விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.3 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/193 250 318494 1936079 794210 2026-05-22T10:46:03Z Rathai palanivelan 11183 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ 1936079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rathai palanivelan" />ராஜம் கிருஷ்ணன் 191</noinclude> ஆயிரமாயிரமாகக் கல்லூரிகளில் கல்வி கற்றும் தொழில் செய்தும், சமத்துவம் சமத்துவம் என்று முழங்கியும், இவர்கள் அறிவுக் கண்கள், இரண்டாம் பட்ச மயக்கத்தையே சொர்க்கம் என்று எண்ணி மயங்கிக் கொண்டிருக்கிறது. நான் ஏன் இந்தச் செய்கைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்கும் அறிவு சுத்தமாக மூடிக் கிடக்கிறது. வரதட்சணைக் கொலைகள், குரூரக் கற்பழிப்புக்கள் ஒழிக்கப்பட்டது என்று நினைத்திருந்த ‘ஸதி' எரிப்பின் மீட்சிகள், பெண் சிசுக் கொலைகள், பெண் கருவழிப்புக்கள் எல்லாம், ஒரு பக்கம் ஓங்கி வரும் பெண் எழுச்சிக் கருத்துக்களை, ஒங்கி அடித்து அமுக்கும் ஆதிக்கத்தின் எதிரொலிகளே. ஆனால் 'காலந்தோறும் வரலாறாகத் தொடர்ந்து வந்திருக்கும் அடக்குமுறை ஆதிக்கக் கூறுகள், சமயப் போர்வை போர்த்தாலும், சாத்திரப் போர்வை போர்த்தாலும், அது கிழிபட்டு வீழும் நாள் அருகாமையிலேயே இருக்கின்றதென்று நம்புவோம். புதிய சமுதாய சமத்து வத்துக்குப் பெண்ணே வழியமைப்பாள்.<noinclude></noinclude> rrb8b2xlr346huuw24k5jzauver5y8s பக்கம்:முருகன் முறையீடு.pdf/4 250 337980 1936051 1497530 2026-05-22T06:15:03Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ 1936051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude> சாற்றுக் கவிகள் திரிசிரபுரம் செயின்ட் ஜோசப் காலேஜ் தலைமைத் தமிழாசிரியரும் திரிசிரபுரம் தமிழாசிரியர்கள் சங்கத்தின் தலைவருமான உயர் திருவாளர் திரு.மு.நடேச முதலியார் அவர்கள் பாடியது. நேரிசை வெண்பா. முருக னடிக்கண் முறையீ டொன்றைப் பெருகன்பாற் கூறினான் பெம்மா - னருள்கூர் முனிசாமி யென்னும் முனிவில் குணத்தா னினிதாக வேநன் கிசைந்து. திரிசிரபுரம் சோட சாத்துவயாவதான மகாவித்துவான் அ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் குமாரரும், திரிசிரபுரம் சூசையப்பர் கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியருமான உயர்திருவாளர் வித்துவான் திரு. இ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடியவை. -0— அறுசீர் விருத்தம்: எண்ணரிய புக்ழாளன் எங்கள்வி ராசாமி யினிதி னின்ற கண்ணியனாஞ் செந்தமிழின் கரைகண்டோன் ஆங்கிலமும் கவினப் பெற்றோன்<noinclude></noinclude> 1rdznkphe9xv445tukth4u85c7vqgsd பக்கம்:முருகன் முறையீடு.pdf/6 250 337982 1936052 1497540 2026-05-22T06:15:41Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ 1936052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude> 3 திரிசிரபுரம் அர்ச் சூசையப்பர் காலசாலைத் தமிழாசிரியர் உயர் திருவாளர் வித்துவான் திரு. ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் பாடியவை. அறுசீர் விருத்தம் சீர்சான்ற வேதசிவா கமங்களினுண் மைப்பொருள்சேர் செவ்வி வாய்ப்ப . ' ' ' . . * ! ஏர்சான்ற மனக்குறைகளிவையெனமேற் கோள்நிறுவி யெவரு மெச்ச - - நேர்சான்ற வேல்முருகன் முறையீடாச் செப்புமிந்நூ னெறியிற் றந்தான் பேர்சான்ற திரிசிரமா புரம்வாழும் முனிசாமிப் பெரியோன் மாதோ இப்பெரிய நூலதனை வாசிப்போர் தமிழ்மொழியி னேற்றத்தோடே ஒப்பரிய மயில் வீரன் அருள்பெற்று நலந்திகழு முயர்வு கொண்டு செப்பரிய நான்மறையி லாகமத்திற் சாத்திரத்திற் சிறக்கக் கூறும் மெய்ப்பொருளி னுண்மையுணர்ந் துயர்ஞானச் செல்வர்களாய் விளங்கு வாரே. ...... இந்நூலாசிரியரது சகோதரரும் திரிசிரபுரம் ரயில்வே போலீஸ் ஆபீசில் வேலை பார்த்துவருபவருமான உயர்திருவாளர் வி. தியாகராஜப் பிள்ளை அவர்கள் பாடியது. அறுசீர் விருத்தம் பொங்கிவளர் அன்புடையோன் பொறையுடையோன் பூதலத்தில் புகழே கொண்டோன் எங்களுயர் தந்தை யெனும் எழில்வீரா சாமிமனம் இசைந்தே நாளும்<noinclude></noinclude> cn6eos5f423r8u6ms9smzlajvt6vc5y பக்கம்:முருகன் முறையீடு.pdf/7 250 337983 1936053 1497548 2026-05-22T06:16:11Z TVA ARUN 3777 /* மேம்படுத்த வேண்டியவை */ 1936053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude> 4 திங்கண்ணி முடியான்சேய் தாள்பணியும் முனிசுவாமி தீந்தே னென்ன தங்குயர்பைந் தமிழ்மொழியால் முறையீடொன் றிட்டுவந்தான் தரணி மீதே. இந்நூலாசிரியரின் ஆப்த நண்பரும்,பிரதம நன்கொடையாளருமான உயர் திருவாளர் ச. இராமநாதய்யர் அவர்கள் எழுதியது. அன்பார்ந்த நண்ப! :பொற்குடத்திற்குப் பொட்டிடவும் வேண்டுமோ” என்றாற் போல தங்களுடைய நூலுக்கு எனனுடைய இச் சிறுவுரை மிகையென்றே நினைக்கின்றேன். தாங்கள் பக்தி மார்க்கத்தில் நின்று தமிழ் வளர்க்க முற்பட்டதை யுன்னி அகமகிழ்கிறேன். தாங்கள் தமிழ்நாட்டின் பெரியார்களிலொருவராகத் திகழவேண்டும் என்று விழைந்து நிற்கும், தங்கள் அன்புள்ள ஆண்டார் வீதி எஸ். இராமநாதன் திரிகிரபுரம் 1935<noinclude></noinclude> j9q9g4nsxk9a9uq3vd22509v56fzs2w அட்டவணை:முருகன் முறையீடு.pdf 252 374522 1936049 1703468 2026-05-22T06:10:49Z TVA ARUN 3777 படிநிலை_1 1936049 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[முருகன் முறையீடு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:திருக்குறளார் முனுசாமி|திருக்குறளார் முனுசாமி]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages=20 |File size=1.2 |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 2=உரிமம் 4=சாற்றுக் கவிகள் 8=முருகன் முறையீடு 15=வேறு /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] dkv7v8g8yqzap3u3e6uu1ci2hvdkaks பயனர் பேச்சு:Mythily Balakrishnan 3 449793 1936054 1471148 2026-05-22T06:24:43Z TVA ARUN 3777 பக்க வடிவம் மேம்பாடு சார்பு 1936054 wikitext text/x-wiki --[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 14:32, 20 செப்டம்பர் 2022 (UTC)== வரவேற்பு == {{புதுப்பயனர்}} [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 10:55, 4 சூலை 2022 (UTC) ==நடுவர் பணியாற்ற வருக== * போட்டியில் பங்களிப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். நடுவர் பணியாற்ற தங்களைப் போன்ற துறைசார்ந்த பங்களிப்பாளர் தேவை. அதனால் தாங்கள் நடுவர் பணியாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். போட்டியில் மெய்ப்புப் பார்த்துவரும் பக்கங்களில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து, அப்பக்கங்களைத் தங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கும் கூகுள் விரிதாளில் ஒட்டி வாருங்கள். இது தமிழ் தரவு மேம்பாட்டிற்குச் செய்யும் அரும்பணியாகும். தங்களது பொன்னான நேரத்தை இதற்காக் கொஞ்சம் ஒதுக்கிச் செய்து தாருங்கள். --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:50, 19 நவம்பர் 2022 (UTC) *:வணக்கம்,முதலில் நடுவர் பணிக்கு எம்மை அழைத்தமைக்கு நன்றி!பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் மெய்ப்புப் பார்த்து வருகின்றனர்.எங்களுக்கு கொடுத்த பணியினை மிகச் சிறப்பாக செய்து முடிப்போம்.நன்றி! [[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 09:36, 21 நவம்பர் 2022 (UTC) == இலக்கண வரலாறு == [[அட்டவணை:இலக்கண வரலாறு.pdf]] என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சிறிது மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். [[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:20, 2 திசம்பர் 2022 (UTC) == நூல் வடிவம் மேம்பாடு == [[அட்டவணை:முருகன் முறையீடு.pdf]] என்னும் நூலினைச் சீராக மெய்ப்பு செய்துள்ளீர்கள். நன்றி. நேரம் கிடைக்கும்போது நூலின் பக்கங்களில் கூடுதலாக வடிவம் மேம்பாட்டினையும் செய்ய வாய்ப்பு இருந்தால் தங்களின் பங்களிப்பினை நல்க வேண்டுகிறோம். உரிய குறியீடுகள் இட்ட பின்னர் பக்கத்தினை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிவிடுங்கள்.[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:24, 22 மே 2026 (UTC) 23ms9hxu5n40lz6fpuw3cmmj3tmgbgm பயனர்:Booradleyp1 2 471764 1935935 1933921 2026-05-21T15:42:41Z Booradleyp1 1964 /* உதவிப் பக்கங்கள் */ 1935935 wikitext text/x-wiki வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை. *[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]] == உதவிக் குறிப்புகளுக்கு == [[/test]] ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Block center]] *[[வார்ப்புரு:Multicol]] *[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki> *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]] *[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள் *[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]] *[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும். **[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]] *[[:en:Template:Rotate]] *<nowiki>{{bar|30}}</nowiki> *<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க. *<nowiki>{{rule}}{{rule|margin_tb=0.25em}}</nowiki>-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194]] *<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]] *[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]] == தமிழ் துணை எழுத்துகள் படிமம்== [[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]] [[File:Tamil letter u c.png|20px]] [[File:Tamil letter uu c.png|20px]] [[File:Tamil letter e c.png|20px]] [[File:Tamil letter ee c.png|20px]] [[File:Tamil letter ai c2.png|20px]] [[File:Tamil letter ai c1.png|20px]] [[File:Tamil letter gnii.png|20px]] [[File:Tamil letter ngi.png|20px]] [[File:Tamil old letter r aa.png|20px]] [[File:Tamil old letter r o.png|20px]] [[File:Tamil old letter r oo.png|20px]] ==உதவிப் பக்கங்கள்== *[[:en:Help:Tables]] *[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை] *[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]] * [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம் * [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற * [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]] *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள் *[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்]] ===மேற்கோள் === *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki> *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம் *[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம் *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு ===பொருளடக்கம் === *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]] *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]] *[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]] *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot *[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]] ===கிளையமைப்பு=== *[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]] *[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு *[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு === அட்டவணை === *[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு *[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”| *[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki> *[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய *[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை *[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல் *[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு *[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு === பெட்டி, பார்டர் === *[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges *[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி *[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு *[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி *[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]] *[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு *[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர் *{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு *[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க *[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி *[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி *[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி *[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண் === உரையாடல் === *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]] ===பிற === *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு *[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு *[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை *[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு *[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல் *[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]] *[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு *[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம் *[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல் *[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி *[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல் *[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) *[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px| *[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில் *[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன் == கவனிப்புக்கு == *[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy] *[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்] *[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D] *[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20] *[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா] *[[பயனர்:Asviya Tabasum]] *[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி] *[[பயனர்:Preethi kumar23]] == திட்டங்கள்== [[/books]] 779x4l16di098l4pxl3nxu15trmfar4 பயனர்:Booradleyp1/test 2 476049 1935932 1935756 2026-05-21T15:33:30Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1935932 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- ! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] |- |} </center> === அட்டவணை 8 === [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : g7eyyhewrp8eyg3rq5b3b6mnca6ldse 1935933 1935932 2026-05-21T15:37:54Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1935933 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- ! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] |- |} </center> === அட்டவணை 8 === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]] |- |} </center> ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : o8bf9p796zlm37pwqfgg06msr3lhr15 1936011 1935933 2026-05-22T03:30:29Z Booradleyp1 1964 /* அட்டவணை 8 */ 1936011 wikitext text/x-wiki ==சோதனை 1== === வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] |- | [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |- ! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] |- ! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] |-|- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] |- ! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b> |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] |- ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |- ! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |- ! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |- ! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] |- |} </center> === அட்டவணை 8 === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}} |- ! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]] |} </center> ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 749bygsj259w5hlj558jdqi3vvs6o9m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/439 250 615038 1935996 1848926 2026-05-22T00:32:02Z Sridevi Jayakumar 15329 1935996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்மள்ளனார்|403|அம்மானை}}</noinclude>உப்புநீர் ஏரியாக உள்ளது. ஆற்றுநீரைக் கொண்டு பள்ளத்தாக்கின் பகுதிகளில் நீர்ப்பாசனம் நடைபெறுவதால் இப்பகுதி பண்ணைத் தொழிலுக்கு ஏற்றதாகும். ஆற்றின் பள்ளத்தாக்கில் இரண்டு இருப்புப் பாதைத் தொடர்கள், கிழக்கிலிருந்து மேற்காக அமைக்கப்பெற்று, நிவாடா மலைப்பகுதிகளைக் கடக்கப் பயன்படுகின்றன. <section end="அம்போல்டு ஆறு"/> <section begin="அம்மள்ளனார்"/> {{dhr}} {{larger|<b>அம்மள்ளனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவருடைய ஒரே பாடல் நற்றிணை 82–ஆம் பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணையில் தலைவன் கூற்றாக அமைந்துள்ள இப்பாடல் பாங்கியின் துணையொடு தலைவியைக் கூடிய தலைவன், தன் மனநிலை தலைவிக்குப் புலப்படுமாறு, அவள் நலத்தைப் பாராட்டிக் கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் முருகனைக் கூடிக் கவின்மிக்கு விளங்கும் வள்ளி, தலைவியின் அழகினுக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளாள். ‘தான் எய்திய காமநோயும், அதனால் உண்டாகிய உடல்தளர்ச்சியும் நீங்குமாறு தழுவிக்கிடந்த, மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளே’ என்று தலைவன் தலைவியைச் சுட்டுவது நயமிக்கதாக உள்ளது. <section end="அம்மள்ளனார்"/> <section begin="அம்மானை"/> {{dhr}} {{larger|<b>அம்மானை</b>}} தமிழ்நாட்டில் பெண்கள் விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்று. பழங்கால முதற் கொண்டே இந்த விளையாட்டு இருந்து வருகிறது. பூ நாடியும், புனல் தேடியும் பெண்கள் சென்ற காலத்தில் கூட்டாக இவ்விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். பருவம் அடைந்த பெண் பெரும்பாலும் வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்தாள். “இற்செறிப்பு” என்னும் குறியீட்டுச் சொல், பெண்கள் வீட்டிற்குள் இருத்தி வைக்கப்பட்ட நிலையைக் காட்டும் இலக்கணச் சொல் எனலாம். இந்நிலையில் இற்செறிக்கப்பட்ட பெண்கள் இல்லிலிருந்தவாறே அம்மானை விளையாட்டுகளில் ஈடுபட்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. பெண்கள் வாய்விட்டுப் பாடிக் கொண்டும், தங்களுக்குள் பந்தயம் கூறிக்கொண்டும் விளையாடுவார்கள். திருமணமாகாத பெண்கள் வெண்மணலில் அமர்ந்து பொன்னால் செய்யப்பெற்ற அம்மானைக் காய்களைக் கொண்டு விளையாடியதாகப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. கைக்குள் அடங்கத்தக்க மென்மையான காய்கள் மூன்றை வைத்துக் கொண்டு, இரண்டு கைகளாலும் பெண்கள் இவ்விளையாட்டினை விளையாடுவார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு காய் இருக்க, மேலே ஒன்று இருக்கும். ஒரு பெண் ஒரு கையில் இருக்கும் அம்மானைக் காயை மேலே வீசி, அந்தக் கையால் மேலுள்ள அம்மானைக் காயைப் பிடித்தல் வேண்டும். இப்படி ஆடும் பொழுது வலம், இடம் என்று பாராமல் இரண்டு கைகளும் ஒரே வேகத்தில், துடிப்பில் செயல்படுதல் வேண்டும். கைகள் இயங்கும் வேகத்திற்குத் தக்கவாறு கண்பார்வையும் அவற்றோடு இணைதல் இன்றியமையாததாகும். இருந்த இடத்தைவிட்டு எழுந்திராமல் கைகளும், கண்களும், சிந்தையும் ஒரே குறிக்கோளை வைத்து விளையாடும் இவ்விளையாட்டில் பெண்கள் சிறந்து விளங்கினார்கள். இப்படிச் சிறப்பாக ஆடும்பொழுது காய் தவறிக் கீழே விழுந்து விட்டால் வேறு ஒரு பெண் ஆடுவாள். ஒரு நேரத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே இவ்விளையாட்டின் ஈடுபட வேண்டும். ஒருத்தி ஆடுவதும், பாடிக்கொண்டே ஆடுவதும், மற்ற இரண்டு பெண்களும் சேர்ந்து பாடுவதும் பந்தயம் போட்டு ஆடுவதும் உண்டு. மூன்று பேர் ஆடும் இந்த ஆட்டத்தைச் சுற்றிலும் வேறு பெண்கள் அமர்ந்து கண்டின்புற்றுப் பாராட்டுவதும் உண்டு. பெரும்பாலும் மூன்று பெண்கள் சேர்ந்து, ஒருவருக்குப் பிறகு மற்றொருவராக ஆடுவது வழக்கம். இவ்வாறு விளையாடும் பொழுது அவர்களால் பாடப்பெறும் பாட்டு “அம்மானை” எனப்படும். பெரும்பான்மையான அம்மானைக்காய்கள் மரக் கட்டையால் ஆனவை; உருண்டையாக இருக்கும்; வழவழப்பான மேல் பூச்சுப் பூசப்பட்டிருக்கும்; வெவ்வேறு நிறம் தீட்டப் பெற்றிருக்கும். கனமில்லாத மரக்கட்டைகளால் அம்மானைக் காய்கள் செய்யப்படும். இலக்கியங்களில் வேறு வகையான அம்மானைக் காய்கள் பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன. முத்து, மாணிக்கம், மரகதம், பவளம், நீலம் ஆகிய மணிகள் பதித்த அம்மானைக் காய்களையும், பொன்னாலும், வெள்ளியாலும், பளிங்கினாலும் செய்த அம்மானைக் காய்களையும் கொண்டு அம்மானை ஆடப் பெற்றதாக மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் கூறுகிறது. அம்மானையை அம்மனையென்றும் சொல்லுவதுண்டு. உலாக்களிலும் அம்மானை பற்றிய செய்திகள் உள்ளன. மணிவாசகரின் திருவாசகத்தில் வரும் திரு அம்மானையும் நோக்கத்தக்கது. இசையோடு பாடப்பெறும் பாடல் வகைகளுள் ஒன்று வரிப்பாடல்கள். வரிப்பாடல்களில் இசைக்கு மட்டுமல்லாது, பாடப்பெறும் பொருளுக்கும் கருத்துக்கும் முதன்மை உண்டு. வரிப்பாடல்கள் வழிச் சில கதைகளும், புராண, இதிகாச, வரலாறு, மரபு, நீதி முதலியன பெண்கள் பற்றிய செய்திகளும் வெளிப்படுவதுண்டு. அம்மானை ஆடும்பொழுது பாடும் பாடல் அம்மானை வரி என்று வழங்கப்பெறும். தொழில் செய்வாரும் விளையாடுவாரும் பாடும் நாட்டுப்புறப் பாடல்களை வரிப் பாடல்கள் என்று கூறுவார்கள். அவ்வகையில் அம்மானைப் பாட்டுக்கு அம்மானைவரி என்று பெயர் வந்தது. பாடிக்கொண்டே விளையாடுவதால் இதனையும் கூத்தின் வகையுள் சேர்த்துள்ளார்கள். அவற்றைப்<noinclude></noinclude> t17jfss4db3rix72yorpc8auiwi3w78 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/367 250 620285 1936013 1935448 2026-05-22T03:34:03Z Booradleyp1 1964 1936013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தகக்கவி வீரராகவ முதலியார்|331|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>பெற்றுத் திகழ்ந்தார். வீரராகவன் என்பது இவர் தம் இயற்பெயராகும். இவர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள புதூரில் பிறந்தார் என்று சிலரும் பொன்விளைந்த களத்தூரிற் பிறந்தார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். இவருடைய தந்தையார் பெயர் வடுகநாத முதலியார். கண்களில்லாமையால் தம் மனத்தையே ஏடாகக் கொண்டு எழுதிப் பன்னூறு நூல்களைப் பயின்று புலமை எய்தினார் என்றும் செய்தியை, “ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன்” என்று இவர் தம்மைப் பற்றிக் கூறியுள்ளது கொண்டு அறிய முடிகிறது. மேலும் காஞ்சியில் இவர் கல்வி பயின்றார் என்பதும், வீணைப் பயிற்சியும் நன்கு பெற்றிருந்தார் என்பதும், “கவி வீரராகவன் கச்சியிலே தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் ஒருமுத்தமிழையுமே” என்று இவரைப் புரந்த ஈழத்து அரசன் பரராச சிங்கன் கூறுவதனால் தெளிவாகின்றன. பழுத்த மரங்களைத் தேடிப் பறவைகள் செல்வது போலத் தம்மைப் பேணத் தக்க வள்ளல்களைத் தேடிப் புலவர்கள் செல்வது இயல்பு. அந்தகக்கவி வீரராகவ முதலியாரும் தம்மைப் பேணும் அரசர்களை நாடிச் சென்றார். முதலாவதாகச் சோழ நாடு சென்று சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர் ஈழநாடு சென்று அந்நாட்டு மன்னன் பரராசசிங்கன்பால் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். இவருடைய இயல் இசைத் தமிழ்ப் புலமையை நன்குணர்ந்து போற்றிய அம்மன்னன், இவரைப் பாராட்டிப் பல பாடல்கள் இயற்றியதோடு, இவருக்கு யானையும் வளநாடும் பொன்னும் பொற்பந்தரும் அளித்துச் சிறப்பித்தான். உலா, கோவை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், மாலை, புராணம் ஆகிய இலக்கிய வகைகளில் அமைந்த இவருடைய படைப்புகள் கிடைத்துள்ளன. {{larger|<b>திருவாருர் உலா, கயத்தாற்றரசன் உலா</b>}} என்னும் இவருடைய இரண்டு உலா நூல்களும் இலக்கிய நயமிக்கனவாக இவர் காலப் புலவர்களால் பாராட்டப் பெற்றன. உலா நூல்களுள் மிக்க சிறப்புடையதாய்க் கருதப்படும் திருவாரூருலா, திருவாரூரில் கோயில் கொண்டுள்ள தியாகேசப் பெருமான் மீது பாடப் பெற்றது. இவர் கயத்தாற்றரசன் மீது பாடிய உலாவினைக் கற்றுச் சுவைத்த அக்காலப் புலவர் ஒருவர், “வீரராகவனாம் வேளாளன் பேசும் கவிகேட்டபின், ஒட்டக் கூத்தன் கவியும் ஓங்கிய கம்பன் கவியும், பட்டப் பகல் விளக்காய்ப்பட்டதே” எனப் பாராட்டியுள்ளமை, அந்நூலின் பெருமையை நன்குணர்த்துகிறது. அனந்தை அரசன் சந்திரவாண மகிபாலன் இவரை அழைத்துத் தம்மீது கோவை நூல் ஒன்று பாடவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர் சந்திரவாணன் கோவை என்னும் அகப்பொருள் கோவை நூலை இயற்றினார் என்னும் செய்தி கூறப்படுகிறது. “மின்னு மாளிகை யனந்தை யாதிபதி” எனத் தொடங்கும் இவருடைய சீட்டுக்கவியும் இதனை உறுதி செய்கிறது. {{larger|<b>சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர்க் கலம்பகம்</b>}} என்னும் இரு நூல்களும் சேயூர் முருகப் பெருமான் மீது இவர் கொண்டிருந்த பத்தியையும், இவர்தம் கவிதைத் திறத்தையும் காட்டுவனவாயுள்ளன. {{larger|<b>திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை</b>}} ஆகிய இரு நூல்களையும் இவர் திம்மய்ய அப்பய்யன் என்னும் வள்ளலின் வேண்டுகோட்கிணங்கப் பாடினார் என்பதனை, “இந்நாள் இருந்த பேர்” எனத்தொடங்கும் இவரது சீட்டுக்கவி உணர்த்துகிறது. {{larger|<b>சீட்டுக்கவி</b>}} என்னும் ஓர் இலக்கிய வகையிற் சிறந்த பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் காலத்திலிருந்த பல சிற்றரசர்களையும் வள்ளல்களையும் தம் சீட்டுக் கவியால் பாடிப் போற்றியுள்ளார். சந்திரவாண மகிபாலன், ஈழநாட்டு அரசன் பரராச சிங்கன், திம்மய்ய அப்பய்யன், சேலம் செழியதரையன், சிரயன் தினகரன் ஆகியோர் இவரால் புகழப்பட்டவருள் சிலராவர். நிரஞ்சன கவிஞர் என்னும் புலவர் ஒருவர், “சீட்டுக்கவி யென்று சொல்வார் சிலர், அந்தச் சீட்டுக்கவி காட்டுக்கு எரித்த நிலவாகிப்போம்... நாட்டுக்கு இலக்கியம் கவி வீரராகவன் நற்கவியே” எனப் பாராட்டியிருப்பது கொண்டு, இவர்தம் புலமையையும் புகழையும் உணர்தல் கூடும்.{{right|<b>அ.அ.ம.</b>}} <section end="அந்தகக்கவி வீரராகவ முதலியார்"/> <section begin="அந்தபாலர்"/> {{dhr}} {{larger|<b>அந்தபாலர்</b>}} நாட்டின் எல்லைகளைக் கண்காணிக்க நியமிக்கப் பெற்ற அரசு ஊழியர். கௌடில்யர் தாம் எழுதிய அர்த்த சாத்திரத்தில் 18 வகையான அரசாங்கப் பணியாளர்களுள் அந்தபாலரும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர், தலைச் சுமையாக வணிகப் பொருள்களைக் கொண்டு வரும் சிறு வணிகர்களிடம் ஒன்றேகால் பணம் சாலை வரியாக வாங்கும் உரிமையினைப் பெற்றிருந்தார். <section end="அந்தபாலர்"/> <section begin="அந்தமான்–நிக்கோபார் தீவுகள்"/> {{dhr}} {{larger|<b>அந்தமான்–நிக்கோபார் தீவுகள்</b>}} இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும் (Union Territory). இத்தீவுகள் வங்கக் கடலில் ஏறத்தாழ 800 கி.மீ. தூரத்திற்கு வடக்கு–தெற்காகப் பரவிக் கிடக்கின்றன. அந்தமான் தீவுகளையும் நிக்கோபார் தீவுகளையும் பத்துப் பாகைக் கடற்சந்தி ஒன்று பிரிக்கிறது. இச்சந்தி, ஏறத்தாழ 150 கி.மீ. அகலமுள்ள நீர்ப்பரப்பாகும். இதன் வடக்கில் அந்தமான் தீவுகளும் தெற்கில் நிக்கோபார் தீவுகளும் உள்ளன. அந்தமான்–நிக்கோபார் தீவுகள் 6–14–ஆம் குறுக்குக் கோடுகளுக்கு இடையிலும் 92–94–ஆம் பாகை நெடுங்-<noinclude></noinclude> 3n6frnlt5sqqgwj4ant1e914x6j2o60 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/372 250 620343 1936016 1846061 2026-05-22T03:38:39Z Booradleyp1 1964 1936016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|336|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்}}</noinclude>காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுகள், ‘நக்கவாரம்’ என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன. “தேனக்க வார்பொழில் மானக்கவாரம்” என்பது, முதல் இராசேந்திர சோழனின் (1012–1044) மெய்க்கீர்த்தித் தொடராகும். மணிமேகலை ‘நக்கசாரணர்நாகர் வாழ்மலை’ (ஆதிரை பிச்சையிட்ட காதை–15) என்று குறிப்பிடும் பகுதியும் இதுவே ஆகலாம். நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள், இங்கு வாழும் மக்கள், பெரும்பாலோர் அண்மைக்காலம் வரை அம்மணமாகவே வாழ்ந்தவராவர். ஒருசில மாற்றங்கள் அண்மைக் காலத்தில்தான் இவர்களிடத்து நிகழத் தொடங்கியுள்ளன. {{larger|<b>இன்றைய நிலைமை:</b>}} குற்றவாளிகளை ஆயிரக்கணக்கில் கொண்டுவந்து குடியமர்த்தியதால் இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை பெருகியது. இவர்களில் பத்தானியர், பஞ்சாபியர், சிந்தியர், வங்காளியர், தமிழர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர் முதலிய பலரும் இருந்தனர். குறிப்பாக, 1952க்குப் பின் இந்தியாவிலிருந்து அங்குச் சென்று குடியமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது. இன்று வங்காளம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசுவோரே பெருந்தொகையினர் ஆவர். அவர்கள், தமக்குள் தாய்மொழி பேசினும் இந்தியையே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் கொண்டுள்ளார்கள். எனினும் தாய்மொழிப் பள்ளிகள் அங்கு நிறைய உள்ளன. இந்து, முசுலிம், கிறித்தவர் போன்ற பாகுபாட்டு உணர்வு அவர்களிடையே மிகவும் குறைவு. எனவே, கலப்புத் திருமணங்கள் அங்கு நடக்கின்றன. இங்குள்ள தமிழர், முருகனுக்கும் சிவனுக்கும் கோயில்கள் கட்டியுள்ளனர். பொங்கல் போன்ற திருவிழாக்கள், தீ மிதித்து வழிபடுதல், சூரிய வணக்கம் முதலியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்குத் தென்னை, கமுகு மரங்கள், நெல், பருப்பு வகைகள், கரும்பு, ரப்பர், எண்ணெய்ப்பனை, காய்கறிகள் முதலியன பயிராகின்றன. எனினும், விளைநிலம் குறைவாக இருப்பதால், உணவுப் பொருள்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே பெறப்படுகின்றன. மரம் அறுத்தல், ஒட்டுப்பலகை (Ply wood) செய்தல், தீக்குச்சி செய்தல் போன்ற மரத்தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. உயர்தர மரங்கள் பல இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. மீன் ஏற்றுமதியும் மிகுதி. {{larger|<b>ஆட்சி முறை:</b>}} அந்தமான் நிக்கோபார் தீவுகள் விடுதலைக்குப்பின் ‘டி’ வகை மாநிலமாக இருந்தன. 1958 நவம்பரில் இத்தீவுகள் இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியாக ஆக்கப்பட்டன. இவற்றின் தலைவர், துணை ஆளுநர் (Lieutenant Governor) எனப்படுவார். இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இத்தீவுகளுக்கென தனிச் சட்டமன்றம் இல்லை. எனவே அமைச்சரவையும் இல்லை. தில்லியிலுள்ள நாடாளுமன்றத்தில் இப்பகுதிக்கு ஓர் உறுப்பினர் உள்ளார். துணை ஆளுநருக்கு உதவ ஆலோசனைக் குழு ஒன்று உண்டு. இதில் அந்தமான் நிக்கோபார் நாடாளுமன்ற உறுப்பினரும் வேறு நால்வரும் உள்ளனர். 1958–இல் போர்ட்டு பிளேர் நகராட்சி அமைக்கப்பட்டு, அதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்நகராட்சி மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அறுவரும் துணை ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர் மூவருமாக மொத்தம் ஒன்பது பேர் உள்ளனர். மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சருக்கு இத்தீவுகளின் செயல்முறை பற்றி ஆலோசனை கூற, 1961–ஆம் ஆண்டு முதல், ஒரு குழு இயங்கி வருகிறது. இதில் துணை ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர், போர்ட்டு பிளேர் நகராட்சியின் துணைத் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐவர் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தலைமை ஆணையாளர் ஆட்சி மாறி 1982–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 11–ஆம் நாள் துணை ஆளுநர் ஆட்சி தொடங்கியது. துணை ஆளுநரின் கீழ் ஓரளவு மக்கள் பேராளரும் பங்கு கொள்ளும் ‘கருத்துரை மன்றம்’ உருவாக்கப்பட்டது. போர்ட்டு பிளேரில் ஒரு வானொலி நிலையமும் உண்டு; இந்தி, வங்காளம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்புகள் நிகழ்கின்றன. இத்தீவுகளின் மக்களுக்கென அரசு ஒரு கலைக் கல்லூரியை நடத்துகிறது; பல பள்ளிகளையும் நிறுவியுள்ளது. இந்தியா முழுவதிலும் கற்றோரின் விழுக்காடு 39.17 ஆகும். ஆனால், அந்தமான் நிக்கோபாரிலோ இது 51.27, ஆண்களில் படித்தவர்கள் விழுக்காடு 58.44; பெண்களில் 41.85. இந்திய நாட்டிலேயே மக்கள் நெருக்கம் குறைவான பகுதி இத்தீவுக் கூட்டமே. ஒரு சதுரக்கிலோ மீட்டர் பரப்பில் 23 பேர் வாழ்கின்றனர். கல்கத்தாவிலிருந்து விமானங்களும், சென்னையிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் கப்பல்களும் போர்ட்டு பிளேருக்குச் செல்கின்றன.{{fright|<b>இர.ஆ.</b>}} <b>Mathur, L.P.,</b> “History of the Andaman and Nicobar Islands”, Sterling Publications, Delhi, 1968. <b>Portman, M.L.,</b> “A History of our Relations with the Andamanese”, Vol. II, Goa Privating Press, Calcutta, 1899.<noinclude></noinclude> 28taw07jaxfxzas55c76b9xwr550tk4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/373 250 620386 1936017 1935449 2026-05-22T03:39:43Z Booradleyp1 1964 1936017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தர காந்தாரம்|337|அந்தாதி இலக்கியம்}}</noinclude><b>Probhat Kumar,</b> “Land and People of the Andamans: A Geographical and Social–Economic Study”, Post Graduate Book Mart, Calcutta, 1962. <b>Radcliffe–Brown, A.R.,</b> “The Andaman Islanders”, Free Press, New York, 1964. <b>Colonel Hodson, T.C.,</b> “The Primitive Culture of India”, The Royal Asiatic Society, London, 1922. <b>Edward Horace Man.,</b> “Aboriginal Inhabitants of the Andaman Islands”, Sanskaran Prakashak, Delhi, 1883. Andaman and Nicobar Islands A Glance Statostoca; Bureau, Andaman and Nicobar Administration, Port Blair, 1981. <b>Mathur G.K.,</b> Nicobar Islands (Tamil), National Book Trust, New Delhi-16, 1974. Lidio Cipriani-The Andaman Islanders, Weidenfeld and Nicolson 20, New Bond Street, London, W.1., 1966. <section end="அந்தமான்–நிக்கோபார் தீவுகள்"/> <section begin="அந்தர காந்தாரம்"/> {{dhr}} {{larger|<b>அந்தர காந்தாரம்</b>}} என்பது, கருநாடக இசையில் ‘க’ என்ற சுரத்தின் ஒரு குறிப்பிட்ட ஒலி வேறுபாட்டைக் குறிக்கும் இசை நுணுக்கத்தினைக் குறிக்கும். காந்தார சுரத்தின் மெலியது வலியது என்ற வேறுபாடுகளில் இது வலியதைக் குறிக்கும். இது ஒரு இயல்பு சுரமாகும். தம்பூராவைச் சீராகச் சுருதி கூட்டி மீட்டினால் அந்தர காந்தாரம் தெளிவாகக் கேட்கும். இது சங்கராபரண இராகத்தின் முழுமையான நியாசச் சுரமாகும். இந்துசுதானி இசையில் இது “பிலாவல் தட்” என்ற இராகத்திலும், மேனாட்டு இசையில் “மேசர் இசுகேல்” (Major Scale) என்ற பிரிவிலும் அமைந்துள்ளது. காந்தாரம் என்பதைப் பஞ்சமரபு நூல் கைக்கிளை என்று குறிப்பிட்டுள்ளது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/இசை|இசை]]. <section end="அந்தர காந்தாரம்"/> <section begin="அந்தராத்து"/> {{dhr}} {{larger|<b>அந்தராத்து</b>}} இலட்சத்தீவுகள், மினிகாய், அமின்திவி ஆகிய தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு. உப்பங்கழியற்ற இத்தீவின் இடையே நீர்த்தேக்கமுள்ள வட்டவடிவமான பவழப்பாறையொன்று தீவு முழுவதையும் கவர்ந்துள்ளது. வடகிழக்கு ஓரத்தில் உள்ள தட்டையான பவழப்பாறையைத் தவிர்த்து, வட்டவடிவமான இத்தீவு முழுமையும் ஓதத்தின் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இதன் வடபக்கத்தில் சிறு படகுத்துறையொன்று இருந்தது. அதனை 1909–ஆம் ஆண்டில் உடைத்துத் தகர்த்து விட்டார்கள். படகுத் துறையைச் சுற்றிலும் போக்குவரத்திற்குப் பயன்படும் படகுகளை நிறுத்தப் பெரிய சாவடிகள் கட்டப்பெற்றுள்ளன. இத்தீவுமக்கள் இசுலாம் சமயத்தவர்களாகி விட்டனர். இன்றும் அவர்கள் முசுலிம்களாகவே வாழ்கிறார்கள். இத்தீவு கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் சீரிய இடத்தைப் பெற்றுள்ளது. <section end="அந்தராத்து"/> <section begin="அந்தரி1"/> {{dhr}} {{larger|<b>அந்தரி{{sup|1}}</b>}} தமிழகத்தே பழங்காலத்தில் வழங்கிய தோற்கருவிகளுள் ஒன்று. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகார அரங்கேற்றுகாதை உரையில் பல்வேறு தோற்கருவிகளின் பெயர்களைத் தொகுத்துக் குறிப்பிடும்போது இதனையும் சுட்டியுள்ளார். <section end="அந்தரி1"/> <section begin="அந்தரி2"/> {{dhr}} {{larger|<b>அந்தரி{{sup|2}}</b>}} என்பது கொற்றவை அல்லது பார்வதியின் பெயர்களுள் ஒன்று, இதனைச் சிலப்பதிகாரம் “சங்கரி அந்தரி நீலி சடாமுடி” என்று குறிப்பிடுகிறது. கொற்றவைக்கு உரியதாகக் கருதப்படும் மந்திரம் ‘அந்தரி மந்திரம்’ எனப்படும். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு மதுரை செல்லுங்கால், காட்டு வழியின் இடையே ஓரிடத்தில் தங்கினர். நீர் வேட்கை கொண்ட கோவலன் அவர்களை விட்டுத் தனியே சிறிது தூரம் சென்று, ஒரு பொய்கைக் கரையில் நின்றான். அவனைக் கண்டு அவன்மீது மையல் கொண்ட வனசாரிணி என்னும் கானுறை தெய்வம், மாதவியின் தோழியாகிய வயந்த மாலையின் வடிவங்கொண்டு, அவன்பால் சென்று அவனை மயக்கும் வகையில், மாயக் கண்ணீர் வடித்து அடியில் விழுந்து வணங்கி வேண்டியது. அப்பகுதியில் மயக்கும் தெய்வம் உண்டு என முன்னரே அறிந்திருந்த கோவலன், வணங்கிய வயந்த மாலையின் உண்மையை உணர விரும்பித் தானறிந்து வைத்த மந்திரத்தினை நாவில் ஓதி, அத்தெய்வத்தின் வஞ்சகத்தை அறிந்தான் (சிலப். காடுகாண். 189–200). கோவலன் ஓதியது ‘பாய்கலைப் பாவை மந்திரம்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். அதனை “அந்தரி மந்திரம்” என்று அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். சிலப்பதிகாரக் காலத்தில், கொற்றவைக் கோலமாகிய ‘அந்தரி கோலம்’ பாடுவதற்காகவே சில பாணர்கள் இருந்துள்ளார்கள். கொற்றவை, அசுரர்களோடு போரிட்ட போர்க்கோலத்தை அவர்கள் பாடுவார்கள். அவர்கள் ‘அந்தரி கோலம் பாடும் பாணர்’ எனவும், ‘அம்பணவர்’ எனவும் அழைக்கப் பெற்றார்கள் (சிலப். புறஞ். 104–105–உரை). <section end="அந்தரி2"/> <section begin="அந்தாதி இலக்கியம்"/> {{dhr}} {{larger|<b>அந்தாதி இலக்கியம்</b>}} என்பது, 95 வகைப் பிரபந்தங்கள் என்று தமிழ் மொழியில் தொகைப்படுத்திக் கூறப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். அந்தாதி என்னும் சொல் அந்தம் - ஆதி என்று பிரியும். அந்தம் – முடிவு என்றும், ஆதி தொடக்கம் என்றும் பொருள்படும். அதனால், ஒன்-<noinclude> <b>வா.க. 1 - 22</b></noinclude> d6xuqzdtrfzzv1kf4iqeqi2sc3407mx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/376 250 620389 1936021 1935450 2026-05-22T03:47:52Z Booradleyp1 1964 1936021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்தாம் பிரயோன்சா|340|அந்தி இளங்கீரனார்}}</noinclude>கரடு முரடான சந்திகள் வந்து, படிப்பாரை மேலும் படிக்கத் தூண்டாது தடுக்கும் தடைகளாக இவ்வகை யாப்பு அமையலாயிற்று. அந்தாதி இலக்கியம் தொடக்கக் காலத்தில் வெண்பாவை யாப்பாகக் கொண்டமைந்தது. முதல் அந்தாதியான காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. அடுத்து, அந்தாதி அமைப்பில் பாடல்களை அமைத்த முதல் ஆழ்வார்கள் மூவரும் வெண்பாவையே பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அந்தாதி இலக்கியங்கள் பெருகியபோது, பாலினங்களாகிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்றனவும் அந்தாதிப் படைப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.{{right|<b>தா.அ.</b>}} அந்தாதி இலக்கியங்களேயல்லாமல், இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, நவமணிமாலை, அட்டமங்கலம், ஒருபா ஒருபஃது முதலான வேறு பல சிற்றிலக்கிய வகைகளும் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. அவற்றினை அந்தாதி என்ற பெயராற் குறிப்பிடுவதில்லை. இறைவன் பெயர், திருத்தலப் பெயர், அடியார் பெயர், பாவகை, செய்யுள் எண், இயல்பு போன்றவற்றின் அடிப்படையில் அழகரந்தாதி, அருணை அந்தாதி, திருத்தொண்டர் திருவந்தாதி, வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, சிவபூசை அந்தாதி என்பனவாக அந்தாதி இலக்கியங்கள் பெயர் பெறுகின்றன. அந்தாதி இலக்கியவகை பிற்காலத்தில் தோன்றி வளர்ந்ததாயினும், இன்று கிடைத்துள்ள 850க்கும் மேற்பட்ட அந்தாதிப் பெயர்களால் இவ்விலக்கிய வகை மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கினை உணரமுடிகிறது. <section end="அந்தாதி இலக்கியம்"/> <section begin="அந்தாம் பிரயோன்சா"/> {{dhr}} {{larger|<b>அந்தாம் பிரயோன்சா</b>}} மேனாட்டிலிருந்து தமிழகம் போந்து, கிறித்தவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொண்டு புரிந்த பாதிரியார்களுள் ஒருவர்; போர்ச்சுகல் நாட்டுக் குவார்டா நகரில் கி.பி. 1626–இல் தோன்றினார். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரிக் கல்விக்குப் பின்னர்க் கிறித்தவ சபையில் சேர்ந்து சமய குருவானார். சமய ஊழியத்திற்காகக் கி.பி. 1647–இல் கொச்சி வந்து சேர்ந்தார். பின்னர் இவர் கி.பி. 1653–இல் மதுரை வந்து, தமிழகத்தில் தம் சமய ஊழியத்தைத் தொடங்கினார். இவர் தமிழில் பரமானந்தசாமி என அழைக்கப்பட்டார். தமிழில் புலமை சான்ற இவர் ‘தமிழ் – போர்ச்சுகீசிய அகராதி’ ஒன்றினை உருவாக்கினார். இவ்வகராதி இவர் காலமாகி மூன்றாண்டுகட்குப் பின்னர் அச்சிடப்பட்டது. இதன் ஒருபடி இப்போது வத்திகன் நூலகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘போர்ச்சுகீசிய – தமிழ் அகராதி’ ஒன்றையும் இவர் இயற்றியதாகத் தெரிகிறது. தம் 40–ஆம் அகவையில் இறந்த இவரது உடலம் திருச்சி மாவட்டத்தில் முசிரிக்கு அருகிலுள்ள தொட்டியம் என்னும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. <section end="அந்தாம் பிரயோன்சா"/> <section begin="அந்தாளிக் குறிஞ்சி"/> {{dhr}} {{larger|<b>அந்தாளிக் குறிஞ்சி</b>}} தேவாரப் பண்களுள் ஒன்று. இசைத் தமிழ்ப் பதிகங்களாகிய தேவாரத்தைத் திருமுறைகளாகப் பகுத்துத் தொகுத்தபோது, திருவருள் துணைகொண்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பாடினியாரால் அப்பதிகங்களுக்கு இசை அமைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகங்கள் முதன் மூன்று திருமுறைகளாய்ச் செவ்வழி முதலிய 22 பண்களில் அடங்கின. தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் நூற்று மூன்று பண்களை வகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் 38–ஆவது பண் அந்தாளிக் குறிஞ்சி என்பதாகும். இது குறிஞ்சிப் பெரும்பண்ணின் நைவளம் என்னும் திறத்தின் புறநிலையாய் அமையும். ஞானசம்பந்தரின் மூன்றாவது திருமுறையின் இறுதியிலமைந்துள்ள 124, 125 ஆகிய இரு பதிகங்கள் மட்டுமே, தேவாரத்தில் அந்தாளிக் குறிஞ்சியில் அமைந்துள்ளன. அவர் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணம் காண வந்தவர் அனைவரையும் உடன்கொண்டு, அவ்வூர்த் திருக்கோயிலில் தோன்றிய சோதியில் புக்கபோது பாடிய திருப்பதிகம், ‘கல்லூர்ப் பெருமணம்’ என்னும் இறுதிப் பதிகமாகும். அதனால் ஞானசம்பந்தர் இறுதியாகப் பாடிய பண் அந்தாளிக் குறிஞ்சியாகும். திருமுறை கண்ட புராணம் ‘அந்தாளிக்கு ஒன்றாக்கி’ என்பதனால் ஞானசம்பந்தரின் இரு அந்தாளிக் குறிஞ்சிப் பண்களும் ஒரே கட்டளையமைப்புடையனவாயின என்பது புலனாகிறது. 124–ஆம் பதிகமாகிய திருக்கருகாவூர் வெள்ளடைப் பதிகம், தானனா தானன தானா தானனா — “சுண்ணவெண்ணீறணி மார்பிற்றோல்புனைத்து” என்னும் அமைப்புடையது. <section end="அந்தாளிக் குறிஞ்சி"/> <section begin="அந்தி இளங்கீரனார்"/> {{dhr}} {{larger|<b>அந்தி இளங்கீரனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர்தம் ஒரே பாடல் அகநானூறு 71–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், தலைவன் பொருள் வயின் பிரிந்த விடத்து ஆற்றாளாகிய தலைமகளுக்குத் தோழி கூறியதாக அமைந்துள்ளது. இவர் பெயரிலுள்ள அந்தி என்னும் அடை, இவர் பாடிய பாடலிலுள்ள சொல்லாட்சிச் சிறப்பால் அமைந்ததாகலாம். இளங்கீரனார் என்னும் மற்றொரு புலவரொடு இவரை வேறுபடுத்தி அறிதற்கு இவ்வடை பயன்படுகிறது. மாலைக் காலத் தோற்றத்தினைத் தம் பாடலில் அழகுறச் சித்திரித்துள்ளார். ‘மையில் மானினம் மருளப் பையென, வெந்து ஆறுபொன்னின் அந்தி பூப்ப’ என்னும் தொடரிலுள்ள ‘வெந்தாறு பொன்’ என்னும் உவமை மாலைக் காலத்தின் செக்கர் வான எழில் காட்சியினை விளக்குவதாக அமைந்து விளங்குகிறது. இவருடைய<noinclude></noinclude> ior67pwxyxb0i0z6jtsok493g1g4xrw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/378 250 620395 1936027 1935452 2026-05-22T04:00:05Z Booradleyp1 1964 1936027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்திரோகிலிசு|342|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்}}</noinclude>பாண்டங்கள், மண்ணால் செய்து சுடப்பட்ட பொம்மைகள், வளையல்கள் போன்ற அணிகலன்கள் ஆகியவை இன்றும் காணக்கிடக்கின்றன.{{right|<b>ம.இரா.</b>}} <section end="அந்தியூர்"/> <section begin="அந்திரோகிலிசு"/> {{dhr}} {{larger|<b>அந்திரோகிலிசு</b>}} பண்டைய உரோமானியர் காலக் கதையினில் வரும் தலைவன். இவன் ஒரு முதலாளியிடம் அடிமையாய் இருந்தான். அங்கிருந்து தப்பித்துச் சென்று ஒரு குகையினில் ஒளிந்திருந்தான். அக்குகையில் முள்ளடிபட்டு வருந்திக்கொண்டிருந்த சிங்கத்தின் உள்ளங்காலிலிருந்த முள்ளினை எடுத்து அதன் நண்பனானான். பின்னர் முதலாளியிடம் பிடிபட்டு உரோமாபுரியிலிருந்த ஓர் அரங்கத்தில் சிங்கத்துடன் போரிடும் தண்டனையைப் பெற்றான். சிங்கத்திடம் போரிட அந்திரோகிலிசு (Androcles) முயன்ற பொழுது, சிங்கம் அவனைத் தாக்க முன்வரவில்லை. அச்சிங்கமே அவன் குகையில் காப்பாற்றிய சிங்கமாகும். எனவே, அவனை அடையாளம் கண்டு அச்சிங்கம் போரிட மறுத்தது. இக்கதையைப் பெர்னார்டு என்னும் அண்மைக்கால ஆங்கிலக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். <section end="அந்திரோகிலிசு"/> <section begin="அந்துவஞ்செள்ளை"/> {{dhr}} {{larger|<b>அந்துவஞ்செள்ளை</b>}} பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனாகத் திகழும் இளஞ்சேரலிரும் பொறைக்குத் தாயும், குட்டுவன் இரும் பொறைக்கு மனைவியுமாவாள், மக்கள் தாய முறைப்படி இவள் வேளிர் மரபினனான மையூர் கிழானுக்கு மகள் முறையினளாவாள். பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம், “மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளை” என்று இவளைக் குறிப்பிடுகிறது. <section end="அந்துவஞ்செள்ளை"/> <section begin="அந்துவன்1"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|1}}</b>}} சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அழைக்கப்படுவான். சங்ககாலச் சேரமன்னர், உதியஞ்சேரல் மரபினர் என்றும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் என்றும் இருவகைப்படுவர், மூத்த மரபினரான உதியஞ் சேரல் மரபினர் வஞ்சியிலிருந்தும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் தொண்டியிலிருந்தும் ஆண்டனர். ‘அந்துவஞ்சேரல் இரும்பொறை’ என வழங்கப்பெற்ற அந்துவன், பதிற்றுப்பத்து ஏழாம்பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனின் தந்தையாவான். இவன் தளராத நெஞ்சுரம் உடையவன்; பகைவரை வென்று சிறைப்படுத்தியவன்; நுட்பமான அறிவுடையவன். <section end="அந்துவன்1"/> <section begin="அந்துவன்2"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|2}}</b>}} கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். நல்லந்துவன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என வழங்கப் பெறும் இவர், மதுரையைச் சார்ந்தவர். கலித்தொகை நூலைத் தொகுத்தவரும் அதன் கண்ணுள்ள 33 நெய்தற் கலிப்பாடல்களை எழுதியவரும் ‘ஆறறி அந்தணர்க்கு’ எனத் தொடங்கும் அதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவரும் இவரேயாவர். அகநானூறு 43–ஆம் பாடலும், நற்றிணை 88–ஆம் பாடலும் இவரால் இயற்றப்பட்டன. 8–ஆம் பரிபாடலில் திருப்பரங்குன்றத்தினை அழகுறப் பாடியுள்ளார். அப்பாடலின் சிறப்புணர்ந்து சங்கப் புலவராகிய மதுரை மருதன் இளநாகன்; தம் அகநானூற்றுப் பாடலொன்றில் (அகம். 59) அக்குன்றினையும், அதனைப் பாடிய அந்துவனையும் ‘சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ என்று சிறப்பித்துப் பாராட்டியுள்ளார். நல்லந்துவனார் என்னும் இவர் பெயரை நவ்வந்துவனார் என்று கலித்தொகைப் பதிப்பாசிரியர் இ.வை. அனந்தராமையர் வலியுறுத்துவர். காண்க: ஆசிரியர் நல்லந்துவனார். <section end="அந்துவன்2"/> <section begin="அந்துவன் கீரன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் கீரன்</b>}} கொடையிற் சிறந்த ஒரு குறுநில மன்னன். இவன் பெயர் கீரன். இவன் தந்தை அந்துவன். ‘அந்துவனுக்கு மகனாகிய கீரன்’ என்பது இவன் பெயர் விளக்கம். காவட்டனார் என்னும் புலவர் இவனைப் பெருங்காஞ்சித் துறையிலமைந்துள்ள புறநானூற்றுப் பாடலில் பாடியுள்ளார். இதன்கண் ஆசிரியர், உலகப் பற்று மிகுந்தவனாய் விளங்கிய இவனுக்கு, யாக்கை, செல்வம் ஆகியவற்றின் நிலையாமையினை வலியுறுத்திக் காட்டிக் கொடையால் நிலைத்த புகழினைத் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார். (புறம். 359){{right|<b>அர.சி.</b>}} <section end="அந்துவன் கீரன்"/> <section begin="அந்துவன் சாத்தன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் சாத்தன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன். சாத்தன் என்பது இவன் பெயர். அந்துவன் இவன் தந்தை. இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் ஆருயிர் நண்பன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தான் பாடிய புறநானூற்று வஞ்சினப் பாட்டில், ‘உரைசால் அந்துவன் சாத்தன்’ என்று இவனைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளான். பகைவரை வெல்லாவிடில், கண்போன்ற என் நண்பர்களுள் ஒருவனாகிய புகழ் மிக்க அந்துவன் சாத்தனோடும் பிற நண்பர்களோடும் கூடி மகிழும் பேற்றை இழப்பேனாக என்பது இப்பாண்டியனின் வஞ்சினமாகும்.{{right|<b>அர.சி.