதலில் மொழிப் பற்றன்றோ தேவை! அங்ஙனமிருக்க, குமாரி என்றும், மிஸ் என்றும் வானொலியில் அறிவிக்கலாமோ? வானொலி இனி, மணமாகாத பெண்களைக் குறிப்பிடுகையில் 'ஞோஞா' என்றுதான் கூறவேண்டும் என்று, மலாய் நாட்டுத் துரைத்தனம் அறிவித்து விட்டது! துவான் ஹாஜி ஜைனுல் ஆபிதின் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, மலாய் மொழியிலே காணக்கிடக்கும்<noinclude></noinclude> qirghs6gfw2i6mdqy0ix3d2kitmsm3j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/260 250 641888 1935337 1935200 2026-05-19T15:24:56Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|236||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>சொற்களை ஆய்ந்தெடுத்துப் பழக்கத்துக்குக் கொண்டுவர. வழி அமைத்திருக்கிறது. அதன் விளைவாகவே இனி ஞோஞா, என்று மலாய் வானொலி ஒலிபரப்ப இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது - என்று பேசிடும் பெருந்தன்மையாளர் இங்கு உளர்! அவர்கட்கு 'ஸ்ரீ' என்றால் இனிக்கும்; 'திரு' -என்றால் தித்திக்காது! <b>‘ஆகாஷ்வாணி'</b> என்று கூறி அகமகிழ்வர், வானொலி என்று கூறினால், வாய் வெந்துவிடும் என்று கருதுகின்றனர். தமிழ் மொழியாம் 'திரு' இருக்க, ஏனோ வடமொழியில் ஸ்ரீ என்று கூறுகிறீர்கள்... இனி 'திரு' என்ற அடைமொழியை கூறிடுவீர் என்று சென்னை மாநகராட்சி மன்றம் செப்பிற்று; காஞ்சிபுரம் நகராட்சிமன்றமும் கூறிற்று: பல நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றிச் சென்னை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. அரசோ, எப்படிச் சொன்னால் என்ன? 'ஸ்ரீ' இருந்துவிட்டுப் போகட்டுமே, ஏன் அதை மாற்ற வேண்டும்? என்று வாதாடுகிறது. விரிந்த பரந்த மனப்பான்மைக்கு இஃதே சான்று என்று சென்னை அரசு கூறுகிறது - தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறது. 'மலேயாவிலே தம்பி! துங்கு ரஹிமான், மலாய் மொழி, மலாய் இனம், மலாய் நாடு. எனும் உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், மலாய் தனி அரசு நடாத்துவதிலே பொருளும் உண்டு. பயனும் ஏற்படும், சுவையும் கிடைக்கும் என்று கருதுகிறார்-அந்தக் கருத்துக்கேற்ப காரியமாற்றுகிறார். ஆடவர்களை, இஞ்சே என்றும், பெண்களை, சே என்றும், மணமாகாத பெண்களை ஞோஞா என்றும், மணமானவளை புவான என்றும், மலாயா வானொலி அறிவிக்கும். குறுகிய மனப்பான்மை - கோணல் வழி - மொழிவெறி - என்றெல்லாம் இங்கு, தூய தமிழ் வேண்டும் என்று உரைப்போரை, ஊராள்வோர் ஏசுகின்றனர். மலேயாவில், துரைத்தனமே மலாய் மொழி தான் நாட்டு மொழி, பிறமொழிக் கலப்பும் பிற இனத் தொடர்பும், பிற பண்பாடு குழைந்து விடுவதும், நன்றன்று, என்று துணிந்து கூறுகிறது: கருத்து வெற்றிபெறக் காரியமாற்றவும் செய்கிறது. இத்தனைக்கும், தம்பி! மலேயாவே, பல்வேறு காலங்களிலே பல்வேறு நாட்டு மக்கள் சென்று தங்கி, ஒரு 'கலப்படம்' ஏற்பட்டுப் போயிருக்கும் நாடு. அங்கேகூட, ஓர் இனம், ஓர் மொழி, உண்டு என்ற உணர்வும், அதனை அரசோச்சச் செய்திடல் வேண்டும் என்ற ஆர்வமும், எழக் காண்கிறோம். இங்கோ, பிறமொழிகளைச் சுமந்துகொண்டு திரிந்திடுவோரையன்றோ காண்கிறோம். அந்தக் கொடுமை போதாதென்று. அப்பேரறிவாளர், தமிழின் தூய்மைக்காகப் பாடுபடுவோரை எள்ளி<noinclude></noinclude> qt4yyth0xbtamm4quvahcrjwib7t2p8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/266 250 641894 1935338 1935202 2026-05-19T15:25:36Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|242||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> {{left_margin|3em|<poem>சோமாலியா காங்கோ தாஹோமி நைஜர் மேல்வோல்டா ஐவரிகோஸ்ட் சாட் கேபன் மத்திய ஆப்பிரிக்கா சைப்ரஸ்</poem>}} தம்பி! 14 புதிய நாடுகள்-விடுதலை பெற்ற வீரபுரிகள்-தனிக் கொடியினைப் பறக்கவிடும் குடி அரசுகள். இதோ இப்போது ஐக்கிய நாடுகள் மன்றத்திலே. உறுப்பினர்களாகிவிட்டன. சோவியத் தலைவர் குருசேவ், கைதட்டி வரவேற்றாராம். இது அறிவிக்கப்பட்டபோது. காலம் இப்படியும் ஆகிவிட்டதே என்றெண்ணிச் சில ஆதிக்க அரசுகள், கைபிசைந்து கொள்ளக்கூடும் - எனினும் படையும் தடையும், வேட்டின் வேதனையும், கொலையும் கொடுமையும், விடுதலை உணர்ச்சியை, உரிமை உணர்ச்சியை அழித்திட முடியவில்லை, இறுதி வெற்றி எழுச்சி பெற்றோருக்கே, என்பதையன்றோ, இந்தக் குடிஅரசுகள், எடுத்துக் காட்டுகின்றன! "எம்மைப் பாரீர்! அடிமைத்தளை பூண்டு அழுது கிடந்திடும் மக்கள்! பாரீர் எம்மை! எமது கரங்களிலும் தளைகள் பூட்டப்பட்டிருந்தன - தசையை அழுத்தும் அளவுக்கு! சாட்டையடி பட்டோம்! பசியாலும் தாக்குண்டோம்! பல்லிளிக்காவிட்டால், பாதம் பிடித்திட மறுத்தால் பயங்கரமான கொடுமைகள் ஏற்படும்! கரும்பு விளைவிப்போம். சுவை காணமாட்டோம்! வெட்டி எடுப்போம் தங்கம், அவர் கண்முன் கொட்டிக் காட்டி மகிழ்விக்க உழுது அழுவோம், அவர்கள் அறுவடை கண்டு மகிழ்வர்! அவர்கள் மருத்துவமனை அமைப்பர், நாங்கள் நோயாளிகளை அனுப்பி வைப்போம். அவர்கள் குதிரை வளர்ப்பர். நாய்கள் மேய்ப்போம். தேய்ப்போம்! அவர்களின் நாய்கள். எமது குழந்தைகளைத் கடித்துவிடும். நாங்கள் எமது குழந்தைகளை அடித்து அடக்கமாக்கவேண்டும்! அவர்கள் படித்து மகிழ்வர், நாங்கள் வாய் பிளந்து நிற்போம்! செடியும் கொடியும், கல்லும் மண்ணும், எலும்பும் எரிபொருளும், இவைதாமே, உமக்குத் தெய்வங்கள், என்று கேட்டுக் கேலி செய்வர், நாங்கள் ஆம்! ஆம்! என்று தலை அசைத்து நிற்போம். ஆடு! என்பர். ஆடுவோம்!! அவள்? என்று கேட்பர். மகளாயினும் மாதாவாயினும், ஆடிக்காட்டு என்போம். ஆடுவர், வெள்ளையர் மனம் மகிழ! ஆடை ஏன்? என்பர், களைந்தெறிவர் எமது பெண்டிர் - இல்லையேல் கசையடி!!<noinclude></noinclude> tuubiuhfvsz5wna05fr41cehzfedut3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/269 250 641897 1935339 1935204 2026-05-19T15:26:06Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Subisena" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||245}}{{rule}}</noinclude> எத்தனை எத்தனை மாற்றார்களை, மண்டியிடச் செய்தனர் நம் முன்னோர்!! எங்கெங்கு படைஎடுத்துச் சென்றனர், பகை முடித்து வென்றனர்! இன்றும், அந்த வீரக் காப்பியங்களைப் படிக்கப் படிக்க, இனித்திடக் காண்கிறோம்! பொருள் விளக்கிட, பொறி பறக்கும் கண்ணினராகி நிற்கிறோம்! தம்பி! ஓசை கேட்டாலே, விசை ஒடிந்த தேகத்திலும் வீரம் வந்து சேரும்! கூறட்டுமா..... {{left_margin|3em|<poem>விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட ஏற்பட நெறிபடவே! அடவிகள் பொடிபட, அருவிகள் அனல்பட, அருவரை துகள்படவே.</poem>}} ஓசை கேட்கும்போதே, பெரும் படையொன்று எதிர்ப்பட்ட தனைத்தையும் அழித்தொழித்தபடி, பாய்ந்து செல்வது, தெரிகிறதல்லவா? மொடு மொடுவென்று, மரங்கள் முறிந்து விழுகின்றன, படைகள் பாய்ந்து வருவதால், அடவிகள் பொடிபடுகின்றன; மலைகள் தூளாகின்றன, அருவிகள் நெருப்பாறாகின்றன. இது தம்பி! கலிங்கப்படை! தமிழ் மறவரின் படையினைத் தடுத்து நிறுத்தப் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழரின் பெரும் படையோ, தமிழகத்தைக் கடந்து கலிங்கம் செல்கிறது. படையுடன் செல்வோமா- பாடல் படித்தேனும்! {{left_margin|3em|<poem>பாலாறு, குசைத்தலை, பொன் முகரிப் பழஆறு, படர்ந்து ஏழு கொல்லி எனும் நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து, உடனே வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய் மண்ணாறு, வளம் கெழு குன்றி எனும் பெயலாறு, பரந்து நிறைந்து வரும் பேர் ஆறும் இழிந்து, அது பிற்படவே கோதாவரி நதி, மேலாறொடு குளிர் பம்பா நதியொடு சந்தப் பேர் ஓதாவரு நதி ஒரு கோதுமையுடன் ஒலி நீர் மலிதுறை பிற காக.</poem>}}<noinclude></noinclude> 57yc784iizg2dp1h8sf8i3zi4g82ydk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/270 250 641898 1935340 1935207 2026-05-19T15:26:32Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|246||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>இப்படி, தம்பி! தமிழர் பெரும்படை, ஆறு பல கடந்து, அடவி பல நடந்து, கலிங்கப் படையைத் தாக்குகிறது. சோளத்தட்டுகள் போன்றாருடன் அல்ல. போர்! மாற்றார், வீரமே புலியுடன் புலி போரிடுவது போல! மலையுடன் மலை மோதுதல் போல!! அந்தப் போரிலே, {{left_margin|3em|<poem>குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இருபுடை கிடக்கவே</poem>}} இரத்த வெள்ளம்-ஆறு போல! வீழ்ந்த வெண் குடைகள் மிதக்கின்றன, நுரைபோல! ஆறு கரை புரண்டோடாது தடுத்தது என்னையோவெனின், வெட்டுண்ட யானைகளின் உடலங்கள் கரைபோல அமைந்துவிட்டன- அதனால்!! இத்தகைய பெரும்போரில், தமிழர் வெற்றியினைப் பெற்றனர் – கலிங்கத்துப் பரணி, அந்தச் சிறப்பினைச் செப்புகிறது. அந்த வீரத் தமிழ் மக்கள்தாம், நாம்! ஆம்! இன்று வடபுலத்து பேரரசுக்கு உட்பட்டுக் கிடக்கும் அடிமைக்காடு! கொற்றம் இழந்தோம். எனினும், மொழி வளத்தை இன்னும் இழக்காதிருப்பதால், அந்த நாளில் நம்மனோர் வாழ்ந்தது எத்துணைச் சிறப்புடன் என்பதனை, ஓரோர் வேளை அறிந்திடவேனும், வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பினைத் தக்க முறையில் பயன்படுத்தித் தன்மான உணர்ச்சி பெற்றுத், தனி அரசு கேட்டுப் பெறும் திறம் பெற்று விடுவோமே, என்பதனால், தமிழ்மொழி தனித்தியங்கும் நிலையினைக்கூடக் குழி பறித்துப் புதைத்திடத் திட்டமிட்டுப் பணிபுரிகின்றனர்; அவர்தரும் சுவைமிகு திண்டி உண்டு கிடக்கும் திம்மப்பரோ, மொழியிலே என்ன இருக்கிறது, 'திரு' என்று கூறிடுவதால் என்ன உயர்வு, ஸ்ரீ என்றுரைத்தால் என்ன இழுக்கு என்று கூறுகின்றனர். மலாய் நாடு. இதுபோன்ற உணர்ச்சியற்ற தன்மையில் இல்லை. ஞோஞா என்று வானொலி பேசுகிறது. மலாய் மொழியின் தனித்தன்மையைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று துங்கு ரஹிமான் உறுதி காட்டுகிறார். இங்கோ, மொழியில் என்ன இருக்கிறது என்று பேசிக் குழைகிறார்கள், பதவிபெற்றுப் பசி தீர்த்துக்கொள்ளும் போக்கினர்.<noinclude></noinclude> 85vu8ulg1wxk86asly7y0av8yv4pz8p பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/271 250 641899 1935341 1935208 2026-05-19T15:26:47Z Info-farmer 232 top space added 1935341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude> ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம். இன்று, தமிழ்மொழியின் துய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்லிளைஞன் இல்லை எனலாம். மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்மை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர். தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாதவர்களும் கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம். மொழிவளமேகூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித் தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம். இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமையினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதியாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் 'ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும். {{rh|<br>25.9.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> oqtgino172sgq3qwlpnwhr9osbo90o4 1935342 1935341 2026-05-19T15:27:08Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||247}}{{rule}}</noinclude> ஆனால், அத்தகைய போக்கினரின் தொகையும் மிகக் குறைவு; அவர்பால் மக்கள் கொண்டுள்ள வெறுப்போ மிக அதிகம். இன்று, தமிழ்மொழியின் துய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலே நாட்டம் காட்டாத நல்லிளைஞன் இல்லை எனலாம். மொழி, இனத்தின் பண்பையும், நாட்டு வரலாற்றினையும் எடுத்துக்காட்டி, வீரம் ஊட்டிடவல்ல தாய் என்பதை, தன்மை மறவாதார் அனைவருமே, அறிந்துள்ளனர். தனி நாடு, தனி அரசு என்று குறிக்கோள் கொள்ளாதவர்களும் கூட, தனிமொழி, தாய்மொழி என்ற உணர்ச்சியை மதித்திடக் காண்கிறோம். மொழிவளமேகூடப் பெற்றிராத நாடுகள் பல, பேரரசுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு, தனி அரசுகளாகித் தரணிக்கோர் அணி என விளங்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்திலே அமர்ந்து, அவனிக்கோர் புதிய பாடம் அளித்திடக் காண்கிறோம். இந்த நிலையில், தம்பி! நாம் நமது மொழி, இனம், நாடு, அரசு என்று பேசுவதும், உரிமை கொண்டாடுவதும், அந்த உரிமையினைப் பெறத் திரண்டெழுவதும், தவறாமோ? அங்ஙனம், கூறிடும் குறைமதியாளர்கட்கு, மலாய் வானொலி ஒலிபரப்பும் 'ஞோஞா' எனும் சொல்லேனும், நல்லறிவு கொளுத்தட்டும். {{rh|<br>25.9.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> kps4lycdp3shxiates0kpktt0rewm90 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/272 250 641900 1935343 1935209 2026-05-19T15:27:49Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 120}} {{Right|{{x-larger|<b><poem>ஒன்றாகக் கூடி, இன்பத் திராவிடம் தேடி!</poem></b>}}}} }} {{left_margin|3em|<poem><b>தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பு- சாலமன் வெற்றி- கழகத் தோழர்களுக்கு அறிவுரை.</b></poem>}} தம்பி! புரிகிறது, புரிகிறது, உன் குறும்புப் புன்னகை. எப்படி அண்ணா எமது திறமை!! தம்பிகள் இருக்கிறார்கள் எதையும் தாங்கிட! அறிவாற்றலிருக்கிறது அவர்களிடம் நிரம்ப; எதனையும் செய்து முடிக்க! எனக்கென்ன குறை! எதையும் அவர்களைக் கொண்டே செய்து முடிப்பேன் என்றெல்லாம் கூறி, நிம்மதியாக, ஓய்வாக, இருந்துவிடலாம் என்றெல்லவா எண்ணிக் கொண்டிருந்தாய். பார்த்தனையா, இப்போது, பிடித்திழுத்து வந்து இருக்கையிலே அமர்த்திவிட்டோம், பொதுச்செயலாளராக்கிட்டோம்! என்று கேட்கிறாய், குறுநகை மின்னிட, வசமாகச் சிக்கிக்கொண்டு விட்டேனே, நான். அன்புக் கயிற்றினாலே பிணைத்துவிட்டாய்! நீ ஆட்டி வைக்கிறபடி ஆடித்தீர வேண்டியவனாகி விட்டேன். வேறென்ன முடிகிறது என்னால்... ஆண்டு பல உழைத்தோம். கள்ளமின்றி, உள்ள திறமத்தனையையும் ஒப்படைத்துவிட்டு; நிலைமையிலே மகிழத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனித் தம்பிகளிலே எவரேனும் ஒருவர், மற்றவர்களின் மகிழ்ச்சி கலந்த ஒத்துழைப்பைப் பெற்றுத், தானையினை நடாத்திச் செல்லவேண்டும் என்றுதான், சொன்னேன். 'தவம் கிடந்தேன்' என்றே கூறலாம். ஆனால்..... {{left_margin|3em|<poem><b>மீண்டும் 'சுமைதாங்கி' யாக்கப்பட்டு விட்டேன்!! விடுவதாக இல்லையே, நீயும் உன் போன்றாரும்.</b></poem>}} குன்றெடுக்கும் நெடுந்தோள் எனக்கு இல்லை. எனினும், என் தோளின்மீது பொறுப்புகளை எடுத்துவைத்துச், சுமந்திடச் சொல்வதிலேயோ, உனக்கோர் தனிச்சுவை ஏற்பட்டுவிடுகிறது; நான் என்ன செய்வேன்? தாங்கிக்கொள்கிறேன். என்னைப் பிடித்திழுத்து இருக்கையிலே அமர்த்துகிறார்களே. ஏனோ நமக்கு இனியும் இந்த இக்கட்டு என்றெண்ணித் தம்பி! நான் இடர்ப்பட்ட நேரத்தில், 'ஏனண்ணா! வீண் கலக்கம், எழுந்து நில், எம்முடனே!!<noinclude></noinclude> rmb7hsq0jpbzds79otn2xsbl1m4v9iu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/282 250 641910 1935361 1935215 2026-05-19T15:39:37Z Info-farmer 232 vosv kquukf 1935361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Saranya V R" /> {{Rh|258||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> இன்றும் அதுபோலக் கட்சிகள் பல உள. இரண்டாவது கட்டத்திலே, அலட்சியத்துடனும் கேலிச் சிரிப்புடனும், இவன்தானே உங்கள் கட்சிக்குத் தலைவன்? என்று கேட்பர். மூன்றாவது கட்டம் வந்ததும், யர் உங்கள் கட்சிக்குத் தலைவர், அவரா? இவரா? எவர்? என்று கலாம் விளைவிக்கும் நோக்கத்துடன் கேட்பர். நாலாவது கட்டத்தின்போது, கட்சித் தலைமைக்காக அவனும் இவனும் மோதிக்கொள்ளப் போகிறார்கள், அமளி எழப்போகிறது. கட்சி அழியப்போகிறது, என்று ஆரூடம் கணிப்பார்கள். <poem>ஐந்தாவது கட்டத்தில், எமகாதகப் பேர்வழிகளப்பா இவர்கள். என்னமோ பேதம் என்றார்கள், பிளவு என்றார்கள், குழப்பம் வரும் என்றார்கள், குட்டிக் கலகம் ஏற்படும் என்றார்கள்-கடைசியில் பார்த்தால் எல்லோருமே ஒன்றாகத் திரண்டு நின்று, இதுதான் எமது கட்சி தெரிகிறதா புரிகிறதா, என்று கேட்கிறார்களே, ஏ! அப்பா! சாமான்யப் பட்டவர்களல்ல, இவர்கள்-என்று பேசிக்கொள்வார்கள்.</poem> அதுதான், தம்பி! இது!! நாம், வளர்ச்சி பெற்றிருக்கிறோம், மாற்றார் எதை எதையோ எண்ணி எதிர்பார்த்து, ஏமாந்து, ஏக்கமுற்றுப் போகும் நிலையிலும், அளவிலும், நாம், வளர்ந்திருக்கிறோம். ஏமாளிகள், எண்ணிக் கொண்டார்கள், நமது கழகம் பிளவுபடும் என்று - நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போவோம், என்று நான் நமது கழகத்தைக் குறித்துக் கொண்டுள்ள நம்பிக்கை. நமது உடன் பிறந்தார்கள் பற்றி எனக்குள்ள மதிப்பும் பற்றுப் பாசமும், எத்தகையது என்பதை அவர்கள் எங்ஙனம் அறிய முடியும்? இருவர் மட்டும் செல்கின்றனரே. ஐந்து நூறுபேர் உள்ள அயலார் கோட்டை சென்று, உரிமை முழக்கமிட, என்ன நேரிடுமோ? எவன் தாக்குவானோ? என்றெண்ணிச், சம்பத்தை, டில்லிக்கு வழியனுப்பி வைத்தபோது, என் கண் கலங்கியதை, மாற்றுக் கட்சி முகாமில் இருந்து கொண்டிருக்கும், 'இடம் பிடித்தான்களால்' எப்படி, உணர்ந்துகொள்ள முடியும்? <b>கண்ணதாசனைச்</b> சுட்டுக் கொன்றுவிட்டார்களாமே! - என்றோர் வதந்தி, மும்முனைப் போராட்டத்தின்போது, சிறை நுழைந்து என் காதினில் நுழைந்ததால், சோற்றுத் தட்டிலே சிந்திய, என் கண்ணீர் பற்றி, மாற்றுக் கட்சியினர் எங்ஙனம் தெரிந்துகொள்ள முடியும்? அந்தக் கண்ணீரின் மதிப்பும் சக்தியும் இன்னது என்றுதான், அவர்களால் எப்படிக் கணித்திட இயலும்!<noinclude></noinclude> i5zxt9fn1qmfp5ngodrcppjyz6xa51b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/286 250 641914 1935344 1935216 2026-05-19T15:28:45Z Info-farmer 232 top space added 1935344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|262||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன், நான். அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றார் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான், 'சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன். என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்க தாக்குவதும், பயனுள்ள தாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம்தான் தம்பி, இருக்கிறது. சிதறிச் சிதறிக்கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!! வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம். பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே! {{rh|<br>2.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> n2mcjn7d97perjhb90rhudq7ahk22tn 1935345 1935344 2026-05-19T15:29:31Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|262||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> ஆனால், காரியம் சரியாகச் செய்யப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்போது, மற்ற எவரையும்விட அதிகமாக ஏக்கம் அடைபவன், நான். அச்சம் வேண்டாம் அண்ணா! நானிருக்கிறேன், துணை நிற்கிறேன்! என்று உன் போன்றார் பல இலட்சம், கூறிடும் காட்சியை மனக்கண்ணால் காண்கிறேன். காண்பதனால்தான், 'சுமைதாங்கி' வேலைக்கு இசைவு தந்தேன். என் வேலையை எளிதாக்குவதும், சுவைமிக்க தாக்குவதும், பயனுள்ள தாக்குவதும், வெற்றியுள்ள தாக்குவதும், உன்னிடம்தான் தம்பி, இருக்கிறது. சிதறிச் சிதறிக்கிடந்த சக்திகளை, பத்தே ஆண்டுகளிலே ஓரிடம் கொணர்ந்து, ஒன்றுபடுத்தி, ஓர் எழிலுருவம் தந்த செயல்வீரனல்லவா! என்னை மகிழ்வித்து, வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்லவா உன்னால் முடியாது!! வா, தம்பி! வா! அந்த எழுச்சியூட்டும் நம்பிக்கையுடன் நாம் ஒன்றாகக்கூடி, இன்பத் திராவிடம் தேடி, நடைபோடுவோம். பிறந்த பொன்னாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர, நாம் நம்மை ஒப்படைத்துவிட்டோம். வெற்றி நமதே! {{rh|<br>2.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 387q8u6zwqygf3qdq4usek4dlrrb47g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/305 250 641933 1935346 1935218 2026-05-19T15:30:35Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1935346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 122}} {{Right|{{x-larger|<b>கொல்லிமலைச் சாரலிலே</b>}}}} }} {{left_margin|3em|<poem><b>கொல்லிமலை மக்கள் இயல்பு - குமாரசாமி ராஜா கருத்துரை - தமிழக மலை வளம்.</b></poem>}} தம்பி! கொல்லிமலைச் சாரலிலே, கொஞ்சும் சதங்கை ஒலி எழுப்பிய படி அடிவரும் அருவிக்கருகே, வழவழப்பான கற்குவியலின் மீதமர்ந்து, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். திருச்சி மாவட்டத்திலே பல்வேறு இடங்கட்கு இந்தக் கிழமை அழைத்துச் செல்லப்பட்டேன் - ஒவ்வோர் நாளும் மூன்று நான்கு நிகழ்ச்சிகள். இப்படி இழுத்துச் செல்வதால், களைப்பும் சலிப்பும் எனக்கு ஏற்பட்டுவிடுமோ. மற்ற பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பம் அளித்திட மறுப்பேனோ என்னவோ, என்று எண்ணிக் கொண்டனர் போலும், அன்பில் தர்மலிங்கமும், அவருடன் இருந்து என்னை அகமகிழவைத்த, தோழர்கள் காமாட்சி, அழகமுத்து, முத்துக் கருப்பன், ஆகியோரும் சரி, அண்ணனுக்கு எதையாவது காட்டிக் களிப்பூட்டுவோம் என்று எண்ணிக்கொண்டு, மலைவளம் அழைத்தனர். கோடி கோடியாகக் கொட்டிச் செலவிட்டாலும் செய்து காட்ட இயலாத காட்சியன்றோ, மலைவளம். அதிலும், தம்பி! தமிழகத்தின் தன்னிகரில்லா வரலாற்றுச் சிறப்பினுக்கு உள்ள சான்றுகளிலே ஒன்றன்றோ, கொல்லிமலை! அந்த மலைச்சாரலில் அமைந்துள்ள புளியஞ்சோலை என்னும் இடம் அழைத்துச் சென்றனர் - பகற்பொழுது முழுவதும் ஆங்கு தங்கி, உண்டு இளைப்பாறி, உரையாடி மகிழ்ந்து, மாலை நிகழ்ச்சிக்குச் சென்றிடுவது என்ற திட்டத்துடன். தம்பி! கொல்லிமலை, திருச்சி மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் நடுவே, இயற்கை அமைத்துள்ள எழில்மிகு திரை என்று கூறலாம், இப்புறத்தில் திருச்சி - அப்புறம் சென்றால் சேலம்- சேந்தமங்கலப் பகுதி! 'ஒஹோ! உனக்கு அப்படிக் கூறுவதை விட, விளங்கத்தக்க விதத்தில் கூற வேண்டும்! அப்புறம், நமது இயக்க முதியவர்,ஜி.பி.சோமசுந்தரம்! கொல்லிமலையினின்றும், இரு மாவட்டங்களுக்கும் கீழ்நோக்கிச் செல்ல, ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. மலைபடு பொருள்களைச் சுமந்துகொண்டு, இரு மாவட்டங்களுக்கும் வருகின்றனர்.<noinclude></noinclude> 2n95oyvd1pijslli1ritrs4vbkkt1tl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/306 250 641934 1935347 1935219 2026-05-19T15:31:12Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Saranya V R" /> {{Rh|282||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> நான் சென்ற அன்று, புளியஞ்சோலையிலே, சந்தை. நெடுஞ்சாலைக்கருகே நடத்தப்படும் சந்தைகள் பலவற்றைக் கண்டதுண்டு; மலைச்சாரலிலே நடந்திடும் சந்தையை அன்றுதான் கண்டேன். கொல்லிமலையிலே விளைந்திடும் பலாவும், வாழையும். கொய்யாக் கனிகளும், பருப்பு வகைகளுமான பொருள்களை, மலைவாழ் மக்கள், சுமந்தபடி ஒற்றையடிப்பாதை வழியாக இறங்கிவந்த வண்ணம் இருந்தனர். சாரை சாரையாக, மரத்தடிக்கு மரத்தடி, சிறு கடைகள் அமைத்துக்கொண்டு. மலை மக்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிறுகடை நடாத்தும் வணிகர்கள். இரைச்சல் குறைவு! இயற்கை அமைத்தளித்த எழிலோ மிகுதி! கட்டுடல் இருக்கிறது. மலைவாழ் மக்களிடம். ஆயினும், முகத்திலே கவலை தோய்ந் திருக்கக் கண்டேன். அவர்கள் மனதைக் குடைந்திடும் எண்ணம் யாதோ, அறிந்திட இயலவில்லை; ஆயினும், இயற்கையுடன் போராடி, காடுகளில் குடிஇருந்துகொண்டு. காலமெல்லாம் கஷ்டப்படுகிறோமே. நல்ல பாதை, புதிய வாழ்வு, எப்போதுதான் கிடைத்திடுமோ, புத்தம் புதிய ஆட்சி வந்தது என்றனர்; புல்லர்களின் கொட்டம் அழிந்தது என்றனர்; எனினும், நமது வாழ்க்கையிலே மட்டும், எந்தப் புதிய மாற்றமும் ஏற்படக் காணோமே, என்று எண்ணி ஏக்கமடைகின்றனரோ, என்னவோ, யாரறிவர். {{c|<b>★★★</b>}} மலைவாழ்மக்கள், தமிழைத்தான் பேசுகின்றனர். தடுக்கு மொழி! பெயர் கேட்டேன். ஒரு இளைஞனை - செல்லப்பன் என்றான். அழகிய பெயர்! தந்தையின் பெயர் வடமன் என்றான். பெண்கள், புடவையையே மேலாடைக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தோற்றத்தால், அவர்கள், எவ்வகையிலும், நம்மில் வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. மலைமீது, கானிடை வாழ்வதால், ஏற்படும், நடைஉடை முறைகளிலே மட்டுமே, வேறுபாடுகள் தெரிந்தன. கொய்யாக் கனிகளும், மலைவாழையும், பலாவும் மட்டுந்தானா. மலைபடு பொருள்கள் என்று கேட்டேன் தம்பி! நான் கேட்டு மலைத்திடும் முறையில், மளமளவென்று மலைபடு பொருள்களின் பட்டியலைக் கூறினர். காப்பியும் மிளகும், கடுக்காயும் ஏலமும், சந்தனமும் மிளகும், ஆங்கு உண்டு என்றனர். இவை, வெறும் பொருள்களின் பெயர்ப் பட்டியலென்று, பொருளாதார நூலறிவு உடைய எவரும் கூறார்.<noinclude></noinclude> b9qzrygtn0yum5hxc5re3ftnfma36id பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/313 250 641941 1935348 1934713 2026-05-19T15:32:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/200 Rh https://ta.wikisource.org/s/ety5 1935348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||289}}{{rule}}</noinclude>எழுப்பி மகிழ்விக்கும் புள்ளினங்கள் நிரம்பிப், புனலாடிப் புதுத்தெம்பு பெற்றிடத் தக்கதான சூழ்நிலை அழகுற அமைந்துள்ள. கொல்லிமலைச் சாரலன்றோ, என்று எண்ணிக்கொண்டேன். இயற்கையின் அன்பழைப் பாகவே, காற்றினால் அசைவுபெறும் செடியும் கொடியும், எனக்குத் தென்பட்டன. நந்தமிழ் மக்களும், தம்பி! வாழ்விழந்து தவிக்கும் இந்நாளில் அல்ல, மாற்றார்முன் மண்டியிடாது வாழ்ந்துவந்த நாட்களிலே, இயற்கையின் எழிலைக் காண்பதிலே தனிச்சுவை பெற்றிருந்தனர். புலவர் பெருமக்கள் அன்று எழுதிய சொல்லோவியம் அத்தனையும், இன்றும், கூர்ந்து பார்த்திடும் எவருக்கும், இயற்கை சமைத்தளிக்கும் வடிவழகின் விளைவு என்பதும் விளங்கும். ஒரு பகற்பொழுது மட்டுமே கிடைத்தது, எனக்கு அந்த வாய்ப்பு. இதோ வெளியே இருக்கிறார், அன்பில், அரியலூர் அழைத்துச் செல்ல. சென்று வருகிறேன். {{rh|<br>23.10.60||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> mcw3ahoblbxg3i1i2uhq7do4jqn1bsa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/314 250 641942 1935349 1935223 2026-05-19T15:32:59Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சிர 1935349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{right| [[File:Breezeicons-places-16-folder-mail.svg|36px]] {{box|type=black|{{gap+|12}}கடிதம்: 123}} {{Right|{{x-larger|<b>எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1)</b>}}}} }} தம்பி! குழல்மொழி, கயல்விழி, துடியிடை புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள். ஏழிசைவல்லி, ஆடலழகி, எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை. மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று. மாமல்லர்களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்துகிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவு பெற்று, மகிழ்ச்சிபெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை. கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப் போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி. மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர்; தெளிவு பிறந்திடவில்லை. "யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை" என்றான் கவிதை வல்லானொருவன். "ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன். அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன்; நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப்போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!" என்று எடுத்துரைத்தனர். அவை அமர்ந்த முதியோர்.<noinclude></noinclude> 0ppupvy2rjk6lantea3b9zfj86450la பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/368 250 641996 1935350 1935224 2026-05-19T15:33:34Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1935350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|344||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>தான், ஒரு மேலோன், இருக்கிறான், தடுத்து நிறுத்த! அந்த மேலோன், எது நாட்டுக்கு, மக்களுக்கு, தீது பயக்கும், நன்மை பயக்கும், என்பதை அறிந்திடும் ஆற்றல் படைத்தவன்-தடுத்து நிறுத்திடும் தகுதி படைத்தவன். குடிஅரசு முறையையும் நடத்திக்கொண்டு, இந்தக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொண்டு இருப்பது. முரண்பாடாக மட்டு மல்ல, சிறிதளவு தரக்குறைவாகவேகூடத் தோன்றும். மமதை, மந்தமதி, அக்கரையற்றப் போக்கு, இவைகள் காரணமாக, தன்னிச்சையாக நடக்கும் மன்னன், நாடு கேடுறக்கூடிய காரியமாற்றுவான் - எனவே கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும்- என்று ஆர்த்தெழுந்து பலர் பேசிப்பேசி, கிளர்ச்சி பல நடாத்திக், கொடுமைகளை ஏற்றுக்கொண்டு, இறுதியில் பெற்றது, எல்லோரும் இந்நாட்டு மன்னர்-எனும் குடிஅரசுக் கோட்பாடு! எனினும் அமைச்சர்களையும், கண்காணித்து வர, தவறாகச் சென்றால், தடுத்து நிறுத்திட ஒரு மேலோன் உண்டு!-அந்த மேலோனாக ஒரு மன்னன் இருந்து வருவான் என்பது, முடிஅரசுக் காலத்திலே தரப்பட்டிருந்ததை விட, வலிவான அதிகாரம் என்று, முதலமைச்சர் கருதினார். எனவே, மன்னன், இனி அந்த 'உரிமை'யைப் பற்றி, எங்கும் பேசக்கூடாது, என்று உறுதிமொழி தந்தாக வேண்டும்-என்பது முதலமைச்சரின் திட்டம். அந்தத் திட்டத்துக்கு மன்னன் ஒப்பம் அளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தவே, அமைச்சர் அவை கூடிற்று, அரண்மனையில் ஓர் பகுதியில். {{c|<b>★★★</b>}} அமைச்சர் அவையில் என்னென்ன போக்கினர். நோக்கினர், உளர், என்பதை பெர்னாட்ஷா எடுத்துக்காட்டுவதைப் படிக்கும்போது. நகைச்சுவைக்காக இருக்குமோ, என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையான நிலைமை, எந்த அமைச்சர் அவையிலும் என்பது, தம்பி! எண்ணிப் பார்த்திடும் எவருக்கும் புரியும். ஐவர் கொண்ட அமைச்சர் அவை! இதில் இடம்பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பினர்! அம்மட்டோ! ஒருவரைக் குறித்து ஒருவர் கொண்டுள்ள கருத்துக்களோ, வேடிக்கை வேடிக்கையானவை! தமக்கன்றி மற்றவர்களுக்குத் தகுதியும் திறமையும் இல்லை. அமைச்சராக இருக்க-என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணம். உற்றார் உறவினருக்கு, வரம்பு மீறிப் பதவிகள் கொடுப்பவர் என்று ஒருவரைப்பற்றி மற்றவர், புகார் கூறிக்கொள்வர்.<noinclude></noinclude> as81lpeswcx0jmgxrg5zp29khqsnivk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/369 250 641997 1935351 1935225 2026-05-19T15:33:57Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1935351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||345}}{{rule}}</noinclude>நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம். முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம்பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்! இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக்கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவது கண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக்கொள்கிறார். {{c|<b>★★★</b>}} தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம். மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்து விட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்! தீர்த்துக் கட்டிவிடவேண்டும் முடிஅரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடி அரசு மலரவேண்டும்!- என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார்-ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற்சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு! இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக்கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டுள்ள முதலமைச்சர். மன்னன் இதனை நன்கு அறிவானே-இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே, என்ற கவலை, முதலமைச்சருக்கு. மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர்-அதிகாரம் ஏது! என்று நினைப்பவர்-ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர்-எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர்-இப்படித்தான் அமைச்சர்கள் உளர்! முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவ விடாது காரியம் செய்பவன், என்று உணர்ந்திருக்கிறார். மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூடத், தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட<noinclude></noinclude> 6g9m62helnhx2x44omhos9piukxgwxo 1935352 1935351 2026-05-19T15:34:21Z Info-farmer 232 top space added 1935352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||345}}{{rule}}</noinclude> நம்மால் மட்டுமே இந்த அமைச்சர் அவை செயல்படுகிறது. அமைச்சர் அவை ஏற்படத்தக்க விதமான வளர்ச்சி கட்சிக்கு ஏற்பட்டது, என்று ஒவ்வொரு அமைச்சருக்கும், உள்ளூர எண்ணம். முதல் அமைச்சருக்கோ, அமைச்சர்கள் அனைவருமே, இடம்பிடித்துக் கொண்டவர்கள், என்ற எண்ணம்! இதனை விளக்கிடும் பான்மையிலே, அமைச்சர்களின் பேச்சினை அழகுற அமைத்தளிக்கிறார், ஷா. கருத்து வேற்றுமைகளை எடுத்துக் கூறிக்கொள்வதிலே, கட்டுக்கு அடங்கும் தன்மையும் கைவிடப்பட்டு விடுவது கண்டு, முதலமைச்சர், மன்னனை எண்ணிக்கொள்கிறார். {{c|<b>★★★</b>}} தம்பி! நாடகத்திற்கு ஷா சூட்டியுள்ள பெயர் ஆப்பிள் கார்ட் (Apple Cart) என்பது; தமிழில் இதற்கொப்பான பெயரிட வேண்டுமெனின், நெல்லிக்காய் மூட்டை எனலாம். மூட்டைக்குள் இருப்பதால், உருண்டோடி விடவில்லை; அவிழ்த்து விட்டால், திக்காலொன்றாக உருண்டோடிவிடும்! தீர்த்துக் கட்டிவிடவேண்டும் முடிஅரசு முறையை! சின்னமும் கூடாது! முழுக்க முழுக்கக் குடி அரசு மலரவேண்டும்!- என்று முழக்கமிட்டு அமைச்சரான புயலார்-ஒருவர்! இன்னொருவர், பெரிய முதல் போட்டு நடத்தப்படும் தொழிற்சாலை முதலாளியின் கையாள்! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சீர்கேடு! இந்தச் சீர்கேடுகளை அறிந்து, தக்கபடி பயன்படுத்திக்கொண்டு, தன் தலைமையைக் காப்பாற்றிக் கொண்டுள்ள முதலமைச்சர். மன்னன் இதனை நன்கு அறிவானே-இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வானே, என்ற கவலை, முதலமைச்சருக்கு. மன்னர்களுக்கு மதி ஏது! என்று எண்ணுபவர்-அதிகாரம் ஏது! என்று நினைப்பவர்-ஏது செய்ய இயலும்!! என்று பேசுபவர்-எதற்காக இப்படி ஒரு பதுமை என்று ஏளனம் பேசுபவர்-இப்படித்தான் அமைச்சர்கள் உளர்! முதலமைச்சரோ, இந்த மன்னன் மதிமிக்கவன், வாய்ப்பினை நழுவ விடாது காரியம் செய்பவன், என்று உணர்ந்திருக்கிறார். மனதிலே திடமும் தெளிவும் கொண்டவன் மன்னன். தெளிவற்ற பத்துப் பேர்களைக்கூடத், தெளிவும் திடமும் கொண்ட ஒருவன் வீழ்த்திட<noinclude></noinclude> 7178vna4nw1tav6se80tkon8njbupz1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/370 250 641998 1935353 1935226 2026-05-19T15:34:44Z Info-farmer 232 மேல் பகுதி வெற்று வரிகள் நீக்கப்பட்டன 1935353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|346||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude>முடியும். மன்னன் அப்படிப்பட்டவன். நீங்கள் ஒருவருக்கொருவர் மாறுபாடுகளைக் குறித்துக் கூச்சலெழுப்பிப் பிளவுபட்டு நிற்பீரேல், மன்னன் பாடுதான் கொண்டாட்டம் என்பதனை முதலமைச்சர் எடுத்துக் காட்டுகிறார். தபால்துறை, எதனையும் இயக்குவிக்கும் வலிவுத்துறை, எனும் இரண்டினையும், மாதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார், பெர்னாட்ஷா, நாடகத்தில்!! இந்த இருவரும், அமைச்சர் அவை கூடிடும்போது, உடனிருந்திருக்க வேண்டும்-எனினும் ஷா தீட்டிய நாடகத்தில், இந்த இரு பெருமாட்டிகளும் அமைச்சர் அவைக்கு மன்னர் வரும்போதுதான், அவருடன் வருவதாகக் காட்டியிருக்கிறார்! அமைச்சர் அவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடத்துக்கு, மன்னன், இந்த இரு மாதர்களும் இருபுறம் இருக்கும் நிலையிலே தான், வந்து நுழைகிறார். மன்னன், பேச்சாற்றல் மிக்கவன் என்பதை, தம்பி! முன்பே கண்டிருக்கிறாய்-ஆனால் அவனுடைய முழு ஆற்றலை இங்குதான் காணவேண்டும். என்னை வந்து காணும் உரிமையை, அமைச்சர் குழுவினரே! ஒருசேர நீவிர் இன்று பயன்படுத்தி, எனக்குக் களிப்பூட்டிடும், காரணம் யாதோ! நாம் அதைக் கேட்டு இன்புறலாமோ! என்று பேச்சைத் துவக்குகிறார் மன்னர். முதலமைச்சர், சுற்றி வளைத்துப் பேசாமல், அமைச்சர் அவையின் முடிவை எடுத்துக் கூறுகிறார். அதைத் தொடர்ந்து, சுவைமிக்க உரையாடல்கள் நடைபெறுகின்றன. எமது ஆட்சியிலே, மக்கள், வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறார்கள் என்றனர் அமைச்சர்கள். வாழ்வில் வளமா? யாருக்கு? மக்களுக்கா! இல்லையே! தொழில் அதிபர்கள் அல்லவா கொழுக்கிறார்கள்! என்றெல்லாம் சுட்டிக்காட்டிக் கேலி செய்கிறார் மன்னர். கடைசியில், இனிக் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்வதாக, இறுதி உறுதிமொழிச் சீட்டிலே மன்னன் கையொப்பமிட வேண்டும் - அதனைப் பெறாமல் அமைச்சர் அவை கலையப்போவதில்லை, என்று முதலமைச்சர் அறிவிக்கிறார். அரசன், உறுதிமொழிகள் யாவை என உசாவுகிறான். {{c|<b>★★★</b>}}<noinclude></noinclude> 5j7rfqjb937eiaufjyukbxji1vslu49 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/371 250 641999 1935354 1935237 2026-05-19T15:35:09Z Info-farmer 232 top space added 1935354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||347}}{{rule}}</noinclude> மன்னர் இனி, சொற்பொழிவாற்றக் கூடாது! அப்படியா! அமைச்சர் அவை, தயாரித்துக் கொடுக்கும் சொற்பொழிவுகளைக் கூடவா நான் படித்துக் காட்டக்கூடாது? ஆமாம்.. ஆமாம்...அதை வைத்துக்கொண்டே, படிக்கும் முறையிலேயே, கேலியும் கண்டனமும் எழச்செய்துவிடக்கூடிய திறமைசாலி, நீர்-தெரியும்! வாயைத் திறக்கவே கூடாதா? ஊமையாக இருக்கவேண்டும், உங்கள் மன்னர்! அப்படித்தானே! ஒருவிதத்திலே, அப்படித்தான். அரசியல் பேச்சுகளைப் பொறுத்தவரையிலே, மன்னர் ஊமையாகத்தான் இருக்கவேண்டும். ஏதாவது திறப்பு விழாக்களிலே வேண்டுமானால், இதைத் திறந்துவைக்கிறேன் என்று கூறலாம். சரி ! மற்றும், நான் செய்யவேண்டியது? பத்திரிகைகளில் கட்டுரைகள், செய்திகள், எழுதக்கூடாது. நானா எழுதுகிறேன், இல்லையே... உங்கள் தூண்டுதலால், எழுதப்பட்டு வருவது தெரியும். நீங்கள் கூடத்தான் எழுதுகிறீர்கள். நாங்கள் எழுதுவோம்! நீர் எழுதக்கூடாது! என்ன நியாயமோ!! சரி! ஆகட்டும்! பிறகு? தடுத்து நிறுத்தும் உரிமை, அதிகாரம் இருந்து வருகிறதே. அதை அடியோடு விட்டுவிடவேண்டும். அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தவே இல்லையே, இதுவரையில், அதைப்பற்றி பேசுகிறீர்.. ஆமாம்! மக்களாட்சியிலே அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரம், உரிமை பற்றி, நீங்கள் பேசுகிறீர்கள். அதுபோல், மன்னனுக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி நான் பேசினால், என்ன? நாங்கள் பேசுவோம், நீர் பேசக்கூடாது. இந்த உறுதிமொழியில் நான் கையொப்பமிடுவது, மிகக் கடினம். ஏனெனில், கையொப்பமிட்டுவிட்டால், அதன்படி நடக்கவேண்டும். என்னால், ஏதும் செய்யாமல், பொம்மையாக இருந்துவர இயலாதே.<noinclude></noinclude> eqrrrzg2vvrcdvunwvfbhrfx6etgiu3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/372 250 642000 1935355 1935229 2026-05-19T15:35:28Z Info-farmer 232 top space added 1935355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|348||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> மீறக்கூடாது. உறுதிமொழியில் கையொப்பம் இடத்தான் வேண்டும். மறுத்தால்? மறுத்தால்! அமைச்சர் அவை, 'ராஜிநாமா'ச் செய்யும். பொதுத் தேர்தல்! என் கட்சி மக்களிடம் சென்று, கட்டுக்கடங்கிய காவலன் வேண்டுமா, கண்மூடித் தர்பார் வேண்டுமா என்ற பிரச்சினையை வைத்துப், போட்டியிடும், வெற்றி எமது கட்சிக்கே!! {{c|<b>★★★</b>}} தம்பி! மக்களை, இந்தப் பிரச்சினை மூலம், கட்சி தன்வயப்படுத்திக் கொள்ளும் என்பதை உணர முடியாதவன் அல்ல, மன்னன். எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறான், இந்த ஏற்பாடு வேண்டாம் - என் இயல்புக்கு ஏற்றதல்ல-என்றெல்லாம். முதலமைச்சருக்கு இந்தப் பிரச்சினையிலே, மன்னன் பிடிவாதம் காட்டுவது, தன் கட்சிக்குப் பெருத்த இலாபமே பெற்றுத் தரும் என்பது நன்றாகத் தெரியும். எனவே, உறுதியுடன் பேசுகிறார். பொதுத்தேர்தலை, இவ்வளவு விரைவிலே வைத்துக் கொண்டால், பொருட்செலவு, மறுபடியும்!! இந்தக் கவலை சில அமைச்சர்களுக்கு- குறிப்பாக, புதிதாக அமைச்சரானவருக்கு. பல கட்டங்கள், உள்ளன, இந்தக் காட்சியில். அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது முதற்கொண்டு, 'தொடர்புகள்' பற்றிய புகார்கள் வரையிலே! ஒவ்வொன்றும் படித்திட இனித்திடும், என்பது மட்டுமல்ல-வரிக்கு வரி, குடிஅரசு, தக்கபடி நடைமுறைக்குக் கொண்டுவரப்படாவிட்டால், வெறும் கேலிக் கூத்தாக்கப்பட்டுப் போய்விடும் என்பது போன்ற அரசியல் விளக்கங்களைப் பெறலாம். பிறிதோர் சமயம், விரிவாகக் கூறிடக் கூட எண்ணுகிறேன்- இப்போது நாம். விரைவாக இறுதிக் கட்டம் கண்டாகவேண்டும். {{c|<b>★★★</b>}} முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஆம்! உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும். வேண்டாம் முதலமைச்சரே! மன்னன், என்றோர் சின்னம் இருப்பது நாட்டுக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது!<noinclude></noinclude> 0m14zksfl0b2ioj7yigxpjrlcrupsbo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/373 250 642001 1935356 1935231 2026-05-19T15:35:45Z Info-farmer 232 top space added 1935356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||349}}{{rule}}</noinclude> உபதேசம் வேண்டியதில்லை! உமது கையொப்பம். உடனே - தயங்காமல்.. என்னால் முடியாது அமைச்சரே! முடியாது என்றால், பொதுத்தேர்தல்! மன்னரின் முறைகேடு பற்றி மக்களிடம் சொல்லுவோம்-ஆதரவு திரட்டுவோம்... என் இயல்பு, இதற்கு இடம் கொடுக்காது. உங்களுக்கோ ஒரு ஊமை மன்னன் வேண்டும்! குடிஅரசு முறையால் அமைச்சரான உமக்கு, சிறு துளி அதிகாரம் கொண்ட அரசனையும் சகித்துக்கொள்ள விருப்பம் இல்லை. குடிஅரசுக்கும் கட்டுப்பட்ட காவலன் வேண்டும், உமக்கு. அதுதான்! சரியாகச் சொன்னீர். குடிஅரசுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காவலன் வேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாதே! எங்கள் முடிவு அது! உங்கள் முடிவு நியாயமானது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மகிழ்ச்சி! சரியான முடிவுக்கு வந்துள்ளீர்! இடும் கையொப்பம்! உறுதி மொழியிலா? அது என்னால் முடியாதே! கட்டுப்பட்டுக் கிடக்க இயலாது! கட்டுக்கு அடங்கும் மன்னன் தேவை என்ற எங்கள் முடிவு நியாயமானது என்று ஒப்பம் அளித்தீர்! ஆமாம்! அதை மறுக்கவில்லையே! ஆனால், அப்படி, நான் இருக்க முடியாது என்கிறேன். அப்படியானால்..? சிக்கலான நிலைமை! நான் மன்னனாக இருப்பதானால், நீங்கள் சொல்கிறபடி கட்டுண்டு கிடக்க முடியாது, எனவே, நான் ஓர் முடிவுக்கு வந்துவிட்டேன். உறுதிமொழியில் கையொப்பமிடச் சம்மதம் அப்படித்தானே.. இல்லை! உறுதிமொழியில் கையொப்பமிடக்கூடிய, மன்னனைத் தருகிறேன்.. என் மகன் உங்களின் இன்றைய இளவரசன்!<noinclude></noinclude> duetltpe7aw1jv26ywewyzu7lv56i8l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/374 250 642002 1935357 1935232 2026-05-19T15:36:03Z Info-farmer 232 top space added 1935357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|350||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> அப்படியானால், தாங்கள்? நான் அரசப் பதவியைத் துறந்துவிடுகிறேன்.. என் மகன், மன்னனாவான். உம் விருப்பப்படி, உறுதிமொழி தருவான்... காவலா! உம்மை இழக்கத்தான் வேண்டுமா? வேறுவழி? சிக்கல் தீர நான் விலகுவதுதான் முறை.. கூடிக் கலந்து பேச வந்தோம், பிரிவு உபசாரக் கூட்டமாகி விட்டதே. இன்று. உமது அன்புக்கு என் நன்றி! கொள்கையால் நாம் பிரிகிறோம்-எனினும் உமது அறிவாற்றலை நாங்கள் மறவோம், இனிச் செல்லவேண்டியதுதானா, வெவ்வேறு வழியாக... ஏன், வெவ்வேறு வழி! நானல்லவா, உங்கள் வழிக்கு வந்துவிடத் தீர்மானித்துவிட்டேன்.. மன்னர் பதவியைத் துறந்து, பிறகு, யாது செய்யவல்லீர், அரசே! அரச பதவியில் இருக்கும்போது, செய்ய இயலாததையெல்லாம் செய்திடலாமே.. என்ன கூறுகிறீர் வேந்தே! என் பேச்சு முற்றுப் பெறவில்லை, அமைச்சரே! நான் அரச பதவியைத் துறப்பேன்-என் மகன் உமது கட்டுக்கு அடங்கும் மன்னனாவான்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பெருவாரிக் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அந்தக் கட்சியினர் ஆணையின்படி நடந்துகொள்வான். நான் பதவியிலிருந்து விலகு முன், என் அதிகாரத்தைக் கொண்டு, எனக்குள்ள அரச குடும்பத்துக்கான தனிஉரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை நீக்கிக்கொண்டு, சாதாரணக் குடிமகனாகிவிடப் போகிறேன். கொற்றவன் குடிமகனாவதா? குடிமகனாவதற்காகத்தானே. நான் கொற்றவனாக இருக்கும் நிலையையே துறக்கிறேன். ஏன்? எதற்கு? என்ன செய்யத் திட்டமிடுகிறீர்? உம்மோடு உறவாடி மகிழ உடனிருக்க! அடுத்த பொதுத் தேர்தலில், சாதாரணக் குடிமகனாக ஈடுபட! வெற்றி நிச்சயமல்லவா மன்னருக்கு!