</b>}} <section end="அந்துவன் சாத்தன்"/> <section begin="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்"/> {{dhr}} {{larger|<b>அந்தோணிக்குட்டி அண்ணாவியார்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரை ஈழவ வகுப்பினர் என்றும், பரவ வகுப்பினர் என்றும் சொல்லுவார்கள். இவர் வீரமாமுனிவருடன் சேர்ந்து தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் புரிந்துள்ளார். இவருடைய தீய ஒழுக்கத்தினால் பாதிரிமார்கள் இவரைத் தம் குழுவிலிருந்து நீக்கி விட்டார்கள், பிறகு<noinclude></noinclude> qlzgej947ip42psr01x57ke2z2m9ehp 1936032 1936027 2026-05-22T04:08:14Z Booradleyp1 1964 1936032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்திரோகிலிசு|342|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்}}</noinclude>பாண்டங்கள், மண்ணால் செய்து சுடப்பட்ட பொம்மைகள், வளையல்கள் போன்ற அணிகலன்கள் ஆகியவை இன்றும் காணக்கிடக்கின்றன.{{right|<b>ம.இரா.</b>}} <section end="அந்தியூர்"/> <section begin="அந்திரோகிலிசு"/> {{dhr}} {{larger|<b>அந்திரோகிலிசு</b>}} பண்டைய உரோமானியர் காலக் கதையினில் வரும் தலைவன். இவன் ஒரு முதலாளியிடம் அடிமையாய் இருந்தான். அங்கிருந்து தப்பித்துச் சென்று ஒரு குகையினில் ஒளிந்திருந்தான். அக்குகையில் முள்ளடிபட்டு வருந்திக்கொண்டிருந்த சிங்கத்தின் உள்ளங்காலிலிருந்த முள்ளினை எடுத்து அதன் நண்பனானான். பின்னர் முதலாளியிடம் பிடிபட்டு உரோமாபுரியிலிருந்த ஓர் அரங்கத்தில் சிங்கத்துடன் போரிடும் தண்டனையைப் பெற்றான். சிங்கத்திடம் போரிட அந்திரோகிலிசு (Androcles) முயன்ற பொழுது, சிங்கம் அவனைத் தாக்க முன்வரவில்லை. அச்சிங்கமே அவன் குகையில் காப்பாற்றிய சிங்கமாகும். எனவே, அவனை அடையாளம் கண்டு அச்சிங்கம் போரிட மறுத்தது. இக்கதையைப் பெர்னார்டு என்னும் அண்மைக்கால ஆங்கிலக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். <section end="அந்திரோகிலிசு"/> <section begin="அந்துவஞ்செள்ளை"/> {{dhr}} {{larger|<b>அந்துவஞ்செள்ளை</b>}} பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனாகத் திகழும் இளஞ்சேரலிரும் பொறைக்குத் தாயும், குட்டுவன் இரும் பொறைக்கு மனைவியுமாவாள், மக்கள் தாய முறைப்படி இவள் வேளிர் மரபினனான மையூர் கிழானுக்கு மகள் முறையினளாவாள். பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம், “மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளை” என்று இவளைக் குறிப்பிடுகிறது. <section end="அந்துவஞ்செள்ளை"/> <section begin="அந்துவன்1"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|1}}</b>}} சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அழைக்கப்படுவான். சங்ககாலச் சேரமன்னர், உதியஞ்சேரல் மரபினர் என்றும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் என்றும் இருவகைப்படுவர், மூத்த மரபினரான உதியஞ் சேரல் மரபினர் வஞ்சியிலிருந்தும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் தொண்டியிலிருந்தும் ஆண்டனர். ‘அந்துவஞ்சேரல் இரும்பொறை’ என வழங்கப்பெற்ற அந்துவன், பதிற்றுப்பத்து ஏழாம்பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனின் தந்தையாவான். இவன் தளராத நெஞ்சுரம் உடையவன்; பகைவரை வென்று சிறைப்படுத்தியவன்; நுட்பமான அறிவுடையவன். <section end="அந்துவன்1"/> <section begin="அந்துவன்2"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|2}}</b>}} கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். நல்லந்துவன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என வழங்கப் பெறும் இவர், மதுரையைச் சார்ந்தவர். கலித்தொகை நூலைத் தொகுத்தவரும் அதன் கண்ணுள்ள 33 நெய்தற் கலிப்பாடல்களை எழுதியவரும் ‘ஆறறி அந்தணர்க்கு’ எனத் தொடங்கும் அதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவரும் இவரேயாவர். அகநானூறு 43–ஆம் பாடலும், நற்றிணை 88–ஆம் பாடலும் இவரால் இயற்றப்பட்டன. 8–ஆம் பரிபாடலில் திருப்பரங்குன்றத்தினை அழகுறப் பாடியுள்ளார். அப்பாடலின் சிறப்புணர்ந்து சங்கப் புலவராகிய மதுரை மருதன் இளநாகன்; தம் அகநானூற்றுப் பாடலொன்றில் (அகம். 59) அக்குன்றினையும், அதனைப் பாடிய அந்துவனையும் ‘சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ என்று சிறப்பித்துப் பாராட்டியுள்ளார். நல்லந்துவனார் என்னும் இவர் பெயரை நவ்வந்துவனார் என்று கலித்தொகைப் பதிப்பாசிரியர் இ.வை. அனந்தராமையர் வலியுறுத்துவர். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்.]] <section end="அந்துவன்2"/> <section begin="அந்துவன் கீரன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் கீரன்</b>}} கொடையிற் சிறந்த ஒரு குறுநில மன்னன். இவன் பெயர் கீரன். இவன் தந்தை அந்துவன். ‘அந்துவனுக்கு மகனாகிய கீரன்’ என்பது இவன் பெயர் விளக்கம். காவட்டனார் என்னும் புலவர் இவனைப் பெருங்காஞ்சித் துறையிலமைந்துள்ள புறநானூற்றுப் பாடலில் பாடியுள்ளார். இதன்கண் ஆசிரியர், உலகப் பற்று மிகுந்தவனாய் விளங்கிய இவனுக்கு, யாக்கை, செல்வம் ஆகியவற்றின் நிலையாமையினை வலியுறுத்திக் காட்டிக் கொடையால் நிலைத்த புகழினைத் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார். (புறம். 359){{right|<b>அர.சி.</b>}} <section end="அந்துவன் கீரன்"/> <section begin="அந்துவன் சாத்தன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் சாத்தன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன். சாத்தன் என்பது இவன் பெயர். அந்துவன் இவன் தந்தை. இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் ஆருயிர் நண்பன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தான் பாடிய புறநானூற்று வஞ்சினப் பாட்டில், ‘உரைசால் அந்துவன் சாத்தன்’ என்று இவனைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளான். பகைவரை வெல்லாவிடில், கண்போன்ற என் நண்பர்களுள் ஒருவனாகிய புகழ் மிக்க அந்துவன் சாத்தனோடும் பிற நண்பர்களோடும் கூடி மகிழும் பேற்றை இழப்பேனாக என்பது இப்பாண்டியனின் வஞ்சினமாகும்.{{right|<b>அர.சி.</b>}} <section end="அந்துவன் சாத்தன்"/> <section begin="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்"/> {{dhr}} {{larger|<b>அந்தோணிக்குட்டி அண்ணாவியார்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரை ஈழவ வகுப்பினர் என்றும், பரவ வகுப்பினர் என்றும் சொல்லுவார்கள். இவர் வீரமாமுனிவருடன் சேர்ந்து தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் புரிந்துள்ளார். இவருடைய தீய ஒழுக்கத்தினால் பாதிரிமார்கள் இவரைத் தம் குழுவிலிருந்து நீக்கி விட்டார்கள், பிறகு<noinclude></noinclude> 6h6mh1g1bnwca84vfefcfac7awvvjl3 1936035 1936032 2026-05-22T04:10:45Z Booradleyp1 1964 1936035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அந்திரோகிலிசு|342|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்}}</noinclude>பாண்டங்கள், மண்ணால் செய்து சுடப்பட்ட பொம்மைகள், வளையல்கள் போன்ற அணிகலன்கள் ஆகியவை இன்றும் காணக்கிடக்கின்றன.{{right|<b>ம.இரா.</b>}} <section end="அந்தியூர்"/> <section begin="அந்திரோகிலிசு"/> {{dhr}} {{larger|<b>அந்திரோகிலிசு</b>}} பண்டைய உரோமானியர் காலக் கதையினில் வரும் தலைவன். இவன் ஒரு முதலாளியிடம் அடிமையாய் இருந்தான். அங்கிருந்து தப்பித்துச் சென்று ஒரு குகையினில் ஒளிந்திருந்தான். அக்குகையில் முள்ளடிபட்டு வருந்திக்கொண்டிருந்த சிங்கத்தின் உள்ளங்காலிலிருந்த முள்ளினை எடுத்து அதன் நண்பனானான். பின்னர் முதலாளியிடம் பிடிபட்டு உரோமாபுரியிலிருந்த ஓர் அரங்கத்தில் சிங்கத்துடன் போரிடும் தண்டனையைப் பெற்றான். சிங்கத்திடம் போரிட அந்திரோகிலிசு (Androcles) முயன்ற பொழுது, சிங்கம் அவனைத் தாக்க முன்வரவில்லை. அச்சிங்கமே அவன் குகையில் காப்பாற்றிய சிங்கமாகும். எனவே, அவனை அடையாளம் கண்டு அச்சிங்கம் போரிட மறுத்தது. இக்கதையைப் பெர்னார்டு என்னும் அண்மைக்கால ஆங்கிலக் கவிஞர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். <section end="அந்திரோகிலிசு"/> <section begin="அந்துவஞ்செள்ளை"/> {{dhr}} {{larger|<b>அந்துவஞ்செள்ளை</b>}} பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனாகத் திகழும் இளஞ்சேரலிரும் பொறைக்குத் தாயும், குட்டுவன் இரும் பொறைக்கு மனைவியுமாவாள், மக்கள் தாய முறைப்படி இவள் வேளிர் மரபினனான மையூர் கிழானுக்கு மகள் முறையினளாவாள். பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம், “மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளை” என்று இவளைக் குறிப்பிடுகிறது. <section end="அந்துவஞ்செள்ளை"/> <section begin="அந்துவன்1"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|1}}</b>}} சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன். இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அழைக்கப்படுவான். சங்ககாலச் சேரமன்னர், உதியஞ்சேரல் மரபினர் என்றும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் என்றும் இருவகைப்படுவர், மூத்த மரபினரான உதியஞ் சேரல் மரபினர் வஞ்சியிலிருந்தும் அந்துவஞ்சேரலிரும்பொறை மரபினர் தொண்டியிலிருந்தும் ஆண்டனர். ‘அந்துவஞ்சேரல் இரும்பொறை’ என வழங்கப்பெற்ற அந்துவன், பதிற்றுப்பத்து ஏழாம்பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனின் தந்தையாவான். இவன் தளராத நெஞ்சுரம் உடையவன்; பகைவரை வென்று சிறைப்படுத்தியவன்; நுட்பமான அறிவுடையவன். <section end="அந்துவன்1"/> <section begin="அந்துவன்2"/> {{dhr}} {{larger|<b>அந்துவன்{{sup|2}}</b>}} கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். நல்லந்துவன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என வழங்கப் பெறும் இவர், மதுரையைச் சார்ந்தவர். கலித்தொகை நூலைத் தொகுத்தவரும் அதன் கண்ணுள்ள 33 நெய்தற் கலிப்பாடல்களை எழுதியவரும் ‘ஆறறி அந்தணர்க்கு’ எனத் தொடங்கும் அதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவரும் இவரேயாவர். அகநானூறு 43–ஆம் பாடலும், நற்றிணை 88–ஆம் பாடலும் இவரால் இயற்றப்பட்டன. 8–ஆம் பரிபாடலில் திருப்பரங்குன்றத்தினை அழகுறப் பாடியுள்ளார். அப்பாடலின் சிறப்புணர்ந்து சங்கப் புலவராகிய மதுரை மருதன் இளநாகன்; தம் அகநானூற்றுப் பாடலொன்றில் (அகம். 59) அக்குன்றினையும், அதனைப் பாடிய அந்துவனையும் ‘சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ என்று சிறப்பித்துப் பாராட்டியுள்ளார். நல்லந்துவனார் என்னும் இவர் பெயரை நவ்வந்துவனார் என்று கலித்தொகைப் பதிப்பாசிரியர் இ.வை. அனந்தராமையர் வலியுறுத்துவர். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்.]] <section end="அந்துவன்2"/> <section begin="அந்துவன் கீரன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் கீரன்</b>}} கொடையிற் சிறந்த ஒரு குறுநில மன்னன். இவன் பெயர் கீரன். இவன் தந்தை அந்துவன். ‘அந்துவனுக்கு மகனாகிய கீரன்’ என்பது இவன் பெயர் விளக்கம். காவட்டனார் என்னும் புலவர் இவனைப் பெருங்காஞ்சித் துறையிலமைந்துள்ள புறநானூற்றுப் பாடலில் பாடியுள்ளார். இதன்கண் ஆசிரியர், உலகப் பற்று மிகுந்தவனாய் விளங்கிய இவனுக்கு, யாக்கை, செல்வம் ஆகியவற்றின் நிலையாமையினை வலியுறுத்திக் காட்டிக் கொடையால் நிலைத்த புகழினைத் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளார். (புறம். 359){{right|<b>அர.சி.</b>}} <section end="அந்துவன் கீரன்"/> <section begin="அந்துவன் சாத்தன்"/> {{dhr}} {{larger|<b>அந்துவன் சாத்தன்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன். சாத்தன் என்பது இவன் பெயர். அந்துவன் இவன் தந்தை. இவன் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் ஆருயிர் நண்பன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தான் பாடிய புறநானூற்று வஞ்சினப் பாட்டில், ‘உரைசால் அந்துவன் சாத்தன்’ என்று இவனைப் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளான். பகைவரை வெல்லாவிடில், கண்போன்ற என் நண்பர்களுள் ஒருவனாகிய புகழ் மிக்க அந்துவன் சாத்தனோடும் பிற நண்பர்களோடும் கூடி மகிழும் பேற்றை இழப்பேனாக என்பது இப்பாண்டியனின் வஞ்சினமாகும்.{{right|<b>அர.சி.</b>}} <section end="அந்துவன் சாத்தன்"/> <section begin="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்"/> {{dhr}} {{larger|<b>அந்தோணிக்குட்டி அண்ணாவியார்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரை ஈழவ வகுப்பினர் என்றும், பரவ வகுப்பினர் என்றும் சொல்லுவார்கள். இவர் வீரமாமுனிவருடன் சேர்ந்து தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் புரிந்துள்ளார். இவருடைய தீய ஒழுக்கத்தினால் பாதிரிமார்கள் இவரைத் தம் குழுவிலிருந்து நீக்கி விட்டார்கள், பிறகு<noinclude></noinclude> n4d0pkftxaq6rwg6enwhapd0auaxibv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/380 250 620397 1936046 1935654 2026-05-22T04:32:48Z Booradleyp1 1964 1936046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அநந்த கிருட்டிண ஐயங்கார்|344|அநந்த பாரதி ஐயங்கார்}}</noinclude>அநந்தனுக்குக் காது இருந்தால் தானே அறுக்க முடியும் என்று நயம்பட உரைத்தார். இந்நயமிக்க பேச்சைக் கேட்டு மகிழ்ந்த சேதுபதி மன்னர், அநந்த கவிராயருக்குச் சிறப்புச் செய்தார் என்ற செய்தி கூறப்படுகிறது. இரகுநாத சேதுபதி மன்னரை அநந்த கவிராயர் பல பாடல்கள் பாடிப் பாராட்டியுள்ளார். அதற்காகச் சேதுபதி மன்னர் மானூர் என்ற ஊரைப் பரிசாக அளித்தார். அப்போது அநந்த கவிராயர் ‘அரசர் பல கலைகளையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மானைத் தந்துள்ளார்’ என்று சிலேடையாகக் கூறக்கேட்ட அரசர் மனமகிழ்ந்து, மானோடு கலையினையும் தருகிறேன் என்று கூறிக் கலையூரையும் பரிசாக வழங்கினார் என்பர். <section end="அநந்த கவிராயர்1"/> <section begin="அநந்த கவிராயர்2"/>{{dhr}} {{larger|<b>அநந்த கவிராயர்{{sup|2}}</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவருடைய வேறு பெயர் அநந்ததேவன். பொன்னாங்கால் அமிர்த கவிராயரின் உறவினராகிய அநந்த கவிராயர் இவரினும் வேறானவர். இருவரும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராவர். இவர் உத்தர ராமாயண நாடகம், மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூல்களை எழுதியுள்ளார். உத்தர ராமாயண நாடகம், கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயில் சிங்கார மண்டபத்தில் கி.பி. 1810–இல் அரங்கேற்றப் பெற்றது. <section end="அநந்த கவிராயர்2"/> <section begin="அநந்த கிருட்டிண ஐயங்கார்"/>{{dhr}} {{larger|<b>அநந்த கிருட்டிண ஐயங்கார்</b>}} (19–நூ) திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென் திருப்பேரையில் வாழ்ந்த ஒரு புலவர்; வைணவ அந்தணர். பெற்றோர் சீனிவாச ஐயங்கார், குழைக்காத நாச்சியார் ஆவர். தந்தையும் ஒரு கவிஞர், விரைந்து கவிபாடும் வல்லமை பெற்றிருந்தமையால் அபிநவ காளமேகம் என்றும் அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்றும் பாராட்டப் பெற்றார். இவர் வடமொழி தென்மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தார். வானமாமலை மடத்துப் பரமகம் சேத்தியாதி சின்னக்கவியன் இராமானுச சீயர் சுவாமிகள் இவரைத் தம் அவைப்புலவராக ஆக்கிக் கொண்டார். தனிப்பா மஞ்சரி, மகுடதாரண வைபவ வெண்பாமாலை, திருவரங்கச் சிலேடை மாலை, திருப்பேரைக் கலம்பகம், கண்ணன் கிளிக்கண்ணி, பத்மநாப சுவாமி சந்திரன் பாமாலை, வேள்வி விளக்கமாலை, திவ்வியதேசப் பாமாலை, மணவாள மாமுனி ஊசல் திருநாமம், நீதிவெண்பா நாற்பது, கற்பக விநாயகர் பதிகம், வேண்டும் நீதி ஆகியன இவர் எழுதிய நூல்களாகும். தனிப்பா மஞ்சரி, இவர் இயற்றிய தனிப் பாடல்களின் தொகுப்பாகும். மகுடதாரண வைபவ வெண்பாமாலை, அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசர் 5-ஆம் சார்சு மாமன்னர் தில்லியில் முடிசூட்டிக் கொண்ட சிறப்பைக் கூறுவதாகும்.{{right|<b>த.கு.மு.</b>}} <section end="அநந்த கிருட்டிண ஐயங்கார்"/> <section begin="அநந்த நாத நயினார்"/>{{larger|<b>அநந்த நாத நயினார்</b>}} கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ‘திருக்குறள் ஆராய்ச்சியும் சைனசமய சித்தாந்த விளக்கமும்’ என்னும் நூலினை எழுதியுள்ளார். இந்நூலுக்குத் திரு.வி. கல்யாணசுந்தரனார் அணிந்துரை நல்கியுள்ளார். அவ்வணிந்துரையில் சமண சமயத்திற்கும் சைவ சமயத்திற்கும் உள்ள ஒற்றுமையினை விளக்கியுள்ளார். பிற சமயக் கொள்கைகளைத் திருக்குறள் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆராயும் முயற்சியில் உருவாகும் தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்றாகும். <section end="அநந்த நாத நயினார்"/> <section begin="அநந்த பாரதி ஐயங்கார்"/>{{dhr}} {{larger|<b>அநந்த பாரதி ஐயங்கார்</b>}} (கி.பி. 1786–1846) தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய கவிஞர். தாய் இலட்சமி; தந்தை சீனிவாச ஐயங்கார். இவர் தம் 13–ஆம் வயதில் தம்மூரிலுள்ள யானை மேலழகர்மீது ‘யானைமேலழகர் நொண்டிச் சிந்து’ பாடியுள்ளார்; திருக்கோயிலில் கணக்கர், தலைமைக் கணக்கர் (சம்பிரதி) ஆகிய தொழில் செய்து வந்தார்; திருவள்ளூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவிடை மருதூர் இறைவன் மீது இவர் இயற்றிய நாடகத்தைக் கண்டு வியந்த அக்கோயில் அறங்காவலர் ஐயாறப்பத் தம்பிரான் இவருக்குக் ‘கவிராச சாமி’ என்று பட்டமளித்து. ஒரு வீடும் தோட்டமும் பரிசாக வழங்கினார். இவர் வைணவராயினும் சமயவேறுபாடின்றிச் சைவசமயத் தெய்வங்களைப் பாடியுள்ளார். சீர்காழி அருணாசலக் கவிராயர் பாடாதுவிட்ட உத்தரகாண்டத்தை ‘உத்தர ராமாயணக் கீர்த்தனை’ என்னும் பெயரில் பாடினார். {{larger|<b>இவர் நூல்கள்:</b>}} யானை மேலழகர் நொண்டிச் சிந்து, உத்தரராமாயணக் கீர்த்தனை, பாகவத தசமசுகந்த நாடகம், மருதூர் வெண்பா, முப்பால் திரட்டு, இடபவாகனக் கீர்த்தனை, கல்லணை வைபவக் கீர்த்தனை, திருவிடைமருதூர் நொண்டி நாடகம், வேதாந்த தேசிகர் கீர்த்தனை ஆகியவையாம், திருக்குடந்தைக் கும்பேசுவரசாமி மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் பெருநலமாமுலை அம்மன்மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும், மத்தியார்ச்சுனம் மருதீசர் மீது பாடிய இடபவாகன சேவைக்கீர்த்தனையையும் தொகுத்துக் ‘கீர்த்தனைக் கொத்து’ என்னும் பெயரில் வெளியிட்டார். இவர் தேசிகப் பிரபந்தம் என்னும் நூலையும் செய்துள்ளார்.{{right|<b>த.கு.மு.</b>}} <section end="அநந்த பாரதி ஐயங்கார்"/> {{nop}}<noinclude></noinclude> roe4k2sblwcar63y7lms9oorh4pe0ta பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/411 250 620821 1935977 1848160 2026-05-21T23:58:50Z Sridevi Jayakumar 15329 1935977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபிநந்தனர்|375|அபிநயம்}}</noinclude>வர்கள், நூல்கள் பற்றியும், வடமொழியில் உள்ள வேதம், சுருதி, இதிகாச, புராணச் செய்திகள் பற்றியும் விளக்கம் தரப்பெற்றுள்ளன. பொருள் விளக்கம், விவரத் தொகுப்பு ஆகிய முறைகளில் தமிழ் பயில்வோர், பயிற்றுவோர், ஆய்வோர் போன்ற அனைவர்க்கும் துணை செய்யும் ஒரு களஞ்சியமே இந்நூலாகும். பொதுவாக அமைந்த விரிவான நூற்பகுதியோடு வேதம் திருமுறை அரசர் முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய பரம்பரைச் செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோயில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், சோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும், சாதி, நாடு பற்றிய செய்திகளை 7 தலைப்புகளிலும், பிறவற்றை அது பந்தப் பகுதியிலும் இந்நூல் கூறுகிறது. பரந்த அறிவுத் திறம் சான்ற செய்திகளை இந்நூல் அகரவரிசையில் சுருக்கமும், விளக்கமும், தெளிவும் பொருந்தச் செப்பம் செய்து வழங்குகிறது.{{float_right|அ.அ.}} <section end="அபிதான சிந்தாமணி"/> <section begin="அபிநந்தனர்"/> {{dhr}} {{larger|<b>அபிநந்தனர்:</b>}} சமணத் தீர்த்தங்கரர்களில் நாலாமவர், இட்சுவாகு மரபில் தோன்றிய சுயம்பர மன்னரின் புதல்வர். இவர் தாயின் பெயர் சித்தார்த்தா தேவி. இவர் வளர் பிறையில் துவாதசி, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். <section end="அபிநந்தனர்"/> <section begin="அபிநயம்"/> {{dhr}} {{larger|<b>அபிநயம்</b>}} பரதநாட்டியக் கலையின் உறுப்புகளுள் ஒன்றாகும். இது அவிநயம் என்றும் கூறப்படும். அபிநயம் ஆடலுக்கான கதையையொட்டிய ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பதாகவோ ஒரு குறிப்பிட்ட மனிதரைக் குறிப்பதாவோ இருக்கலாம். அபிநயத்தின் குறிக்கோள், ஒரு செய்தியை ஆடல் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதாகும். ஆடலைத்தவிர நடிப்பு, நாடகம் இவற்றின் வாயிலாகவும் ஒரு செய்தியைப் பிறருக்கு உணர்த்தலாம். அபிநயம் என்னும் வடமொழிச் சொல் ‘நிகழ்ச்சியை அவையினருக்கு உணர்த்துதல்’ என்று பொருள்படும். ஆடற்கலையில் ஆகாரியம், வாசிகம், ஆங்கிகம், சாத்துவிகம் என்னும் நான்குவிதமான அபிநயங்கள் அடங்கியுள்ளன. முக ஒப்பனை, உடை, அணி, அலங்காரம், மேடை அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைவே ஆகாரியம் ஆகும். ஆடற்கலைஞரின் உடைகளும் அணிகலன்களும் பண்டைய மரபினை ஒட்டி அமைந்திருக்கும். வாசிகம் என்பது ஆடலுக்கான பாடலைக் குறிக்கும். பண்டைய காலத்தில் ஆடற் கலைஞர்கள் தாமே ஆடலுக்கான பாடலைப் பாடி வந்தார்கள். இக்காலத்தில், ஆடல் நிகழ்ச்சியில் இசைக்கருவியாளரும் பாடகரும் அரங்கின் ஒரு பகுதியில் அமர்த்திருக்கின்றனர். ஆடற்கலைஞர்கள் பாடுவதில்லை, குறவஞ்சி நாட்டியம், பாகவத மேள நாடகம் போன்றவைகளில் குறிப்பிட்ட சில கலைஞர்களுக்கு மட்டும் பேசவேண்டிய உரைநடைப் பகுதிகள் உள்ளன. ஆங்கிகம் என்பது உடல் உறுப்புகளின் அசைவுகளும், அவை தெரியப்படுத்தும் மனவெழுச்சிகளும் ஆகும். அங்கங்களால் செய்யப்படுவது ஆங்கிகம். பரதமுனிவர் நாட்டிய சாத்திரத்தில் ஆங்கிக அபிநயத்தை உடல் உறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு செய்கிறார். ஆங்கிக அபிநயம், ‘அங்கம்’, ‘உபாங்கம்’, ‘பிரத்தியங்கம்’ என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. தலை, கை, மார்பு விலாப்பக்கங்கள், இடுப்பு, கால் என்னும் ஆறும் அங்கங்கள் ஆகும். கண், புருவம், மூக்கு, உதடு, கன்னம், முகவாய்க் கட்டை என்னும் ஆறும் உபாங்கங்கள் ஆகும். கழுத்து, முழுக்கைகள், முதுகு, வயிறு, தொடை, கணுக்கால் என்னும் ஆறும் பிரத்தியங்கங்கள் ஆகும். உடல் உறுப்புகள் எல்லாவற்றினாலும் விளக்கப்படுவது ஆங்கிக அபிநயம். ஆங்கிக அபிநயத்தில் காதல் போன்ற உணர்ச்சிகளை உணர்த்துதல் கைசிகி விருத்தியின் பாற்படும். அழகிய ஆடைகளும் அவற்றிற்கு இயைந்த இசையும் ஒருங்கிணையப் பெற்ற ஆடலும் ஆகிய இவையாவும் சேர்ந்தது கைசிகி ஆகும். இது தாண்டவம் இலாசியம் என்னும் இருஆடல் வகைகளுள் இலாசியத்தின் பாற்படும். இக்காலத்தில் இந்தியத் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் தலைவி மகிழ்ச்சி, துயரம் ஆகிய உணர்ச்சிகளைக் காட்டும்பொழுது, மென்மையாகப் பாடுவதும் அதற்கேற்ற விதத்தில் ஆடுவதும் இந்தக் கைசிகி விருத்தியின் பாற்படும். ஆங்கிக அபிநயம் பதார்த்த அபிநயம், வாக்கியார்த்த அபிநயம் என இரு வகைப்படும். வாக்கியார்த்த அபிநயம் பாடலில் வரும் எல்லாச் சொற்களின் பொருளையும் உணர்த்துதல் ஆகும். பதார்த்த அபிநயம் என்பது ஒரு சொற்றொடரின் பொருளைப் பொதுவாகக் குறிப்பிடுதல் ஆகும். இவ்விருவகைப்பட்ட அபிநயங்களையும் உணர்த்துவதற்குச் சாகம், அங்குரம், நிருத்தம் ஆகிய மூன்று முறைகள் உள்ளன. உணர்த்தப்பட வேண்டிய பொருள் அனைத்தையும் உணர்த்துதல் சாகம் எனப்படும். இதற்குரிய கையசைவுகள் பல உள்ளன. இக்கையசைவுகள் அபிநய அத்தம், நிருத்த அத்தம் என இருவகைப்படும். அபிநய அத்தம் பதார்த்த அபிநயத்தை உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. அபிநய அத்தங்களைப் பயன்படுத்தும் முறை அங்குரம் எனப்படும். ஆடல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சரீ, கதி ஆகிய இரு கால் அசைவுகளும் பொருந்திய கரணங்கள் அமைந்த அங்ககரங்கள் இறை அருள் வேண்டும் முறையில் செய்யப்படுகின்றன. அங்ககரங்களில் கை அசைவுகள் அடங்கியுள்ளன. வில், அம்பு, வாள் போன்ற போர்க்கருவிகளை ஏந்திப் போர் செய்யும் முறையைக் குறிப்பிடும் அபிநயங்கள் மண்டலங்கள் எனப்படும். திருத்தங்களுக்கு உடற்பயிற்சியே அடிப்படை ஆகும். உடலின்<noinclude></noinclude> poypkfslg2pflawy3z5vt6y93wtmvkt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/414 250 620837 1935978 1848164 2026-05-21T23:59:58Z Sridevi Jayakumar 15329 1935978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபிநயம்|378|அபிநயம்}}</noinclude>பெருங்கடல்கள், மாநதிகள், ஏழுலுகங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடவும் உரிய கை அசைவுகளை அபிநய தருப்பணம் விளக்குகிறது. அபிநயம், உலக தருமி, நாட்டிய தருமி என இருவகைகளில் அமையும். உலகதருமி என்னும் முறை அன்றாட வாழ்க்கையில் காணப்படும் நிகழ்ச்சிகளுடன் ஒட்டி அமையும் அபிநயங்களைக் குறிக்கும். தனிப்பட்ட கலைக்கூறு கொண்ட அபிநயம் நாட்டியதருமி எனப்படும். கண்ணீர் பெருகுவதைக் காட்டுவதற்கு ஆடற்கலைஞர் கைகளால் கண்ணீர் வருவதாகக் காட்டுவதுடன் முகக்குறிப்பையும் இணைத்து அபிநயம் செய்வர். இது உலகதருமி எனப்படும் அபிநய முறை ஆகும். இவ்வாறன்றி வேறுசில குறிப்பிட்ட அபிநயங்களினால் கண்ணீர் பெருகுவதைக் காட்டுவது நாட்டிய தருமி முறை ஆகும். சாத்துவிகம் என்பது மனவெழுச்சிகளின் வாயிலாக ஒருவன் அடையும் உடல் மாற்றங்களைக் குறிக்கின்றது. மகிழ்ச்சி அல்லது துயரத்தில் கண்ணீர் விடுதல், வியர்வை, மயிர் சிலிர்த்தல், உடல் அசைவற்றிருத்தல், குரல் மாற்றம், உடல் வெளுத்தல், நடுக்கம், மெய்ம்மறத்தல் என்னும் எட்டு வகை மாற்றங்கள் சாத்துவிகம் எனப்படும். வடமொழி நூல்கள் இதனை இராசாபிநயம் என்று கூறுகின்றன. அபிநயத்தில் சாத்துவிக அபிநயமே தலையாய இடத்தைப் பெறுகிறது. காதல், வீரம், இரக்கம், வியப்பு, சினம், நகைச்சுவை, அச்சம், வெறுப்பு, அமைதி ஆகிய நவரசங்களும் இதில் அடங்கும். பரதர், பெண்களுக்கு இயல்பாகவே சாமானிய அபிநயம் எனப்படும் இயல்பு அபிநயம் அமைந்துள்ளது என்று கூறுகிறார். நாட்டிய சாத்திரத்தில் சாமானிய அபிநயம் என்பது பற்றி விளக்கம் தரும் பொழுது பரதர் பெண்களிடம் பின்வரும் பத்து இயல்பான நளினங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார். அவை, விளையாட்டுக் காட்டல் (லீலை), சிருங்காரம் (விலாசம்), உடை அலங்கோலம் (விச்சிதி), குழப்பம் (விப்பிரமம்), உளக்கூறு மாற்ற நிலை (கில கிஞ்சிதம்), அன்பு காட்டுநல் (மத்தயிதம்), பொய்க் கோபம் கொள்ளல் (குத்தமிதம்), அசட்டை கொண்டது போல் இருத்தல் (விபோகம்), நெகிழ்வு (இலலிதம்), மனவெழுச்சியின்மை (விகிரும்) என்பனவாகும். இந்தப் பத்து நளினங்களும் சாத்துவிக அபிநயத்தில் அடங்குவன. பலவகைப்பட்ட உளநிலைகளை அபிநயத்தில் மிகுதிப்படுத்திக் காட்டுவதற்கு இவை பயன்படுகின்றன. பாட்டுடைத்தலைவி அல்லது வெகுளித்தனமான இளம் பெண் காதல் வயப்படும்பொழுது இத்தகைய நளினங்களைக் காணலாம். இவையன்றிக் கற்றுக் கொள்ளப்படும் சில நளினங்களையும் அபிநயத்தின் வாயிலாகக் காட்டலாம். இந்த நளினங்கள் அழகு, ஈர்ப்பு, மென்மை, பொலிவு, தன்னடக்கம், மனஉறுதி, பெருந்தன்மை என்பனவாகும். ஆடற்கலைஞர் இச்சுவைகளைத் திறம்படத் தம் அபிநயத்தின் வழி வெளிப்படுத்துதல் ஆங்கிக அபிநயத்திற்கு அழகு சேர்ப்பதாகும். எடுத்துக்காட்டாகச் சிருங்காரச் சுவையைக் காட்டும் பொழுது ஆடற்கலைஞர், ஒரு கரத்தின் அதிர்வுகளைப் போல ஒன்றன்பின் ஒன்றாக, மிகுந்த வேகத்துடன் இந்த நளினங்களைத் தம் அபிநயத்தில் காட்டுவர். காதலனை எதிர்பார்த்து நிற்கும் பாட்டுடைத்தலைவி பின்வரும் பல்வேறு நிலைகளில் இருப்பதாகப் பரதர் கூறுகிறார். அவை அலங்கார வயம் (பாட்டுடைத் தலைவி கூடலை எண்ணித் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நிலை, காதலனைத் தன்வயப்படுத்தும் நிலை, ஊடல் காரணமாகக் காதலனைப் பிரிந்து நிற்கும் நிலை, பிரிந்த காரணத்தினால் சோர்வு கொண்ட நிலை, காதலனால் ஏமாற்றப்பட்ட நிலை, அடிக்கடி தன்னைப் பிரிந்து வெளியூர் செல்லும் காதலனைக் கொண்டவள் நிலை, காதலனைச் சந்திப்பதற்குத் தானே தேடிச் செல்பவள் நிலை என்பனவாகும். காதலனைப் பிரிந்த காதலியின் மனவெழுச்சிகளை ஏக்கம், கவலை, காதலன் புகழ் கூறுதல், நினைவு கூர்தல், துயர், அழுகை (விலாபம்), பைத்தியம், நோய், செயலற்ற நிலை. சாவு ஆகியவற்றை ஆடற்கலைஞர் சாத்துவிக அபிநய வரிசையில் காட்டுவர். இவற்றுள் இறுதியில் கூறப்பட்ட ‘சாவு’க்குரிய அபிநயத்தைப் பொதுவாக அபிநயத்தின் வழிக்காட்டுவது மரபில்லை. இத்தகைய நிலைகளை ஆடற்கலைஞர் அபிநயத்தில் காட்டுவது மிகவும் கடினம். இக்காலத்து ஆடற்கலைஞருள் மிகச் சிலரே இவற்றை அபிநயத்தின் வழிக்காட்டவல்லவராய் இருக்கின்றனர். எடுத்துக்காட்டாகச் சாவளி, பதம், வருணம் போன்ற ஆடற் பகுதிகளிலும் செயதேவர் இயற்றிய கீதகோவிந்தப் பாடல்களுள் புகழ்பெற்ற அட்டபதிகளுக்கான ஆடல்களிலும் மேற்குறிப்பிட்ட பல்வேறு பாட்டுடைத் தலைவியின் நிலைகளை அபிநயமாகக் காட்டுகின்றனர். இத்தகைய ஆடற் பகுதிகளின் நுட்பமான அழகினைச் சுவைப்பது கலை உணர்வு படைத்தவர்களுக்கே இயலும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sunil Kothari,</b> “Bharatha Natyam: Indian Classical Dance Art”, 1981. Dances of India: “Bharathiya Natya and Nritta”, (Ed.) Vivekananda Kendra Patrika, 1981. “சிலப்பதிகாரம்–அடியார்க்குநல்லார் உரை”. <section end="அபிநயம்"/><noinclude></noinclude> 6b7uyiwkyurmk117s940v4gp1i2dtxo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/415 250 620839 1935979 1848165 2026-05-22T00:01:24Z Sridevi Jayakumar 15329 1935979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபிநவகுப்தர்|379|அபிநவபாரத சங்கம்}}</noinclude><section begin="அபிநவகுப்தர்"/> {{dhr}} {{larger|<b>அபிநவகுப்தர்</b>}} சைவ சமயப் பிரிவான காசுமீர சைவ சமயத்தை உருவாக்கியவர்; வடமொழிப் புலமை சான்றவர். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், காசுமீர நாட்டு மன்னனாகத் திகழ்ந்த இலலிதாதித்தனால் இவர்தம் முன்னோர் கானியகுப்சத்திலிருந்து காசுமீரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர் தந்தையார் நரசிம்ம குப்தர், தாயார் விமலகலை, கி.பி. 11–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் இளமையில் தம் தந்தையாரிடம் இலக்கணத்தையும், இலட்சுமண குப்தரிடம் திரிக தரிசனத்தையும், சம்புநாதரிடம் குலநெறியையும் கற்றார். திரிகம், குலம் என்பவை அத்துவித சைவமாகிய காசுமீர சைவத்தின் கோட்பாடுகளை விளக்குவன. இவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைச் சமய வளர்ச்சிப் பணியிலேயே கழித்தார். இவர் உருவாக்கிய காசுமீர சைவம், இவர் பெயரால் அபிநவகுப்தாசாரிய மதம் எனவும் கூறப்படும். தென்னாட்டுச் சைவ சித்தாந்தத்தில் 28 சைவ ஆகமங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது போல், காசுமீர சைவத்தில் 64 அத்விதுத ஆகமங்கள் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சைவ சித்தாந்திகளும் காசுமீர சைவ சமயத்தினரும் ஆணவம், கன்மம், மாயை, 36 தத்துவங்கள், துரியாதீத நிலை, சிவபரம்பொருள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்துவைதிகள் பிரமம் ஒன்றே உள்பொருள்; உலகம் பொய் (மித்யை) என்று சொல்வர். காசுமீர சைவர் சிவன் ஒருவனே பரம்பொருள் என்பதன்றிச் சிவனின் உருவம் உலகம் என்பதால் உலகமும் உண்மைப் பொருளே, மாயை அன்று என்பர். காசுமீரத்தில் பழமையாக இருந்த துவித சமயம் மாறிக் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் அத்துவித சமயம் தோன்றியது. இதற்குக் காரணம் ஆதி சங்கரர் காசுமீரத்திற்குச் சென்றதேயாகும். அபிநவகுப்தர் 38 சாத்திர தோத்திர நூல்களை இயற்றியுள்ளார். ‘உருத்ர யாமள தந்திரம்’ என்னும் நூலிற்கு உரை எழுதியுள்ளார். ‘தந்திராலோகம்’ என்பது இவருடைய பட்டறிவு, சிவாகமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட மிகவும் விரிவான நூல் ஆகும். மேலும் பகவத் கீதைக்கு அத்துவித சைவ மரபை ஒட்டி எழுதப் பெற்ற பகவத் கீதார்த்த சங்கிரகம், உத்பலாசாரியரின் ‘ஈசுவர பிரத்யபிக்ஞை’ என்னும் நூலின் உரைக்கு எழுதப்பட்ட ‘ஈசுவர பிரத்யபிக்ஞா விவிருதி விமர்சனி’ ஆகியன இவர்தம் உரை நூல்களுள் சிலவாகும். மேற்கூறிய தத்துவ நூல்களன்றி, கிரமன் தோத்திரம், பைரவத் தவம் முதலிய தோத்திர நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவற்றை இன்றும் காசுமீரப் பண்டிதர்கள் போற்றுகிறார்கள். அத்துவிதத்திற்குச் சங்கரரைப் போலக் காசுமீர சைவத்திற்கு இவர் ஒரு வடிவைக் கொடுத்தவராவார். அபிநவகுப்தருக்குத் தொனிக் கொள்கையைக் கற்பித்தவர் இந்துராசர்; நாட்டிய இயல் கற்பித்தவர் பட்டதோதர். அவர் எழுதிய அலங்கார நூல்கள், பரதரின் நாட்டிய சாத்திர உரையான அபிநவபாரதியும், ஆனந்தவர்த்தனரின் தொனியாலோகத்தின் உரையான உலோசனமும் ஆகும். தம் ஆசிரியர் பட்டதோதர் எழுதிய காவியகௌதுகமும், அந்நூலுக்கு அபிநவகுப்தர் எழுதிய உரையும் கிடைக்கவில்லை. ‘அமைதி’ என்ற ஒன்று ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்னும் கருத்தை மறுத்துப் பட்டதோதர் அது உண்டு என எவ்வாறு நிறுவியிருக்கிறார் என்பதை இவர்தம் உரையில் குறிப்பிட்டு, அதற்குத் தம் உடன்பாட்டையும் தெரிவித்துள்ளார். எல்லாச் சுவைகளிலும் முதன்மையானது அமைதி என்றும் அது முத்திப் பேற்றை அளிக்கும் என்றும் இவர் கூறியுள்ளார். அபிநவபாரதியில் பரதரின் காவிய இலக்கணங்களைப் பற்றிப் பலருடைய கருத்துகளைக் கூறும் போது உடலுக்கு உடற்கூற்றிலக்கணம் போன்றது. காவியப் பாங்கு என்றும், உடலில் அணியும் அணிகளைப் போன்றன காவியத்திற்கு அலங்காரங்கள் என்றும் கூறியுள்ளார். சுவையே காவியத்தின் உயிர் நாடி என்பது அபிநவகுப்தரின் கருத்தாகும்.{{float_right|பி.தி.}} <section end="அபிநவகுப்தர்"/> <section begin="அபிநவ பம்பா"/> {{dhr}} {{larger|<b>அபிநவ பம்பா</b>}} ஒய்சள மன்னர் முதலாம் வல்லாளரின் அவையைச் சார்ந்த சமண சமய ஒன்பதின்மருள் ஒருவர். அவருடன் அவையில் சிறப்புற விளங்கியவர் காந்தி என்னும் பெண்மணியாவார். அவர் பெண் கவிஞரும் சொல்லாற்றல் மிக்கவருமாவார். அவர்தம் கருத்தைக் கவரும் கவிதைகளும் ஆற்றல் மிகுந்த பேச்சுத்திறனும் அனைவரையும் கவர்ந்தன. காந்தி அம்மையார், அபிநவ பம்பாவினால் முடிக்கப் பெறாத கவிதைகளை அரசரின் அவையிலேயே பாடி முடித்தவர் என்று புகழப்பெற்றவர். முதலாம் வல்லாளர் கி.பி. 1100 முதல் 1106 வரை அரசாண்டார். <section end="அபிநவ பம்பா"/> <section begin="அபிநவபாரத சங்கம்"/> {{dhr}} {{larger|<b>அபிநவபாரத சங்கம்:</b>}} இந்த அமைப்பை 1906–இல் தோற்றுவித்தவர் புரட்சி வீரர்களின் இளவரசர் எனப் புகழப் பெற்ற விநாயக தாமோதர சாவர்க்கர். இதை உருவாக்குவதில் சாவர்க்கரின் அண்ணன் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதன் கிளைகள் இருந்தன. படைக்கலம் தாங்கிப் போர்புரிந்து<noinclude></noinclude> g0nr10dmo21t1uglqf1nvqxips32nzo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/416 250 620841 1935980 1848167 2026-05-22T00:04:24Z Sridevi Jayakumar 15329 1935980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபிபுல்லா, சர்.எம்|380|அபிராமி அந்தாதி}}</noinclude>அந்நியராட்சியை அகற்ற வேண்டுமென்பது இச்சங்கத்தின் தலையாய குறிக்கோள். பாரிசுடர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றபோது சாவர்க்கர் இலண்டனிலும் அபிநவ பாரத சங்கத்தின் (Abhinav Bharat Society) கிளையைத் தொடங்கினார், தமிழ் நாட்டைச் சார்ந்த வ.வே.சு. அய்யர், தி.சௌ.சௌ. இராசன் போன்றோர் இச்சங்கத்தின் உறுப்பினர்களாயிருந்தனர். சாவர்க்கரின் சகோதரர்கள் புரட்சியாளர்களாதலால் சிறைப்படுத்தப் பெற்றனர். <section end="அபிநவபாரத சங்கம்"/> <section begin="அபிபுல்லா, சர், எம்"/> {{dhr}} {{larger|<b>அபிபுல்லா, சர், எம்</b>}} முசுலிம் தலைவர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1898–ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் மேடையில் தோன்றித் தம் திறமைகளையும் சொல்லாற்றலையும் நிலை நாட்டினார். பிற்காலத்தில் சென்னை, மத்திய அரசுகளின் உறுப்பினராயிருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்தியக் குழுவின் தலைவராகச் சர் முகமது அபிபுல்லா சென்றார். <section end="அபிபுல்லா, சர், எம்"/> <section begin="அபிமன்யு"/> {{dhr}} {{larger|<b>அபிமன்யு</b>}} பாண்டவ வீரர்களுள் சிறந்த வில் வீரனாகிய அருச்சுனனுக்குச் சுபத்திரையிடம் பிறந்த பெருவீரன். பதின்மூன்றே ஆண்டு நிறைந்த இவ்விளங் காளையைப் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளன்று பகைவர், சூழ்ச்சியால் கொன்றனர். அப்போரில் பகைவரால் தேரையும், தேர்ப்பாகனையும், குதிரையையும், வலக்கையையும் இழந்த இவன் இடக்கையால் சக்கரப்படையைச் சுழற்றியும் தண்டினால் பொருதும் அவருளுள் பலரைச் சிதறடித்தும் கொன்றும் வெற்றியுடன் விளங்கினான். பகைவர், இவனை முறையான போரில் வெல்ல இயலாமை கண்டு, துணைவர்களை இவனிடமிருந்து பிரித்துத் தனியே வைத்துச் சூழ்ந்து கொண்டு போரிட்டனர். போரினால் இளைத்திருந்த இவனைச் சயத்திரதன் என்பவன் தண்டு கொண்டு தாக்கிக் கொன்றான். தன் மகனைக் கொன்ற சயத்திரதனை அருச்சுனன் மறுநாள் பொழுது சாய்வதற்குள் கொல்வதாகச் சூளுரைத்துக் கண்ணபிரான் உதவியால் அவ்வாறே செய்து முடித்தான். அப்போது கருவுற்றிருந்த அபிமன்யுவின் மனனவி உத்தரைக்குப் பிறந்தவனே பரிட்சித்து என்னும் பாண்டவர் கான்முளையாவான்.{{float_right|ஆர்.கி.}} <section end="அபிமன்யு"/> <section begin="அபிமன்யு சுந்தரி மாலை"/> {{dhr}} {{larger|<b>அபிமன்யு சுந்தரி மாலை</b>}} தமிழில் வழங்கும் நெடிய கதைப் பாடல்களுள் ஒன்று. இது அருச்சுனன் மகனான அபிமன்யுவும் கண்ணன் மகள் சுந்தரியும் காதல் மணம் கொண்ட கதையைக் கூறுவது. இதனைப் புகழேந்திப் புலவர் பாடினார் என்று கருதுகின்றனர். இக்கதைப் பாடல் 6600 அடிகள் கொண்டமைந்துள்ளது. கி.பி. 1871–இல் கருணானந்த சுவாமிகள் இதனை முதன்முதலாக வெளியிட்டார். இது மகாபாரதக் கிளைக் கதைகளுள் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டெழுந்த கதைப்பாடல். அருச்சுனன் மனைவி சுபத்திரை அபிமன்யுவையும், கண்ணன் மனைவி அலர்மேலுமங்கை சுந்தரியையும் பெற்றனர். இவர்கள் கருவுற்றிருந்த போதே இருவரும் தமக்குப் பிறக்கும் பிள்ளைகள் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பின், அவர்களிருவருக்கும் மணமுடித்து வைக்கவேண்டும் என்று உறுதி செய்து கொண்டனர். அவ்வாறே அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்தபோது, ஆண் பெண்ணாக இருக்கக் கண்டு தங்கள் எண்ணப்படி ஆனதே என்று மகிழ்ந்தனர். இவர்களின் முடிவுக்கு எதிராகச் சகுனி சூழ்ச்சி செய்தான்; துரியோதனன் மகன் இலக்குணனுக்குச் சுந்தரியை மணம் செய்து வைக்கத் திட்டமிட்டான். கண்ணனும் வேறு வழி இல்லாமல் சகுனியின் திட்டத்திற்கு இசைவளிந்து விட்டான். அபிமன்யுவும் சுந்தரியும் ஒருவரை ஒருவர் மனமார விரும்பினர். இலக்குணற்கும் சுந்தரிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அபிமன்யு காட்டில் அலைந்து கொண்டிருந்தான். சுந்தரி அவனுக்குச் செய்தி அனுப்பிப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அவனையே மணந்து கொண்டாள். இக்கதை காதலின் வலிமையையும், உறவின் பிணைப்பையும், உண்மை வெல்லும் என்ற கருத்தினையும் விளக்குவதாக அமைந்துள்ளது.{{float_right|சு.ச.}} <section end="அபிமன்யு சுந்தரி மாலை"/> <section begin="அபிமான சோழ இராசாதிராசன்"/> {{dhr}} {{larger|<b>அபிமான சோழ இராசாதிராசன் (கி.பி. 1080–1100)</b>}} கொங்குச் சோழ மரபைச் சார்ந்த வேந்தன், இவன் நடுக்கொங்கு, தென் கொங்கு பகுதிகளை ஆட்சி புரிந்தவன். இவன் கொங்குச் சோழ வேந்தனான விக்கிரமசோழனுக்குப் (கி.பி. 1004–1045) பின் ஆட்சிபுரிந்தவன்; புகழ்மிக்கவன், இவன் பரகேசரி பட்ட முடையவன். இவன் கல்வெட்டுகள் தாராபுரம், தாராபுரம் வட்டம் கண்ணபுரம், பிரமியம், திருமுருகன் பூண்டி, விசயமங்கலம் முதலான இடங்களில் காணப்படுகின்றன. இவ்வேந்தன், தன் 12–ஆம் ஆட்சியாண்டில், அபிமான சோழபட்டருக்கும், தவசியர், தேவரடியார், மேளக்காரர், கோயில் பணியாளர் ஆகியோருக்கும் பல வரிசைகளை வழங்கியமை திருமுருகன் பூண்டி உடையார் ஆலயக் கல்வெட்டின் மூலம் புலனாகும். பத்திமானான இவன், கோயிலில் திருமுழுக்காட்டு நடத்தியதுடன், நாள்தோறும் வழிபாடு நிகழ நிலங்களை வழங்கியுள்ளான்.{{float_right|ம.இரா.}} <section end="அபிமான சோழ இராசாதிராசன்"/> <section begin="அபிராமி அந்தாதி"/> {{dhr}} {{larger|<b>அபிராமி அந்தாதி</b>}} அபிராமிபட்டரால் பாடப்பெற்ற பத்தி நலஞ்சான்ற அந்தாதி நூல், இதனை மெய்யன்போடு ஓதி வழிபடுவார்க்கு அபிராமி அம்பிகையின் திருவருள் கைகூடும். {{nop}}<noinclude></noinclude> 203ncggia18q9ejsx3hr5cz110mzujp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/418 250 620847 1935981 1848169 2026-05-22T00:05:18Z Sridevi Jayakumar 15329 1935981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபிராமி அந்தாதி|382|அபிராமிபட்டர்}}</noinclude>இளையவள் ஆகிய அம்மையே ஒப்பற்ற தெய்வமென்றும், ஏனைய தெய்வங்கள் அல்லவென்றும், பிற எத்தெய்வத்தையும் வணங்குதல் கூடாதென்றும் கருதும் கொள்கையுடையவர் பட்டர். இத்தகைய நம்பிக்கையும் கொள்கையும் உடைமையினால்தான், நாளும் வந்தனை செய்கிற வானவர் தானவர்களினும் நாள்தோறும் சிந்தனை செய்கிற திசைமுகர் நாரணர்களினும், எப்போதும் பந்திக்கும் பரமானந்தரினும் மிகுதியாகக் கோவில்கள் தோறும் இறைவியைச் சந்திக்கிற தமக்கு அவள் திருவருள் கிட்டிற்று என்கிறார். இத்தகைய எளியமுறையில் தேவியின் திருவருள் கிட்டியதால்தான் பட்டருக்கு, ‘நின்பாதம் பணிந்த பின்னே இனியொருவரைப் பணியேன்’ என்று இறைச் செருக்கோடு சொல்லும் துணிவு வந்தது. சிவன் உருவில் பகுதி கொண்ட இறைவி அன்பு செய்ய வைத்ததைத் தாம் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறார். அதனால் ‘இனி எண்ணுவதற்குச் சமயங்களுமில்லை, ஈன்றெடுக்கத் தாயுமில்லை, பெண்டிர்பால் கொள்ளும் காமமும் இல்லை’ என்று முடிந்த முடிபாகக் கூறும் நிலை எய்தி விளங்கினார். அபிராமி தேவியின் திருவடிகளை அல்லும் பகலும் வழிபடும் அடியவர்க்கே, அழியா அரசும், தவநெறியும், சிவலோகமும் கிட்டும் என்பதைத் தமது வாழ்வில் உணர்ந்த பட்டர், ‘மலமாயையால் ஏற்படும் துன்பத்தைத் துறந்து ஒரு மாத்திரைப் பொழுதேனும் சிவயோகத்திருப்பவர், குடரும் நிணமும் குருதியும் பொருந்திய உடலை எடுத்துப் பின்னரும் பிறக்க நினையார்’ என்று உறுதியாக நம்புகிறார். திருத்தில்லைக் கூத்தன் தேவியாம் அபிராமியின் திருவடிகட்கு அடைக்கலமானோர், பெறவியலாப் பேறுகளோ அன்றிப் பொருள்கனோ இல்லை என்று இயம்பிய பட்டர், அவளது கடைக்கண் நோக்கே ‘தனந்தரும், கல்விதரும், ஒரு நாளுந்தளர்வறியா மனந்தரும், தெய்வ வடிவந்தரும், வஞ்சமில்லா இனந்தரும், இன்னும் நல்லன எல்லாம் தரும்’ என்று இயம்புவது எண்ணி இன்புறத் தக்கது. இதற்கு மாறான ஒரு நிலையினையும் காட்டுகிறார் பட்டர் பெருமான். ஒரு கணமேனும் அவ்வபிராமியை மனத்தால் வழிபாடு செய்யாதவர், வண்மை, குலம், கல்வி, கோத்திரம், குணம் என்பனவெல்லாம் குன்றி, குடில்கள்தொறும் உணவிற்காகப் பாத்திரங்கொண்டு பிச்சையேற்கும் நிலைக்கு ஆளாவர் என்றுங்கடிந்து கூறுகிறார். அபிராமி அன்னை வணங்கித் தாம் பெற்ற பேறுகளையெல்லாம் உலகிற்கெடுத்தியம்பிய பட்டர் பெருமான், உலகோர் உய்திபெறுதற்கும் எளிய வழியினை எடுத்தியம்புகிறார். கயவர் தம்பால் ஒரு காலத்திலும் தம்மைச் செல்லாமை வைத்தவள் திரிபுரசுந்தரியென்றும், உலகோரே, நீங்களும் இல்லாமை சொல்லி ஒருவர் பால் சென்று இழிவு பட்டு நில்லாமை வேண்டின், எம்போன்று அவள் பாதங்களைப் பணிமின்கள் என்றும் இயம்புவது எல்லார்க்கும் இனிய, எளிய வழியேயாகும். சிவகாமசுந்தரியின் சீறடியைச் சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே என்ற சிறந்தவழியைக் கண்டுகொண்ட பட்டர்பெருமான், பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக் குழியில் அழுந்தும் கயவர் தம்மோடு இனிக் கூட்டுறவே இல்லை என்ற முடிவிற்கு வருதலும் இயல்பேயாகும். யான், எனது என்னும் செருக்கினை ஒழித்து ஆன்மசுத்தி பெற்ற பெரியோர், தம் வாழ்வில் எது சேரினும், எது நிகழினும் கவலையுறார். எல்லாம் இறையருளே என்று இறையின்பால் ஒப்புவித்துவிட்டு வாளாயிருப்பர். இத்தகையோருள் அபிராமி பட்டரும் ஒருவர். இதனை, ‘அபிராமி அன்னையே எனக்கென்று உள்ள எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட்டேன், ஆதலால் நன்று, தீது எது வரினும் அவற்றைப் பற்றி நானறிவது ஒன்றுமில்லை, உனக்கே நான் பாரம்’ என்பதால் அறியலாம். நூலின் இறுதியில் பட்டர்பெருமான், ‘முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஒரு தீங்கில்லையே’ என்று நூற்பயனை மட்டும் கூறினாரில்லை; தாம் பெற்ற பெரும் பயனையும், உலகோர் பெறவேண்டிய பெரும் பயனையும் கூறினார் என்றே கொள்ளுதல் வேண்டும்.{{float_right|சுப.கோ.}} <section end="அபிராமி அந்தாதி"/> <section begin="அபிராமிபட்டர்"/> {{dhr}} {{larger|<b>அபிராமிபட்டர்</b>}} அபிராமி அந்தாதி இயற்றிய ஆசிரியர் பெயராகும். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணிய ஐயர். ஊர், சோழ நாட்டிலுள்ள திருக்கடவூர். தந்தை பெயர் அமிர்தலிங்க ஐயர், அபிராமி என்பது திருக்கடவூர் அம்பிகை பெயராகும். இவர் அபிராமி அம்மன் கோயிலின் புகழ் பெற்ற அருச்சகராகக் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சரபோசி மன்னர் காலத்தில் திகழ்ந்தவர், இவர் எழுதிய அபிராமி அந்தாதி பக்தி இலக்கியங்களுள் பெயர் பெற்ற ஒன்றாகும். இந்நூற்பாடல்களை ஓதிவரின் அம்மன் அருள் வாய்க்கும் என்னும் நம்பிக்கை உள்ளது. அபிராமிபட்டரைப் பற்றிச் சில நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. அவர் அகத்தே, அம்பிகை மேல் பேரன்பினராகத் திகழ்ந்தார்; புறத்தே, குறையுடையவர் போல் காணப்பட்டார். அறிவினை மயக்கும் சில பொருள்களை உண்ணும் பழக்கத்தினராகவும் இருந்தார். எனவே, இவர்மேல் வெறுப்பு வளர்ந்தது.<noinclude></noinclude> q5n62uxb5fq5tvnth73ciogud89bh22 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/419 250 620848 1935982 1848171 2026-05-22T00:07:07Z Sridevi Jayakumar 15329 1935982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபிவில்லி|383|அபினைன் மலைத்தொடர்}}</noinclude>தஞ்சாவூர் வேதியர் சிலர் பட்டரைப் பற்றி மன்னர் சரபோசியிடம் முறையிட்டனர். மன்னர் திருக்கடவூர் சென்றபோது, பட்டரை அழைத்துவரப் பணித்தார். பட்டர் அழைத்துவரப் பட்டார். “கையில் என்ன வைத்திருக்கிறீர்” என்று பட்டரை நோக்கி அரசர் வினவினார். “பஞ்சாங்கம்” என்று பதிலிறுத்தார். பட்டர். உடனே, “நாளை என்ன திதி?” என்று கேட்டார் மன்னர். மறுநாள் அமாவாசை; ஆனால் வாய்தவறிப் “பௌர்ணமி” என்று விடையளித்து விட்டார் பட்டர். “நாளை மதிகெட்ட நாள், நீங்கள் மதியைக் காட்ட முடியுமா?” என்று அரசர் கேட்க, “காட்ட முடியும்; காட்டுவேன்” என்று மறுமொழியளித்தார் பட்டர். மறு நாள் நூறு கயிறுகளில் தொங்குமாறு உறியொன்று கட்டப்பெற்றது. உறிக்குக் கீழே நெருப்பு மூட்டப் பெற்றது. உறிமேல் அமர்ந்து பட்டர், அபிராமி அம்மனைப் பாடத் தொடங்கினார். ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்பது முதற் பாடல். முதற் பாடல் பாடப் பெற்றவுடன், உறிக் கயிறு நூறனுள் ஒன்று வெட்டப் பெற்றது. அம்மன், காட்சி அளிக்க வில்லை. இறுதியில் அம்மை அருள் காட்டினாள். அம்மை, தன் கைகளை நீட்டிப் பட்டரைப் பற்றி நிலத்தில் விட்டாள்; தன் இடக்காதில் அணிந்திருத்த குண்டலத்தை வானவெளியில் எறிந்து, அதன் மிகு ஒளியை, நிலவுதயமாகக் காட்டினாள். மன்னன் வியந்தான்; பட்டரின் ஆற்றலைப் போற்றினான். அபிராமி பட்டர் அச்சமயத்துப் பாடிய பக்திப் பனுவலே அபிராமி அந்தாதி என்று போற்றப்படுகிறது. அந்நூலைப் பாடி அம்மனைப் பரவுவதால், தீங்குகள் நீங்கும்; தெய்வம் தாங்கும் என்பது மக்கள் நம்பிக்கையாயிற்று.{{float_right|க.ப.அ.}} <section end="அபிராமிபட்டர்"/> <section begin="அபிவில்லி"/> {{dhr}} {{larger|<b>அபிவில்லி</b>}} பிரான்சில் சோம் பன்னதாக்கின் முகப்பிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொன்மையான நகரம். பௌச்சர்–டி–பெர்த் (Boucher de Perth) என்னும் அறிஞர், கி.பி. 1841–ஆம் ஆண்டு இந்நகரத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலக் கற்கருவிகளையும், அக்கால விலங்குகளான யானை இனப் புதைப்படிவ எலும்புகளையும், காண்டாமிருகத்தின் எலும்புகளையும் கண்டெடுத்தார். உலகத் தொல் பழங்காலத்தின் கற்கருவிகளிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த கைக்கோடரிகள், அபிவில்லி (Abbeville)யில் கண்டெடுக்கப்பட்டன. எனவே அவற்றை அபிவில்லியன் கைக்கோடரிகள் என்று சொல்கின்றனர். இக்கைக்கோடரிகள் கரடு முரடுத் தன்மை மிக்கனவாகவும் பருமனாகவும் காணப்படும், தாக்கு விசைத் திறன் மிகுந்துள்ள இக்கோடரிகளின் வெட்டுப் பகுதி ஒழுங்கற்ற தன்மையுடையது. இருபக்கமும் சில்லுகளைப் பெயர்த்தெடுத்த முகப்பினை இக்கோடரிகள் கொண்டுள்ளன. இடைக்காலத்தின் முற்பகுதியில் இந்நகரம் கம்பளி ஆடைகள் விற்கும் வாணிக நகரமாக விளங்கியது. பிற்காலத்தில் இது சணல் வாணிகத்தில் சிறந்த புகழ் பெற்றது. பன்னிரண்டாம் உலூயி, செயின்ட்டு உல்ப்ரான் (St. Wulfran) என்னும் கோயிலை இங்குக் கட்டினார். இந்நகரத்திலுள்ள அருங்காட்சியகம், சிறந்த கலைப்பொருள்களைப் பெற்றுள்ளது.{{float_right|கே.இரா.}} <section end="அபிவில்லி"/> <section begin="அபினிப் போர்"/> {{dhr}} {{larger|<b>அபினிப் போர்</b>}} சீனர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் கி.பி. 1839–இல் நடைபெற்றது. சீனர்கள் பெரிதும் விரும்பிய அபினி (Opium) என்னும் மயக்கப் பொருளை ஆங்கில வாணிகர்கள் மிகுதியாகக் கொண்டு வந்து குவித்தார்கள். அதனை விரும்பி உண்ட சீனர்களின் உடலும் உள்ளமும் பெரிதும் நலிவடைந்தன. எனவே சீன அரசு, ஆங்கிலேயரின் அபினி வாணிகத்திற்குத் தடை விதித்தது. சீன அரசு கி.பி. 1839–ஆம் ஆண்டில் உரூபா 60 இலட்சம் பெறுமானமுள்ள அபினியைப் பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர் சீனரோடு போர் தொடுத்து அவர்களை வென்றனர். இதையே அபினிப் போர் (Opium war) என்பர். இரண்டு அபினிப் போர்களுள் முதல் அபிலிப் போர் நான்கிங் (Nanking) உடன்படிக்கையின் படி முடிவுற்றது. <section end="அபினிப் போர்"/> <section begin="அபினைன் மலைத்தொடர்"/> {{dhr}} {{larger|<b>அபினைன் மலைத்தொடர்</b>}} இத்தாலிய முந்நீரகத்தின் முதுகெலும்பாகும். இம்மலைத்தொடர் ஆல்ப்சு மலையின் தொடர்ச்சியாகும். இத்தொடரின் மொத்த நீளம் சற்றேறக்குறைய 1350 கி.மீ. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 419 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 127 |oTop = 382 |oLeft = 243 |Location = center |Description = }} {{center|அபினைன் மலைத்தொடரின் ஒரு பகுதி}} மலைத்தொடரின் கிளைகளும் அடிவாரங்களும் இத்தாலிய முந்நீரகத்தின் (Peninsula) பெரும்பரப்பினைக் கொண்டுள்ளன. அபினைன் (Apennines) மலையுச்சிகளுள் பெரியது கிரான் சாசோ என்பதாகும்; இதன்<noinclude></noinclude> sm7ekgnvkk1a36mbintdj6f7bljma1o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/420 250 620849 1935983 1848173 2026-05-22T00:08:46Z Sridevi Jayakumar 15329 1935983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபீயன்|384|அபு சிம்பல்}}</noinclude>உயரம் 3154 மீ, இம்மலைத்தொடரின் பகுதியாகத் தான் வெசூவியசு (Vesuvius) என்னும் எரிமலை நேபில்சு நகருக்கருகில் உள்ளது. அபினைன் மலைத் தொடர் இத்தாலிய முந்நீரகத்திற்கு நீர்வளத்தைத் தருவதாகும். உரோமானியர் இத்தொடரின் கணவாய்களில் வசதியான சாலைகளை உருவாக்கினர். <section end="அபினைன் மலைத்தொடர்"/> <section begin="அபீயன்"/> {{dhr}} {{larger|<b>அபீயன்</b>}} கி.பி. 2–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர். இவர் கிரேக்கர்கன் உரோமாபுரியை வெற்றிகண்ட வரலாற்றைத் தொகுத்தெழுதியவர். இவரை அபியனோ என்று கிரேக்க மொழியில் கூறினர் இவர் அலெக்சாந்திரியாவில் பிறந்து உரோமானியக் குடிமகனாகி, அங்குச் சென்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். எட்ரியன், அந்தோனியசு பயசு போன்ற உரோமானியப் பேரசர்களுக்கு இவர் அதிகார முறையிலமைந்த பணிகளைச் செய்தார். பின்னர் அபீயன் உரோமானியப் பேரரசின் மாநிலக் கருவூலச் சிறப்பு அலுவலராகப் பொறுப்பேற்றார். உரோமானியர் வரலாற்றை இவர் ‘ரோமைக்கா’ என்னும் நூலில் எழுதினார். அது கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற நூலாகும். மிகத் தொன்மையான காலத்திலிருந்து கி.பி. 70–ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உரோமானியப் போர்களை அந்நூல் குறிப்பிடுகிறது. இவர் எழுதிய 24 நூல்களுள் 10 நூல்களே இன்று நிலைத்துள்ளன, உரோமானிய உள்நாட்டுப் போர்களைக் குறித்து இவர் எழுதியுள்ள நூல்கள் சிறந்த மூலச் சான்றுகளாக அமைந்துள்ளன. இவருக்கு முன்னர் வாழ்ந்த ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளை இவர் தொகுத்தளித்துள்ளார். <section end="அபீயன்"/> <section begin="அபுகீர் விரிகுடா"/> {{dhr}} {{larger|<b>அபுகீர் விரிகுடா</b>}} மத்தியதரைக் கடலில் அமைந்துள்ளது. அலெக்சாந்திரியாவிற்கு 22 கி.மீ. வடகிழக்கேயுள்ள எகிப்திய சிற்றூரே அபுகீர் என்பதாகும். இச்சிற்றூர், அபுகீர் விரிகுடா (Abukir Bay)வில் உள்ளது. ஆங்கிலப் படைகளுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்குமிடையே கி.பி. 1798 முதல் கி.பி. 1801–வரை பல போர்கள் இங்கு நடைபெற்றன. அவற்றுள் ஒன்று கி.பி. 1798–ஆம் ஆண்டு ஆகசுடு முதலாம் நாள் நடைபெற்ற நைல் ஆற்றுப்போராகும். மத்தியதரைக் கடல் துறைமுகங்களின் வாயிலாக பிரெஞ்சுப் படைகள் படையெடுக்கக்கூடும் எனக் கருதிய ஆங்கில அரசு, கடற்படைத் தளபதி ஓராசியோ நெல்சன் (Horatio Nelson) என்பாரின் தலைமையில், ஏறத்தாழ 14 போர்க் கப்பல்களைக் கொண்ட கப்பற் படையொன்றைப் பகைவரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அனுப்பியது. ஆங்கிலக் கப்பற்படையின் கண்காணிப்பிலிருந்து தப்பிய பிரெஞ்சுப் படை முதலில் மால்டாவை நோக்கிச் சென்று அப்பகுதியைக் கைப்பற்றியது. பிறகு எகிப்தைக் கைப்பற்றுவதற்காக நெப்போலியன் பெரும் பிரெஞ்சுப் படையுடன் புறப்பட்டுச் சென்றார். எகிப்தை அடைந்த நெப்போலியன் அலெக்சாந்திரியா துறைமுகத்தில் மக்கள் ஒருவரும் இல்லாதிருப்பதைக் கண்டு சிசிலிக்குத் திரும்பினார். மீண்டும் எகிப்தைக் கைப்பற்ற எண்ணம் கொண்ட நெப்போலியன், அபுகீர் விரிகுடா என்னுமிடத்தில் தளபதி புரூசு என்பவரின் தலைமையில், ஒரு பெரும் பிரெஞ்சுப் படையை முற்றுகையிட்டு, எகிப்தை நோக்கிச் சென்றார். பிரெஞ்சுப் படைகள் எந்தத் தாக்குதலையும் சமாளிக்கும் நிலையில் இருந்தும்கூட, நெல்சன் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கும்படி தம் படைகளுக்குக் கட்டளையிட்டார். இரவு வருவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னரே போர் தொடங்கியது. போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்கிலத் தளபதி நெல்சனுக்குத் தலையில் அடிபட்டது. இரவு 10 மணிக்குப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த பிரெஞ்சுப் படைகளின் தளபதி புரூசு, அபுகீர் விரிகுடாவில் முகாமிட்டிருந்த போர்க்கப்பல்களிலேயே பெரிய கப்பலாகக் கருதப்பட்ட ஓரியண்ட்டு என்ற கப்பலை வெடிவைத்துத் தகர்த்தார். இதனால் கப்பலிலிருந்த படைத்தலைவர் உள்பட அனைவரும் மூழ்கி இறந்தனர். பிரெஞ்சுக் கப்பற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் மட்டுமே அழிவிலிருந்து தப்பி ஓடின. ஆகசுடு 2–ஆம் தேதி காலையிலேயே பிரெஞ்சுப் படைகள் விரிகுடாவிலிருந்து வெளியேறத் தொடங்கின. இப்போரினால் ஆங்கிலேயர் தரப்பில் 218 பேர் கொல்லப்பட்டனர்; 677 பேர் காயப்படுத்தப்பட்டனர். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்போ இதைப்போலப் பத்து மடங்காகும். இப்போரில் பிரெஞ்சுப் படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் விளைவாக நெப்போலியன் தலைமையில் எகிப்திலிருந்த பிரெஞ்சுப் படை தனிமைப்படுத்தப்பட்டது. பிரெஞ்சுப் படைகளின் அழிவையும், மால்டா மீண்டும் ஆங்கிலப் படைகளால் கைப்பற்றப்படும் என்பதையும் இவ்வெற்றி உறுதி செய்தது. மேலும் இப்போரில் ஆங்கிலேயருக்குக் கிடைத்த வெற்றி மத்தியதரைகடல் பகுதியில் ஆங்கிலேயரின் செல்வாக்கை நிலைநாட்டவும் உதவியது.{{float_right|அ.கா.}} <section end="அபுகீர் விரிகுடா"/> <section begin="அபு சிம்பல்"/> {{dhr}} {{larger|<b>அபு சிம்பல்</b>}} எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் அமைத்துள்ள பழைமையானதொரு நகரம். இந்நகரம் எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்குத் தெற்கே 1227 கி.மீ. தொலைவில் உள்ளது. அபு சிம்பலில் (Abu Simbal) இரண்டு பழைமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. கி.மு. 1250–<noinclude></noinclude> 2bfkakvb63b77guxxpgu60nbhajb4cq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/422 250 620851 1935984 1848522 2026-05-22T00:11:32Z Sridevi Jayakumar 15329 1935984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபு செயித்து|386|அபுல் பெய்சி}}</noinclude>முடிவு செய்து ஒரு திட்டத்தை வகுத்தது. இத்திட்டத்தைச் செயலாக்க 51 உலக நாடுகள், பண உதவியும் பிற உதவிகளும் செய்ய முன்வந்தன. செருமனி, பிரான்சு, எகிப்து, இத்தாலி, சுவிட்சரலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வல்லுநர்கள் பலர் வரவழைக்கப்பெற்று, இச்சின்னங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொல்லியலுக்காக ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் திட்டமொன்றை வகுத்துச் செயலாக்கியது இதுவே முதல் முறையாகும். இக்கோயில்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க முதலில் அவற்றைச் சுற்றியுள்ள மலைகள் வெட்டப்பட்டன. கோயில்கள் உட்பட அனைத்துப் பழைமைச் சின்னங்களும் அழிவுறாமல் வெட்டி எடுக்கப்பட்டுப் பிறிதொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அப்புதிய இடத்தில் இக்கோயில்களையும் சிற்பங்களையும் பழைமை மாறாவண்ணம் வல்லுநர்கள் நிலைநாட்டியுள்ளனர். இத்திட்டப் பணிகள் 1966–ஆம் ஆண்டு முடிவடைந்தன. <section end="அபு சிம்பல்"/> <section begin="அபு செயித்து"/> {{dhr}} {{larger|<b>அபு செயித்து</b>}} அராபிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் இந்தியாவில் பல இடங்களுக்கும் பயணம் செய்தார். பிரதிகார அரசர்கள் கூர்ச்சர மரபினைச் சார்ந்தவர்கள் என்று உறுதி செய்யும் இராட்டிரகூட ஆவணங்களை அபு செயித்தும் ஏற்றுக் கொண்டு, பிரதிகாரர்கள் கூர்ச்சர மரபினைச் சார்ந்தவர்கள் என்று தம் குறிப்புகளில் கூறியுள்ளார். <section end="அபு செயித்து"/> <section begin="அபுதாபி"/> {{dhr}} {{larger|<b>அபுதாபி</b>}} பாரசீக வளைகுடாவின் தென் கடற்கரையில் உள்ளதோர் ஊர். ‘ஐக்கிய அராபிய எமிரேட்சு’ (UAE) என்னும் அராபிய நாட்டின் மிகப் பெரிய ஊராகும். ஐக்கிய அராபிய எமிரேட்சு நாட்டின் மேற்கிலும் தெற்கிலும் சவுதி அரேபியாவும், கிழக்கில் ஓமனும், வடக்கில் ஐக்கிய அராபிய எமிரேசுட்களில் ஒன்றான துபாயும் அமைந்துள்ளன. அபுதாபி (Abu Dhabi) ஐக்கிய அராபிய எமிரேட்சின் தலைநகர். அபுதாபியின் பரப்பளவு ஏறத்தாழ 1.03,600 ச.கி.மீ. அதன் முக்கால் பாகத்தைச் சவுதி அரேபியா உரிமை கொண்டாடுகிறது. <section end="அபுதாபி"/> <section begin="அபுல்–இ–ஆசன்"/> {{dhr}} {{larger|<b>அபுல்–இ–ஆசன்</b>}} கோல்கொண்டா அரசின் இறுதிச் சுல்தான். இவர் கி.பி. 1687–ஆம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பினால் தோற்கடிக்கப்பெற்றுப் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர். பின்னர்த் தௌலதாபாத்துக் காட்டில் சிறை வைக்கப்பட்டுச் சிறையிலேயே மாண்டார். <section end="அபுல்–இ–ஆசன்"/> <section begin="அபுல்பாசல்"/> {{dhr}} {{larger|<b>அபுல்பாசல்</b>}} மொகலாய மன்னர் அக்பரின் அவையை அணிசெய்த அறிஞர்களுன் தலைசிறந்தவர். இவர் தந்தை சேக் முபாரக்; அக்பரின் சமயப் புரட்சிக்கு வித்திட்டவர். இவர் அண்ணன் பெய்சி அரசவைக் கவிஞர். அபுல் பாசல் அக்பரின் ஆணைக்கிணங்கி அக்பர் நாமா, அயினி அக்பரி என்னும் வரலாற்று நூல்களை எழுதினார். மேலும், இவர் விவிலியத்தைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்; நாளடைவில் அரசரின் மிக நெருங்கிய நண்பரானார். அரசரின் அணுக்கச் செயலராகவும் அரசுச் செயலராகவும் இவர் பணியாற்றினார். அக்பரின் புதிய சமயமான தீன் இலாகியின் சமய குரு (High priest) என்று அபுல் பாசல் குறிக்கப்படுகிறார். அரசவையில் முதன்மைபெற்ற அபுல் பாசல் போர்க்களத்திலும் தலைமை வகித்தார். இவர் கி.பி. 1585–ஆம் ஆண்டு 1000 வீரர்களின் மன்சப்தாரராகவும், கி.பி. 1592-ஆம் ஆண்டு 3000 வீரர்களின் மன்சப்தாரராகவும், கி.பி. 1601–ஆம் ஆண்டு 5000 வீரர்களின் மன்சப்தாரராகவும் பதவி உயர்வு பெற்றார். அக்பரின் தக்காணப் போர்களிலும் இவர் பங்கு கொண்டார். இவர் மகன் அப்துல் இரகுமான் மொகலாய அரசவையில் சிறப்புற்று விளங்கினார். அக்பரின் அரசவையில் அபுல் பாசலின் செல்வாக்கைக் கண்டு பொறாமையுற்ற அக்பரின் மகன் இளவரசர் சலீம் இவரைக் கி.பி. 1602–ஆம் ஆண்டு ஒரு சூழ்ச்சியால் கொலை செய்தார். இவர் கொல்லப்பட்டபோது வயது 52. இவரது மரணத்தால் மீளாத் துயருற்ற அக்பர், உடல் நலம் கெட்டு விரைவில் காலமானார். இவரது உருவப்படம் தில்லியிலுள்ள அருங்காட்சியத்தில் உள்ளது.{{float_right|மு.அ.ர.}} <section end="அபுல்பாசல்"/> <section begin="அபுல் பெய்சி"/> {{dhr}} {{larger|<b>அபுல் பெய்சி</b>}} மொகலாய மன்னர் அக்பரின் அரசவைக் கவிஞர் (Poet Laureate). இவர் தந்தை சேக் முபாரக், அக்பரின் புதிய சமயக் கோட்பாட்டிற்கு வித்திட்டவர், தம் தந்தையால் வித்திடப்பட்ட அக்பரின் சமயக் கோட்பாட்டைப் பெய்சி வளரச் செய்தார். “அரசர் இறைவனுக்கு ஒப்பானவர்”, “அவரிடம் இறைமைத்தன்மை உண்டு” என்ற கருத்துகளை அக்பருக்கு வலியுறுத்தியவரும் இவரே. இவர் தம்பி அபுல் பாசல் அக்பரின் நெருங்கிய நண்பராகவும் செயலராகவும் இருந்தார். அக்பரின் தூதராகத் தக்காணத்தில் உள்ள காந்தேசம் (Kandesh) என்ற பகுதிக்கு அபுல் பெய்சி அனுப்பப்பட்டார். இவர் கி.பி. 1567–ஆம் ஆண்டு, ஏறத்தாழத் தம் இருபதாம் வயதில், அக்பரின் அவையில் பணி மேற்கொண்டு கி.பி. 1595–ஆம் ஆண்டு தாம் இறக்கும்வரை பணியாற்றினார். இவரால் எழுதப்பட்ட மடல்களின் தொகுப்பு, வக்கியத்து (Wakiyat) அல்லது நிகழ்ச்சிகள் என்று<noinclude></noinclude> 9mkgsdw0fb3a0wfb6r2c6bjqjhdvlu9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/423 250 620852 1935985 1848523 2026-05-22T00:13:10Z Sridevi Jayakumar 15329 1935985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அபெர்டீன்|387|அம்காரா}}</noinclude>சொல்லப்படுகிறது. இத்தொகுப்பு அக்பரின் ஆட்சிக் காலத்தை அறிய உதவும் வரலாற்றுச் சான்றாகப் பயன்படுகிறது. குறிப்பாக அக்பர் தக்காணத்திலுள்ள அரசுகளுடன் கொண்டிருந்த அரசியல் உறவை அறிய இத்தொகுப்பு உதவுகிறது. இவர் இயற்றிய பாரசீகப் பாக்கள் ‘சிந்தாமணிகள்’ என்றும், ‘சிந்தனைக் குவியல்கள்’ என்றும் பாராட்டப் பெறுகின்றன. “இந்திய முசுலிம் புலவர்களுள், அமீர் குசுருவுக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடத்தக்கவர் பெய்சியே” எனப் பிளாக் மேன் (Black Man) என்ற புகழ்பெற்ற மேனாட்டு வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.{{float_right|மு.அ.ர.}} <section end="அபுல் பெய்சி"/> <section begin="அபெர்டீன்"/> {{dhr}} {{larger|<b>அபெர்டீன்:</b>}} வட இசுகாட்லாந்திலுள்ள புகழ்மிக்க வாணிகத் துறைமுகப்பட்டினம். இது டீ (Dee) என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகுமிக்க நகரம். இங்குள்ள கட்டடங்கள் சாம்பல் நிறமான கருங்கற்களால் கட்டப்பட்டு அழகும் பளபளப்பும் மிக்கனவாக விளங்குதலால், இதனைக்கருங்கல் நகரம் என்றும், கடலையடுத்த வெள்ளி நகரம் என்றும் கூறுவர். காகித ஆலைகளும், நூற்பாலைகளும் இங்குள்ள சிறப்பான தொழிற்சாலைகளாகும். இந்நகரம் மீன் வாணிகத்தில் சிறந்து விளங்குகிறது. இந்நகரம் கி.பி. 700–இல் அமைக்கப்பட்டது; கி.பி. 1337–இல் தீவாய்ப்பட்டு அழிந்ததால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நகரம் கருங்கற்கள் வாணிகத்தில் சிறந்து விளங்குகிறது. இந்நகரம் 12–ஆம் நூற்றாண்டு முதல் 14–ஆம் நூற்றாண்டு வரை இசுகாட்லாந்திய மன்னர்களின் இருப்பிடமாக விளங்கி வந்தது. இம்மன்னர்களுள் இராபர்ட்டு புரூசு என்பவர், தாம் இழந்துவிட்ட அரியணையைத் திரும்பப் பெறச் செய்த முயற்சிகளுக்கு இந்நகரத்தினர் பெரிதும் உதவினர். இந்தப் பெயருள்ள நகரங்கள் அமெரிக்காவில் வடகிழக்கு மிசிசிப்பியில் ஒன்றும், தெற்குத் தக்கோட்டாவில் (South Dakota) ஒன்றும், கிரேசு ஆர்பரில் ஒன்றும் உள்ளன. <section end="அபெர்டீன்"/> <section begin="அபேதானந்த சுவாமி"/> {{dhr}} {{larger|<b>அபேதானந்த சுவாமி (கி.பி. 1866–1939)</b>}} இராமகிருட்டின பரமஅம்சரின் சீடர். இவர் கி.பி. 1866–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 2–ஆம் நாள் கல்கத்தா நகரில் பிறந்தார். காளிப் பிரசாத் சந்திரா என்பது இவருடைய இயற்பெயர், தட்சிணேசுவரத்தில் இராமகிருட்டிணரின் அணுக்கச் சீடர்களுள் ஒருவராய்த் திகழ்ந்த இவர், காலப்போக்கில் பரமஅம்சரின் தெய்விக, சிறந்த கோட்பாடுகளைப் பரப்பக் கருவியாகத் திகழ்ந்தார். சொற்பொழிவாற்றும் திறம்படைத்த இவர், தம் சொல்லோவியத்தால் கேட்டவர்களைத் தம்பால் ஈர்த்துக் கொண்ட துறவி. இவர் 1939–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 8–ஆம் நாள் காலமானார். <section end="அபேதானந்த சுவாமி"/> <section begin="அம்காரா"/> {{dhr}} {{larger|<b>அம்காரா</b>}} ஆப்பிரிக்காவிலுள்ள எத்தியோப்பியாவில் வாழும் பழங்குடிகளாவர். ஏறக்குறைய ஐம்பது இலட்சத்திற்கும் மிகுதியான அம்காரா (Amhara) பழங்குடியினர் இங்கு வாழ்கிறார்கள். எத்தியோப்பியாவின் மக்கள் தொகையில் இவர்கள் நான்கில் ஒரு பகுதியே ஆயினும், அந்நாட்டு அரசியலில் மேலாதிக்கம் கொண்டு விளங்குகின்றனர். இந்த {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 423 |bSize = 480 |cWidth = 191 |cHeight = 301 |oTop = 153 |oLeft = 251 |Location = center |Description = }} {{center|அம்காரா சமயத் தலைவன்}} நிலையினை இவர்கள் அடைய நாட்டின் பல மாநிலங்களிலும் இருந்த பிரபுக்களோடு பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கிறித்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அராபிய மக்கள் செங்கடல் வழியே எத்தியோப்பியாவிற்கு வந்து அங்கு முன்னரே குடியேறி இருந்த மக்களோடு கலந்திருக்கக் கூடும் என்பது கருதப்படுகிறது. கி.பி. 330–இல் எத்தியோப்பியாவில் ‘அக்சம்’ எனும் வடபகுதியை ஆண்டுவந்த அசானா என்னும்<noinclude> <b>வா.க. 1 - 26</b></noinclude> pu88qny2dt93ruuowrj9vwh60jzbt3f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/424 250 620853 1935986 1848524 2026-05-22T00:14:17Z Sridevi Jayakumar 15329 1935986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பபாலி|388|அம்பர்}}</noinclude>மன்னன் கிறித்தவ சமயத்தைத் தழுவியதாகவும், ஆனால் அம்மாற்றம் அப்போது பொதுமக்களிடையே எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதாகவும் கூறுகின்றனர். கிறித்தவக் கருத்துகள் கி.பி. 5–ஆம் நூற்றாண்டு அளவில் தோன்றிய கீசு எனும் மொழியில் எழுதப்பட்டன. இம்மொழியினின்றும் உருவாகிய சில மொழிகளுள் இறுதியாகத் தோன்றியது அம்காரா மொழியாகும். அம்காரா மொழி இறுதியாகத் தோன்றியதைப் போலவே, எத்தியோப்பியாவின் வரலாற்றிலும் அம்காரா மக்கள் பிற்காலத்தில்தான் சிறப்புப் பெற்று விளங்கினர். இக்காலத்தில் அம்காரா பழங்குடிகளிடையே கிறித்தவ சமயம் நன்கு வேரூன்றிக் காணப்படுகிறது. இம்மக்களின் வாழ்க்கையில் திருச்சபை முதன்மைப் பங்கு பெறுகிறது. குழந்தை பிறந்த முதல் வாரத்தில் பாதிரியார் புனித நீரைத் தெளிப்பார்; ஆண் குழந்தைகளுக்குச் சுன்னத்துச் செய்யப்படும்; திருமணங்களைப் பாதிரியார் முன்னின்று நடத்தி வைப்பார்; மணமுறிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பாதிரியார்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இறந்தவர் ஆன்மாவின் தந்தையாகப் பாதிரியார் கருதப்படுகிறார். இறந்தபின் நாற்பதாவது நாளில் பாதிரியார் சாவுச் சடங்குகளை நடத்தி வைப்பார். அம்காரா மக்கள் தம் நாள்பணியைக் கடவுள் வழிபாட்டுக்குப் பின்னர் அல்லது திரு நூலில் (Bible) ஏதேனும் சில பகுதியைப் படித்த பின்னர்த் தொடங்குவர். இவர்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். கால்நடை வளர்ப்பைச் சிறுவர்கள் மேற்கொள்ளுகின்றனர். குடும்பம், தந்தையின் தலைமை அமைப்பைக் கொண்டதாகும். குழந்தைகளைக் கடும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெற்றோரின் அதிகாரம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி, பொருளாதாரம் போன்ற வளர்ச்சியினால் மாறி வருகிறது.{{float_right|ஆ.செ.}} <section end="அம்காரா"/> <section begin="அம்பபாலி"/> {{dhr}} {{larger|<b>அம்பபாலி</b>}} கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வைசாலியில் வாழ்ந்த பரத்தையருள் ஒருத்தி. இவள் அரசருடைய தோட்டத்தில் மாமரத்தடியில் கண்டெடுக்கப் பெற்றவளாதலால் அம்பபாலி எனப்பெயர் பெற்றாள், ஆம் என்றால் மாமரம். அம்பபாலி நன்கு வளர்ந்து அழகான பெண்ணானாள். இவளுடைய அழகில் சொக்கிப் போன பல இளவரசர்கள் இவளை அடையத் தமக்குள் போராடிக் கொண்டனர். உள்நாட்டுப் போரைத் தவிர்க்க இவளைப் பரத்தையாக அறிவித்தனர். இவளை அனுபவிக்க விரும்பியவர் இரவொன்றுக்கு 50 பொற்காசுகளை வழங்கவேண்டும். இவளுடைய கவர்ச்சியான கட்டழகினால் ஈர்க்கப்பட்டவர்களுள் பலர் இவளை விரும்பி அடைய முற்பட்டனர். இவளுடைய புரவலர்களாகச் செல்வந்தர்கள் பலர் இருந்தனர். பிம்பிசார மன்னரும் அவர்களுள் ஒருவர். பிம்பிசாரருக்கு இவள் மூலம் விமலா கொண்டண்ணா என்ற மகன் பிறந்தான். அம்பபாலி புத்தரைப் பற்றியும் அவர் ஆற்றி வந்த அறிவுரை பற்றியும் கேட்டறிந்தாள். வைசாலிக்கருகில் இருந்த கோட்டிக் கிராமத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்த புத்தரின் வருகையை அறிந்த அம்பபாலி, புத்தரைக்காணத் தம் பணியாட்கள் புடைசூழ வந்து சேர்ந்தாள். புத்தரின் அறிவுரைகளைச் செவிமடுத்த இவள் பெருமகிழ்ச்சியுற்று, புத்தரையும் அவருடைய சீடர்களையும் தம் பெருமனைக்கு எழுந்தருளி விருந்துண்ண வேண்டினாள். இவளுடைய அழைப்பினை ஏற்றுக்கொண்டார் புத்தர். இதனையறிந்த இளவரசர்கள் நம் வீடுகளுக்கும் புத்தர் பிரானை விருந்துண்ண அழைத்தனர். முதன்முதலில் அம்பபாலி தம்மை விருந்துண்ண அழைப்பு விடுத்துள்ளதையும், தாம் வர இசைந்துவிட்டதையும் கூறிய புத்தர், இளவரசர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ள வில்லை. அம்பபாலி கொடுத்த விருந்திற்குப் புத்தர் வந்திருந்தார். அவருடைய போதனைகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்ட அம்பபாலி காலப்போக்கில் புத்தரின் சீரிய சீடர்களுள் ஒருத்தியாக மாறினாள். அம்பபாலி பிக்குணியாக மாறியதைக் குறித்துப் பல கதைகள் உண்டு. இவள் மகன் விமலா கொண்டண்ணாவும் புத்த சமயத்தில் சேர்ந்து அருகதர் என்று போற்றப்பட்டார். தம் மகன் புத்த பிக்குவாக மாறியபின், அவர் ஆற்றிய அழகான சொற்பொழிவு ஒன்றினைக் கேட்ட அம்பபாலி, மெய்ம்மறந்து பிக்குணியானாள். இவளுடைய மாளிகையில் விருந்துண்ண வந்த புத்தருக்கு அம்பபாலி மாந்தோட்டம் ஒன்றினைப் பரிசாக வழங்கினான். அங்கு இவளே பிற்காலத்தில் விகாரை ஒன்றைக் கட்டினாள். <section end="அம்பபாலி"/> <section begin="அம்பர்"/> {{dhr}} {{larger|<b>அம்பர்</b>}} தஞ்சை மாவட்டத்தில் பேரலத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் அருகில் உள்ள சோமாசி மாற நாயனார் வீடு பேறெய்திய இடம், கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலாகிய பெருந் திருக்கோயில் இங்குள்ளது. இது திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றதாகும். இத்தலத்தில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒருசேர இருந்து வழிபட்டதாகப் பெரிய புராணம் பேசுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழும் இவ்வூருக்கு உண்டு. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அம்பர்ப் புராணம் என்னும் ஒரு தலபுராணம் பாடியுள்ளார். திருக்கோயிலில் இலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் அம்மையப்பர் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறைவன் – பிரம்மபுரீசுவரர்; இறைவி – பூங்குழலம்மை, புன்னை இத்தலத்திற்குரிய மரமாகும். இவ்வூருக்கு அருகில் முக்கால் கல் தொலைவில் அம்பர் மாகாளம் என்னும் பிறிதொரு தேவாரப் பாடல்<noinclude></noinclude> 4lz7h9zweuiicaqsnya78e41c9pstj5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/425 250 620866 1935987 1848525 2026-05-22T00:16:05Z Sridevi Jayakumar 15329 1935987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பர்கிழான் அருவந்தை|389|அம்பரீடன்{{sup|1}}}}</noinclude>பெற்ற ஊர் உள்ளது. அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் சோமாசி மாற நாயனார் வேள்வி இயற்றிய மண்டபம் இருக்கிறது. <section end="அம்பர்"/> <section begin="அம்பர்கிழான் அருவந்தை"/> {{dhr}} {{larger|<b>அம்பர்கிழான் அருவந்தை</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு கொடையாளி. அம்பர் என்பது சோழ நாட்டுத் தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள ஓர் ஊர். இதன் அருகே காவிரியின் கிளையாறுகளுள் ஒன்றாகிய அரிசிலாறு பாய்கிறது. அம்பர், நெல் வயல்களும் பூஞ்சோலைகளும் நிறைந்தது. இதன் தலைவனாக விளங்கியவன் அருவந்தை, கல்லாடனார் இவனைப் புறநானூற்றில் பாடியுள்ளார் (385). பாடாண்டிணை வாழ்த்தியலில் அமைந்த அப்பாடலில், “அடுத்த வீட்டானைப் பாடிய பாடலைக் கேட்டே, அப்பாணன் மீது அன்பு மிகக் கொண்டு அரும்பொருள் வழங்கிய அருளாளன் அருவந்தை” என்று இவனைப் போற்றியுள்ளார். திவாகர நிகண்டின் ஆசிரியர் திவாகரர் பேணிய சேந்தனைப் பற்றி அந்நூலில் 19 இடங்களில் குறிப்புகள் உள்ளன. இச்சேந்தன் அம்பர் ஊரினைச் சேர்ந்தவன் என்றும், அருவந்தை மரபில் வந்தவன் என்றும் கூறப்படுகிறான். அருவந்தைச் சேந்தன் எனப்படும் இவனைக் ‘கற்ற நாவினன், கேட்ட செவியினன், முற்றுணர்ந்த மூதறிவாளன், நாகரிக நாட்டத்தன்’ என்று திவாகரம் பாராட்டுகிறது. சங்க காலந்தொட்டே அம்பர், புலவர் பாடும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. அருவந்தையின் சிறப்பால் இடைக்காலத்தில் அம்பருக்கு, ‘அம்பர் அருவந்தை’ எனப்பெயர் வழங்கியமையினைத் திருப்பழனக் கல்வெட்டால் அறிதல் கூடும். <section end="அம்பர்கிழான் அருவந்தை"/> <section begin="அம்பர் சர்க்கா"/> {{dhr}} {{larger|<b>அம்பர் சர்க்கா</b>}} கதர் நூலை நூற்கும் ஒரு பொறி, கையால் தக்கிளியில் நூல் நூற்பதற்கு மாறாகச் சர்க்காவினால் கதர்நூல் நூற்கும் முறையைக் காந்தியடிகள் போற்றினார். அதைத் திருத்தி வேகமாக நூல் நூற்கும் அமைப்பில் உருவாக்கப்பட்டது அம்பர் சர்க்கா. சர்வசேவா சங்கத்தின் பிரயோக சமிதி என்னும் நிறுவனம் இச்சர்க்காவை உருவாக்கியது. இதன் பாகங்கள் அனைத்தும் உலோகத்தாலானவை. ஆறு நூற்கண்டுகளை இப்பொறி இயக்கவல்லது. கோவையைச் சார்ந்த டெக்சுடூல் வணிகக் குழுவினர் இதை உற்பத்தி செய்கின்றனர். குசராத்து மாநிலம் இராசகோட்டிலும் அம்பர் சர்க்கா விலைக்குக் கிடைக்கின்றது. எட்டு மணி நேரம் இதில் நூல் நூற்றால் ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் கூலி கிட்டும். நம் நாட்டில் ஏறக்குறைய 250 மையங்களில், அம்பர் சர்க்காவினால் கதர் நூல் நாற்கிறார்கள். <section end="அம்பர் சர்க்கா"/> <section begin="அம்பர் மாகாளம்"/> {{dhr}} {{larger|<b>அம்பர் மாகாளம்</b>}} தஞ்சை மாவட்டத்தில் பேரளத்தை அடுத்துள்ள பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள ஊர்; ‘கோயில் திருமாகாளம்’ எனவும் வழங்கும். இவ்வூர், அம்பர் என்னும் ஊருக்கருகில் முக்கால் கல் தொலைவில் உள்ளது. சோமாசி மாற நாயனார் வேள்வி செய்த மண்டபம் அருகில் இருக்கிறது. அவ்வேள்வியில், அவியினைச் சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் எனக் கூறப்படுகிறது. அம்பன், அம்பாசுரன் என்னும் அரக்கர்களைக் கொன்ற பாவம் தீரக் காளி இறைவனை வழிபட்ட இடம் என்பது மரபு வழிச் செய்தி. திருக்கோயிலின் தென்புற வெளிச் சுற்றில் காளி கோயில் உள்ளது. இறைவன் மாகாள நாதர்; இறைவி, அச்சந்தவிர்த்த நாயகி. இவ்வூருக்குத் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பதிகம் உண்டு. “காளி ஏத்தும் அழகனார் அவ்வையோடிருப்பிடம் அம்பர் மாகாளந் தானே” என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. <section end="அம்பர் மாகாளம்"/> <section begin="அம்பரீடன்1"/> {{dhr}} {{larger|<b>அம்பரீடன்{{sup|1}}</b>}} அம்பரீடன் நபாகன் என்பானின் மைந்தன். இவன் பல ஆண்டுகள் திருமாலை நினைந்து தவம் மேற்கொண்டான். திருமால் இந்திரன் உருக்கொண்டு இவன் எதிரே வந்தான். இவனோ ‘யாம் உம்மை நினைந்து தவம் மேற்கொள்ளவில்லை; உம் இருப்பிடம் சேர்க’ என்றான். இந்நிலையில் திருமால் தம் உருவைக் காட்டி இவனை மகிழச் செய்து வேண்டிய வரங்கள் நல்கினார். திருமாலிடம் பெற்ற சிறப்புகளால் இவன் மிகுந்த ஈகைக் குணமுடையவனாக விளங்கினான். எவர் வந்து எது கேட்பினும் இல்லையெனாது வழங்கும் வள்ளல் தன்மை உடையவனாக விளங்கினான். வறியவர்கள் இவனைத் தம் உயிரென மதித்தார்கள். இவன் இந்திரனுடன் ஓர் இருக்கையில் இருந்தவன். இவன் படைத்தலைவன் சுவேதன். இவன் மகள் சீமதி; நல்ல அழகி, அவளைப் பருவதன், நாரதன் என்ற இருவரும் விரும்பினர். அவர்கள் இருவரும் இவன்பால் சென்றார்கள். ஆனால் திருமாலின் மாயையால் அவளை இழந்து, அதனால் சினமுற்று, இருட்டினை ஏவினர். அதனை இவன் திருமால் அளித்த சக்கரப் படையால் காத்துக் கொண்டான். இவன் ஒரு காலத்தில் வேள்விப் பசுவொன்றை இழந்து அதற்கு மாற்றாக நரப்பசு ஒன்றினைக் கொள்ளக் கருதி இருசிகன் மகனாகிய சுநச்சேபனை விலைகொடுத்து வாங்கினான். சுநச்சேயன் இதனை விசுவாமித்திரரிடம் தெரிவிக்க அவர் ஒரு மந்திரத்தை அவனுக்கு அருளினார். அம்பரீடன் செய்த வேள்வியில் அவன் இந்த மந்திரத்தைப் பயன்படுத்த, தேவர்கள் அம்பரீடனுக்குக் காட்சி கொடுத்து ‘அவி பெற்றோம்’ எனக்கூறி அவனைக் காத்தனர். அம்பரீடன் பலருக்கும் கொடுத்தே உணவு உண்ணும் பழக்கமுடையவன். ஏகாதசி நோன்பு மேற்-<noinclude></noinclude> rk83tt0cx3kvfpx7rm1f09pmly99nqh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/426 250 620877 1935988 1848529 2026-05-22T00:19:43Z Sridevi Jayakumar 15329 1935988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பலத்தாடுமையர்|390|அம்பலவாண தேசிகர்}}</noinclude>கொள்வது இவன் வழக்கம். நோன்பின் முடிவில் அறுபது பசுக்களைத் தானமாக வழங்குவான். துவாதசியில் பலரோடும் உணவு உண்பது இவன் மேற்கொண்ட பழக்கங்களுள் ஒன்று. இந்நிலையில் துருவாச முனிவர் அங்கு வந்தார். இவன் அவரையும் அருகில் வைத்து உணவு உண்ணக் கருதினான். அவரோ காளிந்தி ஆற்றில் நீராடி வருவதாகச் சென்றார். சென்றவர் குறித்த காலத்தில் வரவில்லை. அம்பரீடன் நோன்பு முறையைத் தவறவிடக் கூடாது என்று கருதிச் சிறிது நீர் குடித்தான். நீராடித் திரும்பிய முனிவர் செய்தியறிந்து அவன் தம்மை அவமதித்தான் என்று சினந்து அவனைக் கொல்லக் கருதினார். அவர் தமது சடையில் ஒன்றைப் பறித்துச் சினத்துடன் பூமியில் வீச அதிலிருந்து ஒரு பூதம் தோன்றி அம்பரீடனை எதிர்த்தது. அம்பரீடன் அப்பூதத்தைத் திருமாலின் சக்கரப்படையால் கொன்றான். அச்சக்கரப்படை முனிவரைத் துரத்த, துரத்த, முனிவர் மும்மூர்த்திகளிடமும் ஓடித் தம்மைக் காக்க வேண்டினார். திருமால் முனிவரை அம்பரீடனிடமே அடைக்கலப்படுத்த, அவன் சக்கரப்படையை வேண்டி முனிவரைக் கொல்லாது காப்பாற்றினான். தவத்தினும் பசிப்பிணி நீக்கமே மேன்மையானது என்னும் உண்மையினை விளக்க இக்கதை கூறப்பெறுகிறது. <section end="அம்பரீடன்1"/> <section begin="அம்பரீடன்2"/> {{dhr}} {{larger|<b>அம்பரீடன்{{sup|2}}</b>}} அம்பரீடன் சூரிய மரபினைச் சேர்ந்த இக்குவாகு வழிவந்தவன். மாந்தாதா என்ற அரசனின் பிள்ளைகள் மூவருள் அம்பரீடன் ஒருவன். புருகுச்சன், முசுகுந்தன் என்போர் இவன் உடன் பிறந்தோராவர். இவன் மகன் இயவனாச்வன்.{{float_right|வெ.ப.}} <section end="அம்பரீடன்2"/> <section begin="அம்பலத்தாடுமையர்"/> {{dhr}} {{larger|<b>அம்பலத்தாடுமையர்</b>}} தமிழில் பாரத நூலினை இயற்றிய புலவர்களுள் ஒருவர். இவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதி பருவத்தாதிபருவம் என்னும் தம் பாரத நூலை இயற்றினார். வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலுள்ள ஆதிபருவத்தின் முதற் சருக்கத்தை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு அதனை விரித்தும், புதியன புகுத்தியும் இவர் தம் நூலினைச் செய்துள்ளார். சந்த நயம் மிக்க விருத்த யாப்பில் அமைந்த இவரது நூல் 569 பாடல்கள் கொண்டுள்ளது. இவற்றுள் 177 பாடல்கள் வில்லிபுத்தூரார் பாடிய பாடல்களாகும். ‘முன்னோர் மொழிபொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தமக்கு முற்பட்ட புலவர்களின் கருத்துகளையேயன்றி அவர்தம் பாடல்கள் பலவற்றையும் அப்படியே மேற்கொண்டு இவர் தம் நூலினை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆதரித்தவர் மடுவை மன்னனாகிய திருமலைராயர் மகனார் திம்மபூபதி ஆவார். அவர் வேண்டுகோளை ஏற்று, இவர் இந்த நூலில் இயற்றிய செய்தி ‘திருமலை பெற்றருளுமணி பண்டகுல விளக்காகும், திம்மபூபன் பரிவோடு பாரதத்து ஆதி பருவத்தாதிதனைப் பகருகென்றான்’ என்று நூலின் முற்பகுதியில் இவரே குறிப்பிட்டுள்ளார். தம்மை ஆதரித்த திம்மபூபதியின் கொடை, படை ஆற்றல், சுற்றம் பேணும் பண்புகளைப் சிறப்பு முதலிய பண்புகளை போற்றி நூலுள் ஏழு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். தமக்கு முந்தியோர் பாடல்களை அப்படியே எடுத்துத் தம் நூலுள் இணைத்து நூலை அமைப்பதில் இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் எனத் தெரிகிறது. காண்க: ஆதிபருவத்தாதிபருவம். <section end="அம்பலத்தாடுமையர்"/> <section begin="அம்பலவாசி"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாசி</b>}} என்பது கேரள மாநிலத்துச் சாதிகளுள் ஒன்று. குறிப்பாகக் கோவில் பணியாட்களை அம்பலவாசிகள் என்பர். அம்பலவாசி சாதியில் பல்வேறு உட்பிரிவுகள் உண்டு. <section end="அம்பலவாசி"/> <section begin="அம்பலவாண அடிகள்"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாண அடிகள்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். அம்பலவாண சுவாமிகள் என்னும் பெயர் கொண்ட இவர் பூங்கோடு என்னும் ஊரினர். இவர் திருக்கோவிலூர் ஞானியார் மடாலயத்தினைத் தோற்றுவித்த ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் மாணவர். வேதாந்த சாரத் திரட்டு இவரது நூலாகும்.{{float_right|நா.ஜெ.}} <section end="அம்பலவாண அடிகள்"/> <section begin="அம்பலவாணக் கவிராயர்1"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}</b>}} அறப்பளீசுர சதகம் பாடிய புலவர். தந்தையார் இராம நாடகக் கீர்த்தனையைப் பாடிய சீர்காழி அருணாசலக் கவிராயராவார். அம்பலவாணக் கவிராயர் சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகே உள்ள சதுரகிரியில் வீற்றிருக்கும் அறப்பளீசுரர் மீது ‘அறப்பளீகர சதகம்’ என்னும் அறநூலைப் பாடியுள்ளார். இவர் காலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டு. <section end="அம்பலவாணக் கவிராயர்1"/> <section begin="அம்பலவாணக் கவிராயர்2"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}</b>}} மருதூரில் விளங்கிய கவிஞர். ஆதித்தபுரி புராணம் பாடியுள்ளார்.{{float_right|ஏ.சி.பா.}} <section end="அம்பலவாணக் கவிராயர்2"/> <section begin="அம்பலவாண தேசிகர்"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாண தேசிகர்,</b>}} திருவாவடுதுறைத் திருமடத்தின் மூன்றாவது தலைவராக விளங்கியவர். கி.பி. 15–ஆம் நூற்றாண்டினரான இவர், அத்திருமடத்தினை நிறுவிய பஞ்சாக்கர தேசிகர் என்னும் நமச்சிவாய மூர்த்திகளிடம் உபதேசம் பெற்றார். இவர் பண்டார சாத்திரம் என்னும் சாத்திரத் தொகையில் அடங்கும் தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச் சிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாய நிட்டை வெண்பா, உபதேச வெண்பா, நிட்டை விளக்கம், அதிசய மாலை, நமச்சிவாய மாலை என்னும் பத்து நூல்களைச் செய்துள்ளார். மேலும் பாசாண்ட நிராகரணம், பூப்பிள்ளை<noinclude></noinclude> 7rsiz3my31whak2b15sfapbnzul3ph2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/427 250 620880 1935989 1848532 2026-05-22T00:21:39Z Sridevi Jayakumar 15329 1935989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பலவாண தேசிகர் கலம்பகம்|391|அம்பலவாண பண்டிதர்}}</noinclude>அட்டவணை, அனுபோக வெண்பா, சிவஞானபோத சம்பிரதாய உரை ஆகியவற்றையும் எழுதியுள்ளார். இவர் மாணவர்களுள் ஒருவர் வைணவ அந்தணராக இருந்து சைவ சமயம் சார்ந்து, தீக்கை பெற்று உலகுடைய நாயனார் என்னும் பெயரில் விளங்கியுள்ளார். அவர் தம் ஆசிரியர் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். <section end="அம்பலவாண தேசிகர்"/> <section begin="அம்பலவாண தேசிகர் கலம்பகம்"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாண தேசிகர் கலம்பகம்,</b>}} திருவாவடுதுறைத் திருமடத்தின் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மீது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய கலம்பக நூலாகும். கலம்பகம் என்பது பல்வேறு வகையான பா, பாவினங்களும் அகப்பொருள் புறப்பொருள் துறைகள் சிலவும், சுவை பலவும் நிரம்பிய இலக்கிய வகையாகும். எனவே, இதனைக் கலம்பக மாலை என்றும் சிறப்பிப்பர். தேவர் மீதும், முனிவர் அரசர் முதலிய சிறப்புடை மாந்தர்மீதும் இந்தச் சிற்றிலக்கியம் பாடப் பெறுவது மரபு, முனிவரைக் குறித்துப் பாடும்போது அவரைத் தேவரைப் போல வைத்துப் பாடுவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய அம்பலவாண தேசிகர் கலம்பகம் இதற்குத் தக்கதொரு எடுத்துக்காட்டாகும். திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர், அத்திருமடத்தின் 15–ஆம் குரவராகக் கி.பி. 1845 முதல் கி.பி. 1868 வரையில் அருளாட்சி புரிந்தவர்; தம் மடத்தில் தமிழ்ப்புலவராய் விளங்கிய திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தவர் இவரே. இவர்தம் தவநிலையும் தண்ணருளும் பற்றிப் பேசுமிடத்துப் பிள்ளை இவரைச் சிவவடிவமாகவே போற்றியுள்ளார். ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ (திருமந். 6.1.9) எனத் திருமூலர் கூறியுள்ளார். இருபாவிரு பதில் ஆதிக்குருமூர்த்தியாகிய மெய்கண்டாரைச் சிவமெனவே கொண்டு அருணந்தி சிவாச்சாரியாரும் தொன்மை மரபைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். திருவாவடுதுறைத் திருமடத்தின் தலைவர் சடையின்றி மழித்த தலையுடன் உருத்திராக்கம், திருநீறு, கண்டிகை முதலிய சிவவேடப் பொலிவுடன் காட்சி தருவர். ‘பாடுந் துறைசைப் பதியம் பலவாணன்’ (அ.க. 12) எனத்தொடங்கும் பாடலில் சிவபெருமானே மானிடச்சட்டை தாங்கி அம்பலவாண தேசிகர் வடிவில் குருநாதனாய் வந்து அருள்புரிகிறார் என்பதைப் பத்தி ஈடுபாடும் சிலேடை நயமும் அமையப் பாடியுள்ளார். இப்பாடலில், ‘என் பணி கொள் ஏந்தல்’ என்னும் தொடர் ‘என் பணிகொள் ஏந்தல்’ என்றும், ‘என்பு அணிகொள் ஏந்தல்’ என்றும் பிரிந்து சிலேடைப் பொருள் படுவதாக உள்ளது. அகம், புறம் பற்றிய பொருள் எதுவாயினும் பாடல்களை அம்பலவாண தேசிகரின் அரும்பெருங் குணங்கள் வெளிப்பட அமைத்துள்ள திறம் கண்டு மகிழத்தகும். இந்நூற்கண் சைவ மரபுகளும் திருவாவடுதுறைத் திருமடத்தின் மரபுகளும் விளக்கமுற மகாவித்துவான் அவர்கள் அங்கங்கே எடுத்துரைத்துள்ளார்.{{float_right|மு.ச.}} <section end="அம்பலவாண தேசிகர் கலம்பகம்"/> <section begin="அம்பலவாண நாவலர்"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாண நாவலர்</b>}} ஈழத்து யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள வட்டுக்கோட்டை என்னும் ஊரில் ஆறுமுகம் பிள்ளைக்கும் சுந்தரவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்; வேளாண் மரபினர். இவர் அப்பைய தீட்சிதர் இயற்றிய ‘பிரமதருக்க சுதவம்’ என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவர் மதுரையில் விளங்கும் திருஞானசம்பந்தர் திருமடத்தின் தலைவரிடம் காவியுடை பெற்று, மணவாத் துறவியாய்த் திகழ்ந்தார். வட்டுக்கோட்டையில் சைவத் தமிழ்ப்பள்ளி ஒன்றைத் தோற்றுவித்துத் தாமே அப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிதம்பரத்தில் ‘ஆறுமுக நாவலர் சந்தான ஞானசம்பந்த சாமித் திருமடம்’ என்னும் பெயரில் ஒரு மடத்தையும் ஏற்படுத்தினார். இவர் சமயச் சொற்பொழிவாற்றுவதில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் வழியைப் பின்பற்றினார். திருவாவடுதுறைத் திருமடத்தின் தலைவர் அம்பலவாண தேசிகர் இவரது கல்வியறிவைப் பாராட்டி இவருக்கு நாவலர் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். இவர் வாழ்ந்த காலம் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் அகோர சிவாச்சாரியார் பத்ததி, அருணாசல மான்மியம், சற்குரு மணிமாலை, திருவாதிரைத் திருநாள் மகிமைப் பிரபாவம், திருச்சுழியல் புராணம், நடனவாத்திய இரஞ்சனம், சண்முக சடாட்சரப் பதிகம் முதலிய நூல்களையும் இவற்றியுள்ளார்.{{float_right|ஏ.சி.பா.}} <section end="அம்பலவாண நாவலர்"/> <section begin="அம்பலவாண பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாண பண்டிதர்</b>}} யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர்; வேளாண் மரபினர். இவருடைய ஊர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோப்பாய் ஆகும். இவர் தந்தையார் கோப்பாய் அருளம்பல முதலியார் ஆவார். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். சொல்வன்மையும் கல்விப் பயிற்சியும் மிக்க இவர் கவி பாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். சேனாதிராய முதலியாரிடம் கல்வி பயின்றார். தம் ஆசிரியர் இயற்றிய நல்லை வெண்பா, நிராவிக் கலிவெண்பா முதலியவற்றை ஆராய்ந்து அச்சிட்டார். சிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த சி.வை. தாமோதரம்<noinclude></noinclude> 9rw2udjzatq6295bm5ohvncwkdff362 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/428 250 620881 1935990 1848538 2026-05-22T00:22:44Z Sridevi Jayakumar 15329 1935990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பலவாணர் திருக்கூத்து|392|அம்பலவாணர் திருக்கூத்து}}</noinclude>பிள்ளை அவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றார். இவர் காலம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டாகும்.{{float_right|ஏ.சி.பா.}} <section end="அம்பலவாண பண்டிதர்"/> <section begin="அம்பலவாணர் திருக்கூத்து"/> {{dhr}} {{larger|<b>அம்பலவாணர் திருக்கூத்து</b>}} என்பது தில்லைப் பொன்னம்பலத்தில் சிவபெருமான் நிகழ்த்துகின்ற ஆனந்தத் திருக்கூத்தினைக் குறிக்கும். இதனைத் திருமூலர் ‘தேனுந்தும் ஆனந்த மாநடம்’ எனப் போற்றியுள்ளார். சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனம் அதைக் காண்பார்க்குப் பெரு விருப்பத்தையும் மகிழ்ச்சியையும் தோற்றுவிப்பதாகும். ‘அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே – அவர் ஆட்டங் கண்டு நாட்டங் கொண்டேன் பாங்கிமாரே’ என்று வள்ளற்பெருமானாராகிய இராமலிங்க அடிகளார் தாம் இக்கூத்தினில் ஈடுபட்டு நின்றமையைப் புலப்படுத்தியுள்ளார். பொன்னம்பலம் போலவே திருவாலங்காடு, மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் ஆகிய ஊர்களிலும் சிவபெருமானின் நடனத் திருக்கோலம் சிறப்பாகப் பேசப்படும். அம்பலம் என்பதைப் பொது என்றும், சபை என்றும் சொல்வது உண்டு. திருவாலங்காட்டில் உள்ளது மணியம்பலம்; காரைக்காலம்மையார் அப்பன் திருவடியின் கீழ் நின்று பாட, அங்கு அவர் நடனமிடுகிறார். மதுரையில் வெள்ளியம்பலம். இங்கு மட்டும் இடக்காலை ஊன்றி வலக்காலைத் தூக்கித் தொண்டனுக்காகக் கால் மாறி ஆடுகிறார். திருநெல்வேலியில் இறைவன் நடமிடும் இடம் தாமிர சபை என்றும், திருக்குற்றாலத்தில் சித்திரசபை என்றும் போற்றப் பெறும். ‘தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்’ என்னும் மணிவாசகர் வாக்கிற்கு இயைய, தமிழ் நாட்டிலுள்ள திருக்கோயில்களில் எல்லாம் கூத்தப் பெருமான் திருவுருவங்கள், தென்திசை நோக்கியே அமைக்கப் பெற்றிருக்கின்றன. சிவபெருமானின் திருநடனச் சிறப்பையும் அதில் பொதிந்துள்ள உட்பொருள்களையும் உலகறியச் செய்த பெருமை கலாயோகி ஆனந்தகுமாரசாமி அவர்களுக்கே உரியதாகும். “சிவபெருமானின் ஆடல்கள் எல்லாவற்றிலும் பொதிந்துள்ள ஆழமான கருத்து ஒன்றேயாகும். அது இறைவன் பேராற்றலை வெளிப்படுத்துவது” என்று அவர் குறிப்பிடுகின்றார். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலையும் புரிந்து, சாட்டை இல்லாப் பம்பரம் போல் எல்லா உலகங்களையும் இறைவன் இயங்கச் செய்து வருகிறான். இறைவனின் ஐந்தொழிலும் எவ்வெவ்வாற்றால் எவ்வெவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை, :‘தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில் :சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா :ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி :நான்ற மலர்ப்பதத்தே நாடு’ என்னும் உண்மை விளக்கப் பாடலால் விளக்கமுறக் காணலாம். தோற்றம்–படைப்பு; திதி–காப்பு; சங்காரம்-அழிப்பு; திரோதம்–மறைப்பு; முத்தி–அருள்புரிகை. உண்மை விளக்கம் உரைக்கும் உட்கோளினைப் ‘பூமலிகற்பகப்புத்தேள்’ எனத் தொடங்கும் சிதம்பர மும்மணிக்கோவைப் பாடல் ஒன்று விளக்கமுற எடுத்துரைக்கிறது. இறைவனின் ஐந்தொழில்களிலும் தலையாயது அருளல் என்பதும், மற்ற நான்கும் அதற்குத் துணை செய்வனவே என்பதும், சிவகாமியம்மை இடையறாமல் ஆனந்தக் கூத்தைக் கண்டு கொண்டிருப்பது உயிர்கள் உய்வதற்காகவே என்பதும் இப்பாடலில் நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளன. ஆனந்தக் கூத்தனின் சிற்பம் ஓவியம் எதிலும் தவறாமல் அம்மையாரும் இடம் பெறுவது இக்காரணத்தாலேதான். அம்பலக்கூத்தை ஒரு முறை கண்டவரும் வீடு பேற்றை அடைவர் என நூல்கள் பலவும் கூறுகின்றன. கருவிகள் யாவும் சடப்பொருள்கள் என்பதனையும், கதிரவன் வெளிச்சத்தால் கண் காண்பதைப் போல, இறைவனின் திருவருளால் உயிர்கள் செயல்படுகின்றன என்பதனையும், அநுபவ முறையில் உணர்வதே நடன தரிசனம் எனப்படும் என்பதனையும் சிவஞான தீபப் பாடலொன்று குறிப்பிடுகின்றது. கூத்தப்பெருமான் திருமேனிகளின் தோற்ற அமைப்பில் சின்னஞ்சிறு வேறுபாடுகள் காணப்படினும் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒன்றேயாம். பெருமான் தாமரைப் பீடத்தின்மேல் பாம்பைப் பிடித்துள்ள குறளன் முயலகனின் முதுகு வளைந்து நெளியும் வண்ணம் வலக்காலை ஊன்றியுள்ளார். இடக்கால் தூக்கிய திருவடியாகும். பெருமானை நான்கு கைகளுடனும் மின்போல் ஒளிவிடும் செஞ்சடையுடனும் அமைத்துள்ளனர். சடைக்கற்றையின் அடிப்பாகம் பரந்தாடும் நிலையில் காணப்பெறும், தலையின் மேல் சீறும் பாம்பும் மண்டையோடும் கங்கையும் காட்சி தருகின்றன. சடைமுடியின் மேலாக இளம் பிறையும் கொன்றை மாலையும் தோற்றமளிக்கின்றன. பெருமானின் வலக்காதில் குண்டலமும் இடக் காதில் தோடும் இலங்குகின்றன. இடையில் சுற்றிய புலித்தோலாடை துடைகளைச் சுற்றி இறுக்கமாக உள்ளது. இடுப்பில் சுற்றிக் கட்டிய மேலாடை பறக்கிறது. திருமார்பிலே பூணூல் திகழ்ந்து ஒளி செய்கிறது. இடக்கையில் தாங்கிய தீ, கொழுந்து விட்டு எரிகிறது. கீழேயுள்ள வலக்கை அஞ்சேல் என்று அடைக்கலம் அளிக்கிறது. {{nop}}<noinclude></noinclude> cxc8dvxx57omi6us5toh461fojfr1w7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/429 250 620882 1935991 1848539 2026-05-22T00:24:06Z Sridevi Jayakumar 15329 1935991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பாசமுத்திரம்|393|அம்பாய்னா}}</noinclude>இடக்கையோ நல்லபாம்பைப் பிடித்துள்ள முயலகனை நோக்கியுள்ளது. பீடத்தின் இடப்பக்கத்திலிருந்து சுடர்களுள்ள திருவாசி ஆடுங்கூத்தனைச் சுற்றி வலப்பக்கம் வந்து சேருகிறது. இந்தத் திருவாசி துடியும் அனலும் ஏந்திய கைகளைத் தொட்டுச் செல்கிறது. சிவகாமி அம்மையார் திருநடனம் கண்டுகளித்து அண்மையில் நிற்கிறார். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதரும், பாம்புக்கால் முனிவராகிய பதஞ்சலி முனிவரும் திருநடனத்தைப் போற்றித் தொழுது இருபாலும் நிற்கின்றனர். மனிதப்பிறவி பெற்றார் காணவேண்டும் பெரும் பேறு இந்த நடனத்திருக்கோலமே என்று திருநாவுக்கரசர் இக்கோலத்தைக் ‘குனித்த புருவமும்’ எனத் தொடங்கும் தம் தேவாரத்தில் போற்றியுள்ளார். மேலுமவர் தம் முன்னே வந்து வணங்கும் மெய்யடியார்களை, எப்பொழுது வந்தாய் என்று நலம் உசாவுவது போலப் பெருமானின் அருட்கண் நோக்கும் அடைக்கலமருளும் திருக்கரமும் காணப்பெறுகின்றன என்பதனை ‘என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே’ என்று குறிப்பிட்டுள்ளார். நடனக்கலை பிறந்தது எம்பெருமானின் திருநடனத்திலிருந்துதான் என்பர். சங்க நூல்களுள் ஒன்றாகிய கலித்தொகை, சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் மூன்று கூத்துகளைத் தெரிவிக்கின்றது. இவற்றுள் முதலிரண்டினைச் சிலப்பதிகாரமும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. இறைவனின் ஆடல் திருக்கோலம் மிகப் பழங்காலம் முதலே பாரதநாடெங்கும் பரவியிருந்தமைக்குச் சிற்பங்களும் சித்திரங்களும் சான்றாக உள்ளன. சிவபெருமான் மாலைக் காலத்தில் மேருமலையின் உச்சியில் ஆடுகின்ற மாலைப் பெருங்கூத்து, ஊழிமுடிவில் அவன் ஆடுகின்ற ஊழிக்கூத்து என்பனவும் பேசப்படும். சிவபெருமான் திருக்கூத்தில் நூற்றெட்டு வேறுபட்ட வகைமைகள் அடங்கியுள்ளன என்பர். அவற்றுள் எழுவகைத் தாண்டவத்தை மிகச் சிறப்பாக எடுத்துரைப்பர், அவற்றுள்ளும் ஐந்தொழிலையும் ஒருசேரச் செய்யும் கூத்தே அம்பலவாணனின் ஆனந்தத் திருக்கூத்து என்பதனை ‘எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநடம்’ என்று சிவயோகியாராகிய திருமூலர் தம் ஞானக் கண்ணால் கண்டு காட்டியுள்ளார். உலகங்களின் இயக்கத்திற்கு அச்சாணியாய் அம்பலவாணன் திருக்கூத்தே நிலைபெற்றுள்ளது.{{float_right|மு.ச.}} <section end="அம்பலவாணர் திருக்கூத்து"/> <section begin="அம்பாசமுத்திரம்"/> {{dhr}} {{larger|<b>அம்பாசமுத்திரம்</b>}} திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு வட்டத்தின் பெயர். அம்பாசமுத்திரம் என்னும் பெயரில் நகரம் ஒன்றும் உள்ளது. கைத்தறி நெசவாளர்கள் மிகுதியாக வாழும் இவ்வூரில் பஞ்சாலை ஒன்றுமுண்டு. இது குற்றாலத்திற்கு அருகிலுள்ள ஊர். இதனை அம்பை என்றும் கூறுவர். அம்பை வட்டத்தில்தான் பொதிகை மலை அமைந்துள்ளது. இம்மலையிலிருந்து தாமிர வருணியும் அதன் துணையாறுகளும் உற்பத்தியாகின்றன. இவ்வூரைச் செழிப்பான கழனிகள் சூழ்ந்துள்ளன. நெல்லைக்கும் தென்காசிக்குமிடையே ஓடும் இருப்புப் பாதைத் தொடர், அம்பாசமுத்திரம் வழியாகச் செல்வதால் இங்கு ஓர் இரயில் நிலையமும் இருக்கிறது. பாபநாசத் தலத்துக்குச் செல்லும் பயணிகள் இங்கு இறங்கியே போவர். நல்ல கருங்கல் கிடைக்கும். இவ்வூரிலிருந்து, கற்கள் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுச்சின்ன மண்டபத்திற்கு அம்பாசமுத்திரக் கற்சுரங்கங்களிலிருந்து கற்கள் சென்றன. இவ்வூருக்கு அருகிலுள்ள பத்தமடையில் கோரைப்பாய்கள் நெய்கிறார்கள். இவ்வூரின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 29,736 ஆகும். <section end="அம்பாசமுத்திரம்"/> <section begin="அம்பாய்னா"/> {{dhr}} {{larger|<b>அம்பாய்னா</b>}} கிழக்கிந்தியத் தீவுக்கூட்டங்களுள் ஒரு தீவு. இத்தீவின் நீளம் ஏறத்தாழ 50 கி.மீ. முதல் 58 கி.மீ. வரை ஆகும். அம்பாய்னா (Amboyna) தீவு மொலுக்கசு (Moluccus) தீவுகளிலேயே மிகப் பெரிய தீவாகும். இத்தீவு பெரிய நகரமாகவும் திகழ்கிறது. இத்தீவைக் கி.பி. 1605-ஆம் ஆண்டு போர்ச்சுகீசியரிடமிருந்து தச்சுக்காரர்கள் (Dutch) கைப்பற்றினர். அவர்களுக்குப் போட்டியாக ஆங்கிலேய வணிகர்களும் அங்கு வரலாயினர். கி.பி. 1623–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 16-ஆம் நாள் தச்சுக்காரர்கள் இத்தீவில் இருந்த 18 ஆங்கிலேயர்களைப் படுகொலை செய்தனர். மேலும் 18 ஆங்கிலேயர்களுள் ஒன்பது பேரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். ஆங்கிலேயர்களைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்யப்பட்டது. ஆங்கிலேயருக்கு உதவி புரிந்த ஒரு போர்ச்சுகீசியரையும் 9 சப்பானியர்களையும் கூட அவர்கள் படுகொலை செய்தனர். இந்நிகழ்ச்சி வரலாற்றில் ‘அம்பாய்னா படுகொலை’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இதற்குப்பின் ஆங்கிலேயர் கிழக்கிந்தியத் தீவுகளை விடுத்து, இந்தியாவின் மீது தமது முழுக் கவனத்தையும் செலுத்தலாயினர். அம்பாய்னாவைக் கி.பி. 1796-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 16-ஆம் நாள் ஆங்கிலேயர்கள் தச்சுக்காரர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றினர். அம்பாய்னா மக்கள் மலாய் இனத்தின் வழிவந்தவர்களாவர். இவர்கள் கறுப்பாகவும் தடித்துக் குள்ளமாகவும் இருப்பர். இம்மக்களுள் பெரும்பாலோர் கிறித்துவ மதத்தைத் தழுவியவர்கள். இவர்கள் மலையேறும் திறமை பெற்றவர்கள்; சிலர் படைவீரர்களாகவும் பணி புரிகின்றனர். அம்பாய்னாவிலும் அதனைச் சுற்றியுள்ள தீவுக் கூட்டங்களிலும் நறுமணப் பொருள்கள் பெருமளவில் விளைகின்றன. அடிக்கடி இத்தீவில் நில நடுக்கம் ஏற்படுகிறது. {{nop}}<noinclude> <b>1-50</b></noinclude> gg3iatkbkn9nv2el9yw27y37xhjdgg8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/430 250 620906 1935992 1848540 2026-05-22T00:25:12Z Sridevi Jayakumar 15329 1935992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பாலா|394|அம்பி}}</noinclude>அம்பாய்னாவைப் போர்ச்சுக்கீசியப் படைத்தளபதி அந்தோனியோ–டி–ஆபிரு (Antonio–de–Aberu) என்பவர் கண்டுபிடித்தார் என்றும், அவர் கி.பி. 1811-ஆம் ஆண்டு மலாக்காவை விட்டுச் சென்றார் என்றும் கூறுவர். அதற்குமுன் கி.பி. 1506-ஆம் ஆண்டு போலக்னாவைச் சேர்ந்த உலுடோவிகா வார்த்தோமா (Ludovica Varthomma) என்பவர் இத்தீவில் தமது உரிமையை நிலைநாட்டியிருந்தார். <section end="அம்பாய்னா"/> <section begin="அம்பாலா"/> {{dhr}} {{larger|<b>அம்பாலா</b>}} அரியானா மாநிலத்திலுள்ள ஒரு நகரம். அதே பெயரில் மாவட்டம் ஒன்றும் அம்மாநிலத்திலுள்ளது. தில்லியிலிருந்து 200 கி.மீ. வடமேற்கே அமைந்துள்ள இங்கு, இந்திய விமானப்படைப் பயிற்சிக் கழகம் ஒன்று இயங்கி வருகிறது. கோதுமை, பருத்தி, மூங்கில், தானியங்கள், நறுமணப் பொருள்கள் விற்கும் வாணிக மையமாக அம்பாலா விளங்குகிறது. இங்கு இருப்புப்பாதைச் சந்திப்பும் விமானத்தளமும் உள்ளன. அறிவியல் தொடர்பான உற்பத்திக் கருவிகள் செய்யும் தொழிற்சாலைகள் இங்குள்ளன. <section end="அம்பாலா"/> <section begin="அம்பி"/> {{dhr}} {{larger|<b>அம்பி</b>}} கருநாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் ஆசுபெட்டு அல்லது கொசப்பேட்டை (Hospet) வட்டத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம். கி.