<noinclude></noinclude> a5pjjsq1nqs58jlwva36jfk4r6h76vw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/375 250 642003 1935358 1935233 2026-05-19T15:36:20Z Info-farmer 232 top space added 1935358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||351}}{{rule}}</noinclude> எதிர்த்து எவர் போட்டியிடுவர்? வெற்றி பெறக்கூடும்! ஏன்! நான் ஒரு கட்சியைத் துவக்கி, தலைவனாகித், தேர்தலில் போட்டியிடக்கூடும். இப்போது, நான் மன்னன் என்று இருப்பதால், என்னைக் குற்றம் கூறிப் பேச உம்மால் முடியவில்லை. எனக்கும் மன்னனாக இருப்பதால், அமைச்சர்களின் அவலட்சணங்களை எடுத்துப் பேச முடியவில்லை. குடிமகனானால், இருவருமே, தாராளமாக, காரசாரமாகக் கண்டனக் கணைகளை ஏவிக்கொள்ளலாம்... இதெல்லாம் எதற்கு மன்னவா? எதற்கா! என் கட்சி, மகத்தான வெற்றி பெற! உமது உறுதிமொழியில் கையொப்பமிட்டுக் கட்டுண்டு கிடக்கும் காவலன், என் மகன், எந்தக் கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சித் தலைவனை அழைத்துத்தானே அமைச்சர் அவை அமைக்கச் சொல்லி, அதன் ஆணைக்கு அடங்கி நடப்பான்! என் கட்சி அத்தகைய வெற்றி பெற்றால், என்னையே அழைத்து, அமைச்சர் அவை அமைக்கச் சொல்லக்கூடும்! குடிமகன் ஆகிவிட்டால், அமைச்சரே. கொற்றவனாக நான் இருக்கும்போது கிடைக்காத வாய்ப்பு, வலிவு, எனக்கும் கிடைக்கிறது!! {{c|<b>★★★</b>}} தம்பி! இந்த உரையாடல், அமைச்சர் அவையினருக்கு அதிர்ச்சியை, அச்சத்தை, வெகுவாக எப்படி ஏற்படுத்தாமலிருந்திருக்க முடியும்? ஏதேது இவன் அசகாயசூரன்! மன்னனாக இருப்பதாலாவது, இந்த அளவுக்குக் கட்டுப்படுகிறான்-இவன் குடிமகனாகி, கொற்றவனாக இருந்து அந்தப் பெரும் சிறப்பினையே துச்சமென்று துறந்த தியாகி, வீரன், மக்கள் தொண்டன் என்ற பெயரும் பெற்றுத், தேர்தலில் ஈடுபட்டால் எவரே அவனைத் தடுக்க முடியும்! ஆட்சி அவன் கரம்செல்லும்! முடிஅரசு மகன் மூலம்! குடிஅரசு தந்தை மூலம்! இதற்கு இடமளித்தால், நாம் யாரும் தலை தூக்கவே தலை தூக்கவே முடியாது-என்று எண்ணினர் - வியர்த்தனர் வெடவெடத்துப் போயினர். முதலமைச்சர் ஒரு முடிவுக்கு வந்தார். மன்னா! அந்த உறுதிமொழிப் பத்திரம் எங்கே என்று கேட்டார். நான் கையொப்பம் இடவேண்டிய பத்திரம் தானே; இதோ!-என்று கூறியபடி, பத்திரத்தை, மன்னன் தந்தான். முதலமைச்சர், அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தபடி, அமைச்சர் அவைக் கூட்டம் கலைகிறது!- என்று கூறிவிட்டுச் சென்றார்!! {{c|<b>★★★</b>}}<noinclude></noinclude> fsbbfnqf42dg5p1m45gllbqruma40dw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/376 250 642004 1935359 1935234 2026-05-19T15:36:37Z Info-farmer 232 top space added 1935359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|352||'திராவிட நாடு' இதழில்}}{{rule}}</noinclude> தம்பி! மன்னன் என்னென்ன எண்ணிச் சிரித்திருப்பான், என்பதைக் கற்பனைசெய்து பார்க்கப் பார்க்கச் சுவை சொட்டும் அல்லவா! முடி அரசாகட்டும் குடி அரசாகட்டும், அதை நடாத்திச் செல்வோரின் திறமையைப் பொறுத்தே, அந்த முறை மூலம் பெறத்தக்க பலன், சுவை, கிடைக்கும். வெறும் முறையினால் மட்டும், போலிச் சுவைதான் கிடைக்கும்; காகிதப் பூவாகத்தான் இருக்கும்! கவர்ச்சி இருக்கும் வண்ணத்தால்; மணம் கிடைக்காது. கொற்றவனைக் குட்டிக் குட்டிக் குனியவைக்கக் கிளம்பினர், குடிஅரசு முறையைக் கருவியாக்கிக் கொண்டவர்; கூர்ந்த மதிபடைத்த கொற்றவனோ, நான் குடிமகனாகிக் கோலோச்சும் பேறு பெற்றிருந்த போது இருந்ததைவிட ஏற்றத்துடன் இருந்திடுவேன், என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினான்-குடி மகனாக வேண்டாம்! கொற்றவனாகவே இருந்திடு!!-என்று கூறாமற் கூறிவிட்டுச் சென்றான், குடிஅரசு முறையால் தலைமை பெற்றவன். குடி அரசு, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையைத் தருகிறது. அந்தக் கொள்கையைச் சாதமாக்கிக் கொண்டு எவரெவர் அந்த இடத்தைப் பெற்று, என்னென்ன செய்யக்கூடும் என்பதை எண்ணிப் பார்த்துத், தெளிவு தேடிப்பெறவே, இதுகுறித்து, பன்னிப் பன்னிச் சொன்னேன். தம்பி! முன்பு கொற்றவன் என்ற நிலையிலிருந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்த இருந்த வாய்ப்பினைவிட, இன்று குடிமகன் என்ற நிலையில் இருந்துகொண்டு, நல்லது செய்யவும், வாய்ப்பு அதிகம்; கேடு செய்திடவும் வழி கிடைத்துவிடுகிறது. எனவே மமதை, மந்தமதி எனும் கேடுடைக் குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்து விட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்! எனவே, எல்லோருக்குமே, ஆட்சி நடாத்தத்தக்க அறிவாற்றல் இருக்க வேண்டும். அதேபோது ஆணவம் இருத்தல் ஆகாது-திறம் இருக்க வேண்டும். தலைக்கனம் இருத்தலாகாது! இந்தப் பண்புகள் உள்ள சில பலரிடம், சிலபல குறிப்பிட்ட காலத்துக்கு, ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப், பொதுமக்கள். உழவு, நெசவு, தொழில், தொண்டு, கலை, கல்வி, களியாட்டம் எனும்<noinclude></noinclude> r4twzm1t6t0grluaqtrxyh0dneflkmu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/377 250 642005 1935360 1935235 2026-05-19T15:36:53Z Info-farmer 232 top space added 1935360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Saranya V R" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||353}}{{rule}}</noinclude> பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, நல்வாழ்வு, முழுவாழ்வு, பெறவேண்டும்! அவர்கள் அத்தகைய நல்வாழ்வு பெறத்தக்க சூழ்நிலையைத் தக்கபடி ஆக்கிக் காத்து, அழிந்துபடாது பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுத், தன்னல மறுப்புடன் நடந்திடும் பேராற்றல் வளர்ந்தால்தான், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற சுவைமிகு கொள்கை, பயன்தரும் முறையாகி நிற்கும்... அதற்காகப் பணியாற்ற, எங்கோ, யாரோ உளர். வருவர், என்று எதிர்பார்த்து நின்று, பிறகு இலவுகாத்த கிளியாகிப் போய்விடலாகாது. அதற்கான பணியாற்றும் கடமை, நம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது. {{rh|<br>4.12.1960||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> p9w3f40cxuoaltodx4bu7nbqkitv6u5 பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1935310 1934831 2026-05-19T14:44:53Z Booradleyp1 1964 1935310 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]136 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] 165 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} ndt1yf7aiq3xh7iyphyul7pcwmp9uak 1935333 1935310 2026-05-19T15:22:56Z Booradleyp1 1964 1935333 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]-232 {{Multicol-break}} {{Multicol-end}} lzw5jrpt20334wzxsqh8gij1wuvz5w6 1935336 1935333 2026-05-19T15:24:35Z Booradleyp1 1964 1935336 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]-232 {{Multicol-break}} {{Multicol-end}} r7mt2jay2gcei3p29r6xf6q0vaa101q பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/11 250 642441 1935456 1935250 2026-05-20T02:17:18Z Info-farmer 232 வடிவம் 1935456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|கடிதம் : 87}} {{center|{{x-larger|<b>ஆலிங்கனமும் - அழிவும்!</b>}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</poem>} தம்பி! இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> 87plv0271h53gbivpb937ux84n582es 1935457 1935456 2026-05-20T02:17:49Z Info-farmer 232 }} 1935457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|கடிதம் : 87}} {{center|{{x-larger|<b>ஆலிங்கனமும் - அழிவும்!</b>}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</poem>}} தம்பி! இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> cn6djcc6r99ys3ux1vdl658qvdvws9w 1935458 1935457 2026-05-20T02:18:27Z Info-farmer 232 </b> 1935458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|கடிதம் : 87}} {{center|{{x-larger|<b>ஆலிங்கனமும் - அழிவும்!}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</b></poem>}} தம்பி! இன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> 7o98equlngu18d6apr9uj3uyzhidp7o 1935459 1935458 2026-05-20T02:22:59Z Info-farmer 232 </b> 1935459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|கடிதம் : 87}} {{center|{{x-larger|<b>ஆலிங்கனமும் - அழிவும்!}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</b></poem>}} தம்பி! {{x-larger|<b>"இ</b>}}ன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> i1haqa8xstr4vtu343anvw2e8ylpyh2 1935460 1935459 2026-05-20T02:23:26Z Info-farmer 232 " 1935460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|கடிதம் : 87}} {{center|{{x-larger|<b>ஆலிங்கனமும் - அழிவும்!}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</b></poem>}} தம்பி! "{{x-larger|<b>இ</b>}}ன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> a4xrm5iom4pen0sn9o7vni1p5b3hg06 1935461 1935460 2026-05-20T02:24:30Z Info-farmer 232 <b> 1935461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 87}} {{center|{{x-larger|ஆலிங்கனமும் - அழிவும்!}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</b></poem>}} தம்பி! "{{x-larger|<b>இ</b>}}ன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> d3q48hdnio5liowimpp3da766iho0z4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/26 250 642456 1935462 1933532 2026-05-20T02:29:46Z Info-farmer 232 {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 5-5-57. {{dhr|5em}} 1935462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆயுதங்கள் தேடுவதில்லையாம் ஆலிங்கனம் செய்துகொள்வானாம்! அது போதுமாம் அழித்திட! ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்று புராண பாஷையில் கூறுவார்கள்! காணலாம் - ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று - கேட்காதே - தம்பி! - ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் - என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன். சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 5-5-57. {{dhr|5em}}<noinclude></noinclude> 0dahwazz50zw2zmsnm98b2fvyaa21te பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/63 250 642493 1935363 1935195 2026-05-19T15:53:30Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|53}}</b>{{rule}}</noinclude>என்ன காரணம் காட்டினால்தான், உன் மனம் திருப்தியா பெறுகிறது! "அதெல்லாம் முடியாது, மாற்றுக் கட்சியினர், மனம்போன போக்கிலே ஏசிவிட்டுச் செல்கின்றனர் - கோபம் கொந்தளிக்கிறது - மக்களுக்கு உடனடி வந்து, விளக்கம் தாராது போனால், மனம் உடைந்துபோகும், மன்றம் கலகலத்துப் போகும், கழகம் கரையும், உலகம் பழிக்கும் என்றெல்லாம் காரணம் காட்டுகிறாய், நீட்டோலை கொண்டு தாக்குகிறாய்! ஆனால் தம்பி அந்த நீட்டோலைத் தாக்குதலில்தான், நான் எத்துணை இன்பம் காணுகிறேன், தெரியுமா! கழகக் கருத்துக்கள் பரவவேண்டும், குறிக்கோளுக்கு வலிவு ஏறவேண்டும், மாற்றார் கட்டிடும் மமதைக் கோட்டைகள் மண்மேடாக வேண்டும் என்ற ஆர்வமல்லவா, உன்னை, அவ்விதமெல்லாம், எழுதச் சொல்கிறது. கோபம் கொப்பளிக்கிறதே, நமது நிலை குறித்துத் துளியும் எண்ணிப் பாராமலேயே, இத்துணை வேகம் காட்டுகிறானே தம்பி! என்று, ஒரு கணம் எண்ணுகிறேன். மறுகணமோ, கழக வளர்ச்சியில் உள்ள அக்கறை அல்லவா இதற்குக் காரணம். இத்தகைய ஆர்வமன்றோ பெருதற்கரிய கருவூலம், அஃதன்றோ நாம் காண்பது என்று எண்ணுகிறேன். உன்னைக் காணப் புறப்படுகிறேன். ஓட்டையோ ஒடிசலோ. சொந்தமோ இரவலோ, எந்த மோட்டார் கிடைத்தாலும், வழி நெடுக, அன்பு பொழியும் கண்ணினர், ஆர்வமிகு உரையினர். அஞ்சா நெஞ்சினர், ஆற்றல் மறவர்கள் ஆகியோரைக் கண்டு கண்டு களிப்படைகிறேன்; உன் செயல்திறனின் உருவமாய் அமைந்திடும் மாபெருங் கூட்டத்தைக் காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, ஓராயிரம் சொல்லத் துடிக்கிறேன், ஒருசில மட்டுமே சொல்லுகிறேன். உள்ளம் விரும்பும் அளவுக்குப் பணிபுரியத்தக்க உடல் வளம் இல்லை - அறிந்தே இருக்கிறாய்! எனினும், எனக்குள்ள வலிவிலே செம்பாகம் உனக்கே! என்பது நீ அறிந்த உண்மை. ஆனால் நீ அறியாதது, என்னையோவெனில், நித்த நித்தம் உன்னைக்காண மெத்தவும் சுற்றிவந்த பிறகு, ஓய்வாக இருக்க, உள்ளத்திலே தோன்றிடும் கருத்துக்களை வகைப்படுத்த, வரிசைப்படுத்த, வளம்காண, படிக்க, சிந்திக்க, ஆராய, ஐயமகற்றிக்கொள்ள, நேரம் கிடைப்பதில்லை. தம்பி! நேரம் கிடைப்பதில்லை. இந் நிலையில் ஒவ்வோர் கிழமையும், உன்னிடம் உறவாட மடல் தீட்டி மகிழும் வாய்ப்புக் குறைந்தே போய் விட்டது; அடியோடு மறைந்தே போய்விடுமோ என்ற அச்சம்கூட மனதைப் பிய்த்துத் தின்னத் தொடங்கிற்று. எனினும், கூட்டங்கட்கு வரச்சொல்லி, வேலை முடிந்ததும், "விடை கொடுப்பாய் தம்பி!' என்று நான் கூறிடும்போது, ‘மடல்’ எழு-<noinclude></noinclude> 8iaqejcxuntwxtm24k99k9al9jsokka பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/64 250 642494 1935364 1935203 2026-05-19T15:56:37Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!, ஏமாற்றாதீர்கள்! - என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீரே, அதுதான் - எப்படியாவது நேரம் கண்டுபிடித்து எழுதத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறாய்! சரி! எழுதுகிறேன். ஆனால் இப்போது நேரம் என்ன தெரியுமா தம்பி, ஏதோ அலுப்பு, கோழி கூவவில்லை, ஆனால், நேரம் அதுதான்! இரவு மணி பன்னிரண்டுவரை, கழகத் தோழர்களிடம் பேசிவிட்டுச், சிறிது படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன். பொதுக்கூட்டங்களிலே எடுத்துக் கூறியது தவிரக் கடிதமூலம், என் எண்ணங்களைத் தெரிவித்து நீண்ட காலமாகி விட்டதால், தம்பி, எதை விடுவது எதைத் தொடுவது என்ற திகைப்பேகூட ஏற்படுகிறது. எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், எழுச்சிகள்! ‘வேலவன் குன்றம் வென்றோம்! இனி மாலவன் குன்றம் வெல்வோம்!’ என்று இதோ ம.பொ.சி. குழுவினர் முழக்கமிட்டுச் செல்கின்றனர். 'பிரிட்டிஷ் சிங்கத்தை வென்ற, வீரமிகு தலைவனே வருக! வருக! - என்று எழில்மிக எகிப்து பெற்ற இணையில்லாத் தலைவனாம் நாசருக்கு வரவேற்பு வழங்குகிறார்கள், ஓர் புறம். "எல்லாம் முடிந்துவிட்டது! மாணவர் படை கலைந்து போய்விட்டது! பொதுமக்களோ, எப்போதோ போய்விட்டார்கள் இவர்களை விட்டு! இப்போது நடிகர்களும் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். இனி இதுகளுக்கு நாதியே இல்லை! - என்று நற்றமிழ் நாட்டுக்கு வந்துள்ள புதிய கொற்றவனார் அறிவித்து விட்டார். காமராஜரோ, கழகம் கலையப்போவது உறுதி என்று - ஏதோ கலைப்பதற்கான ஏற்பாட்டினை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர் போலப் பேசுகிறார். அவர் தயவை நாடிடுவோரோ நரகல் நடையை நாட்டிலே காட்டி, ‘ஓட்டு’க் கேட்கின்றனர். அடிக்கடி, மாற்றார்கள் கையாண்டு பார்க்கும் முறையான - கழகத்தில் பிளவு - என்று கூறிக் கரடிவிடும் வித்தையையும், கனம்களிலிருந்து வெறும் ‘சினம்’கள் வரையில், காட்டி வருகின்றனர்.<noinclude></noinclude> m96lbtgllqx622hzchn05e3k4gx97cm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/65 250 642495 1935365 1935206 2026-05-19T15:59:44Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|55}}</b>{{rule}}</noinclude> எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், கொள்ள வேண்டியதைக்கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி, இலட்சியபுரி நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் புடைசூழ, வீரநடைபோட்டு வருகிறாய்! இந்தக் காட்சியைக் கண்டும், கருத்திலே தெளிவு பெறாதார், உளர்! நாடு, முற்றிலும் காட்டுக் குணத்தை விட்டுவிடவில்லை என்பதற்குச் சான்று வேண்டுமல்லவா - அது இது! சேறு தேடிச் செல்லும் தவளையிடம், செந்தாமரையின் அழகு பற்றி, அகவல் பாடினால் என்ன, வெண்பாப் பாடினால் என்ன! பலன் உண்டோ! அஃதேபோல, இழுக்கிலே இன்பம் தேடிடும் சழக்கர்கள், நமது கழகத்திலே பேதம் மூண்டுவிட்டது, பிறவு கண்டுவிட்டது என்று பேசுவது காண்கிறோம். அழுக்குத் தேடி அலைவோருக்கு, கழகத்தின் வளர்ச்சியின் ஒரு கூறுதான், அதனைச் செம்மைப்படுத்த எடுத்துக் கூறப்படும் முறைகள் என்பது எங்ஙனம் புரியும்? சுட்டாலும் வெண்சங்கு நிறம் மாறாது! கழகம் அந்நிலையில் உள்ளது!! அவர்கள் அதனை உணர மறுக்கிறார்கள், உணரின் மருட்சி ஏற்படும் என்பதால். பொன்னைப் புடத்தில் போடும்போது, ஐயகோ! அநியாயமாக நெருப்பிலிட்டுவிட்டார்கள்! அரை நொடியில் வெந்து, கருகிச் சாம்பலாகிப் போகும், இந்தக் கட்டித் தங்கம் என்று பேசுவோரை என்னென்று கூறுவது! கட்டித் தங்கத்துக்கு உடையார் அறிவர், அழகுமிகு அணிபணியாக்க, இம்முறை தேவை என்பதை! கட்டித் தங்கமும், எவரிடமிருந்தும் தட்டிப் பறித்துக்கொள்ளப்பட்டதல்ல! பத்தாண்டுகளாகப் பாடுபட்டதிலே கிடைத்தது! இந்த விளக்கம், அவர்கள் அறியாது போவது ஏனோ என்று கேட்கத் தோன்றும் - எவருக்கும். விளக்கமறியாது பேசுவோரும் உளர் - தெரிந்தும் திரித்துரைப்போர் உளர் - இரு சாராருக்கும் ஒரே நோக்கம்... அஃது இதுதான் - அடுத்து வரும் தேர்தலுக்குள் கழகத்தைத் தாக்கித் தாக்கித் தகர்க்க வேண்டும் என்பது. ஆண்டு இரண்டு இருக்கும் போதே, ஆரம்பமாகிறது தேர்தல் பிரசாரம்! பொருள் தெரிகிறதா தம்பி! அவ்வளவு முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, படை அமைத்துக்கொண்டு, பாய்வதற்கான ‘கவாத்து’ பழகவேண்டி இருக்கிறது, நமது கழகத்தை எதிர்க்க. அந்த அளவுக்குக் கழகத்துக்கு உரம்தேடிக் கொடுத்திருக்கிறாய்! கால்கடுக்கச் சுற்றினாய், கண்ணீரைக் காணிக்கையாக்கினாய், "மகனே, உடல் துரும்பாக இளைத்துவிட்டதே! சிவந்த மேனியும் கருத்து வருகிறதே! ஏனோ உனக்கு இத்துணை அலைச்சல்! எந்த<noinclude></noinclude> b2lg4eyty3p38mrcy8f4xl4gqbj84w8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/66 250 642496 1935366 1935211 2026-05-19T16:02:51Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?” என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப், பாசறை காணவும், படைக்கலன் சமைக்கவும், போர்முறை பயிலவும், புகழ்க்குறி பெறவும் கிளம்பிடும், உன்போன்ற இலட்சக்கணக்கான காளையரின் கோட்டமாகிவிட்டதால், கழகம், காங்கிரசை இந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்துபார்க்கும்படி செய்துவிட்டது. புதுப்புது முறைகளும் புயல்வேகப் பிரசாரமும், நாராசக் குண்டுவீச்சும், நரிக்குண நடவடிக்கைகளும் மேற்கொண்டாகிலும், கழகத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசை, மதுகுடித்த மந்தியினைத் தேளும் கொட்டிவிட்டால் என்ன நிலைமையோ, அந்த நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டிருக்கிறது. கழகத் தோழர்கள் அடிக்கடிக் கூறுகிறார்கள், 'காதில் கேட்கச் சகிக்காத பேச்செல்லாம் பேசுகிறார்கள் காங்கிரசார்' என்று! தம்பி! அந்த நாராசத்தை அவர்கள் நா தாங்கிக்கொள்கிறதே! - அதை எண்ணிப் பரிதாபப்படு! கோபம் கொள்ளாதே! சத்தியமென்றும் அஹிம்சை என்றும் பேசிடச் சொல்லி உலக உத்தமர் காந்தியார் கூறினார் - இவர்களோ, இன்று இழி மொழியைப் பேசி இன்பம் காணுகிறார்கள்! அந்த அளவுக்குத் தரம் கெட்டுவிட்டதே என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டும் - வரிந்துகட்டிகொண்டு வம்புக்குச் செல்லுதல் ஆகாது! நமது மரபும் அஃதல்ல! நமக்குள்ள பணியோ, வேறு - தாங்கிக் கொள்ளும் சக்தியும் வீரமும் இணைந்ததோர் போக்கு வேண்டும். தெளிவு - துணிவு - கனிவு - இவைகளில், ஒவ்வொன்றைப் பழுதறப் பெறுவதே கடினம். ஆயின், நமக்கோ இம் மூன்றும் ஒரு சேர இருத்தல் வேண்டும் - அஃதே, நாம் மேற்கொண்டுள்ள அறப்போருக்கு உரிய படைக்கலனாகும். உன் மனதை வாட்டிடும் எந்தப் பிரச்சினையாயினும் சரி, தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்க வேண்டும் - கசடுஅற-தெளிவு கிடைத்ததும், அதனின்றும் எழும் ஓர் உன்னதமான வலிவே, துணிவாகித் துணைநிற்கும்! துணிவு பெற்றதும், ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும்! அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், தேக்கி வைக்கப்பட்ட மின்சாரமே, பிறகு ஒளிதர, ஒலிதர, விசையாகி நிற்கப் பயன்படும்! அதுபோலவே, தெளிவால் கிடைத்திடும் துணிவு, நமக்காக மட்டுமல்ல, நம்மோடு இருந்துவிட அல்ல, மற்றவர்களுக்கும் கிடைக்க, அளித்திட!<noinclude></noinclude> hvkqkp53y5g4ksz7ay89l2pky74xw0n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/67 250 642497 1935367 1935221 2026-05-19T16:05:59Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|57}}</b>{{rule}}</noinclude>அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! ஆம்! இனிமை!! அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது! நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்டவல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன். என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் ‘கனிவு’ எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்! சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார். “அண்ணா!” - என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று. உற்சாகப்படுத்த முயன்றேன். "அண்ணா! கட்சியிலே, பிளவாமே' என்றார். கேட்டார் என்றுகூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று. “போபாலில்” என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன். “தம்பி! கட்சியில் ஒரு பிளவும் இல்லை. பயப்படாதே. கட்சியிலே இன்னின்ன முறைகள் ஏற்பட்டுப் பொலிவும் வலிவும், தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது” என்று கூறிவிட்டு, “இனிக் கேள் சேதியை”' என்று துவக்கினேன். ஓரளவு மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி, - ஓரளவுதான் - என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன்.<noinclude></noinclude> 5mi5e3r5zmfqb0o6bt0d0rvbyvi7uov பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/68 250 642498 1935368 1935230 2026-05-19T16:09:07Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> “போபாலில், காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில், தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், கூச்சலும் கலவரமும் ஏற்பட்டு, அமளி மூண்டுவிட்டது. அமளியை அடக்கப் பார்த்து முடியாது போகவே, தலைவர் தேர்தலைப் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறிக், கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்டம், கலைந்தது. தம்பி! இந்த நிகழ்ச்சி எந்தக் காங்கிரசில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ, அதே காங்கிரஸ்தான் நமது கழகத்திலே பிளவு என்று பேசியும் ஏசியும் வருகிறது. புரிகிறதா நோக்கம்!” - என்று கேட்டேன். 'அது புரிகிறது, அண்ணா!' என்றார் அந்தத் தம்பி. “இந்தக் கிழமை, தம்பி, நாம் நாடெங்கும் போபால் சம்பவம் குறித்துப் பேசி இருப்போம் - அதைப் பேசவிடாமல் செய்திடக் காங்கிரஸ், கழகத்துக்குள் கலகம் புகுந்துவிட்டது. என்று பேசியும் எழுதியும் தந்திரம் செய்கிறார்கள். புரிகிறதா!” என்றேன் - ‘ஆமாம்’ என்றார். இதேபோலத்தான் எதையும், தெளிவாக்கிக் கொண்டால் நல்லது, என்றேன். ‘கார்ப்பரேஷனில்?’ - என்று, இழுத்தாற்போல் பேசலானார், தம்பி! ரோடு படுமோசம்! சுகாதாரம் மட்டம்! கொசுத்தொல்லை அதிகம்! - ஏன் தம்பி! அதைத்தானே கேட்கிறாய், என்றேன். சிரிப்பைத் தம்பியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. “ அப்படி எல்லாம் காங்கிரசார், மேடையிலே பேசும்போது, கேட்க, வேதனையாக இருக்கிறதே! ஏன் சென்னை நகரம் அப்படி இருக்கவேண்டும்? சரியாக வைத்துக்கொள்ளக் கூடாதா? நமது நிர்வாகத் திறமையைக்கண்டு பலரும் பாராட்டவேண்டாமா?” என்று கேட்டார். “ஆமாம், தம்பி! ஆனால்...” என்று நான் பதில் கூறத் தொடங்கினேன். தம்பி விடவில்லை, “பணம் இல்லை... சர்க்கார் கொடுக்கவில்லை - என்று காரணம் - சமாதானம் கூறுவீர்கள். கூறுகிறார்கள் நமது தோழர்கள்... ஆனாலும்...” என்றார். “உனக்குத் திருப்தி இல்லை! அதுதானே!” என்று கேட்டேன். பார்வையால் பதிலளித்தான், பாசம் நிறைந்த தம்பி!<noinclude></noinclude> ro1jcthq9ymdgmxc5qwkx60qp1cy1st பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/69 250 642499 1935369 1935236 2026-05-19T16:12:15Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|59}}</b>{{rule}}</noinclude> “சென்னை நகரப் பாதைகளைச் சீராக வைத்திருக்கப் போதுமான அளவுக்குப் பணவசதி தேடித்தர, துரைத்தனம் முன்வரவில்லை. அதனால்தான், சில சீர் கேடுகள் உள்ளன. தம்பி! சில விநாடி, கேள் - இது விஷயமாகப் படித்துக் காட்டுகிறேன் - என்று கூறிவிட்டு, ஏடொன்றை எடுத்துப் படித்துக் காட்டினேன். அது இது! “சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு போட்டிருக்கக்கூடியது ஒரு பற்றாக்குறை பட்ஜட், கிடைக்கக் கூடிய பணம் போதாதநிலை இருக்கிறது. போதாத நிலை இருந்தும், இப்போது கொடுக்கவேண்டிய தொகையில் கருணை காட்டிக் கொடுக்காவிட்டால், நகரசபையின் கதி என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது மாநிலத்திற்குத் தலைநகரம் சென்னை. அந்நியர்கள் இங்கே வரும்போது நாம் அடைந்திருக்கிற பல முன்னேற்றங்களைக் காட்டிப் பெருமைப்படுகிறோம். அவர்களைச் சென்னை நகர வீதிகளில் அழைத்துக் கொண்டு போகிறபோது, போகிற ஊர்தி வீதியிலுள்ள குண்டுகுழிகளில் விழுந்து உள்ளே இருப்பவர்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போகுமானால், அவர்கள் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தைப்பற்றி மறந்து ரோடுகள் மிகவும் மோசமாக இருக்கிறதே என்று வெளியே சொல்லாவிட்டாலும்கூட நினைத்துக்கொண்டு போவர். சென்னை நகரத்துக்கு இன்னொரு சாபம். இங்கே ஓடுகிற பஸ்களை அரசாங்கம் நடத்துகிறது. மோட்டார் வெகிகில்ஸ் டாக்ஸ்சேஷன் இருப்பதால், இந்தப் பஸ்களைத் தனியார் நடத்தி வந்தால், அவர்களிடம் வரிப்பணத்தை வாங்குவோம். பஸ்களைத் தேசிய மயமாக ஆக்கியிருப்பதால், இதிலே வரிப்பணத்தை நகராண்மைக் கழகத்திற்குக் கொடுக்காமல், வீதிகளை மட்டும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி முடியும்! இப்படி, மோட்டார் வெகிகில்ஸ் டாக்சேஷனில் எங்களுக்குக் கிடைக்கவேண்டியது 67 இலட்சம். ஆனால் கிடைப்பது 5 இலட்ச ரூபாய். அவர்கள் கொடுக்கக் கூடிய பணத்தைக்கொண்டு நகரிலுள்ள எல்லாச் சாலைகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? அப்படிப் பராமரிக்க முடியவில்லை என்றால், கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளட்டும்; வாங்குவது நகரசபைதானே, நமக்கு என்ன என்ற முறையில் இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பல ஆண்டுகளாக, நகராட்சி மன்ற அங்கத்தினர்கள் தூதுக்குழு<noinclude></noinclude> e98t8j30a4nj5u8i0iodqmb1vva3toj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/70 250 642500 1935370 1935238 2026-05-19T16:13:49Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{Xx-larger|}}அமைத்து, அமைச்சரைக் கண்டு, அதிகமாக ஒதுக்குங்கள் என்று கேட்டபோதிலும், அதைப்பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னது போல, மாற்றாந்தாய் குணத்தை ஏன் எங்களுக்குக் காட்டுகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். படித்து முடித்ததும், “எப்படி, தம்பி? என்று கேட்டேன். காரணம் காட்டுகிறார்கள், நமது தோழர்கள். ஆனால், காங்கிரசார், இந்தக் காரணத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்களே” என்றார். “அவர்கள் போக்குக் கிடக்கட்டும், சொல்லப்பட்ட காரணம், சரியானதுதான் என்று உனக்குப் படுகிறது அல்லவா?” என்று கேட்டேன். ‘ஆம்’ என்றார். எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை. ரோடுகளை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை என்று எங்களை, நீங்கள் கேட்கிறீர்கள். எங்களை, நீங்கள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்துகிறீர்கள். எங்களை, நீங்கள் ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன். தம்பி! எங்கள் - நீங்கள் - என்றால் தெரிகிறதல்லவா? என்று கேட்டேன். என்னண்ணா இது! தொடக்கப்பள்ளி நடத்துகிறீர்! எங்கள் என்றால் கழகம், நீங்கள் என்பது, காங்கிரசை; இதற்குக்கூடவா விளக்கம் வேண்டும் என்று, தம்பி கேட்டார். தம்பி! தெளிவு வேண்டும் என்றேனல்லவா? கேள்! எங்களுக்கு என்பது கழகம் என்ற பொருள் தரச் சொல்லப்படுவது அல்ல - கார்ப்பரேஷனுக்கு என்பது பொருள்! அது போலவே, நீங்கள் என்று குறிப்பிடப்படுவது, சர்க்காரை! கார்ப்பரேஷனுக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல், சாலை சரியாக இல்லை என்று மாநில சர்க்கார் கண்டிக்கிறதே, சரியா முறையா என்று கேட்கிறார் என்றேன். ஆமாம், புரிகிறது, என்றார் தம்பி! யார் கேட்கிறார்? என்று கேட்டேன். கார்ப்பரேஷன் கவுன்சிலராக உள்ள நமது கழகத் தோழர் என்று தம்பி பெருமிதத்துடன் கூறிடவே, நான் சிரித்துவிட்டு, “தம்பி! தம்பி! கார்ப்பரேஷன் சார்பாக வாதாடி, சென்னை மாநில துரைத்தனத்தைச் சாடி, நான் கேட்கிறேன்<noinclude></noinclude> 785ck8ucoupxfux1qd8e7lc4wmb6b9g பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/71 250 642501 1935371 1935239 2026-05-19T16:14:24Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|61}}</b>{{rule}}</noinclude>{{Under_construction}}என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்ல! - என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது. “காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்காரர், தம்பி! ஆமாம், திகைக்காதே” - என்றேன். “காங்கிரசாரே காங்கிரஸ் கட்சி நடத்தும் சென்னைத் துரைத்தனத்தின் போக்கைக் கண்டித்தாரா?” என்று கேட்டார் தம்பி. “நேர்மையும் அஞ்சாமையையும் பாராட்டுகிறாய் அல்லவா?” என்று நான் கேட்டேன். “எப்படிக் கேட்கத் துணிந்தார்?” என்று தம்பி கேட்க, “நியாயமான கேள்விதான் தம்பி! ஏன் கேட்டார் என்றால், அவர் ஒரு காங்கிரசார் மட்டுமல்ல, கார்ப்பரேஷனில் அக்கறை கொண்டவர். யார் சொல்லட்டுமா? திருமதி அனந்தநாயகி அம்மையாரின் திருவாசகம் தம்பி! என்றேன். தம்பி, உண்மையிலேயே திணறிப்போனது தெரிந்தது. நான் கேட்கிறேன் மாற்றாந்தாய் மனப்போக்கிலே நடக்கிறீர்கள் - என்றெல்லாம், அடித்துப் பேசியவர், அனந்தநாயகி அம்மையேதான்!! கார்ப்பரேஷனில் பேசவில்லை! கடை வீதிக் கூட்டத்திலும் அல்ல!! அங்குதான் நாம் கிடைக்கிறோமே, கரும்புபோல!! அம்மையார், பேசியது, சென்னை சட்டசபையில், மார்ச் 25-ம் நாள், 1959-ம் ஆண்டு; அதாவது கார்ப்பரேஷனில் கழகத்தவர், மேயராகா முன்பு!! அப்போது, அந்தப் பேச்சு, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, நாணயத்துக்கு உதாரணமாக, அஞ்சாமைக்கும் அறிவுடைமைக்கும் சான்றாக இருந்தது!! அப்போது கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சி அரசோச்சி வந்தது. ஆகவே, துரைத்தனத்தைத் தட்டிக் கேட்க முன்வந்தார். இப்போது ஆண்டு பல அல்ல, திங்கள் சில ஆயின, கார்ப்பரேஷனில் கழகம் நிர்வாகம் நடத்தத் தொடங்கி. இப்போது அம்மையாரின் அருமருந்தன்ன கட்சியினர் ‘ஐயயே! சாலை மோசம்! கொசுக்கடி அதிகம்! நாற்றம் தாங்க முடியவில்லை!’ என்று அருவருப்பைக் கொட்டுகிறார்கள், மனக் கசப்பைக் கக்குகிறார்கள். “ஐயன்மீர்! மோட்டார் வரியிலே, கார்ப்பரேஷனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், உருட்டி மிரட்டிப் பார்க்கிறீர்களே, சரியா, முறையா?” என்று நமது கழகத்தவர்<noinclude></noinclude> sklopikx6ztn31urb54ctzi3bril3zw 1935372 1935371 2026-05-19T16:15:04Z Info-farmer 232 -ப்புப்பர 1935372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|61}}</b>{{rule}}</noinclude>என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்ல! - என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது. “காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்காரர், தம்பி! ஆமாம், திகைக்காதே” - என்றேன். “காங்கிரசாரே காங்கிரஸ் கட்சி நடத்தும் சென்னைத் துரைத்தனத்தின் போக்கைக் கண்டித்தாரா?” என்று கேட்டார் தம்பி. “நேர்மையும் அஞ்சாமையையும் பாராட்டுகிறாய் அல்லவா?” என்று நான் கேட்டேன். “எப்படிக் கேட்கத் துணிந்தார்?” என்று தம்பி கேட்க, “நியாயமான கேள்விதான் தம்பி! ஏன் கேட்டார் என்றால், அவர் ஒரு காங்கிரசார் மட்டுமல்ல, கார்ப்பரேஷனில் அக்கறை கொண்டவர். யார் சொல்லட்டுமா? திருமதி அனந்தநாயகி அம்மையாரின் திருவாசகம் தம்பி! என்றேன். தம்பி, உண்மையிலேயே திணறிப்போனது தெரிந்தது. நான் கேட்கிறேன் மாற்றாந்தாய் மனப்போக்கிலே நடக்கிறீர்கள் - என்றெல்லாம், அடித்துப் பேசியவர், அனந்தநாயகி அம்மையேதான்!! கார்ப்பரேஷனில் பேசவில்லை! கடை வீதிக் கூட்டத்திலும் அல்ல!! அங்குதான் நாம் கிடைக்கிறோமே, கரும்புபோல!! அம்மையார், பேசியது, சென்னை சட்டசபையில், மார்ச் 25-ம் நாள், 1959-ம் ஆண்டு; அதாவது கார்ப்பரேஷனில் கழகத்தவர், மேயராகா முன்பு!! அப்போது, அந்தப் பேச்சு, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, நாணயத்துக்கு உதாரணமாக, அஞ்சாமைக்கும் அறிவுடைமைக்கும் சான்றாக இருந்தது!! அப்போது கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சி அரசோச்சி வந்தது. ஆகவே, துரைத்தனத்தைத் தட்டிக் கேட்க முன்வந்தார். இப்போது ஆண்டு பல அல்ல, திங்கள் சில ஆயின, கார்ப்பரேஷனில் கழகம் நிர்வாகம் நடத்தத் தொடங்கி. இப்போது அம்மையாரின் அருமருந்தன்ன கட்சியினர் ‘ஐயயே! சாலை மோசம்! கொசுக்கடி அதிகம்! நாற்றம் தாங்க முடியவில்லை!’ என்று அருவருப்பைக் கொட்டுகிறார்கள், மனக் கசப்பைக் கக்குகிறார்கள். “ஐயன்மீர்! மோட்டார் வரியிலே, கார்ப்பரேஷனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், உருட்டி மிரட்டிப் பார்க்கிறீர்களே, சரியா, முறையா?” என்று நமது கழகத்தவர்<noinclude></noinclude> pkiz4w3upvetqs2las8n4ur0igp6mkh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/74 250 642504 1935373 1935242 2026-05-19T16:15:42Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>64||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஒரு நாட்டுக்குத் தேவை! அத்தகையவர் இருந்தாலன்றோ, மாற்றார் அந்த நாட்டினைக் கண்டு மருண்டிடுவர்!” - என்று பேசிடத் தோன்றும். உள்ளத்திலே ஒரு எழுச்சி ஏற்படும்! கண்களிலே புது ஒளி காணப்படும்! உரையிலே உவகை ததும்பிடும்! ஓவியம் தீட்டுவோமா, காவியம் இயற்றுவோமா, கவிதை பாடுவோமா, காட்சியாக்கிக் காட்டிடுவோமா என்றெல்லாம் விருப்பம் எழும். ‘இதுபோலத்தான்’ என்று துவக்கி, மாவீரர் காதை, மண்டலம் வென்ற தீரர் வரலாறு, மாற்றாரைக் கண்டதுண்ட மாக்கிய ஆற்றல் மிக்கவன் பற்றிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கூறிடப் பலர் முன்வருவர். நமக்கு இல்லையே அந்த ஆற்றல்? - என்று சோகித்துக் கொள்வர் சிலர். அவன் என் ஆருயிர்த் தோழன் என்று சொந்தம் கொண்டாடிக்கொள்வர் மற்றும் சிலர். “அவன் இயற்கையிலே அத்துணை ஆற்றல் படைத்தவன் அல்ல, சூழ்நிலை அவனை அவ்விதம் ஆக்கிவிட்டது” என்று விளக்கம் கூறுவர் இன்னும் சிலர். பல்வேறு முறையாகப் பேசிக்கொண்டாலும், ஊடே மணிகளைச் சேர்த்திடும் இழைபோல, மகிழ்ச்சி, பெருமை எனும் உணர்ச்சி காணப்படும், அல்லவா? “இது என்ன அண்ணா! கேள்வி! வீரச்செயல் குறித்துக் கேள்விப்பட்டால், எவர் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படத்தானே செய்யும், இயல்பாகவே! இதைக்கேட்டுத்தானா தெரிந்துகொள்ளவேண்டும்!” - என்று கூறுகிறாய். புரிகிறது, ஆனால் தம்பி! மேலும் கூறுகிறேன் கேள். கேட்போர் மனத்திலே எழுச்சி ஊட்டத்தக்க விதமான வீரச்செயல் புரிந்திடுபவனை, எவரும் மெச்சிடுவர் - மெச்சிப் பேசுவது தவறுமல்ல - தேவையுங்கூட. ஓங்கி வளர்ந்த தென்னை - ஒய்யாரமாக நின்றிடும் தென்னை! நிலவொளி, கீற்றிலே படும்போது ஓர் தகத்தகாயம் தெரியும். அப்படிப்பட்ட தென்னை தரும் பானம் இது - என்று, தம்பி! இளநீரையும் கூறலாம், கள்ளையும் கூறலாமல்லவா!! இரண்டிலே, எது விரும்பத்தக்கது என்பதற்கு விளக்கமா வேண்டும்! இரண்டும், ஒரே தென்னை தருவதுதான். எனினும், கள்ளை வெறுத்திடத்தானே வேண்டும். கள், கூடத் தம்பி, தொழிலறிந்தோர் கூறுகின்றனர், பாளை சீவிப் பானையில் துளிகளைத் தேக்கினால் உடனே அது கள்ளாகிவிடுவதில்லை;<noinclude></noinclude> 1kpaisr5x021r5rz473778gy5m96niz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/75 250 642505 1935374 1935243 2026-05-19T16:18:50Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|65}}</b>{{rule}}</noinclude>இனிப்புச் சாறாக மட்டுமே இருக்குமாம்; வேறோர் முறையின் மூலமாகவே இனிப்புச் சாறு, மனிதனை மிருகமாக்கிடத்தக்க போதைதரும் கள் ஆக்கப்படுகிறது. தென்னை தருவதுதானே என்பதால், கள் விரும்பத்தக்கது ஆகிவிடாது. அதுபோலவேதான், தம்பி! செயல், வீரதீர மிக்கது என்பதால் மட்டுமே, பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத்தக்கது என்று கூறிவிடமுடியாது. நான் காட்டினேனே, கல்லெறிக்கும் வேல் வீச்சுக்கும் அஞ்சாது, எதிர்ப்புக்கண்டு கலங்காது, அகழி கடந்து, சுற்றுச் சுவரைத் தாண்டி, ஓடினவன் - அவன் போற்றத்தக்கவனா அல்லவா என்பது, அவன் காட்டிய திறமைகளை மட்டும் கவனித்தால் விளங்கிவிடாது - ஆற்றல் மிக்கோனாக, எதிர்ப்பட்டோரை வீழ்த்துவோனாக, எந்த இடர்ப்பாட்டையும் கண்டு கலங்காதவனாகத் தெரிகிறானே, அவன், யார்? எந்தக் காரணத்துக்காக அவன் அதுபோல நடந்துகொண்டான்? விளைவு என்ன? என்பதைப் பொறுத்துத்தான், போற்றத்தக்கவனா அல்லவா என்பதுபற்றி முடிவுசெய்ய இயலும். அதுதான் முறை. செங்கிஸ்கான், தைமூர் போன்றோர்கள், அழித்த நகரங்கள் ஏராளம்! கொன்று குவித்த மக்கள்தொகை மிக மிகுதி! பெருங்காற்றுக் கிளம்பினால் அழிந்திடும் பூங்காபோல, பெரு நெருப்புப் பிடித்துக் கொண்டால் சாம்பலாகும் எழிலூர்போல, செங்கிஸ்கான், தைமூர் போன்ற கொடியவர்களின் கோபப் பார்வை பட்டதால் மட்டுமே, பாழாகிப் போயின பேரூர்கள், சிற்றூர்கள்; எனினும், அவர்களை, வீரத்தின் சின்னமென, விருதுபெறத்தக்கோரென, அறிவாளர் கூறார். இயற்கை சில வேளைகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் இவை என்றே கூறுவர். ஆயினும், தம்பி! போர் முறைகளிலே, அவ்விருவரும் வல்லவர்கள்! புது முறைகளைக்கூடக் கண்டவர்கள்! மிகப்பெருங் கூட்டத்தைச், சிறுபடை கொண்டு, சின்னாபின்னமாக்குவதிலே சமர்த்தர்கள்! பீதி கிளப்பியே அரசுகள் சிலவற்றை அழித்தொழித்தவர்கள். ‘நட!’ என்று அவர்கள் கட்டளையிட்டதும், ஏன் என்று கேட்கவோ, எவ்வழி? என்று விசாரிக்கவோகூட முடியாத நிலையில், படையினர் பாய்வர்! ‘விழு’, என்று உத்தரவு பிறந்தால், எதிரே தெரிவது கரை புரண்டோடும் பெருவெள்ளமெனினும், கதி யாது? என்று எண்ணிடாமல், வீழ்வர்!<noinclude></noinclude> 4ibca2n6x403m73pb12zkhhtzugdewi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/76 250 642506 1935375 1935244 2026-05-19T16:21:54Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>‘வெட்டிவா தலைகளை’ - குருதி சொட்டச் சொட்ட, தலைகளைக் கொண்டுவந்து, தாளின்கீழ் கொட்டுவர்!! ஆக, படை அமைத்திட, படையினரிடம் அதிகாரத்தைப் புகுத்திட, முறை வகுத்திட, திறன் இருந்தது அவ்விருவரிடமும். எனினும், போர்முறை பலவற்றைக் கண்டறிந்து அளித்த ஆசான்களாக அவர்களை, அவனியில் எவரும் ஏற்றுக் கொண்டாரில்லை. எனவே, வீரதீரம், அறிவாற்றல், திறமை எனும் எதனையும், பெற்றவர் எவர் என்பதைப் பொறுத்தும், பெற்றதனால் விளைந்தன யாவை என்பதைப் பொறுத்தும் தான் மதிப்பிட வேண்டுமேயல்லாமல், ஆஹாஹா! வீரதீரம் இருந்தவாறென்னே! அறிவாற்றலை என்னென்பது! திறமை இஃதன்றோ! என்று விளைவு அறியாது, பாராட்டிடக்கூடாது. ஆனால், கேட்டவுடன், பாராட்டலாம்போலத் தோன்றும். துவக்கத்திலே நான் காட்டினேனே, மயிர்க் கூச்செறியத்தக்க விதமான வீரச் செயலாற்றியவனை; அவன் போன்றாரின் ‘காதை’யைக் கேட்டதும், பாராட்டிடத்தானே தோன்றும். புரவிமீதமர்ந்து அடவி சென்றானே, ஆற்றல் மிக்கோன் - அவனைக் காண்போம், தம்பி! கருத்துத் துலங்கிட. வேகமாக வருகிறது குதிரை! வேலேந்திகள் வெருண்டோடு கின்றனர்! விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் இயலாத நிலை! தலைவிரிகோலம்! கரங்களில் விலங்கு! இந்நிலையில் உள்ளாள் மூதாட்டி. காவல் புரியவந்த வீரர்கள் ஓடிடுவதையும் கடுகிவரும் குதிரைவீரனையும் காண்கிறாள்; கண்ணீரால், பார்வை சிறிதளவு தெளிவற்று இருக்கிறது! உற்றுப் பார்க்கிறாள், முகம் மலருகிறது, ‘மகனே! என் அருமை மகனே!’ என்று கூவுகிறாள். “அம்மா! அம்மா! என்னை ஈன்றவளே! என்னை ஆளாக்கி விட்ட அன்னையே!” என்று குதிரை வீரன் கதறுகிறான்; காலடி வீழ்கிறான்; கண்ணீரால் அவள் காலடியைக் கழுவுகிறான். அவன் முகத்தைத் தன் இரு கரங்களில் வைத்துக் கொண்டு, தாய் பெருமிதம் கொள்கிறாள். இந்த இன்பம் கிடைக்குமென்று, நான் துளியும் எண்ணினேனில்லையடா, மகனே! கடைசி முறையாக ஒரு கணம், என் கண்குளிர உன்னைக் காணவேண்டும், அப்போதுதான்<noinclude></noinclude> f4oc1t90xm5d4c5g3uutjj6vvyf26fv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/77 250 642507 1935284 1931391 2026-05-19T13:11:42Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|67}}</b>{{rule}}</noinclude>நிம்மதியாகச் சாகமுடியும் என்று நினைத்தேன். என்னையோ கொலைக்களம் இழுத்துச் செல்கிறார்கள். உன்னையோ, சிறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்கள். உன்னை எப்படி, இந்தப் பாவி காணமுடியும்! - எனக்குக் கிடைக்காது அந்த வாய்ப்பு! - என்று எண்ணினேன் - ஏக்கம் தாக்கிற்று. ஆனால், மகனே! இதோ இணையில்லா இன்பம்! நான் பெற்றெடுத்த செல்வத்தைக் கண்குளிரக் காணும் இன்பம்! இனி, என்னை, மகனே! கொடியவர்கள் கொன்று போடட்டும். கழுகுக்கு இரையாக்கட்டும், கனலோ புனலோ, கடுவிஷமோ, கட்டாரியோ, தூக்குக்கயிறோ, சித்திரவதையோ, எம்முறை அவர்களுக்கு விருப்பமோ அம்முறையில், என்னை அழிக்கட்டும், கவலையில்லை! உன்னைக் கண்டேன். அந்தக் களிப்பு என் இதயத்தில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், மரணம் எனக்கு வேதனை தராது. அவ்விதம் அகங்குழைந்து பேசிய அன்னையின் தாளை வணங்கி, அந்த மாவீரன், “என்ன வார்த்தையம்மா சொன்னீர்கள்! என் உடலிலே உயிரும், கரத்திலே வாளும் உள்ளவரையில், படையே வரினும், தொடவிடுவேனா தங்களை! என்னைப் பிணமாக்கிய பிறகல்லவா, கொடியவர்கள் உன்னிடம் நெருங்க முடியும். சிறைக்கம்பிகளைப் பெயர்த்துவிட்டு, சீறும் புலிகளை விரட்டிவிட்டு, நான் ஓடோடி வந்தது, “போய் வா, தாயே! கொலைக்களத்துக்கு!” என்று கூறி, வழி அனுப்பவா! அன்னையே! வீரதீரமும், தியாகமும் கலந்தல்லவா, பாலூட்டி வளர்த்தீர்கள்!'” என்று கேட்கிறான். அடவியிலே, இதுபோன்ற காட்சி கண்டிடின், தம்பி! அவன் வீரர் கோட்டத்துக்கு ஏற்றவன், வழிபடத்தக்கவன் என்று கூறலாம்; கூறிட எவரும் தயங்கார். அந்தவிதமான காட்சியாக இல்லாமல், அடவியில் ஓர் குகை; அதன் அருகே சென்று, அவன், உள்ளே நுழைகிறான் என்று வைத்துக் கொள், தம்பி! அவனைக் கண்டதும், அலறித் துடித்தபடி, ஒரு அபலை நிற்கிறாள். அவன் ‘இடி இடி’யெனச் சிரிக்கிறான். அவள் உடல் படபடவெனத் துடிக்கிறது. “சிறையில் தள்ளிவிட்டோம் - செத்தொழிவான் அல்லது நடைபிணமாகிவிடுவான் - என்று எண்ணிக் கொண்டாயல்லவா? இதோ பார்! நன்றாகப்பார்! உற்றுப்பார்! கண்களில் பழுது இல்லை அல்லவா! பார்! நான்தான்! ஆமாம்! பிடித்திழுத்துச் செல்லுங்கள் பேயனை என்று கூறி, நான்<noinclude></noinclude> rp5xzgkrts7t56rgqb3zqbxho65qwt9 1935376 1935284 2026-05-19T16:27:06Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|67}}</b>{{rule}}</noinclude>நிம்மதியாகச் சாகமுடியும் என்று நினைத்தேன். என்னையோ கொலைக்களம் இழுத்துச் செல்கிறார்கள். உன்னையோ, சிறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்கள். உன்னை எப்படி, இந்தப் பாவி காணமுடியும்! - எனக்குக் கிடைக்காது அந்த வாய்ப்பு! - என்று எண்ணினேன் - ஏக்கம் தாக்கிற்று. ஆனால், மகனே! இதோ இணையில்லா இன்பம்! நான் பெற்றெடுத்த செல்வத்தைக் கண்குளிரக் காணும் இன்பம்! இனி, என்னை, மகனே! கொடியவர்கள் கொன்று போடட்டும். கழுகுக்கு இரையாக்கட்டும், கனலோ புனலோ, கடுவிஷமோ, கட்டாரியோ, தூக்குக்கயிறோ, சித்திரவதையோ, எம்முறை அவர்களுக்கு விருப்பமோ அம்முறையில், என்னை அழிக்கட்டும், கவலையில்லை! உன்னைக் கண்டேன். அந்தக் களிப்பு என் இதயத்தில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், மரணம் எனக்கு வேதனை தராது. அவ்விதம் அகங்குழைந்து பேசிய அன்னையின் தாளை வணங்கி, அந்த மாவீரன், “என்ன வார்த்தையம்மா சொன்னீர்கள்! என் உடலிலே உயிரும், கரத்திலே வாளும் உள்ளவரையில், படையே வரினும், தொடவிடுவேனா தங்களை! என்னைப் பிணமாக்கிய பிறகல்லவா, கொடியவர்கள் உன்னிடம் நெருங்க முடியும். சிறைக்கம்பிகளைப் பெயர்த்துவிட்டு, சீறும் புலிகளை விரட்டிவிட்டு, நான் ஓடோடி வந்தது, “போய் வா, தாயே! கொலைக்களத்துக்கு!” என்று கூறி, வழி அனுப்பவா! அன்னையே! வீரதீரமும், தியாகமும் கலந்தல்லவா, பாலூட்டி வளர்த்தீர்கள்!'” என்று கேட்கிறான். அடவியிலே, இதுபோன்ற காட்சி கண்டிடின், தம்பி! அவன் வீரர் கோட்டத்துக்கு ஏற்றவன், வழிபடத்தக்கவன் என்று கூறலாம்; கூறிட எவரும் தயங்கார். அந்தவிதமான காட்சியாக இல்லாமல், அடவியில் ஓர் குகை; அதன் அருகே சென்று, அவன், உள்ளே நுழைகிறான் என்று வைத்துக் கொள், தம்பி! அவனைக் கண்டதும், அலறித் துடித்தபடி, ஒரு அபலை நிற்கிறாள். அவன் ‘இடி இடி’யெனச் சிரிக்கிறான். அவள் உடல் படபடவெனத் துடிக்கிறது. “சிறையில் தள்ளிவிட்டோம் - செத்தொழிவான் அல்லது நடைபிணமாகிவிடுவான் - என்று எண்ணிக் கொண்டாயல்லவா? இதோ பார்! நன்றாகப்பார்! உற்றுப்பார்! கண்களில் பழுது இல்லை அல்லவா! பார்! நான்தான்! ஆமாம்! பிடித்திழுத்துச் செல்லுங்கள் பேயனை என்று கூறி, நான்<noinclude></noinclude> i9jo68kbyttv1qjl0ikzibsjk6b5qwa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/78 250 642508 1935286 1931392 2026-05-19T13:13:29Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிடிபட்டது கண்டு பெருமிதம் கொண்டாயே, அதே ஆள்தான், நன்றாகப் பார்த்துக் கொள். உன் கண்ணீரைக் கண்டும், கூக்குரலைக் கேட்டும், என்மீது பாய்ந்தனர், பலர்! தாக்கினர் ஈட்டியால், வாளால், வேலால்! பிடிபட்ட புலியைக் கூண்டிலடைத்த பிறகு, மாடோட்டும் சிறுவன்கூடக் கோல் கொண்டு குத்திக் குறும்பு செய்து சிரிக்கிறான்! என்னைப் பிடித்தவர்களோ, களம்பல கண்டவர்கள்! அரச ஆணையால் வலிவுபெற்றவர்கள். சிறையில் தள்ளினர்! கருங்கற் சுவர்கள்தான், காரிகையே, கருங்கற்சுவர்! இரும்புக் கம்பிகள்! எப்புறம் திரும்பினாலும் காவலர்கள்! இரவுபகல், எந்த நேரத்திலும் கட்டுக்காவல்! அவர்கள் என்னைப் பூட்டிவைத்தது, அத்தகைய சிறையில்தான்! விடுதலை தந்துவிடவில்லை! என் வல்லமையால், வெளியேறினேன்! தடுத்தனர், தாக்கினேன்! தாக்கினர், தப்பினேன்! துரத்தினர், பிடிபடவில்லை. வேல் எறிந்தனர், எடுத்தேன், ஒடித்தேன், இதோ இங்கு நிற்கிறேன்! நன்றாகப்பார்! நானேதான்!” என்று அவன் பேசுகிறான், அந்த மாது மிரளுகிறாள். காட்சி இதுபோல் எனின், என்ன தோன்றும் உனக்கு, அவனைப்பற்றிக் கூறிட? அவன் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும், பாராட்ட வேண்டும்போல் தோன்றுகிறது. அவன், அந்த மாதிடம் பேசுகிறான் - அவளோ திகைக்கிறாள். அவளிடம் அவன் பேசுவதிலிருந்து, அவனைப் பிடிபட வைத்தது, அந்த மாதுதான் என்பதும், சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், அவளிடம் வந்து நின்று மிரட்டுகிறான் என்பதும், அவனால் அதுபோது, அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில், அவனைப் பற்றி என்ன எண்ணத் தோன்றுகிறது. உனக்கு உடனே, கூறிவிடாதே, தம்பி, அவ்வளவு எளிதல்ல! “பிடிபட்டேன் - என் வல்லமையால், விடுபட்டேன்” என்கிறான். பாராட்டத்தக்க ஆற்றல் இருக்கிறது இவனிடம் என்பது தெரிகிறது. அந்த வகையில், அளவில், அவன் பாராட்டப்பட வேண்டியவன். சிறையிலிருந்து தப்பி வந்தவன், கொலைக்களம் இழுத்துச் செல்லப்படும், தாயைக் கண்டு, அவளைக் காப்பாற்றத்<noinclude></noinclude> ghpdbm2jdfloqqllu5qgrbcxjegzbjv 1935377 1935286 2026-05-19T16:30:13Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பிடிபட்டது கண்டு பெருமிதம் கொண்டாயே, அதே ஆள்தான், நன்றாகப் பார்த்துக் கொள். உன் கண்ணீரைக் கண்டும், கூக்குரலைக் கேட்டும், என்மீது பாய்ந்தனர், பலர்! தாக்கினர் ஈட்டியால், வாளால், வேலால்! பிடிபட்ட புலியைக் கூண்டிலடைத்த பிறகு, மாடோட்டும் சிறுவன்கூடக் கோல் கொண்டு குத்திக் குறும்பு செய்து சிரிக்கிறான்! என்னைப் பிடித்தவர்களோ, களம்பல கண்டவர்கள்! அரச ஆணையால் வலிவுபெற்றவர்கள். சிறையில் தள்ளினர்! கருங்கற் சுவர்கள்தான், காரிகையே, கருங்கற்சுவர்! இரும்புக் கம்பிகள்! எப்புறம் திரும்பினாலும் காவலர்கள்! இரவுபகல், எந்த நேரத்திலும் கட்டுக்காவல்! அவர்கள் என்னைப் பூட்டிவைத்தது, அத்தகைய சிறையில்தான்! விடுதலை தந்துவிடவில்லை! என் வல்லமையால், வெளியேறினேன்! தடுத்தனர், தாக்கினேன்! தாக்கினர், தப்பினேன்! துரத்தினர், பிடிபடவில்லை. வேல் எறிந்தனர், எடுத்தேன், ஒடித்தேன், இதோ இங்கு நிற்கிறேன்! நன்றாகப்பார்! நானேதான்!” என்று அவன் பேசுகிறான், அந்த மாது மிரளுகிறாள். காட்சி இதுபோல் எனின், என்ன தோன்றும் உனக்கு, அவனைப்பற்றிக் கூறிட? அவன் ஆற்றலையும் அஞ்சா நெஞ்சத்தையும், பாராட்ட வேண்டும்போல் தோன்றுகிறது. அவன், அந்த மாதிடம் பேசுகிறான் - அவளோ திகைக்கிறாள். அவளிடம் அவன் பேசுவதிலிருந்து, அவனைப் பிடிபட வைத்தது, அந்த மாதுதான் என்பதும், சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தவன், அவளிடம் வந்து நின்று மிரட்டுகிறான் என்பதும், அவனால் அதுபோது, அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில், அவனைப் பற்றி என்ன எண்ணத் தோன்றுகிறது. உனக்கு உடனே, கூறிவிடாதே, தம்பி, அவ்வளவு எளிதல்ல! “பிடிபட்டேன் - என் வல்லமையால், விடுபட்டேன்” என்கிறான். பாராட்டத்தக்க ஆற்றல் இருக்கிறது இவனிடம் என்பது தெரிகிறது. அந்த வகையில், அளவில், அவன் பாராட்டப்பட வேண்டியவன். சிறையிலிருந்து தப்பி வந்தவன், கொலைக்களம் இழுத்துச் செல்லப்படும், தாயைக் கண்டு, அவளைக் காப்பாற்றத்<noinclude></noinclude> tqp5o6mgveknnuod0dbk4pzyn9h0yvb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/79 250 642509 1935287 1931393 2026-05-19T13:15:56Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|69}}</b>{{rule}}</noinclude>தன்னையே அர்ப்பணிக்க உறுதிக் கொண்டதாகக் கூறுவது போன்றது, காட்சியாக இருந்திடின், அவன் பெருவீரன் என்று பெருமிதத்துடன் கூறலாம்; அவன் மிதித்த மண் மணம் பெறும் என்று கவிதை பாடலாம். அவன் காண்பது கொலைக்களம் கொண்டு செல்லப்படும் தாய் அல்ல, குகையிலே இருக்கும் ஒரு மாது; அவள் பேசுவது மகன் என்ற பாசத்தால் அல்ல, பிடித்துக் கொடுத்தவள் இவள் அல்லவா என்ற கோபத்தோடு பேசுகிறான் என்பது தெரிகிறபோது, அவனைப் பற்றி என்ன கூறப்போகிறாய்! அவன் வீரதீரத்தை, ஆற்றலை அஞ்சாமையைப் பாராட்டப் போகிறாயா? காடு! குகை! அங்கு ஓர் அபலை! அவளிடம் அச்சமூட்டும் முறையில் பேசுபவனைப் பாராட்ட முடியுமா! அவன் ஆயிரத்தெட்டு அகழிகளைத் தாண்டினவனாக இருக்கட்டும்! நூற்றெட்டுக் கருங்கற் சுவர்களைத் தாண்டிக் குதித்தவனாக இருக்கட்டும்! எதிர்ப்பட்டோரைக் கொன்று குவித்தவனாக இருக்கட்டும்! இருந்தாலும், அவன் ஓர் மாதிடம், உருட்டி மிரட்டிப் பேசுவது கண்ட பிறகு, அவனை வீரனென்றா கூற முடியும்? கொடியவன் என்றல்லவா கண்டிக்கவேண்டும்! சிறை கடந்தவன் என்றா பாராட்டமுடியும், ஏய்த்துவிட்டு ஓடி வந்த கைதி அல்லவோ அவன்! - என்று கூறுவாய் - கூறத் தோன்றும்; ஆனால் அவசரப்பட்டு அவ்விதமும் கூறிவிடாதே. முழு உண்மை, உனக்குத் தெரிந்துவிட்டதா? குகை தெரிகிறது, மாது காண்கிறாய், அவளிடம் மருட்டிப் பேசுபவனைக் காண்கிறாய். அதுபோதுமா, உண்மையை உணர்த்த? போதாது! உண்மை முழுவதும் தெரியவேண்டுமானால், “என்னைப் பிடித்துக் கொடுத்தாய் - சிறையில் அடைத்தனர் - இதோ நான் தப்பி ஓடி வந்திருக்கிறேன்” என்று பேசுபவனையும், அவன் பேசக்கேட்டுக் குகையிலே நின்றிருக்கும் மாதையும், பார்த்தால் மட்டும் போதாது; அவர்கள் யார் என்பதும் தெரிந்தால்தான் உண்மை துலங்கும். “ஏழை எளியோரை வாட்டி வதைக்கிறான் மன்னன்! அவன் அருகிருந்து, அறம் அழிக்கின்றனர், அவனால் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கும் ஆள் விழுங்கிகள்! இந்த அக்கிரம அரசு இருக்கும் வரையில், விளைவது உழுபவனுக்குக் கிடைக்காது, வீணர் கொழுப்பர்; விவரமறியாதார் விவேகிகள் என்ற விருது பெறுவர், நாடு நாசமாகும், நல்லோர் மறைவர் என்பதை<noinclude></noinclude> jp283bg77m3e51pp508ic8zzcvyirck 1935378 1935287 2026-05-19T16:33:58Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|69}}</b>{{rule}}</noinclude>தன்னையே அர்ப்பணிக்க உறுதிக் கொண்டதாகக் கூறுவது போன்றது, காட்சியாக இருந்திடின், அவன் பெருவீரன் என்று பெருமிதத்துடன் கூறலாம்; அவன் மிதித்த மண் மணம் பெறும் என்று கவிதை பாடலாம். அவன் காண்பது கொலைக்களம் கொண்டு செல்லப்படும் தாய் அல்ல, குகையிலே இருக்கும் ஒரு மாது; அவள் பேசுவது மகன் என்ற பாசத்தால் அல்ல, பிடித்துக் கொடுத்தவள் இவள் அல்லவா என்ற கோபத்தோடு பேசுகிறான் என்பது தெரிகிறபோது, அவனைப் பற்றி என்ன கூறப்போகிறாய்! அவன் வீரதீரத்தை, ஆற்றலை அஞ்சாமையைப் பாராட்டப் போகிறாயா? காடு! குகை! அங்கு ஓர் அபலை! அவளிடம் அச்சமூட்டும் முறையில் பேசுபவனைப் பாராட்ட முடியுமா! அவன் ஆயிரத்தெட்டு அகழிகளைத் தாண்டினவனாக இருக்கட்டும்! நூற்றெட்டுக் கருங்கற் சுவர்களைத் தாண்டிக் குதித்தவனாக இருக்கட்டும்! எதிர்ப்பட்டோரைக் கொன்று குவித்தவனாக இருக்கட்டும்! இருந்தாலும், அவன் ஓர் மாதிடம், உருட்டி மிரட்டிப் பேசுவது கண்ட பிறகு, அவனை வீரனென்றா கூற முடியும்? கொடியவன் என்றல்லவா கண்டிக்கவேண்டும்! சிறை கடந்தவன் என்றா பாராட்டமுடியும், ஏய்த்துவிட்டு ஓடி வந்த கைதி அல்லவோ அவன்! - என்று கூறுவாய் - கூறத் தோன்றும்; ஆனால் அவசரப்பட்டு அவ்விதமும் கூறிவிடாதே. முழு உண்மை, உனக்குத் தெரிந்துவிட்டதா? குகை தெரிகிறது, மாது காண்கிறாய், அவளிடம் மருட்டிப் பேசுபவனைக் காண்கிறாய். அதுபோதுமா, உண்மையை உணர்த்த? போதாது! உண்மை முழுவதும் தெரியவேண்டுமானால், “என்னைப் பிடித்துக் கொடுத்தாய் - சிறையில் அடைத்தனர் - இதோ நான் தப்பி ஓடி வந்திருக்கிறேன்” என்று பேசுபவனையும், அவன் பேசக்கேட்டுக் குகையிலே நின்றிருக்கும் மாதையும், பார்த்தால் மட்டும் போதாது; அவர்கள் யார் என்பதும் தெரிந்தால்தான் உண்மை துலங்கும். “ஏழை எளியோரை வாட்டி வதைக்கிறான் மன்னன்! அவன் அருகிருந்து, அறம் அழிக்கின்றனர், அவனால் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கும் ஆள் விழுங்கிகள்! இந்த அக்கிரம அரசு இருக்கும் வரையில், விளைவது உழுபவனுக்குக் கிடைக்காது, வீணர் கொழுப்பர்; விவரமறியாதார் விவேகிகள் என்ற விருது பெறுவர், நாடு நாசமாகும், நல்லோர் மறைவர் என்பதை<noinclude></noinclude> g4ttzyzf6a5npq6rpk96v8gupvgr029 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/80 250 642510 1935288 1931395 2026-05-19T13:17:47Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>உணர்ந்தேன். இந்த அரசை அழித்திடத் திட்டமிட்டேன். காடுகளைக் கூடாரமாக்கிக்கொண்டேன்! கூனர்களை நிமிரச் சொன்னேன்! விழி திறந்திருந்தும் காணாது இருந்தவர்களைக் காணச்செய்தேன்! ஊமையரல்ல, உள்ளத்தில் பட்ட உண்மையை எடுத்துக் கூறுங்கள் என்றேன். பாமரரைப் படை வீரராக்கினேன்! நான் வாழ அல்ல. நாடு வாழ! செல்வம் தேடிட அல்ல, சீரழிவைத் தடுக்க. மாதரின் கற்புக்கு ஆபத்து ஏற்படக் கூடாதே! மாதாவிடமிருந்து மகனைப் பிரிப்பது மாபாவமாகுமே! உழைப்பவனை உருக்குலையவைப்பது ஊராளும் முறை அல்லவே! என்பதால். அரசுக்கு எதிராக வேலை செய்தேன். என்னைப் பிடித்திட என்னென்னவோ திட்டமிட்டனர். தோற்றனர்! எவரெவரையோ ஏவினர், வெற்றி கிட்டவில்லை! ஓயாத உழைப்பு, நோய்வாய்ப்பட்டேன் - இங்கு வந்தேன், அடைக்கலம் என்று. படையால் பிடித்திட முடியவில்லை, என்னை; பாவிமகளே! படுத்துக் கிடந்தேன் உணர்வற்று அந்த நிலையில் பத்தாயிரம் பொன் பரிசு தருவார்கள் என்று ஆசைப்பட்டு, உளவு கூறி, என்னைப் பிடித்துக் கொடுத்தாயே! நீ பெண்தானா!!' - என்று அவன் பேசிடக் கேட்டால், அவனை மாவீரன் என்று மட்டுமல்ல, விடுதலை வீரன், வீரத்தியாகி என்றெல்லாம் பாராட்டவும், அவனைக் "கள்ளி' என்று இடித்துரைக்கவும், “வீரத்திலகமே! இந்த மாபாவி நின்றிருக்கும் மண்ணில் உன் கால்படுவதுகூடத் தகாது! வா, வீரனே, வா! எமது இதயத்தைப் பெயர்த்தெடுத்து, மாலையாகத் தொடுத்து உனக்கு அணிவிக்கப் போகிறோம். மக்கள் மன்றம் வா! மாண்பு மிக்கவனே! நீ வாழும் நாட்களிலே, நாங்கள் வாழ்கிறோம் என்பதொன்றே எமது நெஞ்சை விம்மிடச் செய்கிறது” என்றெல்லாம் பேசிடச் செய்யும் - பேச வேண்டும். அதுபோலத்தான் பேசப்போகிறேன் என்று துவக்கி விடாதே, தம்பி! இப்படி இருந்தால், எப்படிப் பேசவேண்டி நேரிடும் என்பதையும் எண்ணிப்பார். “அடி கள்ளி! அரண்மனையில் தவழும் அன்னங்கள் எல்லாம், என் கண்ணடிக்குப் பலியாக வீழ்ந்தன - நான் தொட்டேன், மகிழ்ந்தன! காட்டுமல்லிகை நீ! பாட்டுமொழி பேசினேன் உன்னிடம்; நீ பணிய மறுத்துவிட்டாய். அங்கம் தங்கம், என்னை ஆரத்தழுவிய ஆயிரம் ஆரணங்குகளுக்கு! கருநிறம் உனக்கு! உழைத்துப் பிழைக்க வேண்டியவள் நீ! நீ மறுத்தாய், என் மஞ்சம் வர!! சந்தனக்கட்டையாலான காலணி போட்டுக்கொண்டு, சப்பாத்திக் கள்ளிக்காக, காடு<noinclude></noinclude> qmqzd75xha0zlagbmzhngmk9lhd545x 1935379 1935288 2026-05-19T16:37:05Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>உணர்ந்தேன். இந்த அரசை அழித்திடத் திட்டமிட்டேன். காடுகளைக் கூடாரமாக்கிக்கொண்டேன்! கூனர்களை நிமிரச் சொன்னேன்! விழி திறந்திருந்தும் காணாது இருந்தவர்களைக் காணச்செய்தேன்! ஊமையரல்ல, உள்ளத்தில் பட்ட உண்மையை எடுத்துக் கூறுங்கள் என்றேன். பாமரரைப் படை வீரராக்கினேன்! நான் வாழ அல்ல. நாடு வாழ! செல்வம் தேடிட அல்ல, சீரழிவைத் தடுக்க. மாதரின் கற்புக்கு ஆபத்து ஏற்படக் கூடாதே! மாதாவிடமிருந்து மகனைப் பிரிப்பது மாபாவமாகுமே! உழைப்பவனை உருக்குலையவைப்பது ஊராளும் முறை அல்லவே! என்பதால். அரசுக்கு எதிராக வேலை செய்தேன். என்னைப் பிடித்திட என்னென்னவோ திட்டமிட்டனர். தோற்றனர்! எவரெவரையோ ஏவினர், வெற்றி கிட்டவில்லை! ஓயாத உழைப்பு, நோய்வாய்ப்பட்டேன் - இங்கு வந்தேன், அடைக்கலம் என்று. படையால் பிடித்திட முடியவில்லை, என்னை; பாவிமகளே! படுத்துக் கிடந்தேன் உணர்வற்று அந்த நிலையில் பத்தாயிரம் பொன் பரிசு தருவார்கள் என்று ஆசைப்பட்டு, உளவு கூறி, என்னைப் பிடித்துக் கொடுத்தாயே! நீ பெண்தானா!!' - என்று அவன் பேசிடக் கேட்டால், அவனை மாவீரன் என்று மட்டுமல்ல, விடுதலை வீரன், வீரத்தியாகி என்றெல்லாம் பாராட்டவும், அவனைக் "கள்ளி' என்று இடித்துரைக்கவும், “வீரத்திலகமே! இந்த மாபாவி நின்றிருக்கும் மண்ணில் உன் கால்படுவதுகூடத் தகாது! வா, வீரனே, வா! எமது இதயத்தைப் பெயர்த்தெடுத்து, மாலையாகத் தொடுத்து உனக்கு அணிவிக்கப் போகிறோம். மக்கள் மன்றம் வா! மாண்பு மிக்கவனே! நீ வாழும் நாட்களிலே, நாங்கள் வாழ்கிறோம் என்பதொன்றே எமது நெஞ்சை விம்மிடச் செய்கிறது” என்றெல்லாம் பேசிடச் செய்யும் - பேச வேண்டும். அதுபோலத்தான் பேசப்போகிறேன் என்று துவக்கி விடாதே, தம்பி! இப்படி இருந்தால், எப்படிப் பேசவேண்டி நேரிடும் என்பதையும் எண்ணிப்பார். “அடி கள்ளி! அரண்மனையில் தவழும் அன்னங்கள் எல்லாம், என் கண்ணடிக்குப் பலியாக வீழ்ந்தன - நான் தொட்டேன், மகிழ்ந்தன! காட்டுமல்லிகை நீ! பாட்டுமொழி பேசினேன் உன்னிடம்; நீ பணிய மறுத்துவிட்டாய். அங்கம் தங்கம், என்னை ஆரத்தழுவிய ஆயிரம் ஆரணங்குகளுக்கு! கருநிறம் உனக்கு! உழைத்துப் பிழைக்க வேண்டியவள் நீ! நீ மறுத்தாய், என் மஞ்சம் வர!! சந்தனக்கட்டையாலான காலணி போட்டுக்கொண்டு, சப்பாத்திக் கள்ளிக்காக, காடு<noinclude></noinclude> 7dwi8kjselbqxy8u3xo6tby7rmmwuy3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/81 250 642511 1935289 1931396 2026-05-19T13:20:13Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|71}}</b>{{rule}}</noinclude>அலைவாரில்லை. நானோ சரசாங்கிகளின் சல்லாபத்தை, போதும் போதும்! என்று கூறிவிட்டு, உன்னைத் தேடிவந்தேன். மாடப்புறாவே, மடமயிலே, மாதுளைக் கொத்தே, மனமகிழ் மலரே, காதளவோடிய கண்ணினை உடையாய், காற்றினில் ஆடிடும் கவின் மலர்க்கொடியே! - என்றெல்லாம் எவளிடமும் நான் பேசினதில்லை. எவர் பேசியும் நீ கேட்டிருக்கமாட்டாய். பேசத் தெரிந்தவனுக்கும், உன்னைக் கண்டால் பேசத்தோன்றாது - எனினும், அதுபோலெல்லாம் பேசினேன் - நீ என்னை அடித்து விரட்டினாய்! துடிக்கத் துடிக்க உன்னை... முடியும் என்னால்... ஆனால் கசக்கி முகர்ந்தால், மலர் மணம் ஏது என்று காத்திருந்தேன் - நீயோ, மன்னனிடம் மண்டியிட்டு அழுது, என்னைக் ‘குற்றவாளி’ ஆக்கி சிறையிலும் தள்ளி விட்டாய். இப்போது!! எங்கே சிறைச்சாலை! எங்கே காவலர்கள்! மன்னன் ஆணை மண்ணாகிறது! மாதே! கற்பு கற்பு என்று விக்கிவிக்கிப் பேசுவாயே, அது என்ன ஆகப்போகிறது பார்! சிறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார்கள், இனி அவன் நம்மை என்ன செய்யமுடியும் என்று, சிறுமதி கொண்டவளே, மெத்தத் தைரியமாக இருந்திருக்கிறாய், இனி?” - என்று அவன் பேசுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! அவனைப் பாராட்டவா முடியும்! இனி? - என்று கூறி அவன் வாய் மூடுமுன், அவன் மீதல்லவா பாய்ந்திருப்பாய்! “உண்மைதான் அண்ணா! அவன் யார்? என்ன போக்குடை யவன்? அவன் செயலால் விளைவது யாது? என்று அறியா முன்னம், வீரதீரச் செயல் புரிந்தவன் என்ற உடனே பாராட்டலாம் என்ற துடிப்புத்தான் ஏற்பட்டது. ஒவ்வொரு கட்டமாக தீட்டிக் காட்டிக்கொண்டே வரும்போதுதான், ஒவ்வொரு கட்டத்தின்போதும், ஒவ்வோர் வகையான உணர்ச்சி ஏற்பட்டது என்று கூறுகிறாய். சரி! ஆனால், தம்பி! இதனையே ஒரு நாடகமாகக் கண்டால்? வீரத்தை அக்கிரமத்துக்கு, திறமையைத் தகாத காரியத்துக்குப் பயன்படுத்தியவனைக் கண்டிக்கவேண்டும் என்பதற்காக, மாதரின் கற்பைச் சூறையாடிடும் மாபாவி வேடமிட்டு நடித்தவனைக் கண்டிக்கவா, கிளம்புவாய்! இல்லை அல்லவா? நடிப்புத் திறமையைப் பாராட்டுவாய்! அதுபோலத் தம்பி! நான், நிதி அமைச்சர் சுப்பிரமணியத்தைப் பாராட்டுகிறேன். சந்துமுனை நின்று சத்தமிடும் சத்தற்றதுகளுக்குச் சீற்றம் மேலிடும். என்ன மண்டைக் கர்வம் இவனுக்கு! காமுகனைப் பற்றிக் கூறிவிட்டு, கணக்கிலே புலி, வாதத்திலே வேங்கை,<noinclude></noinclude> mh4w2no2cre6f7xzenjctrl7cendleo 1935380 1935289 2026-05-19T16:40:11Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|71}}</b>{{rule}}</noinclude>அலைவாரில்லை. நானோ சரசாங்கிகளின் சல்லாபத்தை, போதும் போதும்! என்று கூறிவிட்டு, உன்னைத் தேடிவந்தேன். மாடப்புறாவே, மடமயிலே, மாதுளைக் கொத்தே, மனமகிழ் மலரே, காதளவோடிய கண்ணினை உடையாய், காற்றினில் ஆடிடும் கவின் மலர்க்கொடியே! - என்றெல்லாம் எவளிடமும் நான் பேசினதில்லை. எவர் பேசியும் நீ கேட்டிருக்கமாட்டாய். பேசத் தெரிந்தவனுக்கும், உன்னைக் கண்டால் பேசத்தோன்றாது - எனினும், அதுபோலெல்லாம் பேசினேன் - நீ என்னை அடித்து விரட்டினாய்! துடிக்கத் துடிக்க உன்னை... முடியும் என்னால்... ஆனால் கசக்கி முகர்ந்தால், மலர் மணம் ஏது என்று காத்திருந்தேன் - நீயோ, மன்னனிடம் மண்டியிட்டு அழுது, என்னைக் ‘குற்றவாளி’ ஆக்கி சிறையிலும் தள்ளி விட்டாய். இப்போது!! எங்கே சிறைச்சாலை! எங்கே காவலர்கள்! மன்னன் ஆணை மண்ணாகிறது! மாதே! கற்பு கற்பு என்று விக்கிவிக்கிப் பேசுவாயே, அது என்ன ஆகப்போகிறது பார்! சிறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார்கள், இனி அவன் நம்மை என்ன செய்யமுடியும் என்று, சிறுமதி கொண்டவளே, மெத்தத் தைரியமாக இருந்திருக்கிறாய், இனி?” - என்று அவன் பேசுகிறான் என்று வைத்துக்கொள் தம்பி! அவனைப் பாராட்டவா முடியும்! இனி? - என்று கூறி அவன் வாய் மூடுமுன், அவன் மீதல்லவா பாய்ந்திருப்பாய்! “உண்மைதான் அண்ணா! அவன் யார்? என்ன போக்குடை யவன்? அவன் செயலால் விளைவது யாது? என்று அறியா முன்னம், வீரதீரச் செயல் புரிந்தவன் என்ற உடனே பாராட்டலாம் என்ற துடிப்புத்தான் ஏற்பட்டது. ஒவ்வொரு கட்டமாக தீட்டிக் காட்டிக்கொண்டே வரும்போதுதான், ஒவ்வொரு கட்டத்தின்போதும், ஒவ்வோர் வகையான உணர்ச்சி ஏற்பட்டது என்று கூறுகிறாய். சரி! ஆனால், தம்பி! இதனையே ஒரு நாடகமாகக் கண்டால்? வீரத்தை அக்கிரமத்துக்கு, திறமையைத் தகாத காரியத்துக்குப் பயன்படுத்தியவனைக் கண்டிக்கவேண்டும் என்பதற்காக, மாதரின் கற்பைச் சூறையாடிடும் மாபாவி வேடமிட்டு நடித்தவனைக் கண்டிக்கவா, கிளம்புவாய்! இல்லை அல்லவா? நடிப்புத் திறமையைப் பாராட்டுவாய்! அதுபோலத் தம்பி! நான், நிதி அமைச்சர் சுப்பிரமணியத்தைப் பாராட்டுகிறேன். சந்துமுனை நின்று சத்தமிடும் சத்தற்றதுகளுக்குச் சீற்றம் மேலிடும். என்ன மண்டைக் கர்வம் இவனுக்கு! காமுகனைப் பற்றிக் கூறிவிட்டு, கணக்கிலே புலி, வாதத்திலே வேங்கை,<noinclude></noinclude> 7yd4xo72d2qao0zwfi5ugwdlxnmpa2y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/82 250 642512 1935290 1931397 2026-05-19T13:21:45Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்று கூறத்தக்க, எமது அமைச்சர் பெருமகனை அந்தக் கதைப்போக்குடன் இணைத்துப் பேசுவதா! இதைக் கேட்ட பிறகும் நாங்கள் சும்மா இருக்கமுடியுமா! - என்றெல்லாம் கொதித்துக் கூறுவர். நான், தம்பி! கருத்து விளக்கத்துக்காக, கதை வடிவமாக்கித் தந்தது, ‘கனம்’ அவர்களைக் காமுகனோடு ஒப்பிட அல்ல! கல்லாமை கயமை எனும் பிணிகளால் பீடிக்கப்பட்டவனல்ல, நான். கதை வடிவிலே, நான் சொல்லவந்தது, எவருடைய அறிவாற்றல், வீரதீரம், அஞ்சாநெஞ்சம் - எனினும், அவர்களின் போக்குக்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள், நிகழ்ச்சிகளுக்குள்ள பின்னணி என்பன போன்றவைகளை எல்லாம் ஆய்ந்தறிந்து கண்டபிறகே, பாராட்டுவதா அல்லவா என்ற முடிவுக்கு வரமுடியும்- மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், முழு உண்மை தெரியாது என்ற கருத்தை விளக்க. அதன் தொடர்ச்சியாக அறிவாற்றல், திறமை, தீரம், என்பவைகளைக் காட்டிடுவோர் என்பதுகூட அன்றி, அத்தகையோர்போல வேடமிட்டு நாடகமாடிடுவோரைக் கண்டால், என்ன கூறத் தோன்றும் என்று எண்ணினேன் - நடிப்புக்கு நமது பாராட்டுதலை வழங்குவோமல்லவா, அதைக் கூறினேன். அதைக் கூறும்போது, நடிப்புத்திறமையைக் காட்டும் பான்மையில் பேசிவரும், நிதி அமைச்சரின் நினைவும் வந்தது; அவரையும் நாம் பாராட்டத்தானே செய்கிறோம் என்ற நினைவு தொடர்ந்தது. அதைத்தான் கூறினேன் - அவரைக் காமுகனுடன் ஒப்பிட்டுவிட்டேன் என்று தப்பாக எண்ணிக்கொண்டு, புதிய கதர்ச்சட்டைகள் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக இந்த விளக்கம் தருகிறேன். அமைச்சரிடம் உள்ள திறமையை, அறிவிலி! நடிப்புத் திறமை என்றா கூறுகிறாய். ஏன்! பதினைந்து!! அவர் சாமான்யர் என்றா எண்ணிக்கொண்டாய் - அவருக்குப் பக்கத்தில், நூற்று ஐம்பது - தெரிகிறதா? - என்றெல்லாம் கோபமாகப் பேசிக் கனம் களின் கண்ணில் படவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் ‘துந்துபிகள்’ முழக்கமிடுகின்றன; கேட்கிறது! அமைச்சர்களென்ன, பக்தர்களைப்பற்றியேகூட, இவ்விதம் கூறப்பட்டிருக்கிறது. நாடகத்தில் உன் அடியார்போல் நடித்து என்பது மேற்கோளுக்காகக் கொள்ள வேண்டுகிறேன்.<noinclude></noinclude> 8vmng58fvh1joqgvw2xyyas0hn33k9o 1935381 1935290 2026-05-19T16:43:18Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்று கூறத்தக்க, எமது அமைச்சர் பெருமகனை அந்தக் கதைப்போக்குடன் இணைத்துப் பேசுவதா! இதைக் கேட்ட பிறகும் நாங்கள் சும்மா இருக்கமுடியுமா! - என்றெல்லாம் கொதித்துக் கூறுவர். நான், தம்பி! கருத்து விளக்கத்துக்காக, கதை வடிவமாக்கித் தந்தது, ‘கனம்’ அவர்களைக் காமுகனோடு ஒப்பிட அல்ல! கல்லாமை கயமை எனும் பிணிகளால் பீடிக்கப்பட்டவனல்ல, நான். கதை வடிவிலே, நான் சொல்லவந்தது, எவருடைய அறிவாற்றல், வீரதீரம், அஞ்சாநெஞ்சம் - எனினும், அவர்களின் போக்குக்கான காரணம், அதனால் ஏற்படும் விளைவுகள், நிகழ்ச்சிகளுக்குள்ள பின்னணி என்பன போன்றவைகளை எல்லாம் ஆய்ந்தறிந்து கண்டபிறகே, பாராட்டுவதா அல்லவா என்ற முடிவுக்கு வரமுடியும்- மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், முழு உண்மை தெரியாது என்ற கருத்தை விளக்க. அதன் தொடர்ச்சியாக அறிவாற்றல், திறமை, தீரம், என்பவைகளைக் காட்டிடுவோர் என்பதுகூட அன்றி, அத்தகையோர்போல வேடமிட்டு நாடகமாடிடுவோரைக் கண்டால், என்ன கூறத் தோன்றும் என்று எண்ணினேன் - நடிப்புக்கு நமது பாராட்டுதலை வழங்குவோமல்லவா, அதைக் கூறினேன். அதைக் கூறும்போது, நடிப்புத்திறமையைக் காட்டும் பான்மையில் பேசிவரும், நிதி அமைச்சரின் நினைவும் வந்தது; அவரையும் நாம் பாராட்டத்தானே செய்கிறோம் என்ற நினைவு தொடர்ந்தது. அதைத்தான் கூறினேன் - அவரைக் காமுகனுடன் ஒப்பிட்டுவிட்டேன் என்று தப்பாக எண்ணிக்கொண்டு, புதிய கதர்ச்சட்டைகள் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காக இந்த விளக்கம் தருகிறேன். அமைச்சரிடம் உள்ள திறமையை, அறிவிலி! நடிப்புத் திறமை என்றா கூறுகிறாய். ஏன்! பதினைந்து!! அவர் சாமான்யர் என்றா எண்ணிக்கொண்டாய் - அவருக்குப் பக்கத்தில், நூற்று ஐம்பது - தெரிகிறதா? - என்றெல்லாம் கோபமாகப் பேசிக் கனம் களின் கண்ணில் படவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் ‘துந்துபிகள்’ முழக்கமிடுகின்றன; கேட்கிறது! அமைச்சர்களென்ன, பக்தர்களைப்பற்றியேகூட, இவ்விதம் கூறப்பட்டிருக்கிறது. நாடகத்தில் உன் அடியார்போல் நடித்து என்பது மேற்கோளுக்காகக் கொள்ள வேண்டுகிறேன்.<noinclude></noinclude> s2crj797irsuinb02paptrtb2273fe1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/83 250 642513 1935291 1931399 2026-05-19T13:25:00Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|73}}</b>{{rule}}</noinclude>நடிப்பு, அமைச்சரிடம் ஏது? என்பர். எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி. மு. க. பயனற்றவை, வலிவே இல்லாதவை, வளர்ச்சியே அடையாதவை, அவைகளைப்பற்றிக் கவலைப்படவே தேவையில்லை என்று பேசுகிறாரே, அது நடிப்பு! வடக்கு - தெற்கு என்று பேசுவது பேதமை, அதை ஒரு தத்துவமாகக் கொள்வது மடைமை, அதை மக்கள் காது கொடுத்துக் கேட்பது, கொடுமை - என்றெல்லாம் பேசுகிறாரே அது நேர்த்தியான நடிப்பு! திறமையும் இருக்கிறது. மறைக்கவில்லை, ஆனால் எதில்? எவ்வகையில்? என்ன விளைவுகள்! என்பவைகளைத்தானே முக்கியமாகக் கவனிக்கவேண்டும். புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது ஒரு திறமை! அவைகளைச் சமயம்பார்த்துப் பயன்படுத்துவது திறமையில் குறிப்பிடத்தக்கவை. எதிரியின் வாய் அடைத்துப் போகும் என்று, தன் கட்சிக்காரர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே புள்ளிவிவரங்களைக் காட்டுவது, ஒருவிதத்தில் திறமைதானே! நான், கதைவடிவில் காட்டிய ‘வீரன்’ - கத்தி, கட்டாரி தூக்குவான் களத்தில். அமைச்சருக்கு புள்ளிவிவரம் ஆயுதம் என்று தோன்றுகிறது. ஆனால், அதே ‘போர் முறை’யைக் கையாள எண்ணி புள்ளிவிவரங்களைக் கூறினால், அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இப்படி எல்லாம் பேசுகிற இந்தத் தி. மு. கழகத்தவர் யார் தெரியுமா? அவர்களுடைய யோக்யதை தெரியுமா? பூர்வோத்திரம் அறிவீர்களா? என்று மூலைவாரி ஓடும் காளைகள்போல வேறு பக்கம் சென்று விடுகிறார்கள். தமக்கு எல்லாப் பிரச்சினைகளும் புரிந்துவிட்டது, தமக்கு மட்டுமே புரிந்திருக்கிறது, தமக்குமட்டுமே புரியும்!... என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் இருக்கிறாரோ, என்னவோ! அப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பதுபோலப் பேசுகிறார், அது நேர்த்தியாக இருக்கிறது. அதை நான் பாராட்டியிருக்கிறேன். இதைக்கூடப் பெருந்தன்மையின் விளைவு என்று கொள்ள முடியவில்லை அவர்களால். சட்டசபையிலே, எதிரிலே, தி. மு. கழகத்தார், எங்களைத் திறமைசாலிகள்! ஆற்றல்மிக்கவர்கள்! என்றெல்லாம் பாராட்டு-<noinclude></noinclude> 79i00oxyohsqqahln7ffdhavqo25lyp 1935382 1935291 2026-05-19T16:46:24Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|73}}</b>{{rule}}</noinclude>நடிப்பு, அமைச்சரிடம் ஏது? என்பர். எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக தி. மு. க. பயனற்றவை, வலிவே இல்லாதவை, வளர்ச்சியே அடையாதவை, அவைகளைப்பற்றிக் கவலைப்படவே தேவையில்லை என்று பேசுகிறாரே, அது நடிப்பு! வடக்கு - தெற்கு என்று பேசுவது பேதமை, அதை ஒரு தத்துவமாகக் கொள்வது மடைமை, அதை மக்கள் காது கொடுத்துக் கேட்பது, கொடுமை - என்றெல்லாம் பேசுகிறாரே அது நேர்த்தியான நடிப்பு! திறமையும் இருக்கிறது. மறைக்கவில்லை, ஆனால் எதில்? எவ்வகையில்? என்ன விளைவுகள்! என்பவைகளைத்தானே முக்கியமாகக் கவனிக்கவேண்டும். புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது ஒரு திறமை! அவைகளைச் சமயம்பார்த்துப் பயன்படுத்துவது திறமையில் குறிப்பிடத்தக்கவை. எதிரியின் வாய் அடைத்துப் போகும் என்று, தன் கட்சிக்காரர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே புள்ளிவிவரங்களைக் காட்டுவது, ஒருவிதத்தில் திறமைதானே! நான், கதைவடிவில் காட்டிய ‘வீரன்’ - கத்தி, கட்டாரி தூக்குவான் களத்தில். அமைச்சருக்கு புள்ளிவிவரம் ஆயுதம் என்று தோன்றுகிறது. ஆனால், அதே ‘போர் முறை’யைக் கையாள எண்ணி புள்ளிவிவரங்களைக் கூறினால், அமைச்சர்கள், என்ன செய்கிறார்கள்? இப்படி எல்லாம் பேசுகிற இந்தத் தி. மு. கழகத்தவர் யார் தெரியுமா? அவர்களுடைய யோக்யதை தெரியுமா? பூர்வோத்திரம் அறிவீர்களா? என்று மூலைவாரி ஓடும் காளைகள்போல வேறு பக்கம் சென்று விடுகிறார்கள். தமக்கு எல்லாப் பிரச்சினைகளும் புரிந்துவிட்டது, தமக்கு மட்டுமே புரிந்திருக்கிறது, தமக்குமட்டுமே புரியும்!... என்ற நம்பிக்கையுடன் அமைச்சர் இருக்கிறாரோ, என்னவோ! அப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பதுபோலப் பேசுகிறார், அது நேர்த்தியாக இருக்கிறது. அதை நான் பாராட்டியிருக்கிறேன். இதைக்கூடப் பெருந்தன்மையின் விளைவு என்று கொள்ள முடியவில்லை அவர்களால். சட்டசபையிலே, எதிரிலே, தி. மு. கழகத்தார், எங்களைத் திறமைசாலிகள்! ஆற்றல்மிக்கவர்கள்! என்றெல்லாம் பாராட்டு-<noinclude></noinclude> 45t33do7brxv1z249qp07hvz4ysn3xz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/84 250 642514 1935292 1931412 2026-05-19T13:26:13Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கிறார்கள், வெளியே வந்துதான், கன்னாபின்னா என்று கண்டபடி பேசுகிறார்கள் - என்று பொருள்பட நிதி அமைச்சர் பேசுவதாகப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அவரும் அதனை மறுத்திடவில்லை. என்ன எண்ணிக்கொண்டு அவர் அவ்விதம் பேசுகிறாரோ புரியவில்லை. இந்தப் பயல்களுக்குச் சட்டசபையிலே பேசப் பயம். அங்கே கைகட்டி வாய்பொத்தி இருக்கிறார்கள். அங்கு ஏதாவது பேசினால் அமைச்சர்கள் சும்மாவிட மாட்டார்கள். இவ்விதமெல்லாம், தம்முடைய கட்சிக்காரர் பேசி மகிழ வேண்டும்; மந்திரியாக்கி வைத்தவர்களுக்கு இந்த இனிப்புப் பண்டமாவது தராவிட்டால் நல்லதல்லவே என்ற நினைப்பிலே பேசுகிறாரோ என்னவோ! அந்தக் காரணத்துக்காகப் பேசுவதானால் நான் குறை சொல்வதற்கில்லை. அமைச்சர்களும் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்தாக வேண்டுமல்லவா! செய்யட்டும். ஆனால், அமைச்சரே உள்ளபடி நாம் ஏதோ பயந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருப்பாரானால், பரிதாபப்படவேண்டி இருக்கிறது. தம்பி! ஒன்றுமட்டும் கூறுவேன். நூற்று ஐம்பது பேருக்கு எதிரே பதினைந்து பேராக நாம் உட்கார்ந்துகொண்டு, எதிர்க் கட்சி என்ற கடமையை அச்சம் தயை தாட்சணியத்துக்குப் பலியாகாமல், எண்ணிக்கை பலத்தைக்கண்டு அஞ்சாமல், பணியாற்றி வருகிறோமே, அந்த வகையிலும், அளவிலும், அமைச்சர் அவையில் உள்ள தலைவர்கள் எண்ணிக்கை பலமிழந்த பிறகு, அறிவாற்றலை, அஞ்சாது பணிபுரியும் கடமையைச் செய்யக்கூடியவர்களா என்று கேட்டால் அவர்கள் கோபித்துக்கெண்டாலும் பரவாயில்லை, உண்மையைக் கூறுகிறேன், ஒருநாள் கூட முடியாது! பணக்காரன் வீட்டுப் பாயாசத்திலே பதம் சரியாக இல்லாவிட்டாலும், வெளியே சொல்லமாட்டார்களல்லவா - அதுபோல எண்ணிக்கை பலம் மிகுந்திருக்கிற கட்சி என்பதால், பேச்செல்லாம் அறிவுரை என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்கு வீரதீரம் என்றும்கொள்ளப்படுகிறது; கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம், புள்ளிவிவர நிபுணத்துவம் என்று கருதப்படுகிறது; வேறென்ன?<noinclude></noinclude> htcoq91wqa28x5d1vbqcov9kbo684tv 1935383 1935292 2026-05-19T16:49:31Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1935383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Fathima Shaila" /> {{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கிறார்கள், வெளியே வந்துதான், கன்னாபின்னா என்று கண்டபடி பேசுகிறார்கள் - என்று பொருள்பட நிதி அமைச்சர் பேசுவதாகப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அவரும் அதனை மறுத்திடவில்லை. என்ன எண்ணிக்கொண்டு அவர் அவ்விதம் பேசுகிறாரோ புரியவில்லை. இந்தப் பயல்களுக்குச் சட்டசபையிலே பேசப் பயம். அங்கே கைகட்டி வாய்பொத்தி இருக்கிறார்கள். அங்கு ஏதாவது பேசினால் அமைச்சர்கள் சும்மாவிட மாட்டார்கள். இவ்விதமெல்லாம், தம்முடைய கட்சிக்காரர் பேசி மகிழ வேண்டும்; மந்திரியாக்கி வைத்தவர்களுக்கு இந்த இனிப்புப் பண்டமாவது தராவிட்டால் நல்லதல்லவே என்ற நினைப்பிலே பேசுகிறாரோ என்னவோ! அந்தக் காரணத்துக்காகப் பேசுவதானால் நான் குறை சொல்வதற்கில்லை. அமைச்சர்களும் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்தாக வேண்டுமல்லவா! செய்யட்டும். ஆனால், அமைச்சரே உள்ளபடி நாம் ஏதோ பயந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருப்பாரானால், பரிதாபப்படவேண்டி இருக்கிறது. தம்பி! ஒன்றுமட்டும் கூறுவேன். நூற்று ஐம்பது பேருக்கு எதிரே பதினைந்து பேராக நாம் உட்கார்ந்துகொண்டு, எதிர்க் கட்சி என்ற கடமையை அச்சம் தயை தாட்சணியத்துக்குப் பலியாகாமல், எண்ணிக்கை பலத்தைக்கண்டு அஞ்சாமல், பணியாற்றி வருகிறோமே, அந்த வகையிலும், அளவிலும், அமைச்சர் அவையில் உள்ள தலைவர்கள் எண்ணிக்கை பலமிழந்த பிறகு, அறிவாற்றலை, அஞ்சாது பணிபுரியும் கடமையைச் செய்யக்கூடியவர்களா என்று கேட்டால் அவர்கள் கோபித்துக்கெண்டாலும் பரவாயில்லை, உண்மையைக் கூறுகிறேன், ஒருநாள் கூட முடியாது! பணக்காரன் வீட்டுப் பாயாசத்திலே பதம் சரியாக இல்லாவிட்டாலும், வெளியே சொல்லமாட்டார்களல்லவா - அதுபோல எண்ணிக்கை பலம் மிகுந்திருக்கிற கட்சி என்பதால், பேச்செல்லாம் அறிவுரை என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்கு வீரதீரம் என்றும்கொள்ளப்படுகிறது; கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம், புள்ளிவிவர நிபுணத்துவம் என்று கருதப்படுகிறது; வேறென்ன?<noinclude></noinclude> dzhox7aylx9qgza3mefesaefu5nj2of பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/85 250 642515 1935294 1931413 2026-05-19T13:28:10Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|75}}</b>{{rule}}</noinclude>அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அதிகாரிகள் கஷ்டப்பட்டுத் தயாரிக்க ‘அறிக்கைகளை’ எதிரே அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். நாம் பதினைந்தே பேர்தானே என்ற பயம் எப்போதும் ஏற்பட்டதில்லை. இங்குகூடக் கிடக்கட்டும் - பதினைந்து பேர்களாவது இருக்கிறோம். கோவிந்த வல்லப பந்த் இருக்கிறாரே, அவருடைய முழு உருவத்தையும் பார்க்காமல், முகத்தை மட்டும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், கூண்டுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டிருக்கும் சிங்கம்போலத் தோற்றமிருக்கும். அங்குதான் தி. மு. கழகத்தினர், இரண்டே இரண்டு பேர் - இளைஞர்கள் - இருக்கிறார்கள் - இளித்துக்கொண்டு அல்ல, இச்சகம் பேசிக்கொண்டு அல்ல - பயந்துகொண்டு அல்ல - இந்தியா ஒரு நாடு அல்ல! பல இன மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்று பேசிக்கொண்டு. இருவர்! ஐந்நூற்றுச் சொச்சம், ஆளுங் கட்சியினர் - அதிலே ஒரு அரை டஜன் பேர்களாவது சுதந்திரப்போராட்ட காலத்திலே, ‘அசகாய சூரர்கள்’ என்று பெயரெடுத்தவர்கள். அச்சம், நிச்சயம் ஏற்படாது. காரணம் அறிந்துகொள்ளக் கனம்களும், அரசியல் இலாபம் தேடிடும் இனம்களும் விரும்பினால் கூறுகிறேன் - தனிப்பட்ட ஆட்களின் வீரதீரத்தின் போக்கு அல்ல அதற்குக் காரணம் - நாம் கொண்டிருக்கிற கொள்கையின் தூய்மையில், நமக்கு இருக்கும் அப்பழுக்கற்ற பற்று, அசைக்கமுடியாத நம்பிக்கை! அதிலிருந்து பிறப்பதே நமக்கு உள்ள அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஆளடிமையாகாத் தன்மை. இத்தனைக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் எனும் இடங்களிலே உள்ள தி. மு. கழகத்தினர், எல்லாச் சுகத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு அலுத்துப்போன, ‘சஷ்டியப்த பூர்த்திகளல்ல.’ ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கொந்தளிக்கும் நிலை என்று கூறத்தக்க வாலிபப் பருவத்தினர் - (நான்தான் 51 -) எனினும், வெள்ளைவேட்டிப் பண்டாரங்களாகி விட்டவர்கள்!<noinclude><s>{{rh|15 த.அ.க 2||}}</s></noinclude> 4316b7sxuwnjtegtbiru7za0bqmg9vt 1935295 1935294 2026-05-19T13:28:35Z Fathima Shaila 6101 1935295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|75}}</b>{{rule}}</noinclude>அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அதிகாரிகள் கஷ்டப்பட்டுத் தயாரிக்க ‘அறிக்கைகளை’ எதிரே அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். நாம் பதினைந்தே பேர்தானே என்ற பயம் எப்போதும் ஏற்பட்டதில்லை. இங்குகூடக் கிடக்கட்டும் - பதினைந்து பேர்களாவது இருக்கிறோம். கோவிந்த வல்லப பந்த் இருக்கிறாரே, அவருடைய முழு உருவத்தையும் பார்க்காமல், முகத்தை மட்டும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், கூண்டுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டிருக்கும் சிங்கம்போலத் தோற்றமிருக்கும். அங்குதான் தி. மு. கழகத்தினர், இரண்டே இரண்டு பேர் - இளைஞர்கள் - இருக்கிறார்கள் - இளித்துக்கொண்டு அல்ல, இச்சகம் பேசிக்கொண்டு அல்ல - பயந்துகொண்டு அல்ல - இந்தியா ஒரு நாடு அல்ல! பல இன மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்று பேசிக்கொண்டு. இருவர்! ஐந்நூற்றுச் சொச்சம், ஆளுங் கட்சியினர் - அதிலே ஒரு அரை டஜன் பேர்களாவது சுதந்திரப்போராட்ட காலத்திலே, ‘அசகாய சூரர்கள்’ என்று பெயரெடுத்தவர்கள். அச்சம், நிச்சயம் ஏற்படாது. காரணம் அறிந்துகொள்ளக் கனம்களும், அரசியல் இலாபம் தேடிடும் இனம்களும் விரும்பினால் கூறுகிறேன் - தனிப்பட்ட ஆட்களின் வீரதீரத்தின் போக்கு அல்ல அதற்குக் காரணம் - நாம் கொண்டிருக்கிற கொள்கையின் தூய்மையில், நமக்கு இருக்கும் அப்பழுக்கற்ற பற்று, அசைக்கமுடியாத நம்பிக்கை! அதிலிருந்து பிறப்பதே நமக்கு உள்ள அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஆளடிமையாகாத் தன்மை. இத்தனைக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் எனும் இடங்களிலே உள்ள தி. மு. கழகத்தினர், எல்லாச் சுகத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு அலுத்துப்போன, ‘சஷ்டியப்த பூர்த்திகளல்ல.’ ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கொந்தளிக்கும் நிலை என்று கூறத்தக்க வாலிபப் பருவத்தினர் - (நான்தான் 51 -) எனினும், வெள்ளைவேட்டிப் பண்டாரங்களாகி விட்டவர்கள்!<noinclude>{{smaller|{{rh|15 த.அ.க 2||}}}}</noinclude> 4p1kqddmvau1t33htqpski39feb6kh7 1935384 1935295 2026-05-19T17:01:35Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|75}}</b>{{rule}}</noinclude>அமைச்சர்கள் எதிரே பயந்துகொண்டு கிடப்பவர்கள் எவருமில்லை! அவர்கள் என்ன பக்கத்திலே வெடிகுண்டா வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், மிரட்ட! அதிகாரிகள் கஷ்டப்பட்டுத் தயாரிக்க ‘அறிக்கைகளை’ எதிரே அடுக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். நாம் பதினைந்தே பேர்தானே என்ற பயம் எப்போதும் ஏற்பட்டதில்லை. இங்குகூடக் கிடக்கட்டும் - பதினைந்து பேர்களாவது இருக்கிறோம். கோவிந்த வல்லப பந்த் இருக்கிறாரே, அவருடைய முழு உருவத்தையும் பார்க்காமல், முகத்தை மட்டும் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தால், கூண்டுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டிருக்கும் சிங்கம்போலத் தோற்றமிருக்கும். அங்குதான் தி. மு. கழகத்தினர், இரண்டே இரண்டு பேர் - இளைஞர்கள் - இருக்கிறார்கள் - இளித்துக்கொண்டு அல்ல, இச்சகம் பேசிக்கொண்டு அல்ல - பயந்துகொண்டு அல்ல - இந்தியா ஒரு நாடு அல்ல! பல இன மக்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்று பேசிக்கொண்டு. இருவர்! ஐந்நூற்றுச் சொச்சம், ஆளுங் கட்சியினர் - அதிலே ஒரு அரை டஜன் பேர்களாவது சுதந்திரப்போராட்ட காலத்திலே, ‘அசகாய சூரர்கள்’ என்று பெயரெடுத்தவர்கள். அச்சம், நிச்சயம் ஏற்படாது. காரணம் அறிந்துகொள்ளக் கனம்களும், அரசியல் இலாபம் தேடிடும் இனம்களும் விரும்பினால் கூறுகிறேன் - தனிப்பட்ட ஆட்களின் வீரதீரத்தின் போக்கு அல்ல அதற்குக் காரணம் - நாம் கொண்டிருக்கிற கொள்கையின் தூய்மையில், நமக்கு இருக்கும் அப்பழுக்கற்ற பற்று, அசைக்கமுடியாத நம்பிக்கை! அதிலிருந்து பிறப்பதே நமக்கு உள்ள அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஆளடிமையாகாத் தன்மை. இத்தனைக்கும் சட்டமன்றம், பாராளுமன்றம் எனும் இடங்களிலே உள்ள தி. மு. கழகத்தினர், எல்லாச் சுகத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு அலுத்துப்போன, ‘சஷ்டியப்த பூர்த்திகளல்ல.’ ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கொந்தளிக்கும் நிலை என்று கூறத்தக்க வாலிபப் பருவத்தினர் - (நான்தான் 51 -) எனினும், வெள்ளைவேட்டிப் பண்டாரங்களாகி விட்டவர்கள்!<noinclude>{{smaller|{{rh|15 த.அ.க 2||}}}}</noinclude> l8eqw7drrk6qo1zjquwsnbjqki3khtr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/86 250 642516 1935296 1931414 2026-05-19T13:31:37Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தங்களை ‘மேதாவிகள்’ என்று கருதிக்கொண்டு, இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுமல்ல, மேதாவிகள் என்போர், பதவியில், மேலுக்குமேல் தாவிக் கொண்டிருக்கிறார்களே, நாமாவது இதைச் செய்வோம் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டவர்கள். ஆசைதான் துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசை, அச்சத்துக்கும் காரணமாக அமைந்துவிடும். சட்டசபைக்கு வந்துவிட்டோமே, ஒரு நாலு கமிட்டிகளில் இடங் கிடைக்க வேண்டாமா, இரண்டு மந்திரிகளுடைய நேசமாவது ஏற்படவேண்டாமா, உறவினரில் ஒரு நாலு பேருக்காவது வேலை வாங்கிட வேண்டாமா என்ற ஆசை ஏற்பட்டிருந்தால், அச்சம் அதைத் தொடர்ந்து படரும். இதைப் பெறவேண்டுமானால், அமைச்சர்களைக் குறை கூறாமலிருக்க வேண்டும்; அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசக் கூடாது; அவர்களுக்குச் சங்கடம் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் கிளறக்கூடாது என்றெல்லாம் தோன்றும். எதைப் பேசினால் எந்த அமைச்சருக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம் ‘பிடித்தாட்டும், பிறகு ‘ஐயா! ஒரு சேதி கேளும்! இந்த அடிமைக்காரன் சொல்லும் வார்த்தை கேளும்’ என்று நொண்டிச்சிந்து பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஆசை இல்லை, எனவே அச்சம் இல்லை! அமைச்சர்கள், எமக்குத் தரக்கூடியது என்று ஒன்றும் இல்லை. ஒன்று கேட்டேன், துவக்கத்திலேயே - இதயத்தை திறமையை, வேண்டுமானால் காட்டுகிறேன் என்றனரே தவிர இதயத்தைத் தரவில்லை. எமது கொள்கைகளுக்கு இதயத்தில் இடம் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். ஆசை அற்ற இடத்தில், அச்சம் எழக் காரணம் இல்லை. அமைச்சர் சுப்பிரமணியம், நமது தோழர்களின் பண்பையும், ஜனநாயகத்துக்கு இன்றியமையாத அடக்க உணர்ச்சியையும், பயம் என்று எடுத்துக் கொண்டாரோ என்னவோ! பதினைந்து பேர்கள் சட்ட மன்றத்தில், திட்டமிட்டு, பண்பு கெடாத வகையில் பணியாற்றுவதால், காங்கிரஸ் உறுப்பினர்களிடமேகூட ஏற்பட்டுக் கொண்டுவரும் மனமாறுதலை<noinclude></noinclude> nj6da53bpfgasr0bzefvl3vyc8pcy91 1935385 1935296 2026-05-19T17:02:05Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தங்களை ‘மேதாவிகள்’ என்று கருதிக்கொண்டு, இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுமல்ல, மேதாவிகள் என்போர், பதவியில், மேலுக்குமேல் தாவிக் கொண்டிருக்கிறார்களே, நாமாவது இதைச் செய்வோம் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டவர்கள். ஆசைதான் துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆசை, அச்சத்துக்கும் காரணமாக அமைந்துவிடும். சட்டசபைக்கு வந்துவிட்டோமே, ஒரு நாலு கமிட்டிகளில் இடங் கிடைக்க வேண்டாமா, இரண்டு மந்திரிகளுடைய நேசமாவது ஏற்படவேண்டாமா, உறவினரில் ஒரு நாலு பேருக்காவது வேலை வாங்கிட வேண்டாமா என்ற ஆசை ஏற்பட்டிருந்தால், அச்சம் அதைத் தொடர்ந்து படரும். இதைப் பெறவேண்டுமானால், அமைச்சர்களைக் குறை கூறாமலிருக்க வேண்டும்; அவர்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பேசக் கூடாது; அவர்களுக்குச் சங்கடம் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் கிளறக்கூடாது என்றெல்லாம் தோன்றும். எதைப் பேசினால் எந்த அமைச்சருக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம் ‘பிடித்தாட்டும், பிறகு ‘ஐயா! ஒரு சேதி கேளும்! இந்த அடிமைக்காரன் சொல்லும் வார்த்தை கேளும்’ என்று நொண்டிச்சிந்து பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஆசை இல்லை, எனவே அச்சம் இல்லை! அமைச்சர்கள், எமக்குத் தரக்கூடியது என்று ஒன்றும் இல்லை. ஒன்று கேட்டேன், துவக்கத்திலேயே - இதயத்தை திறமையை, வேண்டுமானால் காட்டுகிறேன் என்றனரே தவிர இதயத்தைத் தரவில்லை. எமது கொள்கைகளுக்கு இதயத்தில் இடம் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். ஆசை அற்ற இடத்தில், அச்சம் எழக் காரணம் இல்லை. அமைச்சர் சுப்பிரமணியம், நமது தோழர்களின் பண்பையும், ஜனநாயகத்துக்கு இன்றியமையாத அடக்க உணர்ச்சியையும், பயம் என்று எடுத்துக் கொண்டாரோ என்னவோ! பதினைந்து பேர்கள் சட்ட மன்றத்தில், திட்டமிட்டு, பண்பு கெடாத வகையில் பணியாற்றுவதால், காங்கிரஸ் உறுப்பினர்களிடமேகூட ஏற்பட்டுக் கொண்டுவரும் மனமாறுதலை<noinclude></noinclude> lhn0zw3hngcl7u3hsvh21p5d5pc00ly பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/87 250 642517 1935297 1931416 2026-05-19T13:34:40Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|77}}</b>{{rule}}</noinclude>அமைச்சர், உணருகிறாரோ இல்லையோ, அதைத் துளிகூட வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரே, அதைத்தான் நான், நேர்த்தியான நடிப்பு என்று கூறுகிறேன் - பாராட்டுகிறேன். தகவல் கோரியும், விளக்கம் பெறவும் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதில் கூறப்படுகிறதே, அதிலே எத்தனை முறை அமைச்சர்கள், மத்திய சர்க்காரைக் கேட்கவேண்டும் - இது மத்திய சர்க்காரைப் பொறுத்த விஷயம் - மத்திய சர்க்கார் இணங்கவில்லை - என்று பதிலளிக்கிறார்கள். இந்தப் பதில்கள் எதைக் காட்டுகின்றன? இன்றுள்ள அரசியல் முறையின்படி, இந்த அரசு முழு அதிகாரம் பெற்றதாக இல்லை, போதுமான அதிகாரம் பெற்றதாகவும் இல்லை என்பதைத்தானே. இந்த உண்மை சட்டசபையில் ஒப்புக்கொள்ளப்படுகிறதே - அதுபோதும் எங்களுக்கு! அதைப்பெற நாங்கள் அங்கு வந்தவர்கள் - வேறு எந்த ஆசையும் எமக்கு இல்லை - எனவே அச்சமும் இல்லை. “டெல்லிக்காரர்களைத் தட்டிக் கேட்கத்தக்க துணிவை இந்தத் துரைத்தனத்தார் இன்னும் பெறவில்லை. அண்டை ராஜ்யமான ஆந்திர ராஜ்யத்தில் அமைச்சர்கள், மத்திய சர்க்காரின் மூலம் தங்கள் ராஜ்யத்துக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை மத்திய சர்க்காரிடமிருந்து பெறுவதற்காக, மத்திய சர்க்கார் மூலம் தங்கள் ராஜ்யத்தில் ஏற்படவேண்டிய தொழிற்சாலைகளைக் கேட்க, மத்திய சர்க்கார் தக்க விதத்தில் ஏற்படுத்தவில்லை என்று மத்திய சர்க்காரின்மீது குற்றம் சாட்டத்தக்க துணிவைப் பெற்றிருக்கிறார்கள். நமது ராஜ்ய அமைச்சர்கள் அதைக் கவனிக்கவேண்டும் - ஆனால் நமது மாநில அமைச்சர்கள், எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். நமது ராஜ்யத்தில் மத்திய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம், இவர்கள், மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்... பிற மாநில துரைத்தனங்கள் எல்லாம் மத்திய சர்க்காருடன் போராடித் தங்கள் மாநில நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள<noinclude></noinclude> cox8o1hxq6kfif5i4ityro914srez1r 1935386 1935297 2026-05-19T17:02:39Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|77}}</b>{{rule}}</noinclude>அமைச்சர், உணருகிறாரோ இல்லையோ, அதைத் துளிகூட வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாரே, அதைத்தான் நான், நேர்த்தியான நடிப்பு என்று கூறுகிறேன் - பாராட்டுகிறேன். தகவல் கோரியும், விளக்கம் பெறவும் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்குப் பதில் கூறப்படுகிறதே, அதிலே எத்தனை முறை அமைச்சர்கள், மத்திய சர்க்காரைக் கேட்கவேண்டும் - இது மத்திய சர்க்காரைப் பொறுத்த விஷயம் - மத்திய சர்க்கார் இணங்கவில்லை - என்று பதிலளிக்கிறார்கள். இந்தப் பதில்கள் எதைக் காட்டுகின்றன? இன்றுள்ள அரசியல் முறையின்படி, இந்த அரசு முழு அதிகாரம் பெற்றதாக இல்லை, போதுமான அதிகாரம் பெற்றதாகவும் இல்லை என்பதைத்தானே. இந்த உண்மை சட்டசபையில் ஒப்புக்கொள்ளப்படுகிறதே - அதுபோதும் எங்களுக்கு! அதைப்பெற நாங்கள் அங்கு வந்தவர்கள் - வேறு எந்த ஆசையும் எமக்கு இல்லை - எனவே அச்சமும் இல்லை. “டெல்லிக்காரர்களைத் தட்டிக் கேட்கத்தக்க துணிவை இந்தத் துரைத்தனத்தார் இன்னும் பெறவில்லை. அண்டை ராஜ்யமான ஆந்திர ராஜ்யத்தில் அமைச்சர்கள், மத்திய சர்க்காரின் மூலம் தங்கள் ராஜ்யத்துக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளை மத்திய சர்க்காரிடமிருந்து பெறுவதற்காக, மத்திய சர்க்கார் மூலம் தங்கள் ராஜ்யத்தில் ஏற்படவேண்டிய தொழிற்சாலைகளைக் கேட்க, மத்திய சர்க்கார் தக்க விதத்தில் ஏற்படுத்தவில்லை என்று மத்திய சர்க்காரின்மீது குற்றம் சாட்டத்தக்க துணிவைப் பெற்றிருக்கிறார்கள். நமது ராஜ்ய அமைச்சர்கள் அதைக் கவனிக்கவேண்டும் - ஆனால் நமது மாநில அமைச்சர்கள், எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். நமது ராஜ்யத்தில் மத்திய அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம், இவர்கள், மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள்... பிற மாநில துரைத்தனங்கள் எல்லாம் மத்திய சர்க்காருடன் போராடித் தங்கள் மாநில நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள<noinclude></noinclude> ll6k3bpg58jbz82ywwrymom1dguhilj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/88 250 642518 1935298 1931417 2026-05-19T13:36:49Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். தம்பி! 