பி. 1336-ஆம் ஆண்டு விசய நகரப் பேரரசை ஏற்படுத்திய அரியரர்–புக்கர் எனும் இரு சகோதரர்கள் இந்நகரை உருவாக்கி அதற்கு விசய நகரம் (வெற்றித் திருநகர்) எனப் பெயரிட்டனர். இந்நகரமே இப்பேரரசின் தலைநகரமாய் விளங்கி வந்தது. கி.பி. 1565-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விசயநகரப் பேரரசு தோல்வியுற்றதை அடுத்து அம்பி (Hampi) தக்காணச் சுல்தான்களால் அழிக்கப்பட்டது. விசய நகரப் பேரரசர்களின் அவைக்கு வருகை புரிந்த அப்துர் ரசாக்கு (Abdur Razzak), சீசர் பிரடரிக்கு (Caesar Frederick) போன்றோர் இந்நகரின் அழகினையும் கட்டிடத் திறனையும் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இன்று பெரும்பரப்பில் சிதைவுகளைக் கொண்டிலங்கும் எஞ்சிய சின்னங்கள் இந்நகரத்தின் தொன்மையினையும் மாண்பினையும் உணர்த்துகின்றன. இங்குள்ள கோயில்களுள் சிறப்பானவை விருபாட்சகர் கோவில், விட்டலசாமி கோயில், கிருட்டிணர் கோயில், அசாரா ராமசாமி கோயில் என்பனவாம். இங்கிருக்கும் ஏமகூட மலையின் (Hemakuta Hill) மீது அமைந்துள்ள சமணக் கோயில் விசய நகரப் பேரரசிற்கு முன் ஏற்பட்ட கோயிலாகும். {{larger|<b>கோயில்கள் :</b>}} விருபாட்சகர் கோயில் விசய நகரப் பேரரசர்களின் செப்பேடுகளில் பம்பாபதி கோயிலென்று அழைக்கப்படுகிறது. இதன் கீழைக் கோபுரம் விசயநகரப் பேரரசுக்காலக் கோபுரங்களிலேயே தலைசிறந்த கோபுரமாகக் கருதப்படுகிறது. கோபுரத்தின் உயரம் ஏறத்தாழ 55 மீட்டர்களாம். கோயிலின் மூலவர் பம்பாபதி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் அரங்க மண்டபம் என்னும் மண்டபத்தின் உட்கூரைகளில் ஓவியங்களைக் காணலாம். அர்ச்சுனன் மீன் மீது அம்பெய்து திரௌபதி {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 430 |bSize = 480 |cWidth = 379 |cHeight = 211 |oTop = 364 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|விட்டலசாமி கோயிலும் ஒரே கல்லினாலான தேரும்}}<noinclude></noinclude> rt4xxto0r3wq4lots8a5dqo09by3yh0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/433 250 620911 1935993 1848893 2026-05-22T00:27:36Z Sridevi Jayakumar 15329 1935993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பிகாபதி{{sup|1}}|397|அம்பிகாபதி கோவை}}</noinclude>கொடுத்தவர் என்று இவரைக் குறை கூறுவோருமுளர். அண்டை நாட்டு அரசரான போரசு என்பாரின் வலிமையைக் கண்டு பொறாமையும் அச்சமும் கொண்டிருந்த அம்பி. அலெக்சாந்தருக்கு அடிபணிந்தார், தமக்கு உறுதுணையாக நின்ற அம்பியை அலெக்சாந்தர், தட்ச சீலத்தின் முடிமன்னராக்கினார். மேலும் அவரைச் சீனாப் ஆறு சிந்துவுடன் கலக்கும் வரையிலுள்ள சிந்து சமவெளியின் ஆளுநராகவும் அமர்த்தினார். ஆனால் அவர் ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் அவர் சந்திரகுப்த மௌரியரால் தோற்கடிக்கப்பட்டார். பஞ்சாபு பகுதி கிரேக்கரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. <section end="அம்பி"/> <section begin="அம்பிகாபதி1"/> {{dhr}} {{larger|<b>அம்பிகாபதி{{sup|1}}</b>}} கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன். தமக்குத் தம் பெற்றோர் ஏகம்ப நாதர் எனப் பெயரிட்டதுபோலத் தாமும் தம் மைந்தனுக்குச் சிவபெருமானுடைய பெயராகிய அம்பிகாபதி என்பதனைக் கம்பர் சூட்டினார். குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவராக விளங்கினார் என்றும், தம் தந்தை இயற்றிய கம்பராமாயணத்திற்குக் ‘கம்ப நாடன்’ எனத் தொடங்கும் சிறப்புப்பாயிரம் அளித்தார் என்றும், இவரது காலம் கி.பி. 12–ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். அம்பிகாபதி கோவை என்னும் அகப்பொருள் கோவையினை இவர் பாடினார் என்னும் கருத்தினை ஏற்க மறுப்பாருமுளர். தன் மகளை அம்பிகாபதி காதலிக்கும் செய்தியின் உண்மை அறிய விரும்பிய சோழ மன்னன், விருந்து ஒன்றினை அமைத்துத் தன் மகளை உணவு பரிமாற ஏவினான். அவளது தளர்ந்த நடைநிலை கண்ட அம்பிகாபதி, ‘இட்ட அடிநோவ’ எனத் தொடங்கிப் பாட முற்பட்டான். இரண்டடிகள் பாடக் கேட்ட கம்பர், தம் மகன் அதனை முடிக்குமுன்னர்க் ‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ என்று தொடர்ந்து, வேறு பொருளில் பாடி முடித்தார். மேலும் ஐயுற்ற மன்னன் அம்பிகாபதியின் மார்பில் சாந்து பூசித் தன் மகளிடம் சுண்ணம் பெற்று வர அனுப்பினான். அவளால் தழுவப்பெற்ற குறியறிந்து உண்மையுணர்ந்த மன்னன், நூறு பேரின்பப் பாடல் பாடினால் தன் மகளை மணஞ்செய்து கொடுப்பதாகக் கூறினான். அவையில் கடவுள் வாழ்த்திற்குப் பின் தொண்ணூற்றொன்பது பாடிமுடித்தபோது முடிந்ததென்று எண்ணி அரசகுமரி வெளிப்பட்டாள். அவளைக் கண்ணுற்ற அம்பிகாபதி ‘சற்றே பருத்ததனம்’ எனத் தொடங்கும் சிற்றின்பப் பொருளமைந்த பாடலைப் பாட சினங் கொண்ட அரசனால் அம்பிகாபதி கொலை செய்விக்கப் பெற்றான் என்றும், அரசகுமரியும் இறந்தாள் என்றும், கம்பர் சினந்து சோழ குலம் அழியப் பாடினார் என்றும், வரலாறு கூறப்படுகிறது. இவ்வரலாற்றின் உண்மை எவ்வாறாயினும் தமிழ் இலக்கிய உலகில் அம்பிகாபதி, அரசகுமரி ஆகியோரின் காதல், சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. அம்பிகாபதி பாடிய பாடல்கள் ‘பலதுறைக் காரிகை’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவற்றை வேறு புலவர்கள் பாடியனவாகக் கூறுவாருமுளர். இவர் பாடிய பேரின்பப் பாடல்கள் இன்று கிடைக்கவில்லை. <section end="அம்பிகாபதி1"/> <section begin="அம்பிகாபதி2"/> {{dhr}} {{larger|<b>அம்பிகாபதி{{sup|2}}</b>}} பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். வீரசோழன் என்று வழங்கப்படும் வீரை நகரினராதலால் வீரை அம்பிகாபதி எனவும் வழங்கப் பெறுவார். அந்தணர் மரபில் தோன்றிய இவர் தந்தை பெயர் வீரைக்கவிராச பண்டிதர் எனப்படுவார். புலவர் புராண ஆசிரியரான தண்டபாணி சுவாமிகளும் ‘சவுந்தரிய லகரி’ப் பதிப்பாசிரியரான அனவரத விநாயகம் பிள்ளையவர்களும் இவர் கவிராச பண்டிதரின் மகன் என்னும் செய்தியினைக் குறிப்பிடவில்லை. இவர் பாண்டிய மன்னரொருவர்பால் இருந்தபோது, தென்காசி, மதுரை, நெல்லை, கருவை ஆகிய நான்கு ஊர்களும் அங்குள்ள இறைவன் இறைவியர் பெயர்களும் அமையத் தாம் கோயிலுக்குச் சென்று வருவதற்குள் பாடுமாறு அரசர் வேண்டினார். இவர் அத்தகைய பாடலை உடனே பாடியமை கேட்டுப் பாராட்டினார். புலமையை வியந்த அரசரின் கண்ணேறு பட்டுப் புலவர் இறந்தார் என்பது கூறப்படுகிறது. நெல்லை வருக்கக் கோவை, பராபரை மாலை, ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். <section end="அம்பிகாபதி2"/> <section begin="அம்பிகாபதி3"/> {{dhr}} {{larger|<b>அம்பிகாபதி{{sup|3}}</b>}} அம்பிகாபதி கோவையினை இயற்றிய புலவர். இவர் கம்பர் மகன் அம்பிகாபதியினின்றும் வீரை அம்பிகாபதியினின்றும் வேறானவர் என்றும் கூறுவர். அம்பிகாபதி கோவைச் செய்யுள்களை இலக்கண விளக்க ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் மேற்கோளாக எடுத்தாள்வதால் இவருடைய காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். <section end="அம்பிகாபதி3"/> <section end="அம்பிகாபதி4"/> {{dhr}} {{larger|<b>அம்பிகாபதி{{sup|4}}</b>}} தமிழில் தண்டியலங்காரம் இயற்றிய தண்டி என்பவரின் தந்தை அம்பிகாபதி என்று பேசப்பெறுகிறார். இவர் காவிரி நாட்டினைச் சேர்ந்தவர் என்பதனைப் ‘பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு வம்பவிழ் தெரியல் அம்பிகாபதி’ என்று தண்டியலங்காரப் பாயிரப் பகுதி உணர்த்துகிறது. <section end="அம்பிகாபதி4"/> <section begin="அம்பிகாபதிகோவை"/> {{dhr}} {{larger|<b>அம்பிகாபதிகோவை</b>}} கோவை என்னும் சிற்றிலக்கிய வகையினைச் சார்ந்த நூலாகும். கோவை என்பது அகப்பொருள் இலக்கண மரபை ஒரு கோவைப் பட விளக்கிக் கூறும் சிற்றிலக்கிய வகையாகும். இந்நூல் பிற கோவை இலக்கியங்களின் அடிப்படையிலமைந்து, நம்பியகப் பொருள் என்றும் இலக்கண நூல் கூறும் அகத்திணைத் துறைகளை நிரல்பட விளக்கி நிற்கிறது. இந்நூலின் பெயர்க் காரணத்தை ஆராய நூலினுள் அகச்சான்று இல்லை. அவையடக்கத்தில்<noinclude></noinclude> n2o2yvmhl329e502nalf7de86hws5jc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/435 250 620983 1935994 1848901 2026-05-22T00:29:28Z Sridevi Jayakumar 15329 1935994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்பிகை பாகர்|399|அம்பேத்கர்}}</noinclude>இந்நூலுள் காணப்படும் குறைபாடுகள் சில உள. இந்நூலாசிரியர் நூல் முழுவதற்கும் ஒரு தொடர்பு காட்டும் நோக்கமோ முழுப் பார்வை பார்க்கும் விருப்பமோ கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. அறத்தொடு நிற்றல் என்ற இயலில், தலைவி தலைவனோடு தான் கொண்ட காதல் உறவைத் தோழிக்கு அறிவிப்பதாகத் துறை ஒன்று உள்ளது. ஆனால் பகற் குறி, இரவுக் குறிகளில் எல்லாம் தோழி, தலைவனையும் தலைவியையும் முன்னர்க் கூட்டி வைத்ததாக நூலின் முற்பகுதியில் பாடல்கள் உள்ளன. அதே போன்று, உடன் போய தலைவன் தலைவியர் மீண்ட மீட்சி பற்றிக் குறித்த புலவர், அடுத்த இயலில் உடன் போக்கில் தோன்றிய இடையீடு பற்றிப் பேசியுள்ளார். நூலை முழுமையாக நோக்காததால் தோன்றிய இம்முரண்பாட்டிற்கு, இலக்கண இயல்களை விளக்கும் உட்கிடக்கை கொண்டு ஆசிரியர் நூலின் பொருளமைதியை அமைத்துக் கொண்டமையினைக் காரணமாக்கலாம் போலும். நம்பியகப் பொருளின் இலக்கணத் துறைகளுக்கு ஏற்ற, மிகப் பொருந்தி வருகின்ற எடுத்துக்காட்டுப் பாடல்களை எழுதுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி நின்றமையும் ஒரு காரணமாகும்.{{float_right|ஆ.இரா.}} <section end="அம்பிகாபதிகோவை"/> <section begin="அம்பிகை பாகர்"/> {{dhr}} {{larger|<b>அம்பிகை பாகர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணுவில் இவர் ஊராகும்; வேளாள மரபினர். ஆறுமுக நாவலரவர்கள்பால் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும், கந்த புராணம் தணிகைப் புராணம் போன்ற சமய இலக்கிய நூல்களையும் கற்ற இவர், இணுவில் நடராசையர் என்பாரிடம் சைவசித்தாந்த சாத்திரங்களைப் பயின்றார். தாமோதரம் பிள்ளையவர்களோடு தமிழகம் போந்து, அவர் மேற்கொண்ட நூல் வெளியீட்டுப் பணிக்கு உதவினார். தம் ஊரில் தமிழ்க் கல்விக்கூடம் ஒன்று நிறுவிக் கல்வித் தொண்டு புரிந்தார். இணுவை அந்தாதி என்னும் நூலை இயற்றினார். மேலுமிவர் சூளாமணி வசனம் என்னும் உரைநடை நூலும், தணிகைப் புராண உரையும் இயற்றியுள்ளார். <section end="அம்பிகை பாகர்"/> <section begin="அம்பிரியா"/> {{dhr}} {{larger|<b>அம்பிரியா</b>}} இத்தாலியிலுள்ள ஒரு மாநிலம். இதன் வடமேற்கே தசுக்கனியும் (Tuscany) வடகிழக்கில் மார்சசும் (Marches) தென்கிழக்கிலும் தென் மேற்கிலும் இலாட்டியமும் (Latium) எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 8,456 சதுர கி.மீ. மக்கள்தொகை 8,03,988 (1981). இங்குள்ள மிகப் பெரிய நகரங்கள் பெருகியா (Perugia)வும் தெர்னி (Terni)யும் ஆகும். பெருகியா இம்மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகிறது. அம்பிரியா (Umbria) மலைப்பாங்கான செழிப்புள்ள மாநிலம். இரும்பு, எஃகு, சணல், இரசாயனப் பொருள் தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகள் இங்குள்ளன. கைவினைப் பொருள்கள் தயாரித்தல், மரச்செதுக்கு வேலைப்பாடு, மட்பாண்டத்தொழில் போன்றவை இங்கு நடைபெறும் சிறுதொழில்களாகும். இம்மாநிலத்தில் வரலாற்றுப் புகழ்வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவை பொலிக்னோ (Poligno), சுபாலிடோ (Spoleto), ஓர்விடோ (Orvieto), அசிசி (Assisi), தோடி (Todi), சிட்டா–டி–கேசடிலோ (Citta di Castello), கூபியோ (Gubbio) போன்ற நகரங்களாகும். இவற்றைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலம் நாட்டின் வருவாய் பெருகியுள்ளது. இந்நகரத்தில் அம்பிரியர் என்னும் பழங்குடியினர் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வருகின்றனர். எபிருசுக்கர்களும் (Epiruscans) இங்கு வாழ்ந்தனர். ஆனிபால் (Hannibal) என்னும் வட ஆப்பிரிக்காவைச் சார்ந்த படைத்தலைவர் இப்பகுதியை வென்றார். இம்மாநிலம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் ஓவியக் கலையில் சிறந்து விளங்கியது. இம்மாநிலம் கி.பி. 1808–ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இது கி.பி. 1861–ஆம் ஆண்டு இத்தாலியுடன் இணைந்தது. <section end="அம்பிரியா"/> <section begin="அம்பேத்கர்"/> {{dhr}} {{larger|<b>அம்பேத்கர்</b>}} இந்தியக் குடியரசின் அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கிய பேரறிஞர்; அரிசன மக்களின் தனிப் பெரும் தலைவர். மராட்டிய மாநிலத்திலுள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் மோ என்னும் வட்டத்தில் அம்பாவடே என்னும் சிற்றூரில் இவர் 1891–ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 14–ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் இராம்சி மலோசி சக்பால்; தாயார் பெயர் பீமாபாய். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இராம்சி சக்பால் இராணுவப் பணியால் ‘சுபேதார் மேசர்’ என்னும் தகுதியைப் பெற்றார். இவர்களுக்குப் பதினான்கு குழந்தைகள் பிறந்தன. பதினான்காம் குழந்தையாகப் பிறந்தவரே ‘பீமாராவ் இராம்சி’ என்று அழைக்கப்பட்ட அம்பேத்கர் (Ambedkar). தீண்டாமைக் கொடுமை, அறிவுக் கோயிலான பள்ளியிலும் குடிகொண்டிருப்பதைப் பீமாராவ் இராம்சி கண்டார். பள்ளியில் மாணவர்கள் உட்கார மரப்பலகைகள் உண்டு. ஆனால், உயர்ந்த சாதி மாணவர்களே அவற்றில் உட்காரலாம். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளியின் ஒரு மூலையில் கோணிப் பையைத் தரையில் விரித்து உட்கார வேண்டும். ஆசிரியர்களோ உயர்சாதி மாணவர்களோ தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களைத் தீண்ட மாட்டார்கள். அவர்கள் வைத்திருக்கும் பொருள்களையும் தொட மாட்டார்கள். அரசுக்குச் சொந்தமான எல்பின்சுடன் (Elphinston) உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அம்பேத்கர் தீண்டாமையால் பல்வேறு கொடுமை-<noinclude></noinclude> cihvz1cxr1mqzbipt6mamr1rcz2g5a5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/438 250 620992 1935995 1848923 2026-05-22T00:30:55Z Sridevi Jayakumar 15329 1935995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்போல்டு|402|அம்போல்டு ஆறு}}</noinclude>னர்கள் பல காரணங்களால் உதவாவிடினும் அம்பேத்கர் தனியாகவே அரசியல் சட்டத்தை இயற்றி அளித்தார். பின்னர் அம்பேத்கர் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையிலிருந்து விலகினார். இவர் பிறகு புத்த சமயத்தில் அக்கறை செலுத்தினார். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடந்த புத்த சமய மாநாடுகளில் அவர் கலந்து கொண்டார். அவர் 1956–ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களோடு சாதிப் பிரிவற்ற புத்த சமயத்தைத் தழுவினார். அம்பேத்கரின் திறமையை அறிந்து அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக்கழகம் அவருக்குச் சிறப்புப் பட்டம் அளித்தது; உசுமானியாப் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் வழங்கியது. அம்பேத்கரின் மக்கள் ஐவருள் இப்போது இருவர் உளர். அம்பேத்கர் 1956–ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6–ஆம் நாள் மறைந்தார். இந்திய வரலாற்றில் டாக்டர் அம்பேத்கர் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றார். டாக்டர் அம்பேத்கரின் சிறப்பான பணியினைப் பாராட்டும் வகையில் தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்னால் அவருடைய முழு உருவச் சிலையினை இந்திய அரசே நிறுவியுள்ளது.{{float_right|பி.வி.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Keer, Dhananjay,</b> “Dr. Ambedkar”. <b>Thangaraj, P.,</b> “Selected Thoughts of Dr. Ambedkar”. <b>இராமசந்திரன், க.நா.,</b> “டாக்டர் அம்பேத்கர்” <b>நாட்டுக்குழைத்த நல்லவர்,</b> “டாக்டர் அம்பேத்கர்” பழனியப்பா பதிப்பகம், சென்னை. <b>தமிழ்மறையான்,</b> “படமும் பாடமும்”. <b>பூவண்ணன்,</b> “டாக்டர் அம்பேத்கர்”. <section end="அம்பேத்கர்"/> <section begin="அம்போல்டு"/> {{dhr}} {{larger|<b>அம்போல்டு (கி.பி. 1679–1859)</b>}} செருமானிய நிலவியலாரும் அறிவியலாரும் ஆவார். அலெக்சாந்தர் வான் அம்போல்டு (Humboldt) என்பது இவருடைய முழுப்பெயர். இவர் நிலவியலை இக்கால முறைப்படி நிலைநாட்ட உதவியவர்; செடி கொடிகளின் நிலவியலையும், தட்பவெப்ப இயலையும் முதன்முதலாக ஆய்வு நடத்தி வழிகாட்டியவர். தட்பவெப்பச் சமக் கோடுகளுக்கான முதல் வரைபடத்தை வரைந்தவரும் இவரே. இவர் அமெரிக்காவில் இசுபானியருக்குச் (Spanish) சொந்தமான பகுதிகளில் விரிவாகப் பயணம் செய்தார். இவருடைய பருப்பொருள் படைப்பைப் பற்றிய (Physical Universe) ஐந்து தொகுதி கொண்ட நூலுக்கு அண்டம் (Cosmos) என்பது பெயர். அந்நூலைக் கி.பி. 1845க்கும் 1862க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இவர் எழுதினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 480 |cWidth = 83 |cHeight = 94 |oTop = 86 |oLeft = 325 |Location = center |Description = }} {{center|அம்போல்டு}} அம்போல்டு, பெர்லின் நகரில் கி.பி. 1769–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14–ஆம் நாள் பிறந்தார்; கோட்டின்சன் பல்கலைக் கழகத்தில் மண்ணியல், உயிரியல், அரசியல், கலை போன்ற பாடங்களைக் கற்றார்; சுரங்கங்களைப் பற்றியும், உவோகத் தொழில்களைப் பற்றியும் பிரிபர்குச் சுரங்கப் பள்ளியில் பயின்றார். இவர் கி.பி. 1792–இலிருந்து கி.பி. 1797 வரை பிரசியாவில் சுரங்க மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்தார். அப்பதவியை விட்டு விலகி இயற்கையை ஆராயத் தொடங்கினார். இவர் மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்குக் கி.பி. 1799 முதல் 1804 வரை ஆய்வுப் பயணம் செய்தார். அடுத்த இருபதாண்டுகளை இவர் பாரிசு மாநகரில் கழித்தார். அக்காலத்தில் பாரிசு நகரம் நிலவியல் கல்வியில் தலைசிறந்த இடமாக விளங்கியது. வாழ்வில் எஞ்சிய ஆண்டுகளுள் பெரும்பாலானவற்றை அம்போல்டு பெர்லினில் கழித்தார். அப்போது அண்டத்தின் அடிப்படை பற்றி இவர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். இவர் உருசியாவின் சார் மன்னரின் சார்பாக, யூரல் மலைத் தொடரையும், நடு ஆசியாவையும் பார்வையிட்டு, அங்குக் காணப்படும் கனிம மூலங்களைப் பற்றி அறிக்கை விடுதற்பொருட்டுக் கி.பி. 1829–ஆம் ஆண்டில் சிறப்பான பயணமொன்றை மேற்கொண்டார். அம்போல்டு கி.பி. 1856–ஆம் ஆண்டில் காலமானார். <section end="அம்போல்டு"/> <section begin="அம்போல்டு ஆறு"/> {{dhr}} {{larger|<b>அம்போல்டு ஆறு</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களுள் ஒன்றான நிவாடாவில் பாயும் மிக நீளமான ஆறாகும். இந்த ஆறு அம்மாநிலத்தின் தென்மேற்காக 467 கி.மீ. தொலைவு ஓடுகிறது. இந்த ஆறு வடமேற்கு நிவாடாவில் உள்ள எல்கோ மாவட்டத்தில் தோன்றி, இம்மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள அம்போல்டு ஏரியில் கலக்கிறது. இந்த ஆறு ஓடிவரும்போது அல்கலி என்னும் காரப்பொருளைக் கரைத்துக் கொண்டு வருவதால், அம்போல்டு ஏரி<noinclude></noinclude> nvjimkek1ckol12ctivzj9wtbz98184 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/440 250 621014 1935997 1848933 2026-05-22T00:32:57Z Sridevi Jayakumar 15329 1935997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்மானை|404|அம்மானை வரி}}</noinclude>பல்வரிக் கூத்து என்று வகைப்படுத்தினர் புலவர். சாழல், கழல், தெள்ளேணம், உந்தி முதலிய மகளிர் விளையாடல்கள் இந்தப் பல்வரிக் கூத்தில் சேர்ந்தவை. நாட்டுப்பாடலாக வழங்கும் அம்மானைப் பாட்டே அம்மானை வரியாகும். இந்தப் பாடல்கள் கற்பனையாக அமையும். அந்தந்த இடத்திற்குத் தக்கவாறு அப்பொழுதே பாடல்கள் புனைந்து பாடப்படும். சில பாடல்கள் அவர்கள் நினைவிலிருந்தும் வரலாம். இந்த அமைப்பைப் பின்பற்றியே புலவர்கள் இலக்கியங்களில் அமைத்தார்கள். அத்தகு வகையில் இப்பொழுது கிடைப்பனவற்றுள் மிகப்பழமையானது சிலம்பில் இடம்பெற்றுள்ள அம்மானை வரியாகும். அதன் வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழ் பாடும் பாங்கில் அமைந்த அம்மானை வரிப்பாடல்கள் நான்கு உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை ஆடும் பொழுது ஒரு பெண் ஒரு கேள்வி கேட்பதும், மற்றொருத்தி அதற்கு விடையிறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார் நகரைப் பாடும்படி சொல்லுவதுமாக அமைந்துள்ளது இவ்வரிப் பாடல். தமிழ்ச் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகிய கலம்பகத்தில் அம்மானை என்ற ஓர் உறுப்பு உண்டு. அது மூன்று பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கும். விளையாட்டைத் தொடங்கும் பெண் ஒரு செய்தியைச் சொல்ல, இரண்டாமவள் ஒரு வினாவை எழுப்புவாள். மூன்றாமவள் அதற்கு விடை கூறுவாள். அவள் விடையில் பெரும்பாலும் சிலேடை நயம் அமைந்திருக்கும். இவ்வகையில் சில புலவர்கள் தனித்தனியே பல அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இரட்டையர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் முதலியவர்கள் ஈற்றடியில் சிலேடை நயம் அமைய அம்மானைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இத்தகு பாடல்களையெல்லாம் தொகுத்து மூவர் அம்மானை என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார்கள். பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றியனவாகவே உள்ளன. அம்மானை என்னுஞ் சொல் பொதுவாகத் ‘தாய்’ என்னும் பொருளைத் தருகிறது. பேச்சு வழக்கில் அம்மா என அழைப்பது போல இலக்கிய வழக்கில் ‘அம்மானை’ என வருகிறது. பாட்டின் முடிவில் ‘அம்மானாய்’ என வருவதால், இப்பாட்டும் விளையாட்டும் அம்மானை என்னும் பெயரைப் பெற்றதாகலாம். இவ்விளையாட்டினை மூவர் ஆடாமல் இருவர் மட்டுமே ஆடுவதை ‘மனோன்மணீயம்’ சுட்டுகிறது. ஒருத்தி மட்டுமே ஆடுவதாகத் திருவாசகத்தில் உள்ள திருவம்மானைப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளையுடைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும். அண்ட முதல் ஆன செம்மேனியானை, கண்டம் கரியானை, துண்டப் பிறையானைப் பாடுவதாக அமைகிறது. விளையாடிக் கொண்டே அப்பாலுக்கு அப்பாலுமாய் விளங்கும் இறைவனிடம் சிந்தை சேரும் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் மணிவாசகர். சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகிய பின்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் ஒரு பருவமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெண்டிர்க்கே உரியதாகும். பாட்டுடைத் தலைவியைத் தாயரும், செவிலியரும் அம்மானை ஆடும்படி சொல்லும் முறையில் இப்பருவப் பாடல்கள் அமைந்திருக்கும். ஆசிரிய விருத்தங்களாகப் பாடல்கள் அமையும். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை போன்ற கதைப்பாட்டுகளும் அம்மானை வரிசையில் அமைந்துள்ளன. கள்ளழகர் அம்மானை, வைகுந்த அம்மானை, கித்தேரி அம்மன் அம்மானை, ஆண்டவன் அம்மானை போன்றன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். நாடோடிப் பாடல் இயல்புகள் அம்மானைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. கொச்சை மொழிகள், அனைவருக்கும் விளங்கும் உவமைகள், உலக வழக்குச் சொற்கள், ஒரு குறிப்பிட்ட சொல்லையே மீண்டும் மீண்டும் சொல்லுதல், சில வகையான அமைப்புகள் போல்வன அம்மானைப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. அம்மானைப் பாடல்கள் பொழுது போக்குக்காக எழுந்தவையெனினும் அவற்றின் வளர்ச்சி பக்தியையும். தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்து விளக்குவதாக அமைந்துள்ளது.{{float_right|சு.சி.}} <section end="அம்மானை"/> <section begin="அம்மானை வரி"/> {{dhr}} {{larger|<b>அம்மானை வரி</b>}} என்பது சிலப்பதிகாரக் காலத்திற்கும் முன்னரே இருந்து தமிழகத்தில் விளங்கிய இசைப்பாட்டு வகையாகும். அம்மானை என்னும் விளையாட்டினை மகளிர் விளையாடும் பொழுது அவர்கள் பாடிய பாட்டு—அம்மானை வரிப்பாட்டு. இப்பாடலின் ஈற்றடியில் “அம்மானை” என்னும் சொல் வரப்பெறும். இப்பாடல் — ஆடற்பாடல்; பண்ணுடன் கூடியது; தாளத்திற்குப் பொருந்தப் பாடப்படுவது. இதனைப் பாடும்பொழுது பாடலின் அடிகள் மடக்காகவும், வினாவை எழுப்புவனவாகவும், வினாவிற்கு விடை பகர்வனவாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அம்மானை வரிப்பாட்டு என்பது தெய்வத்தையோ மாந்தரையோ இயற்கையையோ புகழ்ந்து பாடப்படுவது. இது சிற்றூர் மகளிரின் ஆடல்வரிப் பாட்டு. அம்மானை அம்மனை அம்மானைவரி என்றும் வழங்கப்பெறும் (சிலப். 3:13) பல்வரிக்கூத்து); “அம்மனை பந்து, கழங்கு ஆடல் ஆலிக்கும் ...... கோத்தவரிக் கூத்தின் குலம்” என்று–சிலப்பதிகார<noinclude></noinclude> hjk75t3yrwazv7fbajc1unogbai188s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/441 250 621016 1935998 1849262 2026-05-22T00:43:31Z Sridevi Jayakumar 15329 1935998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்மூவனார்|405|அம்மைய நாயக்கனூர்ப் போர்}}</noinclude>மேற்கோள் கூறுவதாலும், “அம்மனை தங்கையிற் கொண்டங்கணியிழையார் தம்மனையில் பாடும் தகை” (சிலப். 29:19,) என்பதாலும் ‘அம்மனை’ என்பது ஒருவகை விளையாட்டிற்குரிய உருண்டைக் காய் என அறியலாகும். இனி, திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருவம்மானையில் அம்மானை என்னும் சொல் ஒவ்வொரு பாடலின் ஈற்று வரியில் மட்டும் “அம்மானாய்” என்னும் மாற்று வடிவுடன் இடம்பெற்றுள்ளது. எடு:– சிலப்பதிகாரத்தில் புகார்நகரைப் போற்றிப் பாடிய அம்மானை வரிப்பாடல் அமைப்பு வருமாறு:– ஒருபகுதி மகளிர் வினா:– புறவு நிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை? மறுபகுதி மகளிர் விடை:– குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை: அனைத்து மகளிர் போற்றுதல்:– காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை.{{float_right|வீ.ப.கா.சு.}} <section end="அம்மானை வரி"/> <section begin="அம்மூவனார்"/> {{dhr}} {{larger|<b>அம்மூவனார்</b>}} அகப்பொருளை மட்டும் பாடிய சங்கப் புலவர்களுள் ஒருவர். அம்மூவன் என்றும் குறிப்பிடப்பட்டுன்னார். நற்றிணையில் பத்தும், குறுந்தொகையில் பதினொன்றும், ஐங்குறுநூற்றில் நெய்தற் பாடல் நூறும், அகநானூற்றில் ஆறும் ஆக நூற்றிருபத்தேழு பாடல்கள் இவர் பாடியனவாக அமைந்துள்ளன. அகநானூற்று 35–ஆம் பாடலைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது என்று கருதுவோருமுளர். கபிலரை அடுத்து மிகுதியான சங்கப் பாடல்களைப் பாடியவர் இவர். இவருடைய பாடல்களில் குறுந்தொகை 327–ஆம் பாடல் ஒன்று மட்டும் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. தான் கூறுவதனைக் கேட்குமளவு அண்மையில் தலைவன் இருக்க, தலைவி அவனுடைய மலையிலிருந்து வரும் ஆற்றினொடு பேசுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பிற பாடல்கள் அனைத்தும் நெய்தல் திணைப் பாடல்களாக உள்ளன. தொண்டி, மாந்தை முதலிய மேலைக் கடற்கரை ஊர்களைச் சிறப்பித்துப் பாடியிருப்பதால் இவர் சேரநாட்டைச் சேர்ந்த மேலைக் கடற்கரைப் பகுதியினைச் சார்ந்தவராதல் கூடும் எனத் தெரிகிறது. ‘இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர் பவளே’ என்றும், ‘சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவதாயின் மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே’ என்றும் கூறும் தலைவியின் கருத்துகள் தமிழகப் பண்பாட்டினை எடுத்துக் காட்டும் நன்மணிகளாகத் திகழ்கின்றன. <section end="அம்மூவனார்"/> <section begin="அம்மெய்ய நாகனார்"/> {{dhr}} {{larger|<b>அம்மெய்ய நாகனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். நாகனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். அம்மெய்யன் என்பது இவர் தந்தை பெயராக இருத்தல் கூடும். இவருடைய ஒரே பாடல் நற்றிணை 252–ஆம் செய்யுளாக அமைந்துள்ளது. பாலைத் திணையில் தோழி கூற்றாக அமைந்துள்ள இப்பாடல், ‘தலைவன் பொருள் தேடி வருவதற்காகப் பிரிந்து செல்வான்’ என்று வருந்திய தலைவியிடம் கூறியதாக அமைந்துள்ளது. தலைவியின் அடிகளுக்கு, வேட்டை மேற் செல்லும் நாயின் நாக்கினை உவமையாகக் கூறியிருப்பது நயமிக்கதாகும். <section end="அம்மெய்ய நாகனார்"/> <section begin="அம்மைச்சி"/> {{dhr}} {{larger|<b>அம்மைச்சி</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு பெண் புலவர். தேவரடியாள் மரபில் வந்த இவள், காத்தான் என்னும் இயற்பெயருடைய வருணகுலாதித்தன் மீது அகப்பொருட்சுவை மலிந்த மடல் ஒன்று பாடினாள். இது வருணகுலாதித்தன் மடல் என வழங்கப்படுகிறது. இவள்பால் பொறாமை கொண்ட அந்தணர் சிலர் இவளது வீட்டினை, தேரைச் செலுத்தி இடிக்க முற்பட்டனர் என்றும், அவ்வாறு வீடு இடிந்தபோது ‘பெருமாள் திருநாளை’ எனத் தொடங்கும் வெண்பாவினை இவ்வம்மையார் பாடினார் என்றும், தமிழ் நாவலர் சரிதையால் அறிய முடிகிறது. அந்தகக்கவி வீரராகவ முதலியார், இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த புலவராவார். அந்தகக்கவி, தாம் பாடிய சந்திரவாணன் கோவை என்னும் நூலை அரங்கேற்றிய பொழுது அம்மைச்சி, அவ்வரங்கேற்றத்தில் பங்கு பற்றி ஒரு பாடலுக்குத் தடையெழுப்பினாள் என்பது கூறப்படுகிறது. <section end="அம்மைச்சி"/> <section begin="அம்மைய நாயக்கனூர்ப் போர்"/> {{dhr}} {{larger|<b>அம்மைய நாயக்கனூர்ப் போர்</b>}} கி.பி. 1736-ஆம் ஆண்டில் நடைபெற்றது. மதுரை நாயக்க மன்னர் விசயரங்க சொக்கநாதனுக்குப் பின், அவர் மனைவி இராணி மீனாட்சி கி.பி. 1732-இல் அரியணையேறினாள். திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்துவின் வழிவந்த பங்காரு திருமலையின் மகனான விசயகுமாரனை இவர் மகன்மை எடுத்துக்கொண்டு ஆட்சி புரிந்தார். இவருடன் பிறந்தவரான வேங்கட பெருமாள் நாயக்கரும் ஆட்சி புரிவதில் இவளுக்கு உதவி புரிந்தார். பங்காரு திருமலை, தளவாய் வேங்கடாச்சாரியாவின் துணையுடன் மீனாட்சியை ஆட்சியிலிருந்து இறக்கச் சூழ்ச்சி செய்தார். இத்தருணத்தில் ஆர்க்காட்டு நவாப் தோசுத்து அலிகான், (Dost Alikhan) மதுரை நாட்டில் நடந்த கட்சிக் கலகத்தைப் பயன்படுத்தி அதனைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கத் திட்டமிட்டான்; எனவே அவன் தன் மகன் சப்தர் அலிகான், மருமகன் சந்தா சாகேப் ஆகியோர் தலைமையில் படையொன்றினை அனுப்பினான். படையும் திருச்சிக்கு வந்தது. பங்காரு திருமலை படைத்தலைவர் இருவருக்கும் கையூட்டு அளித்து, அவர்களை மீனாட்சிக்கெதிராகத் தூண்டினான். திருச்சியைக் கைப்பற்றுவது எளிதன்று எனக் கருதிய சப்தர் அலி-<noinclude></noinclude> b26vamdzk3uv8i9skcb9foq4ayrotvo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/442 250 621018 1935999 1849263 2026-05-22T00:44:16Z Sridevi Jayakumar 15329 1935999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்மைய நாயக்கனூர்ப் போர்|406|அம்ரி}}</noinclude>கான், மீனாட்சிக்கும் பங்காருவுக்கும் இடையில் உடன்படிக்கை செய்து வைப்பதாகப் பாவனை செய்து, அரசைப் பங்காருவிடமே ஒப்படைத்தான். இத்தீர்ப்பைச் செயல்படுத்தும்படி சந்தா சாகேப்பிடம் கூறிவிட்டு, அவன் ஆர்க்காடு சென்றான். நிலைமை மோசமாகி விட்டதைக் கண்ட மீனாட்சி, ஒரு கோடி உரூபா தருவதாக உறுதியளித்துச் சந்தா சாகேப்பிடம் உதவி கேட்டாள்; மேலும் பங்காருவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாள். அவனும் குர்–ஆனின் மீது சத்தியம் செய்து கொடுத்தான். அவளும் அவனைக் கள்ளமின்றிக் கோட்டைக்குள் அனுமதித்தாள். இதற்கிடையில் மீனாட்சி பங்காருவிடம் அமைதி உடன்பாடு செய்து கொண்டாள்; சந்தா சாகேப் மதுரை நாட்டைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். அவன் கி.பி. 1736–இல் புதுப்படையுடன் திருச்சிக்கு வந்தான். கோட்டைக்குள் புகுந்து மீனாட்சியிடம் நல்லவன் போல் பேசி நடித்து, ஆட்சியையும் படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, திருச்சிக் கோட்டையை வலுப்படுத்தினான். மீனாட்சியை வஞ்சகமாகச் சிறைப்படுத்தினான். அவளோ நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டாள். இராணியின் இறப்பைப் பற்றிக் கவலைப்படாது, மறுகணமே இராவணையன், கோவிந்தையன் என்ற படைத்தலைவர்களைத் தம் வயப்படுத்திய சந்தா சாகேப் அவர்களிடம் திண்டுக்கல்லைக் கைப்பற்றும்படி ஆணையிட்டான். அப்போது திண்டுக்கல் பங்காருவிடம் இருந்தது. சந்தா சாகேப்பின் 80000 குதிரை வீரர்களும் காலாட் படையினரும் பங்காருவை வென்று, திண்டுக்கல்லைக் கைப்பற்றி மதுரைக்கு முன்னேறினர். பங்காரு திருமலை தம்மாலியன்றவரை பெரும் படை திரட்டி, சில பாளையக்காரர்களது துணையுடன் சந்தாசாகேபின் படையுடன் அம்மையநாயக்கனூர் என்னுமிடத்தில் மோதினான். கடுமையான முறையில் பங்காருவின் படை முசுலிம் படையினை எதிர்த்த போதிலும் இறுதியில் தோல்வி கண்டது. பங்காரு திருமலை சிவகங்கைக்கு ஓடினான்; மதுரையும் சந்தா சாகேப் வசமானது. இப்போரின் விளைவாக மதுரைநாடு முழுவதும் சந்தா சாகேபின் கைக்குள் வந்தது. சந்தா சாகேப் வஞ்சகமாகவே மீனாட்சியை வெல்ல முடிந்தது; பங்காருவை ஒழிக்க முடிந்தது. மீனாட்சியுடன் மதுரை நாயக்கர் அரசும் வீழ்ந்தது; சூழ்ச்சி வென்றது. இதனை அடுத்துச் சந்தா சாகேப் தமது உடன் பிறந்தோர்களுள் ஒருவனை மதுரையிலும் மற்றொருவனைத் திண்டுக்கல்லிலும் ஆளுநர்களாக அமர்த்தினான்.{{float_right|ம. இரா.}} <section end="அம்மைய நாயக்கனூர்ப் போர்"/> <section begin="அம்ரி"/> {{dhr}} {{larger|<b>அம்ரி</b>}} பாகிசுதானில் டாடு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். சிந்துவெளி நாகரிகத்திற்கும் முற்பட்ட பண்பாட்டைக் கொண்டுள்ளது இந்நகரம். 1929–ஆம் ஆண்டு முதன் முதலாகச் சிந்துப் பகுதிகளைக் கள ஆய்வு செய்த என்.சி. மசும்தார் அம்ரியில் (Amri) அரப்பா நாகரிகத்தின் தடயங்கள் இருந்த மண்மேட்டில் சோதனைக் குழிகளை வெட்டி அகழாய்வு செய்தார். இவ்வாய்வின் பயனாக அரப்பா காலத்திற்கும் முந்தைய நாகரிகத்தின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்நாகரிகம் அது முதல் ‘அம்ரி நாகரிகம்’ என வழங்கப்பட்டது. மசும்தாருக்குப் பின் சே.எம். கேசல் (J.M. Casal) என்பவர் 1959–இல் அம்ரியின் பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொண்டார். இப்பணி 1962 வரை நடைபெற்றது. இவ்வகழாய்வு இரண்டு மண்மேடுகளில் நடைபெற்றது. இவ்வகழாய்வின் பயனாக அம்ரி நாகரிகத்து மக்கள் இங்குப் பல காலம் வாழ்ந்திருந்தமை புலனாகியது. இங்குக் கிடைத்துள்ள தொல்பொருள்களைக் கொண்டு பின்வருமாறு காலப்பாகுபாடு செய்யலாம். {{larger|<b>முதல் பண்பாட்டுக் காலம் அல்லது அம்ரி நாகரிகம்:</b>}} இப்பண்பாட்டுக் காலம் முழுமையும் “அம்ரி நாகரிகம்” எனப்படும். இது சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்த காலமாகும். இக்காலப் படிவுகளில் ஒன்பது மட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடைத்துள்ளன. இக்காலத்தினை அகழ்வாராய்ச்சியாளர்கள் முதற்காலம்–அ (Period–I A), முதற்காலம்–ஆ (Period I B), முதற்காலம்–இ (Period–I C), முதற்காலம்-ஈ (Period–I D) என நான்கு துணைக் காலங்களாகப் பிரித்துள்ளனர். இக்காலத்தின் தொடக்க முதல் இறுதி வரையிலும், இரு வண்ண ஓவியங்கள் கொண்ட பானை ஓடுகள் காணப்படுகின்றன. இவை அம்ரி நாகரிகத்திற்கே உரிய சிறப்புப் பண்பாடாகும். இவ்விரு வண்ண ஓவியங்கள் கொண்ட மட்பாண்டங்களை பலுசிசுதான் பகுதியிலிருந்த மக்கள் பயன்படுத்தினர். எனவே அம்ரி நாகரிக மக்கள் பலுசிசுதானுடன் தொடர்புடையவர்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். இப்பண்பாட்டு மண்ணடுக்குகளின் அடிப்பகுதியில் கிடைக்கும் பானைகள் கையால் செய்யப்பட்டவை. செங்கல்லின் செந்நிறத்தை ஒத்தவை. இப்பானை ஓடுகளின்மீது கருப்பு வண்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஓவியங்கள் பெரும்பாலும் வடிவியல் உருக்கொண்டவை. முதல் பண்பாட்டு மண்ணின் மேலடுக்குகளில் காணப்படும் பானைகள் சக்கரத்தின்<noinclude></noinclude> kc6a8ob83tgkaublfk01m2ojo3cacs5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/443 250 621020 1936000 1849264 2026-05-22T00:45:15Z Sridevi Jayakumar 15329 1936000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்ரி|407|அம்லாட் விதி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 443 |bSize = 480 |cWidth = 289 |cHeight = 199 |oTop = 63 |oLeft = 77 |Location = center |Description = }} {{center|அம்ரி மண்மேடு அருகில் சிந்து நதியின் தோற்றம்}} உதவியுடன் செய்யப்பட்டவை. இரு வண்ண ஓவியங்களைக் கொண்டவை. அம்ரி நாகரிகத்தின் காலம் ஏறத்தாழக் கி.மு. 3700 முதல் கி.மு. 3000 வரை இங்குச் சிறந்திருந்தது. இரண்டாவது பண்பாட்டுக் காலப் படிவுகளில் அம்ரி நாகரிகத்துத் தொல்பொருள்களும், அரப்பா காலத்திய தொல்பொருள்களும் கிடைக்கின்றன. ஆகவே இக்காலத்தினை இவ்விரு நாகரிகத்திற்கும் இடைப்பட்ட காலம் எனலாம். மூன்றாவது பண்பாட்டுக் காலப்படிவுகளில் அம்ரி நாகரிகத்திற்குரிய தொல்பொருள் வழக்கொழிந்து அரப்பா நாகரிகத்துச் சின்னங்களே பெரிதும் காணப்படுகின்றன. இக்காலத்தில் கிடைக்கும் ஓடுகள் மொகஞ்சதாரோ, சங்குதாரோ ஆகிய இடங்களில் கிடைக்கும் பானை ஓடுகளைப் பெரிதும் ஒத்துள்ளது. இக்காலத்தினை நான்கு துணைப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். மூன்றாவது பண்பாட்டுக் கால மண்ணடுக்குகளில் அரப்பா நாகரிகத்திற்கே உரித்தான கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சிவப்பு ஓடுகள் அதிகம் கிடைத்தன. சூக்கர் (Jhukar) நாகரிகத்தின் சின்னங்களும் காணப்படுகின்றன. மூன்றாவது காலப்படிவுகளில் அரப்பா நாகரிகத்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகளை நன்கு அறியலாம். கி.மு. 2000–க்குப் பின் அரப்பா நாகரிகம் சிறிது சிறிதாக இங்கு மறையத் தொடங்கின. நான்காவது காலப்படிவுகளில் கிடைக்கும் தொல்பொருள்களைக் கொண்டு இக்காலப் பண்பாட்டினை, சங்கர் பண்பாடு (Jhangar Culture) என அழைக்கின்றனர். இந்நாகரிகம் அம்ரிக்கு நீண்டகால இடைவெளிக்குப்பின் வந்திருக்க வேண்டும். இந்நாகரிகத்தின் காலத்தினை ஏறத்தாழக் கி.மு. முதல் ஆயிரத்தின் இடைப்பகுதி எனக் கொள்ளலாம். சங்கர் நாகரிகத்தை அடுத்து நீண்டகால இடைவெளிக்குப் பின் இசுலாம் காலத்திய தடயங்கள் இங்குக் கிடைக்கின்றன. இது ஐந்தாவது காலப் பண்பாடாகும். ஆகவே சங்கர் நாகரிகத்திற்குப் பின் நீண்டகாலமாக, அதாவது முசுலிம்கள் காலம்வரை இவ்விடத்தை மக்கள் வாழ்விடமாகக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.{{float_right|டி.த.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bridget and Raymond Allchin,</b> “The Birth of Indian Civilization, India and Pakistan before 500 B.C.” 1968. <b>Casal, J.M. Fovilles,</b> “Amri”, 2 Vol., Paris, 1964. <section end="அம்ரி"/> <section begin="அம்லாட் விதி"/> {{dhr}} {{larger|<b>அம்லாட் விதி</b>}} என்பது மொழியில் வழங்கும் சொற்களின் மூல வடிவங்களை அறிய உதவும் ஒலி மாற்ற விதிகளில் ஒன்றாகும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை வகைப்படுத்தும் பொழுது ஒலி மாற்றங்களை வரலாற்று மொழியியலாளர்கள் அடிப்படையாகக் கொள்கிறார்கள். செருமானியக் குடும்ப மொழிகளில் (Germanic Language) கோதிக்கு (Gothic) மொழியைத் தவிர்த்து ஏனைய மொழிகளைப் பிரிப்பது அம்லாட் விதியாகும். அம்லாட்<noinclude></noinclude> 2sjosqrxvpzx9xnwulpwg74n3xo4yph பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/444 250 621023 1936001 1890894 2026-05-22T00:46:04Z Sridevi Jayakumar 15329 1936001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமர்தாசர்|408|அமர்தாசர்}}</noinclude>என்பது பலவகை ஒலி மாற்றங்களில் ஒருவகை. ஓரசையில் (Syllable) உள்ள உயிரொலி அடுத்த அசையில் வருகிற உயிரொலி அல்லது உயிர்மெய்யொலிக்கொப்ப மாற்றப்படுகிறது. இது பெரும்பாலும் அடிச் சொல்லில் (Stem) உள்ள பின்னுயிரொலி (Back Vowel) விகுதியில் உள்ள உயர் முன்னுயிர் ஒலி (High Front Vowel) அல்லது உயிர்மெய்யொலியால் முன்னுயிரொலியாக மாற்றப்படுகிறது. கோதிக்கு மொழியின் /hafjan/ என்ற வடிவம் பழைய ஐசலாண்டிக் (Old Icelandic) மொழியில் /hefja/ என்ற வடிவத்தோடு தொடர்புடையது. அடிச்சொல்லில் உயராத (Unraised) உயிரொலி உள்ளதைக் கோதிக்கின் வடிவம் காட்டுகிறது. கோதிக்கு பழைய ஐசுலாண்டிக், பழைய சேக்சன் (Old Saxon) ஆகிய மொழிகளின் சொற்களில் அடுத்து வருகின்ற அசையில் /J/ காணப்படுகிறது. இவ்வொலியின் செல்வாக்கில் கோதிக்குத் தவிர்த்த ஏனைய மொழிகளில் அடிச்சொல்லின் உயிரொலி /e/ ஆக மாறுகிறது. செருமானிய மொழியில் –lic, – tin போன்ற விகுதிகள் சேரும்பொழுது அடிச்சொல்லில் உள்ள உயிரொலி முன்னுயிராக மாறுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 444 |bSize = 470 |cWidth = 240 |cHeight = 90 |oTop = 290 |oLeft = 5 |Location = center |Description = }} :::இவ்வொலி மாற்றத்தை {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 444 |bSize = 470 |cWidth = 252 |cHeight = 41 |oTop = 390 |oLeft = 0 |Location = center |Description = }} :::என ஆக்க வொலியியல் (Generative Phonology) காட்டும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bloomfield, L.,</b> “Language”, Motilal Banarsidass, Delhi, 1963. <b>Hockett, C.F.,</b> “A Course in Modern Linguistics”, The Macmillan Company, New York, 1966. <b>Schane, S.A.,</b> “Generative Phonology”, Printice — Hall, Inc. New Jersey, 1973. <section end="அம்லாட் விதி"/> <section begin="அமர்தாசர்"/> {{dhr}} {{larger|<b>அமர்தாசர்</b>}} சீக்கிய சமயத்தின் மூன்றாம் குருவாக (கி.பி. 1552–1574) இருந்தவர். இவர் கி.பி. 1479–இல் அமிருதசரசு மாவட்டத்தில் உள்ள வாசர்கி என்ற சிற்றூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தார். இவரிடம் இறை ஈடுபாடு, அறநெறியில் உறுதித் தன்மை போன்றவை நிறைந்திருந்தன. இளமைக் காலத்தில் தமது வாழ்வைக் கடின உழைப்பினால் பெற்ற ஊதியத்தைக் கொண்டு நடத்தினார். பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சுமந்து சென்று, அதனால் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார். இவருக்குப் பக்கீர் சமுதாயத்தவரின் தொடர்பு ஏற்பட்டது. அதனால் இவர் கடூர் வரவேண்டியவரானார். அப்போது குரு அங்கதரைப் பார்த்து அவரையே தம் குருவாகக் கொண்டார். அதன் பிறகு தம் அனைத்து நலன்களையும் துறந்துவிட்டு அருள்மிக்க குரு அங்கதர்க்கு மனம், மொழி, மெய் ஆகியவற்றால் தூய்மையான பணிகள் புரிந்தார். அங்கதரின் இல்லத்தில் கிடைக்கப்பெற்ற உணவை உண்டாரில்லை. இவர் உப்பையும் எண்ணெயையும் விற்று அதனால் கிடைக்கும் சிறிய ஊதியத் தொகையில் உணவைப் பெற்றார். இவர் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்தபோது எப்போதும் தமது பார்வையைக் குருவின் மீது வைத்திருந்தார். இரவு நேரங்களில் தம் குருவுக்குப் புனிதப் பணிகள் செய்யத் தூய நீரினைக் கோண்ட்வால் என்ற ஆற்றிலிருந்து கொண்டு வரும்போது தம் பார்வையைக் குரு அங்கதர் மீது செலுத்தியவண்ணம் பின்நோக்கி நடந்து சென்றார். அமர்தாசர் குருவாக மட்டும் இல்லாமல் நல்லதொரு கவிஞராகவும் விளங்கினார். இவர் சிறந்த கல்விமான்; நேர்மையாளர்; நல்லாசான். அறநெறிகளை மக்களுக்கு எடுத்துக்கூறும் இவருடைய முறை அனைவரையும் கவர்ந்தது. இதனால் மிகுதியான சீடர்கள் இவர் கூறும் புதிய கருத்துகளை ஏற்கலாயினர். இவர் அழகான பாடல்களை இயற்றி ஆதிகிரந்தத்தில் சேர்த்துள்ளார். அவை அனைத்தும் தூய்மையோடும் எளிமையோடும் கூடிய செறிந்த கருத்துக்களைக் கொண்டதாக விளங்கின. கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டையேறும் கொடிய வழக்கத்தை இவர் வன்மையாகக் கண்டித்தார். தம் சீடர்களுக்குக் கைம்பெண்ணை மறுமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அங்கதர் தொடங்கிய இலவச உணவு மையத்தை மேலும் சிறப்புறச் செய்தார்; பெரிய கிணறு ஒன்றைத் தோண்டினார். இவர் அறநெறிப் பேரரசை இருபத்திரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். புதியதொரு சமூகமும் பண்பாடும் தோன்றிடப் பலவழிகளை மக்களுக்கு எடுத்துக் கூறினார். சீக்கியர்கள் இந்துக்களின் புனித இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளுதலைத் தவிர்க்கக் கூறினார்.<noinclude></noinclude> p9imjdwmtbgd553cwe9o29wmifx87fs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/445 250 621025 1936002 1849267 2026-05-22T00:47:32Z Sridevi Jayakumar 15329 1936002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமர்நாத்|409|அமர்நீதி நாயனார்}}</noinclude>இவர் அமைத்த பெருங்கிணற்றில் இவர் சீடர்கள் குளித்துத் தம் பாவங்களைப் போக்கிக் கொள்ளச் சொன்னார். இப்பெருங் கிணறானது இவர் செய்துள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கதாகும். சீக்கியர்கள் பிரயாகை, அரித்துவாரம், வாரணாசி, பூரி ஆகிய இடங்களில் மேற்கொண்ட புனித நீராட்டினை விட்டு அமர்தாசரின் புனித கிணறான படோலியில் குளித்தனர். இலவச உணவு மையம், தீண்டாமையை ஒழித்து எல்லா இனத்தவரையும் அரவணைத்து உணவு வழங்கிற்று. மக்கள் எளிமையாகக் கொண்டாடப் புதிய பிறப்பு, இறப்புச் சடங்குகள் பின்பற்றப்பட்டன. இவர் பஞ்சாபி மொழியை அனைவரும் அறியும்படி செய்தார். மக்கள் அறிந்த மொழியால் அறக்கருத்துகள் கற்பிக்கப்பட்டதால் மக்கள் பலர் அவற்றைப் பின்பற்றலாயினர். இவர் மது அருந்துவதை ஒழித்தார். இவர் புதியதொரு வணக்கமுறையைப் பின்பற்றினார். சீக்கியர்கள் ஒருவரையொருவர் சந்தித்தபோது அவ்வணக்க முறையைக் கடைப்பிடித்தனர். சீக்கிய சமயம் வளர்ச்சிபெற, அமர்தாசரின் அறிவுரைகள் ஒரு திருப்பு மையமாக அமைந்தன எனில் மிகையாகாது. வழக்கொழிந்த பழைய செயல் முறைகளைக் கைவிட்டுப் புதிய நெறிமுறைகளை இவர் புகுத்தலானார். இவர் காலத்தில் பிள்ளைப் பருவத்தில் இருந்த சீக்கிய சமயம் நன்கு வளர்ச்சி பெற்றுப் பெரும்பாலான இடங்களில் பரவிற்று. இந்துக்களின் பழக்க வழக்கங்களில் இருந்து சீக்கியர்கள் விடுபட்டனர். சீக்கிய வாழ்க்கை முறையைத் தனியானதொரு சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமயமாக உருப்பெறச் செய்தமைக்கு அமர்தாசரே காரணமாவர்.{{float_right|தி.வீ.}} <section end="அமர்தாசர்"/> <section begin="அமர்நாத்"/> {{dhr}} {{larger|<b>அமர்நாத்</b>}} சம்மு–காசுமீர் மாநிலத்தின் தென் பகுதியில் சிரீநகரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள இமயமலை நகரம். இதன் உயரம் 5774 மீட்டர்களாம். இயற்கையழகு மிக்க அமர்நாத் இந்துக்களின் புண்ணியத்தலங்களுள் ஒன்று. அங்கு 4635 மீட்டர் உயரத்தில் 50 மீட்டர் அகலமும் 30 மீட்டர் உயரமும் கொண்டதொரு குகை உள்ளது. இங்குள்ள பனிக்கட்டி இலிங்கம் சந்திரனின் கலைகளுக்கேற்ப உருமாறும் தன்மை கொண்டது. ஆண்டுதோறும் ஆவணி மாத முழுநிலவன்று இந்த இலிங்கம் மிகப் பெரும் தோற்றம் அளிக்கிறது. இதை வழிபடப் பல்லாயிரவர் பொறுக்க முடியாத கடுங்குளிரையும் போக்குவரத்து வசதிகள் குறைந்த வழிகளையும் கடந்து இறைநோக்குடன் பன்னூறு ஆண்டுகளாக இங்கு வருகின்றனர். பயணிகள் பகல்கம் (Pahalgam) என்னுமிடத்தில் தங்கிப் பயணத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் திரட்டிக்கொண்டு கால்நடையாகப் பயணம் மேற்கொள்வர். பணம் படைத்தோர் தூக்கும் நாற்காலிகளில் அமர்ந்தோ பல்லக்கு, குதிரை மீதோ பயணம் செய்வர். பகல்கம் என்னுமிடத்திலிருந்து 20 கி.மீ. சென்றால் வழியில் சேசநாகம் (Seshnag) என்னும் எழில் மிகுந்த ஏரி வரும். பயணிகள் இங்குத் தங்கிக் களைப்பாறுவர். அமர்நாத் செல்லும் வழியில் தென்படும் ஓடைகளில் வரும் குளிர்ந்த நீரில் நீராடும் பழக்கமும் பலரிடமுண்டு. சிவன் பெயரைக் கூறிக்கொண்டு அமர்நாத்தைப் பயணிகள் நெருங்கும் காட்சி உணர்ச்சி மிக்கது. ஆண்டுச் செல்வோர் பனிக்கட்டி இலிங்கத்தை வழிபட்டுத் திரும்புவர். <section end="அமர்நாத்"/> <section begin="அமர்நீதி நாயனார்"/> {{dhr}} {{larger|<b>அமர்நீதி நாயனார்</b>}} பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணங் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் சோழ நாட்டில் பழையாறு என்னும் ஊரில், வணிக மரபில் தோன்றியவர். வணிகத்தால் பெற்ற பெருஞ் செல்வங்கொண்டு, சிவனடியார்கட்கு உணவும், உடையும், கோவணமும் உதவுதலைத் தம் கடனாகக் கொண்டு ஒழுகி வந்தார். திருநல்லூரில் விழாக் காலங்களில் சிவனடியார்கட்கு, உணவளிக்கத் திருமடம் அமைத்தார். ஒரு சமயம் சிவபெருமான் இவர் அன்பினைச் சோதிக்க, அந்தணப் பிரமசாரியாகத் திருநல்லூர்த் திருமடம் வந்தார். நாயனார் இவரை உணவருந்த வேண்டியபோது, காவிரியில் நீராடி வருவதாகச் சொல்லி, இவரிடம் தாம் கொண்டு வந்த கோவணத்தை வைத்திருக்கும்படி சொல்லிச் சென்றார். அவர் சென்றவுடன் அக்கோவணம் மறைந்தது. திரும்பி வந்து பிரமசாரி தம் கோவணத்தைக் கேட்ட போது நாயனார் காணாது வருந்திப் புதிய கோவணம் கொடுக்க முன்வந்தார். தம்மிடமுள்ள பிறிதொரு கோவணத்தைக் கொடுத்து அதன் எடைக்குத் தக்கதனைத் தமக்குக் கொடுக்குமாறு பிரமசாரி கூறினார். அதனைத் துலாக்கோலின் ஒரு தட்டில் இட்டு, மற்றொரு தட்டில் தம்மிடமுள்ள பொருள் அனைத்தையும் அமர்நீதியார் வைத்தும் அத்தட்டுத் தாழவில்லை. பிறகு அந்தணரை வணங்கி, நாங்கள் அன்பினில் திருவெண்ணீற்று மெய்யடிமை பிழைத்திலோமென்றால் இத்தட்டு நேர்நிற்க வேண்டும் என்று சொல்லி, ஐந்தெழுத்தினை ஓதித் தாமும், தம் மனைவியும், மகனும் தட்டில் ஏறினர். தட்டு இப்போது ஒத்து நேர் நின்றது. உடனே சிவபெருமான் காட்சி கொடுத்து அவர்களைத் தம் உலகுக்கு அழைத்துக் கொண்டார். இவர் முத்தியடைந்த நாள் ஆனிப் பூசம். இவர் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு முற்பட்டவர். திருநாவுக்கரசர், தம் தேவாரத்தில் இவரைப் பாடியுள்ளார். {{nop}}<noinclude></noinclude> eafr02nxj9firtmug0jkwkl9in6bpfj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/446 250 621028 1936003 1849270 2026-05-22T00:49:30Z Sridevi Jayakumar 15329 1936003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமரகண்டகம்|410|அமராவதி}}</noinclude>“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்” என்று இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றியுள்ளார்.{{float_right|வீ.பா.}} <section end="அமர்நீதி நாயனார்"/> <section begin="அமரகண்டகம்"/> {{dhr}} {{larger|<b>அமரகண்டகம்</b>}} மத்தியப் பிரதேசத்தில் உள்ளதொரு குன்று, காளிதாசர் தாம் எழுதிய மேகதூதத்தில் அமரக்கூடம் என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது இந்துக்களுக்குப் புனிதத் தீர்த்தத் தலமாகும். மத்தியப் பிரதேசத்தில் நருமதை ஆறும் சோணை ஆறும் இக்குன்றில் உற்பத்தியாகின்றன. <section end="அமரகண்டகம்"/> <section begin="அமரர்1"/> {{dhr}} {{larger|<b>அமரர்{{sup|1}}</b>}} என்ற சொல் சாவற்றவர் என்று பொருள்படும். இறந்தவர்களை அமரர் என்றும் கூறுவர். அமரர் என்னும் பெயரில் பல அறிஞர்கள் இருந்தனர். அமரகோசம் என்னும் வடமொழி அகராதியைத் தொகுத்தவரின் பெயர் அமரர் என்பதாகும். வடமொழியில் சீரிய அகராதியைத் தொகுத்த அவர், தாம் தொகுத்த நூலுக்குத் தம் பெயரையே சூட்டினார். கோசம் என்பது அகராதியாகும். எனவே அமரரால் தொகுக்கப் பெற்ற கோசம் ‘அமரகோசம்’ என்று பெயர் பெற்றது. அமரர் கி.பி. 