16-3-60-இல் சட்டசபையில், நான் கூறியது இது. இதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுத்தான், அமைச்சர் வெளியே சென்று, சட்டசபையில் அவர்கள் எங்களைக் கண்டிப்பதே இல்லை, குறை கூறுவதே இல்லை, அவ்வளவு பயம் அவர்களுக்கு என்ற கருத்துப்படப் பேசுகிறார். விந்தை மனிதர்! “மந்திரிகளாக வந்து அமர்ந்திருக்கும், மாமிசப் பிண்டங்களே! உங்களை இந்த மாநிலத்து மக்கள் காரித் துப்புகிறார்கள்! ஏன், பிசின் போட்டு ஒட்டப்பட்டது போல், பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். மக்களுக்கு வயிறாரச் சோறுபோட முடியாத நீங்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத நீங்கள், தொழிலை வளர்க்கமுடியாத நீங்கள், ஏன் கொலுப்பொம்மைகளாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியே போய்விடுங்கள்! மக்கள் வாழ்வு துலங்கும்! பதவியை விட்டு விலகுங்கள், பசி பஞ்சம் பட்டினி போகும்!” இவ்விதமெல்லாம் சட்ட சபையில் நாம் பேசுவோம் என்று அமைச்சர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில், நாம் அவ்விதமான காட்டுமிராண்டித்தனத்தை நம்பிப் பிழைக்கும் அரசியல் இலாபச் சூதாடிகள் அல்ல. நாக்கில் நரம்பின்றி, பதவியில் இல்லாதபோது காங்கிரசார் மற்றக்கட்சியினரைப் பேசிவந்தார்களே, அதுபோல நாம் பேசமாட்டோம். அது பண்புமல்ல - மரபும் அது அல்ல. இவ்விதமும் கூறிவிட்டு, காமுகன் கதை கூறிக் ‘கனம்’ பற்றி இணைத்துப் பேசலாமா என்று எண்ணிக் காங்கிரசார் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை துவக்கத்தைப் படித்துவிட வேண்டும். படித்தாகிவிட்டதா! சரி வீரதீரம், அஞ்சா நெஞ்சம், எதிர்ப்புக் கண்டு பொருட்படுத்தாத தன்மை, இவைகளை மட்டும் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முழு உண்மை விளங்காது, எல்லாக் கட்டங்களையும் எண்ணி எண்ணிப் பார்த்தால் மட்டுமே உண்மை துலங்குமே அதே போலத்தான் நமது அமைச்சர்கள் அல்லது காங்கிரஸ் அரசு குறித்து மதிப்பிட வேண்டுமானால், அவர்கள் காட்டும் புள்ளி விவரக் கணக்கு<noinclude></noinclude> jwys3j91756o89xjdqu3x0wuf0re5me 1935387 1935298 2026-05-19T17:02:57Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எப்போதும் மத்திய சர்க்காருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். தம்பி! 16-3-60-இல் சட்டசபையில், நான் கூறியது இது. இதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுத்தான், அமைச்சர் வெளியே சென்று, சட்டசபையில் அவர்கள் எங்களைக் கண்டிப்பதே இல்லை, குறை கூறுவதே இல்லை, அவ்வளவு பயம் அவர்களுக்கு என்ற கருத்துப்படப் பேசுகிறார். விந்தை மனிதர்! “மந்திரிகளாக வந்து அமர்ந்திருக்கும், மாமிசப் பிண்டங்களே! உங்களை இந்த மாநிலத்து மக்கள் காரித் துப்புகிறார்கள்! ஏன், பிசின் போட்டு ஒட்டப்பட்டது போல், பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். மக்களுக்கு வயிறாரச் சோறுபோட முடியாத நீங்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத நீங்கள், தொழிலை வளர்க்கமுடியாத நீங்கள், ஏன் கொலுப்பொம்மைகளாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியே போய்விடுங்கள்! மக்கள் வாழ்வு துலங்கும்! பதவியை விட்டு விலகுங்கள், பசி பஞ்சம் பட்டினி போகும்!” இவ்விதமெல்லாம் சட்ட சபையில் நாம் பேசுவோம் என்று அமைச்சர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில், நாம் அவ்விதமான காட்டுமிராண்டித்தனத்தை நம்பிப் பிழைக்கும் அரசியல் இலாபச் சூதாடிகள் அல்ல. நாக்கில் நரம்பின்றி, பதவியில் இல்லாதபோது காங்கிரசார் மற்றக்கட்சியினரைப் பேசிவந்தார்களே, அதுபோல நாம் பேசமாட்டோம். அது பண்புமல்ல - மரபும் அது அல்ல. இவ்விதமும் கூறிவிட்டு, காமுகன் கதை கூறிக் ‘கனம்’ பற்றி இணைத்துப் பேசலாமா என்று எண்ணிக் காங்கிரசார் வருத்தப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை துவக்கத்தைப் படித்துவிட வேண்டும். படித்தாகிவிட்டதா! சரி வீரதீரம், அஞ்சா நெஞ்சம், எதிர்ப்புக் கண்டு பொருட்படுத்தாத தன்மை, இவைகளை மட்டும் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முழு உண்மை விளங்காது, எல்லாக் கட்டங்களையும் எண்ணி எண்ணிப் பார்த்தால் மட்டுமே உண்மை துலங்குமே அதே போலத்தான் நமது அமைச்சர்கள் அல்லது காங்கிரஸ் அரசு குறித்து மதிப்பிட வேண்டுமானால், அவர்கள் காட்டும் புள்ளி விவரக் கணக்கு<noinclude></noinclude> qkhi9lwdorrvgkszf2dxymptwqo76j3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/89 250 642519 1935299 1931418 2026-05-19T13:38:07Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|79}}</b>{{rule}}</noinclude>எண்ணிக்கை பலத்தால் ஏற்படும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு, நையாண்டிப் பேச்சை வாதமாக்கும் வல்லமை, இவைகளை மட்டும் பார்த்தால் போதாது. இவர்களுக்கு உள்ள அதிகாரம், இவர்களை ஆட்டிப்படைப்பவர்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றையும் கவனித்துப் பார்க்கவேண்டும். துவக்கத்திலே காட்டினேன் வீரதீரச் செயலில் ஈடுபட்டவனை. இதோ இன்னொருவர். சுற்றாத நாளில்லை! போகாத ஊரில்லை! தேடாத புள்ளி விவரமில்லை! வாதம், நேர்த்தியாக! துணிவு, அளவுக்கு அதிகமாக! அவருக்கு. திங்களன்று விமானம் ஏறுகிறார் - செவ்வாயன்று மனுக் கொடுக்கிறார் - வியாழன்வரை காத்திருக்கிறார் - வெள்ளி வீடு திரும்புகிறார் - வெறுங்கையோடு. இந்தியா முழுமைக்கும் திட்டம் போடப்படும் ஆலோசனைக் குழுவில், இவருக்கு இடமுண்டு! நேரு பெருமானுக்கு வலமோ, இடமோ இடம் கிடைக்கும். மாநிலத் தேவைகளைக் கணக்கெடுத்து, ஆதாரங்களைத் திரட்டி, அங்கு காட்டுவார். இனிய முகம் காட்டி, எமது குறை தீரும் ஐயனே என்று வேண்டுவார். இவ்விதமானவரைப் பாராட்டத்தானே வேண்டும்! மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்; ஆம்! ஆனால், துவக்கத்திலே கூறினேன் அந்தக் கதைவடிவக் கருத்து விளக்கத்தின்படி, இதனையும் கவனித்துப் பார்த்தால், பாராட்ட முடிகிறதா என்று கூறு தம்பி! எதிர்க்கட்சிகளைத் தாக்கும் தீரர், எண்ணிக்கை பலத்தைக் காட்டும் வீரர், எமக்கன்றோ எல்லாம் தெரியும் என்று எக்காளமிடும் எந்தல், ஏற்றமிக்க குழுக்களில் இடம் பெற்றுள்ள மேலோன், எது வேண்டும் இங்கு என்பதைக் கண்டறிந்த கற்றறிவாளன், நேரு பெருமகனாரின் நண்பர் என்ற அளவுக்கு உயர்ந்தோர், வாதவல்லவர், புள்ளி விவரப்புலி, விமானமேறித் திங்களுக்கு இருமுறையேனும் தில்லி தரிசனம் செய்யும் பக்திமான்! ஆமாம்! அதிலே ஒன்றும் குறைவில்லை!<noinclude></noinclude> cgx9jjowgx1frq6bj0k7h4yonyfuzu9 1935388 1935299 2026-05-19T17:03:15Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1935388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|79}}</b>{{rule}}</noinclude>எண்ணிக்கை பலத்தால் ஏற்படும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு, நையாண்டிப் பேச்சை வாதமாக்கும் வல்லமை, இவைகளை மட்டும் பார்த்தால் போதாது. இவர்களுக்கு உள்ள அதிகாரம், இவர்களை ஆட்டிப்படைப்பவர்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றையும் கவனித்துப் பார்க்கவேண்டும். துவக்கத்திலே காட்டினேன் வீரதீரச் செயலில் ஈடுபட்டவனை. இதோ இன்னொருவர். சுற்றாத நாளில்லை! போகாத ஊரில்லை! தேடாத புள்ளி விவரமில்லை! வாதம், நேர்த்தியாக! துணிவு, அளவுக்கு அதிகமாக! அவருக்கு. திங்களன்று விமானம் ஏறுகிறார் - செவ்வாயன்று மனுக் கொடுக்கிறார் - வியாழன்வரை காத்திருக்கிறார் - வெள்ளி வீடு திரும்புகிறார் - வெறுங்கையோடு. இந்தியா முழுமைக்கும் திட்டம் போடப்படும் ஆலோசனைக் குழுவில், இவருக்கு இடமுண்டு! நேரு பெருமானுக்கு வலமோ, இடமோ இடம் கிடைக்கும். மாநிலத் தேவைகளைக் கணக்கெடுத்து, ஆதாரங்களைத் திரட்டி, அங்கு காட்டுவார். இனிய முகம் காட்டி, எமது குறை தீரும் ஐயனே என்று வேண்டுவார். இவ்விதமானவரைப் பாராட்டத்தானே வேண்டும்! மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்; ஆம்! ஆனால், துவக்கத்திலே கூறினேன் அந்தக் கதைவடிவக் கருத்து விளக்கத்தின்படி, இதனையும் கவனித்துப் பார்த்தால், பாராட்ட முடிகிறதா என்று கூறு தம்பி! எதிர்க்கட்சிகளைத் தாக்கும் தீரர், எண்ணிக்கை பலத்தைக் காட்டும் வீரர், எமக்கன்றோ எல்லாம் தெரியும் என்று எக்காளமிடும் எந்தல், ஏற்றமிக்க குழுக்களில் இடம் பெற்றுள்ள மேலோன், எது வேண்டும் இங்கு என்பதைக் கண்டறிந்த கற்றறிவாளன், நேரு பெருமகனாரின் நண்பர் என்ற அளவுக்கு உயர்ந்தோர், வாதவல்லவர், புள்ளி விவரப்புலி, விமானமேறித் திங்களுக்கு இருமுறையேனும் தில்லி தரிசனம் செய்யும் பக்திமான்! ஆமாம்! அதிலே ஒன்றும் குறைவில்லை!<noinclude></noinclude> 6003rlt68vb555lv4498c88227anyuh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/90 250 642520 1935300 1931419 2026-05-19T13:39:20Z Fathima Shaila 6101 /* Problematic */ 1935300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /> {{Rh|<b>80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை, எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு, {{left_margin|3em|<poem>தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை. மைல் கற்களிலேயும் இந்தித் தொல்லை. சேது சமுத்திர திட்டம் வரப்போவதில்லை. சேலத்து இரும்புத் தொழிலுக்கு, விமோசனம் இல்லை. நெய்வேலி நிர்வாகம் இவரிடம் அல்ல. அலுமினியத் தொழிலுக்கு அதிகாரி இவரல்ல. காகித ஆலை கட்டப்போவது இவர் துரைத்தனம் அல்ல!</poem>}} - என்று அடுக்கிக்கொண்டே போகலாம் (அவ)லட்சணத்தை. இந்த நிலையில் நாடு; இதற்கு வந்து வாய்த்த அமைச்சர் வீரதீர மிக்கவர், அறிவாற்றல் நிரம்பியவர் என்று காட்டிப் பயன் என்ன? இந்த முழு உண்மை தெரியாமுன்பு பாராட்டக்கூடத் தோன்றும்! முழு உண்மை தெரிந்த பிறகு? நாட்டுப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது, {{left_margin|3em|<poem>முள்ளு முனையிலே வெட்டியது மூணு குளம்! இரண்டு குளம் பாழ் ஒன்றில் தண்ணியே இல்லை.</poem>}} தம்பி! இந்த நிலையில் உள்ள துரைத்தனத்தையும், துரைத்தனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அரசியல் ஏற்பாட்டையும், இன்னமும் சரிவர உணர்ந்து கொள்ளாத மக்கள், மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, துவக்கத்தில் காட்டினேனே பார்க்கச் சொல்லி, அந்த வீரச் செயலில் ஈடுபட்டவனை, பாராட்டலாம் என்று எண்ணுவது போலாகி, பாராட்டியும் விடுகிறார்கள். முழு உண்மை தெரியவேண்டும் - எல்லோருக்கும். அதைத் தெரியப்படுத்தும் பணியில்தான், உன் அறிவாற்றல் அனைத்தும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் பயன்பட வேண்டும். அதற்கான முறையிலேதான், உன் திறம் வளரவேண்டும், மிளிர வேண்டும். அந்த நம்பிக்கைதான், எனக்கும் உனக்கும் உள்ள ஒரே ஒரு கருவூலம். அண்ணன்,<noinclude></noinclude> mxj91p4ennaeqmd9jgerb55ocs3js48 வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை 0 642573 1935306 1934855 2026-05-19T14:22:36Z Booradleyp1 1964 1935306 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] <b>அச்-அசோ</b> [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] {{Box|<b>அஞ்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |col4= {{Box|<b>அண்-அணு</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |col5= {{Box|<b>அத்-அந்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்|அத்திரி முனிவர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பகராள், செயலுரிமைச் சட்டம், 1882|பகராள், செயலுரிமைச் சட்டம், 1882]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} g28r2kj7d5ey7p4rrt2btyedu4jshxm 1935482 1935306 2026-05-20T04:00:34Z Booradleyp1 1964 1935482 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] <b>அச்-அசோ</b> [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] {{Box|<b>அஞ்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |col4= {{Box|<b>அண்-அணு</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |col5= {{Box|<b>அத்-அந்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/பகராள், செயலுரிமைச் சட்டம், 1882|பகராள், செயலுரிமைச் சட்டம், 1882]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] {{Box|<b>அந்-அநே</b>}} அந்தகக்கவி வீரராகவ முதலியார் அந்தமான்–நிக்கோபார் தீவுகள் அந்தர காந்தாரம் அந்தராத்து அந்தரி{{sup|1}} அந்தரி{{sup|2}} அந்தாதி இலக்கியம் அந்தாம் பிரயோன்சா அந்தாளிக் குறிஞ்சி அந்தி இளங்கீரனார் அந்திமான் அந்தியூர் அந்திரோகிலிசு அந்துவஞ்செள்ளை அந்துவன்{{sup|1}} அந்துவன்{{sup|2}} அந்துவன் கீரன் அந்துவன் சாத்தன் அந்தோணிக்குட்டி அண்ணாவியார் அந்தோணி கோபு அந்தோணிப்பிள்ளை தாமசு அந்தோனினசு பயசு அந்தோனைன் சுவர் அநந்த கவிராயர்{{sup|1}} அநந்த கவிராயர்{{sup|2}} அநந்த கிருட்டிண ஐயங்கார் அநந்த நாத நயினார் அநந்த பாரதி ஐயங்கார் அநந்தராமையர், இ.வை. அநாகத நாதம் - ஆகத நாதம் அநார்யண்யன் அநிருத்தன்{{sup|1}} அநிருத்தன்{{sup|2}} அநிருத்தன்{{sup|3}} அநுபூதி நெறிக் கொள்கை அநுராதபுரம் அநுருத்தர்{{sup|1}} அநுருத்தர்{{sup|2}} அநேகதா கால்வாய் |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} 9wqdnn594dnxqxh10pgsh78exfbguhi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/51 250 642740 1935549 1933027 2026-05-20T07:38:25Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1935549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>41}}{{rule}}</noinclude>விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திடும் ஆற்றலைப் பெறப் போகிறார்கள் - பெற்று வருகிறார்கள், என்ற ஆர்வமிகு எண்ணம், நாட்டிலே நிலைத்துவிட்டது. அமைச்சர்களின் அரவணைப்பினால் அகமகிழ்ந்தோர், ஆதாயம் பெற்றோர், நிலையினை உயர்த்திக் கொண்டோர், என்போரைக் காணும் போதெல்லாம், நமது கழகத் தோழர்கள், கடுகடுத்த பார்வையைக் கூட விட்டுவிட்டனர் - கனிவுகூடக் காட்ட ஆரம்பித்தனர் - உமக்கும் சேர்த்துத்தான், நாங்கள் கேட்கும் விடுதலை - திருஇடம் விடுபடின், உமக்கும் நத்திப் பிழைக்க வேண்டிய நிலை இராது, என்று எடுத்துக் கூறுவதுபோல, நம்பிக்கையூட்டுவது போலப் பார்த்தனர், பேசினர். இந்த நெருக்கடி வந்துற்ற போதோ, காங்கிரசாரை மட்டுமல்ல, நம்மவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடக் கூச்சம் ஏற்பட்டு விட்டது. பார்த்திடின் பேச வேண்டிவரும், பேசிடின் உள்ள வேதனை அதிகப்படும் புதிய கிலி கொள்ளத்தக்க 'சேதி' ஏதேனும் கேள்விப்பட நேரிடலாம் - எனவே, பார்க்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம், என்றே எண்ணிக்கொண்டனர். நாலு தலைமுறையாக நம்முடைய குடும்பத்திடம் இருக்கம் மாடிவீடு, அங்கு மகிழ்ச்சி தரும் மணவிழாக்கள் நடந்திருக்கின்றன. மனம் உருக்கும் வேறு நிகழ்ச்சிகளுந்தான்; அந்தக் கூடத்திலே, ஊர்ப் பெரியவர்கள் உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்தனர். இசை கேட்டு இன்புற்றனர் - இவன்தான் என் மகன்! என்று கூறிட, பெயர்? என்று பெரியவர் கேட்டிட, நான் நடக்கும் நடை காட்டவில்லையோ என் பெயரை என்று கூறுவது போலச் சிறுவன், அரசனென் நடந்துகாட்டியதும் அந்தக் கூடத்திலேதான்; ஆரூயிர் அனையாள் முல்லையும் மல்லியும் சூட்டிக்கொண்டு, சரி பார்த்துக் கொண்டதும், அந்தக் கூடத்திலே உள்ள நிலைக் கண்ணாடி முன்தான்; சூட்டியதைச் செவ்வன் பிய்த்தெறிந்து வீசிவிட்டுக், கலகலவெனச் சிரித்திட எவரும் எளிதிலே செய்திட இயலாத வீரச் செயலைத் தன் மகவு செய்துவிட்டதுபோல எண்ணி, அவன் கன்னத்தை முத்தமிட்டுக் கருப்பஞ்சாறு பருகிய தாய் உலவியதும் அந்தக் கூடத்திலேதான்; பல் முளைத்துவிட்டது என்று பாலகனை வாயைத் திறக்கச் சொல்லிக் காட்டி மகிழ்ந்ததும் அந்தக் கூடத்திலேதான்; பொக்கைவாய்ப் பாட்டி சிரித்திடக் கண்டு சிரித்ததும் அங்குதான் - அப்படிப்பட்ட இல்லம், நாளைக் காலையிலே, கடன் கொடுத்தவன் கரம் தரப்பட இருக்கிறது; அதற்கான அலுவலருடன் வரப்போகிறான், விடிந்ததும், என்று முன்னாள் இரவு கேள்விப்பட்ட வீட்டுக்குடையவர்கள், அங்கு எப்படிப்பட்ட<noinclude></noinclude> g0gd427qha8hy1cdaqwytl37i85whpb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/52 250 642741 1935551 1933028 2026-05-20T07:53:56Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1935551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>உள்ளத்துடன் இருப்பார்கள்- தம்பி! நமது கழகத்திலே பேரிடி விழவேண்டும் என்று எண்ணிக் கிடந்தவர்கள், நம்மை அந்த நிலைக்கு ஒப்பிட்டு உள்ளம் பூரித்துக் கிடந்தனர். திருவொற்றியூரில் நாம் கூடித், தேன் பருகி மகிழ்கிறோம் - அதே நாளில், அதே போது, அவ்விதம் நடைபெற வழி ஏற்படாது என்ற எண்ணத்தில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கழகம் ஒழிந்துவிட்டது! நமக்குச் சிரமம் கொடுக்காமல், அவர்களே ஒருவரை ஒருவர் அடித்து அழித்துக்கொண்டனர். எவனுக்குக் கண் போயிற்றோ, எவனுக்குக் கால் உடைந்ததோ, யாருக்குக் கத்திக்குத்தோ, எல்லாம் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும்! - என்று வெறி அளவுக்கு மகிழ்ச்சி கொண்டவர்கள் - தம்பி! தலைவர்களேதான்!! - பேசினராம், சிரித்தனராம், கைகொட்டினராம், கண் சிமிட்டினராம் - ஏகப்பட்ட அமர்க்களமாம்!! ஏனிருக்காது, தம்பி! கள்ளிக் காட்டிலே காய்ந்த வயிறோடு கிடக்கும் கழுகுக்குப், பிணநாற்றம் கிளம்புவது தெரியவேண்டியது. தானே தாமதம், தன் பெருஞ் சிறகுகளை விரித்து, அடித்துக் கொண்டு, பறந்து வந்து விடுகிறதல்லவா? காங்கிரஸ் வட்டாரத்தினர் அவ்வளவு எதிர்பார்த்தார்கள். இருக்குமல்லவா, அவர்களுக்கு எரிச்சல். அக்குதொக்கு அற்றவர்கள்; வக்கு வழி இல்லாதார், சொக்க வைக்கும் பார்வையோ, விலை கொடுத்து ஆள் வாங்கப் பணமோ இல்லாதவர்கள். ஏடு ஏது இவர்தம் சொல்லைச் செயலை நாடு அறியச் செய்ய; ஊர் வளைக்கும் வழி அறியார், பேர்பெற்ற குடும்பத்தினருமல்ல; அன்னக்காவடிகள்; இதுகளால் ஆவது என்ன? என்று எண்ணிக் கெக்கலி செய்தனர் காங்கிரசார், கழகம் துவக்கியபோது. ஆனால் அவர்களே கண்டு மலைக்கத் தக்க மாபெரும் வடிவம் கொண்டது கழகம்; அதன் வண்ணம் மற்றவர்க்குப் பாடம் தரவல்லதாயிற்று; கழகப் பேச்சு, கழக எழுத்து, கழகக் பாடல், கழக நாடகம் என்று, கழகம் என்ற சொல்லே அடைமொழி, என்றாகிவிட்டது. எங்ஙனம் தாங்கிக் கொள்ள முடியும், காங்கிரசாரால்! எள்ளி நகையாடிப் பார்த்தனர், பேச்சுக் கச்சேரியால் என்ன ஆகும் என்று! பிறகு, பேசத்தெரிந்தவர் நீவிர் மட்டுமோ? என்று கூறிக் கிளம்பினர் பேச! நாடகம் நடத்தினர், மாநாடு கூட்டினர், பாடகர்களைத் துணைக்கு அழைத்தனர், பலப்பலவும் செய்துபார்த்து அலுத்துப் போயினர். பிறகோ? நமது கழகத்தில், கசப்புக் காரணமாகவோ காரணமற்ற பூசலின் விளைவாகவே எவரேனும் வெளியேறினால், கொக்கெனக் காத்திருந்து கொத்திக்கொண்டு போகலாயினர்.<noinclude></noinclude> oo2puiuq9c2w8jlr6twijwx988lkxet பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/53 250 642742 1935553 1933029 2026-05-20T08:09:02Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1935553 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>43}}{{rule}}</noinclude> தம்பி கழகத்தான் என்பதுமட்டுமல்ல, சிறப்புக் குரியதாக இருப்பது; கழகத்தின் முன்பு இருந்தவர் என்ற பேச்சே, சிறப்புக்குரியதாக்கப்பட்டது; மக்களை ஈர்க்கப் பயன்பட்டது. அதாவது, தம்பி! நம்மை மறத்துப் பேசக்கூட, நமது 'பாணி'ப் பேச்சே தேவைப்பட்டது. அவ்விதம், நமது கழகம், பின்பற்றத் தக்க, வழிமுறைகளை ஆக்கித் தரத்தக்க, மாமன்றமாயிற்று. இவ்வளவும் காணும் காங்கிரசாருக்கு, எப்போது, நாம் வீழ்ந்து விடுவோம் என்ற எண்ணம்தானே, எப்போதும், மனதிலே இருந்தபடி இருக்கும். இயற்கைதானே! எனவேதான், தமது கழகத்திலே, பேச்சுப் பெருங்கூச்சலாகாதா, பெருங்கூச்சல் பேதம் வளர்க்காதா, பிளவு தோன்றாதா, அழிவு வாராதா, கண்டு அகமகிழலாமே என்று எண்ணியபடி, நோட்டமிட்டிருந்தனர். ஒரு பத்து நாட்கள் அவர்கட்குப் பஞ்சாமிர்தம்! நாக்கைத் தொங்கவிட்டபடி, நாடெங்கும் சுற்றினர்; நண்பர்களே! கேளுங்கள், நமக்கு இருந்து வந்த ஆபத்துப் போய்விட்டது. நம்மை ஒழிக்கக் கிளம்பிய கழகம் அழிகிறது! அங்கு, பதவிச் சண்டை, பணச்சண்டை, கலைச்சண்டை, கருத்துச் சண்டை, ஒன்றல்ல, இரண்டல்ல ஏற்பட்டுவிட்ட உட்குழப்பம்; ஒழிந்து போய்விடுவார்கள்! - என்று பேசினர், பெருங்களிப்புடன், நமது கழகத்துக்கு உள்ள வலிவின் அளவே, மாற்றார்கள், நமது குலைவுக்காகக் காத்திருந்ததிலிருந்தும், அது ஏற்படும் என்ற அறிகுறிக்காக அலைந்து கிடந்ததும், கிடைத்ததாகத் தென்பட்டவுடன், களி நடமாடியதும், எடுத்துக்காட்டிற்று. உட்குழப்பம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, நாம் அழிந்துபோனாலொழியக் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்ற பேருண்மை, அவர்கள், நமது கழகத்திலே பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகக் கூவிக் களித்ததிலிருந்தே நன்கு தெரிகிறது. நமக்கே நமது வலியின் அளவு நன்கு தெரிய வந்ததும், நம்மைப் பற்றி நாள் தவறாமல், நாடாளும் அமைச்சர்களே நாப்பறை அறைந்து கிடப்பதைக் கண்டதால்தான், தம்பி! உன் உழைப்பால் அமைந்துவிட்ட கழகம், காங்கிரசை அந்த அளவுக்குக் கதிகலங்க வைத்துவிட்டிருக்கிறது. உனக்கும் அது தெரியும்; எனவேதான், கழகம் உருக்குலையும் விதமாக உட்குழப்பம் ஏற்படக்கூடாது என்பதிலே, நீ அத்துணை அக்கரைகாட்டி நின்றாய். உன்னைக் கலங்கச் செய்யும் விதமாகச் சில நிலைமைகள் வளர்ந்து விட்டதற்காக, நான் வருத்தப்படுகிறேன் - பொறுத்தருளக் கேட்டுக்கொள்கிறேன். தம்பி! கழகம் கலகலத்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும், அகமகிழ்ச்சியுடன் ஆடலாம், பாடலாம், ஆட்சி நமதே என்று<noinclude></noinclude> h0z31on75vgad4krrx623hst36iwcup பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/54 250 642743 1935555 1933030 2026-05-20T08:22:21Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1935555 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூவலாம், கொக்கரிக்கலாம் என்று கருதிய காங்கிரசார், ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசிப் பேசிப் பூரித்தனர். பிரிட்டிஷ் பேரரசியாரின் வருகையின்போது, நாலு பேரி நடுவில் நான் நிற்பதைக் கண்டு, குத்தல் பேச இதுதான் தக்க சமயம் என்ற எண்ணத்துடன், என்னிடம் வந்தார். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ; என் அடக்க உணர்ச்சிதான், எவரும் எளிதாகக் கேலி செய்யும் அளவிலும் வகையிலும் இருப்பது, உனக்குத் தெரியுமே; அதுவும் அவருக்கு ஒரு வாய்ப்பு! அருகே வந்தார்; பலருடைய செவியில் விழுகிறபடி, "என்ன அண்ணா! உங்க கட்சியிலே பெரிய பிளவாமே! பலர் வெளியோ போய்விடப் போகிறார்களாமே!!" என்று கேட்டார். கேலி வெளிப்படையாகத் தெரியும் விதமாகப் பேசி இருந்தால்கூட எனக்கு வேதனை அவ்வளவு அதிகமாகத் தெரியாது. பொது வாழ்க்கையிலே ஈடுபட்ட பிறகு, சிறு துரும்பும் மேலே விழாமல் என் பெற்றோர் என்னைப் பரிவுடன் வளர்த்திருந்தார்கள் என்றாலும், நான், எத்தனையோ கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டுவிட்டேன் அப்படிப்பட்ட எனக்கே எரிச்சலேற்பட்டு, அந்த காங்கிரசாரின் பேச்சைக் கேட்டு - தம்பி! அவரை நான் காங்கிரசார், என்று கூறுவதைவிடக், காங்கிரசில் உள்ளவர் என்று கூறுவதுதான், பொருத்தம், காதில் விழாதபடி இருந்தேன், அவர் விடுவாரா? அதற்கென்றே நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துவிட்டாரே!! மறுபடியும் கேட்டார். சிறிது கோபமாக, 'ஏன்? உங்கள் கட்சிக்கு ஆள்பஞ்சமோ? இருந்தால் சொல்லுங்கள், சிலரை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினேன், மறுகணமே, சிறிது கடுமையாக்க கூறிவிட்டேனோ என்று எண்ணி வருத்தப்பட்டேன், தம்பி! உன்னையே, ஊர்க்கோடியிலும், ஓய்விடங்களிலும், அங்காடியிலும், கடலோரத்திலும், எத்தனை எத்தனை பேர் என்னென்ன பேசிக் குடைந்திருப்பார்கள், குத்தல் பேச்சு எவ்வளவு இருந்திருக்கும், எவ்வளவு கொதித்திருப்பாய், குமுறி இருப்பாய் என்பதை எண்ணி மன மிக வாடினேன். கழகத்துக்கு, நீ உன்னையே ஒப்படைத்தாய் - உனக்கு நான் எப்படி எப்படியெல்லாமோ நன்றிகாட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன் - ஆனால், உனக்கு கிடைத்தது என்ன? உள்ளத்துக்கு அதிர்ச்சி, மாற்றாரின் ஏச்சு, பேச்சு, மன்னார்சாமிகளின் வம்புப்பேச்சு, வேதனை, இவை! தத்தளித்துத்தான் போயிருப்பாய், தம்பி! ஆனால், நான் என்ன செய்ய? உன்னோடு சேர்ந்து, வேதனையை பங்கிட்டுக் கொள்வதன்றி, வேறுவழி?<noinclude></noinclude> 7cf13f33mcs0zfyhwct6gf5k83agopr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/55 250 642744 1935558 1933031 2026-05-20T08:55:01Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1935558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>45}}{{rule}}</noinclude> இந்நிலையிலேதான், காங்கிரசாருக்கு, நமது கழகம் அழிந்தேவிடப் போகிறது என்ற எண்ணம் அழுத்தமாக ஏற்பட்டுவிட்டது. கீழே வீழ்ந்ததும், பிய்த்துத் தின்ன வேண்டும், அப்போதுதான் தமது பெரும்பசி தீரும் என்று எண்ணிக் கொண்டனர். கலிங்கத்துப் பரணியில் தம்பி! போர்க்களக் காட்சியை எடுத்துக் காட்டும்போது, ஜெயங்கொண்டார் (பரணி பாட வேண்டிய முறைப்படி) பிணக்குவியலைத் தேடி, உண்டு களித்து நடமிடப் பேய்கள் வருவது பற்றி, வேடிக்கையாகப் பாடி இருக்கிறார். கலிங்கப் போர் நடக்கிறது, இரத்தம் ஆறென ஓடுகிறது, பிணங்கள் வீழ்ந்து கிடக்கின்றன, மலை மலையாக! ஓடி வாருங்கள்! வயிறு புடைக்கத் தின்னலாம்! - என்று பேய்களைக் கூவிக் கூவி அழைக்கிறதாம் வேறோர் பேய். குறுகிய வடிவம் கொண்ட பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! கோடரிப் பல்லழகி! கொட்டாவி விட்டபடி உள்ள பேய்! - இப்படிப் பேய்கள் பல வகை எல்லாவற்றுக்கும் நல்ல வேட்டை அல்லவா, சுவையான விருந்தல்லவா? தெரியுமா சேதி, ஒரே ரகளை! வெள்ளையன் சொன்னான். ஒருவர் மீது ஒருவர் பகையைக் கக்கிக் கொண்டார்களாம், சின்னையன், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையே கேட்டானாம் உனக்குத் தெரியுமா சேதி, ஊர்க் காவலா! கூப்பிடு, குப்பனை, கூறுவோம் சேதி! எங்கே, எரிச்சலூரான், சேதி கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவான்! - என்றெல்லாம் பேசிக் கொண்ட, காங்கிரசுக்காரர்களை நினைவுபடுத்திக் கொள், தம்பி! ஜெயங்கொண்டாரின் பரணியில் உள்ளதைக் கூறுகிறேன் கேள். <poem>குறுமோடி! நெடு நிணமா லாய்! குடை கல தீ! கூர் எயிறி! நீலி! மறிமாடி! குதிர் வயிறீ! கூழட வாரீர்! கூழட வாரீர்!</poem><noinclude></noinclude> mxmpm9u4tyl7oluillf4e059lkfme4u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/56 250 642745 1935559 1933032 2026-05-20T09:08:07Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1935559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கடினமாக இருக்கிறதா, தம்பி! செய்யுளை நான், உனக்கு எளிதாகப் பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான், அச்சு வேறு ஆணி வேறு என்பார்களே, அப்படி ஆக்கித் தந்திருக்கிறேன். கூழட வாரீர்! கூழட வாரீர்! - என்று பெரிய பேய், மற்றப் பேய்களை அழைக்கிறது. கூழட வாரீர்! என்றால், சமைக்கலாம், வாருங்கள் என்று பொருள், களம் நிறையப் பிணங்கள்! விருந்து உண்ணலாம், சமைக்க வாருங்கள் - கூழட வாரீர்! - என்று கூவி அழைக்கிறது பெரும் பேய், எவரெவரை? குட்டைப் பேய்! நெட்டைப் பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! இரத்த வெள்ளத்தில் குளிக்கும் பேய்! கூரிய பற்களை உடைய பேய்! நீலிக்கண்ணீர் விடும் பேய்! ஆடு விழுங்கும் பேய்! குதிர் போன்ற வயிறு உள்ள பேய்! இப்படி உள்ளன பேய்கள்! பேய்கள் மட்டுமா, தம்பி! பெரியவர்களிலேயே பலர் இவ்விதம் இருக்கிறார்களே, தெரியுமே உனக்கு! களத்திலே வீழ்ந்த பிணத்தைக், குட்டைப் பேயும் நெட்டைப் பேயும், குதிர்போல் வயிறு உள்ள பேயும், பிய்த்துத் தின்னக் கூவி அழைக்கப்படுவதுபோல, நமது கழகச் செய்திகளை, தாவிக் கவ்விச் செல்ல, மென்று தின்று உமிழ்ந்திட, பிய்த்துப் பிய்த்துக் காட்டிடப், பல பத்திரிகைகள் கிளம்பின! கூழட வாரீரோ! கூழட வாரீரோ! என்று பெரிய பேய் அழைத்த பிறகே, குட்டைப் பேயும் நெட்டைப் பேயும் வந்தன. பத்திரிகைகளை நடாத்தும் பெரியவர்களுக்கு, அழைப்புக்கூடத் தேவைப்படவில்லை. மோப்பத் திறமை நிரம்ப! <poem>பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக் கொள்வீரே! மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே!</poem><noinclude></noinclude> geadcsrszree3pn8mfd6xsw6r60xfaj வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு 0 643567 1935262 2026-05-19T11:59:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமபித்திகசு |previous = [[../இராமபாரதி2/]] | next = [[../இராமய்யர், கே.கே./]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935262 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமபித்திகசு |previous = [[../இராமபாரதி2/]] | next = [[../இராமய்யர், கே.கே./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="126" to="127" fromsection="இராமபித்திகசு" tosection="இராமபித்திகசு" /> n77zolifp2q255a6bneutbh55js508w வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே. 0 643568 1935263 2026-05-19T12:02:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமய்யர், கே.கே. |previous = [[../இராமபித்திகசு/]] | next = [[../இராமர் அம்மானை/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935263 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமய்யர், கே.கே. |previous = [[../இராமபித்திகசு/]] | next = [[../இராமர் அம்மானை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="127" to="128" fromsection="இராமய்யர், கே.கே." tosection="இராமய்யர், கே.கே." /> 6x4fdotksr5cdqjlxh9y9uh9dmlreho வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை 0 643569 1935264 2026-05-19T12:04:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமர் அம்மானை |previous = [[../இராமய்யர், கே.கே./]] | next = [[../இராமராச பூடண கவி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935264 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமர் அம்மானை |previous = [[../இராமய்யர், கே.கே./]] | next = [[../இராமராச பூடண கவி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="128" to="128" fromsection="இராமர் அம்மானை" tosection="இராமர் அம்மானை" /> aak7bpvdnj8slj3ldbv8bcrh2rlp8l3 வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி 0 643570 1935265 2026-05-19T12:06:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமராச பூடண கவி |previous = [[../இராமர் அம்மானை/]] | next = [[../இராமலிங்க அடிகள்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935265 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமராச பூடண கவி |previous = [[../இராமர் அம்மானை/]] | next = [[../இராமலிங்க அடிகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="128" to="129" fromsection="இராமராச பூடண கவி" tosection="இராமராச பூடண கவி" /> s00j5ft6k7afasjnlf57v631fcc4nai வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள் 0 643571 1935266 2026-05-19T12:08:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்க அடிகள் |previous = [[../இராமராச பூடண கவி/]] | next = [[../இராமலிங்க ஐயர்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935266 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்க அடிகள் |previous = [[../இராமராச பூடண கவி/]] | next = [[../இராமலிங்க ஐயர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="129" to="129" fromsection="இராமலிங்க அடிகள்" tosection="இராமலிங்க அடிகள்" /> 0q1zia1773h63ltqytldtxoftav91dd 1935268 1935266 2026-05-19T12:09:46Z Booradleyp1 1964 1935268 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்க அடிகள் |previous = [[../இராமராச பூடண கவி/]] | next = [[../இராமலிங்க ஐயர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="129" to="133" fromsection="இராமலிங்க அடிகள்" tosection="இராமலிங்க அடிகள்" /> px1zl387hbj5dsskpmer4ce2bszllcq வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர் 0 643572 1935270 2026-05-19T12:12:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்க ஐயர் |previous = [[../இராமலிங்க அடிகள்/]] | next = [[../இராமலிங்க ஐயர்2/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935270 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்க ஐயர் |previous = [[../இராமலிங்க அடிகள்/]] | next = [[../இராமலிங்க ஐயர்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="133" to="133" fromsection="இராமலிங்க ஐயர்" tosection="இராமலிங்க ஐயர்" /> pxfxmhh6syorcsascg5ujdxn37fc6uh வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2 0 643573 1935272 2026-05-19T12:14:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்க ஐயர்2 |previous = [[../இராமலிங்க ஐயர்/]] | next = [[../இராமலிங்கத் தம்பிரான்/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935272 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்க ஐயர்2 |previous = [[../இராமலிங்க ஐயர்/]] | next = [[../இராமலிங்கத் தம்பிரான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="133" to="134" fromsection="இராமலிங்க ஐயர்2" tosection="இராமலிங்க ஐயர்2" /> okjfh45v1pg3m3ubfmn1gnbsgjc77w0 வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான் 0 643574 1935276 2026-05-19T12:18:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கத் தம்பிரான் |previous = [[../இராமலிங்க ஐயர்2/]] | next = ../இராமலிங்கத் தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935276 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கத் தம்பிரான் |previous = [[../இராமலிங்க ஐயர்2/]] | next = [[../இராமலிங்கத் தம்பிரான்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="134" to="134" fromsection="இராமலிங்கத் தம்பிரான்" tosection="இராமலிங்கத் தம்பிரான்" /> i820u0zsayojbdb070odczbu3huxaen வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2 0 643575 1935278 2026-05-19T12:19:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கத் தம்பிரான்2 |previous = [[../இராமலிங்கத் தம்பிரான்/]] | next = ../இராமலிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935278 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கத் தம்பிரான்2 |previous = [[../இராமலிங்கத் தம்பிரான்/]] | next = [[../இராமலிங்கம், தி.அ./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="134" to="134" fromsection="இராமலிங்கத் தம்பிரான்2" tosection="இராமலிங்கத் தம்பிரான்2" /> i8tw5wgj8qxw3vhttiopmof2j6qzuui வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ. 0 643576 1935279 2026-05-19T12:22:25Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கம், தி.அ. |previous = [[../இராமலிங்கத் தம்பிரான்2/]] | next = ../இராமலிங்கம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935279 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கம், தி.அ. |previous = [[../இராமலிங்கத் தம்பிரான்2/]] | next = [[../இராமலிங்கம் பிள்ளை, வே./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="134" to="135" fromsection="இராமலிங்கம், தி.அ." tosection="இராமலிங்கம், தி.அ." /> mdhrq1gnpiab07a5qitxv82hr9rncdz வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே. 0 643577 1935280 2026-05-19T12:24:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கம் பிள்ளை, வே. |previous = [[../இராமலிங்கம், தி.அ./]] | next = ../இராமலிங்கனார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935280 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கம் பிள்ளை, வே. |previous = [[../இராமலிங்கம், தி.அ./]] | next = [[../இராமலிங்கனார், கீ./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="135" to="136" fromsection="இராமலிங்கம் பிள்ளை, வே." tosection="இராமலிங்கம் பிள்ளை, வே." /> 0v6f942j5abt1z81r3trxmljuit23wd வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ. 0 643578 1935281 2026-05-19T12:27:00Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கனார், கீ. |previous = [[../இராமலிங்கம் பிள்ளை, வே./]] | next = [[../இராமன்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935281 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமலிங்கனார், கீ. |previous = [[../இராமலிங்கம் பிள்ளை, வே./]] | next = [[../இராமன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="136" to="137" fromsection="இராமலிங்கனார், கீ." tosection="இராமலிங்கனார், கீ." /> kltm7swhs6mimj37p8mr24e0grc74bq வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் 0 643579 1935282 2026-05-19T12:29:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமன் |previous = [[../இராமலிங்கனார், கீ./]] | next = [[../இராமன் பிள்ளை சி.வீ/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935282 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமன் |previous = [[../இராமலிங்கனார், கீ./]] | next = [[../இராமன் பிள்ளை சி.வீ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="137" to="140" fromsection="இராமன்" tosection="இராமன்" /> 2lx55avsyaaykyaf4oldroj2wv3cnlc வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ 0 643580 1935283 2026-05-19T12:31:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமன் பிள்ளை சி.வீ |previous = [[../இராமன்/]] | next = [[../இராமனதீச்சரம்/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935283 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இராமன் பிள்ளை சி.வீ |previous = [[../இராமன்/]] | next = [[../இராமனதீச்சரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="140" to="141" fromsection="இராமன் பிள்ளை சி.வீ" tosection="இராமன் பிள்ளை சி.வீ" /> 5ldkx4q1el2zdu6p7fzkx1dawbxvrya பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/959 250 643581 1935285 2026-05-19T13:12:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனிக் கற்றலினால் விளையும் மிகுந்த பயன்களைப் பெற்றிருந்தனர்; தம் மாணவர்களால் உயர்ந்த செயல் மதிப்பீடு செய்யப்பட்டனர். மெப்ராசுகா (Mebroska) ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பிக்கும்‌ தகுதியாற்றல்‌|931|கற்பித்தல்‌ அறிவியல்‌ கழகம்‌}}</noinclude>தனிக் கற்றலினால் விளையும் மிகுந்த பயன்களைப் பெற்றிருந்தனர்; தம் மாணவர்களால் உயர்ந்த செயல் மதிப்பீடு செய்யப்பட்டனர். மெப்ராசுகா (Mebroska) பல்கலைக் கழகம், ஊசுடன் (Houston) பல்கலைக் கழகம், ஓரிகான் (Oregon) ஆசிரியர் கல்லூரி, தோலிடோ (Toledo) பல்கலைக்கழகம் முதலியவை திறமைசார் ஆசிரியர் கல்வி சிறப்பானதே என்ற முடிவுகளை வெளியிட்டுள்ளன. திறமைசார் ஆசிரியர் கல்வியின் முன்பே தீர்மானிக்கப்பட்ட நோக்கங்களின் இயல்புபற்றி மனிதப் பற்றுக் கோட்பாட்டுக் கல்வியாளர்கள் ஐயப்படுகிறார்கள். வளர்ச்சிக்கும் தானே முடிவு செய்யும் இயல்புக்கும் தானே புதுப்பித்தல் இயல்புக்கும் தானாதல் இயல்புக்கும் திறமைசார் ஆசிரியர் கல்வி இசைவாக அமையவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். ஆசிரியர்கள் தனித்தனித் தகுதிகளைப் பயன்படுத்திக் கற்பிக்கவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருங்கிணைந்த முறையைப் பயன்படுத்தியே கற்பிக்கின்றனர். ஆசிரியருடைய தகுதியை, மாணவர்களுடைய சாதனையை வைத்து மதிப்பீடு செய்வது எதிர்க்கப்படுகிறது. ஏனெனில் இது ஆசிரியருடைய அறிவு அல்லது செயலையும் மாணவர்களையும் தொடர்புபடுத்துகிறது. <b>இன்றைய கேள்வியும் எதிர்காலப்போக்கும்:</b> திறமைசார் ஆசிரியர் கல்வியோடு தொடர்புடைய எல்லைச் செயல்முறைகளிலும் 1970 தொடக்கத்திலிருந்து எண்ணற்ற சிக்கல்கள் உருவாகி உள்ளன. ஒரு குறிப்பிட்ட தகுதியோ ஒருவகையான தகுதிகளோ பயன்மிகு கற்பித்தலோடு தொடர்புடையன என்று எச்சான்று புலப்படுத்துகிறது? குறிக்கோள் சாராக் கற்பித்தல் முறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் திறமைசார் ஆசிரியர் பயிற்சிக் கல்வியைத் தர முடியுமா? திறமைசார் ஆசிரியர் கல்வி மனிதாபிமான மதிப்புகளை வழங்க முடியுமா? திறமைசார் ஆசிரியர் கல்வி கற்பித்தல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறதா? ஆசிரியர்களிடையே குறைந்ததாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அதிகப்படியான சாதனை நிலையாக மாறுகிறதா? திறமைசார் ஆசிரியர் கல்வியில் இறுதி நிலைத் தேவைகளையே வற்புறுத்துவதால், சேர்ந்து கற்பதற்கான வாய்ப்பினைப் புலப்படுத்துகிறதா? திறன் ஒதுக்கீடு அடிப்படையில் இது விரும்பத்தக்கதா? இக்கொள்கையைச் சோதிப்பதற்குப் பல்லாண்டு ஆராய்ச்சியும் வளப்படுத்துதலும் தேவை. ஆயினும் இவ்வியக்கம் செயற்படுத்துவதில் தொடக்க நிலையிலேயே இருப்பதால் விளைவினை உறுதிப்படுத்த இயலவில்லை. {{Right|<b>சீனி.ச.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Gary, D. Borich and Karbleen S. Fenton,</b> The Appraisal of Teaching, Addison-Wesley. Massachusetts, 1977. <b>Michael J. Dunkin and Bruce J. Biddle,</b> The Study of Teaching, Holt, Rinechart and Winston, New York, 1974. {{larger|<b>கற்பித்தல் அறிவியல் கழகம்</b>}} கல்வி ஆராய்ச்சிக்காகச் சோவியத்து நாட்டில் இயங்கி வரும் முதன்மையான நிறுவனம். இக்கழகம் 1943–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கற்பித்தல் கருவிகள், பொது மற்றும் கல்வி உளவியல், வளர்ச்சிசார் உடற்கூறுஇயல் ஆகியவற்றில் ஆராய்ச்சியை மேம்படுத்தல், சோவியத்து நாட்டிலும் பிற நாடுகளிலும் நிலவும் கற்பித்தல் கோட்பாடுகளையும் பள்ளிச் செயல்முறைகள் பற்றிய செய்திகளையும் முறைப்படி தொகுத்தல், புதிய கற்பித்தல் முறைகளை ஆக்கிப் பரப்புதல் ஆகிய நோக்கங்களுக்காகக் கற்பித்தல் அறிவியல் கழகம் (Academy of Pedagogical Sciences, USSR) 1967–இல் திருத்தியமைக்கப்பட்டது. கல்வியியல், உளவியல் ஆகியவற்றின் வல்லுநர்கள், கற்பித்தல், கல்வியியல் தொடர்பான பிற துறை வல்லுநர்கள், புகழ் வாய்ந்த கல்வியாளர்கள் ஆகியோர் இக்கழகத்தின் உறுப்பினராகத் தகுதியுடையோராவர். இக்கழகம் சோவியத்து நாட்டுக் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்குவதோடு, ஆண்டுதோறும் தன் கல்வி நடவடிக்கைகள் குறித்த ஆண்டறிக்கையினையும் அளித்து வருகிறது. சோவியத்து அரசு தன் ஆண்டு வரவு சொவுத் திட்டத்திலிருந்து இக்கழகத்தின் வளர்ச்சிக்கெனப் பணம் ஒதுக்குகிறது. இக்கழகம் கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் புகழ் மிக்க கண்டுபிடிப்புகள், பணிகள் ஆகியவற்றுக்கும் பரிசு, பட்டயம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வருகிறது. கற்பித்தல் அறிவியல் கழகத்தில் 50 முழு நேர உறுப்பினர்களும் 76 இணை உறுப்பினர்களும் (1982) உள்ளனர். இக்கழகத்தில் 13 ஆராய்ச்சி நிறுவனங்கள் நான்கு பெரிய துறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்கழகம் ஆசிரியர்களுக்குக் கல்வியிலும் உளவியலிலும் உயர் ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவற்றைக் கற்பித்தல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நடத்துகிறது. {{nop}}<noinclude> <b>வா.க. 6 – 59அ</b></noinclude> 9cv3go2tlnkgqjaw8xvi6ky66x0be18 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/960 250 643582 1935293 2026-05-19T13:27:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கற்பித்தல் அறிவியல் கழகத்துடன் இணைந்துள்ள 13 ஆராய்ச்சி நிறுவனங்களுள் 11 நிறுவனங்கள் மாசுக்கோ நகரில் மட்டும் அமைந்துள்ளன; இலெனின்கிராடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தல்‌ மாதிரிகள்‌|932|கற்பித்தல்‌ மாதிரிகள்‌}}</noinclude>கற்பித்தல் அறிவியல் கழகத்துடன் இணைந்துள்ள 13 ஆராய்ச்சி நிறுவனங்களுள் 11 நிறுவனங்கள் மாசுக்கோ நகரில் மட்டும் அமைந்துள்ளன; இலெனின்கிராடு (Leningrad), கசன் (Kazan) ஆகிய நகர்களில் எஞ்சிய நிறுவனங்கள் உள்ளன. இக்கழகத்தில் 4,000 பேருக்கும் மேலாகப் பணி செய்கின்றனர்; 1700-க்கும் மேற்பட்டவர்கள் முழு நேர ஆராய்ச்சியில் உள்ளனர். இக்கழகம் மொத்தம் 6 ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டு வருகிறது. இவற்றின் மாத மொத்த விற்பனை மட்டும் 2 மிலியன் இதழ்களுக்கு மேலாக உள்ளது. {{Right|<b>எஸ்.