4–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அமரகோசத்தில் பல சுவையான விவரங்கள் உள்ளன. ஒரு பொருள் பன்மொழிக்கு நிறைய எடுத்துக்காட்டுகளை அமரர் கையாண்டுள்ளார். <section end="அமரர்1"/> <section begin="அமரர்2"/> {{dhr}} {{larger|<b>அமரர்{{sup|2}}</b>}} சமணரான கூல்லா என்ற படைத்தலைவரின் சகோதரர்களுள் ஒருவரை அமரர் என்றழைப்பர். அவருடைய குடும்பம் வாசிகுலம் என்பதைச் சார்ந்ததாகும். கூல்லாவைப் பற்றிய கல்வெட்டுப் பட்டயங்கள் கி.பி. 1159–இலிருந்து 1163 வரையுள்ள காலத்தில் தோன்றியவை. அவற்றில் கூல்லாவின் தந்தையார் பெயர் இயக்சராசா என்றும், தாயார் பெயர் லோகாம்பிகை என்னும் குறிப்பிடப் பெற்றுள்ளன. கூல்லாவின் மனைவியின் பெயர் பத்மாவதி என்றும் கூல்லாவின் தம்பியர் இலட்சுமணன், அமரர் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. <section end="அமரர்2"/> <section begin="அமராவதி"/> {{dhr}} {{larger|<b>அமராவதி</b>}} ஆந்திர மாநிலத்தில் கோதாவரி கிருட்டிணா ஆறுகளுக்கிடையே உள்ள ஊர். இன்று ஒரு சிற்றூராக இருப்பினும் கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை தலைசிறந்த பௌத்தத் தலமாயும் பௌத்தச் சிற்பக் கலையின் தலைமைப் பீடமாயும் விளங்கியது. அசோகர் காலத்தில் தென்னிந்தியாவில் பரவிய பௌத்தம், கோதாவரி, கிருட்டிணா ஆறுகளுக்கிடையேயுள்ள செழிப்பான பகுதியில் வேரூன்றி, இப்பகுதியை ஆண்ட சாதவாகனர்களின் காலத்தில் (கி.மு. 200–கி.பி. 200) மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இவர்களது ஆதரவினால் தென்னிந்தியக்கலை – குறிப்பாகப் பௌத்தக்கலை ‘தன் உச்ச நிலையை அடைந்தது. அமராவதியிலிருந்த பெரும் தூபி இவர்களது காலத்துக் கலை மேம்பாட்டிற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும். {{larger|<b>அமராவதி கலைப்பாணி:</b>}} அமராவதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்ச்சிபெற்ற இந்தப் பௌத்தக் கட்டிட, சிற்பக் கலைகளை அமராவதிக் கலைப்பாணி என்பர். இக்கலையில் விளைந்த படைப்புகள் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைகளாகவும், செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானங்களாகவும் இருந்தன. இவற்றின் இடிபாடுகளையே இன்று நாம் காணமுடிகின்றது. இப்பகுதியில் குண்டபள்ளி (கிருட்டிணா மாவட்டம்), சங்கராமக்குன்றுகள் (விசாகப்பட்டினம் மாவட்டம்) ஆகிய இரு இடங்களில் குடைவரைச் சைத்தியங்கள் காணப்படுகின்றன. 18' விட்டமும் 15' உயரமும் கொண்ட ஒரு குடிசை வடிவமாகக் கி.மு. 200–இல் குடையப்பட்டது. இதனைச் சுற்றி வேறு பல பௌத்தக் கட்டிடங்களின் இடிபாடுகளை இன்றும் நாம் காணலாம். அவற்றுள் பல ஒற்றைக் கல்லாலான தூபிகள். இவையாவும், ஒரு காலத்தில் குண்ட பள்ளியில் ஒரு பரந்த பௌத்த சங்கராமம் (துறவிகள் வாழுமிடம்) இருந்தது என்பதைக் காட்டுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 480 |cWidth = 191 |cHeight = 199 |oTop = 308 |oLeft = 272 |Location = center |Description = }} {{center|அமராவதி சைத்தியம்}} சங்கராமக் குன்றுகளிலும் குடைவரைகள், ஒற்றைக்கல் தூபிகள் போன்ற பல பௌத்தக் கட்டிடங்களின் இடிபாடுகளைக் காணலாம். இவை யாவும் குண்டபள்ளியின் காலத்திற்கு ஓரிரண்டு நூற்றாண்டு-<noinclude></noinclude> s11x32m743xxqlzzn9hg8qpq513x6f2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/449 250 621060 1936004 1849288 2026-05-22T00:51:25Z Sridevi Jayakumar 15329 1936004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமராவதி ஆறு|413|அமாத்தியர்}}</noinclude>வால்டர் எலியட் என்பவரும், கி.பி. 1876–இல் சீவல் என்பவரும், கி.பி. 1881–இல் பர்கெசு என்பவரும் 1905 முதல் 1909 வரை அலெக்சாண்டர் ரே என்ற அறிஞரும் இப்பகுதிகளில் பல அரிய சிலைகளைக் கண்டுபிடித்துச் சென்னைக்கு அனுப்பினர். இவற்றுள் பல இன்று சென்னை அருங்காட்சியகத்திலும், சில கல்கத்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலும் மற்றும் சில இலண்டனிலுள்ள பிரிட்டன் அருங்காட்சியகத்திலும் உள்ளன.{{float_right|ஆர்.வெ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Barrett Douglas,</b> “Sculpture from Amaravati in the British Museum,” London, 1954. <b>Brown Percy,</b> “Indian Architecture, Buddhist and Hindu”, 2nd Ed., Bombay, 1949. <b>Burgess, J.,</b> “The Buddhist Stupas of Amaravati and Jaggayyapeta,” (Arch. Surve. S. India), London, 1887. <b>Sivaramamurthi, C.,</b> “Amaravati Sculptures in the Madras Government Museum”, Madras, 1977. <section end="அமராவதி"/> <section begin="அமராவதி ஆறு"/> {{dhr}} {{larger|<b>அமராவதி ஆறு</b>}} காவிரியில் கலக்கும் ஆறுகளுள் ஒன்று. கோவை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வட்டங்களின் வழியாகப் பாய்ந்து கரூரினருகே காவிரியுடன் கலக்கிறது. அமராவதி தேவேந்திரனின் தலைநகர். இதனைப் பூவுலகில் புண்ணியம் செய்பவர்கள் இறந்தபின் சென்றடையும் சுவர்க்கம் என்று புராணங்கள் கூறும். <section end="அமராவதி ஆறு"/> <section begin="அமனுல்லாகான்"/> {{dhr}} {{larger|<b>அமனுல்லாகான்</b>}} ஆப்கானிசுதானத்தின் அமீர், ஆப்கானிசுதானத்தின் அமீரான அபிபுல்லாகானின் மகனான இவர், 1919 முதல் 1929 வரை அரசராகவும் இருந்தார். அபிபுல்லா கொலையுண்ட போது படைகள் அமனுல்லாவை ஆதரித்ததால், இவரே அமீரானார். அமனுல்லாகான் கி.பி. 1919 இல் இந்தியாவின் மீது படையெடுத்தார். இதைத்தான் மூன்றாம் ஆங்கில–ஆப்கானியப்போர் என்பர். போருக்குப் பின்னர் ஏற்பட்ட உடன்படிக்கை அமனுல்லாகானுக்கு வெற்றியென்று கூறுவர். அதன்படி ஆப்கானிசுதானம் சுதந்தரம் பெற்றது. இவர் தம்மை 1924–இல் அரசரென அறிவித்துக் கொண்டார். புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் இவர் நாட்டிற்கு அளித்தார். அமனுல்லாகான் ஆப்கானிசுதானத்தை ஐரோப்பிய மயமாக்க விரும்பிப் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பெண்ணுரிமை வழங்கிய அமனுல்லாகான் இசுலாமிய சமய குருமார்களான முல்லாக்களின் சீற்றத்திற்கு ஆளானார். அவர்கள் செய்த கலகத்தைத்தான் கோசுட்டுக் (Khozt) கலகம் என்பர். இக்கலகம் 1924 மார்ச்சு முதல் 1925 சனவரி வரை நடைபெற்று. அடுத்து வந்த புரட்சிக்கு அடிகோலிற்று. சீர்திருத்தத்தை விரும்பாத மக்கள் 1928–இல் புரட்சி செய்தனர். அப்புரட்சி வெற்றி பெறவில்லை. ஆனால் அமனுல்லாகான் 1929 சனவரி 14–ஆம் நாள் முடி துறந்தார். முடி துறந்த அமனுல்லாகான் உரோமாபுரிக்குச் சென்று 1941–ஆம் ஆண்டு செருமானியரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். அமனுல்லாகானுக்குப் பின்னர் நாதர்சா என்பார் ஆப்கானிசுதானத்தின் ஆட்சியைப் பற்றினார். <section end="அமனுல்லாகான்"/> <section begin="அமாசெசு"/> {{dhr}} {{larger|<b>அமாசெசு</b>}} எகிப்திய அரசர்களுள் ஒருவர். இவர் 26–ஆம் வமிசத்தைச் சார்ந்தவராய்க் கி.மு. 570 முதல் 526 வரை ஆட்சி நடத்தியவர். இவருக்கு முன்னர் ஆட்சி நடத்தியவரின் கூலிப்பட்டாளத்தைத் தம் சொந்த இன மக்களின் படையைக் கொண்டு தோற்கடித்துவிட்டு, ஏப்ரிசு என்பாருக்குப்பின் அரசு கட்டிலில் ஏறினார். அமாசெசு நேர்மைக்கும் நீதிக்கும் பெயர் பெற்றவர். பாபிலோனியாவைச் சார்ந்த நெபுகத்நேசர் (Nebuchadnezzar) என்பாரின் படையெடுப்பிலிருந்து எகிப்தைக் காத்தார். நெபுகத்நேசர் எகிப்தைச் சூறையாடிய போதிலும், பின்வாங்க நேரிட்டது. பாரசீகப் பேரரசர் மகா சைரசு என்பாரின் படையெடுப்பிலிருந்து எகிப்து நாட்டைக் காப்பாற்றியவரும் இவரே. கிரேக்கர்களுடன் நட்புறவைப் பேணிக்காத்த அமாசெசு, அவர்களுடன் வாணிகத்தையும் பெருக்கிக் கொண்டார். மேலும் கிரேக்கக் குடியேற்றங்களை எகிப்தில் நிலைநாட்டுவதற்கும் ஆதரவு நல்கினார். நௌகிராட்டிசு என்னும் சீரிய துறைமுகத்தை அவர்களுக்குக் கொடுத்து, அதைச் சிறந்த நகரமாக்கவும் பாடுபட்டார். தெல்பித் (Delphi) திருக்கோயில் தீக்கிரையான பின்னர், அதனை மீண்டும் நிலைபெறச் செய்ய மிகுந்த பொருளுதவி செய்தார். மெம்பிசு நகரில் ஐசிசு என்ற தெய்வத்திற்குக் கோயில் கட்டிய இவர், வல்கன் கோயிலுக்கு முன்னால் பெரும் உருவம் ஒன்றையும் நிறுத்தினார். கிரேக்க நாட்டின் தலைசிறந்த குடிமக்களான பிதகோரசு, பாலிகிரேட்டிசு, சோலன் போன்றவர்கள் அவருடைய அரண்மனைக்கு வருகை புரிந்தார்கள் என்று எரடோடசு (Herodotus) என்னும் வரலாற்று வல்லுநர் கூறுகிறார். அமாசெசு மன்னரை இரண்டாம் ஆமோசு என்றும் கூறுவர். <section end="அமாசெசு"/> <section begin="அமாத்தியர்"/> {{dhr}} {{larger|<b>அமாத்தியர்</b>}} என்னும் சொல் அமைச்சரைக் குறிக்கும். அரசருக்கு உறுதுணை நின்றவர்கள் மந்திரி, புரோகிதர் ஆகியோர் என்று கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் துறைகளைக் கவனித்து வந்தவர்கள் அமாத்தியர் எனப்பட்டனர். அமாத்தி-<noinclude></noinclude> kw9p1qixoi0tas97q4j4pkpd3612nu0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/450 250 621061 1936005 1849291 2026-05-22T00:52:21Z Sridevi Jayakumar 15329 1936005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமாவாசை|414|அமிசசுரம்}}</noinclude>யர் என்னும் சொல்லைக் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்கணரும் பயன்படுத்தியுள்ளார். காசுமீரத்திலும், நேபாளத்திலும் கி.பி. 9–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை அமாத்தியர் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. <section end="அமாத்தியர்"/> <section begin="அமாவாசை"/> {{larger|<b>‘அமாவாசை’</b>}} என்பது இரவில் சந்திரன் தோன்றாத, மதி மறை நாளைக் குறிக்கும் பெயராகும். நாட்டில் வான கணித — சோதிட நூல்களின்படி கணிக்கப்பட்ட ‘பஞ்சாங்கம்’ என்ற நாள்குறிப்பு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பஞ்ச அங்கம் பஞ்சாங்கம். ஐந்து உறுப்புகளைக் கொண்டிருப்பதால் இஃது இப்பெயரால் குறிக்கப்படுகிறது. ஐந்துறுப்புகளாவன:– நட்சத்திரம், திதி, வாரம், யோகம், கரணம் என்பன. இவற்றுள் நட்சத்திரங்கள் அசுவனி முதல் இரேவதி ஈறாக இருபத்தேழு ஆகும். திதிகள் பதினைந்து என வரையறுக்கப்பட்டுள்ளன. பிரதமை முதலாகத் தொடங்கும் இப்பதினைந்து திதிகளும் தொடக்க நிலையில் ‘சுக்கில பக்க’த்திற்குரியவை. பின்னர் வரும் பதினைந்து திதிகளும், ‘கிருட்டிண பக்க’த்திற்குரியவை. ஒரு பக்கம் என்பது பதினைந்து நாள்கள் கொண்டது. முதல் பதினான்கு திதிகளுடன் பதினைந்தாவதாக முழுமதி நாளைச் (பௌர்ணமி) சேர்த்தால் அது சுக்கில பட்சமாகி விடுகிறது. இதனை வளர்பிறை நாள்கள் அல்லது முற்பக்கம் எனக் குறிக்கின்றனர். அவ்வாறே முதல் பதினான்கு திதிகளுடன் பதினைந்தாவதாக மதிமறைநாளைச் (அமாவாசை) சேர்த்தால் அது கிருட்டிண பக்கமாகிவிடுகிறது. இதனைத் தேய்பிறை நாள்கள் அல்லது பிற்பக்கம் என்று சொல்லுகின்றனர். ‘அமாவாசை’ என்னும் வடசொல் வழக்கு காலப் போக்கில் தமிழில் தோன்றியதாகும். இச்சொல் அமாவாசை, அமாவசி, அமாவாசி, அமாவாசியை, அமவாசி, அமாமசி எனப் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது. அமாவாசையைச் சூரியனும் சந்திரனும் கூடும் நாள் என்னும் கருத்தில் இரவிமதியோகம் எனவும் கூறுவர். “இந்துவோ டிரவிக் கூட்டம் அமாவாசை அமையும் என்ப” என்பது சூடாமணி நிகண்டு. அமாவாசையன்று இரவு, உலகம் இருண்டு கிடக்கும்; வெண்நிலவைக் காண முடியாது. அமாவாசை கழித்து மூன்றாம் நாள்தான் பிறைத் திங்களைக் காணமுடியும். அது வளர்ந்து பதினாறு கலைகளும் நிறைந்து முழு நிலவாகிறது. இதனை அடியொற்றி எழுந்த புராணக் கதைகள் எண்ணற்றவை. அமாவாசையன்று இரவு உலகம் இருண்டிருப்பது ஏன் என்பதற்கான காரணத்தைப் புவி இயல் வல்லுநர்கள் நன்கு ஆய்ந்து விளக்கம் தந்துள்ளனர். இப்புவி ஓர் உருண்டை வடிவமான கோளம். அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அது தன்னைத் தானே சுற்றுவதற்கு 24 மணி நேரமும், சூரியனைச் சுற்றி வர 365¼ நாள்களும் ஆகின்றன. சந்திரன் புவியைச் சுற்றுகிறது. அது புவியினை ஒரு முறை சுற்றி வர ஒரு திங்கள் ஆகிறது. அவ்வாறு சுற்றி வரும்போது திங்களுக்கு ஒரு முறை சந்திரன் புவிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் இம்மூன்றும் வரும்போது சந்திரனின் நிழல் புவியின் மீது விழுவதால் புவி இருள் படுகிறது. இவ்வாறு இருண்ட நாள் ‘அமாவாசை’ என்று சொல்லப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் அமாவாசை, பெளர்ணமி என்னும் இரண்டையும் ‘உவா’ என்ற பெயரால் குறிப்பிடுகின்றன. “உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை” என்னும் புறநானுற்றுப் பாடற்பகுதி கொண்டும், “ஓவா திரண்டு உவவும் அட்டமியும் பட்டினிவிட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத் தவம்” என்றும் சீவகசிந்தாமணிப் பகுதி கொண்டும் உணர்தல் கூடும். பிற்கால இலக்கண உரையாசிரியர்கள் உம்மைத் தொகைக்கு ‘உவாப் பதினான்கு’ என்பதனை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளனர். இது உவாவும் பதினான்கும் என விரியும். இது கொண்டு பதினான்காம் திதியை அடுத்துப் பதினைந்தாம் நாளாக உவா – அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமி வருகிறது என்பது அறியப்படுகிறது. இந்துக்களுள் பெரும்பாலோர் இறந்த முன்னோர்க்கு, அமாவாசை நாளில் திதி கொடுப்பதும், நோன்பிருப்பதும் கடமையாகக் கொண்டுள்ளனர்.{{float_right|ஆ.ந.}} <section end="அமாவாசை"/> <section begin="அமிசசுரம்"/> {{dhr}} {{larger|<b>அமிசசுரம்:</b>}} கருநாடக இசையில் இசையில் இராகங்களுக்கு அடிப்படையான ஒலிகள் அமிச சுரங்கள் எனப்படும். இராகத்திலாவது, சங்கதியிலாவது இராக வடிவத்தை அல்லது அந்த இராகத்தின் களையைக் காட்டும் படியாக அடிக்கடி உபயோகிக்கும் உயிர் நிலையான சுரங்கள் என்று இவற்றை விளக்கலாம். அமிச சுரத்தில் நின்று இராக விளக்கம் செய்யலாம். எ.டு. கல்யாணி இராகத்தில் நிசாதம், சங்கராபரணத்தில் காந்தாரம் ஆகியன அமிச சுரங்களாகும். இவை இந்த இராகங்களின் நியாச சுரங்களும் ஆகும். ஆனால், மற்ற நியாச சுரங்களைப் போலன்றி<noinclude></noinclude> n2myyoy1gdd038hg7vueioz9lig5kss பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/175 250 626023 1935896 1933323 2026-05-21T13:34:15Z Booradleyp1 1964 1935896 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரிவர்சு, வில்லியம்‌ ஆல்சு இரிவர்சு|147|இரு}}</noinclude>போரில் ஈடுபட்டுத் தம் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதன் மக்கள் தொகை 22,95,800 (1978). இரிட்டிரியாவின் தலைநகர் அசுமாரா (Asmara) என்பதாகும். <section end="இரிட்டிரியா"/> <section begin="இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு"/> {{dhr}} {{larger|<b>இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு (கி.பி. 1864–1922)</b>}} ஆங்கிலேய மருத்துவ உளவியலாரும் மானிடவியலாளருமாவார். இவர் இங்கிலாந்தில் கெண்ட்டு (Kent) மாவட்டத்தில் இலூட்டன் (Lutun) என்னுமிடத்தில் கி.பி. 1864–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12–ஆம் நான் பிறந்தார். இரிவர்சு (Rivers, William Halse Rivers) மருத்துவம் பயின்று அதனையே வாழ்க்கைத் தொழிலாக அமைத்துக் கொண்டார். மருத்துவ வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இவர் உடலியங்கியல்சார் உளவியல் (Physiological Psychology) துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சாராயம், மருந்துகளின் தாக்கம், நிறப் பார்வையின் (Colour vision) தன்மை, மனச் சோர்வு (Mental fatigue) முதலானவற்றைச் செயற்படுத்தும் முறைகளையும் கண்டறிந்ததனால், இவர் சிறந்த உளவியலாராக மதிக்கப்பட்டார். இங்கிலாந்தின் முதல் உளவியல் சோதனைக் கூடத்தின் இயக்குநராக இவர் கி.பி. 1897–ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவ்வாண்டிலேயே கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக அமர்த்தப்பட்டார். சோதனைசார் உளவியல் (Experimental Psychology) துறையை நிறுவி, அதனை விரிவுபடுத்தப் பெரும் பணிபுரிந்தார். தாரசு நீர்ப் பிரிவு (Tores Strait) ஆய்வுப் பயணத்தை கி.பி. 1898–இல் மேற்கொண்ட கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகக் குழுவில் சேர்ந்து, மெலனீசியர்களின் (Melanesians) புலன்களின் செயல்களை (Sensory functions) ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணத்தால் இவர் மானிடவியலின் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டார். இவர் கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தின் புனித யோவான் கல்லூரியின் (St. John's College) ஆய்வாளராகி, 1902–இல் பல்கணவர் மணமுறையினைக் கொண்டுள்ள தோடர் (Toda) பழங்குடிகளை ஆய்வு செய்தார். தோடர் குறித்த இவரது ஆய்வு மிக விரிவானதும் சிறப்பானதுமாகும். இரிவர்சு, பழங்குடிகளின் சமூகக் கூட்டமைப்பிலும், உறவுமுறைச் சொற்களிலும் காணப்படும் அமைப்புகளைக் கண்டறிய மீண்டும் மெலனீசியாவுக்குச் சென்றார். மெலனீசியரின் உறவுமுறை அமைப்புகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிந்து, அவற்றைத் தோடர் பழங்குடிகளின் பண்பாட்டுக் கூறுகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார். உறவுமுறையும் சமூகச் கூட்டமைப்பும் (Kinship and Social Organization–1914) என்னும் நூல் இன்றைய மானிடவியலாரால் ஒரு நல்ல வரலாற்றுப் பின்னணியுடையது எனப் பாராட்டப் பெற்றுள்ளது. தோடர் {The Todas – 1906), மெலனீசியர் சமுதாயத்தின் வரலாறு (History of Melanesian Society–1914), உறவு முறையும் சமூகக் கூட்டமைப்பும் (Kinship and Social Organization – 1914) முதலானவை, இரிவர்சு மானிடவியல் துறைக்கு அளித்த நூல்களுள் சிலவாகும். முதல் உலகப் போரின் பொழுது ஆங்கில அரசின் நரம்பியல் ஆலோசகராகப் பணியாற்றினார். இரிவர்சு தம் இறுதிக் காலத்தில் மருத்துவ உளவியல் துறையின் ஆய்விலேயே மிகுந்த கவனம் செலுத்தினார். இவர் 1922–ஆம் ஆண்டு சூன் நான்காம் நாள் கேம்பிரிட்சில் காலமானார். {{right|<b>நே.தே.</b>}} <section end="இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு"/> <section begin="இரீவிசு சிம்"/> {{dhr}} {{larger|<b>இரீவிசு சிம்</b>}} இருபதாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய அமெரிக்க மெல்லிசைக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார். இரீவிசின் (Jim Reeves) ஆழமான இனிய குரல் வன்மையால் இவருக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய பாடல்கள் மனித உள்ளத்தின் மென்மையான உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பவில்லை. இவர் சமயப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். இவற்றுள் கிறித்துமசு பண்டிகைக் காலத்தில் பாடப்படும் ‘கிறித்துமசு இசைக்கொத்து’ (Christmas Carols) என்ற பாடல் தொகுதி இனிமையானது. இவற்றைத்தவிர, போருக்குச் செல்லும் ஓர் இளைஞனின் உள்ளக்குமுறலையும், அவன் தன் காதலியிடம் கூறும் கடமையுணர்ச்சி நிறைந்த சொற்களையும், ‘தொலைவில் கேட்கும் முரசொலி’ (Distant Drums) என்னும் பாடலில் கேட்கலாம். காதலியை நினைத்து ஏங்கும் காதலனின் ஏக்கத்தைப் பல பாடல்களில் காட்டியுள்ளார். இவற்றை ‘உரோசாமலர் நிரம்பிய அறை’ (Room Full of Roses) என்னும் பாடல் தொகுதியில் கேட்கலாம். நூற்றுக்கணக்கான பாடல்களினால் மக்களின் உள்ளம் கவர்ந்த இரீவிசு, தம் 46–ஆம் வயதில் 1966–ஆம் ஆண்டு புற்றுநோயினால் இறந்தார். மெல்லிசை உலகில் புகழ்பெற்ற இவர் தம் பாடல்கள் இன்று உலகெங்கிலுமுள்ள மக்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. <section end="இரீவிசு சிம்"/> <section begin="இரு"/> {{dhr}} {{larger|<b>இரு,</b>}} பிண்டாரிகளின் தலைவர்களுள் ஒருவன். பிண்டாரிகள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்ளைக் கூட்டத்தினர். இரு (Hiru) அவர்களின் தலைவன், புரான் (Buran), சிட்டு (Chitu) வாசில் முகமது<noinclude></noinclude> ij9e4wu0es2vgexxnt1camscmnsox1t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/184 250 626044 1935905 1933336 2026-05-21T14:01:38Z Booradleyp1 1964 1935905 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருங்கோவேண்மான்‌|156|இருங்கோன் ...... செங்கண்ணனார்}}</noinclude>இவ்வனைத்து அமைப்புகளும், பின்புறத் தசைகளின் ஆற்றலுடன் எலும்பின் தாங்கும் சக்தியினையும் மாற்றியமைப்பதாலேயே ஆகும். கிடைநிலையாகிய உடலமைப்பிலிருந்து நிமிர்ந்து நிற்கும் உடலமைப்பை அடைந்த படிமலர்ச்சியால் முதுகெலும்புத் தண்டு, அதன் இடத்தை மாற்றி, உட்புறமாக (Ventrally) நகர்ந்தது. உடலின் எடையைத் தாங்கும் அச்சாகிய முதுகெலும்பு, உடலின் ஈர்ப்புச் சக்தியின் மையப் பகுதியின் அருகில் உள்ளது. முதுகெலும்பின் இந்த இடமாற்றம் இதன் செயலமைப்பிலும் மாற்றத்தைப் பெற்று, உடலைத் தாங்கும் சக்தியையும் மிகுந்த பளுவை ஏற்றிச் செல்லும் தன்மையையும் பெற்றது. {{right|<b>கே.நி.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Clark, W.E. Le Gros.,</b> The Antecedents of Man, Edinburgh University Press, Edinburgh, 1962. <b>Hewes, G.W.,</b> Food Transport and the Origin of Hominid Bipedalism, American Anthropologist, Vol. 63-687, 1961. <b>Hooton. E.A.,</b> Up From the Ape, Macmillan., New York, 1947. <section end="இருகால் நடைப்பழக்கம்"/> <section begin="இருங்கோவேண்மான்"/> {{dhr}} {{larger|<b>இருங்கோவேண்மான்:</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களுள் ஒருவன், இவனுடைய தனிப்பண்புகளை அறிதற்குமிய அகச்சான்றுகள் சங்கப் பாடல்களில் கிடைக்கவில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற ஏழு மன்னருள் ஒருவனாக இருங்கோவேண்மான் சுட்டப் பெறுகிறான். இவனை நக்கீரர், ‘தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோவேண்மான்’ என்று குறிப்பிட்டுள்ளார் (அகம். 36). இன்றைய புதுக்கோட்டைக்கும் குடுமியான் மலைக்கும் இடையே உள்ள பகுதியே கொடும்பாளூரைத் தலைநகரமாகக் கொண்ட இருங்கோவேண்மான் ஆண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. கொடும்பாளூர் வேளிர் பரம்பரையினர் இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பெற்ற பத்திரங்களிலும் தங்கள் குலப்பெயர் உள்ளதாகவும், சங்க கால முதல் இன்று வரை இக்குடியினர் இருந்து வரும் பெருமை இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.{{right|<b>பி.தெ.</b>}} <section end="இருங்கோவேண்மான்"/> <section begin="இருங்கோவேள்"/> {{dhr}} {{larger|<b>இருங்கோவேள்</b>}} ஐம்பெரும் வேளிர்களுள் ஒருவன்; சங்க காலத்தில் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிற்றரசன். துவாரசமுத்திரம் மைசூர் நாட்டில் அளபீடு (Halabid) என இக்காலத்தில் வழங்கும் இடமாகும். இவனுக்குப் புலிகடிமால் என்னும் வேறுபெயரும் உண்டு. இவன் முன்னோர் வடபகுதி முனிவன் ஒருவனின் வேள்வித் தீயில் தோன்றியோர் என்பதும், இவன் துவாரசமுத்திரத்தை ஆண்ட வேளிர் அரசருள் 49–ஆம் அரசன் என்பதும் கபிலர் பாடியுள்ள பாடலில் (புறம் 201) வரும். ‘வடபான் முனிவன் றடவினுட் டோன்றி, உவரா வீகைத் துவரை யாண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த’ என்னும் பகுதியால் தெரியவருகின்றன. பாரி இறந்தபின் அவர்தம் இரண்டுமகளையும் அழைத்து வந்து ஒப்புக்கொள்ளுமாறு கபிலர் இவனிடம் வேண்டினார். ஆனால், இவன் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கபிலர் இவனைத் தாம் பாடிய இரண்டு பாடல்களிலும் (புறம் 201, 202) புலி கடிமால் என்று குறிப்பிட்டுள்ளார். துவரையை ஆண்டு வந்த ஒய்சளர் (Hoysalar) என்னும் அரச மரபினைப் புலிகடிமால் என்னும் பெயர் குறித்தது. அம்மரபு இப்பெயர் பெற்றமைக்குப் பின்வரும் வரலாறு கூறப்படுகிறது. தபங்கர் முனிவர் காட்டில் தவம் செய்யும்போது புவியொன்று அவர்மேல் பாய்வதற்கு வந்தது. அதனைக் கண்ட அம்முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளன் என்னும் யாதவ அரசனைப் பார்த்து ‘ஒய்சள’ (புலியினை அடி) என்று கூறினார். அவன் அப்புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமையால் ‘ஒய்சளன்’ எனப்பட்டான். அப்பெயரே தமிழில் புலிகடிமால் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், இவன் மரபிற்கும் இப்பெயர் வந்தது. இம்மரபினர் கி.பி. 14–ஆம் நூற்றாண்டு வரை சிறப்புற்றிருந்தனர். இவர்கள் கட்டிய கோயில் சிற்பக்கலை உயர்விற்குச் சிறப்புமிக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. துவாரசமுத்திரத்தில் பதினெண்மரும் பதினெண் குடி வேளிரும் இருந்தனர் என்றும் அவர்களை அகத்திய முனிவர் அழைத்துச் சென்று பல இடங்களிலும் நிலைப்பித்தார் என்றும் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியவுரையில் குறிப்பிட்டுள்ளார். <section end="இருங்கோவேள்"/> <section begin="இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்"/> {{dhr}} {{larger|<b>இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்:</b>}} கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் இருங்கோன் செங்கண்ணனார் என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. இவர் பெயரிலுள்ள ஆயன் என்பதனை இவரது குலப்பெயராகவும், செங்கண்ணனார் என்பதனை இயற்பெயராகவும் கருதுகின்றனர். ஒல்லை என்பது ஊர்ப் பெயர், இருங்கோனின் ஒல்லை என்னும் ஊரிலுள்ள ஆயன் என்று பொருள் கொள்ளுதல் அமையும். ஒல்லை என்னும்<noinclude></noinclude> spd85oxt3hy79hjew1z0om6o7p7m5kz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/239 250 626179 1935926 1933385 2026-05-21T14:55:25Z Booradleyp1 1964 1935926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இருமொழி இலக்கணம்‌|211|இருமொழி இலக்கணம்}}</noinclude>ஒலியன்களாக அமையும் முறை, சொல்லில் அடுத்து வரும் முறை, ஒலிப்புமுறை ஆகியவற்றை அட்டவணைகள் மூலம் விளக்கியபின், இரண்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் யாவை; ஒற்றுமையிருப்பின் அவை யாவை என்பதையும் விளக்கும். மேலும், அமைப்பு – வெற்றிடத்தைக் காட்டி அங்கு ஏற்படவிருக்கும் குறுக்கீடுகள் எத்தன்மையன; முறையாகக் கற்காவிட்டால் அதனால் நிகழும் கேடுகள் யாவை ஆகியவற்றையும் விளக்கும். {{larger|<b>தமிழ் மெய்யொலியன்கள்:</b>}} க், ச், ட், த், ப் தடையொலியன்கள், இவற்றிற்கு மாற்றொலிகளாக இவை வருமிடத்திற்கேற்பக் குரல் ஒலிப்புடைய ஒலிகளும் (Voiced Sounds), உரசொலிகளும் (Fricatives) வரும். ஆங்கில மொழியில் உள்ள உரசொலிகளான f, h, s, x, z போல்வன தமிழில் இல்லை. தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இவ்வொலிகளை முறையாகக் கற்றால் தவறு ஏற்படாது. இல்லையெனில், இவற்றை ஒலிப்பதற்கு ஈடாகத் தம் தாய்மொழியிலுள்ள (அமைப்பு வெற்றிடமாக இருப்பதால்) பிற ஒலிகளை ஒலித்து ஈடு செய்ய முயல்வர். ‘Father’ (fa: z) என்ற ஒலிப்பிற்குத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் (fa: d ∧ r) என ஒலிப்பார். (ɚ) என்ற ஒலி தமிழில் இல்லை; ஆனால், /த்/ ஒலியனுக்கும் மாற்றொலியாக (d) (மெல்லினத்தை அடுத்து வந்து வழங்கும்) இருப்பதால் அதனை ஈடாக ஒலிக்க முயல்கின்றனர். மேலும், அச்சொல்லில் இறுதியில் உள்ள ‘r’ என்ற எழுத்தை மனத்தில் கொண்டு அதனையும் ஒலிக்கிறார். தமிழ் வரிவடிவில் ஒலிக்கப்படாத எழுத்து இல்லை. ஆகவே, அதன் அடிப்படையில் ஆங்கிலத்தையும் ஒலிக்கிறார். இவ்வேறுபாடுகளை உறழ்ச்சி இலக்கணம் (இருமொழி இலக்கணம்) விளக்குகிறது. மேலும், நாமடி ஒலியான டகரம் ṭ ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள முன் அண்ண ஒலி (t) தமிழில் இல்லை. இந்த அமைப்பு வெற்றிடம் காரணமாக மொழிக் குறுக்கீடு ஏற்பட்டு ஒலியமைப்பில் தாக்கம் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் butter என்ற சொல்லின் ஒலிப்பு [b∧tɚ] என்பதாகும். இதன் தமிழ் ஒலிப்பு b∧t ṭ∧r ஆகும். (t) என்ற ஆங்கில ஒலிக்கு ஈடாகத் தமிழில் டகரம் (ṭ) ஒலிக்கப்படுகிறது. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகளே. இவ்வடிப்படையில் எல்லா ஒலிகட்கும் விளக்கம் இருமொழி இலக்கணத்தில் இடம் பெற்றிருக்கும்; எல்லா இயல்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆதலால், இருமொழி இலக்கணத்தின்மூலம் தொடர்பு கொண்ட மொழிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தாக்கத்திற்குட்படுகின்றன என்பதை நன்கு அறியலாம். மேலும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எவ்வெச் சொற்கள் அல்லது மொழிக்கூறுகள் கடனாக வந்து வழங்குகின்றன என்பதையும் கண்டறிய முடியும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் பலசொற்கள் கடன் வாங்கப்பட்ட சொற்களாக வந்து வழங்குகின்றன. தாக்கத்தின் காரணமாகப் புதுச் சொற்களும், கருத்துகளும் கூடத் தோன்றிவிடுகின்றன. சுற்றுலா, சுற்றறிக்கை, கலைக் களஞ்சியம் போன்ற சொற்கள் உருவாக ஆங்கில மொழியின் தொடர்பால் ஏற்பட்ட பின் விளைவுகளே காரணமாகும். பழந்தமிழ்ச் சொற்கள் புதிய பொருளைப் பெற்று வழங்குவதையும் காணலாம். ‘ஊசி’ என்ற சொல் துணியைத் தைக்கப் பயன்படும் கருவியைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது நோயுற்றவர்க்கு மருந்தை உடம்பில் உட்செலுத்தப் பயன்படுத்தும் கருவியையும் ‘ஊசி’ என்றே குறிக்கிறார்கள். ‘ஒரு ஊசி போட்டுக் கொண்டேன்’ என்ற சொற்றொடரில் உள்ள ஊசி குறிக்கும் பொருள் ‘மாரியம்மனுக்குச் செடல் ஊசி’ போடுவதினின்றும் வேறல்லவா! இவ்வாறே ‘முள்’ என்ற சொல்லும் புதிய பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடிகாரத்தில் நேரம் காட்டும் கைகளைப் ‘பெரியமுள், சிறியமுள்’ என்று கூறும்பொழுது அதில் உள்ள பொருள் புதியதல்லவா! ஆதலால், இருமொழி இலக்கணம், அமைப்பிலும் தன்மையிலும் வேறுபட்டதாகும். வழக்கமான ஒரு மொழியின் இலக்கணத்திற்கும், இத்தகைய இலக்கணத்திற்கும் அடிப்படை அமைப்பிலும், அவை உருவாக்கப்படும் நோக்கத்திலும் முறையிலும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் காணலாம். {{right|<b>கோ.சீ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Einer Hangen,</b> Bilingualism in the Americas, Pub. American Dialect Society, 1956. <b>Kelly (Ed.),</b> Description and Measurement Bilingualism, Toronto, 1969. <b>Weinreich, Uriel,</b> Languages in Contact, Mouton & Co., The Hague, 1960. <section end="இருமொழி இலக்கணம்"/> <section begin="இருமொழியம்"/> {{dhr}} {{larger|<b>இருமொழியம்:</b>}} கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் சமூகத்தோடு இனங்காட்டி இணைத்துக் கொள்வதற்காகவும் மொழி ஒரு கருவியாக மக்களுக்குப் பயன்படுகிறது. இரு வேறு மொழி பேசுவோர் சந்திக்கும்போது அவர்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டுமானால் ஒருவரின் மொழியை மற்றவர்<noinclude></noinclude> ln1aaka8ymsb79pymjpk89uswlf7bcx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/536 250 627724 1935811 1906244 2026-05-21T11:59:59Z ஹர்ஷியா பேகம் 15001 1935811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையனார்‌ அகப்பொருள்‌|508|இறையனார் அகப்பொருள் உரை}}</noinclude>பெருமானின் பெயர்களைக் கொண்ட புலவர்கள் இருந்துள்ள செய்தியினைப் பின்னர்த் தோன்றிய நூல்களால் உணர முடிகிறது. மயேச்சுரர் என்றும் பிறைமுடிப் பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என்றும் இவரை யாப்பருங்கள் உரைநூல் குறிப்பிடுகிறது. <section end="இறையனார்3"/> <section begin="இறையனார் அகப்பொருள்"/> {{dhr}} {{larger|<b>இறையனார் அகப்பொருள்</b>}} என்னும் நூல் அகப்பொருள் இலக்கணங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறது. இது இறையனார் களவியல் என்றும் பெயர் பெறும். இறையனாரால் இயற்றப் பெற்றதால் இந்நூல் இறையனார் அகப்பொருள் என வழங்கப்பெறுகிறது. இது சங்ககாலத்தைச் சார்ந்த நூலாகும் என்று கருதப்படுகிறது. இது தோன்றிய வரலாற்றினை இந்நூல் முதல் நூற்பா உரை குறிப்பிடுகிறது. பஞ்சம் நீங்கித் தம் நாடு திரும்பிய புலவர்களுள் பொருளதிகாரம் அறிந்த புலவர் ஒருவரும் இல்லையே எனப் பெரிதும் கவலை கொண்ட பாண்டிய மன்னனுக்குச் சிவபெருமான் இரங்கி, அகப்பொருள் இலக்கணத்தைக் குறிக்கும் அறுபது நூற்பாக்களை மூன்று செப்பேடுகளில் எழுதித் தம் பீடத்தின் கீழே வைத்தார். மறுநாள் இறைவனுக்குப் பூசனை புரியும் அந்தணன் அச்செப்பேடுகளைக் கண்ணுற்று அவற்றை எடுத்துச் சென்று மன்னனிடம் கொடுத்தான். மன்னன் மகிழ்ந்து, தன் குறையைத் தீர்த்த சிவபெருமானைப் போற்றினான். இந்நூலின் பெருமையை உணர்த்துதற்கு இக்கதை புனையப்பட்டிருக்கலாம். இறையனார் என்ற பெயர் கொண்ட ஒரு புலவரால் இந்நூல் செய்யப்பட்டதெனக் கொள்வது பொருத்தமாகும். இந்நூலின் அறுபது நூற்பாக்களுள் முதல் முப்பத்து மூன்று நூற்பாக்கள் களவொழுக்கத்தின் இலக்கணத்தையும், எஞ்சிய இருபத்தேழு நூற்பாக்கள் கற்பொழுக்கத்தின் இலக்கணத்தையும் கூறுகின்றன. அன்பினாலாய ஐந்திணைக் களவு கந்தருவ வழக்கந்துக்கு ஒப்பாகும். ஒருவனும் ஒருத்தியும் தாமே தற்செயலாய் எதிர்ப்பட்டுக் காதல் வயத்தவராய்க் கூடுவர். இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். பின்பு பாங்கன் குறியிடமறிந்து சொல்லத் தலைவன் தலைவியை எதிர்ப்படுதலும், தானே சென்று அவளை எதிர்ப்படுதலும் உண்டு. அடுத்துத் தோழியைக் குறையிரந்து தலைவியை எய்த முயல்வான்; அல்லது தோழி தலைவியோடு இருக்குங்கால் ஊரும் பெயரும் பிறவும் வினாவித் தன் காதலைக் குறிப்பாக உணர்த்துவான். தலைவன் தலைவியர் இயற்கைப் புணர்ச்சியைத் தோழி பலவகையிலும் ஆய்ந்து உணர்வாள். தன்னிடம் வந்து குறையிரக்கும் தலைவனோடு தோழி பலவாறு உரையாடி நகைத்து அவன் தலைவியை அடைவதற்கான வேட்கையை மிகுவிப்பாள். பகற்குறியிடத்தும் இரவுக்குறியிடத்தும் தலைவன் தலைவியர் சந்திப்பர். தலைவன் தலைவியர் களவொழுக்கங்குறித்து ஊரில் அம்பலும் அலரும் தோன்றும், தோழி செவிலிக்குத் தலைவன் தலைவியர் களவொழுக்கத்தைத் தெரிவிப்பாள்; செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்கும் ஐயன்மார்களுக்கும் அறிவிப்பாள். இது அறத்தொடு நிற்றல் எனப்படும். தலைவி தலைவன் பிரிவை ஆற்றாது அரற்றுதலும் காப்பு மிகுதியின் கண் அவள் செயலற்றுக் கூறும் மொழிகளும் ஆகிய இவை போன்றவை வரைதல் வேட்கையைக் குறிக்கும். இது இந்நூல் கூறும் களவொழுக்க இலக்கணத்தின் சுருக்கம். இனிக் கற்பொழுக்க இலக்கணத்தின் முக்கிய குறிப்புகள் பின்வருமாறு; தலைவன் கல்விக்காகவும் நாடுகாத்தற்கும் இரு பகையரசர்களைச் சந்து செய்வித்தற்கும் அரசனுக்கு உற்றுழி உதவுவதற்கும் பொருள் ஈட்டுதற்கும் பரத்தையர் பொருட்டும் பிரிவான். கல்விக்காகவும் நாடுகாத்தற்கும் பிரிதல் அந்தணர், அரசர் ஆகிய இரு திறத்தார்க்கும் உரியது. வேந்தர்க்கு உற்றுழி உதவுவதற்காகவும் பொருளுக்காகவும் பிரிதல் வணிகருக்கும் வேளாளருக்கும் உரியது. பரத்தையர் பொருட்டுப் பிரிதல் நான்கு திறத்தார்க்கும் உரியது. நாடிடையிட்டும் காடிடையிட்டும் பிரியும் தலைவன் இன்ன நாள் அல்லது இன்ன திங்களுக்குள் வருவதாகச் சொல்லிப் பிரிதல் வேண்டும். மனைவிக்குப் பூப்புத் தோன்றிய நாள் முதல் பன்னிரு நாட்கள் தலைவன் அவளை அகன்றுறைதல் அறமாகாது. வாயில்களான தோழி, பார்ப்பான், பாணன், பாடினி முதலியோர் தலைவன் பிரிவின்கண் தலைவியை ஆற்றுவிப்பர். இறுதியாக, அகப்பொருளுக்குப் பொதுவாகத் திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், எச்சம், மெய்ப்பாடு, பயன், பொருள்கோள் ஆகிய பத்தையும் இந்நூல் குறிப்பிட்டு ஒவ்வொன்றையும் விளக்கியுள்ளது. அகப்பொருள் இலக்கணத்தைத் தெளிவுபட உணர்வதற்கு இந்நூல் பெரிதும் பயனுடையதாகும். {{right|<b>தா.ஏ.ஞா.</b>}} <section end="இறையனார் அகப்பொருள்"/> <section begin="இறையனார் அகப்பொருள் உரை"/> {{dhr}} {{larger|<b>இறையனார் அகப்பொருள் உரை</b>}} தமிழ் இலக்கண நூல்களுக்கமைந்துள்ள பழமையான உரைகளுள் ஒன்றாகும். இறையனார் அகப்பொருளின் அறுபது நூற்பாக்களுக்கும் அமைந்துள்ள இவ்வுரை மிகவும் விரிவானதும் தெளிவானதுமாகும். இவ்வுரையை<noinclude></noinclude> 1vsrh255o9t1t4yz86oeq1m4u3g1iz4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/538 250 627752 1935821 1906247 2026-05-21T12:03:35Z ஹர்ஷியா பேகம் 15001 1935821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையனார்‌ அகப்பொருள்‌|510|இறையனாராற்றுப்படை}}</noinclude>செய்திகளை ஏற்று, அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார வேனிற்காதை உரையில் தந்துள்ளார். இவ்வுரையாசிரியர் அந்தணர் மன்றல் வகையான பிரமம் முதலிய எட்டினையும் அவற்றிற்குரிய தமிழ்ப் பெயரொடு கூறி விளக்கியுள்ளார். அப்பெயர்கள் அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள்வினை, இராக்கதம், பேய்நிலை என்னும் எட்டுமாகும். நூல்வகை கூறுமிடத்து ‘எதிர்நூல்’ என்னும் ஒன்றினைக் குறிப்பிட்டு, அதற்குத் ‘தன்கோள் நிற்கப் பிறர்கோள் மறுப்பது எதிர்நூல் என்ப ஒரு சாராரே’ என்று மேற்கோளும் காட்டியள்ளார். உரையின் இடையே விழாக்களைக் குறிப்பிட நேர்ந்தபோது, ‘மதுரை ஆவணி அவிட்டம், உறையூர்ப் பங்குனி உத்திரம், கருவூர் உள்ளி விழா’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் கண் பழந்தமிழகத்தில் விளங்கிய மூவேந்தர்தம் தலைநகரங்களிலும் நடைபெற்ற சிறந்த விழாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தம் உரையின் பலவிடங்களில் தக்க உவமைகளை மேற்கொண்டு, செய்திகளை விளக்கிச் செல்வது இவ்வுரையாசிரியரின் இயல்பாகும். தாரகை நடுவண் தண்மதி, கண்ணாடி மண்டிலத்து ஊது ஆவி, புனல் ஓடு வழிப் புற்சாய்தல், வேலேறுபடத் தேளேறு மாய்தல், குன்றம் உருண்டால் குன்றி வழியடையாகாமை ஆகியன இவர்தம் உவமைகளுள் சிலவாகும். இவர் தம் உரையில் பல வடசொற்களைக் கையாண்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு: ஏகதேசம், ஆசாரம், இராக்கதம், காரணிகன், பைசாசம், கலியாணம், பிராமணம். இவ்வாசிரியரின் உரைநடை எளிமையும் இனிமையுங் கொண்டு கவிதைத் தன்மையுடையதாக அமைந்துள்ளது. அதனால் இந்நூல் தமிழ் கற்பார் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து வந்துள்ளது. இதன்கண் அமைந்துள்ள வருணனைப் பகுதிகள் எதுகை மோனை எழில்மிக்கனவாய், ஓசைநலஞ்சான்ற செய்யுள் போலவே அமைந்து கற்போரை இன்புறுத்துவனவாக உள்ளன. ‘இறையனார்’ எனப்படும் நூலாசிரியர் பெயரைக் குறிப்பிடுங்கால், ‘மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயில், பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள்’ என்று சுட்டியுள்ளார். ஒரு தொடரின் ஈற்றிலமைந்த முற்றினை எச்சமாக்கி, அதனையே அந்தாதியாகப் பயன்படுத்தி அடுத்த தொடரினைத் தொடங்கி எழுதிச் செல்வார். இதனை இறந்துபட்டான் எனக் கருதிக்கனன்று நோக்கினாள்; நோக்கி உண்மை கண்டாள்; கண்டாட்குக் கெடுத்துத்தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டாற்போலப் பெரியதோர் கழியுவகை ஆயிற்று; ஆயின உவகை ஒரு மூரல் முறுவலைத் தோற்றியது; தோற்றவே, ‘எம்பெருமான் முன்னர்ப் பெரியதோர் நாணின்மை செய்தேன்’ என ஆற்றாளாயினாள் என்னும் பகுதியால் உணரலாம். ‘பரவை அல்குல் துயிலசையப் பைம் பொற்றோடு மின்னுப்புடைப்ப, அரவ வண்டறையும் தாமரை அகவிதழ் புரையும் அஞ்செஞ் சீறடிமேல் செம்பொற் சிலம்பு அரற்ற, அன்னம் போல மென்மெல ஒதுங்கிக் காமவல்லிக் கொடியும் கற்பகக் கொழுந்தும் நடப்பதென நடந்து சென்று ..... இருந்தாள்’ என்பது இந்நூலாசிரியரின் கவிதை நலஞ்சான்ற உரைநடையினை உணர்த்துமோர் எடுத்துக்காட்டாகும். {{right|<b>தா.ஏ.ஞா.</b>}} <section end="இறையனார் அகப்பொருள் உரை"/> <section begin="இறையனாராற்றுப்படை"/> {{dhr}} {{larger|<b>இறையனாராற்றுப்படை</b>}} பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரால் இயற்றப்பட்டது. இவர் தஞ்சை மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டத்திலுள்ள பின்னத்தூரில் பிறந்தவர். இவர் சிறுகூற்றம் என்னும் ஊரில் பிறந்ததாகக் கூறுவாரும் உளர். இவரது காலம் கி.பி. 1862 முதல் 1914 வரை ஆகும். இவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருடைய மருகராகிய பொன்னம்பலப்பிள்ளையிடம் தமிழ் கற்றுச் சிறந்த நினைவாற்றலுடன் விளங்கினார். இவர் இவ்விறையனாராற்றுப்படையே யன்றி, பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், நீலகண்டேச்சுரக்கோவை, சிவபுராணம், சிவகீதை, நரிவிருத்தம், மாணாக்கராற்றுப் படை, இயன்மொழி வாழ்த்து, தென்தில்லை (தில்லைவளாகம்) உலா, தென்தில்லைக் கலம்பகம், பழையது விடுதூது, செருப்பு விடுதூது, மருதப்பாட்டு, தமிழ்நாயக மாலை, வீரகாவியம், களப்பாழ்ப் புராணம், அரதைக் கோவை, இராமாயண அகவல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும், நற்றிணைக்கு மிகச் சிறந்ததோர் உரையொன்றும் எழுதியுள்ளார். வள்ளல்களிடத்திலோ அரசரிடத்திலோ பெருஞ் செல்வத்தைப் பெற்றுவந்த புலவர், கூத்தர், பாணர் முதலானோர் தம்மொத்த புலவர், கூத்தர், விறலியர், பாணர், பொருநர் முதலானோரை இவ்வாறு சென்று இவ்வாறு பாடி, இவ்வாறு பரிசில் பெறுக என வழிப்படுத்துவது ‘ஆற்றுப்படை’யாம். இவ்வாறு எழுந்த நூல்களுள் இவ்விறையனாராற்றுப் படையும் ஒன்று. இந்நூல் இப்போது கிடைக்கப் பெறாமையால் இதிற் கூறப்பட்ட செய்திகளைப் பற்றி அறிய இயலவில்லை. {{right|<b>வீ.சொ.</b>}} <section end="இறையனாராற்றுப்படை"/> {{nop}}<noinclude></noinclude> 7uiz35dupaqwi1tkrbqjf1pgfk3426k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/539 250 627758 1935824 1906248 2026-05-21T12:04:29Z ஹர்ஷியா பேகம் 15001 1935824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையாண்மைக்‌ கோட்பாடு|511|இறையாண்மைக்‌ கோட்பாடு}}</noinclude><section begin="இறையாண்மைக் கோட்பாடு"/> {{dhr}} {{larger|<b>இறையாண்மைக் கோட்பாடு:</b>}} இக்காலத்தில் அரசு அல்லது நாடு (State) என்னும் சமுதாய அமைப்புக்குக் கொடுக்கப்படும் அரசியல் இலக்கணம் அதன் நான்கு இயல்புகளைக் குறிப்பிடுகிறது. அது குறிப்பிடும் நான்கு இயல்புகளான நிலம் (Territory), மக்கள் (Population), அரசாங்கம் (Government), இறையாண்மை அல்லது இறைமை (Sovereignty) ஆகியவற்றுளெல்லாம் இறைமை என்பதுதான் மிகவும் இன்றியமையாத இயல்பு ஆகும். ஒவ்வொரு முழு வளர்ச்சிபெற்ற அல்லது தன்னாட்சி பெற்ற (Independent) நாட்டிலும் ஒரு தலைமையான அதிகாரி (Supreme Authority) இருக்கிறாரென்பதும், அவருடைய ஆணைக்கு எதிராக மேல்முறையீடு (Appeal) செய்து கொள்ளுதற்குரிய அதிகாரி எவரும் இல்லை என்பதும் இறையாண்மை என்பதன் பொருளாகும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட அரசியல் சமுதாயத்துக்கு (Political Community) அரசு எனக் கூறப்படுவதற்குரிய தகுதி அல்லது நிலை இருத்தல் வேண்டுமானால், அது மற்றெந்த நாட்டினாலும் ஆளப்படாமல் தன்னைத் தானே ஆண்டுகொள்ளக்கூடிய தன்னுரிமையைப் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும், அவ்வாறன்றி, அது மற்றொரு நாட்டினுடைய ஆட்சிக்கு உட்பட்டிருக்குமானால் அதற்கு நிலப்பரப்பும், மக்களும், அரசாங்க அமைப்பும் இருந்தாலும், அது அரசு என்று சொல்லப்படும் தகுதி உடையது அன்று என்பதும் இறையாண்மை என்ற சொல்லினால் உணர்த்தப்படுகின்றன. தலைமையான அதிகாரம் இருந்தால்தான் தன்னாட்சி உரிமையும் அதாவது அதிகாரமும் இருத்தல் இயலும். இத்தகைய தலைமை அதிகாரத்தின் விளைவான அரசு, தன்னிடத்தில் உள்ள எந்த ஒருவரும் எந்த ஒரு கழகமும் தனதாணையை மீறாதவாறு செயற்படுத்தவும், மற்ற எந்த நாட்டின் அல்லது நாடுகளின் கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல் அது செயவாற்றவும் சட்ட வகையான அதிகாரம் (Legal Authority) பெற்றுள்ளது. ஆகையால் பன்னாட்டு ஒப்பந்தங்களும், பன்னாட்டு வழக்கங்களும் (International Agreements and International Conventions) சட்ட வகையாகப் பார்க்குமிடத்து இறைமை அரசுகளைக் கட்டுப்படுத்தமாட்டா. பன்னாட்டு ஒப்பந்தங்களையும் பன்னாட்டு வழக்கங்களையும் இறைமையுடைய அரசுகள் (Sovereign States) தங்களுடைய நலன்கருதியே மதித்துச் செயற்படுகின்றன. இன்றைய ஐக்கிய நாடுகள் கழகத்தில் (United Nations Organisation) உறுப்பு நாடுகளாக உள்ள 150க்கும் மேற்பட்ட இறைமை அரசுகளின் நிலையும் சட்டவகையாகப் பார்க்குமிடத்து (Legally) இவ்வாறாகவே உள்ளது; இவ்வுறுப்பு நாடுகள் கழகத்தில் உறுப்பினராய் இருபதும் அதன் தீர்மானங்களுக்குக் கட்டுப்பாட்டு நடப்பதும் தங்களுடைய விருப்பத்தின் பேரிலேதான் இருக்கிறதே தவிர, சட்டவகையான அதிகாரம் எதுவும் அவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்பது தெளிவு. மற்ற நாடுகளின் உரிமைகளை ஒவ்வொரு நாடும் மதித்துப் பாதுகாத்தால்தான், அதனுடைய உரிமைகளுக்கு மதிப்பும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற உணர்வின் காரணமாகவே அவை ஒப்பந்தங்களின் வாயிலாகவும் கழக உறுப்பினர் பதவி வாயிலாகவும் மற்ற நாடுகளின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கின்றன. {{larger|<b>இறைமையின் வரலாறு:</b>}} பண்டைய கிரேக்க நாட்டில் இப்பொழுது காணப்படுவதுபோல் நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிய அரசுகள் இல்லை; ஒவ்வொரு மக்கட்கூட்டத்தாரும் ஒரு நகரத்தில் (Polis) தன்னாட்சி உரிமையோடியிருந்ததனால் இறைமையுடைய நகரரசுகள் (City States) தோன்றின. இவற்றைக் கண்டு அரிசுடாட்டில் (Aristotle, கி.மு. 384–கி.மு. 322) ஒவ்வோர் அரசும் தன்னாட்சி உரிமை பெற்றிருத்தல் வேண்டுமென்றும், அத்தனி உரிமையைக் காக்கவல்ல முழு அதிகாரம் அதற்கு இருத்தல் வேண்டுமென்றும் கூறுகிறார். அரசாங்கம் என்ற கருவியின் வாயிலாகப் பொது மக்களின் நலனுக்காக இறைமை அதிகாரம் கையாளப்படுமாயின் அவ் வாட்சி முடியாட்சி என்றும் (Monarchy), உயர்குடிமக்களாட்சியாயின் உயர் குடியாட்சி என்றும் (Aristocracy), பொது மக்களுடைய ஆட்சியாயின் பொது மக்களாட்சி என்றும் (Polity) சொல்லப்படும். இவை தூய ஆட்சி எனப்படும். மேற்கூறிய ஆட்சிகள் பொதுமக்களுடைய நலனுக்காக அல்லாமல் ஆளுவோர் நலனுக்காகக் கையாளப்படுமாயின், அவை முறையே கொடுங்கோலாட்சி (Tyranny) என்றும், செல்வச் சிறுகுடியாட்சி என்றும் (Oligarchy) கும்பலாட்சி (Mobocracy) என்றும் சொல்லப்படுமென அரிசுடாட்டில் கூறினார். கிரேக்கரைப் பின்பற்றி உரோமானியர்கள் அரசின் இறைமை அதன் மக்களிடத்தில் இருப்பதாகக் கருதி, மக்களாட்சிக் குடியரசை (Republican Democracy) நிறுவினர். உரோமானிய நகரரசு பேரரசாக வளர்ந்தபின் உரோமானியப் பேரரசரிடமே இறைமை அதிகாரம் இருப்பதாகக் கருதப்பட்டது. உரோமானியப் பேராசு மறைந்தபின் இடைக்காலத்தில் (Middle Ages, அதாவது கி.பி. 6–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15–ஆம் நூற்றாண்டு வரை) இக்காலச் சமுதாய அமைப்பாகிய அரசு என்பது உருவாகவில்லை. கிறித்தவத் திருச்-<noinclude></noinclude> c12th1j8nkx9vejcshlo655mahedtum பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/544 250 627785 1935830 1906256 2026-05-21T12:07:43Z ஹர்ஷியா பேகம் 15001 1935830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையியல்‌|516|இறையிலி}}</noinclude><b>Bryce, J.,</b> Studies in History and Jurisprudence Oxford, 1901. <b>Green, T.H.,</b> Lectures on the Principles of Political Obligation, Longmans, 1921. <b>Laski, H.J.,</b> A Grammar of Politics, Allen & Unwin, 1952. <section end="இறையாண்மைக் கோட்பாடு"/> <section begin="இறையியல்"/> {{dhr}} {{larger|<b>இறையியல்</b>}} என்பது இறைவனுடைய இயல்புகள், அவனுக்கும் உயிருக்கும் உலகிற்குமிடையேயுள்ள தொடர்பு, மேலும் அவனைப் பற்றிய கருத்துகள் அனைத்தையும் ஆய்தலைக் குறிக்கும். சமயநெறிகள், சமயக் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய ஆய்வும் இதில் அடங்கும், இறையியல் (Theology) ஆய்வின் பயனாகத் தத்துவக் கொள்கைகள் உருவாக்கப்படும். இறையனுபவம் வாய்க்கப் பெற்றவர்களின் உள் உணர்வாலும், அறிவியல் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியாலும் இறைக் கோட்பாடுகள் உருவாகின்றன. வேதகாலத்தில் ஒரு சமயம் இந்திரன் முதலான கடவுளர்க்கும் மக்களுக்கும் வேள்வியின் வாயிலாக நெருங்கிய தொடர்பு இருந்தது. உபநிடதக் காலத்தில் குறியும் குணமும் அற்ற பிரமமே மெய்ப்பொருள் குணங்களும் ஆற்றலும் நிரம்பிய பிரமமே மெய்ப்பொருள் என்ற இருவகைக் கருத்துகளும் இடம் பெற்றிருந்தன. சங்கரர் முன்னதை மேலான நிலையில் உள்ள மெய்ப் பொருளாகவும் இரண்டாவதை அடுத்த படி நிலையில் உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் தொழில் புரிகிற, மக்களால் பக்தியுடன் வழிபடத் தக்க ஈசுவரனாகவும் கண்டார். அவர் காணப்படுகின்ற உலகம் அவனது மாயையால் ஏற்படும் தோற்றமே என்றும் குணம் குறியற்ற மெய்ப்பொருள் என்றும் கொண்டார். இராமானுசர் உயிரும் உலகமும், எல்லா நன்மைக் குணங்களையும் பெற்ற இறைவனான நாராயணனுக்கு உடல் போல்வன ஆதலின் மூன்றுமே மெய்ப்பொருள்கள் என்று கொண்டார். மத்துவர் கருத்து இறைவன் ஒருவனே சுதந்திரன்; உயிரும் உலகும் அவனை நோக்க மாறுபட்ட இயல்பை உடையவை; அவனருள் இல்லாமல் அவை இயங்கமாட்டா என்பதாகும். ஆயினும், மூன்றுமே உண்மைப் பொருள்கள் தாம் என்று இவரும் கருதினர். சைவ சித்தாந்திகள் கடவுளுக்குக் குணம் குறிகள் கடந்தநிலையும் குணங்குறிகளோடு கூடிய நிலையும் உண்டெனவும், இரண்டுமே ஒரே மெய்ப்பொருளின் நிலையெனவும் கருதுவர். இவர்களும் உலகு, உயிர், கடவுள் மூன்றுமே மெய்ப்பொருள் என்று கொண்டனர். யோக நெறியாளர் கடவுளை உலகத்தைப் படைப்பவனாகவோ முக்தியை அளிப்பவனாகவோ கருதார். அவர்கள் கடவுள் மற்ற உயிர்களைக் காட்டிலும் சிறப்புடைய ஒருவர்; ஆன்மா கட்டுண்ட நிலையிலிருந்து முத்திநிலை எய்துகிறது; ஆனால், கடவுளுக்கு என்றுமே கட்டுண்டநிலை இருந்ததில்லை என்பர். நியாய நெறியாளரின் கருத்துப்படி மற்ற உயிர்களைப் போல் இறைவனும் ஓர் ஆன்மா தான். ஆனால், அவன் எல்லாம் வல்லவன்; ஆன்மாக்கள் அத்தகையனவல்ல. இந்நெறியாளர் கூறும் பதினாறு மூல பதார்த்தங்களைக் கொண்டு உலகைப் படைப்பது அவனுடைய தொழில். ஆகவே, நியாய நெறியாளர் அவனைப் பரமான்மா என்பர். மற்ற உயிர்களைப் போலல்லாமல் இறைவன் உடல், மனம் ஆகியவற்றின் தொடர்பின்றியே எல்லாவற்றையும் அறியவும் செய்யவும் வல்லவன்.{{right|பெ.தி.}} <section end="இறையியல்"/> <section begin="இறையிலி"/> {{dhr}} {{larger|<b>இறையிலி</b>}} என்பது வரி நீக்கம் செய்யப் பெற்ற நிலங்களைக் குறிக்கும். இவ்வகை நிலங்கள் யாவும் கோயில்கள், மடங்கள், அறநிலையங்கள், மருத்துவச் சாலைகள் போன்றவற்றிற்குக் கொடையாக வழங்கப் பட்டவையாகும். சில காலங்களில் அரசு அலுவலர்களுக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலமும், கோயிற் பணியாளர்கள், தேவரடியார்கள், நாட்டிய, இசைக் கலைஞர்கள் தேவார ஓதுவார்கள் போன்ற பல பிரிவினர்களுக்கும் வரிநீக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட நிலமும் இறையிலி எனப்பட்டது. கோயில்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களுள் தேவதானம் என்பது சிவன்கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தையும், திருவிடையாட்டம் என்பது திருமால் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும், பள்ளிச் சந்தம் என்பது சமண, பௌத்தக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும் குறிக்கும், மடங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் மடப்புறம் எனவும், அந்தணர்கள், சிவனடியார்கள் போன்றோர்க்கு உணவளிக்கும் அறச்சாலைகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் சாலாபோகம் எனவும் பெயர் பெற்றன. இறையிலியாக நிலம் பெற்றவர்கள் அரசனுக்கோ ஊர்ச்சபைகளுக்கோ எவ்வித வரியும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், இவர்களிடமிருந்தும், ‘இறையிலிக்காக’ என்னும் சிறுவரி ஒன்றை அரசு வசூலித்தது என்பதைச் சில கல்வெட்டுகள் தெரிவிக்கின்றறன. அரசர், அரசியல் தலைவர், ஊர்ச்சபையார் தவிர பிற தனிப்பட்ட செல்வர்கள் தானமாக<noinclude></noinclude> s8nwb5a5l7ulthfq4dgae5ng8bjyzdn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/545 250 627786 1935835 1906259 2026-05-21T12:10:11Z ஹர்ஷியா பேகம் 15001 1935835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறையிலிக்‌ கொள்கை|517|இறைவழி உரிமைக்‌ கொள்கை}}</noinclude>வழங்கும் நிலங்களுக்கு இறை உண்டு. இத்தகைய செல்வர்களிடம் அரசிறை செலுத்துவதற்காக ஊர்ச் சபையார் முதற்பொருள் பெற்று அதில் வரும் வட்டியைக் கொண்டு ஆண்டு தோறும் சபையோரே இறை செலுத்துவர். இங்ஙனம் சபையாரால் பெறப்படுவது இறைகாவல் எனப்படும். தேவதான, பிரமதேய நிலங்களுக்குப் பொதுமக்கள் தம் ஊரில் தமக்கு உரிய பங்கின்படி அரசிறை செலுத்துவதாக ஒத்துக் கொண்டு ஆண்டு தோறும் செலுத்தி வருதல் உண்டு. இத்தகைய தேவதான, பிரமதேய நிலங்கள் ‘ஊர்க்கீழ் இறையிலி’ என்று கூறப்பட்டு வந்தன. {{right|<b>சொ.