த.</b>}} {{larger|<b>கற்பித்தல் மாதிரிகள்:</b>}} மாதிரி என்பது முயற்சியையும் அதன் விளைவையும் தொடர்புபடுத்தும். ஆசிரியர் நடத்தை எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியரின் நடத்தை மாணவர் நடத்தையில் என்ன விளைவை ஏற்படுத்தும்? என்ற வினாக்களுக்குக் கற்பித்தல் மாதிரிகள் பதில் அளிக்க வல்லவை. கற்பித்தல் மாதிரிகளை (Teaching Models) 1. மரபு வழிக் கற்பித்தல் மாதிரிகள் என்றும் 2. இக்காலக் கற்பித்தல் மாதிரிகள் என்றும் பிரிக்கலாம். எர்பார்ட்டு, சாக்கிரட்டீசு, கரோல் போன்றோர் மரபுவழி மாதிரி பற்றியும், கிளேசர், இசுடொலுரோ (Stolurow) போன்றோர் இக்கால மாதிரிகள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளனர். <b>எர்பார்ட்டின் மாதிரிகள்:</b> உருசோவின் (Rousseau) கொள்கைகளும் பெசுடலொசி (Pestalozzi) செயல்முறைக் கொள்கைகளும் இணைந்து, எர்பார்ட்டின் மாதிரிக்கு (Herbartian Model) உருவம் கொடுத்தன. கல்வியில் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு எர்பார்ட்டின் (Herbart) சிந்தனைக் கருத்துகள் ஒரு முடிவைக் கொடுத்தன. எர்பார்ட்டு பாடத்தின் வளர்ச்சியை நான்கு படிநிலைகளில் விளக்குகிறார். அவை: முன்னுரை அல்லது தயாரிப்பு நிலை (Introduction), கற்பித்தல் (Presentation), ஒப்பு நோக்கல் அல்லது தொடர்புபடுத்தல் (Association), பொதுவிதி காணல் (Generalisation). அவருடைய கொள்கையைப் பின்பற்றியவர்கள் அவர் மாதிரியுடன் மற்றொரு படிநிலையையும் சேர்த்துக் கொண்டனர். அதுவே பயன்படுத்தல் (Application) என்பது. எர்பார்ட்டு கொள்கைப்படி ஒர் ஆசிரியர் ஐந்து படி நிலைகளையும் கடைப்பிடித்தால் மாணவர்களிடம் சிறந்த கருத்தை உருவாக்க முடியும். அவை: <b>தயாரிப்பு நிலை:</b> இந்நிலையில் நடத்தப்போகும் புதிய தலைப்பு கருத்து அல்லது நிகழ்ச்சி ஆகியவற்றுக்குத் தொடர்புடைய பழைய அனுபவங்களை நினைவூட்டும் வாய்ப்பை அளிக்கிறது. இது அடுத்த நிலையான கற்பித்தலுக்குப் பயன்படுகிறது. <b>கற்பித்தல்:</b> மாணவர்களுக்குத் தெரியாத உண்மைகள், குறிக்கோள்கள், விதிகள் போன்றவற்றைக் கற்பித்தல் நிலை விளக்கும். <b>தொடர்புபடுத்தல்:</b> புதிய சொற்களின் சிறப்புகளும் தெரிந்த சொற்களும் ஒப்பிடப்படும். தெரிந்த செய்திக்கும் தெரியாத செய்திக்குமிடையே ஒரு தொடர்பு உண்டாகிறது. தெரிந்த, தெரியாத கருத்துகளில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் கண்டறியப்படுகின்றன. <b>பொதுவிதி காணல்:</b> தொடர்புபடுத்தல் மூலம் ஆராய்ந்த பொதுவான கருத்துகள், நோக்கங்கள் ஆகியவற்றுக்குப் பொதுவிதி காணப்படும். <b>பயன்படுத்தல்:</b> இவ்வாறு கண்ட பொது விதியைப் பயன்படுத்துதல். <b>சாக்ரட்டீசு கற்பித்தல் மாதிரி:</b> சாக்கிரட்டீசு கருத்துப்படி, ஒவ்வொரு மனிதனும் உண்மையைக் கண்டுணரும் ஆற்றல் மிக்கவன். கற்றலும் கற்பித்தலும் வினா – விடைகளையுடைய அறிவு சார்ந்த உரையாடலாக இருக்க வேண்டும். பாடத்தைப் பற்றியும் கருத்தைப் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். தொடர்ந்து கேள்வி கேட்டதன் மூலமும், விவாதிப்பதின் மூலமும் ஆசிரியர் கருத்தை உருவாக்குகிறார். சாக்கிரட்டீசின் நான்கு படிநிலைகள் முறையே: 1. பொதுவான கருத்தைக் கூறல், 2. உரையாடல்வழிக் கற்றல், 3. விவரங்கள் சேகரித்தல், 4. பயன்படுத்துதல் என்பனவாகும். படிநிலைகள் — 1 {{center| {{Box|தயாரிப்பு<br>நிலை}}→{{Box|கற்பித்தல்}}→{{Box|தொடர்பு<br>படுத்தல்}}→{{Box|பொதுவிதி<br>காணல்}}→{{Box|பயன்<br>படுத்தல்}}}} {{nop}}<noinclude></noinclude> lbqn8iszeuyll253dvx9qml70opc58o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/961 250 643583 1935303 2026-05-19T14:03:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படிநிலைகள் — 2 {{center| {{Box|பொதுவான<br>கருத்தைக் கூறல்}}→{{Box|உரையாடல்வழிக்<br>கற்றல்}}→{{Box|விவரங்கள்<br>சேகரித்தல்}}→{{Box|பயன்<br>படுத்தல்}}}} <b>பொதுவான கருத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தல்‌ மாதிரிகள்‌|933|கற்பித்தல்‌ மாதிரிகள்‌}}</noinclude>படிநிலைகள் — 2 {{center| {{Box|பொதுவான<br>கருத்தைக் கூறல்}}→{{Box|உரையாடல்வழிக்<br>கற்றல்}}→{{Box|விவரங்கள்<br>சேகரித்தல்}}→{{Box|பயன்<br>படுத்தல்}}}} <b>பொதுவான கருத்தைக் கூறல்:</b> இந்நிலை பொதுமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிந்து வைத்துள்ள பொதுப்படையான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் வரவேற்கப்படும். இது மாணவர்களுக்குப் பாடத்தின் மேல் ஆர்வத்தை வளர்க்கிறது. இதன்மூலம் சில உண்மைக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நிலை எர்பார்ட்டு கற்பித்தல் மாதிரியின் முதல் நிலையான தயாரிப்பு நிலையுடன் ஒத்துள்ளது. இந்நிலை ஊக்குவித்தல் நிலையெனவும் கூறப்படுகிறது. <b>உரையாடல் வழிக் கற்றல்:</b> இந்நிலையில் பொதுவான கருத்துப் பற்றிய அனைத்து நிகழ்ச்சிகளும் அதற்குத் தொடர்பான செய்திகளும் சேகரிக்கப்படுகின்றன. பின்னர், விரிவான உரையாடல் மூலம் மாணவர்களின் திறன்கள், உணர்வுகள் ஆகியன வெளிக் கொணரப்படுகின்றன. மாணவர்களிடம் இருந்து கருத்துகளை முடிந்த அளவு வெளிக் கொணரும் வகையில் ஆசிரியர் திறம்படச் செயற்பட வேண்டும். இந்நிலை கருத்துகளை உரையாடல் மூலம் சேகரிக்கும் வகையில் உள்ளது. <b>விவரங்கள் சேகரித்தல்:</b> கிடைத்த அல்லது சேகரித்த கருத்துகளைக் கவனமுடன் பகுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்நிலையில் ஆசிரியர் விதிதரும் முறையையும் தருக்கவாத முறையையும் பயன்படுத்த வேண்டும். அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து எடுத்துக்காட்டுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. சிக்கல் தொடர்பான எதிர்மறை நிகழ்ச்சிகளும் நேர்முறை நிகழ்ச்சிகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன. இதனால் மாணவர்கள் சரியான கருத்துகளை உணர்ந்து கொள்வதுடன் மெய்ப்பொருளை மேலும் வளர்ச்சியடையச் செய்கின்றனர். மாணவர்கள் தாங்களாகவே உண்மைக் கருத்தினைப் பகுத்து ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்கின்றனர். <b>பயன்படுத்தல்:</b> இந்நிலையில் கற்றறிந்த கருத்தியல்புகள் சரியானவைகளா எனச் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. கண்டுபிடித்த கருத்துகள் பல்வேறு சூழ்நிலையில் ஆராயப்படுகின்றன. இவ்வாறு கண்டுபிடித்த கருத்துகள் பொதுமை விதியை உணர்த்துகின்றனவே அல்லாமல் தனிப்பட்டவையோ தற்செயலானவையோ அல்ல. <b>கரோல் மாதிரியைக்</b> கரோல் (Caroli) என்பவர் படிநிலைகள் — 3 {{center| {{Box|செயல்கள்}}→{{Box|மாணவர்களின் ஆர்வம், தரம், புரிந்து,<br>கொள்ளும் திறனுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்தல்}}→{{Box|போதனைக்கும், அதனை நிறை<br>வேற்றுதற்கும் சரியான<br> திட்டத்தை அமைத்தல்}}→{{Box|செயல்களில் முழுமை<br>அடையச் செய்தல்}}→{{Box|போதிய கால வாய்ப்பு, தொடர்ந்த<br>முயற்சி கொடுத்தல்}}}}<noinclude></noinclude> 3apw89jbre2jh6o23f2sname03x5a5a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/962 250 643584 1935305 2026-05-19T14:18:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உருவாக்கினார். இவர் கல்வி சார்ந்த மன ஆர்வம், ஆள்வினையுடைமை, கற்பதற்கான கால அளவு, கற்பவரின் தேவைகள் ஆகியவை பற்றிக் கூறுகிறார். கரோல் கற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தல்‌ மாதிரிகள்‌|934|கற்பித்தல்‌ மாதிரிகள்‌}}</noinclude>உருவாக்கினார். இவர் கல்வி சார்ந்த மன ஆர்வம், ஆள்வினையுடைமை, கற்பதற்கான கால அளவு, கற்பவரின் தேவைகள் ஆகியவை பற்றிக் கூறுகிறார். கரோல் கற்பித்தல் மாதிரிப்படி, கற்பதில் தேர்ச்சி பெறுவது, 1. மாணவர்களின் மன ஆர்வம் – கற்பித்தலைப் புரிந்து கொள்ளும் திறன், 2. போதனையின் தரம், 3. கற்பதற்கான கால அளவு என்பவற்றைப் பொறுத்து அமையும். <b>மாதிரியின் படிநிலைகள்:</b> 1. செயல்களைத் தேர்ந்தெடுத்தல், 2. மாணவர் பண்புக்கு ஏற்றவாறு நிபந்தனை அமைத்தல், 3. சரியான போதனைத் திட்டம் உருவாக்குதல், 4. போதிய கால அளவு கொடுத்து மாணவர்கள் செயல்கள் முழுமை அடையச் செய்தல். (காண்க: படிநிலைகள்—3) <b>அடிப்படைக் கற்பித்தல் மாதிரி:</b> இதில் கற்பித்தல் முறைகள் நான்கு படி நிலைகளாம். அவை கற்பித்தலின் நோக்கங்கள், நுழைவு நிலை, கற்பிக்கும் முறை, மதிப்பிடுதல் என்பன. {{center| {{Box|கற்பித்தலின்<br>நோக்கங்கள்}}→{{Box|நுழைவு<br>நிலை}}→{{Box|கற்பிக்கும்<br>முறை}}→{{Box|மதிப்பிடுதல்}}}} கிளேசர் (Glaser) என்பார் இம்மாதிரியை உருவாக்கினார். மதிப்பிடுதலின் மூலம் பிறகளுக்கு விளைவு கூறம் (Feedback) நடைபெறும். மதிப்பிடுதல் திருப்திகரமாக அமையவில்லையானாலும் எதிர்பார்த்த நோக்கம் கைகூடவில்லையானாலும், முந்திய பகுதிகளுக்கு ஆசிரியர் கவனத்தைச் செலுத்த இம்மாதிரி பெரிதும் பயன்படுகிறது. <b>கற்பித்தலின் நோக்கங்கள்:</b> மாணவன் நடத்தையில் ஏற்படும் மாறுதல்களே கற்பித்தலின் நோக்கம் என்று கூறப்படும். இந்த நோக்கத்தை மாணவனின் முன்னறிவைக் கொண்டு அறிதல் வேண்டும். இந்த நோக்கம் பெஞ்சமின் புளூம் (Benjamin Bloom) என்பாரது பகுப்புத் தொகுப்பியலை அடிப்படையாகக் கொண்டது. <b>நுழைவு நிலை:</b> கற்பித்தலின் நோக்கத்தை அடையும் வகையில் கற்பிக்கும் முறை அமைய வேண்டும். சாக்கிரட்டீசு மாதிரியில் பொதுக்கருத்து கூறி உரையாடல் மூலம் கற்பிக்கும் முறை நடைபெறுகிறது. எர்பார்ட்டின் மாதிரி கருத்துகளைத் தொடர்புபடுத்துதல் மூலம் கற்பிக்கும் முறையைக் கூறுகிறது. கிளேசர் மாதிரியில் செய்து காட்டல் முறை, கண்டுபிடிக்கும் முறை, விரிவுரை முறை ஆகியன பின்பற்றப்படுகின்றன. காட்சி – கேள்வித் துணைக் கலன்களைப் (Audio–Visual Aids) பயன்படுத்தியும் கற்பிக்கும் முறையைப் பின்பற்றலாம். <b>மதிப்பிடுதல்</b> எழுத்துத் தேர்வு, சோதினை, நேர்முகத் தேர்வு, உற்றுநோக்கல் மூலம் நடைபெறுகிறது. இது கற்பித்தவின் நோக்கம் எந்த அளவில் நிறைவேறியிருக்கிறது என்பதைச் சோதித்தறியப் பயன்படுகிறது. கற்பிக்கும் முறைகளை வலுப்படுத்த விளைவு கூறல் பயன்படுகிறது. <b>இசுடொலுரோ மாதிரி:</b> ஆசிரியருக்குப் பதிலாகக் கணிப்பொறியே திட்டங்களை வகுத்து, முடிவுகள் எடுத்துக் கற்பிக்கிறது. இது இரண்டு படிநிலைகளை உடையது: 1. கற்பித்தலுக்கு முன்னிலை, 2. கற்பித்தல் நிலை. <b>கற்பித்தலுக்கு முன்னிலை</b> கற்பித்தலுக்கு முன்பு என்னென்ன முடிவுகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறது; கற்பித்தலின் நோக்கம், நுழைவு நிலை பற்றிக் கூறுகிறது. <b>கற்பித்தல் நிலை</b> இரண்டு பணிகளைச் செய்கிறது 1. ஆசிரியர் பணி, 2. பேராசிரியர் பணி. {{center| {{Box|கற்பித்தலுக்கு<br>முன்னிலை}}→{{Box|கற்பித்தல் {{gap|3em}} நிலை<br>{{rule}}ஆசிரியர் பணி {{gap|2em}} பேராசிரியர் பணி}}}} ஆசிரியர் பணி தேர்ந்தேடுக்கப்பட்ட திட்டத்தைச் செயற்படுத்துதல் ஆகும். பேராசிரியர் பணி 1. திட்டம் திறம்படச் செயற்படவில்லையென்றால் அதனை<noinclude></noinclude> jmub8gwub9is5to6dvxadqmg0mnamgw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/963 250 643585 1935308 2026-05-19T14:34:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாற்றியமைப்பது, 2. மாணவர்கள் சாதனை மன நிறைவளிக்கக் கூடியதாக இல்லையென்றால் பாடப் பொருளைப் புதிதாகத் தயாரிப்பது போன்றவற்றைச் செய்கிறது...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935308 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தலில்‌ நுண்திறன்‌|935|கற்பித்தலில்‌ நுண்திறன்‌}}</noinclude>மாற்றியமைப்பது, 2. மாணவர்கள் சாதனை மன நிறைவளிக்கக் கூடியதாக இல்லையென்றால் பாடப் பொருளைப் புதிதாகத் தயாரிப்பது போன்றவற்றைச் செய்கிறது. {{Right|<b>கே.ஆ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Gage, N.L.,</b> The Scientific Basis of the Art of Teaching, Teachers College Press, New York, 1978. <b>Smith, BO. and Meux, M.O.,</b> A Study of the Logic of Teaching, University of Illinois Press, Urbana, Illinois, 1970. {{larger|<b>கற்பித்தலில் நுண்திறன்:</b>}} கற்பித்தல்-கற்றல் முறையின் பல சிக்கலான பகுதிகளை எளிமைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆய்வுக்கூடப் பயிற்சி முறை இது. ஆசிரியர் பயிற்சி பெறும் பயிற்சியாளர் ஒருவர் கற்பித்தல் செயலில் வரையறுக்கப்பட்டதும் ஒருமுகப்பட்டதுமான நிலையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார். இதில் வரையறுத்தல் என்பது வகுப்பு அளவினையும் பாட அளவினையும் குறிக்கும் ஒருமுகப்படுத்துதல் என்பது கற்பித்தல் செயலைக் குறிக்கும். பயிற்சியாளர் ஒருவரின் கற்பித்தல் முறை கேள்விப் பதிவு நாடா (Audio Tape) அல்லது காட்சிப் பதிவு நாடா (Video Tape) கருவியில் பதிவு செய்யப்படும். பின்னர்ப் பயிற்சியாளர் பாடம் நடத்தி முடித்ததும், அவர் நடத்திய வகுப்பைப் பதிவு நாடாவைப் பயன்படுத்தி வகுப்பறைத் தொலைக்காட்சியில் (CCTV) காணலாம். இத்தகைய கருவிகள் கிடைக்காதபோது பயிற்சிக்கு மேற்பார்வையாளராயிருக்கும் ஆசிரியர், பயிற்சியாளருக்கு விளைவு கூறலாகப் (Feedback) பயிற்சிவாளரின் சொல்சார்ந்த, சொல் சாராத திறன்களை எழுத்து மூலம் தருவார். பின்னர் மேற்பார்வையாளரின் கருத்துகளின் அடிப்படையில் பயிற்சியாளர் தம் பாடத்தை நுணுகி ஆராய்ந்து, அதனை மாற்றி அமைத்து, உடனேயோ சில நாள்கள் கழித்தோ புதிய மாணவர்க்குக் கற்பிப்பார். இவ்வாது பாடத்தை மாற்றி அமைக்கிற சூழ்நிலை கற்பித்தல் பயிற்சியில் (Teaching Practice) முழுமை பெறும்வரை தொடர்ந்து நிகழும், பல புதிய கல்விமுறைகளைப் போலவே, ‘நுண்திறன் கற்பித்தல்’ தொடக்க நிலையிலும், அதன் வளர்ச்சி நிலையிலும் முழுமையான கருத்துணர்வையோ ஆய்வு முடிவுகளையோ அடிப்படையாகக் கொள்ளவில்லை. ஆலன் (Allen), இரயான் (Ryan) ஆகியோரால் இது ஒரு நினைவுப் படிவம் என்றே விளக்கப்படுகிறது. இதன் வினைவாக ஆசிரியப் பயிற்சியாளர்களும் இத்துறையில் தொடர்பு கொண்டுள்ள ஏனையோரும் இவ்வடிப்படையான கருத்தைத் தங்கள் கருத்துக்கு அரண் செய்வதாகக் கொண்டு இம்முறையின் அடிப்படையில் பல மாற்றங்களைச் செய்து, தங்கள் கருத்துக்களுக்கும் கருதுகோள்களுக்கும் தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளனர். நுண்திறன் கற்பித்தல் (Micro–Teaching) என்பது பயிற்சியாளர்கள் தங்கள் பயிற்சியின்போது பொருத்தமான எதையும் கற்றுக் கொள்ள முடியவில்லை என்ற வெறுப்புணர்விலிருந்து உருவான ஒன்று என்பது ஆலன், இரயான் ஆகியோர் கருத்து. இவர்கள் இசுடான்போர்டு (Standford) பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உருவாக்கிய இந் ‘நுண்திறன் கற்பித்தல்’ பெருமளவில் பொது மக்கள், கல்வியாளர்கள், தொன்றுதொட்டு வரும் முறையில் பயிற்சி பெற்ற ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரது வெறுப்புணர்வையும் மன நிறைவின்மையையும் நீக்கும் மாற்றமாகும். அமெரிக்காவில் 1950-க்கும் 1960–க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளிகளும் கல்லூரிகளும் பெரிதும் கண்டனங்களுக்கு உள்ளாயின. ஆசிரியர்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்ற அளவு உறுதியாகப் பெறுவதற்கு ஏற்ற திறன்கள் தங்களுக்குப் பயிற்சியின் போதோ பணியிடையிலோ அளிக்கப்படவில்லை என்று குறை கூறினர். பழைய முறையிலமைந்த ஆசிரியப் பயிற்சி பற்றிய ஒரு மதிப்பாய்வு ஓர் உண்மையைப் புலப்படுத்தியது. பழைய முறையில் வழங்கப்பட்ட பயிற்சி ஓர் ஆசிரியருக்குத் தேவையான கற்பித்தல் திறன்களை இனங்கண்டு கொள்ளத் தவறிவிட்டது என்றும், பயிற்சியின் முழு அணுகுமுறையும் அளவிடும் பயிற்சியாளர்களுக்குப் பயன்படவில்லை என்றும், பயிற்சியாளர் இறுதி நடத்தை (பயிற்சி பெற்ற பின் பயிற்சியாளர் பெற்ற திறன்கள்) எவ்வகையிலும் தொடக்க நடத்தையைக் (பயிற்சி பெறுவதற்கு முன் பயிற்சியாளரிடமிருந்த திறன்கள்) காட்டிலும் சிறப்புடையதாக அமையவில்லை என்றும் அம்மதிப்பாய்வு சுட்டிக்காட்டியது. கற்பித்தலில் நுண்திறன் இக்குறைகளைக் களைவதற்குப் பயன்படத் தொடங்கியது. கற்பித்தலில் நுண்திறன் அமைப்பு, மாதிரி (Modelling), பயிற்சி (Practice), விளைவுகூறல் (Feedback) என்னும் மூன்று தொடர்நிலைகளைக் கொண்டது. {{nop}}<noinclude></noinclude> ks8vm8lz29tauimx57xnlgs5xct73mo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/964 250 643586 1935311 2026-05-19T14:53:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மாதிரி:</b> ஒரு மாதிரியை உற்றுநோக்கிக் கற்றல் என்பது கற்பித்தலைக் கற்றுக் கொள்ள வேண்டிய தன் ஒருங்கிணைந்த பகுதியாக நெடுங்காலமாக இருந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தலில் நுண்திறன்|936|கற்பித்தலில் நுண்திறன்}}</noinclude><b>மாதிரி:</b> ஒரு மாதிரியை உற்றுநோக்கிக் கற்றல் என்பது கற்பித்தலைக் கற்றுக் கொள்ள வேண்டிய தன் ஒருங்கிணைந்த பகுதியாக நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. கற்பித்தலில் நுண்திறனிலும் திறன்களைக் கற்பிப்பதற்கான பயிற்சி தரத் தயாரிக்கும் நிலையிலும் மாதிரி ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. நடைமுறைத் தேவைக்கு மிகவும் பயன்படுவதால் மாதிரி சேர்க்கப்படுவது இன்றியமையாததாகிறது என்று ஆலனும் இரயானும் விளக்குகின்றனர். ஒரு பயிற்சியாளர் ஒரு குறிப்பிட்ட திறனில் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னர் ஒரு மாதிரி வகுப்பை உற்று நோக்குவதன் மூலம், கற்றுக்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். மாதிரி நான்கு உட்கூறுகளைக் கொண்ட ஒரு செய் முறையாகும். அவை: கவனித்தல், நினைவிலிருத்தல், செயலைத் திரும்பக் கொணர்தல், நோக்கமூட்டுதல் என்பன. இவற்றுள் கவனித்தல், நினைவிலிருத்தல் என்ற செய்முறை உட்கூறுகள் நடத்தைத் திறன்களைப் பெறுவதாகும். செயலைத் திரும்பக் கொணர்தல் என்பது செயற்படுவது; நோக்கமூட்டுதல் என்பது ஈட்டுதல், செயற்படுதல் என்ற இரண்டையும் பெறுவது. நுண்திறன் கற்பித்தலில் பொதுவாக மாதிரித் திறன்களைப் பெறுவதில் மிகவும் பயனுடையதாக இருக்கின்றது. என்றும், எதிர்மறை மாதிரியைக் காட்டிலும் உடன்பாட்டு மாதிரி மிகவும் பயனுடையதாக இருக்கின்றது என்றும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. குறியீட்டு மாதிரியைக் (எழுதப்பட்ட) காட்சிசார் மாதிரியோடு (காட்சிப்பதிவு நாடா) ஒப்பிட்ட நுண்நிலைக் கற்பித்தல் ஆராய்ச்சி வேறு ஒரு முடிவைத் தருகிறது. காட்சிப் பதிவு நாடாக் கருவியிலிருந்து பெறப்பட்ட ஒலிமுறையைக் குறியீட்டு முறையாகப் பயன்படுத்திய பின், அதனைக் காணக்கூடிய மாதிரியோடு ஒப்பிட்டுப்பார்ப்பது சிறப்புடையது என்றும் கருதப்படுகிறது. காணக்கூடிய மாதிரிகளே ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியன என்று ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. மாதிரி பற்றிய மற்ற ஆராய்ச்சி நினைவுக் குறிப்புகளையோ கவனத்தை ஒருமுகப்படுத்தும் சாதனங்களையோ உற்று நோக்கும் போது வழங்குதன் மூலம், திறனை மிகுந்து கற்கலாம் என்று குறிப்பிடுகிறது. <b>பயிற்சி:</b> செயல்வழிக் கற்றல், முழுமையான ஆய்வில் ஈடுபடுத்தல் என்ற இரு அடிப்படைக் கொள்கையின் மீதே கற்றல் கற்பித்தல் ஆய்வக முறை அமைந்துள்ளது. ஆய்வக முறையில் களத்தில் (Field) இறங்கு முன்னர்ப் பயிற்சி தரப்படுகின்றது. சோதித்துப் பார்ப்பதற்கான திறமை, சோதித்துப் பார்த்தல், துருவி ஆராய்தல், தோல்வியுறும் போது தண்டித்தலோ மாம்புண்படுதலோ இல்லாதிருத்தல் போன்றவை கற்றல்–கற்பித்தல் நடுநிலையான கொள்கைகளாகும். நுண்கூறுபாடுகளைக் குறிப்பாக அமைத்துப் புரிந்து கொள்ளத் தொடங்குவதற்கு முன்பாக, அதனைச் செம்மையாகச் செய்யப் பயிற்சி வேண்டும். இதனால் ஒரு குறிப்பிட்ட செயலில் பயிற்சி பெறத் தூண்டுதல், ஒரு சூழலின் சிக்கல் களைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் கற்பித்தல் முறையில் கவனத்தை நிறுத்துதல், கற்றல் நிலையில் அதிகப்படியான விளைவுகளை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை அடையக் கூடும். மேலும், கற்பவர் எளிய செயலிலிருந்து கடினமான செயலுக்குச் செல்லும்போது பயன்மிகு கற்றலை அடைய முடியும். <b>விளைவுகூறல்:</b> கற்பவருக்கு அவர் கற்றுக் கொண்ட தன்மை பற்றிய கருத்துக்களை ஆசிரியர் தெரிவித்தல் ‘விளைவுகூறல்’ எனப்படும். மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் வெற்றியுடையதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்தலின் அறிதலையும் (Knowledge of Results) இணைத்தலையும் தன் முனைப்பான தூண்டல் சாதனங்களையும் இது நினைவு கொள்ளச் செய்கிறது. மேலும், அத்தகைய செயல் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கச் செய்கிறது. கற்றலில் அறிதல் நிலைக்கு விளைவுகூறல் நிலைக்களமாக உள்ளது என்பதையும் இதன் நன்மையாகக் கூறலாம். காட்சிப் பதிவு நாடாக்கருவி விளைவுகூறலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. ஏனெனில், அது கற்பித்தலை முழுமையாகவும் ஒரு சார்பற்ற நடுநிலைமையுடனும் உண்மையாகவும் திரும்ப வழங்குகிறது. மேலும், அது மேற்பார்வையாளருக்கும் பயிற்சியாளருக்கும் ஏற்ற பொதுவான அமைப்பையும் வழங்குகிறது. அது பயிற்சியின்போது ஒரு குறிப்பிட்ட, வெளிப்படுத்தப்பட்ட நடத்தையில் கவனத்தைச் செலுத்தச் செய்கிறது. இதன்மூலம் பயிற்சியாளர் தாமே தனிப்பட்ட முறையில் திறனாய்வு செய்து கொள்ளவும் முடிகிறது. இதனால், குறைகள் தவிர்க்கப்படுகின்றன. நடத்தை மாற்றங்களில் விளையும் குறைகளும் களையப்படுகின்றன. காட்சிப்பதிவு நாடாக் கருவியும் கேள்விப்பதிவு நாடாக் கருவியும் வழங்கும் விளைவுகளை ஒப்பிடும் ஆய்வுகளின் முடிவுகள் முரண்படுகின்றன. விளைவு கூறலின் விளைவுகள் பயிற்சிக்கு எடுத்துக் கொண்ட<noinclude></noinclude> 1sqs4cii5sj9kmjw3jqyimd2ip0wyyc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/965 250 643587 1935313 2026-05-19T15:03:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திறனின் தன்மையைப் பொறுத்து அமைந்துள்ளன என்பதும் புலப்படுகிறது. சொல் சார்ந்த திறன்களின் செயல்களுக்கான விளைவு கூறல், கேள்விப் பதிவு நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935313 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்பித்தலில்‌ நுண்திறன்‌|937|கற்போர்வழிக்‌ கற்பித்தல்‌}}</noinclude>திறனின் தன்மையைப் பொறுத்து அமைந்துள்ளன என்பதும் புலப்படுகிறது. சொல் சார்ந்த திறன்களின் செயல்களுக்கான விளைவு கூறல், கேள்விப் பதிவு நாடாக் கருவியின் மூலம் பயனுள்ள வழியில் வழங்கப்படுகிறது. காட்சிக் கூறுகள் மிகுந்த திறன்கள் பற்றிய விளைவுகூறல், காட்சிப் பதிவு நாடாக் கருவியின் மூலம் செம்மையாகப் புலப்படும். ஏதாவது ஒரு வகையில் ஒருமுகப்படுத்துதலை இணையாகக் கொள்ளாத விளைவு கூறல், மேற்பார்வையாளர் தரும் விளைவு கூறலில் அமைந்துள்ள தன்மையைக் காட்டிலும் குறைந்த விளைவையே தரும் என்று விளைவு கூறல் பற்றிய ஆராய்ச்சி புலப்படுத்துகிறது. <b>நுண்திறன் கற்பித்தலில் பல்வேறுபட்ட தொடர் நிலைகள்:</b> 1. ஒரு பயனுள்ள கற்பித்தல் திறன் இனம் காணப்படுதல் (சான்று: ஆசிரியரின் எழுச்சித் தன்மை, கிளர் வினாக்கள், விளக்கம் தருதல்), 2. காணக் கூடிய நடத்தையின் அடிப்படையான திறன்கள் தெளிவாக விளக்கப்படுதல், 3. திறன் செய்து காட்டப்படுதல், 4. பயிற்சியாளரால் சிறு வகுப்பில் திறன் நிகழ்ந்தப் பெறுதல், 5. பயிற்சியாளமில் நிகழ்ச்சி பதிவு செய்யப்படுதல் (கேள்வி அல்லது காட்சிப்பதிவு நாடாவில்), 6. அது திரும்பவும் வழங்கப்படுதல், 7. விளைவுகூறல் (மேற்பார்வையாளரும் உடன் பயில்வோரும் பயிற்சியாளரின் செயல் குறை நிறைகளை மதிப்பிட்டு, அச்செயலில் முன்னேற்றம் காணக் கருத்துகளை வழங்குதல்), 8. பாடக்குறிப்பைச் செம்மைப்படுத்துதல் (விளைவுகூறலின் அடிப்படையில்), 9. வேறு மாணவர் குழுவில் பாடம் திரும்ப நடத்தப்பெறுதல், ஒரு பயிற்சியாளர் ஒரு திறனில் முழுத் தகுதி பெறும் வரையில் எண் ஐந்து முதல் ஒன்பது வரை உள்ள நிலைகள் திரும்பத் திரும்ப நிகழும். <b>நுண்திறன் கற்பித்தலின் சில விளைவுகள்:</b> நுண்திறன் கற்பித்தல் வகுப்பறைக் கற்பித்தலைப் பாதிக்கிறதா என்பதற்கான வலுவான சான்று நுண்திறன் கற்பித்தல் பற்றிய ஆராய்ச்சியில் புலப்படாதது முக்கிய குறையாக உள்ளது. இது தொடர்பாக மூன்று வகையான ஆராய்ச்சி அணுகுமுறைகள் உள்ளன. <b>1. தொடர்புபடுத்துதல்:</b> நுண்திறன் கற்பித்தல் செயலுக்கும் அதன்பின் கற்பிக்கும் வகுப்பறைக் கற்பித்தல் செயலுக்கும் உள்ள தொடர்பில் கவனம் செலுத்துதல். <b>2. ஒரு முன்பரிசோதனை:</b> நுண்திறன் கற்பித்தலுக்கு முன்பும் பின்பும் அதில் பங்கு கொள்பவரின் கற்பித்தற் செயல் அளவிடப்படுதல். <b>3. ஓர் உண்மையான பரிசோதனை அணுகு முறை:</b> நுண்திறன் கற்பித்தலில் பங்கு கொண்டவர்களின் வகுப்பறைச் செயலும் நுண்திறன் கற்பித்தல் பற்றி அறிமுகப்படுத்தப்படாதவர்களின் வகுப்பறைச் செயலும் ஒப்பிடப்படுதல். தொடர்புபடுத்துதல் ஆராய்ச்சி முடிவுகளும் முன் பரிசோதனை ஆராய்ச்சி முடிவுகளும் நுண்திறன் கற்பித்தலுக்கு இசைவாகவே உள்ளன. ஆய்வுகள் முரண்பட்ட முடிவுகளையே வழங்குகின்றன. நுண்திறன் கற்பித்தல் விளைவு பற்றிய இருபது ஆண்டு ஆராய்ச்சி முயற்சியிலிருந்து வருகிற ஒரே முடிவு, கற்பித்தலில் பங்குகொள்வோர் இதனால் விளைவும் அனுபவத்தை மனதிறைவுடன் போற்றி மதிக்கிறார்கள் என்பதே. {{Right|<b>சீனி.ச.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Allen D.W., Ryan, K.A.,</b> Microteaching, Addison, Wesley, Massachusetts, 1969. <b>Brown, G.,</b> MicroTeaching - A Programme of Teaching Skills, Methuen, London, 1975. <b>கற்போர்வழிக் கற்பித்தல்:</b> மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடங்களைப் பாடத் தயாரிப்பாளரே (Programmer) நிரல்வழிக் கற்பித்தல் (Programmed Instruction) முறையில் கற்பிப்பது 1960–ஆம் ஆண்டுகளில் பெரிதும் பரவி இருந்தது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கற்பித்தல் முறைகள் ஒவ்வொரு மாணவரின் உண்மையான தேவைகளை நிறைவு செய்வதில் ஓரளவுக்குப் பலனளிக்காது போய்விட்டன. இக்குறையை நீக்கவே கற்போர்வழிக் கற்பித்தல் (Learner-Controlled Instruction) என்னும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. இம்முறையை 1961–ஆம் ஆண்டில் உருவாக்கியவர் இராபர்ட்டு மேகர் (Robert Mager). கற்போர்வழிக் கற்பித்தல் முறையில் மாணவரே ஆசிரியரிடம் கேள்விகளை எழுப்புகிறார். மாணவர் எழுப்பும் கேள்விகளை வரிசைப்படுத்தி முறைப்படுத்துவதன் மூலம், அம்மாணவரே கற்பித்தலின் நோக்கங்களுக்குச் செல்ல ஆசிரியரைத் தூண்டுகிறார். கற்போர்வழிக் கற்பித்தயில் ஆசிரியரின் பங்கு வழிகாட்டுதல் அன்று; மாறாக, ஆசிரியர் மாணவரின் கேள்விகளுக்கு விடை கூறுவதாக அமையும், கற்போர் வழிக் கற்பித்தல் முதையில் மின்னணுவியல் (Electronics) பாடத்தை ஆறு மாணவர்கள் கற்ற விதத்தை மேகர் விவரித்துள்ளார். இப்புதிய முறை-<noinclude></noinclude> 9kyvt4kib3cs47tw0u9rvwdh8hwpc0s பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/209 250 643588 1935439 2026-05-19T23:26:28Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெல்‌ 187}}</noinclude>மிகவும்‌ குட்டையாகி விடும்‌. நோயினால்‌ பாதிக்கப் படாத பயிரில்‌ உள்ள தோகைகள்,‌ ஒரே சீரான பச்சை நிறத்துடன்‌ காணப் படுவது இயற்கையாகும்‌. ஆனால்‌,இந்நோயினால்‌ பாதிக்கப் பட்ட தோகையில்‌ உள்ள பசுமை நிறம்‌ மாற்றமடைந்து, நிற வேறுபாடு மிகுந்து காணப் படும்‌. இத்தகைய நிற வேறுபாடுகள்‌ இலைகளில்,‌ நரம்புகளுக்கிடையே உள்ள பகுதிகளில்‌ தோன்றித்‌ தேமல்‌ போன்று, கரும் பச்சை நரம்புப்‌ பகுதியும்,‌ நிற வேறுபாடு கொண்ட இடைவெளிப்‌ பகுதியும்‌ கலந்து காணப் படும்‌. பசுமை நிறம்‌ குறைந்த நிற வேறுபாடு கொண்ட பகுதிகள்‌ வெளுத்து, நீண்ட வெளிர்‌ கோடுகளாக நரம்புகளுக்கிடையே தோன்றும்‌. சில நெல்‌ வகைகளில்‌ புதிதாகத்‌ தோன்றும்‌ தோகைகள்,‌ மஞ்சள்‌ நிறத்துடன்‌ பக்கவாட்டில்‌ வெளிப் புறமாகச்‌ சுருண்டு காணப் படும்‌. நோய் கண்ட செடிகள்‌ வளர்ச்சி குன்றிப்‌ பூப்பதற்கு நீண்ட நாள்களாகும்‌. பாதிக்கப் பட்ட செடிகளில்‌ உண்டாகும்‌ கதிர்கள்‌ சிறுத்தும்‌, தானியங்கள்‌ வளர்ச்சியடையாமலும்‌, பழுப்பு நிறத் திட்டுகளுடனும்‌ காணப் படும்‌. பொதுவாகக்‌ கதிர்கள்‌ சாவியாகி விடும்‌. <b>பரவுதல்</b>‌. நெஃபோடெட்டிக்ஸ்‌ வைரசென்ஸ்‌ (<i>Nephotettix virescens</i>). நெஃபோடெட்டிக்ஸ்‌ நைக்ரோபிக்டெஸ்‌ (<i>N. nigropictes</i>), நெப்போடெட்டிக்ஸ்‌ மலாயானஸ்‌ (<i>N. malayanus</i>), ரெசிலியா டார்சாலிஸ்‌ (<i>Recilia dorsalis</i>) ஆகிய தத்துப்‌ பூச்சிகள்‌ (leaf hoppers) மூலம்‌ இந்நோய்‌ பரவுகிறது. வயலிலும்‌, வரப்பிலும்‌ வளரும்‌ புற்களையும்,‌ இந்நோய்‌ தாக்குகிறது. தத்துப் பூச்சிகள்‌ 30 நிமிடங்களில்,‌ நோய்‌ கண்ட செடிகளிலிருந்து நக்சுயிரிச்‌ சாற்றைத்‌ தொற்றிக்‌ கொண்டு பரப்பும்‌ இயல்புடையன. நச்சுயிரியைத்‌ தொற்றிக்‌ கொண்ட 5 நாள்களுக்குப்‌ பின்,‌ நச்சுயிரியைப்‌ பரப்பும்‌ திறனை இப்பூச்சிகள்‌ இழந்து விடுகின்றன. <b>கட்டுப்பாடு</b>. ஐ.ஆர்‌.36, ஐ.ஆர்‌.50, வெள்ளைப்‌ பொன்னி ஆகிய நெல்‌ வகைகள் ‌இந்நோய்க்கு எதிர்ப்புத்‌ திறனைக்‌ கொண்டுள்ளன. புற்களை, வயலிலும்,‌ வரப்பிலும்‌ வளரா வண்ணம்‌ அழித்து விட வேண்டும்‌. {{right|—<b>கா. சிவப்பிரகாசம்‌</b>}} <b>துணை நூல்</b>. K.M. Smith, <i>Plant Viruses</i>, Methven and Co Ltd, London, 1960. <b>ஆனைக் கொம்பன்‌ ஈ</b>. நெற்பயிரைப்‌ பாதிக்கும்‌ இப்‌பூச்சிக்குத்‌ தண்டுத்தன்‌ வெங்காயச்‌ சருகு என்றும்‌ பெயருண்டு. இப்பூச்சியின்‌ அறிவியல்‌ பெயர்‌ ஒர்சியோலியா ஒரைசே (</i>Orseolia oryzae</i>) என்பதாகும்‌. இப்பூச்சியின்‌ தாக்குதலை இந்தியா உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில்‌ காணலாம்‌. இந்தியாவில்‌, முதன்‌ முதலில்‌ 1880ஆம்‌ ஆண்டில்‌ பீகார்‌ மாநிலத்தில்‌ இது கண்டறியப் பட்டது. இப்போது, அஸ்ஸாம்‌, ஆந்திரப்‌ பிரதேசம்‌, கர்நாடகம்‌, கேரளம்‌, மத்தியப் பிரதேசம்‌, மேகாலயம்‌, ஒரிஸ்ஸா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம்‌, மேற்கு வங்காளம்‌ ஆகிய மாநிலங்களில்‌ காணலாம்‌. தமிழகத்தில்‌ இது, மதுரை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தென்னார்க்காடு, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில்‌ பரவலாகத்‌ தென்படுகிறது. <b>அழிவு</b>. இப்பூச்சியினால்‌ மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில்,‌ முதல்‌ பருவ நெற்பயிருக்கு இழப்பு ஏற்படுகிறது. தஞ்சையில்,‌ சம்பாப்‌ பருவத்தில்‌ அழிவுண்‌டாகிறது. இப்பூச்சி குறிப்பாக, ஆடுதுறை 36, கோ. 37, ஐ.ஆர்‌.20, கோ. 47 போன்ற வகைகளில்‌ மிகுந்து காணப் படுகிறது. இது ஆகஸ்டு–டிசம்பர்‌ மாதங்களில்‌ பேரிழப்பை உண்டாக்கும்‌. குறிப்பாக, அக்டோபர்‌ இரண்டாம்‌ வாரத்தில்‌ பெரும்‌ எண்ணிக்கையில்‌ ஈக்கள்‌ காணப் படும்‌. இப்பூச்சியின்‌ புழுக்கள்‌, வளர்கின்ற தூர்களைத்‌ தாக்குகின்றன. புழுக்கள்‌ தூர்களின்‌ உட்பகுதிக்குள்‌ சென்று, வளரும்‌ பகுதியை உண்கின்றன. இதனால்‌ தாக்கப்பட்ட தூர்களில்‌ ஒருவித நமைச்சல்‌ ஏற்பட்டு, வெண்மையாக மாறி, மேற்கொண்டு இலைகள்‌ வளராமல்‌ தடுத்து, வெங்காய இலை அல்லது யானைத்‌ தந்தம்‌ போல்‌ மாறி இருக்கும்‌. எனவே, இதற்கு ஆனைக் கொம்பன்‌ என்னும்‌ பெயர்‌ வந்தது. தாக்கப்பட்ட தூர்களிலிருந்து, கதிர்கள்‌ வெளி வருவதில்லை. ஒரு குத்தில்‌ ஒன்று அல்லது மேற்பட்ட தூர்களில்‌ ஆனைக் கொம்பன்‌ நோயின்‌ அறிகுறிகள்‌ தோன்றலாம்‌. இந்த ஈக்கு மாற்று ஊனூட்டியாக விளங்குபவை இஞ்சிப் புல்‌, கம்பன் புல்‌, காட்டு நெல்‌, குதிரை வாலி, வரகு முதலியவையாகும்‌. சாதாரணமாகப்‌ பெருமழையுடன்‌ கூடிய குளிரான சூழ்நிலையில்‌ அழிவைக்‌ காணலாம்‌. பொதுவாக வெப்பநிலை 24.1–31.2°C மற்றும்‌ காற்றின்‌ ஈரப் பதம்‌ 62–81% இருக்கும்‌ போது, இதனால்‌ ஏற்படும்‌ இழப்பு மிகும்‌. <b>வாழ்க்கை முறை</b>. ஆனைக் கொம்பன்‌ ஈயில்‌ 4 பருவங்கள்‌ உண்டு. அவை முட்டை, புழு, கூட்டுப் புழு, முதிர்ந்த ஈ என்பவனவாகும்‌. <b>முட்டைப்‌ பருவம்</b>‌. முட்டைகள்‌ நீள்வட்ட வடிவிலும்‌, வழவழப்பாகவும்‌ 0.45X0.25 மி.மீ. அளவிலும்‌ இருக்கும்‌. பொதுவாக முட்டைகளைப்‌ பயிரின்‌ நுனியிலிருந்து<noinclude></noinclude> l9yo5iyxwjx18qpccxjplv41cop2473 வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார் 0 643589 1935463 2026-05-20T03:09:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தார் | previous = [[../அணுவிரதம்/]] | next = [[../அத்தான் பாட்டு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935463 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தார் | previous = [[../அணுவிரதம்/]] | next = [[../அத்தான் பாட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தார்" tosection="அத்தார்" /> f4oiak8rrmozn6uu1su6n0plv355tt8 வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு 0 643590 1935464 2026-05-20T03:11:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தான் பாட்டு | previous = [[../அத்தார்/]] | next = [[..//அத்தி1]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935464 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தான் பாட்டு | previous = [[../அத்தார்/]] | next = [[..//அத்தி1]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தான் பாட்டு" tosection="அத்தான் பாட்டு" /> 4825mieenyjwkscujkrpy2x610km7oz 1935466 1935464 2026-05-20T03:13:00Z Booradleyp1 1964 1935466 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தான் பாட்டு | previous = [[../அத்தார்/]] | next = [[../அத்தி1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தான் பாட்டு" tosection="அத்தான் பாட்டு" /> d0wask02wtb390hb951reptgh2vvkr6 வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1 0 643591 1935467 2026-05-20T03:13:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி1 | previous = [[../அத்தான் பாட்டு/]] | next = [[../அத்தி2/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935467 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி1 | previous = [[../அத்தான் பாட்டு/]] | next = [[../அத்தி2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தி1" tosection="அத்தி1" /> h3e8ui2fkkly1w1yqmfevp0drf65jfb வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2 0 643592 1935468 2026-05-20T03:16:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி2 | previous = [[../அத்தி1/]] | next = [[../அத்தி3/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935468 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி2 | previous = [[../அத்தி1/]] | next = [[../அத்தி3/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தி2" tosection="அத்தி2" /> 4mkjo0evy7hinjwr4pfz014yu367aze வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3 0 643593 1935469 2026-05-20T03:17:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி3 | previous = [[../அத்தி2/]] | next = [[../அத்தி4/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935469 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி3 | previous = [[../அத்தி2/]] | next = [[../அத்தி4/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தி3" tosection="அத்தி3" /> 5s3643uxpiq5nuibz0guecz12d1mjkb வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4 0 643594 1935470 2026-05-20T03:18:58Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி4 | previous = [[../அத்தி3/]] | next = [[../அத்தி5/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935470 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி4 | previous = [[../அத்தி3/]] | next = [[../அத்தி5/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தி4" tosection="அத்தி4" /> 8gboqau5bygd0k390vskjsprgpxk7xb வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5 0 643595 1935471 2026-05-20T03:20:09Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி5 | previous = [[../அத்தி4/]] | next = [[../அத்திப்பட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935471 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தி5 | previous = [[../அத்தி4/]] | next = [[../அத்திப்பட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="314" to="314" fromsection="அத்தி5" tosection="அத்தி5" /> ai3ui7juypes2le5wfjys26qhr7lslp வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு 0 643596 1935472 2026-05-20T03:22:23Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திப்பட்டு | previous = [[../அத்தி5/]] | next = [[../அத்தியட்சர்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935472 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திப்பட்டு | previous = [[../அத்தி5/]] | next = [[../அத்தியட்சர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="315" to="315" fromsection="அத்திப்பட்டு" tosection="அத்திப்பட்டு" /> o13tye2oftnjjarlon0s5msuyvzm6av வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர் 0 643597 1935474 2026-05-20T03:25:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தியட்சர் | previous = [[../அத்திப்பட்டு/]] | next = [[../அத்திரம் பாக்கம்/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935474 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தியட்சர் | previous = [[../அத்திப்பட்டு/]] | next = [[../அத்திரம் பாக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="315" to="315" fromsection="அத்தியட்சர்" tosection="அத்தியட்சர்" /> 236drvs7adrdbby8ivnhcw308epu1xo வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம் 0 643598 1935476 2026-05-20T03:28:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரம் பாக்கம் | previous = [[../அத்தியட்சர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935476 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரம் பாக்கம் | previous = [[../அத்தியட்சர்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="315" to="316" fromsection="அத்திரம் பாக்கம்" tosection="அத்திரம் பாக்கம்" /> tqsqhxqeg3ngm6trvhkv8b4pav5d5on 1935477 1935476 2026-05-20T03:29:35Z Booradleyp1 1964 1935477 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரம் பாக்கம் | previous = [[../அத்தியட்சர்/]] | next = [[../அத்திரி முனிவர்1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="315" to="316" fromsection="அத்திரம் பாக்கம்" tosection="அத்திரம் பாக்கம்" /> bvcc3g7092iybnna65k730w4q6zdayv வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1 0 643599 1935479 2026-05-20T03:32:25Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரி முனிவர்1 | previous = [[../அத்திரம் பாக்கம்/]] | next = [[../அத்திரி முனிவர்2/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935479 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரி முனிவர்1 | previous = [[../அத்திரம் பாக்கம்/]] | next = [[../அத்திரி முனிவர்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="316" to="316" fromsection="அத்திரி முனிவர்1" tosection="அத்திரி முனிவர்1" /> 30uj50kn4fdelrq8uprl2f6l7j913nj வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2 0 643600 1935480 2026-05-20T03:34:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரி முனிவர்2 | previous = [[../அத்திரி முனிவர்1/]] | next = [[../அத்திரி முனிவர்3/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935480 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரி முனிவர்2 | previous = [[../அத்திரி முனிவர்1/]] | next = [[../அத்திரி முனிவர்3/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="316" to="316" fromsection="அத்திரி முனிவர்2" tosection="அத்திரி முனிவர்2" /> 5ezgi9k5okjnzdqgk025fuadbjyw8z1 வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3 0 643601 1935481 2026-05-20T03:35:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரி முனிவர்3 | previous = [[../அத்திரி முனிவர்2/]] | next = [[../அத்தினாபுரம்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935481 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்திரி முனிவர்3 | previous = [[../அத்திரி முனிவர்2/]] | next = [[../அத்தினாபுரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="316" to="316" fromsection="அத்திரி முனிவர்3" tosection="அத்திரி முனிவர்3" /> 3jamjlpz09ujw74dc00jvkivs1ksatz வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம் 0 643602 1935484 2026-05-20T04:02:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தினாபுரம் | previous = [[../அத்திரி முனிவர்3/]] | next = [[../அத்து மீறுதல்/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935484 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்தினாபுரம் | previous = [[../அத்திரி முனிவர்3/]] | next = [[../அத்து மீறுதல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="316" to="317" fromsection="அத்தினாபுரம்" tosection="அத்தினாபுரம்" /> cblbe9pk24kaad9lzeq5reu6rq4hg9y வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல் 0 643603 1935485 2026-05-20T04:04:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்து மீறுதல் | previous = [[../அத்தினாபுரம்/]] | next = [[../அத்துவாக்கள்/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935485 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்து மீறுதல் | previous = [[../அத்தினாபுரம்/]] | next = [[../அத்துவாக்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="317" to="319" fromsection="அத்து மீறுதல்" tosection="அத்து மீறுதல்" /> lnzlgcdacdpwjjbcrvfy320gu36dbbp வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள் 0 643604 1935487 2026-05-20T04:08:47Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்துவாக்கள் | previous = [[../அத்து மீறுதல்/]] | next = [[../அத்துவிதம்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935487 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்துவாக்கள் | previous = [[../அத்து மீறுதல்/]] | next = [[../அத்துவிதம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="320" to="320" fromsection="அத்துவாக்கள்" tosection="அத்துவாக்கள்" /> rytmwvdcfbli6fg0p7w7ykiapr9em0a வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம் 0 643605 1935489 2026-05-20T04:14:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்துவிதம் | previous = [[../அத்துவாக்கள்/]] | next = [[../அத்புதானந்த சுவாமி/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935489 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்துவிதம் | previous = [[../அத்துவாக்கள்/]] | next = [[../அத்புதானந்த சுவாமி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="320" to="327" fromsection="அத்துவிதம்" tosection="அத்துவிதம்" /> 6kdwmupzin1revgudwivsrda0on0je3 வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி 0 643606 1935491 2026-05-20T04:17:41Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்புதானந்த சுவாமி | previous = [[../அத்துவிதம்/]] | next = [[../அத்யயனம்/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935491 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்புதானந்த சுவாமி | previous = [[../அத்துவிதம்/]] | next = [[../அத்யயனம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="327" to="327" fromsection="அத்புதானந்த சுவாமி" tosection="அத்புதானந்த சுவாமி" /> ryhgs8expi0nfs7jl9uz4r7tr218r4b வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம் 0 643607 1935492 2026-05-20T04:22:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்யயனம் | previous = [[../அத்புதானந்த சுவாமி/]] | next = [[../அத்ரன்சிகேரா/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935492 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்யயனம் | previous = [[../அத்புதானந்த சுவாமி/]] | next = [[../அத்ரன்சிகேரா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="327" to="327" fromsection="அத்யயனம்" tosection="அத்யயனம்" /> hrzcn82yhctie3k8e268cohtzfnh0sb வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா 0 643608 1935493 2026-05-20T04:27:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்ரன்சிகேரா | previous = [[../அத்யயனம்/]] | next = [[../அத்வைத சித்தாந்தி/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935493 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்ரன்சிகேரா | previous = [[../அத்யயனம்/]] | next = [[../அத்வைத சித்தாந்தி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="327" to="328" fromsection="அத்ரன்சிகேரா" tosection="அத்ரன்சிகேரா" /> 342gm9r55hl8ucm23io0q1jz20kmd2y வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி 0 643609 1935494 2026-05-20T04:30:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்வைத சித்தாந்தி | previous = [[../அத்ரன்சிகேரா/]] | next = [[../அத்வைதானந்தர்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935494 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்வைத சித்தாந்தி | previous = [[../அத்ரன்சிகேரா/]] | next = [[../அத்வைதானந்தர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="328" to="328" fromsection="அத்வைத சித்தாந்தி" tosection="அத்வைத சித்தாந்தி" /> fm0kaqfdolastdy8m9x1krowlyidvwc வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர் 0 643610 1935495 2026-05-20T04:32:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்வைதானந்தர் | previous = [[../அத்வைத சித்தாந்தி/]] | next = [[../அதங்கோட்டாசான்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935495 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அத்வைதானந்தர் | previous = [[../அத்வைத சித்தாந்தி/]] | next = [[../அதங்கோட்டாசான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="328" to="328" fromsection="அத்வைதானந்தர்" tosection="அத்வைதானந்தர்" /> 0ly8kigz96k0ko7akjohym6640for66 வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான் 0 643611 1935497 2026-05-20T04:34:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அதங்கோட்டாசான் | previous = [[../அத்வைதானந்தர்/]] | next = [[../அதர்வ வேதம்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935497 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அதங்கோட்டாசான் | previous = [[../அத்வைதானந்தர்/]] | next = [[../அதர்வ வேதம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="328" to="328" fromsection="அதங்கோட்டாசான்" tosection="அதங்கோட்டாசான்" /> km0y90ogti61v91prucvnn12pjiuvd3 வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம் 0 643612 1935501 2026-05-20T04:37:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அதர்வ வேதம் | previous = [[../அதங்கோட்டாசான்/]] | next = [[../அதவர்யூ/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935501 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அதர்வ வேதம் | previous = [[../அதங்கோட்டாசான்/]] | next = [[../அதவர்யூ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="328" to="329" fromsection="அதர்வ வேதம்" tosection="அதர்வ வேதம்" /> o8wzm2qnuioakyfwzttjyrhsvm6j7qw வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ 0 643613 1935504 2026-05-20T04:39:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அதவர்யூ | previous = [[../அதர்வ வேதம்/]] | next = [[../அதாய்-தின்-கா-சோப்ரா/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935504 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அதவர்யூ | previous = [[../அதர்வ வேதம்/]] | next = [[../அதாய்-தின்-கா-சோப்ரா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="329" to="329" fromsection="அதவர்யூ" tosection="அதவர்யூ" /> f5w8do13btrj5kpopovere589tt3egk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/210 250 643614 1935514 2026-05-20T05:14:26Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|188 நெல்சன்‌ நோயியம்‌}}</noinclude>மூன்றாம்‌ இலையின்‌ அடியில்‌ காணலாம்‌. முட்டைகள்‌ தனித் தனியாக, இலைகளின்‌ நரம்புகளுக்கு அருகிலோ, தண்டைச்‌ சுற்றியுள்ள இலையுறைகளிலோ இடப்‌ படுகின்றன. ஒரு தாய்‌ ஈ 100–300 முட்டைகள்‌ இடும்‌ இயல்புடையது. பொதுவாக, முட்டைகளை இரவு 8–10 மணி வரை இடும்‌. முட்டைப் பருவம்‌ 7–10 நாள்களாகும்‌. <b>புழுப்‌ பருவம்‌</b>. இதில்‌ மூன்று நிலைகள்‌உண்டு. முதல்‌ நிலைப்‌ புழுக்கள்‌ 0.5 மி.மீ. நீளமானவை. இப்புழு வயிற்றின் ‌12, 13ஆம்‌ பிரிவுகளில்‌ இரண்டு இணை மயிர்க் கால்களைப்‌ பக்கத்திற்கு இரண்டாகப்‌ பெற்றிருக்கும்‌. இது 3 நாள்களில்‌ முடிவுறும்‌. இரண்டாம்‌ நிலைப்‌ புழு ஏறக் குறைய 1.7 மி.மீ. நீளமுடையது. வயிற்றில்‌ 13ஆம்‌ பிரிவில்,‌ இணை மயிர்க் கால்கள்‌ பக்கத்திற்கு மூன்றாக அமைந்திருக்கும்‌. மூன்றாம்‌ நிலைப் புழு 3.5 மி.மீ. நீளம்‌ வளரும்‌. இதன்‌ வாய்ப் பகுதி, சுவாசத் துளைகள்‌ போன்றவை இளம்‌ பழுப்பானவை. தூய வெண்மை நிறமான இப்புழு ஏறக் குறைய, 7 நாள்கள்‌ நீடித்திருக்கும்‌. <b>கூட்டுப் புழுப் பருவம்</b>‌. கூட்டுப் புழு இளஞ்சிவப்பு நிறமானது. ஆண்‌ கூட்டுப் புழு 4 மி.மீ. நீளத்திலும்,‌ பெண்‌ கூட்டுப் புழுவை விடச்‌ சற்று வெளிர்‌ நிறமாகவும்‌ இருக்கும்‌. பெண்‌ கூட்டுப் புழு 5 மி.மீ. நீளமுடையது. இதன்‌ கண்கள்‌ கரு நீலமானவை . தலை, இறக்கை, கால்கள்‌ ஆகியன மஞ்சள்‌ நிறமானவை. இரண்டு இணை மயிர்க் கால்கள்‌ தலைப்‌ பகுதியில்‌ நீட்டிக்‌ கொண்டிருக்கும்‌. இதன்‌ உடலில்‌ தெளிவான பிரிவுகளைக்‌ காணலாம்‌. கூட்டுப் புழுப்‌ பருவம்‌ 7–10 நாள்கள்‌ நீடித்திருக்கும்‌. <b>முதிர்ந்த ஈ</b>. இளஞ்சிவப்பு நிறமாயிருக்கும்‌. ஆண்‌ ஈ 3.5 மி.மீ. நீளமாயும்‌ பெண்‌ ஈ 4–9 மி.மீ. நீளமாயும்‌ இருக்கும்‌. பெண்‌ ஈயின்‌ இறக்கை சற்று நீளமானது. ஆண்‌ ஈயின்‌ வயிற்றுப் பகுதி சற்றுக்‌ கறுப்பாயும்,‌ பெண்‌ ஈயின்‌ வயிற்றுப்‌ பகுதி ஆரஞ்சு நிறமாகவும்‌ இருக்கும்‌. கால்கள்‌ மற்றும்‌ உடல்‌ முழுவதும்‌ சிறிய மயிர்களால்‌ மூடப் பட்‌டிருக்கும்‌. இறக்கைகள்‌ வெளிர்‌ நிறமானவை. ஈயின்‌ வாழ்நாள்‌ ஏறக் குறைய இரண்டு நாள்களாகும்‌. <b>கட்டுப்பாட்டு முறைகள்</b>‌. வளர்ந்த ஈக்கள்‌ குறைந்த வெளிச்சம்‌ கொண்ட விளக்குகளுக்குக்‌ கவரப் படுகின்றன. மற்றப்‌ பூச்சிகளைப்‌ போன்று, இதன்‌ நடமாட்டத்தை வயலில்‌ காண்பது எளிதன்று. வயலில்‌ 10% தூர்கள்‌ பாதிக்கப் பட்டுள்‌ளமையே இப்பூச்சிக்குப்‌ பொருளாதார அழிவு நிலை யாகும்‌. இதனைக்‌ கட்டுப் படுத்துவதற்கு, பாஸ்‌ஃபமிடான்‌ 250 மி.லி.,ஃபெந்தியான்‌ 500 மி.லி. ,ஃபெனிட்ரோதியான்‌ 625 மி.லி., எண்டோசல்‌ஃபான்‌ 750 மி.லி. குவினால்‌ஃபான்‌ /50 மி.லி., ஃபாசலோன்‌ 1500 மி.லி. என ஒரு ஹெக்டேர்‌ நிலத்திற்குப்‌ பயன்படுத்தலாம்‌. நெற்பயிரைக்‌ காலத்திற்கு முன்‌ நட்டால்,‌ இந்த ஈயின்‌ தாக்குதல்‌ குறையும்‌. ஆனைக் கொம்பனின்‌ தாக்குதல்‌ ஆண்டு தோறும்‌ காணப் படும்‌ இடங்களில்,‌ எதிர்ப்புத்‌ திறனுள்ள வகைகளைச்‌ சாகுபடி செய்யலாம்‌. இதற்கு எம்டியூ 3, ஐஇடி 6315, ஐஇடி 6350, ஏசிம்‌ 18, ஏசிம்‌ 19, கீரன்‌, விஜயா, பல்குணா, விக்ரம்‌, சக்தி, காகத்தியா, சுரேகா ஆகிய வகைகள்‌ பரிந்துரைக்‌கப் படுகின்றன. தழைச் சத்தை மிகுதியாக இட்டால்,‌ இந்த ஈயின்‌ தாக்குதலும்‌ கூடும்‌. எனவே, பரிந்துரைக்கப் படும்‌ தழைச் சத்தைப்‌ பிரித்து, இட வேண்டும்‌. நடவுக்குப் பின்,‌ அசோஸ்பைரில்லத்தை இடுவதாலும்,‌ இதன்‌ தாக்குதல்‌ குறைகிறது. ஆனைக் கொம்பன்‌ ஈயை, இயற்கையில்‌ 12–க்கும்‌ மேற்பட்ட ஒட்டுண்ணிகளும்,‌ இரை விழுங்கிகளும்‌ தாக்கி அழிக்கின்றன. அவற்றுள்‌, பிளாட்டிகேஸ்டர்‌ ஒரைசே (<i>Platygaster oryzae</i>) என்னும்‌ குளவி 90% அழிவை ஏற்படுத்தும்‌. தாய்க் குளவி, ஆனைக் கொம்பன்‌ முட்டையினுள்‌ தன்‌ முட்டையை இட்டு அழிக்கிறது. இக்குளவி கதிர்‌ வாங்கும்‌ நிலையில்,‌ பேரிழப்பை உண்டாக்கும்‌. பொதுவாக, இதன்‌ தாக்குதலை அக்டோபர்‌ 3ஆம்‌ வாரம்‌ முதல்‌ ஜனவரி 2ஆம்‌ வாரம்‌ வரை காணலாம்‌. இதில்‌ பெண்‌ இனம்‌ மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது. {{right|—<b>கோ. அர்ச்சுனன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="114"/> <section begin="115"/>{{fs|110%|<b>நெல்சன்‌ நோயியம்‌</b>}} குரோமோபோப்‌ (Chromophobe) செல்களே மிகையாகச்‌ சுரந்தால்,‌ குஷிங்‌ நோய்‌ உண்டாகிறது. சிறுநீரகத்தின்‌ மேல்‌ இரு புறமும்‌ இருக்கும்‌ அட்ரினல்‌ சுரப்பிகளை (adrenal glands) அறுவை மூலம்‌ அகற்றி விடுவதே மருத்துவமாக அமைகிறது. அறுவைக்குப்‌ பின்,‌ பல ஆண்டுகளுக்குப்‌ பிறகு, நிறமிகளின்‌ மிகையான மாற்றங்களும்‌ மிகத்‌ தீவிரமான பிட்யூட்டரி கட்டியும்‌ தோன்றி, விரைவாகப்‌ பரவும்‌. இந்நிலையே, நெல்சன்‌ நோயியம்‌ எனப் படுகிறது. இந்நோய்‌ நிலையில்‌ தோன்றும்‌ சுரப்பிக் கட்டி, பிட்யூட்டரி குழிவை விரிவடையச்‌ செய்து, பார்வை நரம்புகளின்‌ குறுக்கீடுகளை நசுக்குகிறது. {{right|—<b>அ. கதிரேசன்‌</b>}} <b>துணை நூல்</b>. D.H. Williams, <i>Tex tbook of Endocrinology</i>, W.B. Saunders, Philadelphia, 1981. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="115"/><noinclude></noinclude> pddeyq4lj2dyg5jyz7c6xxojxwv8lo1 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/211 250 643615 1935515 2026-05-20T05:26:35Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெல்லி 189}}</noinclude><section begin="116"/>{{fs|110%|<b>நெல்லி‌</b>}} இதன்‌ தாவரவியல்‌ பெயர்‌ பில்லாந்தஸ்‌ எம்பிளிகா (<i>Phyllanthus emblica</i>) ஆகும்‌. இது இஃபோர்பியேசி என்னும்‌ இரு வித்திலைக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்தது. இதற்கு எம்பிளிகா அஃபிசினேலிஸ்‌ (<i>Emblica officinalis</i>) என்னும்‌ வேறு பெயருண்டு. இதன்‌ தாயகம்‌ இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா ஆகும்‌. இந்தியாவின்‌ இலையுதிர்‌ காடுகளில்‌ தன்னிச்சையாகக்‌ காணப் படும்‌. வீட்டுத்‌ தோட்டங்கள்‌, தோப்புகளிலும்‌ வளர்க்கப் படும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 211 |bSize = 850 |cWidth = 365 |cHeight = 670 |oTop = 340 |oLeft = 28 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>நெல்லி</b>(<i>Phyllanthus emblica</i>)}}}}}} <b>வளரியல்பு</b>. நெல்லி 8–12 மீ. உயரம்‌ வளரக் கூடியது. மரப் பட்டை தடிமனாகப்‌ பிளவு பட்டுத்‌ தகடு தகடாகப்‌ பிரிந்து வரக் கூடியது. <b>இலைகள்</b>‌. மாற்றிலையடுக்கு அமைப்பு; சிறகு வடிவக்‌ கூட்டிலை. சிற்றிலைகள்‌ 50 வரையில்‌ இருக்கும்‌. இலையடிச்‌ செதில்கள்‌ மிகச்‌ சிறியவை. <b>மஞ்சரி</b> . இலைக்‌ கோணக் கதிர்‌ மஞ்சரி. சிறிய மலர்கள்‌; ஒரு பால்‌ ஓரில்லப்‌ பூக்கள்‌. ஆண்‌, பெண்‌ மலர்கள்‌ கலந்து காணப் படும்‌. நுனியில்‌ ஆண்‌ பூக்களும்,‌ கீழே பெண்‌ பூக்களும்‌ அமைந்திருக்கும்‌. பெண்‌ பூக்களின்‌ எண்ணிக்கை குறைவு. புல்லி வட்டம்‌ மட்டுமே உண்டு. 6 மடல்கள்‌; மகரந்தத்‌ தாள்கள்‌ 3 இணைந்தவை. தேன் சுரப்பி உண்டு. <b>சூலகம்</b>‌. 3 அறைகள்‌ உள்ளன. சூல்கள்‌, அறைக்கு 2 ஆக அச்சொட்டு முறையில்‌ இருக்கும்‌. கனி உள்ளோர்‌ சதைக்கனி (drupe) ஆகும்‌. விதைகள்‌ முக்கோண வடிவம்‌ கொண்டவை. <b>சாகுபடி</b>. பொதுவாக நெலலியை விதை மூலம்‌ பெருக்கமடையச்‌ செய்வர்‌. போத்து, ஒட்டு, மொட்டிடுதல்‌ மூலமும்,‌ இனப் பெருக்கம்‌ செய்வதுண்டு. இம்மரத்திற்குப்‌ பனி, வறட்சியைத் தாங்கும்‌ திறன்‌ இல்லை. பெரிய காய்களைக்‌ கொண்ட இனம்‌, வீட்டுத்‌ தோட்டங்களில்‌ வளர்க்கப் படும்‌. கவாத்து முறையில்,‌ வெட்டி எடுத்த போத்துகள்‌ விரைவாகச்‌ செழித்து வளரும்‌. பூக்கள்‌ கோடையில்‌ தோன்றிக்‌ குளிர்‌ காலத்தில்‌ காய்க்கும்‌. சில சூழல்களில்,‌ இரண்டாம்‌ பருவத்திலும்‌ காய்கள்‌ தோன்றுவதுண்டு; ஆனால்,‌ அவை தரமற்றவை. இளம்‌ காய்கள்‌ பச்சையாக இருந்து முதிர்ந்தவுடன்,‌ செங்கல்‌ சிவப்பாக மாறும்‌. காய்கள்‌ துவர்ப்பாக இருக்கும்‌. இவை ஊறுகாய்‌ செய்ய, மிகச்‌ சிறந்தவை. <b>பயன்</b>‌. குஷ்ட நோயாளிகளுக்கு நெலலிக்‌ கனி மிகச்‌ சிறந்த மருந்தாகும்‌. இதற்குக்‌ காரணம்,‌ கனியிலுள்ள வைட்டமின்‌ C மிக எளிதில்‌ செரிக்கக் கூடிய நிலையில்‌ இருப்பதேயாகும்‌. இக்கனியிலிருந்து, வைட்டமின்‌ C சத்தைப்‌ பிரித்தெடுத்துப்‌ படிகமாக்கும்‌ ஆய்வு நடை பெறுகிறது. சித்த, ஆயுர்வேத நாட்டு மருத்துவத்தில்‌ நெல்லிக் கனி சிறந்த மருந்தாகக்‌ கருதப் படுகிறது. உலர்ந்த<noinclude></noinclude> qpe26lli5nho6zsumuclu882fvf3b0q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/806 250 643616 1935516 2026-05-20T05:37:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனிமையைக் குழுவிலே உணர்ந்த மனிதன், குடும்பம், நண்பர்கள் மற்றும் இன்னபிற குழுக்களைத் தனது குறிப்பீட்டுக் குழுக்களாகவும் (Reference Group), மாதிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு இடைவினை|778|குழு இடைவினை}}</noinclude>தனிமையைக் குழுவிலே உணர்ந்த மனிதன், குடும்பம், நண்பர்கள் மற்றும் இன்னபிற குழுக்களைத் தனது குறிப்பீட்டுக் குழுக்களாகவும் (Reference Group), மாதிரிகளாகவும் கொண்டு தன் கொள்கைகள், எண்ணங்கள், நெறிகள் ஆகியவற்றை அமைத்துக் கொள்கிறான். எனவே, குழு அனுபவமும், சமூகமயமாதலும் இணைத்தே நடக்கின்ற ஒரு நிகழ்வு என்பது உண்மையாகும். காண்க: சமூகம், சமூகமயமாதல்.{{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Horton, Paul B., and Chester, L. Hant,</b> Sociology. McGraw-Hill International Book Company, Japan, 1980.<br> <b>Ogfurn, William F. and Meycer F. Nimkoff,</b> A Hand Book of Sociology, Eurasia Publishing House Pvt., Ltd., New Delhi, 1979. <b>குழு இடைவினை</b>: இது, குழு உறுப்பினர்களிடையேயுள்ள தொடர்புகள், செயல்களைக் குறிப்பதாகும். பேசுதல், கற்பித்தல், உதவி செய்தல், மன நிலைகளை மாற்றுதல் அல்லது மனவெழுச்சிகளை எழுப்புதல் போன்றவையால் குழு உறுப்பினர்கள் பிதரிடம் செல்வாக்குச் செலுத்துகின்ற செயற்பாங்கினைக் குறிக்கின்ற சொல் குழு இடைவினை (Group Interaction) எனப்படுகிறது, பொதுவாக இடைவினை என்பதே குழு இடைவினைதான், இடைவினை குழு அமைப்புகளில்தான் பொதுவாக நிகழும். ஆதி காலத்திலிருந்தே மனிதன் ஏதாவது ஒரு குழுவில் வாழ்ந்தே வந்திருக்கிறான். இக்கருத்தை அரிசுடாட்டில் (Aristotle) என்ற கிரேக்கத் தத்துவ அறிஞர் ‘மனிதன் ஒரு சமூக விலங்கு’ என்று கூறுவதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்னும் கூற்றுகளுக் கேற்ப மனிதன் பண்டைக்கால முதல் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஒரு குழுவில் சேர்ந்து வாழ்த்து வந்துள்ளான். குழு, அக்குழுவிலுள்ள மக்களுக்குப் பகைவர்களாலும் தீய ஆற்றல்களாலும் ஏற்படும் இன்னல்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளித்தது. சில வேளைகளில் மனிதனின் மேன்மை என்னும் உள்ளுணர்வு மக்கட்குவத்தைப் பாதுகாக்க அல்லது உயர்த்த முற்படுகின்றது. சான்தாக ஒரு குழுவின் உறுப்பினர்கள் ஒரு சிக்கலைத் தீர்க்க தங்களது மேன்மைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவார்கள். குழு இடைவினையின் மூலமே ஒரு மனிதனுடைய ஆளுமை அதிகமாக உருவாகிறது. பிறர் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்கும், பிறர் மாதிர் நடிப்பதற்கும் புதிய விழுமியங்களை அறிந்து கொள்ளவும் மனிதன் குழுவில் சேர்ந்து வாழ வேண்டியவனாக இருக்கிறான். மேலும், ஒரு குழுவில் உறுப்பினனர்க இருப்பது ஆளுமை வளர்ச்சிக்கும் மனமுதிர்ச்சிக்கும் மிகவும் தேவையானதாகும். ஆனால், குழுவின் சிறப்பு சமுதாயத்திற்குச் சமுதாயம் வேறுபடலாம். எடுத்துக்காட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளை வீடச் சப்பானில் குழுப்பற்று (Group Loyalty) -பணிக்குழுவைப் (Working Group) பொறுத்த வரை மிக்க முதன்மையானதாகக் கருதப்படுவது. சில சமுகங்களில் குழுவினனாக இருப்பது வலியுறுத்திக் கூறப்படுகிறது. தனித் தன்மை சிறப்பற்றதாக அல்லது தீயதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு, சப்பானியப் பணியாட்கள் பணியாற்றும் பொழுது தங்களுக்குள் ஒரு நெருங்கிய குழுவாகவே மாறி விடுவதாகும். ஒரு தொழிற்சாலையை விட்டு மற்றொன்றிற்குச் செல்வதையே பெரிய அவமானமாகக் கருதுகின்றனர். பிறருடன் கூடி வாழும் இயல்பு (Sociality) மனிதனுக்குள்லேயே அடங்கியிருக்கிறது. மற்றவர்களுடன் அவன் தொடர்பு கொள்ளும்போது அது வெளிப்படுகிறது. இந்த இயல்பு இருப்பதாலேயே அவன் பிறருடன் உறவு கொண்டு ஒரு சமூகமாகக் கூடி வாழுகிறான். எனவே, எப்பொழுதும் என்றும் ஏதாவதொரு குழுவில் சேர்ந்து இணக்கமாக வாழுகிறான். குழுக்கள் சமூக இயைபு காரணமாகவே இயங்குகின்றன. இச்சமூக இயைபு (Sociability) தெருங்கிய நட்பு, பிறருக்காகப் பொறுப்பேற்கும் தன்மை, மதிப்பான மனநிலை, தேவையான உதவி செய்யும் மனப்பாங்கு போன்ற உணர்வுகளைக் கொண்டுள்ளது. இந்த இயல்பு காரணமாக மட்டு மன்றித் தேவையின் காரணமாகவும் மனிதன் குழுவாகவும் சமூகமாகவும் வாழுகிறான். ஏதேனும் ஒரு குழுவில் இடைவினை கொண்டு சமூகத்தில் வாழ வேண்டிய தேவை அவனுக்கு இருக்கிறது. ஒரு தனியனாக இருந்து தம் எண்ணற்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலாது. பிறருடைய ஒத்துழைப்பு, கூட்டுறவு, உதவி, துணையில்லாமல் அவனால் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே, ஒரு குழுவாகல் சமூகத்துடன் இயைந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றாள். மெக் ஈவர் (Mac Iver) குறிப்பிடுவதைப் போல மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. சுகம், வாழ்க்கை வாய்ப்புகள், வசதிகள் தேவைப்படுகின்-<noinclude></noinclude> galk5lveo6kw9ox8ixzkmh9tkilpxmf பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/212 250 643617 1935517 2026-05-20T05:44:51Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|190 நெல்லூர்‌ ஆடு}}</noinclude>நெல்லிக் காயை வயிற்றுப் போக்கு, சீத பேதி, குருதிப்‌ போக்கு, குருதிச் சோகை, மஞ்சட் காமாலை நோய்களுக்குப்‌ பயன் படுத்துவர்‌. திருபலா எனப் படும்‌ மருந்தில்‌ நெல்லி, கடுக்காய்‌, தான்றிக் காய்‌ மூன்றின்‌ பொடியையும்‌ பயன் படுத்துவர்‌. தலை வலி, தலைச்‌ சுற்றல்‌, மலச் சிக்கலுக்கு இது மிகவும்‌ ஏற்றது. நெல்லிக் கனியை எழுது மை (INK) மற்றும்‌ தலை முடிச்‌ சாயம்‌ தயாரிக்கப்‌ பயன் படுத்துவர்‌. உலர்ந்த நெல்லிக் காயை, நெல்லி முள்ளி என்பர்‌. இதை நீரில்‌ ஊற வைத்துத்‌ தேய்த்துக்‌ குளித்தால்‌, உடலுக்குக்‌ குளிர்ச்சியைத்‌ தரும்‌. காய்‌, பட்டை மற்றும்‌ இலையில்‌ டானின்‌ பெருமளவில்‌ உள்ளது. இலைகளும்‌, காயும்‌ கால் நடைத்‌ தீவனமாகப்‌ பயன் படும்‌. இலையைக்‌ கொண்டு, பட்டு நூல்‌ சாயம்‌ ஏற்றுவதுண்டு. பாக்கு, ஏலப்‌ பயிர்களுக்கு இலை சிறந்த உரமாகும்‌. நெல்லிக்‌ கட்டை சிவந்த, நெருக்கமான கோடுகளோடு காணப் படும்‌. இக்கட்டை உடையக்‌ கூடியது; ஆனால்,‌ நீரில்‌ உடையாமல்‌ நிலைத்திருக்கும்‌. {{right|—<b>ஸ்ரீ. கணேசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="116"/> <section begin="117"/>{{fs|110%|<b>நெல்லூர்‌ ஆடு</b>}} இந்தியாவில்‌ இப்போது 37 இனச்‌ செம்மறி ஆடுகள்‌ உள்ளன. இவற்றில்‌ ஓர்‌ இனம்,‌ நெல்லூர்‌ ஆடு ஆகும்‌. ஓர்‌ இனம்‌ என்பது குறிப்பிட்ட பகுதியில்‌ எளிதில்‌ அடையாளம்‌ கண்டு கொள்ளக் கூடிய வெளித் தோற்றத்தையும்,‌ இயல்‌பையும்‌ பெற்றிருக்கும்‌. செம்மறி ஆட்டைக்‌ கம்பள இன ஆடு, இறைச்சி இன ஆடு எனப்‌ பிரிக்கலாம்‌. இவற்றுள்‌ நெல்லூர்‌ ஆடு இறைச்சி இனத்தைச்‌ சார்ந்தது. நெல்லூர்‌ ஆடு ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர்‌ மாவட்டத்தில்‌ காணப் படுகிறது. இந்தியாவில்‌ காணப் படும்‌ செம்மறி ஆடுகளில்‌, நெல்லூர்‌ ஆடு மிக உயரமும்,‌ உடல்‌ எடையும்‌ கொண்டது. இதன்‌ கொம்புகள்‌ பின்னோக்கி வளைந்து காணப் படும்‌. பொதுவாக, இரண்டு வளைவுகள்‌ காணப் படும்‌. நெல்லூர்‌ ஆட்டுக்கு நீண்ட முகமும்‌, நீளமான காதுகளும்‌ உண்டு. தாடி அல்லது மணி என்று கூறப் படும்‌ சிறிய உறுப்புகள்‌, வெள்ளாடுகளின்‌ கழுத்தின்‌ கீழ்ப் புறம்‌ காணப்படும்‌. இவை செம்மறியாடுகளில்‌ காணப் படா. ஆனால்‌ நெல்லூர்‌ இன ஆடுகளில்‌ இவை காணப் படும்‌. <b>பாலா நெல்லூர்‌ இனம்‌</b>. இது வெண்மை நிறத்தில்‌ இருக்கும்‌. சில சமயம்,‌ வெண்மை நிறத்தில்,‌ பழுப்பு நிறத்‌ திட்டுகளுடன்‌ காணப் படும்‌. பெரும்பாலும்,‌ இந்தத்‌ திட்டு தலை, கழுத்து, முதுகு, கால்‌ ஆகிய இடங்களில்‌ காணப் படும்‌. <b>ஜோடிப் பூ அல்லது ஜோடிப் பூ நெல்லூர்‌ இனம்</b>‌. இது வெண்மை நிறத்தில்‌, கறுப்புப்‌ புள்ளிகளோடு காணப் படும்‌. இப்புள்ளி பெரும்பாலும்‌ வாயைச்‌ சுற்றிலும்‌, கால்‌, கீழ்த் தாடைகளிலும்‌ காணப் படும்‌. சில ஆடுகளில்‌, இப்புள்ளிகள்‌ வயிற்றுப்‌ பகுதிகளில்‌ காணப் படும்‌. <b>டேரா நெல்லூர்‌ ஆடு</b>. இது பழுப்பு நிறத்தில்‌ காணப் படும்‌. நெல்லூர்‌ மாவட்டத்திலும்,‌ அதைச்‌ சுற்றியுள்ள பிரகாசம்‌, ஓங்கோல்‌, கடப்பா, குண்டூர்‌, நலங்கொண்டா மாவட்டங்களிலும்‌ மிகுதியாகக்‌ காணப் படுகிறது. பருவமடைந்த நெல்லூர்‌ ஆண்‌, பெண்‌ ஆடுகள்‌ முறையே 30 கி.கி., 40 கி. கி. உடல்‌ எடை இருக்கும்‌. உடலின்‌ நீளம்‌ முறையே 68 செ.மீ., 67 செ. மீட்டரும்,‌ உயரம்‌ முறையே 76 செ.மீ., 72 செ. மீட்டரும்‌, மார்புச்‌ சுற்றளவு முறையே 75 செ.மீ., 72 செ.மீட்டரும்‌ இருக்கும்‌. நெல்லூர்‌ ஆட்டின்‌ தோலில்‌ முடி குறைவாகவே இருக்கும்‌. மார்பும்‌, கழுத்தின்‌ கீழ்ப் புறமும்‌ சந்திக்கும்‌ இடத்திலும்‌, கழுத்திற்கு மேற்புறமும்‌, தொடையின்‌ பின் புறமும்,‌ முடி மிகுந்து காணப்படும்‌. கொம்புகள்‌ ஆண்‌ ஆடுகளில்‌ மட்டும்‌ காணப் படும்‌. பெண்‌ ஆடுகளுக்குக்‌ கொம்புகள்‌ கிடையா. இதன்‌ காது 15.செ.மீ. நீண்டு தொங்கும்‌. வால்‌ மிகவும்‌ மெலிந்து, 10 செ.மீ. அளவில்‌ சிறிதாகக்‌ காணப் படும்‌. மணி அல்லது தாடி பெரும்பாலான நெல்லூர்‌ ஆடுகளில்‌ காணப் படும்‌. நெல்லூர்‌ ஆடு 20–23 மாத வயதில்‌ பருவமடைந்து, முதல்‌ குட்டியை 28 மாத வயதில்‌ ஈனுகிறது. பொதுவாக, ஒரு முறை ஒரு குட்டி மட்டுமே ஈனும்‌. குட்டி ஈன்ற பிறகு, அடுத்த குட்டி ஈனுவதற்கு ஏறத்தாழ 428 நாள்கள்‌ ஆகும்‌. <b>இறப்பு</b>. பொதுவாகப்‌ பல காரணங்களினால்,‌ 14% குட்டிகள்‌ 3 மாத வயதிற்குள்‌ இறந்து விடுகின்றன. 4% குட்டிகள்‌ 3–12 மாத வயதில்‌ மடிந்து விடுகின்றன. <b>உடல்‌ எடை</b>. பிறந்த குட்டியின்‌ எடை ஏறத் தாழ 2.5 கி.கி. இருக்கும்‌. மூன்று மாத வயதில்‌, 12 கி.கி. எடையும்‌, 6 மாத வயதில்,‌ 16 கி.கி. எடையும்‌, 12 மாத வயதில்,‌ 23 கி.கி. எடையும்‌ இருக்கும்‌. {{right|—<b>மு. சேகர்</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="117"/> {{nop}}<noinclude></noinclude> iu95t8lv0d428y3y6zwbiqg1xc2zbcf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/966 250 643618 1935518 2026-05-20T05:47:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யில் எளிய கேள்விகனிலிருந்தே கருத்து நிலை சார்த்த (Abstract) கேள்விகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர் என்று மேகர் கருதுகிறார். கற்போர்வழிக் கற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கற்றல்‌ தேக்கம்‌|938|கற்றல்‌ தேக்கம்‌}}</noinclude>யில் எளிய கேள்விகனிலிருந்தே கருத்து நிலை சார்த்த (Abstract) கேள்விகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர் என்று மேகர் கருதுகிறார். கற்போர்வழிக் கற்பித்தல் முறையில் பாடத் தொகுப்பு மாணவரின் அறிவுத் திறனுக்கு உகந்த வகையில் அமைக்கப்படுவதால், கற்றல் எளிதாகிறது; ஆசிரியருக்கும் மாணவருக்கும் நட்புணர்வுடன் கூடிய சூழல் எழுகிறது; மாணவர்களே தாம் அடைய வேண்டிய குறிக்கோள்களை முடிவு செய்கின்றனர்; கற்றலை வெளியிலிருந்து யாரும் திணிப்பது இல்லையாகையால், மாணவர் மிகுந்த ஊக்கத்துடன் கற்க ஏதுவாகிறது. கற்கும் பாடப்பகுதியைக் குறைந்த நேரத்தில் மாணவர் கற்பதாகச் சில ஆய்வு முடிவுகள் கூறும். இவையனைத்தும் கற்போர்வழிக் கற்பித்தலின் சிறப்புகளாகக் கூறப்படும். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற வகையில் பாடத்தயாரிப்பு (Programme) அமைத்தல் எளிதன்று; அனைத்து மாணவர்களும் கற்பித்தல் குறிக்கோளை அடையும் வகையில் கேள்விகளை அடுக்கி வைத்தல் இயலாது. இம்முறையால் ஆசிரியருக்கு வேலைப்பளு மிகுந்து விடுகிறது. இவை போன்ற சில குறைபாடுகளும் கற்போர்வழிக் கற்பித்தலில் குறிக்கப்படுகின்றன. துணை நூல்கள்: <b>Chauhan, S.S.,</b> Innovations in Teaching Learning Process, Vikas, New Delhi, 1979. <b>Mager, R.,</b> Learner – Controlled Instruction, Belmont Calif., Faron, 1973. {{larger|<b>கற்றல் தேக்கம்:</b>}} கல்விப் பயிற்சியினால் ஏற்படும் கற்றலின் முன்னேற்றத்தை ஒரு வரைபடமாகக் காட்டலாம். இதைக் கற்றல் பாதை எனவும் கூறுவர். இத்தகைய வரைபடம் ஒரே சீராக இல்லாமல் இருக்கும். தொடக்கத்தில் மிகவும் குறைவாகவே கற்றலின் முன்னேற்ற வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். சிலமணி நேரம் அல்லது சில நாட்கள் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். இந்நேரத்தில் வரைபடத்தில் தொடர்த்து முன்னேற்றம் ஏற்படாது தேக்கம் அடைகிறது. அதாவது வரைபடத்தின் முன்னேற்றத்தில் எவ்வித உயர்வோ குறைவோ இல்லாமல் இருக்கும். அதாவது ஒரு படுக்கைக் கோடு கற்றல் பாதையில் தோன்றும். இவ்வாறு கற்றல் வேகத்தில் கற்றல் பாதையில் ஏற்படும் தேக்கமே கற்றல் தேக்கம் எனப்படும். (படத்தில் காண்க). {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 966 |bSize = 480 |cWidth = 187 |cHeight = 189 |oTop = 64 |oLeft = 262 |Location = center |Description = }} கற்றல் பாதையில் தோன்றும் தேக்கநிலையைக் கல்வி உளவியலறிஞர் ஆராய்ந்து விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் ஒருவன் எவ்வளவு கற்கிறான் என்பதை மேலுள்ள வரைபடம் விளக்கிக் காட்டுகிறது. கற்றலின் வீதத்தைப் பொறுத்தே கற்றல் பாதை அமைகிறது. பாதையின் உருவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். கற்றலின் வேகம் குறையுமானால் அதற்கான காரணங்கள் அவன் செய்யும் செயலின் தன்மை, அவனது திறன், ஆர்வம் இவற்றைப் பொறுத்தே அமைகின்றன. அதாவது, ஊக்கம் குறைதல், சலிப்பு, அக்கறை கொள்ளாமை, கற்றது போதும் என்ற மனப்பான்மை, திறமையில் நம்பிக்கையின்மை போன்ற பல காரணங்களினால் கற்றல் தேக்கம் ஏற்படுகிறது. <b>கற்றல் பாதையின் பண்புகள்:</b> தொடக்கத்தில் கற்பவனின் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். தொடக்கத்தில் ஏற்படும் சிக்கல்கள் இன்னல்களைச் சமாளித்து முன்னேறுவதற்கான காலம் ஆகும். தொடக்க கால இன்னல்களைச் சமாளித்தவுடன் கற்றல் வேகம் மிகுதியாகிறது. பயிற்சி, ஊக்குவித்தல், போட்டி ஆகியவற்றால் திடீரென உயரலாம். பின்னர்ச் சிறிது காலத்திற்குக் கற்றல் வேகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படமாட்டாது. என்னதான் தொடர்ந்து பயிற்சி செய்தாலும் எவ்வித மாற்றமும் காண இயலாது. இதுவே தேக்கம் அல்லது மேடு எனப்படும். பின்னர், விடாமுயற்சியினால் சிறிது காலத்திற்குப் பிறகு கற்றலின் வேகம்<noinclude></noinclude> q7myouvrj9dcxbt2cm6xk8rkbsmdcqn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/807 250 643619 1935519 2026-05-20T05:47:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றன. அவன் இவ்வாறான உடல் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமன்றி ஆளுமை வளர்ச்சிக்காகவும் சமூகத்திலுள்ள ஏதாவது குழுவினைச் சார்ந்து, ஒரு குழுவின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு இடைவினை|779|குழு இயங்கியல்}}</noinclude>றன. அவன் இவ்வாறான உடல் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமன்றி ஆளுமை வளர்ச்சிக்காகவும் சமூகத்திலுள்ள ஏதாவது குழுவினைச் சார்ந்து, ஒரு குழுவினனாக வாழுகிறான். மக்கள் குறிப்பிட்ட உளவியல் சார் தேவைகளை நிறைவேற்றவும், தோழமையினால் உண்டாகும் மகிழ்ச்சியினைப் பெறவும் பிறருடன் இடைவினை கொள்கின்றனர். மிகக் குறைந்த மக்களே தனிமையில் வாழ விரும்புகின்றனர். குறிப்பிட்ட அளவிலான சமூக இயைபு வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது பிறகுடன் மிகக் குறைந்த அளவு உறவினை உடையவர்களே அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனத் தர்க்கைம் (Durkheim) கி.பி. 1897-இல் தாம் எழுதிய ‘தற்கொலை’ (Suicide) என்ற நூலில் கூறுகிறார், சமூக இயைபுடனான உளவியல் சார் தேவைகளை அவசி ஆராய்ந்த இராபர்ட்டு வீசு (Robert S.Weiss) என்ற அறிஞர்கூட, சாதாரண நண்பர்களும், மிக நெருங்கிய நண்பர்களும் சமூக இயைபிற்கு இன்றியமையாதவர்கள் என்று கருதுகிறார். மக்கள், அவர்கள் சார்ந்திருக்கின்ற குழுக்களில் வெறும் கைப்பாவையாக இருக்க வேண்டியதில்லை, இடைவினைச் செயற்பாங்கினில் அவர்கள் ஒரு தரப்பினராக இருந்து தாம் பங்கேற்கும் குழுயில் செல்வாக்குச் செலுத்தியும், குழுவினால் செல்வாக்குச் செலுத்தப்பட்டும் இருப்பர். தாங்களாக ஒருவருக்கொருவர் சில நேரங்களில் போட்டி மனப்பான்மையுடனும், சில நேரங்களில் ஒற்றுமையுடனும் இடைவினை கொள்கின்றனர். சில நேரங்களில் ஆர்வமுன்னவர்களைப் போன்று மிகத் தீவிரமாகவும், சில நேரங்களில் தீவிரமின்றியும் குழுவில் பங்கு கொள்வார்கள். ஆனால், வாழ்நாள் முழுவதும் அதிக அளவில் தங்களுக்காகப் பல, பிற குழுக்களுடன் தொடர்பு கொள்கின்றனர். ஒரு குழுவானது, மக்களுக்குச் சில தேவைகளை உருவாக்குவதுடன், குறிப்பிட்ட வழிகளில் உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக, குழுவினைத் தவிர்த்து மக்கள் தாமாக எந்த முடிவினையும் எடுப்பதில்லையென ஆச்சு (Asch) என்ற அறிஞர் கூறுகிறார். கிசுலர் (Kissler) என்ற அறிஞரும் தங்களது குழுவின் மனநிறைவிற்காக மக்கள் எப்பொழுதும் தங்கள் சொத்தக் கருத்துகளைக் கைவிட்டு விடுவதாகக் கூறுகிறார். இரண்டாம் உலகப் போரின் போது செருமானியப் படையைப் பற்றி ஆராய்ந்த சில்சு (Shills), சானோவிட்சு (Junowitz) ஆகிய இருவரும் நண்பர்களுடன் நெருக்கமான உறவு கொள்வது குழுப் பற்றினையும், போரிடும் தன்மையையும் அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகின்றனர். இவ்வாறு இடைவினை புரிகின்ற மனிதன் பல தரப்பட்ட குழுக்களில் பங்கேற்று வாழுகிறான், அவை முதல் நிலைக் குழுக்களாகவோ இரண்டாம் நிலைக் குழுக்களாகவோ இருக்கக்கூடும். அகக் குழுக்களாகவோ புறக் குழுக்களாகவோ இருக்கக் கூடும். விருப்பாற்றலுக்கு உட்பட்ட குழுக்களாகவோவிருப் பாற்றலுக்கு உட்படாத குழுக்களாகவோ, பிரதித்திகள் குழுக்களாகவோ இருக்கக்கூடும். சிறிய குழுக்களாகவோ பெரிய குழுக்களாகவோ இருக்கக்கூடும் நெடுநிலைக், குழுக்களாகயோ கிடைநிலைக் குழுக்கவாகவோ இருக்கக்கூடும். இவ்வாறு, குழுக்கள் மக்களிடையே உறவு தொடர்பு ஆகிய இடைவினைகளைக் கொண்டு பல வழிகளில் செயற்படுகின்றன. அரிகடாட்டிலின் கூற்றுக்கேற்ப மனிதனும் இன்றுவரை பல இடைவினைகளைச் செய்து ஏதாவது ஒரு குழலில் வாழ்ந்து வருகிறான். காண்க: குழு.{{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Durkheim Emile.,</b> Suicide, John Spaulding and George Simpson (Trans), Free Press, New York, 1966.<br> <b>Horton, Paul B., Chester L. Hunt.,</b> Sociology, Mc Graw-Hill International Book Company, Japan, 1981.<br> <b>Stowart. Elbert W.,</b> Sociology: The Human Science, Mc Graw-Hill Book Company, U.S.A., 1978. <b>குழு இயங்கியல்</b>: உளவியல் சார்ந்த குழுவினராக உள்ள மக்களின் அமைப்பு, செயல்முறைகள் ஆகியவற்றின் தோற்றம், மாற்றம் போன்றவற்றை அறித்துகொள்ள ஆராய்கின்ற சமூக உளவியலின் ஒரு பகுதி குழு இயங்கியல் (Group Dynamics) எனப்படுகிறது. இது ஒவ்வொருவருடனும் குழு உறுப்பினர்கள் கொண்டுள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்கிறது. ஒரு குழுளின் தோற்றம், மாற்றம் போன்றன தாமாகவோ, விலக்க முடியாத காரணத்தாலோ ஏற்படுவதில்லை. அவை அதன் உறுப்பினர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றவும், சிக்கல்களைத் தீர்க்கவும் எடுக்கின்ற முயற்சிகளின் விளைவாகும். இவ்வாறான இறுக்கமான நிலைவினைக் குறைக்கவும், இதன் உறுப்பினர்களிடையே பொதுவாகக்<noinclude></noinclude> 5kphbbz80f4ibiwd9atl5pp0jtsgwra பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/808 250 643620 1935520 2026-05-20T05:58:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கவும், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மறு உருவமைதல், இணங்குதல், மறு இணங்குதல் போன்ற செயல்களைச் செய்கின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு இயங்கியல்|780|குழு இயங்கியல்}}</noinclude>காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கவும், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மறு உருவமைதல், இணங்குதல், மறு இணங்குதல் போன்ற செயல்களைச் செய்கின்ற ஓர் இயங்கு குழு உள்ளது. குழு இயங்கியல் ஆய்வானது குழு உருவாவதைப் பாதிக்கின்ற பலவிதமான காரணிகளை விளக்குகிறது. இவற்றில், போட்டி, ஒத்துழைப்பு போன்றவை சமூக உறவுகளை உருவமைப்பதில் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழலை முழுவதுமாகச் சார்ந்தில்லாவிட்டாலும், சமூக உறவுகள் தங்களுக்குள் இயக்கத்தைக் கொண்டுள்ளன. மக்கள் ஒன்றாகக் கூடி ஒருவருக்கொருவர் இடைவினை கொள்ளும் பொழுது புதிய செயற் பாங்குகள் உருவாகின்றன. இச்செயற் பாங்குகள் இவற்கைச் சுற்றும் புறங்களிலும், சோதனை முறைநிலைகளிலும் ஆராயப்படுகின்றன. சமூகத்தில் வெளிப்படையாகச் செயற்படும் நிலைகளில் பல குழுக்கள் உருவாகின்றன. ஒரு குழு ஒருவர் அல்லது இருவரால் ஆட்சி செய்யப்படலாம். அல்லது அதன் அனைத்து உறுப்பினர்களாலும் ஆட்சி செய்யப்படலாம். அக்குழுவின் தலைமை மக்களாட்சியையோ அதிகார வர்க்கத்தையோ ஆதரிப்பதாக இருக்கலாம். மேலும் அது நிலையில்லாததாகவோ, நிலைத்து நிற்கக் கூடியதாகவோ இருக்கலாம். குழ உறுப்பினர்கள் தோழமையுடனோ பகையுணர்வுடனோ இருக்கலாம். இவற்றில் எக்காரணிகள் குழு வாழ்க்கையை உருவாக்குகின்றன, எவ்வாறு அக்காரணிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன கேள்வி அனைவரின் மனத்திலேயும் எழக்கூடியது. இப்பகுதியில் சமூகவியல் அறிஞர்கள் அதிகமாக ஆய்வு செய்து வருகின்றனர், மேலும், தங்களின் சிக்களைத் தீர்ப்பதற்கு விரும்புகின்ற அமைப்புகளாலும் இந்த ஆய்வுகள் தூண்டப்படுகின்றன. சமூக நிறுவனங்கள் பல, அவற்றின் தலைவர்கள் நற்பயன் அளிக்கக் கூடியவர்களாகவும் உறுப்பினர் குழுவில் ஆழ்ந்து பங்கு பெறுவோராகவும் இருப்பதை விரும்புகின்றன. அரசாங்க அமைப்புகளும், அவற்றின் ஊழியர்களைத் திறமைமிக்கவர்களாகவும், மக்களின் தேவைக்குப் பொறுப்புடன் விடைகூறுவோராகவும் இருக்க வேண்டுமென விரும்புகின்றன. சீர்திருத்த வாதிகளும் புரட்சிலாதிகளும் தாங்கள் திரட்டுவதற்கு விரும்புகின்ற குழுக்களை, ஒன்றுபடுத்துதல், ஒழுங்குபடுத்துதல் போன்வற்றிற்காக அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த நடைமுறைத் தேவைகளுக்காக ஆய்வாளர்கள் ‘குழு இயங்கியல்’ அல்லது ‘சிறு குழு ஆய்வு’ (Small-group Research) என்ற துறையினை ஏற்படுத்தி ஆராயத் தொடங்கினர், தலைமையைப் பற்றியும் குழுவின் இடைவினை முறைகளைப் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்தனர். தலைமையைப் போன்றே குழு இயங்கியல் ஆய்வுகள் குழு நடவடிக்கைகளில் ஏற்படும் இடைவினைகளை அறிகின்றன, குழு உறுப்பினர்களுக்குத் தெரியாமல் அவர்கள் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும்போது அவர்களுடைய இடைவினைகளைப் பார்த்தல், விவாதங்களைப் பதிவு செய்தல் போன்றவற்றைச் செய்கின்றன. பொதுவாகக் குழுக்கள், அவை உருவாகியிருக்கும் குறிப்பிடத்தக்க வழி, அவர்களது பொதுவான பண்பாட்டுப் பின்னணியின் தாக்கம் போன்றவற்றால் சிக்கல் நிறைந்தவையாக இருக்கும். இதுபோன்ற சிக்கலான நிலைகளில் குழுக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விரிவாக அறித்து கொள்ள இவ்வாய்வு முறைகள் பயன்படுகின்றன. மேலும், சிறு குழு ஆய்வினை விரும்புகின்றவர்கள், சிறு குழுக்களின் நடவடிக்கைகளை அறியும்போது, விரிவான சமூகங்களைப் பற்றியும் அறித்து கொள்ள முடிகிறது என நம்புகின்றனர். சிறு குழுக்களின் பரிசோதனை ஆய்வுகள் மூலம் பெரிய அளவு சமூகச் செயல் முறைகளைப் (Large scale Social Processes) பற்றி நன்கு அறிய முடிகிறது எனக் கர்ட்லெவின் (Kurt Lowin) என்ற உளவியல் அறிஞரும் கூறுகிறார். அவர் குழு இயங்கியல் ஆய்வு மையத்தில் தன் மாணவர்களையும், தோழர்களையும் ஆய்வு செய்தன் மூலம் பின்வருமாறு விளக்குகிறார்: ஒரு குழுவின் தன்மையானது, அதன் உறுப்பினர்களின் ஒற்றுமை அல்லது வேற்றுமை ஆகாது; அவர்கள் ஒரு வரையொருவர் சார்ந்திருக்கும் நிலை ஆகும். குழு என்பதனை ‘ஓர் இயங்குகின்ற முழுப்பொருள்’ (Dynamic whole) என வருணிக்கலாம். அதாவது ஒரு துணைப் பகுதியின் நிலையில் ஏற்படும் மாற்றம், பிற துணைப் பகுதியின் நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் அக்குழுவின் துணைப் பகுதி உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலை, நெருக்கமில்லாத மக்கள் பகுதியினைப் பின்னிப் பிணைந்துள்ள பகுதியாக அனைத்து வழிகளிலும் மாற்றுகிறது. ஒருவரையொருவர் சார்ந்திருப்பதுடன் குழுவின் உறுப்பினர்கள் அக்குழுவுடன் முழுவதுமாக ஒன்றியுள்ளனர் எனப் பிரெஞ்சு (French) என்ற அறிஞர் சுட்டிக்காட்டுகிறார். தெட்சு (Deutsch) என்ற அறிஞர், ஒருவரையொருவர் சார்ந்திருப்பது, ஒத்துழைத்தல் என்பதைவிட, மிகுதியான போட்டி வாய்ந்தது எனக் கூறுகிறார். எனவேதான் தங்களுக்குள் ஒற்றுமையுடன் முள்ளேற்றுவதற்காக ஒருவரையொருவர் சார்ந்து<noinclude></noinclude> rhoa76u0gmngnvfj111my6bidt4g6ei பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/213 250 643621 1935521 2026-05-20T06:05:07Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நெறிப்பு 191}}</noinclude><section begin="118"/>{{fs|110%|<b>நெளி சிரை ஒழுக்கு</b>}} சிரை விரிவடைந்தும்‌, நெளிந்தும்,‌ குருதி ஒழுக்குடனும்‌ காணப் பட்டால்‌, அது நெறி சிரை ஒழுக்கு (bleeding varices) எனப் படும்‌. இந்நிலை, பொதுவாகக்‌ கால்களில்‌ ஏற்பட்‌டாலும்‌, விரை நாளம்‌, உணவுக் குழல்‌, குத–மலக் குடல்‌ ஆகியவற்றின்‌ சிரைகளும்‌ இந்நிலையை அடையலாம்‌. நிமிர்ந்து நிற்பதால்,‌ நெளி சிரை நிலை ஏற்படுகிறது. விலங்கினங்களில்‌, இந்நிலை காணப் படுவதில்லை. தசைகளின்‌ விரைப்புத்‌ தன்மையும்‌, சுருங்கும்‌ தன்மையும்‌ சிரைக் குருதியை, இதயத்தை நோக்கி உந்தித்‌ தள்ளுகின்றன. ஆகவே, பிறவியிலேயே தடுக்கிதழ்‌ இல்லாமை, தசைத்‌ திறன் குறைவு, தசைச்‌ சூம்பல்‌, ஆழ்‌ திசுத்‌ தகட்டு இறுக்கும்‌ஆகியவை நெளி கீரைக்கு அறிகுறிகளாகின்றன. நிற்கும்‌ போது, காலிலிருந்து இதயம்‌ வரையுள்ள குருதியின்‌ முழு எடை, சிரைத்‌ தடுக்கிதழ்களைப்‌ பாதிக்கிறது. சாஃபீன–தொடைச்‌ சிரை, சாஃபீன பொதுத்‌ தொடைச் சிரை, சஃபீன–முழங்கால்‌ பின்‌ பள்ளச் சிரை ஆகியவற்றில்‌ காணப் படும்‌ தடுக்கிதழ்கள்‌ பெரிதும்‌ பாதிக்கப் படுகின்றன. தடுக்கிதழ்கள்‌ செயலிழக்கும் போது, ஆழப்‌ பகுதியிலிருந்து குருதி மேற்பகுதிக்கு ஒழுகி வருகிறது. இதனால்‌, வலி உணர்வும்‌ சோர்வும்‌ உண்டாகின்றன. கால் வலியும்‌, கணுக்கால்‌ வீக்கமும்,‌ தோலில்‌ அரிப்பும்,‌ சிலருக்கு இரவில்‌ தசைப் பிடிப்பும்‌ உண்டாகின்றன. நெளி சிரைகளை முழுமையாக ஆய்வு செய்வதிலேயே, இதற்குண்டான மருத்துவத்‌தின்‌ வெற்றி அமைகிறது. <b>மருத்துவம்</b>‌. சிரைகளைக்‌ கடினமடையச்‌ செய்யும்‌ ஊசி மருந்துகளாக, எத்தனாலமின்‌ ஓலியேட்‌ 5%, சோடியம்‌ டெட்ராடிசைல்‌ சல்‌ஃபேட்‌ 3% ஆகியன பயன் படுகின்றன. அறுவை முறைகளும்‌ கையாளப் படுகின்றன. நெளி சிரை வெடிப்பால்‌ உண்டாகும்‌ குருதிப் பெருக்கு, கூடுதலாகவே இருக்கும்‌. காலை உயரமாகத்‌ தூக்கி வைத்து, இறுக்கமான கட்டுப் போட்டு, நெளி சிரை ஒழுக்கை நிறுத்தலாம்‌. எக்காரணம்‌ கொண்டும்‌ டூர்ணிகே (tourniquet) எனப் படும்‌ .இறுக்குக்‌ கட்டைப்‌ போடக் கூடாது. {{right|—<b>சாரதா கதிரேசன்‌</b>}} <b>துணை நூல்</b>. A.J. Harding Rains and. H.David Ritchie (Eds), <i>Bailey & Love’s Short Practice of Surgery</i>, Seventeenth Edition, H.K. Lewis & Co.Ltd., London, 1977. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="118"/><section begin="119"/> {{fs|110%|<b>நெறிப்பு</b>}} பொதுவாக, மாரடைப்பின்‌ அறிகுறியாக நெறிப்பு (angina) உள்ளது. இதயம்‌ தொடர்பில்லாக்‌ காரணங்களாலும்‌, வலி உண்டாகலாம்‌. வலி எங்கிருந்து உண்டாகிறது என்பதை அறிவது சில போது, கடமையாகும்‌. இதயம்‌ தொடர்பான நெறிப்புப்‌ போன்ற வலி, இதயத்‌ தசைக்கு வேண்டிய ஆக்சிஜன்‌ பயன்பாட்டிற்கும்‌, தேவைக்கும்,‌ இடைவெளி இருந்தால்‌ உண்டாகிறது. இவ்வலி நெறிப்பு, இறுக்கம்‌, எரிச்சல்‌, நெஞ்சுச்‌ சுமை, அமுக்கி நெறிப்பது போன்ற பல வகையாக இருக்கும்‌. உடல்‌ உழைப்புக்குப்‌ பின்னான வலி, உணவு, உணர்ச்சி வயப் படுதல்‌, குளிர் ‌தட்ப வெட்ப நிலை ஆகியவற்றில்‌ வலி உண்டாகலாம்‌. புகை பிடித்தலின்‌ போது, நுரையீரலின்‌ உட்செல்லும்‌ கார்பன்‌ மோனாக்சைடும்,‌ ஹீமோகுளோபினும்‌ சேர்ந்து, திசுக்குத்‌ தேவையான ஆக்சிஜன்‌ அளவைக்‌ குறைக்கிறது. புகை பிடித்தலுடன்,‌ உள்ளிழுக்கப்‌ படும்‌ நிக்கோடினும்‌, இதயத் துடிப்பு விகிதத்தை அதிகரிக்கிறது. சுருக்கழுத்தமும்‌, விரிவு அழுத்தமும்‌ கூடுதலாகும்‌. கேட்டகால்‌ அமீன்கள்‌ வெளிப் படுவதால்‌, இதய உந்து திறன்‌ குறைகிறது. வலி மார்பிலோ, மார்பு நடு எலும்பின்‌ பின்னேயோ, விலா எலும்புச்‌ சந்திப்புக்குக்‌ கீழேயோ, தோன்றிக்‌ கழுத்துக்கோ, தோள்‌ பட்டைக்கோ சில போது, பின்‌ தலை அல்லது கீழ்த்‌ தாடைக்கோ போகலாம்‌. இவ்வலி ஒரு நிமிடத்திற்குக்‌ குறைவாகவே இருக்கிறது. ஓய்வு எடுத்‌தாலோ, நைட்ரோ கிளிசரின்‌ மருந்து அருந்தினாலோ, வலி நின்று விடுகிறது. நெறிப்பு அல்லது வலி என்பது ஓர்‌அறிகுறி மட்டுமேயன்றி,நோயன்று என்பது கருதத் தக்கது. {{fs|110%|<b><center>காரணங்கள்</center>‌</b>}} <b>இதயக்‌ காரணங்கள்</b>‌. இதயப்‌ பெருந்தமனித்‌ தடிப்பு (coronary atherosclerosis), இதயத்‌ தமனி நாள இறுக்கம்‌, நுரையீரல்‌ குருதி மிகு அழுத்தம்‌, இதயக்‌ குருதி மிகு அழுத்தம்‌, பெருந்தமனித்‌ தடுக்கிதழ்ச்‌ சுருக்கம்‌, பெருந்தமனிச்‌ செயலிழப்பு, கடும்‌ சோகை, ஆக்சிஜன்‌ பற்றாக்குறை, இதய உறை அழற்சி, ஈரிதழ்ப்‌ பிறழ்சி (mitral prolapse). <b>நுரையீரல்‌ காரணங்கள்</b>‌. நுரையீரல்‌ தமனி அடைப்பு, நுரையீரல்‌ உறைக்‌ காற்று, நுரையீரல்‌ அழற்சி. <b>இரைப்பை–சிறுகுடல்‌ காரணங்கள்</b>‌. உணவுக் குழல்‌ இறுக்கம்‌, உணவுக்‌ குழலில்‌ எதிர்க்களிப்பு, உணவுக் குழல்‌ கிழிந்து விடல்‌.{{nop}}<noinclude></noinclude> 9pujyt0adsf5ckg0g169iophdwnmv0s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/809 250 643622 1935522 2026-05-20T06:10:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அறிந்து கொள்கின்ற உறுப்பினர்களின் கூட்டுத் தொகுப்பே குழு எனப்படுகிறது. <b>தலைமை</b>: குழுத் தலைமை என்பது, ஒரு நிருவாகக் குழுவின் இயக்குநர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு இயங்கியல்|781|குழு உள மருத்துவம்}}</noinclude>அறிந்து கொள்கின்ற உறுப்பினர்களின் கூட்டுத் தொகுப்பே குழு எனப்படுகிறது. <b>தலைமை</b>: குழுத் தலைமை என்பது, ஒரு நிருவாகக் குழுவின் இயக்குநர்கள் மற்றும் பிற அதிகாரிகளைக் கொண்ட ஒழுங்குபட்ட அமைப்பினையோ அல்லது ஒழுங்கற்ற அமைப்பினையோ கொண்டதாக இருக்கலாம். ஒரு குழு, அதன் புதிய தலைவர்களை ஏற்றுக் கொள்ளவோ, எதிர்க்கவோ செய்யலாம். ஆனால், தலைமை என்பது அனைத்துக் குழுவிலும் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். குழுவின் நடத்தையினை அத்தலைமையே உருவமைக்கிறது. உடல்பலம், அழகு, திறமை, அண்ணறிவு, அறியவான வழி முறைகளை அறிந்திருத்தல், மக்களைத் திறமையாக இயக்குகின்ற திறன் போன்றவை பல வேறுபட்ட குழுக்களில் தலைமையினை அடைவதற்கான அடிப்படைத் தேவைகளாகும். தலைவர்கள் பொதுவாக, பேசுவதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்; தம் கருத்துகவனக் குழுவினர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகவும், அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவராகவும் இருப்பார்கள். தலைவர்கள் பொதுவாக, குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் தெரிந்து கொள்ளப்பட வேண்டும். மேலும், குழுவினருடன் வேறுபடாமல், அக்கூட்டத்தில் ஒருவனாக இருந்து செயலாற்ற வேண்டும். <b>செய்தித் தொடர்பு முறைகள்</b>: தங்கள் உறுப்பினர்களுடன் செய்தித் தொடர்பு கொள்வதன் மூலம் குழுக்கள் இயங்குகின்றன. செய்தித் தொடர்பு என்பது. வெறும் மொழியினைப் பேசுகின்ற செயல், அச்சிடுகின்ற முறைகள், செய்திகணை அறிவதற்காகப் பயன்படுத்துகின்ற ஒலிப்பதிவுப் பொருள்கள் போன்றவை மட்டுமல்ல: குழுவின் அமைப்பு, அதன் உறுப்பினர்களின் புற மற்றும் சமூக உறவுத் தொடர்புடைய செயதுமாகும். எந்தக் குழுவும் அதன் செய்திகளை அதன் உறுப்பினர்களிடம் பகிர்த்து கொள்ளச் சில வழிகளைக் கையாள வேண்டும், பொதுவாக செய்திகளை வெளியிடுவதற்குப் பல எளிய வழிகள் உள்ளன. ஆனால், அனைத்து முறைகளும் குழுவினர்களின் உறவுகளில் ஒரே விளைவுகளை உருவாக்குவதில்லை. ஒரு சிக்கலைத் தீர்க்கக் கூடிய குழுவில், வேறுபட்ட முறைகளிலான செய்தித் தொடர்புகளின் செல்வாக்கைப் பற்றிப் பவிலாக (Bavelas) என்ற அறிஞர் ஆராய்ந்தார். சக்தி வாய்ந்த தொடர்புகள் எவ்வாறு தனிமனிதர்களின் மனநிறைவைப் பெருக்குகின்றன. அவன், தன்னைப் பற்றி எளிதாக வெளிக்காட்டவும் பிறருடைய எண்ணத்தைப் பெறவும் எவ்வாறு முடிகிறது என்பவற்றை அறிய இவரது ஆய்வு பயன்படுகிறது. மேலும், புளும் (Bloom) என்ற அறிஞர், கல்லூரியில் விரிவுரை செய்யும் முறைக்கும் (Lecture method) விவாத முறைக்கும் (Discussion method) உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து, விதிவுரை செய்தல் முறையில் மாணவர்கள் பெரிய குழுவினராக இருப்பினும் மனப்பாடம் செய்து கொள்கின்றனர் என்றும், விவாத முறையானது, தனிமனிதனின் சொந்த நினைவினைத் தூண்டுகிறது என்றும் கூறுகின்றார். மேற்கூறிய இரு அறிஞர்களின் ஆய்வுகளும். நடைமுறைச் சிக்கல்களுக்கு உதவக் கூடிய சிறு குழு ஆய்வுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். இவ்வாறு குழுவினர்களுக்குள் கொண்டுள்ள சமூக இடைவினைகளை விளக்குகின்ற ஒரு பொதுவான சொல்லே குழு இயங்கியலாகும். இக்குழ இயங்கியல் பற்றிய ஆய்வானது ஒரு குழுவின் அளவினைப் பொறுத்து ஏற்படும் நடத்தை, முடிவெடுத்தல் ஆகிய செயற்பாங்குகளின் விளைவுகளை ஒன்று திரட்டிக் கூறுகிறது என ஆர்னோ விட்டிங்கு (Arno F. Witting) என்ற அறிஞர் கூறுகிறார். பொதுவாக, குழுவின் அளவைப் பொறுத்து சமூக இடைவினைகளும் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக இரட்டையர் குழுக்கள் (Dyads) அல்லது இருவருக்குள் நடைபெறுகின்ற சமூக இடைவினைகள் பொதுவாகக் கூட்டுறவானதாகவும் நன்மை தருவனவாகவும் இருக்கும்; மூவர் கொண்ட குழுக்கள் (Triads) நிலையில்லாமலும் உட்புறப் போட்டியினைப் பெருக்குவதாகவும் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.{{Right|<b>பூ.த.