சா.</b>}} <section end="இறையிலி"/> <section begin="இறையிலிக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இறையிலிக் கொள்கை:</b>}} சிலர் பொறிகள் வாயிலாக அறியப்படுவனவே உண்மை என்ற கொள்கையைக் கொண்டுள்ளனர். கண்களுக்கு உடல் தெரிகிறது, உலகமும் தெரிகிறது. ஆகவே, இவை உண்மைப் பொருள்கள், உயிரையும் இறைவனையும் கண்ணால் காண முடியாது. ஆகையால் கடவுள், உயிர் என்பன இல்லை. குடத்தை வனைகின்ற ஒரு குயவன் இருப்பது போல் உலகத்தைப் படைக்க இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று கருதல் அளவையால் (அநுமானத்தால்) இறைவன் உண்டு என்று கூறுகின்ற மதங்கள் உண்டு. ஆனால் கருதல் அளவையை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய கொள்கை உயிரற்ற உலகே மூலப்பொருள் என்ற அடிப்படையில் அமைந்ததாகையால் இவர்கள் உலகாயதர் எனப்படுவர். இவர்கள் சாருவாகர் எனவும் கூறப்படுவர். சமணர் சித்தாகிய உயிர் (சீவன்), சடமாகிய உயிரல்லாத பொருள் (அசீவன்) என்ற இரண்டும் அடங்கியது உலகம்; இவை இரண்டும் என்றும் உள்ள பொருள்கள் என்பர். இவற்றிற்கு அப்பால் மூன்றாவதாக இறைவன் உண்டு என்ற வேறு சில மதத்தினரின் கூற்றை இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு சில மதத்தினர் கூறுவது போல, உயிர் அதனதன் வினைப்பயனை நுகர்கிறது என்று இவர்கள் ஏற்றுக் கொண்டாலும், வினைப்பயனை அனுபவிக்கச் செய்ய இறைவன் தேவை இல்லை என்று கூறுவர். இறைவன் அருள் இன்றியே உயிர் தன் முயற்சியாலேயே முத்தியைப் பெற இயலும் என்பர். இறைவன் உண்டு எனக் கூறுவோர் வேதம் முதலானவற்றை உரை அளவையாகக் (சத்தப்பிரமாணமாகக்) கொள்வர். பௌத்தர்கள் காண்டல், கருதல் என்ற இரண்டு அளவைகளையே ஏற்றுக் கொண்டனர். உரை அளவையை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆதலால் அவர்கள் நிரீசுரவாதிகள் எனப்பட்டனர். சமணரைப் போலவே பௌத்தரும் வினைப்பயன் தானே உயிரைச் சாரும்; இறைவன் தேவையில்லை எனக் கொண்டனர். சாங்கியர் உயிரில்லாப் பொருளாகிய உலகிற்குக் காரணமாக அறிவுடைய பொருளான இறைவன் இருக்க முடியாது என்றும், உலகைப் படைப்பதற்கு உயிர்களின் (புருடனின்) முன்னிலையே போதுமான காரணம், இறைவன் தேவையில்லை என்றும், தருக்க முறையில் இறைவன் இருக்கிறான் என்பதை நிலைநிறுத்த முடியாதென்றும் கூறுவர். பிற்காலத்து வந்த குமாரிலபட்டர் முதலான மீமாம்சகர்கள் கடவுட் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதிலும், மீமாம்சகர்களுள் முதன்மையானவரான சைமினி இறைவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பண்டை மீமாம்சகர் வேதத்தை மேலான அளவையாகக் கொண்டிருந்த போதிலும், வினைக்கே (கருமம்) முதலிடத்தைக் கொடுத்து இறைவன் தேவையில்லை என்று கருதினர். {{right|<b>பெ.தி.</b>}} <section end="இறையிலிக் கொள்கை"/> <section begin="இறைவழி உரிமைக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இறைவழி உரிமைக் கொள்கை:</b>}} அரசு என்ற சமுதாய அமைப்பு எவ்வாறு, எப்போது தோன்றிற்று என்ற கேள்விக்கு அல்லது ஆராய்ச்சிக்கு விடைகாணும் முயற்சிகளுள் முதன் முதலில் தோன்றிய கொள்கைதான் இறைவழித் தோற்றக் கொள்கை ஆகும். அரசைப் பற்றிய இந்தத் தெய்விக வகையான கருத்து அரசு (State) என்ற சமுதாய அமைப்பு உருவான காலத்திலேயே தோன்றிற்று. இந்த இறைவழித் தோற்றக் கொல்கையானது கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இறைவழி உரிமைக் கொள்கையாக (The Theory of Divine Right of Kings) மாறிற்று. இறைவழித் தோற்றக் கொள்கையின் சாரம்: 1. இறைவனுடைய அல்லது கடவுள் விடுத்த ஓர் ஆணையின் விளைவாகத் தோன்றியதே அரசு ஆகும். 2. அரசை ஆளுபவர்கள் இறைவனால் அமர்த்தப்பட்டவர்களே ஆவர். 3. அரசர்கள் கடவுள் ஒருவருக்குத்தாம் தங்களுடைய செயல்களுக்குப் பொறுப்புடையவர்களே தவிர, வேறெருவருக்கும் மக்களுக்கும் கூட, அரசர்கள் பொறுப்புடையவர்களல்லர். இக்கொள்கை பண்டைக்காலத்திய மக்கட் சமுதாயங்களிலே பரந்து காணப்பட்டது. அரசருடைய ஆளும் அதிகாரத்துக்கு ஆதாரம் எது என்பதனை எவரும் காணவோ உணரவோ இயலாது என்ற கருத்து பண்டைக் காலத்திலிருந்தது. இக்காலத்தில் இறைவழித் தோற்றக் கொள்கையும் (The Divine Origin Theory) இறைவழி உரிமைக் கொள்கையும் கி.பி. 18–<noinclude></noinclude> 3bzeguwy7to23fkyvk2go269vr8qp1y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/547 250 627804 1935840 1906267 2026-05-21T12:12:30Z ஹர்ஷியா பேகம் 15001 1935840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறைவழி உரிமைக்‌ கொள்கை|519|இறைவன்}}</noinclude>இறைவனை வழிபாடு செய்தலும், தங்களுடைய வாழ்க்கை முறைகளைக் குற்றங்களினின்று நீங்கிய செம்மை நெறியாக ஆக்குதலுமே சட்டத்துக்குகந்த வழிகளாகும் என்று அறிவுறுத்தி விரிவுரை செய்தார். இறைவழி உரிமைக் கொள்கை நான்கு முடிபுகளைச் சுட்டிக்காட்டுகிறது என்று ஆசிரியர் சி.பி. கூச்சு (G.P. Gooch) என்பவர் கூறுகிறார். 1. முடியாட்சி என்பது இறைவனுடைய ஆணையால் தோன்றிற்று. 2. பரம்பரை அரசுரிமையானது மறுக்கப்படமுடியாத ஒன்று. 3. அரசர்கள் தங்கள் செயல்களுக்காகக் கடவுள் ஒருவருக்குத்தான் பொறுப்புடையவர்களாவர். 4. ஒரு சட்டப்படியான அரசரை எதிர்ப்பது தீவினையே ஆகும். கடவுளால் முதலில் படைக்கப்பட்ட மனிதராகிய ஆதாமின் பின்தோன்றல்களே அல்லது வழிவந்தவர்களே இக்கால அரசர்களென்று இராபர்ட்டு பில்மர் என்ற ஆசிரியர் தமது பாட்ரியார்க்கா என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பிரான்சில் எல்லா அதிகாரங்களையும் தம் கையில் வைத்துக்கொண்டு, எவருக்கும் பொறுப்பில்லாமல் தம் மனம் போனவாறு சீர்கேடான ஆட்சி செய்த எதேச்சாதிகார அரசராகிய பதினான்காம் லூயியும் இறைவழி உரிமைக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை உடையவரே. சுருங்கக் கூறின் இறைவழி உரிமைக் கொள்கை எதேச்சாதிகாரமான முடியாட்சிக்கு (Tyranny) வழிவகுத்தது. ஆங்கிலப் பாராளுமன்றம் கி.பி. 1688–ஆம் ஆண்டிலும், பிரஞ்சுப் புரட்சி கி.பி. 1789–ஆம் ஆண்டிலும், இதற்குப் பிற்பட்ட காலங்களில் ஆசுத்திரியா, செருமனி, உருசியா ஆகிய நாடுகளும் எதேச்சாதிகார முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இறைவழி உரிமைக் கொள்கையும், அரசின் தோற்றத்தையும், அரசாங்கத்தின் தோற்றத்தையும் அறிவியலுக்கு ஒத்தவகையில் விளக்கும் ஓர் கொள்கை என்று எவராலும் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒழிந்தது. மக்களே அரசின் அதிகாரங்களுக்கெல்லாம் தோற்றுவாயாவர் என்றும், எனவே மக்களுக்குப் பொறுப்பாகத்தான் அரசு இருத்தல் வேண்டும் என்றும் குடியாட்சி அரசியற் கருத்துகள் தோன்றின. மேலும், சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு ஓரளவேனும் அரசின் அல்லது அரசாங்கத்தின் தோற்றத்தைச் சரியாக விளக்குவதற்குத் தோன்றியதாலும், உலகியலதிகாரத்தினின்று ஆன்மிக அதிகாரத்தையும், திருச்சபையினின்று அரசையும் பிரித்து வரையறை செய்கின்ற போக்குத் தோன்றியதாலும், குடியாட்சிக் கோட்பாடு எதேச்சாதிகார முறைக்கு ஒரு மறுப்பாகத் தோன்றியதாலும் இறைவழி உரிமைக் கொள்கை மறைந்தது எனலாம். இந்தக் கொள்கையை மறுத்த ஆசிரியர்கள் குரோசியசு (Grotius), ஆப்சு (Hobbes), இலாக்கு (Locke) முதலியோர் ஆவர். இறைவழி உரிமைக் கொள்கை எதேச்சாதிகார ஆட்சிக்கு வழி செய்ததனால், இப்போது கைவிடப்பட்டபோதிலும், அதற்குச் சில மதிப்பீடுகள் உண்டு. 1. மக்கள் சமுதாயம் இக்காலத்தில் ஓர் உலகியல் ஆட்சியாளருக்கு (Secular Ruler) அல்லது தனக்குத்தானே விதித்துக் கொண்டுள்ள சட்டமுறைக்குக் (Self imposed Law) கீழ்ப்படிந்து வாழும் நிலையில் இருக்கிறது; ஆனால், அமைப்பு ஒன்றுமில்லாமல் நாகரிகமற்ற நிலையில் மக்கள் இருந்தபோது, ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டுவதற்கு ஒரு வலுவான காரணியாக இருந்தது இறைவழித் தோற்றக் கொள்கை அல்லது இறைவழி உரிமைக் கொள்கைதான். 2. மேலும், ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் போற்றும் இயல்பு மனிதனிடம் இயற்கையாகவே உள்ளது என்ற கருத்தை இறைவழி உரிமைக்கொள்கை எடுத்துக்காட்டுகிறது. 3. எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலமைப்புக்கு ஆதாரமாக இருப்பது ஒழுக்க இயல் கருத்தே (Moral basis of Political Order) என்ற உண்மையை இக்கொள்கை வலியுறுத்துவதால் இது மதிப்பு உடையதாகவே கருதப்படுகிறது. அரசாங்கம் என்பது ஆளப்படுவோரின் நலனுக்காகவே இருக்கிறதென்றும், எதேச்சாதிகார ஆட்சியாளரும் தனது அதிகாரத்தைக் கையாளும் முறையைப் பொறுத்தமட்டில் கடவுளுக்கு ஒழுக்க இயலில் பொறுப்பு உடையவர் என்றும் இக்கொள்கைக்குப் பொருள் விளக்கம் கூறப்படுகிறது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Ghettel, R.G.,</b> Introduction to Political Science, Ginn, 1933. <b>Willoughby, W.W.,</b> The Ethical Basis of Political Authority, Macmillan, 1930. <section end="இறைவழி உரிமைக் கொள்கை"/> <section begin="இறைவன்"/> {{dhr}} {{larger|<b>இறைவன்:</b>}} இறைவன் எங்கும் நிறைந்தவன். இறை என்ற சொல் இறு என்ற பகுதியடியாகப் பிறந்தது. எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருள் இறைவன் (God) எனப் பெயர் பெற்றது. நறுமணத்தை யாரும் நாவினால் அறிய முடியாது. சுவையை நாவினால் அறிதல் வேண்டும், அதுபோல சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தையும், நாக்கு, கண், உடம்பு, செவி, மூக்கு என்னும் கருவிகளால் அறிய வேண்டும். இறைவன் இந்த ஐந்துக்கும் அப்பாற் பட்டவன். அவனை இந்தக் கருவிகளால்<noinclude></noinclude> p9ebem28c951qc57utdg2z2ownu5tb2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/548 250 627808 1935842 1906269 2026-05-21T12:13:29Z ஹர்ஷியா பேகம் 15001 1935842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறைவன்|520|இறைவாச நல்லூர்ப்புராணம்}}</noinclude>அறியத் தலைப்படுவது அறிவுடைமையாகாது. அவனை மனத்தாலும் அறிய முடியாது. நூல்களைப் படித்து அதனால் வரும் நூலறிவாலும் உணர முடியாது. இறைவன் அறிவு வடிவமானவன். அறிவே வடிவாய ஆண்டவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிதல் வேண்டும். அநுபவத்தால் உண்டான (வாலறிவு) மெய்யுணர்வு மூலம் இறைவனை அறிய முடியும். திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் இதனை உணர்த்துகிறார். திருவள்ளுவரைப் பின்பற்றி உமாபதி சிவம் என்னும் சைவ சித்தாந்த ஆசிரியர் திருவருட்பயன் என்னும் நூலில் இக்கருத்தை ‘அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம், உருவம் உடையான் உளன்’ என்பதால் விளக்குகிறார். அறிவு நிலையடைந்த அறிஞர் தாம் இவ்வுண்மையை உணர்வர். அவ்வறிவு நிலையை அடையாதவர்களை அறிவு நிலையை அடைய இருக்கும் முதல் படியினர் என்றும் சைவம் கூறும். இத்தகைய நிலையில் உள்ளவர்களுக்குத் தான் இறைவன் உருவம், அருவம், அருவுருவம், என்னும் நிலைகளில் காட்சி தருகின்றான். உருவம் என்பது கண்ணால் பார்க்கக் கூடிய பிழம்பு, உலக மக்களுக்கு உதவி புரியும் இருபத்தைத்து திருஉருவங்களை இறைவன் என அறிந்தோர் கூறுவர். இவை கோர வடிவு, போக வடிவு, யோக வடிவு என்பவற்றில் அடங்கும். கோர அல்லது வேக வடிவு என்பது மக்களுடைய வினையைப் போக்குவதற்கு இறைவன் எடுக்கும் வடிவு. காமாரி என்னும் காமனை அழித்த உருவத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். போக வடிவு என்பது சிவனும் சக்தியுமாய் இணைந்து உயிர்கள் குடும்ப வாழ்வு நடத்த முன்னோடியாக உள்ள நிலை. சோமாசுகந்த வடிவத்தை (உமா தேவி முருகப் பெருமானுடன் சிவபிரான் உள்ள நிலை) இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தென் முகக் கடவுள் யோக வடிவில் இருந்து உயிர்கள் ஞானம் பெற உதவுதல் யோக வடிவத்துக்கு எடுத்துக்காட்டாகும். வைணவ சமயத்தில் இறைவனைப் பரம், வியூகம், விபவம், அந்தரியாமி, அர்ச்சை என்று ஐந்து நிலைகளில் வைணவர் வணங்குவர். பரம் மேலான நிலை, வியூகம் உலகத்தைப் படைத்துக் காத்து அழித்தற்கு இறைவன் மேற்கொள்ளும் நிலைகள். விபவம் என்பது கட்டில் சிக்கியிருக்கும் உயிர்கள் விடுதலை பெற இறைவன் தம் உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி எடுக்கும் இராமன், கிருட்டிணன் போன்ற அவதாரங்கள். அந்தர்யாமி என்பது எல்லா உயிர்களிலும் ஊடுருவி நின்று உயிர்களுக்கு உதவுந்தன்மையைக் குறிப்பதாகும். அர்ச்சை என்பது திருவரங்கம், காஞ்சி, திருப்பதி முதலிய தலங்களில் உருவ வடிவில் இருந்து உயிர்களுக்கு அருள் வழங்கும் தன்மையாகும்; ஆகவே, சைவம், வைணவம் என்னும் இரு சமயங்களிலும் உருவ வழிபாடு இன்றியமையாத இடம் பெறுகிறது. உருவ வழிபாடு என்னும் தொடரை உருவத்தில் வழிபடுதல், உருவத்தை வழிபடுதல் என்று இரு வகையில் பிரிக்கலாம். உருவத்தில் வழிபடுதல் என்று ஏழாம் வேற்றுமை உருபு விரித்துப் பொருள் கொள்ளுதல் உருவ வழிபாட்டின் தத்துவச் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது. உருவத்தில் வழிபடுதல் என்னும்போது வழிபடப்படுவது பரம்பொருள், உருவமானது பரம் பொருளை வழிபடுவதற்குக் கருவியாக உள்ளது என்னும் கருத்து விளங்குகிறது. உருவத்தை வழிபடுதல் என்பது உருவத்தை மட்டும் வழிபடுதல் என்னும் பொருளைத் தரும். ஆகவே, உருவத்தில் வழிபடுதல் என்னும் தொடர் எங்கும் இருக்கும் இறைவனை அவ்வாறு உள்ளவாறு அறிந்து, திருவுருவத்தில் வழிபடுதல் என்பதைக் குறிக்கும். தேன் நன்கு சுவையாக உள்ளது. ஆயின் அந்தச் சுவையைக் கருப்பு, சிவப்பு எனக் கூற முடியாது. தேனின் சுவையை எப்படி இயம்புவது? சுவை கண்டவனுக்குத் தெரியாது; உண்டவனே உணர்வான். அது போல ஞானப் பொருளாக, அநுபவப் பொருளாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர முடியும். வேறு வகைகளால் இறைவனை முழுமையாக உணர முடியாது. இறைவனை அறிவதற்குப் பகுத்தறிவை எந்த அளவிற்குப் பயன்படுமோ அந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார். திருஞானசம்பந்தர் துன்பம் நீங்க வேண்டுமானால் இறைவனிடம் மனத்தைச் செலுத்தி, அறவாழ்க்கை வாழ வேண்டும். கடவுளை ஒருவர் சோதிக்கலாம். பகுத்தறிவின் எல்லை கொண்டு கடவுளைச் சோதிக்கும் போது ஓர் எல்லை மீறிப் போகக் கூடாது என்பதை உணர்த்தவே {{larger|‘மிக்குச் சோதிக்க வேண்டா’}} என்று கூறுகிறார். ஆகவே, பகுத்தறிவினால் இறைவனைக் காணுதல் என்பது இயலாததொன்றாகும். {{right|<b>சா.க</b>}} <section end="இறைவன்"/> <section begin="இறைவாச நல்லூர்ப் புராணம்"/> {{dhr}} {{larger|<b>இறைவாச நல்லூர்ப் புராணம்,</b>}} புராணத் திருமலை நாதர் இயற்றிய ஒரு தல புராணம். இந்நூல் ‘இறைவாச நல்லூர்த் தல புராணம்’ என்னும் பெயரில் அச்சிடப் பெற்றுள்ளது. இறைவாச நல்லூர் என்னும் ஊர் தென்னார்க்காடு மாவட்ட உளுந்-<noinclude></noinclude> ph7gxrz5g60t3ht1b7zs72xa4ae5cdy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/549 250 627811 1935845 1906270 2026-05-21T12:14:39Z ஹர்ஷியா பேகம் 15001 1935845 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இறைவாச நல்லூர்ப்‌ புராணம்‌|521|இன் ஆறு}}</noinclude>தூர்ப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. உளுந்தூர்ப் பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் மேற்கே 7 கல் தொலைவு சென்று இவ்வூரினை அடையலாம். இவ்வூர் முதலாம் இராசராசன் காலத்திற்கு முன்பிருந்தே, சிவத்தலங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. இறைவாச நல்லூர் என்னும் பெயர் இலவானாசூர் என்று மருவி, இக்காலத்தே எலவானாசூர் என்று வழங்கப்படுகிறது. இவ்வூருக்கு இறையானறையூர், அரசவனம், மூங்கில் வனம், இறையாபுரி, நீரேற்றபுதி முதலிய பல வேறு பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இங்குள்ள திருக்கோயில் மாடக்கோயில் அமைப்புக் கொண்டது. இறைவன் திருப்பெயர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் ‘அமர புயங்கர தேவர்’, ‘ஊர் பாகங் கொண்டருளிய மகாதேவர்’, ‘ஊர் பாகங் கொண்டருளிய நாயனார்’ என்று காணப்படுகிறது. இலக்கியங்களில் இறைவன் பெயர் சிகர சிகாமணி நாதர், அரசவனத் திறை, மங்கையொரு பாகன், சோதிலிங்க நாதன், அரசவனத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பிகையின் பெயர் பெரிய நாயகி. இவ்வூர்க்குத் தலபுராணம் பாடியவர் ‘புராணத் திருமலை நாதர்’ ஆவார். இவர் பெயரிலமைந்த ‘புராணம்’ என்னும் அடைமொழி, சிறப்பான பல புராணங்கள் பாடியமையால் அமைந்தது என்றும், புராணச் சொற்பொழிவு ஆற்றுவதில் வன்மை பெற்றிருந்தமையால் அமைந்தது என்றும் கூறுகின்றனர். இவரது காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் மெய்கண்ட சந்தான மரபினைச் சேர்ந்த திருவண்ணாமலைச் சத்தியஞான தரிசினிகள் என்பவரின் சீடராவார். சிதம்பரப் பாட்டியலை இயற்றிய பரஞ்சோதியார் இவருக்கு மகனாவார். இறைவாச நல்லூர்ப் புராணம், சென்னையிலுள்ள டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தாரால் 1984–ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் 374 விருத்தப்பாக்களால் ஆகியது. ‘வேகமா நெறி’ எனத் தொடங்கும் விநாயகர் வணக்கமும், ‘வேதன் நாவிலும்’ எனத் தொடங்கும் கலைமகள் வணக்கமும் ஆகிய இரண்டு கலிலிருத்தங்களும் நூலின் முதலிரு பாடல்களாக அமைந்துள்ளன. இவ்விருபாடல்களும், வேறு நூல்களுக்குரியனவாகும். இப்புராணம் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, காருண்டன் உற்பவச் சருக்கம், தெய்வீகராசன் உற்பவச் சருக்கம், காருண்டன் வதைச் சருக்கம், நீரேற்ற சருக்கம் ஆகிய எட்டுப் பிரிவுகள் கொண்டு அமைந்துள்ளது. நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள இரு விருத்தங்கள் நூலின் வரலாறும் அமைப்பும் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்நூலாசிரியர் சைவசித்தாந்த சாத்திரப் பயிற்சி மிக்கவராதலின், நூலினுள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. சிவபெருமானைக் குறிப்பனவாக, ‘ஆருயிர்கள் முத்தியினை அடைந்திடுமாறு அருளிச்சை ஆயினான்’, ‘சாரும் உயிர் கருமத்தின் அளவறிந்து நிற்பான்’, ‘தக்க காலம் சேர வினை அருத்துவிக்கும் செயலான்’, ‘மலங்கள் தனைச் சிதைத்து நேசம் கூரவரு முத்தியினைக் கொடுப்பான்’ எனவரும் தொடர்கள் நூலாசிரியர்தம் சைவசித்தாந்த சாத்திரப் புலமையினையும் ஈடுபாட்டினையும் உணர்த்துவனவாக உள்ளன. பாடல்கள் எளிமையும் இனிமையும் கொண்டன. இப்புராணத்திற்கு ஒரு பழைய உரை உண்டு. அவ்வுரை திருமுதுகுன்றம் வீரசைவ சுப்பராய தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது. இச்செய்தி ‘விடலரிய உரை என்னும் நெய்த் தீபம் கவிஞர் சபை மேவ வைத்தான், திடமுது குன்றினின் மருவு சுப்புராயக் கவிஞன் செகத்தின் மீதே’ என நூலின் இறுதியிலமைந்துள்ள செய்யுட் பகுதியால் புலனாகிறது. இவ்வுரை வடமொழித் தொடர் மிக்குள்ளதாயினும் பாடற்பொருளை இனிது விளக்கப் பேருதவியாக அமைந்துள்ளது. <section end="இறைவாச நல்லூர்ப் புராணம்"/> <section begin="இன் ஆறு"/> {{dhr}} {{larger|<b>இன் ஆறு</b>}} நடு ஐரோப்பாவிலுள்ள தான்யூபு ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்று. சுவிட்சர்லாந்தில் கிராபவுண்டன் (Graubunden) மாநிலத்திலுள்ள இலோங்கினோ (Longhino) ஏரியிலிருந்து தொடங்கி, வேகமாகப் பாய்ந்தோடும் மலையருவியாக ஓடும் இந்த ஆறு, வடகிழக்காக ஓடிச் சிறுசிறு ஏரிகளாக உருமாறிவிடுகிறது. சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க நகரங்களுள் ஒன்றான புனித மார்டிசு (St. Mortiz), இன் ஆற்றின் ஏரிக்கரை ஒன்றின் அமைந்துள்ளது. இன் ஆறு (Inn River) வடகிழக்காகப் பாய்ந்து ஆசுத்திரியாவில் நுழைந்து, இன்சுபர்கு (Innsburg), குப்சுடீன் (Kufstein) போன்ற நகரங்களை ஒட்டினாற்போல் ஓடுகிறது. பின்னர்ச் செருமனியில் பவேரிய-ஆல்ப்சு (Bavarian Alps) மலைத்தொடர் வழியாகப் பாய்ந்து, முல்டார்பு (Muhldorf) என்னுமிடத்திற்கருகில் கிழக்காகத் திரும்பி, பாசா (Passau) என்னும் ஊருக்கு அருகில் தான்யூபு (Danube) ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆறு ஏறத்தாழ 515 கி.மீ. நீளமுடையது. வேகமாகப் பாய்ந்து ஓடி வருவதால் இந்த ஆறு கப்பல் போக்குவரத்திற்குப் பயனற்றது. இவ்வாற்றின் வடபகுதிகளில் பல நீர்<noinclude></noinclude> bpyq8g6fuqrsyqrwzkngdd3db7iiqrv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/550 250 627816 1935847 1906271 2026-05-21T12:16:03Z ஹர்ஷியா பேகம் 15001 1935847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்கா நாகரிகம்‌|522|இன்கா நாகரிகம்‌}}</noinclude>மின் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆற்றின் தாழ்நிலப் பள்ளத்தாக்குகள் அகன்றும் செழித்துமுள்ளன. <section end="இன் ஆறு"/> <section begin="இன்கா நாகரிகம்"/> {{dhr}} {{larger|<b>இன்கா நாகரிகம்</b>}} தென் அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் கி.பி. 15, 16–ஆம் நூற்றாண்டுகளில் வளர்த்த உயரிய நாகரிகமாகும். இன்காப் பேரரசு (Inca Empire) மிகப் பரந்ததும் செல்வச் செழிப்பு மிக்கதுமான பேரரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது. இப்பேரரசு ஏறத்தாழ கி.பி. 1438–ஆம் ஆண்டிலிருந்து விரிவடையத் தொடங்கியது. பெரு நாட்டின் தெற்கில் அமைந்துள்ள தலைநகரான கூசுக்கோ (Cuzco) என்னும் ஊருக்கு இரு மருங்கிலும் இன்கா நாகரிகம் பரவியிருந்தது. இன்காப் பேரரசு ஏறத்தாழ 4000 கி.மீ. தொலைவிற்குத் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் ஆர்செண்டினா (Argentina), பொலீவியா (Bolivia), பெரு (Peru), ஈக்வெடார் (Ecuador), கொலம்பியாவின் (Colombia) சில பகுதிகள் முதலானவற்றில் பரவியிருந்தது. இப்பேரரசு கி.பி. 1532–ஆம் ஆண்டளவில் வீழ்ச்சியுற்றது. இதனை இசுபானியர்கள் வென்று கைக்கொண்டனர். இன்காப் பேரரசர்கள் பரத்து விரிந்திருந்த தம் பேரரசைச் சிக்கல் நிறைந்ததோர் அரசியல் முறைப்படி அரசாண்டார்கள். இவர்கள் தம் படை பலத்தால் பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள். பேரரசரின் நடுவண் ஆட்சியையும் எண்ணற்ற தலச் சிற்றரசர்களையும் இணையாகச் சமன் செய்யும் அளவிற்கு இவர்களின் அரசியல் முறை அமைக்கப்பட்டிருந்தது. இன்கா என்னும் பெயர் தொடக்கத்தில் பேரரசனின் விருதுப் பெயராக இருந்தது. இவரால் ஆளப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருந்தனர். இசுபானியரின் வெற்றிக்குப் பின்னர், அனைத்து மக்களும் இன்கா என்னும் பெயரிலேயே அழைக்கப்பட்டனர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 550 |bSize = 480 |cWidth = 402 |cHeight = 302 |oTop = 269 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|கூசுக்கோ நகர் வீதி}} இன்கா மக்கள் பொறியியல் கலையிலும், கைத் திறம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்வதி-<noinclude></noinclude> j199i5hc8832sopbxvma2vcazgyhdt5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/555 250 627821 1935940 1906383 2026-05-21T17:23:17Z ஹர்ஷியா பேகம் 15001 1935940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்கார்டன்‌, உரோமன்‌|527|இன்சினிரோசு, சோசு}}</noinclude>இத்தருணத்தில்தான் இசுபானியர் இப்பகுதியை வென்றனர். பிரான்சிசுகோ பிசாரோ (Francisco Pizarro) என்னும் ஆய்வுப் பயணி அதவால்பாவைத் தோற்கடித்தார். அவரைச் சிறைப்படுத்தினார். பெருந்தொகையைப் பிணயப்பணமாகப் பெற்ற பின்னரும் இசுபானியர்கள் அவரைக் கொன்றார்கள். பிணயப் பணமாக ஓர் அறை நிறைய பொன்னையும் அதைப்போல் இருமடங்கு வெள்ளியையும் பெற்றார்கள். உவாசுகரும் கொல்லப்பட்டார். அதவால்பாவுக்குப்பின் உரிய தலைவர் இன்மையால் இன்கா பேரரசை இசுபானியர் கைப்பற்றிக் கொண்டனர். இன்கா நாகரிகச் சின்னங்களை இன்றும் காணலாம். இசுபானியர்கள் அந்நாகரிகத்தைப் பூண்டோடு அழிக்க முயன்றும் முழு வெற்றி பெறவில்லை. இன்றும் பெரு நாட்டு மலைப்பகுதிகளிலும் வேறு சில தென் அமெரிக்க நாடுகளிலும் இன்கா மக்களின் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. இன்கா மக்கள் நேர்மையான ஆட்சியாளர்கள்; எனினும் கடுமையானவர்கள். அவர்கள் தலையில் இலந்து (Llantu) என்னும் வண்ணத் தொப்பியை அணிந்திருந்தனர். சோம்பலும் பொய்யும் தண்டனைக்குரிய குற்றங்கள் எனக் கொண்டனர். மக்களுக்குத் தனிச் சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. அங்கு வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை. நோய்வாய்ப்பட்டோர், ஏழைஎளியோர், முதியோர் ஆகியோர் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்கள் சிறந்த உழவர்கள். அவர்கள் கட்டிய கோயில்களுள் ஒன்று சூரியன் கோயில்; இதனைக் கூசுக்கோவில் அவர்கள் கட்டினார்கள். அதன் சுவர்கள் பொன் தகடுகளால் வேயப்பட்டன. இன்கா வழிவந்தோரை இன்றும் ஆண்டிசு மலையுச்சிகளில் காணலாம். அவர்களின் பழக்கவழக்கங்களும் சிறிதும் மாறவில்லை. {{right|<b>ஏ.சு.</b>}} <section end="இன்கா நாகரிகம்"/> <section begin="இன்கார்டன், உரோமன்"/> {{dhr}} {{larger|<b>இன்கார்டன், உரோமன்</b>}} போலந்து நாட்டு இயற்காட்சியாளர். இவர் கிரேகோ (Cracow) என்ற கி.பி. 1893–ஆம் இடத்தில் ஆண்டு பிறந்தார். இலோவி (Lovy), காட்டின்சென் (Gottingean), பிரெய்பர்கு (Freiburg) ஆகிய இடங்களின் கல்வி பயின்று, சிறிது காலம் போலந்து நாட்டில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் அசுரல் (Heasserl) என்பவரின் இயற்காட்சிப் (Phenomenology) பள்ளி உறுப்பினராக இருந்து, அறிவு ஆராய்ச்சியியல் (Epistemology), உள்ளதன் இயன் (Ontological), அழகியல் சிக்கல்கள் (Aesthetic Problems) ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்துள்ளார். இவர் ஓர் எழுத்தாளர். போலந்து, செருமன் ஆகிய இரு மொழிகளிலும் பல நூல்கள் எழுதினார். இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை கருத்து முதற்கொள்கை (Idealism), உண்மைக் கொள்கை (Realism) ஆகியவையாகும். இவரது தத்துவம் அழகியல் (Aesthetics), உள்ளதன் இயல் (Ontology) ஆகியவை பற்றியது. இவர் அசுரலின் மொழிப் பகுப்பாய்வின் முடிவுகளையும் இயற்காட்சி முறையின் அமைப்பையும் ஏற்றுக் கொண்டு, கடந்த நிலைக் கருத்து முதற் கொள்கையை (Transcendental Idealism) மறுக்கிறார். இயற்காட்சிமுறை உண்மைக் கொள்கைக்கு (Realism) எவ்வாறு நடத்திச் செல்கிறது என்பதை இவர் விளக்கியுள்ளார். <section end="இன்கார்டன், உரோமன்"/> <section begin="இன்கிராம் சான் கெல்சு"/> {{dhr}} {{larger|<b>இன்கிராம் சான் கெல்சு (கி.பி. 1824–1907)</b>}} அயர்லாந்து பொருளியல் வல்லுநர்களுள் தலையான இடம்பெற்றவர். இவர் ஆங்கில வரலாற்றுப் பள்ளியில் (British Historical School) சிறப்பிடம் பெற்றிருந்தார். இவருடைய படைப்புகளுள் 1878–இல் வெளியான ‘இப்போதைய அரசியல் பொருளியலின் நிலைமையும் வளமையும்’ (The Present Position & Prospects of Political Economy) என்ற நூலும் ‘அரசியல் பொருளியலின் வரலாறு’ (A History of Political Economy) என்ற நூலும் புகழ்பெற்றவை. அரசியல் பொருளியலின் வரலாறு வரையறுக்கப்பட்ட சிறப்பு நூலாகக் கருதப்பட்டுப் பல பதிப்புகள் வெளியாயின. இவர் காலத்திற்குப் பின்பும் 1915–ஆம் ஆண்டில் வில்லியம் எ. இசுகாட் (William A. Scott) என்பவரின் முன்னுரையுடன் புதிய பதிப்பு வெளியாயிற்று. ‘இப்போதைய அரசியல் பொருளியளின் நிலைமையும் வளமையும்’ என்ற நூல் ஆங்கில அறிவியல் வளர்ச்சிக் கழக மாணவர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டது. அக்காலப் பொருளியல் கோட்பாடுகளுக்கு எதிரான இன்கிராமின் (Ingram John Kells) அறிவியல் கருத்துக்கள் இந்நூலின் வாயிலாக வெளி வந்தன. அவை இன்றும் முடிவு காணாத ‘அறிவியல் என்றால் என்ன?’ ‘பொருளியல் அறிவியலைச் சார்ந்ததா?’ என்ற ஆய்வுகளுக்கு மூலக் கருத்துகளை வழங்கியுள்ளன. <section end="இன்கிராம் சான் கெல்சு"/> <section begin="இன்சினிரோசு, சோசு"/> {{dhr}} {{larger|<b>இன்சினிரோசு, சோசு (கி.பி. 1877–1925)</b>}} அர்செண்டினா நாட்டிலுள்ள பியோனோசு எரியசில் (Buenos Arics) கி.பி. 1877–இல் பிறந்தார். இவர் மருத்துவம், உளவியல், மதிப்பீட்டியல், புலன் கடந்த மெய்ப் பொருளியல் (Meta Physics) போன்ற துறைகளில் பயின்று தேர்ச்சி பெற்றார். இவர் சிறந்த<noinclude></noinclude> hdqmrp13026bam9c8xhht0p5kbjw1mu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/556 250 627822 1935942 1906384 2026-05-21T17:27:15Z ஹர்ஷியா பேகம் 15001 1935942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்சுகேப்புப்‌ பாறை|528|இன்சுலின்‌ மயக்க மருத்துவம்‌}}</noinclude>இயற்கைக் கோட்பாட்டாளர் (Naturalist); உறுதிக் கோட்பாட்டாளர் (Determinist); புரட்சிக் கருத்துடையவர். இன்சினிரோசு, சோசு (Ingenieros, Josh) சில காலம் செருமனியிலும் சுவிட்சர்லாந்திலும் வாழ்ந்தார். இவர் மருத்துவம், தத்துவம் ஆகிய இருதுறைகளிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தார். எனினும் இவர்தம் தத்துவக் கருத்துகளே இவரை உலகறியச் செய்தன. இவர் தத்துவத்தில், குறிப்பாகப் புலன்கடந்த மெய்ப்பொருளியற் கோட்பாட்டில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, அதன் உட்பொருளை அறிய முயன்றார். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட கடவுள், ஆன்மா, இறவாப் பெருவாழ்வு போல்வன பற்றி விளக்குவதே புலன்கடந்த மெய்ப்பொருளியல் மனித அறிவும் ஆற்றலும் வரையறைக்குட்பட்டவை என்றும் கடவுள், ஆன்மா போல்வன வரையறைக்குட்படாதவை என்றும் இது விளக்குகிறது. கடவுள், ஆன்மா போல்வன மனித அறிவிற்கும் சோதனைக்கும் அப்பாற்பட்டவை எனக் கூறப்படுகின்றமையால், அவற்றைப் பொருளற்றவை எனக் கொண்டு சோசு மறுக்கிறார். இம்மெய்ப் பொருளியல் மூடநம்பிக்கையற்றது; ஆய்வுக்கு அடிப்படையானது; குறைவில்லாதது; சார்பற்றது; இது நிலையில்லா மாயக் கருத்துகள் உடையது; இக்கருத்துகள் மனித வாழ்க்கையை நன்கு நெறிப்படுத்த உதவுகின்றன என்பது இவர் தம் ஆழ்ந்த நம்பிக்கை. கடந்த உயிரியல் (Meta Biology), கடந்த உளவியல் (Meta Psychology), கடந்த பிரபஞ்சவியல் (Meta Cosmology) ஆகியவற்றோடு புலன்கடந்த மெய்ப்பொருளியலை ஒப்பிட்டும் உறழ்ந்தும் ஆய்ந்து புகழ்பெற்ற இவ்வறிஞர் 1925–ஆம் ஆண்டு காலமானார். <section end="இன்சினிரோசு, சோசு"/> <section begin="இன்சுகேப்புப் பாறை"/> {{dhr}} {{larger|<b>இன்சுகேப்புப் பாறை</b>}} என்பது இசுகாட்லாந்து கடற்கரையையொட்டி வடகடலில் உள்ள கடற்கரைப் பாறைத் தொடராகும். தாய் கடற்கழியிலிருந்து (Firth of Tay) இதன் நுழைவாயில் 26 கி.மீ. தொலைவிலுள்ளது. இசுகாட்டிய மரபுவழிக் கதையொன்றின்படி, இப்பாறையின் அருகே வருகிறவர்களை எச்சரிக்க மிதவை மணியொன்றைத் துறவியொருவர் வைத்துச் சென்றார். கடற்கொள்ளைக்காரன் ஒருவன் அம்மணியைத் துண்டித்துவிட்டான். பின்னர் அவனுடைய கப்பலே இப்பாறையின்மீது மோதி மூழ்கிவிட்டது. இதைத்தான் இன்சுகேப்புப் பாறை (Inchcape Rock) என்பர். இப்பாறையைப் பற்றி கி.பி. 1774 முதல் 1843 வரை வாழ்ந்த இராபர்ட்டு சதே (Robert Southey) என்னும் ஆங்கிலக் கவிஞர் நாட்டுப்புறப் பாடலாக (Ballad) ‘இன்சுகேப்புப் பாறை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இன்சுகேப்புப் பாறையினை மணிப்பாறை (Bell Rock) என்றும் கூறுவர். <section end="இன்சுகேப்புப் பாறை"/> <section begin="இன்சுபர்க்கு"/> {{dhr}} {{larger|<b>இன்சுபர்க்கு</b>}} தென்மேற்கு ஆசுத்திரியாவிலுள்ள தைரோல் என்னும் மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் இன் (Inn) என்னும் ஆற்றங்கரை நகரம். கோடைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் உகந்த வாசத்தலம். இங்குப் பல தொழிற்சாலைகள், வாணிகத் தலங்கள் உள்ளன. பருத்தி ஆடைகள், உலோகப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், அச்சுப் பொருள்கள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கிழக்கு ஆல்ப்சு மலைத் தொடரின் பகுதியாகப் பலரின் கருத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ள இன்சுபர்க்கு, ஆல்ப்சு மலைப்பகுதிகளின் சீரிய வாணிகத் தலமாகிச் சிறப்புப் பெற்றது. இது அரணால் சூழப்பெற்ற நகரமாக கி.பி. 1180–ஆம் ஆண்டில் அமைக்கப் பெற்றது. நகருக்கான உரிமைகளை கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நகரம் பெற்றது. கி.பி. 1809–ஆம் ஆண்டில் தைரோலியக் (Tyrol) குடியானவர்கள் பிரெஞ்சுப் படைகளையும், பவேரியப் படைகளையும் இன்சுபர்க்கு நகருக்கருகில் எதிர்த்து நின்று வீரமாகப் போர் புரிந்தனர். நகருக்குள் இருக்கும் நினைவுச் சின்னமொன்று இந்நிகழ்ச்சியை நினைவு கூர்கிறது. ஆப்கிரிச்சு (Hofkirche) என்னும் பிரான்சிசுத் திருச்சபை கி.பி. 1553–63–ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. இங்குப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் என்பாருக்குப் பெரும் நினைவுச் சின்னமொன்று உள்ளது. முதலாம் மாக்சிமிலியன் பெரும்பாலும் இன்சுபர்க்கிலேயே வாழ்ந்தவர். பர்சுடென்பர்க்கு என்னும் கோட்டையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுதான். இந்நகரத்தில் பல அருங்காட்சியகங்களும் தாவர இயல் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோட்டத்தில் ஆல்ப்சு மலையைச் சார்ந்த செடிகொடிகள் மிகப்பெரிய அளவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் 1964–இலும் 1976–இலும் இன்சுபர்க்கில் நடைபெற்றன. இன்சுபர்க்கின் மக்கள் தொகை 1,16,100 ஆகும் (1981). <section end="இன்சுபர்க்கு"/> <section begin="இன்சுலின் மயக்க மருத்துவம்"/> {{dhr}} {{larger|<b>இன்சுலின் மயக்க மருத்துவம்</b>}} என்பது உளப்பிணிகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த முறைகளுள் ஒன்றாகும். இக்காலத்தில் மின் அதிர்ச்சி மருத்துவம், மின் மூளை கிளர் மருத்துவம், வலிப்பு மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மின் வலிப்பு மருத்துவம் (Electro Convulsive Theraphy)<noinclude></noinclude> cvmxgdybrysor1hbu0ynozjqh8uq375 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/557 250 627823 1935943 1906385 2026-05-21T17:29:30Z ஹர்ஷியா பேகம் 15001 1935943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்சுலின்‌ மயக்க மருத்துவம்‌|529|இன்பகவிப்‌ புலவர்‌}}</noinclude>கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இன்சுலின் மயக்க மருத்துவம் (Insulin Coma Therapy) பயன்படுத்தப்பட்டது. இது இன்சுலின் அதிர்ச்சி மருத்துவம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இம்மருத்துவ முறையை 1930–ஆம் ஆண்டு சாகெல் (Sakel) என்னும் போலந்து நாட்டு உள மருத்துவர் கண்டுபிடித்தார். இவர் உளப்பிணியாளர்களின் மைய நரம்பு மண்டலத்தில் மிகுதியான மாங்காய்ச் சுரப்பிநீர் (Adrenal) காணப்படுவதால் அவர்களிடம் நடத்தை மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்று கருதினார். மார்பைன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை நிறுத்தும் பொழுது அவர்களிடம் தோன்றும் மிகைச்செயல் நோயை இன்சுலின் மருந்தை மிகுதியாகக் கொடுத்துக் குணப்படுத்தலாம் என்று சாகேல் கருதினார். கிளர் நிலையில் (Agitated) இருக்கும் உளச்சிதைவு நோயாளிகளையும் இன்சுலின் மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம் என்று சாகேல் கூறினார். மூளை பழச் சர்க்கரை உற்பத்திப் பொருள்களை மெதுவாக உயிரகத்துடன் (Oxidise) இணைவுறச் செய்கிறது. புரதம் கொழுப்புப் பொருள்களை விரைவில் உயிரகத்துடன் இணைவுறச் செய்கிறது. குருதியில் இன்சுலின் மிகுதியானால் சர்க்கரைப்பொருள் குறைகிறது. மூளையில் இயல்பு நிலைக்குக் கீழாக (Hypoglycemin) குருதிச் சர்க்கரையின் மட்டம் வருகின்றது. இதனால் நோயாளி மயக்க நிலையை அடைகிறான். மூளையின் திசுக்களுக்கு உயிரகம் (Oxygen) கிடைப்பதில்லை. இதன் விளைவாக மூளையில் உயிர்ப்பொருள் ஆக்கத் திறன் (Metabolic Process) குறைகிறது. நோயாளியின் உடலில் ஒவ்வொரு நாளும் 15–இலிருந்து 25 அலகு வரையில் தசைவழி மருந்தேற்றப்படும் (Intra muscular Injection). அவருக்கு மயக்க நிலை வாராவிட்டால் தொடர்ந்து மருந்தேற்றப்படும். மயக்க நிலை விரைவில் வந்துவிட்டால் மருந்தின் அளவு குறைக்கப்பட்டு நிறுத்தப்படும். மயக்க நிலையில் நோயாளி அதிக அளவு 50 மணி நேரம் வரையில் இருக்கலாம். அவரை அந்நிலையிலிருந்து நனவு நிலைக்குக் கொண்டு வருவதற்கு பழச் சர்க்கரை உற்பத்திப் பொருள்கள் அவருக்குக் குடிப்பதற்கோ ஊசி மூலமாகவோ கொடுக்கப்படுகிறது. இம்முறையில் நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் இரத்தச் சர்க்கரைக் குறைவு மாறுகிறது. பழச்சர்க்கரைப் பொருள் உணவு சில நாள்கள் தொடர்ந்து கொடுப்பதனால் அவருக்கு ஏற்படக் கூடிய வைட்டமின் உயிர்ச்சத்து பி, சி ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன. இன்சுலின் மயக்க மருத்துவமுறை இதய நோய், சிறுநீரகநோய், சர்க்கரை நோய், நாளமிலாச் சுரப்பி நோய் (Endocrinal Disorders), மண்டையோட்டுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 16 வயதுக்குட்பட்டவர், 45 வயதுக்கு மேற்பட்டவர் ஆகியவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இம்முறையைத் திறமைமிக்க மருத்துவரே பயன்படுத்த முடியும். பொதுவாக இன்சுலின் மயக்கமருத்துவ முறை மிகுந்த ஆபத்தானது. இம்மருத்துவ முறையினால் நோயாளியின் உடல்நிலை பெருமளவு பாதிக்கப்படுகிறது. மயக்க நிலையில் வலிப்பு வந்த பொழுது பல நோயாளிகள் இறந்து விட்டனர். இந்த ஆபத்தைக் தடுக்க மெட்ரசால் (Metrazol) என்னும் மருந்தைப் பயன்படுத்தினர். ஆயினும் வலிப்பு வருவது குறையவில்லை. ஆதலின் இன்சுலின் மயக்க மருத்துவம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டுவிட்டது. இதற்கு மாறாக மின் மூளை வலிப்பு மருத்துவ முறை (ECT) பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிர்ச்சி மருத்துவ முறைகளினால் உள நோய் குணமடையப் பெற்றவரைக் காட்டிலும், மற்ற மருத்துவ முறைகளினால் உளநோய் குணமடையப் பெற்றவர் நீண்டகாலம் நோயின் மறு தாக்குதல் (Relapse) இன்றி இருக்கின்றவர் என்பது உள மருத்துவ ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது. {{right|<b>என்.மா.</b>}} <section end="இன்சுலின் மயக்க மருத்துவம்"/> <section begin="இன்பகவிப் புலவர்"/> {{dhr}} {{larger|<b>இன்பகவிப் புலவர்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாடு என்னும் ஊரினர்; மீனவர் வகுப்பைச் சேர்ந்தவர். தந்தை பெயர் தாமசு என்றி லேயோன். இவர் இயற்பெயர் சவியார் என்றி லேயோன். இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து விரைந்து செய்யுள் இயற்றும் திறம் பெற்றார். இவர்தம் செய்யுட்கள் கேட்பவர்களையும் படிப்பவர்களையும் இன்பமுறச் செய்தன. அதனால் இயற்பெயர் மறைய, இன்பகவி என்னும் காரணப்பெயரால் அழைக்கப் பெற்றார். இவருக்குச் சிங்கராய பரத பண்டிதக் கவிராயர் என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் எண்வகை நினைவாற்றல் கலையில் சிறந்தவராகத் திகழ்ந்தார். அதனால், இவரை அட்டாவதானி என்றும் அழைப்பர், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த இவர், செல்வர்களைப் பாடிப் பரிசுபெறும் வாழ்க்கையை மேற்கொண்டார். இவரைத் தூத்துக்குடி மீனவர் தலைவன் தொன் கபிரியேல் வாசுகோமேசு அன்பு காட்டி ஆதரித்தான். இவர் இலங்கை முதலிய பலவிடங்களுக்கும் சென்று செல்வர்களைப் பாடிச் செல்வமும் புகழும் பெற்றார். ஒரு சமயம் எட்டையபுரத்திலுள்ள பெருநிலக்கிழார் ஒருவரைக் காணச் சென்றபொழுது அவரும்<noinclude></noinclude> e10g44krdy5wyuqvod23r50typa8m5i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/558 250 627824 1935944 1906387 2026-05-21T17:35:57Z ஹர்ஷியா பேகம் 15001 1935944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்ப துன்பச்‌ சம நோக்காளர்‌|530|இன்ப துன்பச்‌ சம நோக்காளர்‌}}</noinclude>அவர்தம் தலைமைக் கணக்காயரும் மற்றவரும் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால், இவர் மட்டும் இருக்கையில்லாமல் நிற்க வேண்டியதாயிற்று. அவ்வேளை பெருநிலக்கிழாரைப் பார்த்து, ‘கங்கை குலத்தில் உடுத்த’ என்று தொடங்கி ‘இன்ப கவிக் கெங்கே இடம்’ என்று முடியும் ஒரு வெண்பாவினைப் பாடினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த பெரு நிலக்கிழார் இவருக்கு இருக்கை கொடுத்துப் பரிசும் அளித்தார். பிறகு, தஞ்சாவூர் சென்று சரபோசி மன்னரைக் கண்டார். அவர் அவையிற் கேட்கப்பட்ட வினாக்களுக்குச் செய்யுளாகவே விடையளித்தார். இதனைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் இவருக்குப் பரிசு கொடுத்துச் சிறப்பித்தார். இவர் காலப்போக்கில் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். ஆனால், இவர் குடித்திருக்கும்பொழுதும் நன்றாகப் பாடும் திறன் பெற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஓர் அன்பர் வீட்டிற்குச் சென்று தங்கியபோது நன்கு குடித்து மகிழ்ச்சியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அறிஞர் ஒருவர் குடிபோதையிலும் இவர் பாடும் திறமையை அறிய விரும்பி ‘மை’ என்று தொடங்கி ‘மயிர்’ என்று முடியுமாறு ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டார். உடனே இவர் ‘மையினமோ’ என்று தொடங்கி ‘இவள் கொண்டை மயிர்’ என்று முடித்து ஒரு வெண்பாப் பாடினார். இதனைக் கண்டு அங்கிருந்த பலரும் வியப்புற்றனர். யாழ்ப்பாணத்து நல்லூர்க் கந்தசாமி கோயிலில் நடக்கும் விழாவிற்குச் சென்ற இவர், அங்கு முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்டு மயிலூர்தியின் மேல் விளங்கிய காட்சி கண்டு மகிழ்ந்து, ‘மயில் வாகனங் கொண்டாண்டி, நல்லூர்க் கந்தசாமி மயில் வாகனங் கொண்டாண்டி’ என்னும் இசைப் பாடலைப் பாடினார். பாடலைப் பாடி முடித்தபிறகு, கிறித்தவராகிய நாம் இந்துக் கடவுளைப் பாடினோமோ என்று உளம் வருந்தினார் என்பது கூறப்படுகிறது. இவர் பிலிப்பு ரேட்ரிகோ முத்துக் கிருட்டிணர் மீது குறவஞ்சியும், தூத்துக்குடி பணியமாதா பேரில் பதிகமும் பாடியுள்ளார். இவற்றுள், பதிகம் அன்னை மரியின் புகழினைப் பாடுவதாக அமைந்துள்ளது. இவர் ஏசுநாதர் மீது இசைப்பா ஒன்றும் கிறித்தவச் சமயத்தைப் பற்றிச் சிவ நூல்களும் எழுதியுள்ளார். <section end="இன்பகவிப் புலவர்"/> <section begin="இன்ப துன்பச் சம நோக்காளர்"/> {{dhr}} {{larger|<b>இன்ப துன்பச் சம நோக்காளர்</b>}} கிரேக்க நாட்டின் முற்கால வரவாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இவர்கள் கூர்மையான அறிவு, சுருங்கக்கூறி விளங்க வைக்கும் சொல்லாற்றல். சமுதாயத்தில் படிந்திருந்த இன்னல்கலையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஊடுருவிப் பற்றி, அவற்றைச் சுட்டிக்காட்டும் வாதத் திறமை போன்ற இயல்புகளினால் கிரேக்க மக்களைத் தம்பால் ஈர்த்து, சமுதாய அரசியல் அமைப்புகளில் புரட்சி (கி.மு. 500) உருவாகத் தூண்டுகோலாக விளங்கினர். இன்ப துன்பச் சமநோக்காளர் (Stoics) ஏதென்சு நகரில் அமைந்த குடியரசு அமைப்பில் முனைந்து ஈடுபட்டனர். கிரேக்க நாட்டில் அமைதியற்ற அரசியலும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களும் மண்டியிருந்த காலகட்டத்தில் இன்ப துன்பச் சமநோக்குக் கோட்பாடு தோன்றிச் செல்வாக்குற்றது. இக்கோட்பாட்டு அறிஞர்கள் எதையும் ஆழ்ந்து ஆராய்ந்த பின்னரே ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்றும், இவ்வாராய்ச்சிக்குப் பொருள்களை விரிவாக அறியத் தூண்டவல்ல ஐயக்கொள்கை (Scepticism) இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினர். இவர்கள் தனிமனிதனின் தகுதியையும் உரிமையையும் மிகைப்படுத்தி, அவனுக்குத் தன்னம்பிக்கையை ஊக்கும் வகையில் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது யாதும் இல்லை என்றனர். மனிதனின் பிறப்பு, இறப்புப் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளில் சடங்குகள் புகுத்துதலைக் கண்டித்தனர். மனிதனின் பகுத்தறிவே முதன்மையானது; அறவியல் என்பது ஒவ்வோர் ஆடவராலும் பெண்டிராலும் கடைப்பிடிக்க இயலும் நடத்தையே; மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஒழுகுவது அரசாட்சியின் இயல்பைப் பொறுத்தது; எனவே, அரசாட்சியின் வலிமைக்கேற்பவே சமுதாய அமைப்புகளும் வலிமையுடன் விளங்கும் என்று இவர்கள் எடுத்துரைத்தனர். இன்ப துன்பச் சம நோக்காளரின் எழுச்சியால் கருத்து முதற்கொள்கை (Idealism) செல்வாக்குக் குன்றியது மக்களிடையே புதிய அறிவியல் அணுகு முறை மேலோங்கியது. புலன்வழிக் கொள்கை (Empricism), பயன்கருது கொள்கை (Utilitarianism) ஆகியன புத்துணர்ச்சி பெற்றன. மக்கள் விழிப்படைந்து சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இன்ப துன்பச் சம நோக்காளர்களுள் புரோட்டோ கோரசு (Protogorus), கார்கியசு (Gorgias), ஆண்டிகோன் (Antigone), திராசிமாக்கசு (Throycymachues), காலிகில்சு (Callicles), சாக்கிரட்டீசு (Socrats), பிளேட்டோ (Plato), அரிசுடாட்டில் (Aristotle) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் தம் அறிவாலும் கருத்துகளை எடுத்துரைக்கும் ஆற்றலாலும் உலகப் புகழ் பெற்றனர். இக்கோட்பாடு இதனை எடுத்துரைத்தோரிடையே அமைந்துகிடந்த தன்னலமிகுதி, வரம்பற்ற வெற்று வாக்கு வாதம் போன்றவற்றாலும் அதனால் உரு-<noinclude></noinclude> njubksr8hjiu92mtb375tb9tcm6grnw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/559 250 627825 1935946 1906389 2026-05-21T17:38:19Z ஹர்ஷியா பேகம் 15001 1935946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்பநிலைக்‌ கொள்கை|531|இன்பியல் இசைநாடகம்}}</noinclude>வான சமுதாயப் பிரிவுகளாலும் நாளடைவில் செல்வாக்கு இழந்தது. <section end="இன்ப துன்பச் சம நோக்காளர்"/> <section begin="இன்பநிலைக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இன்பநிலைக் கொள்கை</b>}} இன்பம்தான் வாழ்வின் குறிக்கோள் என வலியுறுத்துகிறது. இம்பநிலைக் கொள்கை (Hedonism) தன்னல இன்பநிலைக் கொள்கை (Egoistic Hedonism) புதிய இன்பநிலைக் கொள்கை (Modern Hedonism), பயன்பாட்டு இன்பநிலைக் கொள்கை (Utilitarian Hedonism) என மூவகைப்படும். தனது நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் செயலாற்றுவதே இன்பம் எனத் தன்னல இன்பநிலைக் கொள்கை கூறுகிறது. ஆனால், புதிய இன்பநிலைக் கொள்கை பிறர் நலம் பேணுதலாகிய தொண்டாற்றுவதன் மூலமே உண்மையான உயர்ந்த இன்பத்தைப் பெறுதலியலும் எனக் கூறுகிறது. பயன்பாட்டு இன்பநிலைக் கொள்கையின்படி நற்செயல்களே மிகுதியான இன்பத்தைப் பெரும்பான்மையான மக்களுக்கு அளிக்கவல்லன. பண்டைக் கிரேக்கத்தில் ‘எப்பிகியூரசியம்’ (Epicurcanism), ‘சிரீனிசியம்’ (Cyrenaicism) என்னும் இரு வகை இன்பநிலைக் கோட்பாடுகள் வழங்கின. ‘எப்பிகியூரசியம்’, உடலால் பெறுகிற இன்பத்திலும் மனத்தால் பெறுகிற இன்பமே சிறந்தது எனக் கூறுகிறது இக்கோட்பாடு இன்பத்திற்குப்பின் துன்பம் உண்டு என்பதன் அடிப்படையில் இன்பத்திற்கு விளக்கம் தருகிறது. ஆனால், சிரீனிசியம் எதிர்விளைவுகளை நோக்காமல் செய்யும் செயலால் பெறும் இன்பமே சாலச் சிறந்தது எனக் கூறுகிறது. <section end="இன்பநிலைக் கொள்கை"/> <section begin="இன்பியல் இசை நாடகம்"/> {{dhr}} {{larger|<b>இன்பியல் இசை நாடகம்</b>}} என்பது இசையும் கதையும் உரையாடல் பகுதிகளும் நடனமும் கொண்ட நிகழ்ச்சியைக் குறிக்கும். இது இசைக் கதைகள் (Musicals) என்ற வகையினைச் சேர்ந்ததாகும்; இன்பியல் நாடகத்தினின்று (Comedy) வேறுபட்டதாகும். இன்பியல் இசைநாடகங்கள் (Musical Comedies) அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றின. இவை உலகெங்கிலும் மக்களால் வரவேற்கப்படுகின்றன. இன்பியல் இசை நாடகங்களின் முன்னோடியாகக் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் இங்கிலாத்தில் சான் கே (John Gay) என்பவரால் எழுதப்பட்ட ‘இரப்போனின் இசைநாடகம்’ (The Beggar's Opera) என்னும் இசை நாடகத்தைக் குறிப்பிடலாம். ஐரோப்பாவில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மெல்லிசைப் பகுதிகளையும் நகைச்சுவை உரையாடல்களையும் கொண்ட குறுகிய கால இசை நாடகங்கள் (Operettas) மக்களிடையே வரவேற்புப் பெற்று வந்தன. இவற்றில் நாட்டுப் பாடல்களும் இடம் பெற்றன. இக்காலத்தில் இன்பியல் இசை நாடகங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயற்றப்பட்ட நையாண்டிக் கதைகளைக் கொண்டவையாகவும் சமூக அடிப்படையில் அமைந்த கதைகளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. சில இசை நாடகங்கள் ஐரோப்பிய நாடோடி மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பனவாக அமைந்துள்ளன. இவற்றில் உள்ள நாடோடி இசையும் நகைச்சுவை நிறைந்த உரையாடல்களும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இவை நாடோடி இசைநாடகங்கள் (Gypsy Operas) என்து குறிப்பிடப்படுகின்றன. புகழ்பெற்ற மேடை இசை நாடகங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இத்தகைய இசை நாடகங்கள் இன்பியல் இசைக் கதைகள் (Musical Comedies) அல்லது இசைக்கதைகள் (Musicals) என்று குறிப்பிடப்படுகின்றன. ‘மன்னனும் நானும்’ (The King & I), ‘என் இனிய மங்கை’ (My Fair Lady) ஆகிய இசைக்கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவற்றைக் காட்டிலும் புகழ்பெற்ற இன்பியல் இசைக்கதையாக ‘இசையின் ஒலி’ (The Sound of Music) என்னும் திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் 1963–ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுப் பெரும்பாலான நாடுகளில் திரையிடப்பட்டு ஏறக்குறைய 20 கோடி மக்களால் கண்டுகளித்துப் புகழப்பட்டதாகும். இத்திரைப்படக் கதை இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் வியன்னா நகரத்தில வாழ்ந்து வந்த ஆசுத்திரியா நாட்டின் படைத்தலைவர் ஒருவரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் உண்மைக் கதையாகும். செருமானியப் படைகள் வியன்னாவைச் சூழ்ந்து கொண்ட பொழுது, அப்படைத்தலைவரும் அவருடைய குடும்பத்தினரும் அமெரிக்க ஐரோப்பாவை விட்டுத் தப்பியோடி ஐக்கிய நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். அங்கு அப்படைத்தலைவர் 1954-ஆம் ஆண்டு வரையில் ‘குடும்ப இசைக்குழு’ (Family Music Group) என்னும் புதிய முறையில் அமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பெரியவர்கள் முதல்சிறு குழந்தைகள் வரையில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் இசை நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பங்கு கொண்டு பாடல்களைப் பாடியும் இசைக்கருவிகளை இசைத்தும் நீண்டநேர இசை நிகழ்ச்சிகளை நடத்துவது ‘குடும்ப இசைக்குழு’ எனப்படுகிறது. ‘இசையின் ஒளி’ என்னும் படம் இத்தகைய குடும்ப இசைக்குழு உருவானதை இசை நாடக வடிவில் தருகிறது. இதனைப் பின்பற்றி 1970–ஆம் ஆண்டுக்குப்பின் ‘சனிக்கிழமை இரவு உணர்வு’ (Saturday Night Fever),<noinclude></noinclude> 49mauxicr4u2tp6ej9ijb2gii2lphsl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/560 250 627826 1935948 1906391 2026-05-21T17:40:51Z ஹர்ஷியா பேகம் 15001 1935948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்மை அறிவு|532|இன்லாந்துக் கடல்}}</noinclude>‘அப்பா’ (Abba) போன்ற இசைக் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்து, மக்களால் பெருமளவில் வரவேற்கப்படுகின்றன. இளந்தலைமுறையினரையும் அவர்களுள் குறிப்பாக இளம் மாணவர்களையும் பெரிதும் கவர்ந்த இன்பியல் இசைக் கதையாகக் கிரீசு (Grease) என்னும் படத்தைக் குறிப்பிடலாம். இப்படத்தில் பள்ளி மாணவ மாணவியரின் ஆரவாரம் மிக்க இறுதியாண்டு வாழ்க்கை ஆடல் பாடல்களுடன் சித்திரிக்கப்படுகிறது. இன்பியல் இசைக்கதைகளின் இருபதுக்கு மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுகின்றன. இசை அமைப்பாளர் புதிய இசையமைப்பினைப் பாடல்களுக்குக் கொடுக்கின்றனர். சில படங்களில் புகழ்பெற்ற இயலிசைப் புலவர்களின் இசையும் இடம்பெறுகிறது. இக்கால நடனங்களுள் விரைவு நடனங்கள் பெரும்பாலும் இடம் பெறுகின்றன. மேடை நாடகங்களாக இவை நிகழ்த்தப்படும்பொழுது, பல மாதங்கள் ஒரே அரங்கில் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன. புகழ்பெற்ற இன்பியல் இசைக்கதைகள் நியூயார்க்கு நகரத்திலுள்ள பிராட்வே என்னும் அரங்கில் நடைபெறுகின்றன. நாளேடுகளும் தொலைக்காட்சியும் இந்த நிகழ்ச்சிகளைப் புகழ்ந்து திறனாய்வு செய்து விட்டால் இந்த நிகழ்ச்சிகள் பல மாதங்கள் வரை தொடர்ந்து நடைபெறும். <section end="இன்பியல் இசை நாடகம்"/> <section begin="இன்மை அறிவு"/> {{dhr}} {{larger|<b>இன்மை அறிவு:</b>}} இன்மை அறிவு வடமொழியில் ‘அனுபலப்தி’ என வழங்கப்படுகிறது. இதனை ஆறாம் பிரமாணமாகக் கருதுகின்றனர். பிரமாணம் என்பதற்கு ஏற்புடைய அறிவு அல்லது ஒரு பொருளைப் பற்றிய உண்மையான அறிவு என்பது பொருள். பிரமாணங்களைப் பத்து வகையாகப் பிரித்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு பிரமாணம் பற்றிய கருத்தையும் சில தத்துவப் பிரிவுகள் ஏற்றுக் கொள்கின்றன; சில தத்துவப் பிரிவுகள் அப்பிரமாணம் கூறும் அறிவு சரியானதென்று ஏற்றுக் கொள்வதில்லை. இங்கும் பத்துப் பிரமாணங்களும் அவற்றின் பொருளும் அப்பிரமாணத்தின் கருத்தை ஏற்றுக் கொண்ட தத்துவப் பிரிவுகளும் குறிக்கப்பட்டுள்ளன. இன்மை அறிவு (Non–Cognition) என்பதைக் குமாரிலபட்டர் அறிவு ஆராய்ச்சியியலில் எவ்வாறு விளக்குகிறார் என்பதை ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாகக் கூறலாம். ‘இங்கே பானை இல்லை’ என்பதில் ‘இன்மை’ பார்க்கப்படுவதன்று. ஆகையினால், காட்சிப் பொருள்களுக்குப் பதிலாக அனுபலப்தியைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, பானை இருக்கும்போது அதனைக் காண்பதைப் போல, அது இல்லை என்பதைப் பார்த்தறிவதேயாதலின், அதனைக் காட்சியளவையில் வைத்து ஏற்புடைய அறிவாக ஏற்றுக்கொள்ளலாம் என்று இந்தியத் தத்துவ அறிவு ஆராய்ச்சியியலில் குறிப்பிடுகின்றார். <center> {| class="wikitable" |- |1. || பிரத்தியட்சம் || — || (காட்சி) || — || உலகாயதர் |- |2. || அனுமானம் || — || (கருதல்) || — || பௌத்தர், வைசேடிகர் |- |3. || சப்தம் || — || (உரை) || — || சாங்கியர் |- |4. || உவமானம் || — || (ஒப்பு) || — || நையாயிகர் |- |5. || அருத்தாபத்தி || — || (பொருள்) || — || பிரபாகரர் |- |6. || அனுபலப்தி || — || (இன்மை) || — || குமாரிலபட்டர் |- |7. || பாரிசேடம் || — || (ஒழிபு) || || |- |8. || சம்பவம் || — || (உண்மை) || || |- |9. || ஐதிகம் || — || (மரபுவழிப் செய்தி) || — || பௌராணிகர் |- |10. || சுபாவலிங்கம் || — || (இயல்பு) || || |- |} </center> <section end="இன்மை அறிவு"/> <section begin="இன்லாந்துக் கடல்"/> {{dhr}} {{larger|<b>இன்லாந்துக் கடல்</b>}} பசிபிக்குப் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது. இதன் நீளம் 9505 கி.மீ. இது தென் சப்பானில் ஆன்சு சிகோகுகியூசு ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. இது கடலுடன் குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 தீவுகளுக்குமேல் படத்தில் புள்ளி வைத்தாற்போல் உள்ளன. இன்லாந்துக் கடலின் (Inland<noinclude></noinclude> 67fha2oij9423uwq5waxy3bjrjealbp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/561 250 627827 1935949 1906636 2026-05-21T17:42:04Z ஹர்ஷியா பேகம் 15001 1935949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌|533|இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ சட்டம்‌}}</noinclude>Sea) கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இதுவே சப்பானின் தொழிற்சாலைகள் மிகுந்த வட்டமாகும். இலைாத்துக் கடல் இயற்கை எழிலுடன் யுகழ்பெற்று விளங்குகிறது. <section end="இன்லாந்துக் கடல்"/> <section begin="இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்"/> {{dhr}} {{larger|<b>இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்</b>}} இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டு, 1955–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் செயல்முறைக்கு வந்தது. அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் செல்லத் தக்கது. இன்றியமையாப் பண்டங்களை வழங்குவதைச் சீரான நிலையில் வைத்திருப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு அல்லது நியாயமான விலையில் பங்கீடு செய்வதற்கு அல்லது இந்தியாவின் தற்காப்புக்கும் சிறப்பான முறையில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் அப்பண்டங்களைச் சேகரிப்பதற்கு, இந்தியக் குடியரசு விரும்பினால் உகந்த வகையில் ஆணைகள் பிறப்பிக்கலாம். இச்சட்டப்பிரிவு 3, உட்பிரிவு (1), 1. இன்றியமையாப் பண்டங்களின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கு உரிமம், அனுமதிச்சீட்டு அல்லது அவை போன்றவற்றை அளித்தல், 2. உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்குவதற்காகத் தரிசாக இருக்கும் அல்லது வேளாண்மை செய்யத்தக்க நிலத்தை வேளாண்மை செய்ய ஏற்பாடு செய்தல், 3. இன்றியமையாப் பண்டங்களை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஆன விலையைக் கட்டுப்படுத்துதல், 4. விற்பனைக்குக் கொண்டுவராமல் பதுக்கும் செயலைத் தடுத்தல், 5. இன்றியமையாப் பண்டங்களைக் குவித்து வைப்போர், உற்பத்தி செய்லோர், விற்பனை செய்வோர், வாங்குவோர் ஆகியோரிடமிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மத்திய அரசு மாநில அரசு அல்லது அந்த அரசுகளின் அல்லது அந்த அரசுகளால் நடத்தப்படும் கடிதங்களுக்கு அல்லது அந்த அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய கழகங்களுக்கு விற்பனை செய்ய வைத்தல், 6. பொது மக்களின் நலனைப் பாதிக்கக்கூடிய முறையில் உணவுப் பொருள்கள் அல்லது பருத்தித் துணிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட வாணிகம் அல்லது தொழில் முறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் அல்லது தடை செய்தல், 7. மேற்கூறிய காரியங்களைத் தடைசெய்யும் அல்லது ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் தகவல் அல்லது புள்ளிவிவரம் சேகரித்தல், 8. இன்றியமையாப் பண்டங்களை உற்பத்தி செய்தல், மக்களுக்கு வழங்குதல், பங்கீடு செய்தல், வாணிகஞ் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களைக் கணக்கு வைத்திருக்கச் செய்தல், தேவைப்பட்ட தகவல் கொடுக்க வைத்தல், 9. உரிமம், அனுமதி வழங்குவதற்குக் கட்டணம் வசூலித்தல், மேலும் உரிமம், அனுமதி ஆகியவற்றில் அடங்கியுள்ள நிபந்தனைகளை நன்கு கடைப்பிடிக்கச் செய்வதற்காகப் பிணையப் பணம் வசூல் செய்தல், 10. மேற்கூறிய செய்கைகளை நிறைவேற்றுவதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைகளை மீறும் செய்கைகளைக் கண்டுபிடிப்பதற்காகச் சோதனை நடத்துவதற்கும், அவ்வாறான அத்துமீறிய செய்கைகளில் தொடர்புடைய இன்றியமையாப் பண்டங்கள், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் வாகனங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்கும், ஆவணங்களைப் பரிசீலனை செய்தற்கும் கைப்பற்றுதற்கும் அதிகாரம் வழங்குதல். மேற்கூறியவாது இச்சட்டத்தின் 3–ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள ஆணைகளைப் பிறப்பிக்க மத்திய அரசு தன் அதிகாரிகளுக்கும், மாநில அரசுகளுக்கும், மாநில அரசின் அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கலாம். இவ்வாறு மத்திய அரசால் அளிக்கப்படும் அதிகாரத்தின் அடிப்படையில்தான் நெல்கொள்முதல் செய்தல், நெல்லை ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்வதைத் தடை செய்தல், இன்றியமையாப் பண்டங்களை நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்குப் பங்கீடு செய்தல் ஆகிய காரியங்களை நிறைவேற்றுவதற்காக மாநில அரசுகளால் ஆணைகள் (Orders) பிறப்பிக்கப்படுகின்றன. மேற்கூறிய 3–ஆம் பிரிவின் கீழ்ப் பிறப்பிக்கப்படும் ஆணைகளில் தகவல் மற்றும் புள்ளிவிவரம் சேகரிப்பது, உற்பத்தியாளர், வாணிகம் செய்வோர் ஆகியோரைக் கணக்கு வைத்திருக்கச் செய்வது ஆகிய காரியங்களை நிறைவேற்றுவதற்காகப் பிறப்பிக்கப்படும் ஆணைகளை மீறும் குற்றத்துக்காக ஓராண்டுக் காலம் வரை சிறைத் தண்டனையும், ஒறுப்புக் கட்டணமும் விதிக்கலாம். ஏனைய ஆணைகளை மீறும் குற்றத்துக்காக ஏழாண்டுக்காலம் வரை சிறைத் தண்டனையும், ஒறுப்புக் கட்டணமும் விதிக்கலாம். மேலும், அச்சிறைத் தண்டனை மூன்று மாதக் காலத்துக்குக் குறையாமலிருக்க வேண்டும். மேற்கூறியவாறு ஆணைகளை மீறும் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் போது அக்குற்றத் தொடர்புடைய பண்டங்களையும், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய வண்டிகள், விலங்குகள் ஆகியவற்றையும் கைப்பற்றி விசாரணைக்குப் பின் அவற்றைப் பறிமுதல் செய்யவும் இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. {{nop}}<noinclude></noinclude> 08usqezl45agm72f4q7v4dj7ans7fes பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/562 250 627828 1935950 1906637 2026-05-21T17:43:56Z ஹர்ஷியா பேகம் 15001 1935950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்னசெண்ட்டு பதின்மூவர்|534|இன்னசெண்ட்டு பதின்மூவர்}}</noinclude>இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலில் கீழ்க்காணும் பண்டங்கள் அடங்கியுள்ளன. அவையாவன, 1. கால்நடைத் தீவனம் (இதில் பிண்ணாக்குகள், வேறு செறிவுத் தீனிகள் உள்ளடங்கும்), 2. நிலக்கரி (இதில் கல்கரியும் வேறு வழிப் பொருள்களும் அடங்கும்) 3. பேருந்து வண்டிகளின் உறுப்புகள், துணைக் கருவிகள், 4. பருத்தி, கம்பளித் துணிகள், 5. மருந்துப் பொருள்கள், 6. உணவுப் பண்டங்கள் (இதில் உண்ணத்தக்க எண்ணெய் வித்துக்களும், எண்ணெயும் அடங்கும்), 7. இரும்பு, எஃகு ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்ட பொருள்கள், 8. காகிதம் (இதில் பத்திரிகைக் காகிதம், காகித அட்டை, வைக்கோல் அட்டை ஆகியவை அடங்கும்.) 9. பெட்ரோலியமும் அதைச் சார்ந்த பொருள்களும், 10. பயன்படுத்தப்படாத பருத்தி (இதில் கொட்டை நீக்கப்பட்டதும் நீக்கப்படாததும் அடங்கும்), 11. பருத்திக்கொட்டை, 12. பண்படுத்தப்படாத சணல், சிமெண்டு ஆகியவையும், இந்திய அரசியலமைப்பு–அட்டவணை ஏழு–பட்டியல் மூன்று–பதிவு 33–இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றத்தக்கதாகச் சொல்லப்பட்டுள்ளவை எவையும், மத்திய அரசு அறிவிப்புச் செய்யும் காலத்தில் இன்தியமையாப் பண்டங்களாகக் கருதப்படும். <section end="இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்"/> <section begin="இன்னசெண்ட்டு பதின்மூவர்"/> {{dhr}} {{larger|<b>இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்):</b>}} இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான பீட்டர் முனிவர் கி.பி. 60–ஆம் ஆண்டளவில் கிறித்தவச் சமயத்தைப் பரப்புவதற்காக உரோமாபுரியில் இருந்த நிறுவனத்தை, பிற்காலத்தில் கிறித்தவ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யப் போப்பின் தலைமைத் திருச்சபையாக மாற்றினார். பீட்டர் முலிவரே அத்திருச்சபையின் முதல் போப்பாவர். போப்பு ஏழாம் கிரிகரியின் (கி.பி. 1073–1085) காலத்திலிருந்துதான் உரோமானியத் திருச்சபையின் தலைமை மதகுரு போப்பு என்று சொல்லப்படுகிறார். அதற்கு முன்னிருந்தவர்கள் சமய வட்டத் தலைவர் (Bishop) என்றே சொல்லப்பட்டனர். எனினும், பீட்டர் முதல் அனைவருமே போப்புகளாகவே கருதப்படுகின்றனர். ஏனெனில், உரோமாபுரியிலுள்ள திருச்சபையைத் தலைமைத் திருச்சபையாகக் கிறித்தவ உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. {{larger|<b>இன்னசெண்ட்டு முதலாம் (ஆ.ஆ. 401–417)</b>}} முதலாம் இன்னசெண்ட்டு போப்பு, முதலாம் அனசுடேசியசின் மகன் ஆவார். இவர் காலத்தில் உரோமாபுரி விசிகோத்துகளின் தலைவர் அலரிக்கு என்பவரால் கி.பி. 408–இல் முற்றுகையிடப்பட்டது. அலரிக்கு உண்மையிலேயே நல்ல பண்பாளர்; கிறித்தவ சமயத்தைத் தழுவியவர், அவரைச் சார்ந்த விசிகோத்துகளும் கிறித்தவர்களேயாவர். வீரதீரச் செயல்களில் வல்லவராகிய அலரிக்கு உரோமாபுரியிலிருந்த பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடிக்க உரோமானியப் பேரரசின்மீது பலமுறை படையெடுத்தார். பேரரசர் கொனோரியசு இத்தாலியின் மீது இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் எனக் கருதி, தம் தலைநகரத்தை உரோமாபுரியிலிருந்து இத்தாலியின் வடகிழக்கிலுள்ள இராவென்னாவுக்கு மாற்றிவிட்டார். அலரிக்கு கி.பி. 409–ஆம் ஆண்டில் உரோமாபுரியில் முற்றுகையை வலுப்படுத்தினார். இக்காலத்தில் போப்பு உரோமாபுரியில் தங்கியிருக்கவில்லை. பேரரசரான கொனோரியசு பணித்த சமயப்பணி காரணமாகப் போப்பு உரோமாபுரி நகரை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. கொனோரியசு வாளாவிருப்பது கண்டு, பொறுமையிழந்த அலரிக்கு தம் படைகளுக்கு உரோமாபுரியைச் சூறையாடும்படி ஆணையிட்டார். வரலாறு காணாத முறையில் உரோமாபுரி கொள்ளையடிக்கப்பட்டது. தெருக்களில் பிணக்குவியல்கள் நிரம்பின. தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த நவரத்தினங்கள், அணிகலன்கள் ஆகியவை மூட்டை மூட்டைகளாகக் கட்டப்பட்டுக் குதிரைகளின் மீது எடுத்துச் செல்லப்பட்டன. மதத் தொடர்பான எல்லா வழக்குகவிலும் போப்பாண்டவர் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்பதைக் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றும் மக்கள் யாவரும் உணருமாறு, போப்பு முதலாம் இன்னசெண்ட்டு செய்திருந்தார். பெலேசியசு என்பவரால் கி.பி. 417–ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘தொல்லைத் தீவினை இல்லை’ என்னும் கோட்பாட்டால் ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வு கண்டார். கார்த்தேசு நகரில் கூடிய மதகுருமார்கள் அவையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கிறித்தவச் சமய ஒழுக்க நெறியின் அடிப்படையில் மேற்கூறிய சிக்கல்களுக்குத் தீர்வு கண்டார். இவர் கி.பி. 417–ஆம் ஆண்டில் காலமானார். {{larger|<b>இன்னசெண்ட்டு, இரண்டாம் (ஆ.ஆ. 1130–1142)</b>}} பிறப்பால் இவர் ஓர் உரோமானியர்; திறமையானவர்; தூய வாழ்க்கையை மேற்கொண்டவர். அரசியல் முறையில் கூட இவருக்குத் தொடர்புகள் மிகுதி. அதனால்தான் இவர் மிகக் குறுகிய காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார். இவர் தூதுவராகவும் அரசியல் வல்லுநராகவும் இன்னும் பல நிலைகளிலும் பணியாற்றியவர். பிரான்சில் கி.பி. 1123–இல் இவர் போப்பின் சமயப் பேராளராக வேலை செய்-<noinclude></noinclude> 781zcok7jv83xv0qquyxszpu065ipj2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/567 250 627845 1935951 1906642 2026-05-21T17:47:01Z ஹர்ஷியா பேகம் 15001 1935951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்னம்பர்‌|539|இன்னா நாற்பது}}</noinclude>கி.பி. 1689–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 12–ஆம் நாள் உரோமாபுரியில் காலமானார். {{larger|<b>இன்னசெண்ட்டு, பன்னிரண்டாம் (கி.பி. 1691–1700):</b>}} இவர் கி.பி. 1681–இல் பதினோராம் இன்னசெண்ட்டால் பதவியில் அமர்த்தப்பட்டார். போப்பாண்டவர் பதவி கிடைத்த பிறகு, பதினோராம் இன்னசெண்ட்டை வழிகாட்டியாகக் கொண்டு இவர் பணியாற்றினார். உறவினர்களுக்குப் பதவி கொடுத்தோ தனி உரிமை கொடுத்தோ ஆதரிக்கும் முறையை வெளிப்படையான ஆணைகளைப் பிறப்பித்தே கண்டித்தார். போப்பின் ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களில் நடுநிலைமையில் நின்று நீதியை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். பிரான்சுடன் கி.பி. 1693–இல் நல்லுறவு மலர்ந்தது. அதேபோல் இவர் காலத்தில் கத்தோலிக்கத் திருக்கோயில் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏசுசபையினருக்கும் (Jesuit) இடையே நல்லுறவு ஏற்பட்டது. இவர் கி.பி. 1700–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ஆம் நாள் உரோமாபுரியில் காலமானார். {{larger|<b>இன்னசெண்ட்டு, பதின்மூன்றாம் (கி.பி. 1721–1724):</b>}} இவச் போலிப் (Poli) பகுதியை ஆட்சி செய்த சீமோனின் மகன். இக்குடும்பத்தினர் பலர் போப்புகளாகத் திகழ்ந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மூன்றாம் இன்னசெண்ட்டும் பதின்மூன்றாம் இன்னசெண்ட்டும் ஆவார்கள். இவர் பல நிலைகளில் பணியாற்றியவர். இவர் கி.பி. 1721–ஆம் ஆண்டு மே மாதம் 8–ஆம் நாள் பதின்மூன்றாம் இன்னசெண்ட்டு என்னும் பெயருடன் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறாம் சார்லசை கி.பி. 1722–ஆம் ஆண்டு நேப்பிள்சு நாட்டுப் பேரரசராக நியமித்த பெருமை இவரையே சாரும். இசுட்டூவர்ட்டு அரசராகப் போட்டியிட்ட சேம்சை இங்கிலாந்தின் அரசராக இவர் ஒற்றுக்கொண்டார். இங்கிலாந்தில் உரோமானியக் கத்தோலிக்கச் சமயத்தை மீண்டும் நிலைநாட்டும்படி அவருக்குக் கட்டளை விடுத்து, அவருக்கு உதவுவதாக உறுதிமொழி அளித்தார். இவர் கி.பி. 1724–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7–ஆம் நாள் உரோமாபுரியில் காலமானார். {{right|<b>இல.இரா.</b>}} <section end="இன்னசெண்ட்டு பதின்மூவர்"/> <section begin="இன்னம்பர்"/> {{dhr}} {{larger|<b>இன்னம்பர்</b>}} சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று, இன்னம்பூர் என இக்காலத்தில் வழங்கப் பெறும் இவ்வூர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து வடக்காகச் சென்று இவ்வூரினை அடையலாம். இத்தலத்தின் அருகில் சிவக்கொழுந்து தேசிகர் ஊராகிய கொட்டையூர் உள்ளது. இத்தலத்திற்குத் திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும், திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இறைவன் பெயர் எழுத்தறி நாதர். இவர் எழுத்தறி நாதேசுவரர் எனவும் தான்தோன்றீசர் எனவும் அழைக்கப்படுவார். இறைவி பெயர் கொந்தார் பூங்குழலியம்மை. திருநாவுக்கரார் இத்தல இறைவனை, ‘இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது அகத்தியர் வழிபட்ட தலம் எனக் கூறப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தல இறைவனை வழிபட்ட செய்தியினைச் சேக்கிழார். ‘ஏரின்மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல்வணங்கி’ என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். <section end="இன்னம்பர்"/> <section begin="இன்னம்பூர் நாடு"/> {{dhr}} {{larger|<b>இன்னம்பூர் நாடு:</b>}} சோழ நாட்டில் இருந்த பல நாட்டுப் பிரிவுகளுள் இன்னம்பூர் நாடும் ஒன்று. இக்காலத்திய தஞ்சை மாவட்டத்தின் கும்பகோண வட்டமும் பாபநாச வட்டமும் அடங்கிய நிலப்பரப்பே பண்டு இன்னம்பூர் நாடு எனச் சொல்லப்பட்டது. இதன் தலைமை சான்ற நகரம் இன்னம்பூர் (இன்னம்பர்) ஆகும். இதன் ஏனைய பகுதிகள் அசூர் (அசுகர்), ஆதனூர், சத்தியமங்கலம், ஏரகம் (மும்முடி சோழ மங்கலம்), கருப்பூர், காட்டூர், கோனூர், கோட்டையூர், மருத்துவக்குடி, மேலக்காவேரி, பெரியன்குடி, வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், பராந்தக சதுர்யேசி மங்கலம், திருவைகாவூர் ஆகியன ஆகும். <section end="இன்னம்பூர் நாடு"/> <section begin="இன்னா நாற்பது"/> {{dhr}} {{larger|<b>இன்னா நாற்பது</b>}} பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் கபிலதேவர் என்பவராவர். சங்ககாலக் கபிலரின் வேறானவர் இவர். இவர்தம் சமயம் குறித்தும், வாழ்ந்த காலம் குறித்தும் அறியத்தகும் புற–அகச் சான்றுகள் கிடைத்தில. இந்நூலின் கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகியோர் குறிக்கப் பெறுவதால் இதன் ஆசிரியர் சமயப் பொது நோக்குடையவராக இருந்திருக்கலாம் என்பது புலனாகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்ப. மாந்தர் தம்வாழ்வில் மேற்கொள்ளத்தகாத பண்புகள் எவை என்பதை நினைந்து, அவற்றைப் பாடல் தோறும் நான்கு கருத்தாகப் பகுத்து, நாற்பது வெண்பாக்களில் கூறியுள்ளார். இவையிவை இன்னாதவை என்று ஆசிரியர் தம் பாடல் ஒவ்வொன்றிலும் கூறுவதால் அச்சொல்லே நூலுக்கும் பெயராக அமைந்தது. இந்நூலில் ஒரு கருத்தே ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்-<noinclude></noinclude> 0lxh5jdmnmjmpjkogtl1y5zk2kgskkg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/568 250 627849 1935952 1906643 2026-05-21T17:50:16Z ஹர்ஷியா பேகம் 15001 1935952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்னிசை|540|இன்னிசை வெண்பா}}</noinclude>களில் வருகிறது. கருத்தின் ஆழம் குறித்தும், அழுத்தம் குறித்தும் ஆசிரியர் மீண்டும் கூறுவதாக அத்தகைய இடங்களைக் கொள்ளலாம். இந்நூலுக்குச் செறிவான பழைய உரை ஒன்று உள்ளது. இது முந்து நூல் மரபுணர்ந்து அமைக்கப்பட்ட உரையாக, அமைந்துள்ளது. ‘ஆற்றல் இலாதான் பிடிந்த படை இன்னா; நாற்றம் இலாத மலரின் அழகின்னா’ என்பன போல இந்நூலிற் கூறப்படும் கருத்துகள் அமைந்துள்ளன. <section end="இன்னா நாற்பது"/> <section begin="இன்னிசை"/> {{dhr}} {{larger|<b>இன்னிசை:</b>}} இந்திய இசையில் பெரும்பாலும் வழங்கிவரும் இசை முறை இன்னிசை எனப்படும். இதனை மேனாட்டு இசை வல்லுநர்கள் இன்னிசை (Melody) என்று குறிப்பிடுகின்றனர். இன்னிசையில் ஒற்றைச்சுரங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக இசைக்கப்படுகின்றன. இந்தச் சுரங்கள் இராகங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. இந்துசுத்தானி இசையிலும் இன்னிசை முறையே பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இசை வல்லுநர்கள் பாடும் பொழுதோ இசைக்கருவிகளை இசைக்கும் பொழுதோ நாம் உற்றுக் கவனித்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதேனும் ஒரு சுரத்தைத் தான் கேட்க முடியும். ஒரு சில நேரங்களில் மட்டும் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கருவியாளர் மேல் ஒலி எல்லையிலும் (உச்சத்தாயி) கீழ் ஒலி எல்லையிலும் (கீழ்த்தாயி) சில சுரங்களை ஒரே நேரத்தில் இசைக்கின்றனர். இது இசைபாடுவோரின் குரல் வளத்திற்கு நயமும் வன்மையும் ஊட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. (காண்க: [[இசை]]) <section end="இன்னிசை"/> <section begin="இன்னிசை இருநூறு"/> {{dhr}} {{larger|<b>இன்னிசை இருநூறு</b>}} அரசஞ்சண்முகனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு நீதி நூல். இது இருநூறு இன்னிசை வெண்பாக்களால் ஆகியது. வாழ்த்து, அறம், இல்வாழ்க்கை, கூடாவொழுக்கம், நல்வினையாட்சி முதலாக இந்நூலுள் அமைந்துள்ள 20 அதிகாரங்களும் தனித்தனியே பத்துப் பாடல் கொண்டுள்ளன. இந்நூலாசிரியர் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள சோழவந்தான் ஊரில் கி.பி. 1868–ஆம் ஆண்டு தோன்றினார். பெற்றோர் அரசப்பப்பிள்ளை; பார்வதி அம்மை ஆவர். இவர் சோழவந்தான் கிண்ணிமடத் தலைவராக விளங்கிய சிவப்பிரகாச சுவாமிகளிடம் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த நூல்களையும் பயின்று சிறந்த புலவராக விளங்கினார். மதுரை நகரிலுள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர்த் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கல்லூரியிலும் சில ஆண்டுகள் பணி புரிந்த இவர் 1925–ஆம் ஆண்டில் காலமானார். இவர் மாலைமாற்றுமாலை, தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இந்நூலாசிரியர் அவ்வப்போது பாடிய தனிப்பாடல்களைத் திரட்டி அதிகார அடைவு செய்து இன்னிசை இருநூறு என்னும் பெயரில் நூலாக உருவாக்கியர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆவார். இந்நூலின் பல பாக்கள் திருக்குறட் கருத்துகளை விளக்குவனவாகவே அமைந்துள்ளன. சிலபாக்களின் ஈற்றடிகளாகத் திருக்குறள் அமைந்துள்ளது. ‘கற்பன கல்லா’ எனத் தொடங்கும் வெண்பாவின், பின்னிரண்டடிகளாக, ‘அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம், அவாவுண்டேல் உண்டாம் சிறிது’ என்னும் திருக்குறள் அமைந்து விளங்குகிறது. ‘முல்லை குறிஞ்சி முறையில் திரிந்துபெயல் இல்லாமை யாற்பாலை என்னப் படிவமுறும்’ என்னும் செய்யுட்பகுதி, ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து, நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என்னும் சிலப்பதிகாரப் பகுதியினை அடியொற்றி அமைந்ததாகும். ‘எண்ணு தூஉம் பொன்னிறத்து மால்விடைப் புத்தேள் இடம் பிரியா, அன்னை சிறுவர் அடி’ என்னும் கடவுள் வாழ்த்து வெண்பாவில் இவர் திருமால், சிவன், உலகம்மை, விநாயகர், முருகன் ஆகியோர் அனைவருக்கும் வாழ்த்துக் கூறியிருப்பதனால், சைவ வைணவ வேறுபாடில்லாத இறைநெறியாளர் என்பது புலனாகிறது. மேலும் இவ்வாசிரியர் வாழ்த்துப் பகுதியில், ‘நூலினைப் போற்றுதும் நூலினைப் போற்றுதும்’ என்று நாலுக்குப் போற்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, தாய் தந்தை ஆசான், ஆகியோரையும் அறம், அன்பு ஆகியவற்றையும் வாழ்த்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. இந்நூலின் செய்யுள்கள் மட்டும் முதன்முதல் 1913–ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்றன. இந்நூலினுக்குப் புலவர் ஆ. பொன்னுசாமிப் பிள்ளை பொழிப்புரையும் குறிப்புரையும் எழுதி 1975– ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளார். {{right|<b>வெ.ப.</b>}} <section end="இன்னிசை இருநூறு"/> <section begin="இன்னிசை வெண்பா"/> {{dhr}} {{larger|<b>இன்னிசை வெண்பா</b>}} தமிழிலுள்ள முதன்மையான பாக்களில் அடங்கும் வெண்பாவின் வகையுள் ஒன்று. செப்பலோசை உடையதாய், ஈற்றடி மூன்றுசீர் கொண்டதாய், ஏனைய அடி நாற் சீராய் வெண்சீரும் இயற்சீரும் வந்து, வெண்தளை பொருந்திப் பிறதளையும் சீரும் விரவப் பெறாமல், காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டால் முடிவது என்பது வெண்பாவின் பொதுவிலக்கணம். இப்பொதுவிலக்கணத்தோடு, நான்கு அடிகளைக் கொண்டதாய் ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தா-<noinclude></noinclude> h8sf114aja4xra0p72gg6sjzxee3fy0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/569 250 627851 1935954 1906644 2026-05-21T17:51:21Z ஹர்ஷியா பேகம் 15001 1935954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன்னிலை|541|இன்னிலை}}</noinclude>லும் வந்து, தனிச்சொல் இல்லாமல் அமையும் வெண்பா இன்னிசை வெண்பா எனப்படும். அன்றியும், வெண்பாவின் பொதுவிலக்கணத்தோடு, நான்கு அடிகளில் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தால் வருவனவும், மூன்றாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தால் வருவனவும், பல விகற்பங்கொண்டு ஒவ்வோரடியிலும் ஒரூஉத் தொடை பெற்று வருவனவும், நேரிசை வெண்பாவில் சிறிது வேறுபட்டு நான்கடியாக வருவனவும் இன்னிசை வெண்பாவில் அடங்கும். மூன்றடியாலமையும் சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பாவுக்குரிய இலக்கணம் பெற்றமையுமாயின் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். <section end="இன்னிசை வெண்பா"/> <section begin="இன்னிலை"/> {{dhr}} {{larger|<b>இன்னிலை</b>}} பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயரில் தொகுக்கப்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்பெறுகிறது. இத்தொகுப்பில் ‘கைந்நிலை’யை ஒரு நூலாக ஏற்று ‘இன்னிலை’யைத் தவிர்ப்பாரும் உளர். ‘நாலடி நான்மணி நானாற்பதைந்திணைமுப், பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம், இன்னிலை காஞ்சியுட னேலாதி யென்பவே, கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு’ என்னும் செய்யுள், இத்தொகுப்பில் அமைந்த நூல்கள் அனைத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இச்செய்யுளுக்குப் பாட வேறுபாடுகள் பல உண்டு. அவற்றுள் ‘இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம், கைந்நிலையுமாங் கீழ்க்கணக்கு’ என்பது ஒன்று. முன்னர்க் குறிப்பிட்ட செய்யுள் ‘இன்னிலை’யைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகச் சுட்டுகிறது. அடுத்துக் காட்டியுள்ள பாடவேறுபாடு ‘கைந்நிலை’யை ஒரு நூலாகக் குறிக்கிறது. ‘இன்னிலை’யை ஒரு நூலாக ஏற்றால் ‘கைந்நிலைய வாங்கீழ்க்கணக்கு’ என அடைமொழியாகக் கொள்ளல் வேண்டும். ‘கைந்நிலை’யை ஒரு நூலாக ஏற்றால் ‘இன்னிலை’ மறைந்து ‘இனிய நிலைமையவாகிய காஞ்சி’ என அடைமொழியாகும். எனவே கீழ்க்கணக்கு நூல்களுள் பதினெட்டாம் நூல் இன்னிலையா கைந்நிலையா என்ற ஐயம் ஏற்படலாம். இவற்றில் கீழ்க்கணக்கு வரிசையைச் சேர்ந்த நூல் எது என்பதில் ஐயமிருப்பினும் இவ்விரு பெயர்களிலும் இரு வேறு நூல்கள் அச்சிற்பதிப்பிக்கப் பெற்றுள்ளன என்பது உண்மை. ‘இன்னிலை’யை வ.உ. சிதம்பரம் பிள்ளையும், ‘கைந்நிலை’யை அனந்த ராமையரும் பதிப்பித்துள்ளனர். இன்னிலையின் ஆசிரியர் பொய்கையார் என்று வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பித்துள்ளார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள முதல் திருவந்தாதி, களவழி நாற்பது, புறநானூற்றில் ‘கோதை மார்பிற் கோதையானும்’ என்னும் ‘நாடெனென்கோ ஊரனென்கோ’ என்றும் தொடங்கும் செய்யுட்கள், பன்னிரு பாட்டியலில் பொய்கையார் என்னும் பெயரோடு காணப்பெறும் சூத்திரங்கள். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பொய்கையார் என்னும் குறிப்போடு காட்டியுள்ள தனிச் செய்யுட்கள் ஆகிய அனைத்தையும் இயற்றியவர் பொய்கையார் என்ற பெயருடைய ஒரே புலவர் என்று சிலர் கருதுகின்றனர். முதல் திருவந்தாதி, இன்னிலை ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமைகளை எடுத்துக்காட்டியும், திருவந்தாதி பாடிய பொய்கையார் தமது திருமால் ஈடுபாட்டினைப் புலப்படுத்தியிருப்பது போல இன்னிலைச் செய்யுட்களிலும் திருமால் பெருமை பேசப் பெற்றிருப்பதைச் சுட்டியும் இவ்விரு நூல்களையும் செய்த பொய்கையார் ஒருவரே எனவும், களவழி நாற்பது, இன்னிலை ஆகிய இருநூல்களிற் காணப்படும் வேறுபாட்டினை எடுத்துரைத்து இவ்விரு நூல்களையும் செய்தவர் வெவ்வேறு பொய்கையாரே ஆவர் எனவும் வ.உ. சிதம்பரம் பிள்ளை தம் பதிப்பில் சுட்டியுள்ளது சிந்திக்கத்தக்கது. ‘இன்னிலை’ என்னும் நூலினைத் தொகுத்தவர் மதுரையாசிரியர் என்றும் இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அறிஞர் குறிப்பிட்டுள்ளனர். நூலின்கண் 45 வெண்பாக்களும் கடவுள் வாழ்த்தாக அமைத்த ஆசிரியப்பா ஒன்றும் உள்ளன. அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என்பன நூலின் பகுதிகள். அறப்பால் பத்து வெண்பாக்களையும், பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும் இன்பப்பால் பன்னிரண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் இல்லியல், துறவியல் எனப் பகுக்கப் பெற்று முன்னையது எட்டு வெண்பாக்களையும், பின்னையது ஆறு வெண்பாக்களையும் கொண்டுள்ளன. இந்நூல் அளவில் சிறிதாகத் தோன்றினாலும், ஒவ்வொரு செய்யுளிலும் அடங்கியுள்ள பொருள்களின் அருமை பெருமைகளால் சிறப்பு மிக்கதாகும். இந்நூலின் சொற்றொடர்களையும் பொருள்களையும் திருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளதாகக் கூறும் வ.உ. சிதம்பரம்பிள்ளை, தம் பதிப்பில் பல மேற்கோள்களைக் காட்டுகிறார். {{nop}}<noinclude></noinclude> 7c6stbeofke9a52bm50htpmw762s1bv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/570 250 627852 1935955 1906645 2026-05-21T17:52:47Z ஹர்ஷியா பேகம் 15001 1935955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன அழிப்பு|542|இன அழிப்பு}}</noinclude>இதன் வெண்பாக்களை இளம்பூரணர் தம் உரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளதாக வ.உ. சிதம்பரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இளம்பூரணத்தை நோக்க அவ்வுரையில் இந்நூலின் ஒருபாடலேனும் காணப்படவில்லை; எனவே முன்னைய பதிப்புகளிலிருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலை உள்ளது என்று தி. சங்குப்புலவர் தம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் வெண்பாக்களைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய தொல்காப்பிய உரையாசிரியர்களும் யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் எடுத்தாண்டுள்ளனர்.{{right|<b>வெ.ப.</b>}} <section end="இன்னிலை"/> <section begin="இன அழிப்பு"/> {{dhr}} {{larger|<b>இன அழிப்பு:</b>}} இன உணர்வு என்பது வரலாறு, பொருளாதாரம், அரசியல், மன இயல் போன்ற காரணிகளைப் பொறுத்தது. எந்த இனம் பிற இனத்திலிருந்து தனக்கு வேறுபட்ட உயர்ந்த பண்பாடும் சமுதாயப் பழக்க வழக்கங்களும் உள்ளன என்று கருதி அவற்றில் பெருமை கொள்கிறதோ அந்தத் தனியுணர்வு இன உணர்வு எனப்படும். இந்த இன உணர்வு பிற இனத்தை அல்லது இன உணர்வைக் கருதாமல் அல்லது மதிப்பிற்குரியது என்று நினையாமல் இருக்கச் செய்கிறது. இச்செயலே இனப் போர்களை உருவாக்குகிறது. இது நீடிக்கப்படும்போது இன அழிப்புக்கு வழி கோலுவதால் இது இன அழிப்பு (Genocide) எனச் சொல்லப்படுகிறது. இதன் விளைவுகள் மிகக் கொடுமையானவை; நெடுங்காலம் நீடித்து நிலைக்கக் கூடியவை. இதனால் சமூகத்தின் ஓரினமே அழிக்கப்படும் அபாயக் கூறுகள் மிகவுள்ளன. சில சமயங்களில் அமெரிக்காவில், மேற்கு ஆப்பிரிக்காவில், வியட்நாமில், கொரியாவில் நடப்பதுபோல் நாகரிகம் அடைந்த இனம் நாகரிகமற்ற குழு என அது கருதும் வேறொரு குழுவின் மீது கொள்ளும் அடக்குமுறைப் போராட்டமும் இனப் போர்தான். ஒரே நாட்டைச் சேர்ந்த (இந்தோனேசியா, இசுரேல்) பல குழுக்களிடையே ஏற்படும் சமூகச் சண்டைகளும் இனப் போர்தான். ஆனாலும் இவை இன அழிவில் முடிவதில்லை. முதலில் கூறியதுபோல் இன உணர்வு மேலோங்கி நிற்கும் ஓர் இனம், அதே நாட்டைச் சேர்ந்த மற்றோர் இனத்தை இழிவுபடுத்தும்போதும் தாழ்வாக நடத்தும்போதும் அரசியல் சமூக உரிமைகளை மறுக்கும்போதும் ஏற்படும் இனப்போர் அழிவை உண்டாக்குகிறது. மனித உரிமைகள் மறுக்கப்படுவது மிக இழிந்த செயலாகும். கம்பூச்சியாவில் (இக்காலக் கம்போடியா) 1985 ஏப்பிரல் முதல் நடைபெற்ற கலவரங்கள் மனிதக் குல நாடி நரம்புகளைத் துடிக்க வைக்கும் அஞ்சத் தக்க செயல்களாகும். கியுசாம்பான் அரசு கவிழ்ந்தபின் அமைந்த அமெரிக்க அடிமை அரசக்குல சிசோனக்கு அரசைக் கவிழ்த்துப் பால்–பாட்டுக் குடியரசு ஏற்பட்ட பின்பும், பொதுவுடைமையாளர் அரசைக் கைப்பற்றிய பின்னரும் கெமர் எனப்படும் அந்நாட்டு இனத்தவர் இத்தகைய ஆட்சிப் போர்களினால் அழிக்கப்படுவது மிகுதியாகியுள்ளதே தவிரக் குறையவில்லை. நல்லாட்சியின்மையும் நீதிக்கேடும் தலைவிரித்தாடும். ஒரு பிணக்காடாகக் கம்பூச்சியா மாறிவருகிறது. வெளிநாட்டு உயர் கல்வி, தொழிற் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி ஆகியவற்றைப் பயின்றவர் தேவையில்லை என்று பொதுவுடைமையாளர் முடிவு செய்தது நேர்மையற்றதாகும். நகரங்களில் வசிப்பவர்கள் கிராமங்களுக்குத் துரத்தப்பட்டு வயல்களில் இழிவான நிலைகளில் வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகின்றனர். இத்தகைய துன்புறுத்தல்களால் எண்ணற்ற மக்களும் குழந்தைகளும் பசி, பட்டினி, நோய், வெட்டு, கொலை முதலியவற்றிற்கு ஆளாகி மனித நாகரிகமே மறைந்து போகும் நிலை உருவாகிவிட்டது. அமெரிக்காவும் உருசியாவும் வியட்நாமும் சீனாவும் இந்த நாட்டில் போரிட்டுக் கொண்டதன் விளைவே இத்தகைய கொடுமைகள் என்பது நன்கு புலனாகிறது. இதுபோன்ற அரசியல் பலப் போட்டிகளால் அந்நாட்டின் மக்கள் தொகையின் 1/3 பங்கை அந்நாட்டு மக்களே அழித்துக் கொண்டு வருகின்ற செயல், அந்நாட்டிற்கு மட்டுமன்று மனித இனத்திற்கே சீர்கேட்டைப் பயப்பதுதான். இனி, சிரீலங்காவை எடுத்துக் கொண்டால் அங்கே இப்போது நடைபெற்றுவரும் – இனியும் நடைபெறப்போகும் – தமிழ் இன அழிப்பு, காலம் காலமாக அதாவது 1956–58–இலிருந்து சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே நடைபெற்று வந்திருக்கும் இனப்போரின் விளைவேயாகும். இந்தத் தீவு ஆங்கிலக் குடியேற்ற நாடாக இருந்தது. சுதந்திரம் அடைதற்பொருட்டுச் சிங்களவரும் தமிழரும் சேர்ந்து போராடினர்; ஆயினும் பெரும்பான்மை மக்களான சிங்களவர்கள் தமிழ் இனத்தார்களுக்குக் குடியுரிமை, வாக்குரிமை போன்ற உரிமைகள் பெறுவதற்குக் கூடச் சில கட்டுப்பாடுகளை அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தினர். ஒரு சாராருக்கு நன்மையாக அமைந்த இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது அதன் விளைவை அறியாத தமிழர்கள், ஆங்காங்கே உரிமைகள் மறுக்கப்-<noinclude></noinclude> og36p3y19v0z1dy83gywjdtg0vjhrqo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/571 250 627857 1935956 1906646 2026-05-21T17:55:00Z ஹர்ஷியா பேகம் 15001 1935956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனஅழிப்பு|543|இனஒதுக்கல்‌}}</noinclude>பட்டுச் சலுகைகள் பெற முடியாதபோதுதான் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பற்றி அறிந்தனர். உயர் நிலையிலுள்ள சிங்களவரே 1955 வரை ஆட்சியிலிருந்ததால், அவர்களே அரசியலிலும் தேர்தலிலும் பங்கு கொண்டதால் இனச்சிக்கல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்தது. புதிய உயர் வேலை வாய்ப்புகள், வாக்குரிமை முதலியவை மறுக்கப்பட்டாலுங் கூட ஏற்கனவே உயர் பணிகளில் இருந்தவர்கள் சிங்கள அரசால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமலிருந்தார்கள். ஆனால், 1956க்குப் பிறகு சிங்கள உயர்நிலை அரசு, கீழ் நிலை மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சிக்கு ஒரு வகையில் காரணமாயிற்று. அரசியலில் கீழ்நிலைச் சிங்களவரும், புத்த மகா சங்கத்தினரும் பங்கேற்கும் நிலை உருவாகியது. அவர்கள் பெரும்பான்மையினராக இருந்ததால் சிங்கள அரசு சிறுபான்மையினரான தமிழினத்தின் மேல் கடுமையான கொள்கைகளை விரைந்து திணிக்கத் தொடங்கியது. ஒடுக்கப்படத் தொடங்கியதும் தமிழினம் தன் உரிமைகளைப் பெறப் போராட்டத்தைத் தொடங்கிற்று. தமிழினத்தின் இத்தகைய போராட்டம் அவ்வப்போது அடக்கி நசுக்கப்பட்டு வந்தது. தமிழ் விடுதலைப் புலிகள் என்னும் இளைஞர் தீவிர இயக்கம், 1973க்குப் பிறகு தீவிரமாகப் போராடத் தொடங்கிற்று. இதன் விளைவு, சிங்கள மேட்டுக் குடியினர் இராணுவத்தையும் புத்த மகா சங்கங்கள், கீழ் நிலையிலுள்ள சிங்களவர் ஆகியோரின் பேராற்றலையும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாயினர். சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்துமே இந்தத் தாக்கத்தை உணரவே, இன்று அங்கே இரு இன மக்களுக்கிடையே நடக்கும் போர் இன அழிப்புக்கு வழிகோலி விட்டது. தமிழ்நாடும் இந்தியத் துணைக்கண்டமும் இந்த முயற்சிகளுக்கு ஊக்கமும் படைக்கலமும் பயிற்சியும் அளிப்பதாகச் சிங்கள அரசு உலகெங்கும் அறிவித்துக் குற்றஞ்சாட்டி, அதனால் இசுரேலிய மொசாட்டு, பிரிட்டன் ஆகிய நாடுகளின் படை உதவியை நாடி, அவர்களின் மூலம் தமிழினத்தை அழித்து வருகிறது. இதை இந்தியா ஐ.நா.விற்கு எடுத்துச் சென்றால் அது அனைத்துலகச் சிக்கலாகித் தீர்வு காண இயலாத ஒன்றாகி விடும் என்று தயங்குகிறது. சமாதானப் பேச்சுகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு என்று ஒன்றைக் காண இயலும். {{right|<b>அ.சி.</b>}} <section end="இன அழிப்பு"/> <section begin="இனஒதுக்கல்"/> {{dhr}} {{larger|<b>இனஒதுக்கல்:</b>}} குறிப்பிட்ட சில மக்களினங்களைச் சட்டத்தின் மூலமாகவும் சமூக மரபுகள் மூலமாகவும் தனிமைப்படுத்தப்படுதலே இன ஒதுக்கலாகும். இன ஒதுக்கலுக்குட்பட்ட மக்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வாழிடத்திலேயே வாழவும், ஒதுக்கப்பட்ட ஒரு சில பள்ளிகள், திருச்சபைகள் (Churches), பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் முதலானவற்றையே பயன்படுத்தவும் வேண்டியவராக இருப்பர். அதிகாரம் மிகுந்த ஆட்சியாளர்கள் தம் பொருளாதார, சமூகத் தகுதிகளின் இடைவெளியைப் பாதுகாக்கப் பல விதிகளை மீது இனஒதுக்கக் குழுக்களின் திணிக்கின்றனர். இனங்களுக்கிடையேயும் மக்கள் குழுக்களிடையேயும் இனஒதுக்கல் முறை (Racial Segregation) காணப்படுவது, பல வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலானதாகும். மேற்கு ஆப்பிரிக்காவின் ஆங்கிலேய, பிரெஞ்சுப் பகுதிகளில் இனஒதுக்கல், சமூக வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் கட்டாயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறிவிட்டது. நடு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் ஒரே பகுதியில் பல்வேறு இனச் சமூகங்கள் பெருமளவில் வாழ்ந்து வருவதால், இன்றும் இன ஒதுக்கல் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்க, பிரிட்டோரிய அரசின் இனஒதுக்கல் கொள்கை நீண்டதொரு வரலாற்றினைக் கொண்டதாகும் (காண்க: [[இன ஒதுக்கீட்டுக் கொள்கை]]). பிற ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடுகளிலும் இனஒதுக்கல் சமூக, அரசியலமைப்புகளில் ஆழ்ந்து வேரூன்றிக் காணப்படுகிறது. சமூகத் தடைகளையும் சட்டத் தடைகளையும் கைவிடாது செயற்படுத்தும் வெள்ளையர்களே இன ஒதுக்கக் கொள்கையைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், ஆசிய மங்கோல்கள் (Mongols), ஆப்பிரிக்கப் பண்டுக்கள் (Bantus), அமெரிக்க அசுதெக்குகள் (Aztec) ஆகியோரும் மக்களை வேறுபடுத்தி நடத்தும் இனஒதுக்க முறையினைச் செயற்படுத்தியவர்களாவர். மனிதர்களையும் மனிதக் குழுக்களையும் ஒதுக்கி விடுவது ஒரு சமூகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதில்லை. பாகுபடுத்தப்படும் அல்லது ஒதுக்கப்படும் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தியச் சாதி முறையில், செய்யும் தொழிலையும் பிறப்பையும் அடிப்படையாகக் கொண்டமைந்த சாதிகள் படிநிலையைப் பார்க்கும் போது, ஒவ்வொரு சாதிக் குழுவும் தான் கொண்டுள்ள இடைவெளி, சமய மதிப்பீடுகளினால் (Religious Values) ஆனதாகும். இதன்வழி ஒவ்வொரு சாதிக் குழுவும் ஒரு தெளி-<noinclude></noinclude> 8wyge21aj46ulijvs1i6ezahwfk7jcb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/572 250 627861 1935957 1906651 2026-05-21T17:56:04Z ஹர்ஷியா பேகம் 15001 1935957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன ஒதுக்கல்‌|544|இன ஒதுக்கீட்டுக் கொள்கை}}</noinclude>வான எல்லையைக் கொண்டு, சமூகத்தின் சமூக, சமய, பொருளாதார, அமைப்புகளில் வேறுபாடுகளுடைய பிணைப்புகளைப் பெற்றிருக்கிறது. பழங்குடிகளிடையே காணப்படும் ஒதுக்கல் முறையானது சற்று மாறுபட்டதாகும். பண்பாடு, மொழி, சமயம், பொருளாதாரம் முதலிய அமைப்புகளில் ஒன்றுபட்ட ஒவ்வொரு பழங்குடியினரும் தனித்தனி இனக்குழுக்களாகவே (Ethnic Group) வாழ்ந்து வருகின்றனர். எனினும், பழங்குடிகளின் இன்றைய நிலை மாறுபட்டு வருகிறது. தொழிற் புகுத்தலாலும், பழங்குடி மறுவாழ்வுத் திட்டங்களாலும், பழங்குடிகள், ஏனைய மக்களுடன் கலந்துவாழ வகை செய்யப்படுகின்றனர். குடியேற்ற நாடுகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பல்வேறு இனச் சமூகங்களும் இனக் கலப்பு (Racial Amalgamation) அடைகின்றன. அவாய் (Hawaii), பிரேசில் முதலான நாடுகளில் குடியேற்றம் பெற்ற சமூகங்களிடையே இனக்கலப்பு மிருந்துவிட்டதால் எப்போதாவது ஒருசில காலங்களில் மட்டுமே இனவேறுபாட்டுணர்ச்சி நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. எனினும், சட்டத்தின் மூலம் மக்களை ஒதுக்கி வைக்கும் (Legal Segregation) முறை இல்லை. அமெரிக்காவில் இனஒதுக்கல் முறை, இனம், இனத்தின் பூர்வீகம், சமயம், பண்பாடு முதலியவற்றால் அமையப் பெற்ற கலப்புக் கூறுகளால் ஆனதாகும். அமெரிக்க நாட்டின் வெள்ளை அமெரிக்கர்களுக்கும் கறுப்பின நீக்ரோவினருக்கும் காணப்படும் வகுப்பு வேறுபாடுகள், சமூகத்தின் பல செயற்பாடுகளிலும் வெளிப்படுவவைாகும். இனவேறுபாட்டுணர்ச்சி (Racial Prejudice) வலுப்பெற்றபோது அமெரிக்க நீதிமன்றம் அப்போதைய அதிகார வருக்கத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ‘ஒதுக்கு ஆனால் சமநிலையளி’ (Seperate but Equal) என்ற கருத்தைப் பல மாறுதல்களுக்கு உட்படுத்தியது. இன ஒதுக்கலின்பால் உள்ள பல்வேறு கருத்துகளை அரசியலாரும் உலக மக்களும் 1960க்குப் பிறகு ஆழ்ந்து சிந்தித்தனர். பல்வேறுபட்ட இனக் குழுக்களிடையே இணக்கமும் ஒருமைப்பாடும் 1960 முதலே உருவாக்கப்பட்டன. உணவகங்கள், கடைகள் முதலான இடங்களில் ஒதுக்கலை நடைமுறைப்படுத்தும் சட்டங்களை அமெரிக்க அரசு விலக்கி, முன்னோடியாகத் திகழ்ந்தது. இதன்பிறகு நீக்கிரோக்கள் வாக்குரிமை பெறும் சட்டத்தை இயற்றியதும் அது இனக்குழுக்களிடையே இணக்கமும் ஒருமைப்பாடும் நிலவ வழிகோலியது. <section end="இனஒதுக்கல்"/> <section begin="இன ஒதுக்கீட்டுக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இன ஒதுக்கீட்டுக் கொள்கை:</b>}} வெள்ளையரின் ஆதிக்கத்திலுள்ள தென்னாப்பிரிக்கா அரசு அந்நாட்டிலுள்ள வெள்ளையரல்லாத மக்களிடம் கடைப்பிடிக்கும் இனக் கொள்கை ‘இன ஒதுக்கீட்டுக் கொள்கை’ என்று சொல்லப்படுகிறது. அக்கொள்கை கி.பி. 1652–ஆம் ஆண்டு வெள்ளையர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறத் தொடங்கிய நாளிலிருந்து தோன்றியது எனக் கூறலாம். தென் ஆப்பிரிக்கா அரசு அமைக்கப்பட்ட 1910–ஆம் ஆண்டிலிருந்து அக்கொள்கை, அரசின் அடிப்படைக் கொள்கையைாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியில் 1948–ஆம் ஆண்டிலிருந்து இருக்கும் ஆப்பிரிக்கத் தேசியக் கட்சியும் (Afrikaner Nationalist Party), எதிர்க்கட்சியும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு இன ஒதுக்கீட்டுக் கொள்கையை வலியுறுத்தி வருகின்றன. பல பெயர்களினால் கூறப்பட்டு வந்த அக்கொள்கை 1940–ஆம் ஆண்டிற்குப் பிறகு ‘இனஒதுக்கீடு’ (Apartheid) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. இப்பொழுது இனஒதுக்கீட்டுக் கொள்கையைத் தென் ஆப்பிரிக்கா அரசு ‘தனி வளர்ச்சிக் கொள்கை’ (Policy of Separate Development) எனக் குறிப்பிடுகிறது. இன ஒதுக்கீட்டுக் கொள்கை நாட்டு மக்களை இனவாரியாகப் பிரித்துத் தனித்தனியாகக் குடியமர்த்த வேண்டுமென வற்புறுத்துகிறது. அவ்வாறு தனித்தனியாகக் குடியமர்த்துவதற்குச் சில இன, சமூகக் காரணங்கள் உண்டு என அக்கொள்கையின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். மனிதக் குலம் இனவாரியாகப் பிரிந்துள்ளது; ஒவ்வோர் இனத்திற்கும் அதற்கே உரித்தான தனிப் பண்பு உண்டு; அதனை முழுமையாக வளர்க்க வேண்டுமாயின் ஒவ்வோரினமும் தனித்தனியாக வாழ வேண்டும்; மாறாக, பல இனங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பொதுச் சமுதாயமாக வாழ்ந்தால் அதிலுள்ள ஒவ்வோரினத்தின் வளர்ச்சியும் குன்றிப் போய்விடும் என்பது அவர்களது கூற்றாகும். வெள்ளையர்கள் இனஒதுக்கீட்டுக் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வலுவான பொருளாதாரக் காரணங்களும் உண்டு. வெள்ளையர்களின் பண்ணைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேலையாட்கள் தேவைப்படுகின்றனர். வெள்ளையரல்லாதவர்களை நசுக்கி, எவ்வித உரிமைகளும் இல்லாத நிலையில்<noinclude></noinclude> g9yayefotz3jhu07g2l1qa90th11s9o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/575 250 627871 1935958 1906650 2026-05-21T17:58:05Z ஹர்ஷியா பேகம் 15001 1935958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்கலப்பு|547|இனக்குழு அறிவியல்}}</noinclude><b>Murphy, R.J. and Elinsow, H.,</b> Problem & Prospects of the Negro Movement, Belmont Calif, Wadsworth, 1966. <section end="இன ஒதுக்கீட்டுக் கொள்கை"/> <section begin="இனக்கலப்பு"/> {{dhr}} {{larger|<b>இனக்கலப்பு:</b>}} பல்வகைப்பட்ட இன மக்கள் தம் இனத்தாரை விடுத்து வேறோர் இனத்தாரை மணந்து கொள்வதால் இனக் கலப்படைந்து வருகின்றனர். இந்த இனக்கலப்பு (Miscegenation) வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே பல நிலைகளில் நிகழ்ந்து வருவதொன்றாகும். மனிதர்கள் புவியமைப்பாலும் பண்பாட்டாலும் உடற்கூற்றாலும் வேறுபட்டுப் பல்வேறு இனக்குழுவினராகக் (Ethnic Group) காணப்படுகின்றனர். ஒவ்வோர் இனக்குழுவிற்குள்ளும் பொருளாதாரம், தகுதி, தொழில் முதலான பல சமூகப்படிகள் எழுப்பப்பட்டு மேலும் பல உட்குழுக்கள் காணப்படுகின்றன. இக்குழுக்களே, திருமண அமைப்பில் இனப்பெருக்க மக்கள் தொகையாகவும் (Breeding Population) மாற்றம் பெறுகிறது. எந்த ஓர் இனக்குழுவும் சிறந்த பண்புகளை மட்டும் கொண்ட மரபணுத் (Gene) தொகுதியினைப் பெற்றிருக்கவில்லை. இதைப் போன்றே எந்த ஓர் இனக்குழுவும் சிறப்பற்ற மரபணுக்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் குழுவினருமே சிறந்த மரபணுக்களையும், இயல்பான மரபணுக்களையும், சிறப்பற்ற மரபணுக்களையும் கொண்டுள்ளனர். கருவளமுற்ற வெவ்வேறு இனத்தவர்கள் கலப்புறும்போது இவ்விரண்டு இனத்தின் பண்புகளுக்கும்மேல் புதிய பண்புகளும் தோன்றுகின்றன. இனக்கலப்பில் சிறப்பற்ற பண்புகள் தோன்ற வாய்ப்புண்டானாலும், பரந்த நோக்கில் காணும்போது உயர்ந்த பண்புகளைப் பெற்ற மக்கள் குழுக்கள் பெருமளவில் தோன்றலாயினர். இனக்கலப்பு நிகழ்வினாலேயே மனித இனத்தில் வெவ்வேறான பண்புகளைக் கொண்ட பெருமளவிலான மனிதக் குழுக்கள் தோன்றியுள்ளன என எப்.ஏ. ஆன்கின்சு (F.A. Hankins) கூறுகிறார். இனக்கலப்பினால் உடற்கூற்றில் இணக்கமற்ற பண்புகள் தோன்றுகின்றன என்ற முற்கால அறிஞர்களின் கருத்தினை 20–ஆம் நூற்றாண்டின் மரபியலாரும் மானிடவியலாரும் உயிரியல்சார் அடிப்படையில் மறுத்துள்ளனர். சீன–பிரெஞ்சுக் கலப்பினத்தவர்களும், சீன–செருமானியக் கலப்பினத்தவர்களும் சீன–வெள்ளையர் கலப்பினத்தவர்களும் உடல்சார் பண்புகளில் சிறப்பாகக் காணப்படுகின்றனர் என இவர்களை ஆராய்ந்த பிளெமிங்கு (Fleming) கூறுகிறார். இன்றுள்ள உலக மக்கள் தொகை பன்னெடுங் காலமாகத் தொடர்ந்து இனக்கலப்படைந்து வந்துள்ளது என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படினும் சில பண்பாடுகளில் இனக்கலப்பு அனுமதிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள பல மாநிலங்களில் பல்வேறு இனங்களுக்கிடையில் கலப்பு மணத்திற்குத் தடை விதிக்கும் சட்டம் அரசியலமைப்பு முறையிலமைந்ததன்று என அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் 1967–ஆம் ஆண்டு அறிவித்தது. தென் ஆப்பிரிக்க அரசின் இன ஒதுக்கல் கொள்கை கலப்பினத் திருமணத்திற்குத் தடை விதிப்பதாகும். பி.