</b>}} <b>குழு உள மருத்துவம்</b> இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது இராணுவத்தில் உளவியவார் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் தொடங்கப்பட்டது. பல தொல்லைகளைத் தீர்ப்பதில் உபயோகமாக இருப்பதைக் கண்டு பொது வாழ்க்கையில் இது ஒரு மருத்துவமுறையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. காலங்காலமாகச் சிறிய நோயாளிகள் குழு ஒன்னுக்கு மருத்துவமனைச் சூழலில், நோயாளிகளின் வயது, தேவைகள் திறமைகளுக்குத் தகுந்தபடியும், மருத்துவரின் முனைப்பை (Orientation) உத்தேசித்தும் இது அளிக்கப்பட்டு வந்தது, இதன்மூலம் பல நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க இயல்வதோடு, ஒரு நோயாளிக்குச் சிகிச்சையளிப்பதில் ஒரு மருத்துவக் குழுவின் முழுத் திறமையையும், பயன்படுத்தவும் இயலும், மதத் தலைவர்களும், தத்துவ<noinclude></noinclude> clefcuhtjyx7ktvitcqee8lrnbavvtd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/810 250 643623 1935523 2026-05-20T06:24:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஞானிகளும் இம்முறையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வத்திருக்கிறார்கள். பண்டைய மத மருத்துவர்கள் தங்களைப் பின்பற்று..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு உள மருத்துவம்|782|குழு உள மருத்துவம்}}</noinclude>ஞானிகளும் இம்முறையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வத்திருக்கிறார்கள். பண்டைய மத மருத்துவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு உள்ள மனக்கவலைகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், இந்தக் குழு முறைகளைப் பயன்படுத்தி வந்தனர். குழு உள மருத்துவ முறைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமானவை பற்றிக் கீழே காணலாம். <b>1. போதனை முறைக் குழு மருத்துவம்</b>: இது ஒரு குழுவாக நோயாளிகளைக் கூட்டி அவர்களுக்கு விதிவுரைகள் மூலமும், படம் முதலியவற்றைக் காட்டுதல் மூலமும், பின்பு அது பற்றிக் குழு-கலந்துரையாடல் நடத்துதல் மூலமும் சிகிச்சையளிப்பதாகும். <b>2. மித மிஞ்சிய குடிக்கு ஆட்பட்டவர்களின் குழு</b>: இது மித மிஞ்சிய குடிக்கு ஆட்பட்டவர்களுக்கு அதை விட்டொழிக்க உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இக்குழு கூடுவது அவர்களுக்குரிய தொல்லைகளைப் பற்றிப் பேசுவதற்கும், இந்தப் பழக்கத்தை விட்டொழித்தவர் தமக்குக் கிடைத்த நலன்களைப் பற்றிக் கூறுவதற்குமாகும். ஒருவர்க்கொருவர் உதவிக் கொள்வதும், தம்பிக்கையளித்துக் கொள்வதும் ஒரு குழுவில் சேர்ந்து இருப்பதனால் முடியும் என்ற கோட்பாட்டில் இது அமைந்துள்ளது. <b>3. உளநிலை நாடகம்</b>: இது கடமைக் கூறு ஆற்று முறைகளைப் (Role Playing Techniques) பின்பற்றி அமைந்தது. நோயாளிக்கு ஏற்படும் தொல்லைகளின் கனத்தை ஒரு நாடகமாக உருவாக்கிய மற்ற நோயாளிகளும், பணியாற்றும் அலுவலர்களும் உற்சாகப்படுத்தி ஓர் அரங்கு போன்ற இடத்தில் சேர்ந்து நடிப்பார்கள். இந்த முறை நோயாளி தன்னுடைய கவலைகளையும் கோபதாபங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் உணர்ச்சி அழுத்தங்களிலிருந்து அவன் விடுபடவும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுவதும் புரிந்து கொள்ளும் சக்தியை அதிகப்படுத்துவதும், அடுத்தவர்களுடன் பழகும் திறமையை மேம்படுத்துவதும் இந்த முறையின் குறிக்கோள்களாகும். <b>4. வாழ்க்கை நடைமுறைப் பாகுபாடு</b>: இந்த முறை மக்களின் ஆளுமைகள் மூன்று வகையான தன்னிலை அல்லது தன்னுணர்வுகன் (Ego stages) கொண்டன என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவாவது. அவையாவன: குழந்தை, வயது வந்தோர், பெற்றோர், ஒருவன் மற்றவனிடம் இவை ஏதாவ தொன்றிற்கான தன்னுணர்வைக் கொண்டு பழகி வந்தால் இருவருக்கும் உள்ள நடைமுறை நன்றாக என்றும் நடைபெற்று வரும். இருவரில் எவரொரு வரும் மாற்றி வேறொரு தன்னுணர்வைக் காட்டுவாராயின் இருவருக்கும் இடையிலான நடைமுறை மாறுபாடடைந்து பிணக்குகள் வளரும். மருத்துவர், குழு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மாறுபாடான நடைமுறையை ஆராய்ந்து ஒவ்வொருவரும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது ஏற்றுள்ள தன்னுணர்வு நிலையைப் புரிந்து கொள்ள உதவுவார். பிறரிடம் நடத்து கொள்ளுகிற போது தந்திரத்தையும் குதையும் நீக்கிச் செயற்படச் செய்தலும், அதிகமான உண்மைநிலை, மனிதர்களுக் கிடையேயான திருப்தி அளிக்கவல்ல உறவையும், வாழ்ச்கை முறையையும் உருவாக்கலும் இந்த மருத்துவத்தின் குறிக்கோள். <b>5. குடும்ப மருத்துவம்</b>: இந்த மருத்துவமுறை குடும்ப இயக்கத்திலேதான் மனிதனின் தொல்லைகள் தொடங்குகின்றன என்ற எண்ணத்தை வலியுறுத்துகிறது. ஆகவே, சிகிச்சையும் குடும்ப உறுப்பினர்களை ஒரு குழுவாகச் சந்திக்க வைத்து நடைமுறைப் படுத்தப்படுகிறது. குடும்ப பந்தமும், குடும்பத்தின் மேல் வைத்துள்ள பற்றும் பலமுள்ளதாக இருந்தால் இந்த மருத்துவம் மிகவும் பலனுள்ளதாக இருக்கும். <b>6. எர்கார்டு தருக்கங்கள் பயிற்சி மருத்துவம்</b>: இது பலநூறு மக்கள் ஒரு சிற்றுண்டிச் சாலையின் நடன அரங்கில் வார இறுதி நாள்களில் கூடித் தங்களைப் பற்றிய நல்ல நம்பிக்கை வளரப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதலாகும். அவர்கள் தொடர்ச்சியாக அறுபது மணி நேரத்திற்குக் கடினமான ஆசனங்களில் உட்கார்ந்தோ, தின்றோ, தரையில் படுத்தோ மனிதர்களே மனித நடத்தைக்கு காரணமானவர் என்ற இ.எஸ்.டி. (Erhard Seminars Training Programme) செய்தியினை உணர்த்து கொள்வார்கள். இந்தப் பயிற்சிக் காலங்களை ஒரு பயிற்சியாளர் எதிர் எதிர் பயிற்சிக் கடமைக் கூறு ஆற்று முறைகள், கட்டாயப்படுத்தப்பட்ட ஒருமுனைப் படுத்தல் ஆகியவற்றை பயன்படுத்தி நடத்துவார். <b>7. சங்கடம் எதிர் நோக்கும் குழு மருத்துவம்</b>: முப்பது வருடங்களுக்கு முன்பு பெதெல், மெய்ன் போன்ற இடங்களில் தேசியப் பயிற்சிச் சாலைகளில் உணர்ச்சிப் பயிற்சி மற்றும் டி. குழு ஆகியவற்றிலிருந்து சில சங்கடம் எதிர்நோக்கும் குழுக்கள் (Encounter Groups) உருவாயின. மற்றவை கலிபோர்னியாவிலுள்ள எசலன் சங்கம் சைனனான் மற்றும் அதுபோன்ற வளர்ச்சி மையங்களில் வளர்ந்த மாதிரிகளிலிருந்தும் உருவாயின.{{nop}}<noinclude></noinclude> plqxbf5m959h8f0av155yybxice2c28 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/214 250 643624 1935524 2026-05-20T06:36:27Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|192 நேந்திரப் புல்‌}}</noinclude><b>உளவய காரணங்கள்</b>‌. மனத்‌ தளர்வு, சிடுசிடுப்பு, நடிப்பது. <b>நரம்பு–தசை–எலும்புக்‌ காரணங்கள்‌</b>. மார்பு வெளி வாயில்‌ நோயியம்‌, கழுத்து, மார்பு முள்ளெலும்பு நசிவு நோய்‌, விலா எலும்பு மற்றும்‌ குருத்தெலும்பு அழற்சி. {{right|—<b>மு.கி. ராஜாசுப்பிரமணியம்‌</b>}} <b>துணை நூல்</b>. W. Dressler, <i>Clinical Acids in cardiac Diagnosis</i>, Grune & Stratton, New york, 1970. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="119"/> <section begin="120"/>{{fs|110%|<b>நேந்திரப் புல்‌</b>}} இதனைக்‌ குறத்தி என்றும்‌ குறிப்பிடுவர்‌. இதன்‌ தாவரவியல்‌ பெயர்‌ சேகிமா நேர்வோசம்‌ (<i>Sehima nervosum</i>) என்பதாகும்‌. ஸ்கேமம்‌ லேக்சம்‌ (<i>Ischaemum laxum</i>) என்பது இதன்‌ இணை தாவரவியல்‌ பெயராகும்‌. போயேசிக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த இதனை இந்தியா முழுவதும்‌ காணலாம்‌. <b>அமைப்பு</b>. இது பல பருவத்‌ தாவரமாகும்‌. இதன்‌ சிறிய வேர்‌ தடித்தது. இதன்‌ தண்டு 120 செ.மீ. நீளத்தில்‌ குஞ்சம்‌ போன்றிருக்கும்‌. புல்‌ முதிர்ந்திருக்கும் போது, தண்டின்‌ நிறம்‌ வைக்கோல்‌ நிறத்தை ஒத்திருக்கும்‌. இதன்‌ கிளைகள்‌ தட்டையாகவும்,‌ நேராகவும்‌ காணப் படும்‌. மஞ்சரி, தனித்த துணர்‌ (raceme) வகையாகும்‌. இது நேராகவும்,‌ நொறுங்கக்‌ கூடியதாகவும்‌, இளம் பச்சை, கருஞ் சிவப்பு நிறமாகவும்‌ இருக்கும்‌. சிறு கதிர்கள்‌ அமுங்கியிருக்கும்‌. ஒன்று காம்புடனும்‌, ஒன்று காம்பற்றும்‌ இருக்கும்‌. இணைப்புகளும், ‌பூக்காம்புகளும்‌ இரு ஓரங்களிலும்,‌ இழைகளைக்‌ கொண்டவை. கீழ்ப்‌ பகுதியில்‌ ஆண்‌ மலரும்,‌ மேல்‌ பகுதியில்‌ இரு பால் மலரும்‌ காணப் படும்‌. தாளைப் போன்ற உமிகள்‌ சமமற்றவை. நீள்சதுரக்‌ கனி, தானிய வகையைச்‌ (Caryopsis) சேர்ந்தது. <b>பயன்</b>‌. இந்தப்‌ புல்‌ கருமண்‌ நிலத்திலோ, மணல்‌ கலந்த இரு மண் பாட்டு நிலத்திலோ காணப் படும்‌. வறட்சியைத்‌ தாங்கி வளரும்‌ இது மலைப் பகுதியில்‌ தீவனமாகும்‌ புல்‌ வகையாகும்‌. மஞ்சரிகள்‌ விழுந்த பின்பும்,‌ இப்புல்லைக்‌ கால்நடைகள்‌ விரும்பி உண்ணுகின்றன. இப்புல்லை வைக்கோலாக்கித்‌ தீவனமாகத்‌ தரலாம்‌. இப்புல்‌ கூரை வேயவும்‌ பயனாகிறது. {{right|—<b>கோ. அர்ச்சுனன்</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="120"/> <section begin="121"/>{{fs|110%|<b>நேப்பியர்‌ விதி‌</b>}} ஒரு கோளத்தில்‌ பல்வேறு வட்டங்களோ, கோடுகளோ ஒன்றையொன்று வெட்டும்‌ போது, உண்டாகும்‌ முக்கோணங்‌கள்‌ கோள முக்கோணங்கள்‌ (spherical triangles) எனப் படும்‌. இவ்வாறான முக்கோணங்களில்‌ ஒரு கோணம்‌ 90° எனில்,‌ .அம்முக்கோணம்‌ செங்கோணக்‌ கோள முக்கோணம்‌ ஆகும்‌. கோள முக்கோணம்‌ ABCஇல்‌ கோணம்‌ C = 90° என்க. கோணம்‌ C தவிர, கோள முக்கோணத்தின்‌ மற்ற உறுப்புகள்‌ முறையே a,b, D என்க. aக்கு ஒன்று விட்ட இடத்தில்,‌ 90° - A என்றும், bக்கு ஒன்று விட்ட இடத்தில்‌ 90°-B என்றும்‌, செம்பக்கம்‌ (கர்ணம்‌) cக்கு எதிர்‌ 90° - c என்றும்‌ குறிக்க. இவ்வுறுப்புகளை முறையே வட்ட வடிவில்‌ ab, 90°-A, 90°-c, 90°-B குறிப்பதால்,‌ இவை கோள முக்கோணத்தின்‌ வட்ட உறுப்புகள்‌ (circular parts) எனப் படும்‌. இவ்வட்ட உறுப்புகளை முறையே, படத்தில்‌ காட்டியுள்ளபடி, வட்டக் கோணப்‌ பகுதிகளாகக்‌ குறிக்க. இதில்‌ எந்த ஓர்‌ உறுப்பையும்,‌ அதற்கு அடுத்துள்ள இரண்டு உறுப்புகளுக்கு இடைப்பட்ட நடு உறுப்பாகக்‌ கொண்டு, நேப்பியர்‌ விதிகள்‌ வரையறுக்கப் படுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 214 |bSize = 880 |cWidth = 365 |cHeight = 115 |oTop = 627 |oLeft = 475 |Location = center}} <b>விதி 1</b><br> Sin (நடுப்‌ பகுதி) = tan (அடுத்த பகுதி) X tan (பிறிதோர்‌ - அடுத்த பகுதி) {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> <b>நடுப்பகுதி{{gap|4em}} வாய்ப்பாடு</b> <math> \begin{alignat}{9} 1&. a \quad &Sin a = tan b\cdot tan(90-B) &\implies Sin a = tan b \cdot cot B \\ 2&. b \quad &Sin b = tan a\cdot tan(90-A) &\implies Sin b = tan a \cdot cot A \\ 3&. (90-A) \quad &Sin (90-A) = tan b\cdot tan(90-C) &\implies Cos A = tan b \cdot cot C \end{alignat}</math> </div>{{block_center/e}}இது போல்‌ மற்ற இரண்டு உறுப்புகளுக்கும்‌ நிறுவலாம்‌. <b>விதி 2:</b><br> Sin (நடுப்‌ பகுதி) = Cos (எதிர்ப்‌ பகுதி) X Cos (பிறிதோர்‌- எதிர்ப்பகுதி) {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> <b>நடுப்பகுதி{{gap|4em}} வாய்ப்பாடு</b> <math> \begin{alignat}{9} 1&. a \quad &Sin a = cos(90-A) \cdot cos(90-C) &\implies Sin a = Sin A \cdot Sin C \\ 2&. b \quad &Sin b = cos(90-B) \cdot cos(90-C) &\implies Sin b = Sin B \cdot Sin C \\ 3&. (90-c) \quad &Sin (90-c) = Cos a \cdot Cos b &\implies Cos c = Cos a \cdot Cos b \end{alignat}</math></div>{{block_center/e}}இது போல்‌, மற்ற இரண்டு உறுப்புகளுக்கும்‌ நிறுவலாம்‌. {{right|—<b>நா. காமராஜ்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="121"/> {{nop}}<noinclude></noinclude> bnqgsgzt6j46955aby5ijfybabuf0fn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/811 250 643625 1935525 2026-05-20T06:38:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>அமைப்பும் குறிக்கோள்களும்</b>: சங்கடம் எதிர் நோக்கும் குழு ஒன்று அல்லது இரண்டு குழுத் தலைவர்களையும் ஆறு முதல் பன்னிரண்டு உறுப்பினர்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு உள மருத்துவம்|783|குழு உள மருத்துவம்}}</noinclude><b>அமைப்பும் குறிக்கோள்களும்</b>: சங்கடம் எதிர் நோக்கும் குழு ஒன்று அல்லது இரண்டு குழுத் தலைவர்களையும் ஆறு முதல் பன்னிரண்டு உறுப்பினர்களையும் கொண்டது. இதன் சூழ்நிலை அதிகப்படியான சுதந்திர நடமாட்டத்தையும், நடவடிக்கையையும் அளிக்கவல்லது. குழுவின் தன்மையையும், நோக்கத்தையும் பொறுத்து அதனுடைய தனிப்பட்ட குறிக்கோள்கள் திருணயமாகின்றன. உணர்ச்சித் தொல்லைகளைப் புரித்து உணர்ந்து அதைச் சரியான முறையில் சமாளிக்கும் உத்திகளை அடைவதற்கு உதவ, வலிமையளிக்கும் குழு அனுபவத்தை உறுப்பினர்களுக்கு அளிப்பதுதான் இதன் குறிக்கோள். இது தனிமனித உள மருத்துவத்தைக்காட்டிலும் மிகுதியாகச் சமூகத்தின் உண்மை நிலையை உணர்த்துகிறது. சங்கடம் எதிர்நோக்கும் குழுத் தலைவர்களுக்குச் சில பொறுப்புகள் உள்ளன. அவை 1. குழு உறுப்பினர்களைத் தெரிந்தெடுத்தலும் குழுக் கூட்டங்களைக் கூட்டுதலும், 2 ஒவ்வொரு உறுப்பினரும் தாம் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதாக எண்ணித் தம்மைச் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொண்டு மற்றவர்களுடன் உறவு கொள்ளப் புது வழிமுறைகளைக் கடைப்பிடிக்க முயலும் சூழ்நிலை உருவாக்குதல், 3. தம்முடைய உணர்வுகளை வெளிப்படையாகவும், உண்மையாகவும் வெளிப்படுத்தியும் மற்றவர்களின் கோப உணர்ச்சிகளைத் தற்காப்பு முறையில் விடையளிக்காமல், அப்படியே ஏற்றுக் கொண்டு ஒரு முன் மாதிரியாக இருத்தல், 4. தன்னை அலசிப் பார்க்கும் விதத்தைவிட விளக்கிப் பார்ப்பது நல்லது என அதற்கு ஊக்கமளித்தல், 5. குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் மோதல்களை அவர்களுக்கு உதவும் யோசனைகளாக மாறும்படி பார்த்துக் கொள்ளுதல், 6. குழலிற்கு வழிகாட்டல் தேவைப்படும் போது அறிவுரை தரும் விபரமறிந்தவனாகச் செயற்படுதல் போன்றவையாகும். <b>குழு வழிமுறை</b>: தன்னை மறைத்துக் கொண்டுள்ள முகமுடியைக் கழற்றி வைப்பது, சுதந்திரமானதும் உண்மையானதுமான உணர்வு வெளிப்பாடு, குழுவின் கலந்துரையாடல்களிலிருந்து வெளிப்படும் முடிவுகள் ஆகியவற்றிற்கு அழுத்தம் கொடுப்பது இந்த மருத்துவத்தின் கொள்கை, இதை அடைய மற்ற உறுப்பினர்கள் தங்களுடைய உண்மையான, நல்ல அல்லது கெட்ட உணர்வுகளைத் தக்கசமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். ஒரு தொல்லையின் உச்சகட்ட நிலைக்குத் தேவையான ஆதரவும், பிரியமும் அக்குழுவிலேயே வளர்த்து வரும். வாய்மொழியில்லாத உத்திகளை ஆயந்தப்படுத்தும் சந்திப்புகளில் உபயோகப்படுத்துகின்றனர். அவை கண்ணோடு கண், தொடுவதன் மூலம் உணர்த்துவது, நம்ப வைக்கும் பயிற்சிகள், பாதி அளவிலான அல்லது முழு அளவிலான உடை அவிழ்த்தல் போன்றவை வாய்மொழியிலான உத்திகள் எனப்படுபவை, ஒருவர் நடுவில் அமர்த்திருக்க அவரைப் பற்றிய குறை நிறைகளை மற்றவர்கள் யோசிக்காமல் அன்னி வீசுதல் ஆகும். சில குழுக்கள் ஆயத்தப்படுத்தும் சத்திப்புகள் வைத்துள்ளன. மற்றவை, குழு இணக்கத்தின் போக்கில் ஏற்பட விடுகின்றன. எது சரியானது என்பதற்கு முடிவான சாட்சியம் இல்லை. <b>குழுவிலிருந்து விடை பெறுதலும் உண்மையான வாழ்வுக்குத் திரும்புதலும்</b>: குழுவின் கடைசிச் சந்திப்பு, குழு உணர்வு எவ்வாறு இருந்தது என்னும், அது எவ்வகையில் வாழ்க்கை நடைமுறைக்கு உதவ முடியும் என்றும் அலசிப் பார்க்க உபயோகப்படுத்தப்படும். சிலருக்குத் தொடர்ந்து உதவுகிற சந்திப்புகள் அமைத்துக் கொடுக்கப்படும். அதிகச் சிக்கல்களை எதிர்நோக்கும் குழுக்களுக்கு நிருணயிக்கப்பட்ட முடிவு தான் என்று ஒன்றும் கிடையாது. <b>குழு உள மருத்துவ முறை ஓர் ஆய்வு</b>: இந்த மருத்துவ முறையின் உண்மையான பாதிப்புப் பற்றிய அறிவியல் புள்ளி விவரங்களில்லாமை, குழுத்தலைவர்களுக்குத் தேவையான அளவு பயிற்சி இல்லாமை, குழு உறுப்பினர்களைச் சரியாகத் தெரிந்தெடுக்காமை, குறுகிய நேர மாற்றம் ஏற்படும் வாய்ப்பும், அது நடைமுறை வாழ்க்கையில் உதவாமற் போதலும், குழுவினால் ஆராயப்பட்டு ஆனால் சரியாகத் தீர்த்து வைக்கப்படாத சில தனிப்பட்ட தொல்லைகள் வளர்த்துவிடும் நிலைமை, குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் பால் ஈடுபாடு அவர்களுடைய திருமணத்தைப் பாதித்தல் மற்றும் குழு அனுபலம் சில உணர்ச்சித் தடுமாற்றங்களுக்குக் காரணமாய்ச் சுட்டிக் காட்டப்படும். தியை ஆகியவை இந்த மருத்துவ முறை நன்மை பயப்பது என்ற கருத்துக்கு வர இயலாத தன்மையை உருவாக்கினாலும் சில திட்டங்கள் ஏற்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டால் இது தனிமனித உள மருத்துவத்தை விட குழு உணர்வு பல சிக்கல்களை, மிகவும் ஏற்புடையதாக இருக்கும் என நம்பலாம். ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.{{Right|<b>எம்.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Coleman, J.C.,</b> Abnormal Psychology and Modern Life, Dp. Taraporewala Sons & Co, Bombay, 1977.<noinclude></noinclude> 0q8avnhud7ejojlrq4871qyill3iwt9 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/12 250 643626 1935526 2026-05-20T06:50:13Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>-கிறேன்" என்று சொன்னார். சதம் அடிக்கிறேன் என்றால் நூறு. முதன் முதலாக நூறு கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை இந்த அவையிலே வைக்கிறேன் என்று சொன்னார். 1957-ஆம் ஆண்டு நூறு கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை வைப்பது அவ்வளவு பெரிய அதிசயமாக, இருந்தது. ஆனால் அந்த நூறு கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், காரியங்களையும் இன்றைக்கு ஐந்தாயிரம் கோடி, ஆறாயிரம் கோடி நிதிநிலை அறிக்கையிலே செய்யப்படுகின்ற காரியங்களையும், திட்டங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது; இதற்குமேல் விளக்கினால் அரசியல் ஆகிவிடும். இது ஒரு ஆன்மீகவிழா என்று அவர்களே பேசும்போது சொல்லியிருக்கின்றார்கள். ஆன்மீகத்திற்கு நான் விரோதி அல்ல. அதே நேரத்தில் ஆன்மீகத்தை பயன்படுத்திக்கொண்டு, அதை ஒரு போர்வையாகப் போர்த்திக்கொண்டு மக்களை மாக்களாக்க விரும்புகின்ற அந்தச் செயலுக்குத்தான் நானும் நான் சார்ந்துள்ள இயக்கமும் விரோதியே தவிர, ஆன்மீகத்திற்கு நாங்கள் என்றைக்கும் விரோதிகளாகச் செயல்படுகிறவர்களல்ல! {{c|{{larger|<b>ஒன்றே குலம்; ஒருவனே தேவன்<br> என்ற கருத்தில் சொல்லியிருப்பார்!</b>}}}} இங்கே சி.எஸ். அவர்கள், "தந்தை பெரியார் பிள்ளையார் சிலையைப் போட்டு உடைத்தார். அதற்குப்பிறகு ஏராளமான பிள்ளையார் கோயில்கள் 'தோன்றின" என்று சொன்னார். அதை மகிழ்ச்சியோடு சொன்னாரா அல்லது வருத்தத்தோடு சொன்னாரா என்று தெரியவில்லை. உடைக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிள்ளையார் வந்திருக்காதே என்ற அந்த ஆதங்கத்தோடுதான் சொல்லியிருப்பார் என்று கருதுகிறேன். ஏனென்றால் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதை அவரும் ஏற்றுக் கொண்டவர். எனவேதான் அந்தக் கருத்தில் சொல்லியிருப்பார் என்று கருதுகிறேன்.<noinclude>{{rh| |11| }}</noinclude> mg81gidv4o9pxcgrt90cqykv6svz0h5 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/13 250 643627 1935527 2026-05-20T06:52:07Z TVA ARUN 3777 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude> {{center|{{x-larger|<b>அண்ணா சொன்னது என்ன?</b>}}}} அப்பொழுது எங்கள் தலைவர் அண்ணா, பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்டு இயக்கம் நடத்திய அண்ணா அவர்கள், இந்த இயக்கத்தின் சார்பாக என்ன கருத்தைச் சொன்னார் என்பதை சி.எஸ். அறியாதவர் அல்ல. அப்போது அண்ணாவைப் பார்த்து கேட்டார்கள். பெரியார். பிள்ளையார் சிலைகளை தெருவில்போட்டு உடைக்கிறாரே; நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்" என்று கேட்டபோது அண்ணா சொன்னார்- "நான் பிள்ளையார் சிலையையும் உடைக்கமாட்டேன் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்று சொன்னார். அதுதான் இந்த இயக்கத்தின் கொள்கை, நடைமுறை. அதைப்போல இன்னொன்றையும் சி.எஸ். அவர்கள் சொன்னார். அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது திருத்தணியில் முருகனுக்கு நைவேத்தியம் செய்து அந்தப் பொங்கலைக் கொண்டுவந்து அண்ணாவிடம் கொடுத்தார்கள். இதைச் சாப்பிட்டால் நோய்தீரும் என்று கூறினார்கள். அண்ணா அதையும் வாங்கி உண்டார் என்று சி.எஸ். குறிப்பிட்டார். {{center|{{x-larger|<b>மாற்றாரின் மனம் நோகாதிருக்க<br> 'பிரசாதம்' சாப்பிட்ட அண்ணா!</b>}}}} பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலும்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலும்கூட அவை நாகரீகம் மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர் என்பது சி.எஸ். அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவருடைய கையிலேயே சில நேரங்களில் திருநீறு கொடுப்பதும் உண்டு. அதை மரியாதையாக வாங்கி மற்றவர்களிடத்திலே பெரியார் அவர்கள் கொடுப்பது உண்டு. திருநீறா தொடமாட்டேன் என்று அவர் மறுத்தது கிடையாது. அதைப்போலத்தான்<noinclude>{{rh| |12| }}</noinclude> cxt0cg1ll2ia2tpmelkvd4e2gzh2h18 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/14 250 643628 1935528 2026-05-20T06:53:18Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> அண்ணா அவர்கள் திருத்தணியிலே முருகனுக்கு நைவேத் தியம் செய்த பிரசாதத்தை நோய்தீரும் என்று கொடுத் தார்கள். அதை வாங்கிச் சாப்பிட்டபோது நோய் தீருகிறதோ இல்லையோ கொண்டுவந்து கொடுப்பவர்கள் மனம் புண் படக்கூடாது என்பதற்காக அதை வாங்கி அருந்தியிருக்கலாம். இன்னொன்றும் இருக்கலாம். அண்ணாவுக்கே தெரியும். நோய் தீராது. விரைவில் நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற உண்மை அண்ணா வுக்கே தெரியும். காரணம் பெரிய சிகிச்சைக்கெல்லாம் பிறகுகூட மேலும் மேலும் அந்த நோய் கிளைத்து கிளைத்து கிளம்பிவிட்ட காரணத்தால் அந்த நோயைப்பற்றி நிரம்ப நூல்களைப் படித்த அண்ணா அவர்கள், ஏற்கனவே அவரு டைய வீட்டிலே ஒருவருக்கு அந்த நோய் ஏற்பட்டு அதன் காரணமாக அந்த புற்றுநோய் பற்றிய தகவல்களை படித்த அண்ணா அவர்கள் இறுதி முடிவு இதுதான் என்று தெரிந் திருந்த காரணத்தால் அதை வாங்கிச் சாப்பிட்டார். எதற்காக சாப்பிட்டிருப்பார் என்றால், நாம் எப்படியும் பிழைக்கப் போவதில்லை. அவர்களுடைய மனம் வருந்தக்கூடாது என்பதற்காக சாப்பிடுகிறேன். ஆண்டவனுக்குப் படைத்த பிரசாதத்தைச் சாப்பிட்டாலும் அதனால் நோய்தீர்ந்து விடாது என்பதை காட்டுவதற்காகவும் சாப்பிடுகிறேன் என்றுகூட அண்ணா அதை சாப்பிட்டிருக்கலாம். (பலத்த கைதட்டல்) கழகத்தின் கடவுள் கொள்கை 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்'! இவைகளையெல்லாம் சொல்லுகிற காரணத்தால் ஆண் டவன் மறுப்பு இயக்கத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கி றோம் என்று யாரும் கருதக் கூடாது. திராவிடர் கழகத்தி லிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தபோதே பேரறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.கழகத்தின் கடவுள்<noinclude>{{rh| |13| }}</noinclude> ns718q0ukwihisrzuk8n2et6cagtc22 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/15 250 643629 1935529 2026-05-20T06:53:56Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> கொள்கை- "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதுதான் என்று பட்டவர்த்தனமாக வெளிப்படையாக அறிவித்திருக் கிறார். நாராயணகுரு விழாவிற்கு நாங்கள் வருகிறோம் என்றால் இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே திரு. நல்ல பெருமாள் அவர்கள் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு 88-ஆம் ஆண்டு இறுதியில் என்று கருதுகிறேன் என்னையும், நாஞ்சிலாரையும் அழைத்து வெகுவிமரிசையாக அந்த விழாவை நடத்தினார். அதிலே நண்பர் 'இந்து' ராம் போன்ற வர்களெல்லாம் கலந்துகொண்டார்கள். அந்த விழாவிலே கலந்துகொண்ட பசுமையான நினைவோடுதான் இந்த விழா விலும் நான் கலந்துகொண்டிருக்கின்றேன். நாராயணகுருவின் பெயர் விளங்க ஒரு தெருவுக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்ட மாத்திரத்தில் உடன டியாக அதை அன்று நான் ஏற்றிருந்த ஆட்சியின் சார்பாக செய்துமுடித்தற்கு இங்கே நன்றி கூறப்பட்டது. நன்றியை எதிர்பார்த்து அந்தக் காரியத்தை நான் செய்யவில்லை. ஒரு கொள்கை அடிப்படையில் நீங்கள் நினைவூட்டினீர்கள். அதைச் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வோடுதான் அந்தச்செயல் புரியப்பட்டது என்பதையும் நான் நன்றி தெரிவித்த நண்பர்களுக்கெல்லாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (பலத்த கைதட்டல்) அடிகளாரின் காலமும்- பெரியாரின் காலமும்! நாராயணகுருவின் காலம், வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் காலம், தந்தை பெரியாரின் காலம் இவைகளெல்லாம் ஒன்றுக்கொன்று அதிக இடை வெளியில்லாமல் தொடர்ந்து வருகின்ற காலங்களாகும். இராமலிங்க அடிகள் 1823-ஆம் ஆண்டு பிறந்து 1874-ஆம்<noinclude>{{rh| |14| }}</noinclude> 4p75xa2efwwmwgwfnneoyyrh385k96g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/812 250 643630 1935530 2026-05-20T06:55:32Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Kisker.G.W.,</b> The Disorganised Personality Me Graw Hill Kogakusha Ltd, New Delhi, 1977.<br> <b>Shanmugam, T.E..</b> Abnormal Psychology, Tata McGraw Hill publishing Co., Ltd, New Delhi, 1981. <b>குழு ஒழுங்குணர்வு</b>: ஒரு சில கடமைகள் அல்லது சிக்கல்களுக்காக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935530 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு ஒழுங்குணர்வு|784|குழு ஒழுங்குணர்வு}}</noinclude><b>Kisker.G.W.,</b> The Disorganised Personality Me Graw Hill Kogakusha Ltd, New Delhi, 1977.<br> <b>Shanmugam, T.E..</b> Abnormal Psychology, Tata McGraw Hill publishing Co., Ltd, New Delhi, 1981. <b>குழு ஒழுங்குணர்வு</b>: ஒரு சில கடமைகள் அல்லது சிக்கல்களுக்காக மேற்கொள்கின்ற முயற்சிகள் நன்மையே தரக்கூடும். என்று நம்பிக்கை கொள்வது மன உறுதி அல்லது ஒழுங்குணர்வு (Morale) எனப்படுகிறது, குழு ஒழுங்குணர்வு (Group Morale) என்பது தனித்தனி உறுப்பினர் தம் ஒழுங்குணர்வின் கூட்டுக் கவதையாகும். இது பெருமளவுக்கு ஓட்டும் தன்மையின் (Cohesiveness) செயலாகும்; ஒரு குழுவானது பிறரைக் கவரும் வண்ணம் இல்லாவிடிம், அதனுடைய நோக்கங்களோ, உறுப்பினர்களோ இரண்டுமோ ஒதுக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு உண்டு, பொதுவாக குழுவிலும், சமூகத்திலும் ஒரு பொறுப்புணர்வுடன் ஒழுங்குணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனவே பொறுப்பு (Commitment), பொறுப்புணர்வு (Responsibility) போன்றவை ஒழுங்குணர்விற்கு முதன்மையான காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் நடத்தையைக் குறிப்பிட்ட வகையில் மாற்றுகின்ற குழு ஒழுங்குணர்வானது, குழு மன உறுதி எனக் குறிக்கப்படுகிறது. குழுவின் மீது, அதன் உறுப்பினர்கள் கொண்டிருக்கும் மதிப்புப் பற்றிய பொதுவான அளவினை ஒழுங்குவணர்வு குறிக்கிறது. குழுவின் உறுப்பினனாக இருப்பதற்கு மனிதன் தரும் முதன்மையினைப் பொறுத்தே இது அமையும், குழுவின் உறுப்பினர்கள் அதிகமாக மதிக்கப்படும் பொழுது குழுவானது தன் தேறிகளைச் (Norms) செயற்படுத்த இயலுகிறது. குழுவினனாக இருப்பதை மனிதன் அதிகமாக விரும்புவதால் அவன் அக்குழுவின் தேவைகளை நிறைவு செய்யக் கடினமாக உழைப்பான். மாறாக, அவன் குழுவின் உறுப்பினனாக இருப்பதை விரும்பாவிட்டால் குழுவின் நெறிகளைப் பின்பற்ற மாட்டான், குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக ஒருவருக்கொருவர் ஆழ்ந்து ஒன்றியிருந்த போதிலும் (Identification), குழுவின் செயல்களுக்கு அனைவரும் தங்களுடைய முழுத்திறமையாலும் உதவியளிக்கின்றனர் என்று ஒவ்வொருவரும் உணர்த்தபோதிலும், குழுச் செயல்கள் அனைத்தும் விரும்பப்படுகின்ற பயனைத் தருபவை என்ற பொதுவான உடன்பாடு இருந்தால் மட்டுமே ஒழுங்குணர்வு மிகுந்திருக்கும். குழு உறுப்பினர்கலிடையே கருத்து வேறுபாடு பூசம் இன்னபிற வடிவங்களில் அவர்களிடையே முரண்பாடு இருந்தாலும், குழுத்தலைவர்களின் தோக்கங்களிலோ திறமைகளிலோ அவ நம்பிக்கை இருந்தாலும், குழுவின் எதிர்காலம் பற்றிய நிலையற்ற தன்மை, குழு நெறிகளின் உண்மை நிலை பற்றிய ஐயம் இருந்தாலும் உறுப்பினர்களின் ஒன்றுதல் அலுவற்றுப்போய் ஒருவித ஒழுக்கச் சிதைவு தோன்றும் என இலெபயர் (Lapiere) பிரான்சு வொர்த்து (Fransworth) ஆகிய அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு குழுவில் ஒழுக்கச் சிதைவு இருக்கும் பொழுது, கிளைச் குழுக்கள் தங்களுக்கெனக் கிளைத் தலைவர்களைக் கொண்டு சிறு குழுக்களை (Cliques) அமைத்து விடுகின்றன. அத்தலைவர்கள் தங்களுக்குள்ளும் எதிர்ப்பைத் தெரிவிப்பவர்களாக இருக்கலாம். இது முழுக் குழுவின் திறமைமாக் குறைக்கின்றது. மற்ற காரணிகளுக்காகச் செயற்படும் ஒரு குழுவானது அந்நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டோடும், இணைப் போடும் இருப்பது எளிதாக இயலுகிறது. எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலகப் போரின் போது நடந்த ஆய்வுகள், பயிற்சி முகாமில் மிக உயர்ந்த ஒழுங்குணர்வு உடையவர்களாகத் தரப்படுத்தப்பட்ட காலாட்படைப் பிரிவினர் கூட போர்க்களத்தில் ஒற்றுமை குலைந்து இருந்தமையினைக் காட்டின. குழ அடைவதற்கான ஒரு தேசிடையான குயில் கோள் இருந்தல், குழு உறுப்பினரிடத்தில் ஒருமித்து நிற்கும் உணர்ச்சி, குழுவிற்கு வரும் அபாயத்தைத் தெரிந்திருத்தல், நிலைமைகளைச் சீர்திருத்தி இலக்குகளை அடைய முடியும் என்ற திடநம்பிக்கை, குழுவின் குறிக்கோளை நோக்கி முன்னேறுவதை அறிந்திருப்பது போன்ற ஐந்து காரணிகள் நல்லதொரு ஒழுங்குணர்வுக்கு இன்றியமையாதனவாகும் என வாட்சன் (Watson) என்ற அறிஞர் கூறுகிறார். பொதுவாக வெற்றி ஒரு குழுவின் ஒழுங்குணர்வை முன்னேற்றவும், துன்பம் அதனைக் குறைக்கவும் செய்கிறது. செழுமையான குடும்பத்தின் உறுப்பினர்கள் சமூக பொருளாதார அளவில் குடும்பம் முன்னேறும் போது ஊக்கத்தோடும், நம்பிக்கையோடும், ஒற்றுமையாக உழைப்பார்கள், போலலேகேளிக்கைக் குழு (Club) வளரும் பொழுது, அதன் உறுப்பினர்கள் மிகுந்த ஊக்கத்தோடு இருப்பார்கள் களத்தில் வெற்றியடைந்துள்ள படை ஒன்று அடுத்த செயலில் நுழையும் பொழுது, தோல்வியடைந்து இருக்கும் படையைக் காட்டிலும் மிகுந்த ஆர்வத்தோடு நுழையும் என்பது தெளிவு. ஆனால், மிகுந்த ஒழுங்குணர்வும் வெற்றியும் ஒரே முறையில் இணைந்தவை என முடிவு செய்ய முடியாது. மிகுந்த ஒழுங்குணர்வு வெற்றிக்குக் கொண்டு செல்லலாம். சிறந்த வெற்றியின் காரணமாக மனிதன் தன்<noinclude></noinclude> kefncy5m3p854csibflmy5qkdmhzzfn பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/16 250 643631 1935531 2026-05-20T06:56:36Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்தவர். நாராயணகுரு 1854-ஆம் ஆண்டு பிறந்து 1988-ஆம் ஆண்டு வரை இருந்து வாழ்ந்தவர். பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்தவர். எனவே நாராயண குரு பிறந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் பிறந்தார். பெரியார் வாழும் பொழுதும் நாராய்ணகுரு வாழ்ந்தார். அதைத்தான் இங்கே சி.எஸ். அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார். சச்சிதானந்தசாமி அவர்கள் பேசும் போதும் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டம் 1984-ஆம் ஆண்டு தந்தை பெரியார் சென்று முடுக்கிவிடப்பட்ட அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மேலும் நான்கு ஆண்டுகள் நாராயண குரு வாழ்ந்து 1988-ஆம் ஆண்டுதான் மறைந்திருக்கிறார். நாராயணகுருவின் வாழ்க்கைச் சரித்திரத்தை நான் படித்த நேரத்தில் அவர் மிகச் சாதாரணமான சாமானியமான ஒரு குடும்பத்தில், இன்னும் சொல்லப்போனால் ஒதுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில், இங்கே குறிப்பிட்டார்களே, கேரளத்தைப் பற்றி விவேகானந்தர் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்று. அப்படிப்பட்ட கேரள மாநிலத்தில் ஈழவர் சமுதாயத் திலே பிறந்து எல்லா வகையிலும் அடக்கப்பட்டு ஒதுக்கப் பட்டு தள்ளிவைக்கப்பட்ட சூழ்நிலையிலே இருந்த சமுதாயத்திலே சாதாரண குடும்பத்திலே பிறந்தவர் நாராயணகுரு. இளம்பிராயத்தில் "நாணு" என்றுதான் அவர்களுடைய வீட்டில் அழைப்பார்கள் என்று சரித்திர குறிப்பு காட்டுகிறது. திருக்குறளில் நாணுடமை என்பதற்கு; ஒரு தவறு தன்மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக அஞ்சுகின்ற தன்மைக்குப் பெயர்தான் நாணுடமை என்றார் வள்ளுவர் மிகப்பொருத்தமாக. அந்த சின்னஞ்சிறு பிராயத் திலேயே நாராயணகுருவை அவரது குடும்பத்தார் நாணு என்று சுருக்கமாக பெயரிட்டு அழைத்திருக்கின்றார்கள். அவர் வளர்ந்து இன்றைக்கு நம்முடைய நெஞ்சமெல்லாம் திறைந்து விளங்குகிறார் என்றால் அவருடைய கொள்கை- கோட்பாடுகள், துணிச்சலாக, புரட்சிகரமாக எடுத்துவைத்த கருத்துக்கள் இவைகளின் காரணமாகத்தான். ஏறத்தாழ<noinclude>{{rh| |15| }}</noinclude> mh92k44azsdz4bxruechjmobt4q28jl பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/17 250 643632 1935532 2026-05-20T06:57:19Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து ஒரு எழுபத்து நான்கு ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் கேரளத்தில் மாத்திரம் அல்லாமல் தமிழகத்திலும் உலாவி, தமிழக மாந்தர்களோடும் பழகி, தமிழையும் கற்று, தமிழிலும் அருமையான கவிதை, கட்டுரைகளை தீட்டுகின்ற வல்லவராகத் திகழ்ந்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கருத்தையும் நிலை நாட்டியவர். அவர் கோயில் கட்டுவதைப் பற்றியும் அங்கே எந்த உருவத்தை வணங்க வேண்டும் என்று சொன்னார் என்பதைப் பற்றியும் நல்லபெருமாள் அவர்கள் இங்கே குறிப்பிட்டார். அவர் முதன் முதலாக ஒரு கோயிலை அருவிப்புரம் என்கின்ற ஊரிலே கட்டினார். அந்தக் கோயிலை கட்டும்போது அங்கே உள்ள நம்பூதிரிகள் எதிர்த்தார்கள். ஈழவர்களை நம்பூதிரிகள் எதிர்ப்பது என்பது அன்று முதல் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிற காரியம். எனவே அப்போதே நம்பூதிரிகள் அந்த ஈழவப் பெருமகன் நாராயணகுரு உருவாக்கிய அந்தக் கோயிலை கட்டக் கூடாது என்று பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் களைப் பார்த்து நாராயணகுரு சொன்ன வாசகம் என்ன தெரியுமா? நான் நம்பூதிரிகளின் கடவுளை இங்கே பிரதிஷ்டை செய்யவில்லை. எனவே என்னை நீங்கள் யாரும் எதிர்க்க உங்களுக்கு தகுதி கிடையாது. நான் உங்கள் கடவுளை இங்கே பிரதிஷ்டை செய்யவில்லை என்று அழுத்தம் திருத்த று மாக திட்டவட்டமாகக் கூறினார். தோல்வியை ஒப்புக் கொண்ட திவான் ராஜகோபாலாச்சாரியார்! அவரை திருவாங்கூர் திவான் ராஜகோபாலாச் சாரியார் என்று பெயர் பெற்ற ஒருவர், அவருடைய ஆசிர மத்தில் வந்து சந்தித்தார். சந்தித்து இருவருக்கும் இடையே 16<noinclude>{{rh| |16| }}</noinclude> 1wv40oc35mk2dhfj0m6k0p0ahm74r2o பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/18 250 643633 1935533 2026-05-20T06:57:28Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935533 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> ஒரு வாக்குவாதம். ராஜேகோபாலாச்சாரியார் சொன்னர்- நீங்கள் 'ராஜாஜியை எண்ணிக்கொள்ளக்கூடாது. நான் திருவாங்கூர் சமஸ்தானத்து திவானை சொல்கிறேன். அவர் சொன்னார் சாதிப்பிரிவு என்பது இயற்கையான தத்துவம். ஒருவரைப் பார்த்தாலே இவர் என்ன சாதி என்று புரிந்து கொள்ளமுடியும் என்பது அந்த ஆச்சாரியாருடைய வாதம். ஆனால் இதை நாராயணகுரு ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக தன்னுடைய ஆசிரமத்தில் இருந்த மாண வர்களையெல்லாம் அழைத்தார். அவர்களை அவர்கள் கற்ற சுலோகங்களைச் சொல்லச் சொன்னார். அந்த சுலோகங்களை அந்த மாணவர்கள் சொன்னார்கள். சொன்னவுடனே நாராயணகுரு அந்த ஆச்சாரியாரைப் பார்த்து கேட்டார். எல்லோரும் ஒரே மாதிரியாக சுலோகங்களைச் சொல்லி யிருக்கிறார்கள். இங்கே வரிசையாக இருக்கின்ற இவர்களைப் பார்த்து யார் என்ன சாதி என்று உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டார். ராஜகோபாலாச்சாரியார் தலைகுனிந்து நின்றார். தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். நாராயணகுருவிடத்திலே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இப்படி ஒரு செயல்பாட்டின் மூலமாக தன்னுடைய தத்துவத்திற்கு, தன்னுடைய கொள்கைக்கு வெற்றியைத் தேடுகின்ற ஆற்றல் பெற்றவராகவும் நாராயணகுரு இருந் தார். அவர் அந்த ஒரு கோயில் மாத்திரம் அல்ல. அருவிப் புரம், குளத்தூர், திருச்சூர், பாலக்காடு, கண்ணனூர் என்று சுமார்பத்து அல்லது பன்னிரெண்டு கோயில்களைக் கட்டி னார். இந்த பன்னிரெண்டு கோயில்களும் கட்டி முடித்த பிறகு அவருடைய மாணவர்கள் மேலும் கோயில்களைக் கட்டுவதற்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துவந்த பிறகு அவர் சொன்னார். இதோடு போதும் கோயில் என்றார். இதைத் தான் நாங்களும் சொல்கிறோம். இருப்பது போதும் என்று சொல்கிறோம். 17<noinclude>{{rh| |17| }}</noinclude> 6w1gyz3pmcg93nbb89s13q00t0krlt6 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/19 250 643634 1935534 2026-05-20T06:57:53Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> கோயில் கட்டுவதை நிறுத்தி பள்ளிக் கூடங்கள் கட்டுங்கள்! பன்னிரெண்டு கோயில் பதிமூன்று கோயில் கட்டிய பிறகு மேலும் கோயில் கட்ட இடம் பார்த்தபோது இதோடு கோயில் போதும். இனிமேல் கட்டுவதெல்லாம் பள்ளிக் கூடங்களாக இருக்கட்டும் என்று சொன்னவர் நாராயண குரு. அவர் கட்டிய கோயில்களில் எந்த உருவத்தையும் வைத்து அவர் வணங்கச் சொல்லவில்லை. அவர் கட்டிய கோயில்களில் எழுதப்பட்டவாசகம் சத்தியம், தயை, தர்மம். இதைத்தான் நாம் சரியான தமிழ்ச் சொல்லை புரிந்து புரிந்து கொள்ளாமல் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம். சத்தியம் என்பது-வாய்மை அல்லது உண்மை. தயை-இரக்கம், தர்மம் என்றால் இன்னும் சரியான பொருள் அளிக்கப்படவில்லை. தர்மம் என்றாலே ஒருவர் ஒருவருக்குச் செய்வது தர்மம் என்கிறோம். அல்ல, தர்மம் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல்-நேர்மை. இதைத்தான் அந்த ஆலயங்களில் எழுதி அதை வைக்கச் சொன்னார். வாய்மை-இரக்கம்-நேர்மை. இதுதான் கடவுள் இவற்றை வணங்குங்கள் என்று சொன்னார். கண்ணாடியை வணங்குங்கள்! அதற்குப் பிறகு ஒரு காலகட்டத்தில் ஒரு கண்ணாடியை பதிக்கச்செய்து அந்தக் கண்ணாடியை வணங்குங்கள் என்றார். கண்ணாடியை வணங்கினால் என்ன ஆகும். தன்னையேதான் வணங்கிக்கொள்வான். இதைத்தான் சிவவாக்கியர் அன்றைக்கே சொன்னார்- “நட்ட கல்லை தெய்வம் என்று நாலும் புட்பம் சாத்தியே சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ<noinclude>{{rh| |18| }}</noinclude> i5yzq15wlpa4fe3tojbbe9fq6kp6wmm பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/20 250 643635 1935535 2026-05-20T06:58:17Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" என்று பதினெட்டு சித்தர்களில் ஒரு சித்தரான சிவவாக் கியர் சொன்னதைத்தான் நாராயணகுரு மெய்ப்பித்துக் காட்டினார். இதோ இருக்கிறான் நாதன். ஆண்டவன். நின்று பார் கண்ணாடியை! நீதான் ஆண்டவன். மனசாட்சிதான் ஆண்டவன் என்று கண்ணாடியைக் காட்டி இதுதான் கடவுள் என்று உணர்த்திய பெருமை நாராயணகுருவுக்கே உண்டு. வேறுபாட்டிற்கும் -முரண்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்! இன்றைக்கு இருக்கின்ற சங்கடமெல்லாம் சி.எஸ். கூட வருத்தப்பட்டார். மதம் இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு சீர்த்திருத்தங்களைச் சொன்னால் அவை ஏற்கப்படுவதில்லை என்ற கருத்தைச் சொன்னார். நான் அதில் அதிகமாக முரண்படவில்லை. வேறுபடுகிறேன். வேறுபடுவதற்கும், முரண்படுவதற்கும் பெரிய இடைவெளி உண்டு. பாலுக்கும், தண்ணீருக்கும் இடையில் உள்ளதற்குப் பெயர் வேறுபாடு. பாலையும் தண்ணீரையும் சேர்த்தால் இரண்டும் ஒன்றாகிவிடும். அது மாறுபாடு. எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் இடையில் உள்ளது முரண்பாடு. இரண்டையும் சேர்த்தால் தனித்தனியாகத்தான் இருக்கும். எனவே அவர் சொன்ன அந்த பாலும்- தண்ணீரும் என்கின்ற வேறுபாட்டை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த வேறுபாட்டைத்தான் இங்கே விளக்குகின்றேன் என்ன ஆகிவிட்டது. நான் சிவவாக்கியர் சொன்னார் அல்லவா? /“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா. 19<noinclude>{{rh| |19| }}</noinclude> 5e78spbfw5bkglefmlfj2h7dv9zr13n பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/21 250 643636 1935536 2026-05-20T06:58:41Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம். கறிச்சுவை அறியுமோ" என்று கேட்டார் அல்லவா சிவவாக்கியர். என்ன செய்தார்கள் நம்மவர்கள் ? அதெல்லாம் பெரியவாள் சொல் லலாம். நம் சொல்ல முடியாது என்று அதை ஏற்றுக்கொள் ளத் தயாராக இல்லை. அதை ஏற்றுக்கொண்டு ஒரே கடவுள் என்பதை எண்ணிச் செயல்பட நாம் தயாராக இல்லை. அவர்களையே கடவுள்களாக ஆக்கி நாம் நம்மை ஏமாற்றிக் கொண்டோம். மற்றவர்களையும் ஏமாற்ற புறப்பட்டு விட்டோம். புரட்சிகரமான கொள்கையுடையோரை தெய்வங்களாக மாற்றிவிட்டோம் உத்தமர் காந்தியடிகள் ஒரே கடவுள் உண்டு என்று சொன்னால் என்ன செய்தோம். காந்தியையே கடவுள் ஆக்கு. புத்தர்- அவரையே கடவுள் ஆக்கு. புத்த ஆக்கு. புத்த அவதாரம். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரத்திலே பௌத்தாவதாரம் ஒன்று என்று புத்தரையே அவதாரமாக்கி விட்டோம். மகாவீரர் அவர் ஒரு அவதாரம். நல்ல கொள்கைகளை, புரட்சிகரமான கொள்கைகளை, சமுதாயத்திற்குத் தேவை யான கொள்கைகளைச் சொன்னவர்களையெல்லாம் அவர் களையே அவதாரமாக்கி அவர்களுடைய கொள்கைகளை அழித்துவிட்டோம். அவர்களுக்கு சிலை வைக்கிறோம். கோயில் கட்டுகிறோம். ஆனால் கொள்கைகள் என்ன ஆயின? அவைகள் குழிக்குப் போய் விட்டன. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து பெரியாரையே, கூட தெய்வமாக ஆக்கி விடுவோமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. (பலத்த கைதட்டல்) 20<noinclude>{{rh| |20| }}</noinclude> ahm73oycf1wm3uzvidzv5k94kjnqcf4 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/26 250 643637 1935537 2026-05-20T06:59:55Z TVA ARUN 3777 cover page 1935537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>{{raw_image|கேரளத்து வள்ளலார்.pdf/26}}<noinclude>{{rh| |25| }}</noinclude> adn41w8j0341xrpm8ne47u6eyfv3t35 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/25 250 643638 1935538 2026-05-20T07:00:19Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> பிறந்தவன் பஞ்சமன்- உள்ளங்காலில் பிறந்திருப்பான் போலிருக்கிறது அவன். இப்படி ஐந்து சாதிகளுக்கும் பிரம் மாவைக் காட்டி மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். வாதத்திற்காக அப்படியே உண்மையென்று வைத்துக்கொள்வோம். அத்தி மரம் இருக்கிறது பார்த்திருப்பீர்கள். அத்தி மரத்தில் உச்சியிலும் காய் காய்க்கிறது. கிளையிலும் காய் காய்க்கிறது. அடி மரத்திலும் காய் காய்க்கிறது. வேரிலும் காய் காய்க்கிறது. எல்லாம் அத்திக்காய்தான். வேரில் காய்த்த. காய் வெண்டைக்காய். கிளையில் காய்த்தகாய் புடலங்காய். அடிமரத்திலே காய்த்தகாய் பரங்கிக்காய் என்றா சொல் கிறோம்? எல்லாம் அத்திக்காய்தான் (பலத்த கைதட்டல்) எங்கு பிறந்தாலும் அனைவரும் மனிதர்கள்தான் அதுமாதிரி பிரம்மாவின் முகத்திலே பிறந்தாலும், தோளிலே பிறந்தாலும், தொடையிலே பிறந்தாலும், காலிலே பிறந்தாலும் எல்லோரும் மனிதன்தான் என்கின்ற அந்த எண்ணத்தை இன்றைக்கு நாம் உருவாக்காத காரணத்தால் தான் இத்தனை சாதிச்சச்சரவுகள். இவைகளையெல்லாம் சீர்த்திருத்துவதற்கு எத்தனையோ, மகான்கள் பிறந்தார்கள். எத்தனையோ பெருமக்கள் பிறந்தார்கள். எத்தனையோ புரட்சிக்காரர்கள் பிறந்து பணியாற்றியும்கூட இன்னும் இந்தச்சமுதாயம் சீர்திருந்தவில்லை. இருந்தாலும் அதற்காக நாம் அதை விட்டுவிட்டு பின்னடையக் கூடாது. தொடர்ந்து தொண்டாற்றுவோம். எதுவும் முடியாது என்று விட்டுவிட வேண்டாம். முடிந்தவரையில் தொடருவோம், தொடருகிற வரையில் தொண்டாற்றுவோம். நம்முடைய தொண்டுக்குக் கிடைக்கின்ற மரியாதை மதிப்பு கிடைக்கட்டும். பயன் கிடைக்கட்டும். அந்தப்பயன் கிடைக்கின்ற அளவிற்கு நமக் கெல்லாம் அந்த வல்லமையை நாராயணகுருவின் வாழ்க்கை வழங்கட்டும் என்று கூறி விடை பெறுகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் உரையாற்றினார். 24<noinclude>{{rh| |24| }}</noinclude> bxqvqlq8gw1ad523ecadd3erh8a0hna பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/24 250 643639 1935539 2026-05-20T07:00:32Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> ஆனால் என்னுடைய கொள்கையை இன்னொருவருடைய உள்ளத்திலே திணிக்க நான் விரும்பவில்லை. எதையும் திணிக்கக்கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். எனவே திணிக்க விரும்பவில்லை. ஆனால் சாதியும், மதமும் நாட்டில் இந்த அளவிற்கு கேடுகளை உண்டாக்கியிருப்பதற்குக் காரணம் என்ன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? இவைகளுக்கெல்லாம் அடிப்படையான புராணங்கள், இதிகா சங்கள் இவைகளெல்லாம் இருக்கின்றன. ஆனால் புராணங் களையோ, இதிகாசங்களையோ நாம் விமர்சித்தால் அதற்குக் கூட நாத்திகப்பட்டத்தைக் கட்டுவது சரியல்ல என்பதுதான் என்னுடைய வாதம். எப்படி சாதி உருவாயிற்று? வர்ணாசிரமத்தை நாட்டிலே நிலைநாட்ட வேண்டும் என்று எண்ணுகிறவர்களெல்லாம் இன்றைக்கு நாட்டிலே பெரியவர்களாக பூஜிக்கப்பட வில்லையா? இங்கே நாராயணகுருவின் சிலைக்கு முன்னால் நின்று கொண்டு பேசுகிறோம். அவருடைய பெயரால் பத்திரிகை வெளியிடுகிறோம். வர்ணாசிரமத்தை வேரறுக்க வேண்டும் என்று கருதியவர் அவர். சாதி மத பேதம் கூடாது என்று கருதியவர் அவர். அதேநேரத்தில் இன்றைக்கு வர்ணாசிரமத்தை நாட்டில் நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகின்றவர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை யும் மறந்துவிட முடியுமா? என்ன காரணம் சொன்னார்கள். ஏன் வர்ணாசிரமம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று சொன்னார்கள் ? ஏன் இத்தனை சாதிகளைச் சொன்னார்கள்? ஐந்து சாதிகளையும் காட்டி மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன். தோளிலே பிறந்தவன் சத்திரியன், தொடையிலே பிறந்தவன் வைசியன். காலிலே பிறந்தவன் சூத்திரன், அதற்கும் கீழே 23<noinclude>{{rh| |23| }}</noinclude> gh4ekd9t583gdtgkwmqrpms455dwqbv பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/23 250 643640 1935540 2026-05-20T07:00:59Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude>மூன்று காலம் அதற்கு முன்பே இருந்த சித்தர்கள்காலம், புத்தர்காலம், சமணர்கள்காலம், அப்பொழுதெல்லாம் சொல்லப்பட்ட கருத்துக்களை நாம் சரியாக ஏற்றுக்கொள் ளாத காரணத்தால் அவர்களையெல்லாம் தெய்வங்களாக்கி அவர்களை வழிபடுவதற்கான முறைகளை நாம் செய்துவிட்ட காரணத்தாலேதான் இன்றைக்கு இத்தனை சாதிகள், இத்தனை மதங்கள், இத்தனை வேறுபாடுகள், மனிதநேயமற்ற மதச்சண்டைகள் நாடு முழுவதும் ரத்தக்களரி ஏற்படுகின்ற அளவிற்கு ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்தல் ஒருவர் ஆலயத்தை ஒருவர் இடித்தல் ஒருவருடைய மதச்சின்னத்தை மற்றவர்கள் மாசுபடுத்துதல், தகர்த்தல் என்கின்ற அளவிற்கு இன்றைக்கு நிலைமைகள் ஏற்படுகின்றன. எனது' கொள்கையை மற்றவரிடத்திலே திணிக்க விரும்பவில்லை பேசிக் சாதியைப் பற்றி இன்றைக்கும் நாம் கொண்டிருக்கிறோமே. இவ்வளவு சீர்த்திருத்தக்காரர்கள், புரட்சிக்காரர்கள் இவ்வளவு பேர் பிறந்து வளர்ந்து தொண் டாற்றியும்கூட, சாதியை மறந்துவிட்டோமா? இல்லையே. மதத்தை வைத்துத்தான் அதனுடைய நம்பிக்கையோடுதான் இவைகளையெல்லாம் செய்யவேண்டும் என்று சி.எஸ். அவர் கள் எண்ணுவதுபோல எண்ணினாலும் கூட, அதை வைத்துச் செய்ய முடியவில்லையே. அந்தக் கோபத்திலேதான் பெரியார் மதம்கூட வேண்டாம் என்றார். இதற்கெல்லாம் காரணம் கடவுள் என்றால் அந்தக் கடவுள்கூட வேண்டாம் என்றார். அப்படிச் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ள பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாத காரணத்தால் பேரறிஞர் அண்ணா ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன், என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நான் நாத்திகனா இல்லையா ? தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டா, இல்லையா என்பது வேறு விவகாரம். 22<noinclude>{{rh| |22| }}</noinclude> ptt14blkert0eppj7zrjp5p5obdrzj6 பக்கம்:கேரளத்து வள்ளலார்.pdf/22 250 643641 1935541 2026-05-20T07:01:18Z TVA ARUN 3777 எழுத்தாக்கம்_நிலை_1 1935541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TVA ARUN" /></noinclude> நாம் ஏமாறுவதைத் தவிர மற்றவரையும் ஏமாற்றுகிறோம். எனவே அவர்களின் கொள்கைகளை, அவர்களின் லட்சியங்களை குழிதோண்டிப் புதைக்க அவர்களைப் பெருமைப்படுத்தி, அவர்களுடைய கொள்கைகளை நாம் இன்றைக்கு இழந்து கொண்டிருக்கிறோம். எனவேதான் நான் சொல்கின்றேன். நாராயணகுருவையும் நாம் அப்படி ஆக்கி விடக்கூடாது. நாராயணகுருவை ஒரு புரட்சிக்காரராக, மறுமலர்ச்சியின் தூதுவராக, சி.எஸ். அவர்கள் குறிப்பிட்ட தைப்போல, ஆன்மீகத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து நல்ல கருத்துக்களை மனிதன் வாழ்வதற்காக எடுத்துச் சொன்ன வித்தகராக நாம் அவரை மனதில்வைத்துப் போற்றி, அவருடைய கொள்கைகளைப் போற்றுவதின் மூலம் அவர் வழி நிற்கிறோம் என்பதை நிலை நாட்ட வேண்டுமேயல்லாமல் அவரை தெய்வமாக ஆக்குவ தால் நம்மையும் ஏமாற்றிக்கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றுகின்றோம். அதை ஒரு பிழைக்கும்வழியாகவே நாட்டிலே சிலபேர் கடைபிடித்துவிட்ட காரணத்தாலேதான் இவ்வளவு அல்லல்களும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றன. சாதி சாதி என்று பேசுகிறோம். ஒரேசாதி. ஒரே மதம். ஒரேகடவுள் என்று அவர் சொன்னார். அதை இங்கே பேசியவர்களெல்லாம் எடுத்துக் காட்டினார்கள். இது இன்று நேற்றல்ல. ராமலிங்க அடிகள் சொல்லாததா? அவரே சொன்னார். "சாதியிலே மதங்களிலே சாத்திரச் சந்தடியிலே” என்று சாடினார்! "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக...." என்று கூறினார். எனவே, ராமலிங்க அடிகள் காலம், நாராயணகுரு காலம் அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் காலம். இந்த 21<noinclude>{{rh| |21| }}</noinclude> pgmez9e68garpp95re7xmrqjtg1e3lh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/813 250 643642 1935546 2026-05-20T07:20:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிலையை இழப்பதற்குக் காரணமாதல் போன்றே ஒரு குடும்பம் அல்லது ஒரு படையின் ஒழுங்குணர்வுச் சிதைவிற்கும், அதன் ஆதாரங்களின் சிதைவிற்கும் கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு ஒழுங்குணர்வு|785|குழு ஒழுங்குணர்வு}}</noinclude>நிலையை இழப்பதற்குக் காரணமாதல் போன்றே ஒரு குடும்பம் அல்லது ஒரு படையின் ஒழுங்குணர்வுச் சிதைவிற்கும், அதன் ஆதாரங்களின் சிதைவிற்கும் காரணமாகிறது. இதுபோன்றே இன்னல்கள் நிறைந்த ஒரு குடும்பமானது தன்னுடைய இடர்களுடன் இணைந்து போகப் பெருமாாவு போராட வேண்டி உள்ளது. ஆங்கிலேயர் இரண்டாம் உலகப் போரில் தன்கிர்க்கில் (Dunkirk) பின் வாங்கிய போது, அவர்களின் ஒழுங்குணர்வு அதிகமாயிற்று. பரத்து தின்று செருமானியப் (German) படையைப் பின்னர் அவர்களால் வெற்றி கொள்ள இயன்றது. இவ்வாறாக வெற்றி அல்லாத பிற காரணிகளும் குழு ஒழுங்குணர்வை உறுதி செய்வதில் இடம் பெற்றுள்ளன. இக்காரணிககுள் குழுவின் பரம்பரை வழக்கங்களும், அதன் தலைவரின் நடத்தையும் மிக முக்கியமானவையாகும். துன்பத்தில் (in the face of adversity), நீண்ட பழமையோடும் சிறந்த பரம்பரை வழக்கங்களோடும் உள்ள குழுவானது மிகுந்த ஒழுங்குணர்வைப் பாதுகாக்கும். அக்குழுவின் உறுப்பினர்கள் சமூக வயப்படுத்தப்பட்டும் அவர்கள் உயரிய பரம்பரை வழக்கங்களை மதிக்கற்ரிக்கப்பட்டும் இருப்பதே இதற்குக் காரணமாகும். மாறாக, புதிதாகத் தோன்றிய குழு துன்ப வயப்படும் பொழுது எளிதாக ஒழுக்கச் சிதைவினை அடையலாம். சமூகமயமாகாத நிலை இதற்கு ஒரு காரணியாகும். குழு ஒழுங்குணர்வைப் பாதிப்பதில், தலைமை முதன்மையிடம் பெறுகிறது. நீண்டதொரு பரம்பரையினைப் பெற்றுள்ள குழக்களில் தலைமை, புதிதான குழுக்களைப் போன்று சிறப்பாக மதிக்கப் பெறாமல் அமையலாம். வெற்றியிலும், தோல்வியிலும் குழு ஒழுங்குணர்வை நிலை நிறுத்த, தலைவன் சிறப்பானதொரு பங்கு வகிக்க வேண்டியவனாக உள்ளான். ஒழுக்கச் சிதைவானது, குழு வெற்றியின் போதும் தோல்வியின் போதும் நிகழலாம். இவ்வொழுக்கச் சிதைவினைத் தடுப்பதில் பரம்பரையைப் போன்றதொரு முதன்மையான பங்கினைத் தலைவன் வகிக்கிறான். மிகுந்த ஒழுங்குணர்வோடு (High Moral) கூடிய ஒரு குழுவின் செயல்களில் பங்கு பெறுதல், குழுவின் உறுப்பினர்களைத் தூண்டவும், மனநிறைவடைவிக்கவும் செய்கிறது. இதற்கு மாறாக, ஒழுக்கச் சிதைவையுடைய ஒரு குழுவின் செயல்களில் பங்கு பெறுதல், அச்சம் தோன்றச் செய்கிறது. மக்கள் தங்கள் முழு முயற்சியுடன் ஈடுபடவும், விருப்போடும், ஊக்கத்தோடும் குழுநெறிகளுக்கு இணங்கவும் செய்வர். பொதுவாகக் குழுக்கள், ஒழுங்குணர்வைப் பல தரங்களிலே கொண்டுள்ளான. உட்குழக்க (In-Groups) மிகுந்த அளவிலான ஒழுங்குணர்வைத் தங்களுக்காகவும், குறைந்த அளவிலான ஒழுங்குணர்வை வெளிக் குழுக்களுக்காகவும் (Out-groups) கொண்டுள்ளன. மிகுந்த ஒழுங்குணர்வுள்ள ஒரு குழுவானது அதனை ஒன்றுபடுத்தி வைத்துக்கொள்ள, அதிகமான உள்ளார்ந்த வலிமையைக் கொண்டுள்ளது. இது, தகராறுகள், மோதல்கள் போன்றவை இல்லாமல், உறுப்பினர்களை அமைதியாக ஒருங்கிணைத்துச் செயற்படவும், நினைக்கவும் செய்கிறது. மேலும், குழு நலமானது வளர்ச்சியுறுவதற்கு உறுப்பினர்களின் பொதுவான விருப்பத்தைக் கொள்ளவும், தலைவனுக்கு உண்மையாகத் தங்களை உரிமைப்படுத்தவும் செய்கிறது. குழு ஒழுங்குணர்வானது, பங்கு கொள்கின்றவர்களை, இட்ட வேலைச் சூழ்நிலையை அதிகமாகச் சார்ந்திருக்கச் செய்வதைவிட, இட்ட வேலையிலிருந்து அவர்கள் விங்கிச் சென்றால் என்ன நடைபெறும் என்பதை எண்ணுவதில் அதிகமாகச் சார்ந்திருக்கிறது. அதிகமான ஒழுங்குணர்விற்கு வெற்றி என்பது ஒரு அடிப்படையான காரணியாகும். தாழ்ந்த ஒழுங்குணர்வாளது (Low Morale) உண்மையிலேயே இடரானதாகும். ஏனெனில், அந்த நிலையில் உறுப்பினாகளுக்குப் பொறுப்புணர்வும், அந்த நிறுவனம் மூழ்குகின்ற நிலையில் அதை நிலை நிறுத்துகின்ற முயற்சியும் குறைவாக இருக்கும் கடினமான விதிமுறைகள் ஒழுங்குணர்வை உயர்த்தும் என நம்புவது தவறான எண்ணமாகும். மனிதனுடைய ஆசைகள் தேவைகள், விருப்பங்கள் போன்றவையும் குழு ஒழுங்குணர்வுக்குக் காரணிகளாகக் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் குறிப்பிட்ட அளவு மனநிறைவுகொள்ள வில்லையெனின், ஒழுங்குணர்வை அவனிடம் எதிர்பார்க்க முடியாது. மிகுந்த ஒழுங்குணர்வுடன் குழுக்களில் கலந்து கொள்வது மிகவும் விரும்பத்தக்கதாகவும், குறைந்த ஒழுங்குணர்வுடன் குழுக்களின் பங்கு கொள்வது வெறுப்புண்டாக்குவதாகவும் இருக்கும். மிகுந்த ஒழுங் குணர்வானது, நம்பிக்கை, தன்னம்பிக்கை, தைரியம் போன்றவற்றை எழுப்புகிறது தாழ்ந்த ஒழுங்குணர்வானது, அக்கறையின்மை, கவலை, களைப்பு, தோல்வி, அச்சம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Lapiere and Fransworth,</b> Social Psychology, Mc Graw Hill, New York, 1949.<br> <b>Lindgren Henry Clay.,</b> An Introduction to Social Psychology, Wiley Eastern Ltd, New Delhi, 1973.<noinclude> <b>வா. க. 7-50</b></noinclude> tim6rl57p38ascd3vxzekvbse8z430a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/814 250 643643 1935547 2026-05-20T07:30:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Watsen, J.B.,</b> Civilian Morale, Houghton Mufflin, Boston, 1942. <b>குழுக்கள்</b>: பண்டைய நாளில் நிருவாகம் செவ்வனே நடைபெறும் பொருட்டுப் பல்வகையான அவைகள் செயற்பட்டு வந்தன. இவை அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழுக்கள்|786|குழுக்கள்}}</noinclude><b>Watsen, J.B.,</b> Civilian Morale, Houghton Mufflin, Boston, 1942. <b>குழுக்கள்</b>: பண்டைய நாளில் நிருவாகம் செவ்வனே நடைபெறும் பொருட்டுப் பல்வகையான அவைகள் செயற்பட்டு வந்தன. இவை அரசனின் தலையீடின்றித் தன்னிச்சையாகச் செயற்பட்டன. இவற்றுள் வணிகக் குழுக்களும் தொழிற் குழுக்களும் குறிப்பிடத்தக்கவை. இக்குழுக்களுக்கென்று சில விதிமுறைகளும் இருந்தன. அவற்றை மீறி நடப்பவர்கள் தண்டிக்கப்பட்டனர். <b>வணிகக் குழுக்கள்</b>: வாணிகம் செய்யும் பொருட்டுக் காடுகளையும், மலைப் பகுதிகளையும் கடந்து சென்ற வணிகர்கள் காட்டு விலங்குகள், ஆறலை கள்ளர்கள் ஆகியோரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும்பொருட்டுக் கூட்டம் கூட்டமாகச் சென்றனர், எனவேதான், சங்க இலக்கியங்கள் இவர்களை ‘வணிகச் சாத்து’ என்று குறிக்கின்றன. பிரான்மலைக் கல்வெட்டு ஏறுசாத்து, இறங்குசாத்து என்று கூறுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் திருடர்களின் கொடுமையைத் தாங்காமலும், வளர்கின்ற நகரத்தின் தேனையை நிறைவு செய்யும் பொருட்டும், வேலையாட்களின் பற்றாக்குறையினாலும் குழுக்கள் ஏற்பட்டன. ஐந்நூற்றுவர், நகரத்தார், வலஞ்சியர் மணிக்கிராமத்தார், சங்கரபாடியார், செட்டி, செட்டிவீரபுத்திரர், அஞ்சுவண்ணத்தார், கொங்காள்வார்கள் போன்றவை சில குறிப்பிடத்தக்க வணிகக் குழுக்களாகும். ஐந்நூற்றுவர் பற்றிய கல்வெட்டுகள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் இருந்து கிடைக்கின்றன. இவர்கள் கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கின்ற கல்வெட்டுகளிலிருந்து வடஇந்தியாவில் உள்ள அகிச்சத்தரா (Ahichchhatra) என்ற இடத்தில் இருந்து வந்தனர் என்று தெரிகின்றது. கருநாடகத்தில் இவர்களுடைய கல்வெட்டுகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மற்ற இடங்களை விட மிகுதியாகக் கிடைக்கின்றன. கருநாடக மாநிலத்தில் சத்தரா என்னும் ஊர் ஒன்றும் உள்ளது. வடஇந்தியாவில் இவர்களுடைய கல்வெட்டுகள் அளவில் கிடைப்பதாலும் பிற்காலத்தில் கிடைக்கின்ற காரணத்தாலும் இவர்கள் கருநாடகப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றே கொள்ளலாம். கல்வெட்டுகள் இவர்களை ‘நானாதேச திசையாயிரத்தைத்தூற்றுவர், திசையாயிரத்தைந் நூற்றுவர், ஐந்நூற்றுவர்’ என்று குறிக்கின்றன. எனவே, ஆயிரம் திசைகளுக்கும் போய் வாணிகத் தொழில் நிகழ்த்திய ஐந்நூற்றுவர் என்றும் இவர்களைக் கொள்ளலாம். இவர்களுடைய குழுவில் 500 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் வணிகக் குழுவின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தனர். ஐந்நூற்றுவரின் கல்வெட்டுகள் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, சுமத்திரா போன்ற வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன. இவர்கள் 500 என்பதை ஒரு புனிதமான எண்ணாகக் கருதியிருக்க வேண்டும். இவர்களுக்கென்ற தனி மெய்க்கீர்த்தி ஐந்நூற்றுவர் மெய்க்கீர்த்தி என்று கூறப்படுகிறது. நகரத்தார் என்போர் பெரிய நகரங்களிலிருந்து கொண்டு வார்கம் செய்து வந்தனர். இவர்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், நந்திபுரமாகிய பழையாறை, மயிலாப்பூர் போன்ற பல நகரங்களில் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சாலிய நகரத்தார், சங்கரபாடி நகரத்தார், வாணிய நகரத்தார் போன்றவர்கள் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். சாலிய நகரத்தார் துணி வணிகர்கள். இவர்களும் இரண்டு பிரிவினர் உள்ளனர். இவர்கள் பதம வாலியர், பட்டுச்சாலியர் எனப்படுவர். இவர்கள் ஆந்திராவில் துணி வாணிகத்தில் சிறந்து விளங்கினர். நாயக்க மன்னர்கள் கைக்கோளர்களால் நெய்யப்பட்ட துணிகளை விரும்பாத காரணத்தால் ஆந்திராவில் உள்ள சாலியர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் குடியமர்த்தினர், தமிழ்நாட்டில் சங்ககாலம் தொட்டுச் சாலியர்கள் இருந்துள்ளனர். தஞ்சை, சிதம்பரம் ஆகிய இடங்களில் சாலிய நகரத்தார்களுக் கென்று தனி வீதிகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சாலிய நகரந்தார்கள் கோயிலுக்குத் தேவையான துணிகளை நெய்துகொடுத்தனர். பல கோயில்களுக்குத் தானமும் செய்தனர். எண்ணெய் வணிகர்கள் ‘சங்கரபாடியார்’ எனப் பட்டவர். இப்பெயர் வந்ததற்குப் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சங்கரம் என்பது சாதியின் பெயர் என்றும், அவர்கள் வாழ்விடமாகியபாடி என்பது சேர்த்து சங்கரபாடி என வந்ததென்றும் கூறுவது ஏற்புடையது அன்று. இவர்கள் செக்கில் இருந்து எண்ணெய் எடுத்தனர். பேச்சு வழக்கில் இது மாறி, பாடி என்பது சேர்ந்து சங்கரபாடியாயிற்று என்பது ஏற்புடையதாகத் தெரிகிறது. இவர்களைப் பற்றிய குறிப்புகள் உத்தரமேரூர், இல்லை, திருவாலங்காடு எல்வெட்டுகளில் காணப்படுகின்றன. வாணிய நகரத்தார்கள் இவர்களில் இருந்து சிறிது வேறுபட்டவர்கள். இவர்களும் எண்ணெய் வணிகர்களாவர். மணிக்கிராமத்தார் என்ற குழுவினர் தலைநகரங்களிலும் கடற்கரைப் பட்டினங்களிலும் வெளிநாடு<noinclude></noinclude> m23eavbi2f4iddyctoxtx6z2ugy8yvp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/815 250 643644 1935548 2026-05-20T07:38:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களிலும் வாணிகம் நடத்தியவர்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. உறையூர் மணிக்கிராமம், காவேரிப் பூம்பட்டினத்து மணிக்கிராமம், கொடும்பாளூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழுக்கள்|787|குழுக்கள்}}</noinclude>களிலும் வாணிகம் நடத்தியவர்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. உறையூர் மணிக்கிராமம், காவேரிப் பூம்பட்டினத்து மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், இளங்கோ பட்டினத்து மணிக்கிராமம் போன்றவை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. வளஞ்சியர்கள் என்பவர்களும் வணிகக் குழுவினர் ஆவர் கல்வெட்டுகளில் இவர்கள் ‘தென்னிலங்கை வளஞ்சியர்’ என்று குறிக்கப்படுகின்றனர். இதிலிருந்து இவர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறி ஊர்களில் தங்கி வாணிகஞ் செய்துள்ளனர். என்பது தெளிவாகிறது இலங்கையில் இவர்களுடைய கல்வெட்டுகள் மிகுதியாகக் கிடைக்கின்றன. இவர்கள் புத்தமதத்தைச் சார்ந்தவர்கள். தஞ்சைப் பகுதியில் உள்ள திருவேள்விக் குடிக்கோயிலில் ஒரு பகுதியை இவர்களே கட்டி உள்ளனர் என்று தெரிகிறது. நன்னிலம் பகுதியில் உள்ள கோயிலுக்குக் காசு தானமும் இவர்கள் செய்தனர். அஞ்சுவண்ணத்தார் பற்றித் தமிழ்நாட்டில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது. களவியற்காரிகை என்னும் நூலின் உரையாசிரியர் கூறும் சில குறிப்புகளைக் கொண்டு இவர்கள் முகம்மதியராக இருத்தல் வேண்டும். என்று சதாசிவ பண்டாரத்தார் எண்ணுகிறார். கீழக் கடற்கரைப் பகுதியிலும், நாகப்பட்டினத்திலும் இவர்கள் வாணிகம் நடத்தி வந்துள்ளனர் என்று தெரிகிறது. (காண்க: அஞ்சுவண்ணம்). வணிகர்கள் தங்களுடைய பொருள்களைப் பாதுகாக்கவும், வழித்துணையாக வருவதற்கும் வீரர்களை வைத்திருந்தனர். செட்டிபுத்திரர்கள், முனை வீரர்கள் எரிவீரர்கள், கொங்காள்வார்கள் போன்றவர்கள் வணிகர்களுடன் காணப்படுகின்றனர். என்றால் ‘வழி’ என்று பொருள் உள்ளது. ஆகவே, இவர்கள் ‘வழியில் வணிகர்களுக்கு உதவிய வீரர்கள்’ என்று கொள்ளலாம். இவர்கள் இருந்த இடங்கள் எரிவீரப்பட்டினம் எனப்பட்டது. செட்டி என்று அழைக்கப்படுகின்ற வணிகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை; இவர்களுடன் சென்ற வீரர்கள் செட்டி வீரபுத்திரர்கள் எனப்பட்டனர். <b>தொழிற்குழுக்கள்</b>: முதலில் சாதி அடிப்படையில் தொழிற்குழுக்கள் அமைந்திருந்தன, அதாவது, ஒரு குறிப்பிட்ட தொழிலை ஒரு குறிப்பிட்ட சாதியினரே செய்து வந்தனர், அவர்களுடைய சாதியில் மற்றவர்கள் சேர்க்கப்படலில்லை. இடைக் காலத்தில் வணிகக் குழுக்கள் இரண்டாகப் பிரித்து வணிகக் குழுக்கள், தொழிற்குழுக்கள் என்று மாறின. கைவிளைஞர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களைத் தாங்களே விற்பனை செய்து உயிர் வாழவேண்டியிருந்தது. இவர்கள் வணிகர்களுடன் போட்டியிட்டுப் பொருள்களை விற்பனை செய்தனர். தனிமனிதனாக நின்று வாணிகம் செய்ய வேண்டி இருந்ததாலும் சமூகத்தில் இவர்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டதாலும் இவர்கள் குழுக்களாகச் சேர்ந்தனர். பலதரப்பட்ட கைவினைஞர்கள் தங்களுடைய உரிமையைக் கேட்டு வாங்கி உள்ளனர். இத்தகைய நிலையில் இவர்கள் குழுக்களாக இணைந்தனர். இரதக்காரர்கள், கீழ்க்கலனை, சித்ரமேழி பெரிய நாட்டார், கைக்கோளர்கள் போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர். பல தொழிலைச் செய்கின்ற கைவினைஞர்கள் சோழர் காலத்தில் இரதக்காரர்கள் என்று சொல்லப்பட்டனர். இதில் தச்சர், கொல்லர், மணிலினைஞர், தட்டார், ஓவியர், வண்ணக்கம்மியர் போன்றவர்கள் இருந்தனர். இவர்களைக் கல்வெட்டுகள் ‘அறுவகைத் தொழில் நால்வகை இரதக்காரர்கள்’ என்று குறிப்பிடுகின்றன. இவர்கள் தேர் (இரதம்) செய்தவர்கள் என்பதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர்கள் தங்களுக்கென்று முதலையைக் கொடியாகக் கொண்டிருந்தனர். அந்தணர்களும் சத்திரியர்களும் வைசியர்களும் தமக்குத் தேவையான பொருள்களை இவர்களிடமிருந்தே பெற்றனர். இரதக்காரர்கள் கட்டடச் கலை, தேர் போன்தவை செய்தன், மண்டபங்கள் கட்டுதல், விலை உயர்த்த மணிகள், முத்து ஆகியவை செய்தல் ஆகியவற்றில் கைத்தேர்ந்தவர்களாக விளங்கினர் என்பது முதலாம் குலோத்துங்கவின் கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. சிதம்பரம் கல்வெட்டுகளில் கீழ்க்கலனை என்ற பிரிவு ஒன்று காணப்படுகிறது. இதில் கைவினைஞர்களான தச்சர், கொல்லர், தட்டார், (செருப்புத் தொழிலாளர்) போன்றவர்கள் உள்ளனர். இதில் வணிகர்கள் அடங்கவில்லை, இந்நகரின் நிருவாக அமைப்பிற்கும் கீழ்கலனை அங்கத்தினருக்கும் எந்தவிதமான தொடர்பும் இடையாது. கம்மாளர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்களில் தங்களுக்குச்சில அடிப்படை உரிமைகள் வேண்டுமென்று வேண்டியுள்ளனர். இவர்கள் திருமணக் காலங்களில் இரட்டைச் சங்கு ஊதிக்கொள்ளவும், செருப்பு அணித்து கொள்ளவும், அனுமதி வேண்டிப் பெற்றுள்ளனர். கம்மாளர்<noinclude> <b>வா.க.7-50அ</b></noinclude> toa3wgvff6lmaol9oqp7v74j46kinfu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/816 250 643645 1935550 2026-05-20T07:47:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் தங்களுடைய உரிமையை ஓர் அமைப்பின் மூலமாகக் கேட்டுப் பெற்றுள்ளனர். சித்திரமேழி பெரியதாட்டார் என்பவர்கள் உழவு தொழில் செய்து வந்தவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழுக் கற்பித்தல்|788|குழுக் கற்பித்தல்}}</noinclude>கள் தங்களுடைய உரிமையை ஓர் அமைப்பின் மூலமாகக் கேட்டுப் பெற்றுள்ளனர். சித்திரமேழி பெரியதாட்டார் என்பவர்கள் உழவு தொழில் செய்து வந்தவர்கள். மேழி என்றால் கலப்பை என்று பொருள். ஆதலின் அலங்கரிக்கப்பட்ட கலப்பையையுடைய நாட்டவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவர்கள் ‘பூமி புத்திரர்’ என்றும் ‘நாட்டு மக்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்களுடைய கொடி மேழிக் கொடியாகும். இவர்களுடைய கல்லெட்டில் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் இவர்கள் கல்வெட்டுகள் கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கின்றன. கருநாடகத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்தே உள்ளன. இவர்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்யும்பொருட்டு வணிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். எனவே தான், வணிகக் கல்வெட்டுகளில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வலங்கை, இடங்கைப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் சோழர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இடங்கைப் பிரிவில் பெரும்பாலும் வணிகர்களும், கைவினைஞர்களும் இருந்தனர். இடங்கைப் பிரிவைச் சார்ந்த 98 பிரிவினர்களும் ஒரு தாய் மக்களாக இருக்க வேண்டுமென்று கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று கூறுகிறது. காண்க: இடங்கை வலங்கை.{{Right|<b>தி.சு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>சதாசிவ பண்டாரத்தார், நி.வை.,</b> பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1974.<br> <b>Appadorai, A.,</b> Economic Condition in South India, Vols I & II, Madras University, Madras. 1936.<br> <b>Iodrapala, K..</b> Some Medieval Mercantile Communities of South India and Ceylon, Madras University, Journal of Tamil, Studies, Vol. II. No. 2, Madras, 1970.<br> <b>Subrahmanya Aiyer, K.V.,</b> Largest Provincial Organisations in Ancient India, Coimbatore, 1984. <b>குழுக் கற்பித்தல்</b> முறையானது இரண்டாம் உலகப் போரின்போது தொடங்கப்பட்டுப் பின்னர்ப் பரவியது. தொடக்கத்தில் இம்முறையானது கவர்ச்சியற்றிருந்தது. ஆனால், இன்று இதன் தேவை மிகுந்து விட்டது. மாணவர்களின் எண்ணிக்கையும் கல்விச் செலவினங்களும் உயர்த்தபடி இருப்பதனால் குழுக் கற்பித்தல் (Team Teaching) முறைபற்றி வெளிநாடுகளில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. மாணவனைத் தனியாக இயங்கவிடும்போதோ மாணவக் குழுவுடன் செயற்படச் செய்யும்போதோ ஏற்படும் கற்றலைவிட ஆசிரியக் குழுவின் மேற்பார்வையில் செயற்படும்போது அவர்களின் அடைவு மதிப்பெண் அதிகமென்பது பல ஆராய்ச்சிகளால் அறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக அண்மைக் காலத்தில்தான் ஆசிரியர்கள் அதிக அளவில் கூட்டாகச் செயற்படுவது மிகுந்துள்ளது. இன்று குழுக்கற்பித்தலானது கூட்டுறவு. முயற்சியாக ஆகி வருகிறது. அதனோடு முன்பு போல ஓர் ஆசிரியர் எல்லாப் பாடங்களையும் திறம்படத் தெரிந்து கொள்வதோ கற்பிப்பதோ முடியாது போகிறது என்பதைப் பெரும்பாலான ஆசிரியர்கன் உணரத் தொடங்கி விட்டனர். அமெரிக்க நாட்டில் குழுக் கற்பித்தல் முறையானது பத்து (1972-1982) ஆண்டுகளில் 43 விழுக்காட்டிலிருந்து 67 விழுக்காட்டிற்குப் பரவலாக்கப் பட்டிருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளில் இந்த அளவிற்குப் பரவலாக்கப்படவில்லை. குழுக்களிலிருந்து செயற்பட்ட ஆசிரியர்கள் குழுக்கற்பித்தலைப் பெரும்பாலும் விரும்புகின்றனர். குழுக்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்பொழுதும் போலவே மாணவர்களுடனும் உடனுழைக்கும் ஆசிரியர்களுடனும் உறவுகளை வைத்துக் கொள்கின்றனர். இதனால் குறிப்பாகப் பள்ளி நிருவாகத்தில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால், உயர் வகுப்புகளில் நிருவாகமானது குழுக்கற்பித்தல் முயற்சியினால் தனிப்பட்டவர் சுற்றறுக்கான பல சிறந்த அமைப்புகளை உருவாக்கித்தர முடிந்திருக்கிறது. அதனோடு ஆசிரிய ஒத்துழைப்பினை, குழுக்கற்பித்தல் நிகழும் பள்ளிகளில் சற்று எளிமையாகப் பெற முடிகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அல்லது கல்வி வல்லுநர்கள் ஒன்றாகச் சேர்ந்து திட்டமிட்டுக் கூட்டுப் பொறுப்புடன் சில தலைப்புகளுக்குப் பாடத் திட்டத்தை வகுத்து, குறிப்பிட்டகால வரையறைக்குள் சிறப்பாகக் கற்பிப்பதற்கான நிருவாக முயற்சிதான் குழுக் கற்பித்தல் என்பது. பல மாணவர்களுடன் சேர்ந்து தாம் விரும்பியவற்றைப் பெற்றோர், கல்வியாளர்கள், உளவியல், ஆசிரியர், கல்வித் திட்டம் அமைப்பவர், நிருவாகி,<noinclude></noinclude> jje5tqhjftd1w79xml1ufcv5gt26sga பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/817 250 643646 1935552 2026-05-20T08:06:15Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நண்பர்கள் ஆகியோர் உதவியினால் கற்று வட்டாரத்தில் இருக்கும் பொறுப்புகளைக் கொண்டு கற்பதும், வெவ்வேறு வகுப்பு மாணவர்களைக் கூடச் சேர்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழுக் கற்பித்தல்|789|குழுத் தீவுகள்}}</noinclude>நண்பர்கள் ஆகியோர் உதவியினால் கற்று வட்டாரத்தில் இருக்கும் பொறுப்புகளைக் கொண்டு கற்பதும், வெவ்வேறு வகுப்பு மாணவர்களைக் கூடச் சேர்த்துக் கொள்வதும், வெவ்வேறு பாடங்கனைச் (கணிதமும் அறிவியலும், மொழியும் வரலாறும், தாவர இயலும் ஓவியமும் போல) சேர்த்துக் கற்பதும் உண்டு. ஆசிரியர் குழுவில் இரண்டு, மூன்று பேர் அல்லது எட்டு, பத்துப் பேர் இருக்கலாம். வாரம் ஒரு முறையோ இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ திட்டமிடலாம். பயிற்றுவோரின் அண்மைக்காலப் பட்டறிவைப் பொறுத்துச் சில வேளைகனில், அன்றாடத் திட்ட மாற்றங்களும் இருக்கக் கூடும். தொடக்கப் பள்ளிகளிலுள்ள குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஏறக்குறைய பெரும்பகுதிப் பாடங்களைச் சில குழுக்கள் போதிக்கும். பிறிதொரு குழுவானது குறிப்பிட்ட செயல்களுக்குப் பொறுப்பாகலாம். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு பாடத்திற்கோ இரண்டு பாடங்களுக்கோ குழுக் கற்பித்தல் இருக்கலாம். சுருங்கச் சொன்னால், வெவ்வேறு ஆற்றல்களை பெற்ற ஆசிரியர்களை ஒன்று படுத்தி மாணவர் நலனுக்காகக் கல்வித திட்டத்தையும் கற்பிக்கும் முறையையும் உயர்த்தும் முயற்சி தான் குழுக் கற்பித்தல் ஆகும். <b>நிறைகளும் குறைகளும்</b>: சீராகத் திட்டமிடலே கற்பித்தலின் வெற்றிக்கு அடிப்படை ஆகும். கற்றல் ஏற்படாததற்குக் காரணம் சரியாகதி திட்டமிடப்படாததே. கல்வியின் தரமானது. கற்பித்தலின் தன்மையைப் பொறுத்தது. கற்பித்தலின் விளைவு ஆசிரியர்களின் இயங்கு தன்மையைப் பொறுத்தது. மாணவர்களைப் போலவே ஒவ்வோர் ஆசிரியரும் ஆர்வம், ஆற்றல், செயல்முறை ஆகியவற்றில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த ஆசிரியர்கள் ஒரே வகையான அன்றாட வகுப்புகளிலிருந்து ஏற்படும சலிப்பிலிருந்து மாணவர்களுக்கு விடுப்புத் தர வேண்டும். அதனோடு ஆசிரியர்களிடமிருந்து மட்டுமல்லாமல் தாமாகவும், உடன்பயில்வோரிடமிருந்தும் கற்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும். இன்று அமெரிக்காவில் மாற்றுக் கல்விக் கூடங்கள் (Alternate Educational Institutes) 10,000 உள்ளன. அவற்றுள் குழுக் கற்பித்தல் முறையைப் பின்பற்றுவன பற்பல, அங்கெல்லாம் மாணவர் வளர்ச்சி பள்ளியின் உள்ளும் புறமும் கணக்கில் கொள்ளாப்படும். ஆசிரியரின் ஆதிக்கத்தைத் தணிக்க வந்தவை இத்தனிப் பள்ளிகள். குழுக் கற்பித்தலில் நிறையத் திட்டமிட வாய்ப்பு இருப்பதே அதனைச் சிறப்பிக்கிறது. அதனால் பலவாறு சிந்திக்க வேண்டியுள்ளது. அதனால் விழிப்பு உணர்வு மிகுகிறது. சேர்ந்து கற்பிக்கும் போது பல ஆசிரியர்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இவர்களுக்குத் தத்தமக்கான ஆக்கச் செயலில் ஈடுபட நிறைய வாய்ப்பும் கிடைக்கிறது. சிறு குழுக்களில் உரையாடுவது எல்லோராலும் முடியும். மாணவர்களுக்குத் தனிச் சுதந்திரம் கிடைப்பதோடு ஒரு குறிக்கோல் தெளிவாக முன் நிற்கும் பலவகைக் கருத்து மாற்றங்களும் இடம் பெறும் இவற்றின் விளைபொருள்களாக ஒத்துழைப்பு, செல்வாக்கு, சிக்கல்களைத் தீர்க்கும் வழி, நட்பு, நெருக்கம் முதலியன இயல்பாக ஏற்பட்டுவிடும். மாணாக்கரி குழுவில் ஜயந்தெளிதல் மிகவும் எளிமையாகவும் வேகமாகவும் நிலையாளதாகவும் நிகழ்கிறது. அதே நேரத்தில் இச்சிறு குழுக்களுக்கிடையே நல்லதோர் போட்டியும் ஏற்படுகிறது. காலச் சேமிப்பும் மக்களாட்சி அமைப்பும் பெற்றபின் மாணாக்கர்-ஆசிரியர்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் கல்வித்திட்டம் இது. ஆசிரியர்களின் மூலந்தான் மாணவர்களின் சுற்றம் என்பதைப் பொய்ப்பிக்கும் கற்றல் இது, பொதுவாகக் கற்பிக்கும் முறையில் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பநுதாள் முக்கியமாக இருக்கும்; ஆனால் குழுக் கற்பித்தலில் மாணாக்கர்களை நம்புவதுதான் தலையாய நோக்கமாகும். கூட்டாகக் கற்றுாறும், பலர் சேர்த்து செயற்பட்டாலும் கற்பவர்கள் தத்தமக்கு ஏற்றாற்போலத் தான் புரிந்து கொள்கின்றனர், பலருடைய ஒத்துழைப்பு நல்லதெனினும், ஆற்றல் குறைந்தோரும் ஊக்கமில்லாரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆற்றல் சுற்றவரையும் ஒத்துழைப்புத் தாராதவரையும் வைத்துக் கொண்டு குழுக்கற்பித்தலை நடத்த முடியாது என்பது ஒரு பெருங்குறையாகும்.{{Right|<b>ம.பெ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Rogers, V.R.,</b> Teaching in the British Primery School, The Macmillan Co. 60-84, London, 1972.<br> <b>Tanner, D.,</b> Secondary Education Perspectives & Prospects, The Macmillan Co.. 468-469, 1972. <b>குழுத் தீவுகள்</b> பிரெஞ்சுப் பாலினீசியாவைச் சேர்ந்த குழுத்தீவுகள் தென்பசிபிக்கு மாக்கடலில் உள்ளன. குழுத்தீவுகள் (Sociely Islands) குக்குத்தீவுகளுக்குக் கிழக்கிலும் மார்குசாக (Marqwesas) தீவுககளுக்குத் தென்மேற்கிலும் அமைத்துள்ளன. இவை ஆங்காங்குப் பரவலாக அமைந்துள்ள 14 தீவுகளின்<noinclude></noinclude> 0o2w7nz77qggzigmtid8zka2jpgbfl4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/818 250 643647 1935554 2026-05-20T08:17:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட்டமாகும். இப்பதினானகில் எட்டுத் தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தீவுக் கூட்டத்தை இரு பிரிவுகளாக 96 கி.மீ. நீளம் கொண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழுத் தீவுகள்|790|குழு மணம்}}</noinclude>கூட்டமாகும். இப்பதினானகில் எட்டுத் தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தீவுக் கூட்டத்தை இரு பிரிவுகளாக 96 கி.மீ. நீளம் கொண்ட ஒரு கால்வாய் பிரிக்கிறது. அளவகளுள் ஒன்றுக்குக் காற்றுத் திசைத் தீவுகள் (Windward Islands) என்றும், மற்றொன்றுக்குக் காற்றுத் திசைக்கு அயற்பட்ட தீவுகள் (Leeward Islands) என்றும் பெயர்கள் வழங்குகின்றன. இவற்றைத் தவிர அண்மையில் உள்ள வேறு சில தீவுக்கூட்டங்களும் பிரெஞ்சுப் பாலினீசியப் பகுதியில் அடங்கும். இத்தீவுகள் யாவும் கி.பி. 1843-ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சுக் காப்பரசுக்கு உட்பட்டிருந்தன. இவை கி.பி. 1880-82 ஆண்டுகளில் பிரான்சுடன் இணைக்கப்பட்டன. பிரான்சின் கடல் கடந்த திலப்பகுதி (Overseas Territory) என்ற பெயர் 1958-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் இவற்றுக்கு வழங்கப்பெற்றது. காற்றுத் திசைத் தீவுகளில் மக்கட்டொகை 101,392 (1977); பரப்பு 1174 கி.மீ. காற்றுத் திசைக்கு அயற்பட்ட தீவுகளில் மக்கட்டொகை 16,311 (1977). குழுத் தீவுகளில் பெரும்பாலும் எரிமலை வெடிப்பது வழக்கம் அங்குள்ள உயரமான மனைகளுள் ஒன்று ஒரோ-ஒளனா என்பதாகும். அது 7,339 அடி உயரமாகும். அது தாகிதிப் (Tahiti) பகுதியில் உள்ளது அத்தீவுகளின் தட்பவெப்பநிலை ஒரே சீராக இல்லாவிட்டாலும், வெப்பம் கடுமையாக இருந்த போதிலும் அவ்விடம் உடல்நலத்திற்கு உகந்ததே. அங்குப் பல்வேறு தாவரங்கள் காணப்படுகின்றன, வாழைமரங்கள் அங்குத் தொடக்க கால முதல் பயிரிடப்பட்டு வருகின்றன. வழக்கமாக எல்லா இடங்களிலும் வாழைக் குலைகள் கீழ்நோக்கி வரும்; ஆனால், அங்கு மேல்நோக்கித்தான் செல்லும், இது விந்தையிலும் விந்தையாகும். குழுத் தீவுகளின் பழமையான மக்கள் பாலினீசியர்களாவர். அவர்களது உணவுப் பொருள்கள், பழங்கள், உருளைக்கிழங்குகள் முதலியனவாகும். அவர்கள் பலபழமரங்களையும், செடி கொடிகளையும், பருத்தி, கரும்பு ஆகியவைகளையும் பயிரிடுகிறார்கள், தாகிதிலுள்ள பாபீதியில் அவர்களது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. போர்ச்சுகீசிய மாலுமிகளுள் ஒருவரான பெட்ரோ பெர்னாண்டக தெ கியூராக (Petro Fernandes de cuyros) என்பவர் அப்பகுதியினை கி.பி. 1606-ஆம் ஆண்டில் பார்வையிட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சாமுவேல் வாலிசு என்பவர் கி.பி. 1767-ஆம் ஆண்டில் அத்தீவுகளை இங்கிலாத்துக்குக் கிடைக்கும் படி செய்தார். உலூயி ஆண்டாயின் தெ பொகைன்வில் (Louvis Antoine de Bougainville) பிரான்சுக்குக் கிடைக்க வேண்டும் என்று கி.பி. 1768-ஆம் ஆண்டு முயற்சி செய்தார். சேம்ககுக்கு என்பவர் கி.பி. 1769 ஆம் ஆண்டில் அதைக் கைப்பற்றிக் குழுத் தீவுகள் என்று பெயரிட்டார். இது முதலில் காற்றுத் திசைக்கு அயற்பட்ட கூட்டத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர்க் குழுத் தீவுகள் என்பது எல்லாத் தீவுக் கூட்டங்களுக்கும் பொதுவாக வழங்கப்பட்டது.{{Right|<b>நா.ஜெ.</b>}} <b>குழும உளவியல்</b>: தனியார் நடத்தைக்கும் சமுகக் குழுவிற்குமிடையே ஏற்படும் சிக்கல்கள் போராட்டங்கள் பற்றிய இயலே குழும உளவியல் (Community Psychology) ஆகும். சமூகக் குழு அளவில் பெரிதாகும்போது, தனியாள் வேற்றுமைகள் மதிக்கப்பெறுவதில்லை. குழு உறுப்பினர் என்ற முறையில் ஒருவன் வலிமை பெற்றாலும், குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சில வேற்றுமைகளை மறந்துவிட வேண்டியுள்ளது. குழும உளவியல், இவ்வாறான வேற்றுமைகளைக் களைத்திட வேண்டிய செயல்முறைமைகளையும், மாற்று வழிகளையும் பற்றித் தெளிவாக்கும் ஓர் இயலாகும், ஒரு சமூகத்தில் உள்ள பொருள்கள், கல்வி பெறும் வாய்ப்புகள், உள வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அனைத்தையும் பெற அனைவருக்கும் உரிமை உண்டு என இது வலியுறுத்துகிறது. சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில், குறிப்பாக உளவியலாளர்கள் எங்கெங்குப் பங்கு பெற முடியுமோ, அங்கெல்லாம் மாற்றங்களைச் செய்திட முயலும் ஓர் இயலாகும். இது கல்வித் துறையில், மருத்துவத் துறையில், நீதித்துறையில், மாற்றங்களைச் செய்து, அவற்றின் வழியாகக் குழும உறுப்பினருக்குப் பலனைப் பெற்றுத் தருவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறுகிறது. மனித வள மேம்பாடு, அரசியற் செயல்முறைகள், அறிவியல் முறைகள் ஆகியவற்றின் உயர்வுக்கு வழிவகுத்துச் சமூக உயர்வுக்குரியனவற்றை எடுத்துரைப்பது குழும உளவியலின் நோக்கமாகும்.{{Right|<b>ஜி.இரா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Rappaport, J.,</b> Community Psychology, Values, Research and Action, Holt, Rinehart and Winston, New York, 1977. <b>குழு மணம்</b>: பல ஆண்கள் ஒருத்தி அல்லதுபல பெண்களையோ பல பெண்கம் ஒருவன் அல்லது பல<noinclude></noinclude> czqc0dav2et6lzt8y8v56zdacpz0qgy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/819 250 643648 1935556 2026-05-20T08:26:50Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆண்களையோ மணம் செய்துகொள்ளும் முறை குழு மணம் (Group Marriage) எனக் கூறப்படும். இவ்வகைத் திருமணங்கள் மிகச் சில சமூகத்தினரிடமே காணப்படுகின்றன. உலகெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935556 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு மனநலம்|791|குழு மனக் கோட்பாடு}}</noinclude>ஆண்களையோ மணம் செய்துகொள்ளும் முறை குழு மணம் (Group Marriage) எனக் கூறப்படும். இவ்வகைத் திருமணங்கள் மிகச் சில சமூகத்தினரிடமே காணப்படுகின்றன. உலகெங்கிலுமுள்ள பல பழங்குடிகளின் பண்பாட்டினை வகைப்படுத்தி ஆராய்ந்த மூர்தாக்கு (Murdock) குழுத் திருமணம் பிற சமூகத்தினரைக் காட்டிலும் பிரேசில் நாட்டின் சுயின்காங்குச் (Kaingang) சமூகத்தினரிடமே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது என்பார். இச்சமூகத்தினரின் நூற்றாண்டுக் காலக் குடிவழிப் பட்டியலைக் கண்டறிந்து ஆய்வு செய்ததில், 8 விழுக்காட்டினர் குழு மணத்தையும் மீதமுள்ளோருள் 14 விழுக்காட்டினர். பல கணவர் மணமுறையையும் (Polyandry), 18 விழுக்காட்டினர் பல மனைவி மண முறையையும் (Polygyny), 60 விழுக்காட்டினர் ஒரு துணை மணமுறையையும் (Monogamy) கொண்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் நீலகிரித் தோடர்களிடையேயும் குழு மணம் இருந்தது அவர்களிடையே இருந்த பெண் குழந்தைக் கொலை. முறையை ஆங்கிலேயே அரசு தடுத்ததால் அவர்களிடம் பெண்களின் எண்ணிக்கை மிகுந்துள்ளது. இதனால் அவர்களின் மணமுறையும் மாறியுள்ளது. மேற்குத்திபேத்தில் பல கணவர் மணமுறையைக் கொண்ட குடும்பங்களுள் நடக்கும் ஒரு சில திருமணங்கள் குழுமண முறையாக உள்ளன. பல சகோதரர்கள் ஒரு மனைவியை மணந்து வாழ்க்கை நடத்துவார்கள். அவர்களின் மனைவிக்குக் குழந்தை பிறவாமல் போயின் அவளை மலட்டுத் தன்மையுடையவள் எனக் கருதி அச்சகோதரர்கள் வேறொரு பெண்ணை மணந்து இரு மனைவிகளுடன் வாழ்வார்கள், குழுமண முறை மார்குவசான் (Marguasan), இலங்கையின் கண்டியர்கன் (Kandyans) முதலானோரிடமும் உள்ளது. குழுமணம் பண்டைய அமெரிக்க இந்தியப் பழங்குடிகளும் வேறு முறையில் காணப்பட்டது. உறவினரல்லாச் சிலர் ஒருத்தி அல்லது பல பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்தனர். குழு மணம் சமுதாயப் படிமலர்ச்சியில் தொடக்க நிலை எனப் படிமலர்ச்சியியலார் மதிப்பிடுவர். இம்முறை பால்பொதுவுடைமைக் கருத்தையும் கொண்டது என சமுதாயவியலார் கூறுவர்.{{Right|<b>சீ.ப.</b>}} <b>குழும மனநலம்</b>: பிறருடன் இணக்கமான உறவுகொண்டு, குழுமத்தின் நெறிகளுக்கு உட்பட்டுச் சமூக நலனுக்காக, ஏற்புடைய குறிக்கோள்களைக் கொண்டு வாழ்வது மன நலமாகும். ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது ஊரில் வாழும் மக்களுக்கு அல்லது குழும உறுப்பினர்களுக்கு மனநலம் குன்றாத வகையில், மனப் போராட்டங்களைக் களையவும், பூசல்களைக் குறைக்கவும் வழி வகைகனைக் கையாள்வது குழும மனநலத்தின் நோக்கமாகும். இதற்கு அரசும் மனநலவியலாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழுமம் என்பது பள்ளி மாணவர்களையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையோ, முதியவர்களையோ, சிறைக் கைதிகளையோ, திருமணமாகாத பெண்களையோ குறிப்பிடுவதாக இருக்கலாம். அவர்களின் நலவாழ்விற்காக, மனநல மேம்பாட்டிற்காக, ஆற்றும் பணிகள் குழும மனநலப் பணிகளாகும். குழும்மன நலத்திற்காக, மனவெழுச்சிப் போராட்டங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும், குறிக்கோள்களை அடைவதற்கான சாத்தியக் கூறுகளைச் செய்து தருவதும் இதில் அடங்கும். மனித மேம்பாட்டு வளர்ச்சிக்கான வழிமுறைகளைச் செய்து தருவது மறுவாழ்வு அளிப்பது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள குடிமானை உருவாக்குவது முதலியன இதன் நோக்கமாக அமையும்.{{Right|<b>ஜி.இரா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Kolb, L. C.,</b> Modera Clinical Psychiatry Saunders Co., Philadelphia, 1977. <b>குழு மனக் கோட்பாடு</b> கும்பன் நடத்தை என்ற சிக்கலான நிகழ்வினை விளக்குகிற ஓர் எளிய கோட்பாடாகும், மக்கன் ஓரிடத்தில் கூடிக் குழுவாக மாறும் பொழுது ஏற்படும் குழு மனநிலையைப் பற்றி இக்குழு மனக் கோட்பாடு (Group Mind Theory) விளக்குகிறது. பொதுவாக, ஒருவன் தனி மனிதனாக இருப்பதை விட, ஒரு குழுவாக இருக்கும் பொழுது அவனது நடத்தைகளும், செயல்களும் மாறுபடுகின்றன. இக்கோட்பாட்டின்படி ஒரு குழுவிலுள்ள மனிதன் தன் தனித்தன்மையை (Individuality) இழந்து, குழுவின் ஒரு பிரிவாக மாறி, குழு உணர்வினை வளர்த்துக் கொள்கிறான். அக்குழு உணர்வானது, தனிமனித உணர்வினை நீக்கி குழுவினுடைய தூண்டுதலின்படி அவனைச் செயல்பட வைக்கிறது. தனி மனித மனமானது மாறி, அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்படுகின்ற பொதுவான ஒரு மனவெழுச்சி (emotion)யுடன் அவன் செயலாற்றுகிறான் இக்கோட்பாட்டின்படி, குழு மனநிலையில் ஏற்படும் மனவெழுச்சிகள், வேண்டுகோள்கள் (Appcals), கொள்கைக் குரல்கள் (Slogans), கருத்தேற்றங்கள் (Suggestions) போன்ற கூறுகளை குழுவிலுள்ள<noinclude></noinclude> fe4difrhoirnwqrxq8ucg7506ahvugo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/820 250 643649 1935557 2026-05-20T08:35:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அனைவரும் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயலானது பகுத்தறிவுடையதாக இருக்காது; அதிக அளவு மனவெழுச்சியினால் ஏற்படுவதாக இருக்கும். இது உடன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935557 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குழு மனக் கோட்பாடு|792|குழு மனக் கோட்பாடு}}</noinclude>அனைவரும் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயலானது பகுத்தறிவுடையதாக இருக்காது; அதிக அளவு மனவெழுச்சியினால் ஏற்படுவதாக இருக்கும். இது உடனடியாக ஏற்படக்கூடிய சில எண்ணங்களின் அடிப்படையில் எழுகின்ற ஒழுங்கற்ற மனநிலையாகும். எனவே, அதிக அறிவுடையதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, செயலானது, மிக எளிதாகத் தூண்டப்பட்டு, ஒரு மயக்கநிலையில் நிகழ்வதாக அமையும். இச்சூழ்நிலையில், ஒருவனுக்கு அவன் தனி மனிதனாக இருக்கும் பொழுது அமையும் நடத்தை மாறுகிறது. அவன் பகுத்தறிவின்றி குழுவின்மாப் செயலாற்றுகிறான். <b>பிளாட்டோவின் கோட்பாடு</b>: பிளாட்டோ (Plato) என்ற கிரேக்க அறிஞர், குழு மனக்கோட்பாட்டைப் பற்றிக் கூறும் பொழுது - மக்கள் சமூகம் என்பது பெரிய அளவிலான ஒரு மனம் (A Mind ‘Writ large’) என்கிறார். மனித மனமானது மூன்று பிரிவுகளாக உள்ளதாகவும், அதற்கேற்ப தந்துவ வாதிகளான ஆட்சியாளர்கள் (Philosopher rulers), போர் வீரர்கள் (Warriors), பணியாட்கள் (Workers) என மூன்று வகுப்பினராகப் பிரித்துக் கூறுகிறார். இவர் பொதுவாக, மனித மனத்துடன் மக்கள் தொகுதி வினை ஒப்பிட்டுக் கூறுகிறார். ஆனால், குடியரசு (Democracy) என்ற நூலில் மட்டும் சமூகமானது சர்வாதிகாரம் பொருந்திய ஒரு தலைவனுக்கு உட்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இது போலவே, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேகம் (Hegal) என்ற புதிய சித்தனையாளரும் அரசினால் (State) வெளிக்காட்டப்படுகின்ற சமூகமானது வரலாற்றுச் செயற்பாங்கில் ஒரு உயிர்ப் பொருளாக அமைகிறது. எனக் கூறுகிறார். அந்த உயிர்ப் பொருள் தனிமனிதனன்று, உலகளிலுள்ள அனைத்துப் படைப்புகளின் தொகுப்பு, அதற்கென்று ஒரு மனம் அமைகிறது. அந்த நிலையில் அந்தத் தொகுப்பில் உறுப்பினனாக இடம் பெறுகின்ற மனிதனுக்கு அந்தத் தொகுப்பின் மனமே அமைகிறது கான்று கோல் கூறுகிறார், கிரின் (J.H. Green), பிராட்லி (F,H, Bradley), போசன் குவிட்டு (B. Bosanquet) போன்ற ஆங்கில நாட்டுக் கொள்கைவாதிகளும். ராய்சு (J. Royce), எமர்சன் (R.W. Emerson) போன்ற செர்மன் நாட்டுக் கொள்கை வாதிகளும் இதே கருத்தினையே கொண்டிருக்கின்றனர். <b>இலே பானின் கோட்பாடு</b>: இலே பான் (Le Bon) என்ற அறிஞர் ஒரு குழுவில் அதன் அனைத்து உறுப்பினர்களுடைய உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றாகவும், ஒரே கோணத்திலும் இருக்கும் எனத் தாம் எழுதிய கும்பல்கள் (Crowds) என்ற நூலில் கூறுகிறார். ஒரு குழுவில் அவர்களுடைய தன்னுணர்வு ஆளுமை (Concious Personality) அழிந்து கூட்டு மனம் உருவாகிறது எனக் கூறுகிறார். இவ்வாறு ஒரு குழுவிலுள்ள பல்வேறுபட்ட மக்கள் தனிப்பட்ட முறையில் எதையும் எண்ணுவதில்லை; குழு மனத்தின் மூலம் நினைக்கின்றனர், செயலாற்றுகின்றனர் என்று இலே பான் கூறுகிறார் ஒரு குழுவில் மக்கள் கூடும் பொழுது, அவர்களது கய அறிவானது கூட்டு அறிவின் ஒரு பகுதியாகிறது. தனிமனித அறிவினால் உருவாக்க முடியாதவற்றை, அக்கூட்டு அறிவானது தனது சொந்த வழியில் எண்ணுகிறது. என்பதுலே பானின் கருத்தாகும். தன்னுணர்வற்ற எண்ணங்கள் (Unconscious Motives) ஒரு குழுவில் மிகத் தீவிரமாகச் செயலாற்றுவதாகவும், எனவே அவனது தன்னுணர்வுத் தூண்டுதல் மறைவதாகவும் இலேபான் கூறுகிறார். ஒருவன் தனிமைப் படுத்தப்படும்பொழுது, அவன் பண்படுத்தப்பட்ட மனிதனாகவும், ஒரு குழுவில் இருக்கும்பொழுது, இயல்பூக்கத்தினால் செயலாற்றுகிற நாகரிகமற்ற மனிதனாகவும் இருக்கிறான் எனக் கூறுகிறார். <b>எசுபிநாசின் கோட்பாடு</b>: பிரெஞ்சுத் தத்துவ வாதியான எகபிதாக (Espinas), ஓர் அறிஞருமாவார். இவர், உயிரியல் கருத்துகளின் அடிப்படையில் குழு மனத்தைப் பற்றிக் கூறுகிறார். ஒரு மனிதனிடத்தில் அவனது உயிர்ப்பொருளின் பல்வேறுபட்ட உயிர்மங்கள் (Cells) இணைத்து தன்னுணர்வு நிலை உருவாவது போல, ஒரு சமூகத்தில் கூட்டு உணர்வு நிலையானது (Collective Consciousneis) பல மக்களின் தன்னுணர்வு நிலை ஒருங்கிணைத்து உருமாகிறது. இத்தகைய சமூகத் தன்னுணர்வு நிலையே (Social coniciousness) குழுமனம் என இவர் கூறுகிறார். இத்தன்னுணர்வு நிலையானது அனைத்துக் குழுக்களிலும் உள்ளது; இது வெளியிலிருந்து தாக்கப்படும் பொழுது எதிர்த்துக் குரல் கொடுப்பதால் நிலைத்து நிற்கிறது என எசுபிநாசு கூறுகிறார். <b>நிராட்டரின் கோட்பாடு</b>: மனிதனுடைய சமூக நடத்தையானது அவன் குழுவினனாக வாழும் இயல் பூக்கத்தின் அடிப்படையில் உருவாகிறது என திராட்டர் (Trotter) கூறுகிறார். அனைத்து மக்களுக்கும் கூடிவாழும் தன்மை (Gregariousness) இயல்பூக்கமாகவே அமைந்துள்ளது, மனிதனுடைய இக்கூடி வாழும் தன்மை அவனுடைய மன அமைப்பினைச் செயற்படுத்துகிறது. குழுவினுடைய உத்தரவுகளை<noinclude></noinclude> ttpqmq9gkz4aayp0fgz7jxshxjvwtbv