டபிள்யு. போத்தா (P.W. Botha) அரசு இத்தடையை 36 ஆண்டுகளுக்குப் பின், 1985–ஆம் ஆண்டு விலக்கிய மறுநாள், அமெரிக்க வெள்ளைப் பெண்ணிற்கும் தென் ஆப்பிரிக்கக் கறுப்பருக்கும் திருமணம் நடைபெற்றது. <section end="இனக்கலப்பு"/> <section begin="இனக்குழு அறிவியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழு அறிவியல்:</b>}} மொழிக்கும் பண்பாட்டின் பிற பகுதிகளுக்குமிடையே நிலவிவரும் தொடர்பினைப் பற்றிய ஆய்வு, நெடுங்காலமாகவே மானிடவியலாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. இதனால், முகிழ்த்த ஒரு மானிடவியற் பிரிவே இனக்குழு அறிவியல் (Ethnoscience) எனப்படும். சில மானிடவியல் கோட்பாட்டினர் பண்பாட்டில் மொழி வகிக்கும் உறுதியான இடத்தை விளக்கவும் முயற்சி செய்துள்ளனர். ‘ஒருவன் தாய்மொழியினுடைய இலக்கணமும் பொருளளின் அமைப்பும் அவனுடைய சில சிந்தனைக் கோலங்களை உறுதிப்படுத்துகின்றன’ என்னும் சப்பீர் ஒர்புக் (Sapir Whorf) கோட்பாட்டினை இதற்குச் சான்றாகக் கூறலாம். எந்த ஒரு தனி மனிதனாலும் தன் மொழி கொண்டு இயற்கையினை முழுவதும் விருப்பு வெறுப்பின்றி விளக்க இயலாது என்று ஒர்பு கூறியுள்ளார். தன்னுரிமையுடன் ஒருவன் சிந்திக்கும்போது சிலவகை விளக்கங்களால் தடை செய்யப்படுகிறான். எனினும், மொழி, பண்பாடு ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களுள் பலர் ஒர்பின் சுருத்தை முழுமையாக மறுக்கும் நிலை இப்போது காணப்படுகிறது. அண்மைக் காலங்களில், அமைப்பியல்சார் மொழியியல் (Structural Linguistics) பற்றி நன்கறிந்த மானிடவியல்சார் மொழியியலார், மொழிப் பரப்புக்குப் புறம்பேயும் மொழியின் அமைப்பினை விளக்கும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இதுவே இனக்குழுவியல் பொருளின் விளக்க விரிவுக்குக் (Semantic Description) காரணமாகும். இத்தகைய கோட்பாட்டினர், இனக்குழுலியல்<noinclude></noinclude> 14jzyiecw99unvyvu5gzo0ylmgg7vla பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/577 250 627876 1935960 1906804 2026-05-21T18:00:14Z ஹர்ஷியா பேகம் 15001 1935960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழு இசையியல்|549|இனக்குழு உயிரியல்}}</noinclude>கோணத்திலிருந்து பரவலாக ஆராய ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனக்குழு அறிவியல் முறைகளால், இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள ஆய்வுப் பரப்புகளைக் காணும்போது, தனது ஆராய்ச்சிக்குச் சொல்வழக்கு அமைப்புகளையே இனக்குழு அறிவியல் சார்ந்துள்ளது என்பது தெளிவாகும். {{right|<b>வி.சு.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Dufbin, Marshall,</b> Cognitive Anthropology, In J.J. Honigmann (ed.) Hand book of Social and Cultural Anthropology, Rand McNally & Co., Chicago, 1973. <section end="இனக்குழு அறிவியல்"/> <section begin="இனக்குழு இசையியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழு இசையியல்</b>}} என்பது ஒவ்வொரு குழுவினரின் வாழ்க்கையமைப்பிலும் காணப்பெறும் இசைமுறைகளை, அறிவியல் முறைப்படி ஆராயும் ஒரு பண்பாட்டாய்வுப் பிரிவாகும். மக்கள் குழுவினர் அனைவருமே தாம் வாழும் நிலப்பகுதியாலும், மொழியாலும், வாழ்க்கை முறைகளாலும் ஒன்றுபட்டு இனக்குழுவினராகக் (Ethnic group) காணப்படுகின்றனர். ஒவ்வோர் இனக்குழுவினரும் தம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள், இயற்கையமைப்பு, விண்வெளி, உலகம், இசை, சமயம், தெய்வம், வாழ்வின் நிகழ்ச்சி ஆகியவை பற்றி வெவ்வேறான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இக்கருத்தின் அடிப்படையிலேயே உலகத்தின்பால் பொதுக் கருத்தையும் தொடர்புபடுத்தி எண்ணுகின்றனர். இனக்குழு இசையியல் (Ethnomusicology) என்னும் சொல்லை 1950–இல் சாப் குன்சுட்டு (Jaap Kunst) என்னும் தச்சு (Dutch) நாட்டவர் உருவாக்கினர். இசையியலாரையும் மானிடவியலாரையும் கொண்ட இனக்குழு இசையியல் என்னும் கழகம், 1955–ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்றது. பண்பாட்டின் பல தலையான கூறுகளுள் ஒன்றான இசையைத் தனியே விரிவாக ஆராயும் பொருட்டு முகிழ்த்த இத்துறை, கி.பி. 1880–இல் ஒப்பீட்டு இசையியல் (Comparative Musicology) எனக் கூறப்பட்டு வந்தது. இனக்குழு இசையியலார் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இசையின் எல்லை (Pitch), மானிடவியல் தரவுகள், அருங்காட்சியகப் பொருள்கள் முதலானவற்றில் ஈடுபடலாயினர். அவர்கள் இவை தவிர்த்துச் சப்பானியரின் கலை இசை (Japanese Art Music), நியூகினியா (New Guinea) பழங்குடிகளின் இசை, ஆப்பிரிக்கக் காதல் சார்ந்த இசை ஆகிய இசைகளையும் ஆங்கிலேயரின் நாட்டுப் புறப் பாடல்கள், ஐரோப்பிய – அமெரிக்கப் பாடல்கள் ஆகியவற்றின் இசைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டனர். இனக்குழு இசையியல், வளர்ந்து வரும் மானிடவியல்சார்ந்த ஒரு பிரிவாகும். இத்துறையில் இக்காலத்தினர் பல்வேறு அணுகுமுறையில் ஒவ்வொரு சமூகக் குழுவின் இசை அறிவிளை ஆராய்வதன்வழி பல்வேறு கருத்துகளை வெளிக்காட்ட முற்படுகின்றனர். பழங்குடி மக்களிடையேயும் கிராமப்புற மக்களிடையேயும் இசை ஆழ்ந்த சமூகப் பிணைப்பினைக் கொண்டுள்ளது. சமயச் சடங்குகள், மந்திரம் சொல்லல், சமூக, குடும்ப விழாக்கள், இசையைக் கொண்டு மருத்துவம் புரிதல், ஆவிகள், இயல்பிறந்த சக்திகள் முதலானவற்றிலிருந்து விடுபட இசையைப் பயன்படுத்துதல், ஈமச் சடங்குகளின் போது கையாளப்படும் இசை, இயற்கைச் சீற்றத்தினைக் குறைக்க முயலும் இசை ஆகிய பல்வேறு துறைகளில் பயன்படும் இசையில் தன்மையை இனக் குழு இசையியலார் ஆராய்கின்றனர். பல்வேறு சமூகங்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளின் வகைகளையும் அவற்றைச் செய்யும் தொழில் நுட்ப முறைகளையும் கண்டறிவதனால் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளையும் ஆராயலாம். <section end="இனக்குழு இசையியல்"/> <section begin="இனக்குழு உயிரியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழு உயிரியல்:</b>}} இருபதாம் நூற்றாண்டில் முகிழ்த்த புதிய அறிவியற் பிரிவுகளுள் ஒன்றே இனக்குழு உயிரியல், அறிவியல் முன்னேற்றம் கொண்டிராத ஆதிக்குடிகள், பழங்குடிகள், நாட்டுப்புற மக்கள் முதலானோர் தம்மைச் சூழ்ந்துள்ள உலக உயிரினங்களை வகைப்படுத்தி இந்த உயிரினங்களின் பால் அவர்கள் கொண்டிருக்கும் அறிவினையும் மதிப்புகளையும் பிணைப்புகளையும் அறிவதே இத்துறையின் கருவாகும். இனக்குழு உயிரியல் (Ethnobiology) மனித சமுதாயத்திற்கும் தாவரங்கள், விலங்குகள் முதலான உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பினைக் குறித்து ஆராயும்பொருட்டு இனக்குழுத் தாவரவியல், இனக்குழுவிலங்கியல் ஆகிய இரு உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு முறைகளில் உயிரினங்களை வகைப்படுத்தி வைத்திருந்தாலும் அடிப்படையில் சில ஒற்றுமைகள் காணப் பெறுவதும் உண்டு. இந்த ஆய்வுகளை அறியும் இனஉயிரியலை ‘நாட்டார் உயிரியல்’ (Folk Biology) என்றும் இவர்கள் உயிரினங்களை வகைப்படுத்தும் முறையை ‘நாட்டார் வகைப்பாட்டியல்’ என்றும் மானிடவியலார் குறிப்பிடுவர். {{nop}}<noinclude></noinclude> 1uq2ymx520zvpp34qjyjyqy5qnabgmo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/579 250 627884 1935961 1906806 2026-05-21T18:01:42Z ஹர்ஷியா பேகம் 15001 1935961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழு உயிரியல்‌|551|இனக்குழு ஒப்பாய்வியல்}}</noinclude>ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்கள் பாலூட்டிகள், பறவைகள், நீர்வாழ்வன, நிலத்தில் வாழ்வன, மீன்கள், பூச்சிகள் போன்ற விலங்குகளின்பால் வெவ்வேறு வகையான தொடர்பினைக் கொண்டிருப்பர். மனிதனின் சமூக, பொருளாதார, சமய வாழ்க்கையில் விலங்குகளின் பிணைப்பு இன்றியமையாததாகக் காணப்படுகிறது. இது, பொதுவாக ஆதிக்குடிகளிடையேயும் நாட்டுப்புற மக்களிடையேயும் அவர்கள் மரபுவழியில் கொண்டிருக்கும் பிணைப்பினை அவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டாலும் அறியலாம். அவர்கள் விலங்குகளைத் தெய்வத் தன்மையுற்றனவாகவும் குலக்குறிச் சின்னமாகவும், வழிபடும் மரபாகவும் கொண்டிருக்கின்றனர். விலங்குகள் பொருளாதாரச் செயற்பாடுகளில் முதன்மையாகப் பங்கேற்பதால் அவற்றைத் தம் நண்பராகவும், எண்ணிப் பாடல் புனைவதுமுண்டு. நூயர் (Nuer) பழங்குடியினர் தத்தம் பிரியமான பசுக்களுக்கும் எருதுகளுக்கும் பெயர்சூட்டி அப்பெயரையே தம்பால் அன்புடையவருக்கும் சூட்டுவதுண்டு. இவ்விலங்குகளிடமிருந்து பெறப்படும் கொம்பு, குளம்பு, உரோமம் முதலானவற்றிலிருந்து தம் வாழ்க்கைத் தொழிலுக்குத் தேவையான பொருள்களைச் செய்கின்றனர். இனக்குழு விலங்கியல் துறை, ஓர் இனக்குழுவினர் விலங்குகளைத் தம் வாழ்க்கையமைப்பிற்குப் பயன்படுத்தும் முறைகள், அவ்விலங்குகளின் மேல் கொண்டுள்ள உணர்வுகள், விலங்குகளை வீரியமுள்ளவை, வீரியங் குன்றியவை என வகைப்படுத்தும் முறைகள், விலங்குகளின் நோய்களைக் கவனிக்கும் முறைகள், விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் முறைகள் முதலானவற்றை ஆராய்கிறது. நாட்டார் விலங்கியல், விலங்குகளின் நடத்தைக் கோலங்களை மக்கள் கண்டறியும் விதத்தினையும். அம்மக்கள் காட்டு மிருகங்களையும் தீங்கிழைக்கும் மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அறிவினையும், அவ்விலங்குகளை வேட்டையாடும் முறைகளையும் வேட்டைக்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிகளையும் அவர்கள் பண்பாட்டோடு ஒருங்கிணைத்து ஆய்வு செய்கிறது. காண்க: அறிதல்சார் மானிடவியல். {{right|<b>ஆ.செ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Jain, S.K.,</b> Glimpses of Ethnobotany, Oxford & IBH Publishing Co., New Delhi, 1981. <b>Ackernecht. E.,</b> Medicine and Ethnology, John Hopkins, Baltimore, 1971. <section end="இனக்குழு உயிரியல்"/> <section begin="இனக்குழு ஒப்பாய்வியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழு ஒப்பாய்வியல்</b>}} மானிடவியலின் முதன்மையான பெரும் பிரிவுகளுள் ஒன்றாகும். உலகத்திலுள்ள மனித இனங்களும் அவர்கள் பண்பாடுகளும் பரவியுள்ளமை குறித்து ஒப்பீட்டு முறையில் ஆராயும் பெரும் பரப்பை இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) கொண்டுள்ளது. வரவாற்றுக்காலந் தொட்டு மனித இனங்களும் பண்பாடுகளும் பல நிலைகளில் பரவி வளர்ந்து வந்துள்ளன. இவற்றின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளையும் அறிவது முதல் இப்போதுள்ள இனங்களையும் பண்பாடுகளையும் ஒப்பிட்டறிவதுவரை இத்துறை ஆராய்கிறது. இக்காலச் சமுதாயங்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நிலவும் தொடர்புகள், பண்பாட்டு முறைகள், சூழ்நிலை, வாழ்நிலை ஆகியவற்றின் அமைப்புகள் முதலான பல்வேறு கூறுகளையும் ஒப்பிட்டுக் காண்கிறது. இப்பிரிவு ஓர் அறிவியல் பரப்பாகையால் ஒவ்வொரு பண்பாட்டையும் தனித்தனியே ஆராயாமல் ஒரு பண்பாட்டின் ஒவ்வொரு கூற்றையும் மற்றப் பண்பாட்டோடு ஒப்பிட்டுப் பகுத்தாய்ந்து, ஒரு பொதுவான முறைமையைக் காண்கிறது. இனக்குழுவியல் (Ethnography) ஒரு தனிச் சமூகத்தின் வாழ்க்கை முறைகளை முழுவதுமாக விவரிக்கும் பிரிவாக அல்லது ஒரு சமூகத்தைப் பற்றிய முழுவதுமான களப்பணி விவரமாக விளங்குகிறது. பல சமூகத்தைப் பற்றிய விரிவான களப்பணி விவரங்கள் கிடைக்கப் பெற்றவுடன், அவற்றை ஒருமுகப்படுத்திப் பிற பண்பாடுகளோடு ஒப்பிட்டாய்ந்து ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகளின்பாலும் பரந்த அளவில் பொது முறையினை வரையறை செய்வதே, இனக்குழு ஒப்பாய்வியலின் உட்கருத்தாகும். எடுத்துக்காட்டாக, வேட்டையாடி–உணவு சேகரிக்கும் பழங்குடிகளின் பிழைப்புப் பொருளாதாரத்தின் (Subsistence Economy) பொதுக் கருத்தை அறியும் பொருட்டுத் தந்தைவழிப் பழங்குடி, தாய் வழிப் பழங்குடி, பல்கணவர் முறைப்பழங்குடி, பல்மனைவி முறைப்பழங்குடி முதலான பல்வேறு சமுதாய அமைப்புகளைக் கொண்ட பழங்குடிகளிடையே காணப்படும் வேட்டையாடி–உணவு சேகரிக்கும் ஆதாரத் தொழிலின் பல கூறுகளையும் இனக்குழுவியல் ஆய்வுகளிலிருந்து பெற்று, அனைத்துத் தரவுகளையும் ஒப்பிட்டாய்ந்து, ஒரு பொதுக் கருத்தினை உருவாக்குவதாகும். இதைப் போன்றே, பண்பாடுகளின் ஒவ்வோர் அமைப்பின்பாலும் பொதுவான முறைமையைக் காண்பதாகும். இனக்குழு ஒப்பாய்வியல் மேற்கூறிய கூறுகளைச் சிறப்பாகத் தனிநிலையில் ஆராயும் பொருட்டுப் பல கொள்கை நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பண்பாடும் பல கால கட்டங்களில் பல நிலைகளை<noinclude></noinclude> l1y4b4o7ojjh18g5bbqls4shvge32cg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/581 250 627889 1935962 1906808 2026-05-21T18:06:37Z ஹர்ஷியா பேகம் 15001 1935962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழுச்‌ சொற்பொருளியல்‌|553|இனக்குழுப் புவியியல்}}</noinclude>பெற்றன. இரண்டு பிரிவுகளுமே பண்பாட்டு வளர்ச்சியில் பரவலும் (Diffusion) இடப் பெயர்ச்சியும் (Migration) வரலாற்றுக் காலத்தினூடே நிகழ்ந்து வருகின்றன என வலியுறுத்திக் கூறின. அமெரிக்கர், செருமானியர் முதலானோர் ஏற்படுத்திய பிரிவுகளை அடுத்து, 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், செயற்பாட்டியல் பிரிவுகள் (Functional Schools) ஏற்படலாயின. இவர்கள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில், ஒருவழிப் படிமலர்ச்சியியலாரையும் (Unilinear Evolutionists) பண்பாட்டு வரலாற்றாளர்களையும் (Culture Historicalists) ஒதுக்கி, மலினோசுக்கியும் (Malinowski), இசாட்கிளிப் பிரௌனும் (Radcliff–Brown) வகுத்த செயற்பாட்டியற் கோட்பாட்டின் (Functionalism) வழிச் சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் காணப்படும் முறைகளையும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ள தன்மையினையும் அறிய முற்பட்டனர். அதன் பின்னர், அமெரிக்க நாட்டில் முர்டாக்கு, பண்பாட்டிடை ஆய்வுகளை (Cross–Cultural Studies) மேற்கொண்டார். இது பிற்கால இனக்குழு ஒப்பாய்வியல் துறையில் முதன்மையான பங்கினைப் பெற்றுவிட்டது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Dixon, R.B.,</b> The Building of Cultures, Scribner, New York, 1928. <b>Lowie, R.H.,</b> The History of Ethnological Theory, Farrar and Rinehart, New York, 1937. <b>Murdock, G.P.,</b> Social Structure, Macmillan, New York, 1949. <section end="இனக்குழு ஒப்பாய்வியல்"/> <section begin="இனக்குழுச் சொற்பொருளியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழுச் சொற்பொருளியல்:</b>}} மக்களின் பண்பாட்டு அமைப்புகளுக்கும் அவர்கள் பேசும் மொழிகளின் சொல் அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. இத்தொடர்பினை ஆய்ந்துணரும் பரப்பில் சொற்பொருளின் (Semantics) பண்பு இன்றியமையாதது. ஒவ்வொரு மொழியின் சொற்கோவை அக்குழுவின் பண்பாட்டுச் சூழலுடன் தொடர்பு பெற்றுப் பண்பாட்டுக் குணநலன்களை வெளிப்படுத்தும் இயல்பினை அறியும் இனக்குழுச் சொற்பொருளியல் (Ethnosemantics), மானிடவியல்சார் மொழியியலின் ஒரு பிரிவாகும். ஒரு மொழியின் சொற்கோவையை ஆழ்ந்து ஆராயும்போது மொழிக்கும் பண்பாட்டிற்குமிடையே மிகப் பெரியதோர் உறவு காணப்படுவதையும் பண்பாட்டுச் சூழலுடன் அம்மொழியின் சொற்கோவை தொடர்பு பெறும் சிறப்பு அமைப்புகளையும் சொற்பொருளியலார் (Semanticists) சுட்டிக் காட்டுவர். ஒவ்வோர் இனக்குழுவினரும் தம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம், விலங்குகள், தாவரங்கள், உலகம் முதலான அனைத்தையும் தத்தம் மனப்பாங்கின்படி வகைப்படுத்தும் இயல்பினைக் கொண்டுள்ளமை கண்கூடு. ஒரு மொழியைப் பேசுபவர்கள் தாம் சார்ந்த சுற்றுச் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் வகைப்படுத்தவும் விளக்கிக் கூறவும் இனங்கண்டுகொள்ளவும் முற்படுகின்றனர். அன்றாட வாழ்வின் பல அமைப்புகளை விளக்கிப் பேசும்போது பல சொற்கள் கையாளப்படினும் ஒருசில குறிப்பிட்ட அமைப்பில் பல்வேறு பண்பாடுகளுக்கிடையே வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் காணப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக உடலின் உறுப்புகளைப் பகுத்தலிலும், எண்ணிக்கையை எண்ணுதலிலும், அளவையையும் காலத்தையும் அளத்தலிலும், நிறங்களைச் சுட்டிக்காட்டலிலும் பல முறைகள் பல்வேறு பண்பாடுகளில் கையாளப்படுகின்றன. புறப்பண்பாட்டு இயல் நிகழ்ச்சிகளில் பண்பாடு, தமக்குள் வேறுபடுவதோடு நில்லாது தாம் அமைக்கும் புறப் பண்பாட்டு உள்ளொளிகளிலும் வேறுபடுகிறது. சொற்கோவையின் (Vocabulary) அளவு, சிறப்பு நிலை, வேறுபடுத்தும் நிலை ஆகியவற்றின் வாயிலாகப் பண்பாட்டு வலியுறுத்தலின் கருத்துக்கள் மொழியில் நேரடியாக எதிரொலிக்கப்படுகின்றன. ஒரு மொழியைப் பேசுபவர்களின் நெருங்கிய உறவுடைய சுற்றுச் சூழல் அல்லது பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பாக, மிகுதியான தனிச் சொற்களும் ஒரு பொருட்பன்மொழிகளும் (Synonyms) நுண்பகுப்புகளும் காணப்படுகின்றன. இனக்குழுச் சொற்பொருளியலார் ஒவ்வொரு மொழியிலும் காணப்படும் உண்மையானதும் கற்பனையானதுமான பன்மைகள், வினைச்சொற்கள், உருவகங்கள் முதலான அனைத்தும், பண்பாட்டுப் பரப்பில் தொடர்புற்று வெளிப்படுவதைச் சொற்பொருளைக் கொண்டு ஆராய்வர். மொழியையும் பண்பாட்டையும் உறவுபடுத்தி ஆராயும் மானிடவியல்சார் மொழியியலார் இனக்குழுச் சொற்பொருளின் துணைக்கொண்டு பண்பாட்டின் பின்னணியைக் கண்ணுறுகின்றனர். இனக்குழுச் சொற்பொருளியல் ஆய்வுகள் மானிடவியல், மொழியியல் ஆகிய இரு துறைகளுக்கும் பொதுவாக அமைந்து நிற்கின்றன. {{right|<b>ஜெ.பா.</b>}} <section end="இனக்குழுச் சொற்பொருளியல்"/> <section begin="இனக்குழுப்புவியியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழுப்புவியியல்:</b>}} மனித இனத்தின் சமூகம், பண்பாடு, தொழில் நுட்பம் ஆகியவை தாம் சார்ந்திருக்கும் நிலச் சூழலுடன் கொண்டிருக்-<noinclude></noinclude> b7628fsm0e4gf0vur4u1tsuiwg29orr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/582 250 627890 1935963 1906809 2026-05-21T18:07:35Z ஹர்ஷியா பேகம் 15001 1935963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழுப்‌ புவியியல்‌|554|இனக்குழு மருத்துவம்‌}}</noinclude>கும் தொடர்புத் தன்மைகளையும், உலகின் பல பாகங்களில் பரவியுள்ள மனித இனங்கள் ஏற்றிருக்கும் வாழ்க்கைச் சூழல் அமைப்புகளையும் ஆராயும் மானிடவியல் பிரிவே இனக்குழுப் புவியியலாகும் (Ethnogeography), இப்பிரிவு ‘மனிதப் புவியியல்’ (Human Geography) ‘மானிடப் புவியியல்’ (Anthrapogeography) என்றும் வழங்கப்படுகிறது. மனிதப் பண்பாட்டையும் சமூக அமைப்பையும் அறியும் மானிடவியலார் இக்குழுப்புவியியலைச் சமூகப்புவியியல் (Social Geography), பண்பாட்டுப் புவியியல் (Cultural Geography) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். வாழ்வியலில் பல்வேறு துறைகளுக்கிடையே ஒன்றை ஒன்று சார்ந்து அவற்றின் கொள்கைகளையும் முறைகளையும் தம் துறைகளுக்கேற்ப மாற்றியமைத்து, வளர்ச்சியுறும் ஆய்வுப் பிரிவுகள், அண்மைக் காலங்களில் முகிழ்த்து வருகின்றன. அவ்வாறான பிரிவுகளுள் ஒன்றே இனக்குழுப்புவியியலாகும். மனிதன் இயற்கைத் தேர்வினாலும் சூழ்நிலையாலும் உருவாக்கப்பட்டவனாதலால், அவன் வாழ்க்கை முறைகளை அவன் வாழும் தரைச் சூழ்நிலையாலையே (Terrestrial sctting) அறியச் செருமானிய மானிடவியலாராகிய பிரீட்ரிச் இரட்சல் (Friedrich Ratzal) இப்பிரிவை உருவாக்கினார். இவர் கி.பி. 1882 இல் எழுதி வெளியிட்ட ‘மானிடப் புவியியல்’ (Anthropogeography) முதல் தொகுதியில், தாம் எடுத்துக் கொண்ட சமுகத்தினை விவரிக்குமுன். அச்சமுகத்தினரின் சூழ்நிலையை மிக விரிவாகப் பகுத்தாய்ந்து. மக்களுக்கும் மக்கள் கொண்டுள்ள வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் பண்பாட்டிற்கும் விளக்கம் கண்டார். இவர் கி.பி. 1891–இல் வெளியிட்ட இரண்டாம் தொகுதியில், முதல் தொகுதியில் கையாண்ட முறையினை எதிர்மறையாகக் கையாண்டார். மனிதன் இயற்கையினைப் பயன்படுத்தும் முறைகளை விளக்கி, மனிதன் இயற்கையினால் உருவாக்கப்பட்டவன் என்பதைவிட அவன் இயற்கையை வெல்லும் திறனுடையவனாக இருக்கின்றான் என்பதே பொருத்தமுடையது எனக் கூறுகின்றார். பின்னர், இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnolgy) இனக்குழுவியல் (Ethnography) துறைகளில் தரவுகள் சேகரிப்பதில் இனக்குழுப் புவியியலின் பரப்பு, முதன்மையானதாகக் கருதப்பட்டது. தாம் ஆராயும் சமூகத்தின் புவியியலமைப்பினைப் பெற, நிலக்கிடக்கையியல் (Topography) காலநிலையியல் (Climatology) முதலான பிரிவுகளின் அறிவின் துணைக் கொண்டு ஆராய்ந்தனர். பிரீட்ரிச் இரட்சல், செருமானிய மொழியில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமான ‘மனிதக் குலத்தின் வரலாறு’ (History of Mankind) என்னும் நூலில் இனக்குழுப்புவியியலை அறிமுகப்படுத்தினார். இவர்தம் மாணாக்கர்களும் பிற்கால மானிடவியலாளர்களும் இப்பரப்பினை விரிவுபடுத்திப் பல்வேறு அணுகுமுறைகளைப் புகுத்தினர். சூழ்நிலையானது பண்பாட்டை மேம்பாட்டையச் செய்வதில் ஒரு நிலையான காரணியாகவோ கட்டுப்படுத்தும் காரணியாகவோ செயற்படும்; அல்லது எதிர்மறையாகச் செயற்படும். பண்பாட்டின் தலையான கூறுகளாகப் பொருளாதாரம். தொழில்நுட்பம், அரசியலமைப்பு, சமயம், கலை முதலானவற்றைக் குறிப்பிடலாம். வாழிடச் சூழ்நிலையில் அனைத்துக் காரணிகளும் ஒரே சீரான உறவினைப் பெற்றிருக்கவில்லை எடுத்துக்காட்டாக, சமய வழிபாடுகளும் கலைப் பொருள்கள் செய்வதில் கையாளும் திறனும், பொருளாதார அமைப்பு, தொழில் நுட்பம் ஆகிய அமைப்புகளைப் போல் நெருங்கிய தொடர்பினைப் பெற்றிருக்கவில்லை. சமூக, அரசியல் செயற்பாடுகள், பொருளரதார, அமைப்பையே நேரடியாகச் சார்ந்திருக்கின்றன. இருப்பினும், பல்வேறு சமூகத்தில் கலையும் சமயமும் இயற்கை அமைப்பினைப் பெரிதும் சார்ந்துள்ளமை கண்கூடு. ஆதிக்குடிகளும் பழங்குடிகளும் தம் சமய நம்பிக்கையையும் இயற்கை ஆற்றல்களையும் இயல்பிறந்த ஆற்றல்களையும் கொண்டுள்ளமையால். இயற்கையின் வாழிடச் சூழல் அமைப்புகளைப் பல பொருள்களில் கலைப் பொருள்களாகச் செய்து வழிபடுகின்றனர். இந்நிலையில் சூழ்நிலை, கட்டுப்பாட்டுக் காரணியாக அமைகிறது. இதைப் போன்றே ஒரு சமூகத்தின் தொழில் நுட்பத்திறன் மிகுந்திருப்பின், மக்களின்மீது சூழ்நிலையின் செயல்திறன் குறைவானதாக இருக்கும். சூழ்நிலையின் ஆக்கத் திறன்களை மிகுதியான அளவில் கொண்டிருக்கும் பண்பாடு, குறைவான அளவிலேயே மாற்றத்தைப் பெறும் இயல்பினது. இவ்வகையான சூழ்நிலைத் தொடர்புகள் குறித்த ஆய்வுகளைப் பிற்கால இனக்குழுப் புவியியலார் ‘பண்பாடு–சூழ்நிலை அடிப்படை உறவுகள்’ (Fundamental Culture Environment Relationship) என்னும் அணுகு முறையில் ஆராய்ந்தனர். இதன்வழி வகுத்த ‘விதிமுறை சார்ந்த சூழ்நிலைக் கொள்கை’ (Environmental Determinism) மனிதன் சூழ்நிலையோடு செயற்படும் அனைத்துச் செயற்பாட்டுச் சூழ்நிலைகளையும் விளக்குவதாகும். <section end="இனக்குழுப்புவியியல்"/> <section begin="இனக்குழு மருத்துவம்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழு மருத்துவம்:</b>}} தொன்மைச் சமூகம், தொழில்சார்பற்ற சமூகம், மேலைநாட்டவ-<noinclude></noinclude> 9lk6a8paju5w3ialqs5ve3rbcto7ajj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/584 250 627892 1935964 1906811 2026-05-21T18:08:57Z ஹர்ஷியா பேகம் 15001 1935964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழு மொழியியல்|556|இனக்குழு மொழியியல்}}</noinclude>கள் ஒவ்வொரு சமூகத்தினரிடையேயும் ஒவ்வொரு நோய்க்கும் அவர்கள் கொண்டிருந்த சொல்வழக்கிற்கும் பொருளுக்குமுள்ள தொடர்பினை ஆராய்ந்தனர். ஒரே வகையான நோய் வெவ்வேறான பண்பாடுகளில் அந்தந்த மக்களிடையே காணப்பட்ட முறைகள், பண்பாட்டு ஒப்பாய்வுகளுக்கும் மக்களின் அறிதிறனை ஒப்பிடுவதற்கும் வழிவகுத்தன. மாயத் தன்மை மிக்க தொன்மை மக்களின் மருத்துவத்திற்கும் அறிவியல் சார்ந்த தொழில்சார் சமூகத்தினரின் மருத்துவத்திற்குமுள்ள வேறுபாடுகளை மானிடவியலார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். தொன்மை மருத்துவக் கூறுகள் தொழில் சார்பற்ற மக்களிடையே காணப்படினும் அறிவியல் மருத்துவம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Clements, P.E.,</b> Primitive Concepts of Disease, University of California, California, 1932. <section end="இனக்குழு மருத்துவம்"/> <section begin="இனக்குழு மொழியியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழு மொழியியல்:</b>}} புதைநிலைப் பேச்சின் ‘கருத்தாக்கக்குறியீடே’ (Conceptual Code) ‘மொழி’ என்றும் சமுதாய நடத்தைக்குப் புறத்தேயுள்ள கருத்தாக்கக் குறியீடே ‘பண்பாடு’ என்றும் உணர்ந்து கொண்டால், ‘பண்பாட்டின் திட்டவட்டமான பகுதியே மொழி’ என்பது பெறப்படும். பண்பாடுகளை அறியும் முயற்சிக்கு உறுதுணையென இனக்குழுக்களின் மொழிகளைக் கற்ற பல மானிடவியவாளர், மொழிகளுக்கும் அவை சார்ந்த பண்பாடுகளுக்குமிடையே நெருங்கிய உறவு நிலவுவதைச் சுட்டி வந்தனர். இந்நிலையில் முகிழ்த்த ஒரு துறையே ‘இனக்குழு மொழியியல்’ (Ethnolinguistics). மக்களின் பண்பாட்டு அமைப்புகளுக்கும் அவர்தம் மொழிகளின் சொல் அமைப்புகளுக்கும் இடையே திகழும் நெருங்கிய உறவுநிலையை ஆய்ந்துணரும் தனிப் பெருந்துறையே இனக்குழு மொழியியல் என்பார் இக்கர்சன் (Hickerson). தமது சமுதாயத்தின் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகிய மொழியின் உறுதுணையோடு மனித குலம் நிலைபெற்றிருக்கிறது. ஏனெனில், ஒரு குழுவின் மொழிப் பயன்பாட்டின் மீதே ‘உண்மையான உலகு’ தன்னையறியாமலேயே பெரும்பான்மையும் கட்டப் பெற்றுள்ளது. ஒரு மொழி தன்னைப் பேசுபவர்களைத் தாம் சார்ந்த சுற்றுச் சூழலுடன் தம்மைத் தொடர்புபடுத்திப் பார்க்கவும், இயற்கை மற்றும் பண்பாட்டுப் பொருள்களை விளக்கிக் கூறவும், அவற்றை இனங்கண்டு கொள்ளவும், தமது சமுதாயச் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டு அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கவும் வழிவகை செய்கிறது. பறவைகள், மீன், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும்பொழுது இந்த முயற்சி அவ்வளவு ஒன்றும் பெரிதானதன்று. ஏனெனில், இவையனைத்தும் குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்குள் வரையறுக்கப்பட்டனவாகும். இதற்கு நேர் மாறாக, பல்வேறு மொழிகளுக்கிடையே தொடர்ச்சியான அல்லது வரையறையற்ற பரப்புகள் தொடர்பான பட்டறிவுகளைத் துண்டாக்கி வகைப்படுத்தும் முறைகளில், பல்வேறு மொழிகளுக்கிடையே மிகத் தெளிவான மாறுபாடு நிலவுகிறது. மனித உடல் போன்ற ‘முழுமைகள்’ (Wholes) பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. எண்ணுதற்கும் அளத்தற்கும் ஏற்ற வகையில் ‘நேரம்’ (Time), ‘இடம்’ (Space) ‘அலகுகளாகப்’ (Units) பகுக்கப்படுகின்றன. ஐம்பொறிகளின் பட்டறிவுகளான ஒலிகள், சுவைகள், நிறங்கள் போல்வன குழுப்படுத்தப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. புறப்பண்பாட்டு உள்ளொளிகளின் (Material Phenomena) அமைப்புகளில் பண்பாடுகள், தமக்குள் வேறுபடுவதோடு நில்லாது, தாம் அமைக்கும் புறப்பண்பாட்டு உள்ளொளிகளிலும் வேறுபடுகின்றன. இதற்குச் சான்றாக, குளிர்ப் பகுதியில் வாழும் ஆங்கிலேயர், பனித்துளி (Dew), பனிமூட்டம் (Fog), பனிக் கட்டி (Ice), பனி (Snow), மூடுபனி (Mist), என வேறுபடுத்திப் பார்க்க, தென்னிந்தியாவைச் சார்ந்த கோயர் என்னும் நடுத்திராவிடப் பழங்குடியினர் ‘மஞ்சு’ என்னும் ஒரே சொல்லால் மேற்குறித்த அனைத்து நிலைகளையும் சுட்டுவதையும், துருவப் பகுதிகளில் வாழ்ந்து வரும் எசுகிமோப் பழங்குடியினர் நூற்றுக் கணக்கான சொற்களைக் கொண்டுள்ளதையும் கூறலாம். சொற்கோவையின் அளவு, சிறப்புநிலை, வேறுபடுத்துநிலை முதலானவற்றின் வாயிலாகப் பண்பாட்டு வலியுறுத்தலின் கருத்துகள், மொழியில் நேரடியாக எதிரொலிக்கப்படுகின்றன. அதாவது, மொழி பேசுநர் நெருங்கிய உறவுடைய சுற்றுச் சூழல் அல்லது பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பாக, மிகுதியான தனிச் சொற்களும் ஒரு பொருட்பன் மொழிகளும் (Synonyms) நுண் பகுப்புகளும் காணுதல் இயல்புடையதே. போவாசு (Boas) என்னும் மானிடவியலார், கனடாவைச் சார்ந்த நடுப்பகுதி எசுகிமோக்கள் குறித்த தம் ஆய்வுப் படைப்பில், எசுகிமோக்கள் தங்கள் சுற்றுச் சூழலின் தலையாய கூறுகளான ‘சீல்’ (Seal)<noinclude></noinclude> 39utoq9tl1wg88qe3haeihhnf62k8dw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/588 250 627902 1935965 1906815 2026-05-21T18:11:12Z ஹர்ஷியா பேகம் 15001 1935965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழு மொழியியல்‌|560|இனக்குழு வரலாறு}}</noinclude>யும் தக அமையும் தன்மையது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். குளிர் பகுதியில் வாழும் ஆங்கிலேயர் தம் மொழியில் பனி நிலையைக் குறிக்கச் சில சொற்களே காணப்பட, துருவப் பகுதியில் வாழும் எசுகிமோப் பழங்குடியினர் மொழியில் நூற்றுக்கணக்கான சொற்கள் காணப்படுதல் இதற்குச் சீரிய எடுத்துக்காட்டு, பனி நிலை எந்த வகையிலும் முதன்மையாக அமையாத பெரும்பாலான தென்னிந்திய மொழிகளில் பனி என்னும் ஒரே ஒரு சொல் அனைத்து நிலைகளையும் உணர்த்தக் காணலாம். {{larger|<b>சிறப்புப் பெயர்கள்:</b>}} உறவுமுறைப் பெயர்களுக்கு அடுத்து, பெயர்களின் (Personal Names) சொற்கோவை மொழியின் மற்றுமோர் உலகளாவிய பகுதியாக அமைகிறது. தனி மனிதரை இனங்கண்டு கொள்ளவும் வகைப்பாடு செய்யவும் இதுவே வழிகோலுகிறது. இந்நிலையில் சொற்கோவையின் சிறந்த வகை எனவும் இதைக் கூற வாய்ப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் சில குறிப்பிட்ட சிறப்புப் பெயர்களே பெயரிடுவதில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குச் சான்றாக, மிகக் குறைந்த எண்ணிக்கைப் பெயர்களிலிருந்தே தமக்குரிய பெயரை அமெரிக்கர் பெறுவதைக் கூறலாம். பொதுவாக, ஆடவர் பெயர்கள் பன்னிரண்டும் பெண்டிர் பெயர்கள் இருபதுமே கோடிக்கணக்கான அமெரிக்கரின் சிறப்புப் பெயர்களாக அமைகின்றன. இதனால், ஏறக்குறைய ஆறு மிலியன் ‘சான்’களும் (John's) நான்கு மிலியன் ‘மேரி’களும் (Mary) பெருத்த அளவில் ‘வில்லியம்சு’களும் (Williams) காணப்படுகின்றனர். பெரும்பாலான சமுதாயங்களில் சமய நம்பிக்கைகள் இத்தகைய நிலைக்கு முதற் காரணமாகின்றன. பெரும்பான்மைத் தொல்குடிச் சமுதாயங்களில் சிறப்புப் பெயர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையே உள்ளன. இப்பெயர்களே அடுத்தடுத்த பரம்பரையிலும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன. மூதாதையரின் ஆவிகள் பேரப்பிள்ளைகளாக மறு பிறவி எடுக்கின்றன என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்தம் சிறப்புப் பெயர்களே பேரப்பிள்ளைகளுக்கும் இடப்படுகின்றன. ஒரிசாவைச் சார்ந்த கொந்தர் (Khond) பழங்குடியினர் தம் குழந்தைகளுக்கு இறந்துபோன பெற்றோரின் பெயர்களுள் ஒன்றையே இடுவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், உறவுமுறை அமைப்பிலும் மூதாதையரின் உறவுமுறைப் பெயர்களே அவர்தம் பேரப்பிள்ளைகளுக்கும் அமைகின்றன. பிறந்த குழந்தைகள் நிலைக்காமல் இறந்து கொண்டேயிருந்தால் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு மண்ணாங்கட்டி, குப்பன், பிச்சை, மூக்கன், பண்டாரம் என்னும் இழிவான பெயர்களை இடுவதன் வாயிலாகக் குழந்தையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை தமிழ் நாட்டுப்புறச் சமுதாயங்களில் உள்ளது. மொழியையும் பண்பாட்டையும் உறவுபடுத்திப் பார்க்கும் இத்தகைய ஆராய்ச்சிகளிலேயே மானிடவியலாளர் பெரிதும் ஈடுபாடுற்றனர். பண்பாட்டு மானிடவியலாளர் களப் பணிக்கு ஏற்ற செய்முறைக் கருவியாகவும், பண்பாட்டாய்வில் ஆர்வத்தைத் தூண்டும் ஊற்றுக்களமாகவும் மொழியைக் கண்ணுற்றனர். இது போன்றே, பண்பாட்டுப் பின்னணியில் மொழியை ஆராய்தல் பொது மொழியியலில் ஆழத்தையும் பலவித ஆய்வுப் போக்குகளையும் அளித்துள்ளது மொழியியலாளரும் கண்டு கொண்டுள்ளனர். எனவே, இனக்குழு மொழியியல் ஆராய்ச்சிகள் மானிடவியல், மொழியியல் என்னும் இரு துறைகளுக்கும் பொதுவானவை என்பது பெறப்படும். {{right|<b>சி.ம.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Boas, Franz,</b> Race, Language and Culture, Free Press, New Work, 1940. <b>Hickerson, N.P.,</b> Linguistic Anthropology; Holt, Rinehort, New York, 1980. <b>Sapir, Edward,</b> Language: An Introduction to the Study of Speech, Harcourt, Brace, New York, 1921. <b>Whorf Benjamin L.,</b> The Relation of Habitual Thought and Behaviour to language, in L. Sapir et.al., Language, Culture and Personality, Wisconsin Banta, Menasha, 1941. <section end="இனக்குழு மொழியியல்"/> <section begin="இனக்குழு வரலாறு"/> {{dhr}} {{larger|<b>இனக்குழு வரலாறு:</b>}} வாய்மொழி மரபுகள், வெளிநாட்டவரின் குறிப்புகள், மொழியியல், தொல்லியல் தரவுகள், ஏனைய தொடர்புடைய செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் இனக்குழுக்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தலே இனக்குழு வரலாறு (Ethnohistory). {{nop}}<noinclude></noinclude> t95fwryc4ah5201akk46c61iqlbl1b6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/589 250 627906 1935966 1906817 2026-05-21T18:12:13Z ஹர்ஷியா பேகம் 15001 1935966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்குழு வரலாறு|561|இனக்குழுவியல்}}</noinclude>வரலாற்று ஆய்வுகள் முறையான வரலாறு (History Proper) எனவும், வரலாற்றுக்கு முன்னிலை வரலாறு (Prehistory) எனவும் முன்னர் வகைப்படுத்தப்பட்டன. முந்தையது எழுத்து மொழிகளைக் கொண்ட நாகரிகமுற்ற மக்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகளையும், பிந்தையது நாகரிகம் அடைதற்கு முந்தைய காலத் தொல்குடிச் சமுதாயங்களைப் பற்றிய செய்திகளையும் ஆராயும் துறைகளாகும். எனவே, அன்றைய நிலையில் பழங்குடியினரின் வரலாற்றுத் தொடர்பான ஆய்வுகளுக்கு இடமில்லாமல் இருந்தது. இந்த ஆய்வு இடைவெளியை நிரப்பும் வகையில் தலைசிறந்த ஆய்வுப் பரப்பொன்று 1950–இல் தொடங்கி, இனக்குழு வரலாறு என அமெரிக்கப் பண்பாட்டு மானிடவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதுமுறை இனக்குழுவியல் (Ethnogrphy) பிற தரவுகளின் துணையுடன் அண்டை நாகரிகச் சமுதாயங்களின் ஆவணங்களைத் துணையாகக் கொண்டு, கல்வியறிவிற்கு முந்தைய மக்களின் (Preliterate People) வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யும் தன்மையது என்பார் சோவியத்து நாட்டு இனவிளக்கவியலாளர் பெர்சித்சு. முதன் முதலில் தொடர்பு ஏற்பட்ட காலத்திலிருந்தே, ஐரோப்பியருக்கு அமெரிக்க இந்தியப் பழங்குடியினர் ஆவலைத் தூண்டும் இனக்குழுக்களாகவே காணப்பட்டனர். ஐரோப்பியரின் தொடர்புக்குப் பின், மண்ணின் மைந்தரான அமெரிக்க இந்தியப் பழங்குடியினரின் தோற்றம் அவர்தம் இடப்பெயர்ச்சி, சமுதாயப் பண்பாடு முதலான மாற்றங்கள், அமெரிக்க இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) துறையில் ஒரு வரலாற்று அணுகுமுறைக்கு வித்திட்டன. அமெரிக்காவில் மானிடவியல் துறை பல்லோராலும் ஏற்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க இந்தியப் பழங்குடியினர் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டனர். ஒரு காலத்தில் பாதுகாப்புடனும் வலிவுடனும் காணப்பட்ட அமெரிக்க இந்தியப் பழங்குடியினரின் சமுதாயங்கள், கட்டுக்கோப்புக் குலைந்து, முழுதும் அழிவுற்றுவிடும் என்று அஞ்சத்தக்க நிலையில் இருப்பதைத் தொடர்புடையோர் உணர்ந்தனர். குறிப்பாக, மானிடவியலாளர் துயர் களையும் பணியில் ஈடுபடுவதோடமையாமல் முந்தைப் பழங்குடியினர் வாழ்க்கை, மரபுகள் ஆகியன முழுதும் மறைந்தொழிவதற்கு முன்பாக அவற்றை முடிந்த மட்டில் பாதுகாத்து வைத்திட ஆர்வம் காட்டினர். இந்நிலையில் முகிழ்த்ததே இனக்குழு வரலாற்று ஆய்வுப் பார்வை. ஒரு சமுதாயத்தைச் சார்ந்த அகவை முதிர்ந்தோருடன் நேர் காணல், பழைய மடல்கள், பருவ இதழ்கள், நாட்குறிப்பேடுகள் ஆகிய எவ்வகையான தொடர்புடைய ஆவணங்களையும் துணைக் கொள்ளல், தொல்லியல் செய்திகள், மரபுக் கதைகள் (Legends) உள்ளிட்ட வாய்மொழி இலக்கியங்களை விளக்கிக் காட்டுதல் ஆகியவை இனக்குழு வரலாற்று ஆய்வின் கண் அடங்கும். {{right|<b>சி.ம.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Garbarino. S.,</b> Socio–Cultural Theory in Anthropology: A short History (Baic Anthropology Units), Holt, Rinehart & Winston Inc. New York, 1977. <b>Hudson, C.,</b> Folk History and Ethnohistory, In Ethnohistory, Vol. 13, Bloomington, 1966. <section end="இனக்குழு வரலாறு"/> <section begin="இனக்குழுவியல்"/> {{dhr}} {{larger|<b>இனக்குழுவியல்</b>}} என்பது பண்பாட்டு மானிடவியலின் அடித்தளமாக அமைவது. இது ஓர் இனக்குழு அல்லது ஒரு சமூகத்தைப் பற்றிய விரிவான, முழுவதுமான அறிவினை எடுத்தியம்புகிறது. பழங்குடிச் சமூகம், கிராமச் சமூகம் முதலான சிறு சமூகங்களின் இடவியல்பு விளக்கம், மக்களின் உருவத் தோற்றம், வாழிட அமைப்பு, வாழ்க்கை முறை, பேசும் மொழி, சமூக அமைப்பு, பொருளாதாரம், சமயம், சட்டமுறைகள், தொழில் நுட்பம், கலை மற்றும் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் தனித்தனியாக ஆராய்ந்து, அப்பண்புகளை முறைப்படுத்தி இனக்குழுவியல் விளக்கும். ஒவ்வொரு சமூகத்தின் அக, புறப் பண்பாடுகளை அறிவியல் நோக்கில் இது ஆராயும். இது மானிடவியல் துறையின் துணைப் பகுதிகளுள் ஒன்று. ஒரு சமூகத்தின் பண்பாட்டை அறிய முற்படும் இனக்குழுவியலார் அப்பண்பாட்டின் உறுப்பினர்களுடன் பலகாலம் ஒன்றி வாழ்ந்து, அன்றாடச் சூழலில் அவர்கள் கையாளும் ஒவ்வொரு செயற்பாட்டினையும் அறிவியல் பின்னணியுடன் கூர்ந்து ஆராய்வர். இன்றைய சமூகத்தினரைப் போன்றே ஆதிக்குடிகளிடமும் பழங்குடிகளிடமும் பண்பாட்டின் கூறுகள் பல்வேறு முறைகளில் செயற்படுகின்றன. சான்றாக, உறவுமுறை அமைப்பு, திருமண முறை, பிழைப்புப் பொருளாதாரம், பங்கீட்டு முறை, சொத்துரிமை, சமயச் செயற்பாடுகள், கலைகள், தலைமையமைப்பு முறை போன்ற அனைத்துச் செயல்களிலும் அந்தந்தச் சமூகத்தினர் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், உணர்வுகள், மதிப்பீடு, உலகத்தின்பால் அவர்-<noinclude></noinclude> bol9delj3rrbary3g8hthel367ocv1r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/590 250 627909 1935967 1906818 2026-05-21T18:13:50Z ஹர்ஷியா பேகம் 15001 1935967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனக்‌ குழுவியல்‌|562|இனக்‌ கொள்கை}}</noinclude>கள் கொண்டுள்ள கருத்து ஆகியவற்றோடு, பண்பாட்டுக் கூறுகளனைத்தும் ஒன்றோடொன்று பெற்றுள்ள தொடர்பினையும் இத்தொடர்புகளின் செயல்முறைகளையும் இவர்கள் விரிவாக ஆராய்வர். {{larger|<b>இனக்குழுவியலின் வரலாறும் வளர்ச்சியும்:</b>}} ஐரோப்பியர்கள் புதிய நிலப் பகுதிகளைக் கண்டறியக் கடல்வழிப் பயணங்களையும் பல ஆய்வுகளையும் மேற்கொண்டபொழுது தாம் சென்ற பகுதிகளில் பல்வேறு இன மக்களைக் கண்டனர். இவர்களின் பண்பாட்டுக் கோலங்களை ஐரோப்பியர்கள் கையெழுத்துப் படிகளில் எழுதி வைத்தனர். இவர்களில் இயற்கைவியலார், ஆட்சியாளர், பயணியர் போன்றோரின் குறிப்புகள் பல்வேறு அணுகு முறையில் காணப்பட்டாலும் இதன் வளர்ச்சியே இன்றைய இனக்குழுவியலுக்கு வித்திட்டது. குடியேற்ற ஆதிக்க அரசுகள் கி.பி. 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டமையாலும், இயற்கையியலாரின் ஆய்வுகள் மிகுந்திருந்தமையாலும், சமயபோதனை அமைப்புகளின் வளர்ச்சி பரவியதாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிக்குடிச் சமூகங்களைப் பற்றிய விரிவான வாழ்க்கை முறைகளை எழுத முற்பட்டனர். பிகாபெட்டா (Pigafetta) என்பவர் கி.பி. 1525–இல் மேற்கொண்ட மெகல்லன் பயணத்தில் செபுவினரைப் (Cebus) பற்றி எழுதியதை முதன்மையாகக் குறிப்பிடலாம். இதன் பின்னர், அருங்காட்சியகவியலாரும் பல்வேறு பண்பாட்டு மக்களின் வாழ்க்கைமுறையைச் சித்திரிக்கும் பொருள்களையும் அம்மக்களைப் பற்றிய குறிப்புகளையும் எழுதத் தொடங்கினர். இக்கால கட்டத்தில்தான் இனக்குழுவியலின் உத்திகள் செம்மைப்படுத்தப்பட்டன. தகவலாளரைப் பயன்படுத்துதல், வினாப்பட்டியல் தயாரித்துக் களத்தில் குறிப்புகளைச் சேகரித்தல், குறுகிய காலக் களப்பணி மேற்கொள்ளுதல், மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துதல் போன்ற கள முறைகளைக் கையாளத் தொடங்கினர். இனக்குழுவியல் 1925-இல் நன்கு வளர்ச்சி பெற்றது. இக்காலத்தில் அமெரிக்க, ஆங்கிலேய, ஐரோப்பிய மானிடவியலார் இத்துறையின் அடிப்படையில் ஓர் அணுகுமுறையைக் கொண்டிருந்தும் தங்களுக்கென்று தனிப்பாதையை அமைத்துக்கொண்டனர். அமெரிக்க இனக்குழு ஒப்பாய்வியல் கழகம் (American Ethnological Society), அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History), அமெரிக்க மானிடவியல் சங்கம் (American Anthropological Association), இலண்டன் பொருளியல் பள்ளி (London School of Economics), பிரிட்டன் அயர்லாந்து நாடுகளின் அரசு மானிடவியல் நிறுவனம் (Royal Anthropological Institute of Great Britain and Ireland) போன்ற அமைப்புகள் இனக்குழுவியல், இனக்குழு ஒப்பாய்வியல் (Ethnology) துறைகளில் ஈடுபட்ட வல்லுநர்களால் நிறுவப்பட்டு, தொடக்க காலத்திலிருந்தே இயங்கி வருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இனக்குழுவியலைப் பண்பாட்டு இலக்கணம் என, இப்பகுதியின் பரப்பையும் ஆழத்தினையும் அறுதியிட்டு, இதன் விரிவான ஆய்வுப் பகுதியையும் வகுத்தனர். ஓர் இனக்குழுவின் பண்பாட்டை விவரிக்கும் இனக்குழுவியல் பல கள உத்திகளைக் கொண்டிருக்கிறது. இனக்குழுவியலார் தாம் ஆராயவிருக்கும் சமூகத்துடன் ஒன்றாகக் கலந்து, அவர்களோடு பல காலம் வாழ்ந்து, தம் தகவலாளர்களுடன் நல்லுணர்வை வளர்த்துச் செயற்பட வேண்டியுள்ளதால், களப்பணியே இன்றியமையாததாகிறது. களப்பணியில் நேர்கண்டறிதல் (Participant observation), குடிவழிப்பட்டியல் (Genealogy), கருத்தறி பட்டியல் வினாப்பட்டியல், நேர்காணல், முன்னோடி ஆய்வு முதலான ஆய்வு நெறிகளைக் கையாளுகின்றனர். <section end="இனக்குழுவியல்"/> <section begin="இனக் கொள்கை"/> {{dhr}} {{larger|<b>இனக் கொள்கை:</b>}} உலகில் காணப்படும் மனித இனங்களுள் சிலவற்றை உயர்ந்த இனமென்றும் வேறு சிலவற்றைத் தாழ்ந்த இனமென்றும் நம்பி வந்த கருத்திற்குத் துணைநிற்கும் தவறான வாதத்தைக் கையாளும்போது பயன்படுத்தப்பட்ட சொல்லே இனக் கொள்கை (Racism) என்பது. இனங்களுள் சில உயர்ந்தனவென்றும் வேறு சில தாழ்ந்தனவென்றும் எண்ணுங்கருத்து மக்களிடையே பல்வேறு காரணங்களால் தோன்றியது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் மனித குலத்தை உயர்ந்த, தாழ்ந்த இனங்களாகத் தங்கள் விருப்பப்படி வகைப்படுத்தினர். இவ்வாறு வகைப்படுத்தியதனால் பிற்காலத்தில் இனவகைப்பாட்டுக் கருத்தை உருவாக்கும்பொழுது இவர்களின் கருத்துப் பெருஞ்செல்வாக்குப் பெற்றது. முற்காலத்தில் வாழ்ந்த கிரேக்க அறிஞர்கள் மனிதக்குலத்தை நாகரிகமடைந்தவர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் இருபெரும் குழுக்களாகப் பகுத்தனர்; பின்னர், கிரேக்கரல்லாதோரைக் காட்டுமிராண்டிகள் எனக் குறிப்பிட்டனர். இதன் வழித் தோன்றியதே உரோம உயர்குலத் தன்மை (Roman Superiority) என்னும் கருத்து. {{nop}}<noinclude></noinclude> ch89qe4hwsl22dnncy4pxocma4s7lmo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/594 250 627946 1935968 1907054 2026-05-21T18:15:27Z ஹர்ஷியா பேகம் 15001 1935968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனங்கள்‌, மனிதர்‌|566|இனங்கள்‌, மனிதர்‌}}</noinclude><b>Benedict, R.,</b> Race and Racism, Routledge and Kegan Paul, London, 1983. <b>Oliver C. Cox,</b> Caste, Class and Race, Garden City, Doubleday, New York, 1948. <b>Rex, John,</b> Race Relations in Sociolgical Theory, Routledge and Kegan Paul, London, 1983. <b>Synder, L.L.,</b> The Idea of Racism–Its Meaning and History, Princeton, 1962. <section end="இனக் கொள்கை"/> <section begin="இனங்கள், மனிதர்"/> {{dhr}} {{larger|<b>இனங்கள், மனிதர்:</b>}} மனிதகுலத்தின் மிகப் பெரும் பிரிவே இனம். இனம் (Race) என்னும் சொல் பல்வேறு சூழலில் பலவாறாகப் பொருள் கொள்ளப்பட்டுக் கூறப்படுகிறது. அரசியலார், மொழியியலார், உயிரியலார், வரலாற்றியலார், சமய அறிஞர்கள் முதலானோர் பண்டைக் காலந்தொட்டே வெவ்வேறான கருத்தினைக் கொண்டு, தத்தம் சொல்வழக்கில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். இனப்பெயர்களுள் பல மொழிக் குழுக்களைக் குறிப்பனவாகவும், நிறத்தைக் குறிப்பனவாகவும், புவியமைப்பைக் குறிப்பனவாகவும் காணப்படுகின்றன. தமிழினம், ஆரிய இனம், நார்டிக்கு இனம் (Nordic Race), ஐரிசு இனம், இசுகாட்டிசு இனம் (Scottish Race), யூதர் இனம், செமிட்டிக்கு இனம் (Semitic Race) முதலானவை சில எடுத்துக் காட்டுகள். ஆரிய இனம் என்று வழங்கப்பட்டதற்கு முதன்மையான காரணம் அவர்களனைவரும் இந்தோ–செருமானிய மொழியின் உறவினைப் பெற்றிருந்ததே. நார்டிக்கு இனத்தவர் தம் தோலின் நிறத்தாலும் உடலுயர்வு அளவாலும் உயர்ந்தவரென எண்ணி, நார்டிக்கு என்னும் பெயரைச் சூட்டிக் கொண்டனர். வட ஐரோப்பாவில் உள்ள மக்களினத்தில் உடலமைப்பில் யாவரினும் உயர்ந்தவர்கள் என்ற பொருளையும் நார்டிக்கு என்னும் சொல்லுக்கு இவர்கள் தந்தனர். நாடு சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் மக்களினம் பகுக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் பலர் ஐரிசு இனம் என்றும் இசுகாட்டிசு இனம் என்றும் நாட்டினத்தைக் குறி்ப்பதற்காகச் சொற்களைக் கையாண்டனர். மொழி, நாடு, புவியமைப்பு முதலானவற்றின் சார்பற்ற மக்கள் சமயத்தால் ஒன்றுபடும்போது இனமெனக் கூறப்படுவதுமுண்டு. யூதர் இனம், செமிட்டிக்கு இனம் ஆகியவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். நீக்கிரோ இனம் என்னும் சொற்றொடர் முற்காலத்தில் கறுப்பராக இருந்த அனைவரையும் குறித்தது. பின்னரே, இவ்வினம் ஆப்பிரிக்க மூதாதையர்களைக் கொண்ட ‘கறுப்பர்’களைக் குறிக்கும் குறைந்த எல்லையைக் கொண்ட சொற்றொடராகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆசுத்திரேலியக் கறுப்பர்கள், தென்னிந்தியக் கறுப்பு நிறத்தவர்கள், பிசித் (Fiji) தீவுக் கறுப்பு நிற மக்கள், கறுப்பு நிற அமெரிக்க இந்தியர் முதலானவர்களை இத்தொடர் சுட்டிக் காட்டுவதில்லை. மேலும், புண்பாடு, அரசியல் முதலான பின்னணி பற்றியும் இனம்பிரித்தலுண்டு. எடுத்துக்காட்டாக, மேசிடோனியர் (Mace–donians), குரோட்சு (Croats), மாக்யார்கள் (Magyars) முதலானோரைக் குறிப்பிடலாம். இனம் பற்றிய மானிடவியலின் வரையறை நீண்ட வரலாறு கொண்டது. இக்கருத்தை அரிசுடாட்டிலின் இயற்கை பற்றிய கருத்துகள் முதல் இலின்னேயசு (Linnaeus) வகுத்த வகுப்பு (Class), பொதுவினம் (Genus), சிறப்பினம் (Species) முதலான கோட்பாடுகள் வரை தொடர்புபடுத்தி அறியலாம். தொன்மை மானிடவியலாரின் (Classical Anthropologists) இனம் பற்றிய கருத்து, அறிவியல்சார் கருத்துகளிலிருந்தும் மரபியல்சார் கருத்துகளிலிருந்தும் மாறுபட்டது. இவர்கள் அனைவரும் மக்களினம் இயற்கையிலேயே தனிப்பட்ட பண்புகளைக் கொண்ட ஒரு சிறப்புப் படைப்பு என்று கூறினர். இனம் என்னும் சொல்லை முதன்முதலில் கி.பி. 1749–ஆம் ஆண்டு இயற்கை வரலாற்றியலில் (Natural History) பப்பன் (Buffon) என்பவர் கையாண்டார். உடல்சார் மானிடவியலாரான (Physical Anthropologist) புளுமன் பேக்கு (Bluemenbach) கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் இனம் பற்றி மிகுதியாக ஆராய்ந்தார். இவர்தம் வரையறையும் கருத்துகளும் மனித உடலின் புறக்கூறுகள்மீது அமைந்த ஒரு தலைக் கருத்தாகவே காணப்பட்டன. தார்வினின் (Darwin) இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டின் வெளிப்பாட்டிலிருந்தே இனத்தின்பால் அறிவியல் சான்றோடு அறியும்போக்கு வலுப்பெற்றது. ஒவ்வொரு சிறப்பினமும் தான் வாழும் குழ்நிலையில் நிலையான பண்புகளைச் சிதையாமல் நிலைநிறுத்தும் திறனைக் கொண்டிருக்கவில்லை. படிமலர்ச்சி (Evolution) நிகழ்வில் ஒவ்வோரினமும் காலப்போக்கில் தன் பண்புகளில் மாற்றம் பெற்று விடுகிறது. இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே மானிடவியலார் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இனம் பற்றிய கருத்துகளை வெளியிடுவதில் மனிதப் புறப்பண்புகளை விடுத்து, மரபுப் பண்புகளையும், இரத்த வசைகள், அமினோ அமிலங்கள், ஆர்எச் கூறுகள் (Rh Factors) முதலான உடற்கூற்றுப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, மனித வேற்றுமைகளுக்கான காரணங்களை அறிய முற்பட்டனர். {{nop}}<noinclude></noinclude> f19glpx4qezzy8mzcebqgsnuj6ibpb1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/608 250 628036 1935969 1907991 2026-05-21T18:18:38Z ஹர்ஷியா பேகம் 15001 1935969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனச்‌ சிறுபான்மையினர்‌|578|இனச்‌ சிறுபான்மையினர்‌}}</noinclude>முதன்மையானவர்கள் காடர், பணியர், இருளர், பில்லர், கோண்டு (Gond), காண்டு (Khond) ஓராவான் (Oraon) ஆகியவர்கள். மலாய் முந்நீரகத்தில் வாழும் சகாய் (Sakai) அல்வது செனாய் (Senoi) மக்களும் ஆசுத்திரேலியக் கிளை இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மஞ்சள் கலந்த பழுப்பு முதல் கரும்பழுப்பு வரையிலான தோலையும், நடுத்தரத் தலையையும் முகத்தையும் கொண்டுள்ளனர். குள்ளமான இவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ. ஆகும். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Alland, A., Jr.</b> Human Diversity, Anchor/Double–day, New York, 1973. <b>Coon, C.S.,</b> The Origin of Races, Alfred A. Knopf, New York, 1962. <b>Coon, C.S., S.M. Garn, J.B. Birdsell, Races:</b> A study of the Problem of Race Formation in Man, Charles C. Thomas, Springfield, 1930. <b>Garn, S.M.,</b> Human Races, Charles C. Thomas, Springfield, Illinois, 1970. <b>Montagu, A.,</b> (Ed.) The Concept of Race, Free Press, London, 1964. <b>Osborne, R.H.,</b> (Ed.) The Biological and Social Meaning of Race, Freeman, San Francisco, 1971. <section end="இனங்கள், மனிதர்"/> <section begin="இனச் சிறுபான்மையினர்"/> {{dhr}} {{larger|<b>இனச் சிறுபான்மையினர்:</b>}} சமூகத்தில் தம்முடனுள்ள பிற சமூகத்தினரைக் காட்டிலும் குறைந்த சமுதாயத் தகுதி, குறைந்த அதிகாரம், குறைந்த மதிப்பு, குறைந்த உரிமை ஆகியவற்றைப் பெற்றுள்ள மக்கள் குழுவே இனச்சிறுபான்மையினர் (Racial Minorities) எனப்படுவர். இவர்கள் இனம், நாடு, சமயம், மொழி முதலானவற்றால் பெரும்பான்மையினரிடமிருந்து வேறுபட்டு நிற்பர். பண்பாடு, மரபு முறை, உடல்தோற்றம் ஆகியவற்றாலும் வேறுபடும் இவர்கள், அதிகாரச் சமூகத்தினரால் சில காலங்களில் வேறுபாட்டுணர்ச்சியோடு நடத்தப்படுவர். ஒவ்வொரு மக்கள் குழுவும், தம் அளவினைப் பொறுத்தே தரம் சார்ந்துள்ள சமுதாயத்தின் மதிப்பினையும் அதிகார அமைப்பையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், பல்வேறு வரலாற்றுக் காலங்களில் சிறுபான்மைக் குழுக்கள், உயர்திறப் படைக்கருவிகள், பண்பாட்டுத் திறமைகள், திறம் பட்ட அமைப்பு முறைகள் முதலானவற்றால் தம்மைவிட அளவிற் பெரிதான சமுதாயத்தை ஆண்ட வரலாறுகளும் உள. இன்றைய வரலாற்றினைக் காணும்பொழுது உரொடீசியா, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளில் சிறுபான்மை இனத்தவரான வெள்ளையர்கள், பெரும்பான்மையான கருப்பு நிறத்தவர்களை ஆண்டு வருகின்றனர். காண்க: [[இனஒதுக்கீட்டுக் கொள்கை]], [[இன ஒதுக்கல்]]. இனச்சிறுபான்மையினர் எனப்படுபவர்கள் அனைவருமே இனக் குழுக்களுடன் (Ethnic Groups) தொடர்புடையவரல்லர். ஒரு சிறு இனத்தினுடைய வாழிடத்தின் அடிப்படையினாலன்றி வேறுவகையினாலும் இனச்சிறுபான்மையினரை அறிவியலார் வகைப்படுத்துவர். இவ்வகைக் குழுக்கள் வயது, பால் முதலானவற்றால் அமையப் பெறுவனவாகும். நாட்டினங்களில் இனச்சிறுபான்மையினர் பல காரணங்களால் காணப்படுகின்றனர். இதில் முதன்மையான காரணி அதிகார உறவுகளாகும். பெருஞ் சமுதாயத்தில் அதிகார அமைப்புகள் செயற்படும் போது, உட்பூசல்கள் ஏற்படுகின்றன. அதிகார வலிமையைப் பெற்ற இனத்தவர்கள் தம்மை ஒத்திராத வேற்று இனத்தவர்கள் மீது அதிகார அமைப்பினால் அடக்கி ஆள முனைவர். ஒடுக்கப்படும் இனத்தவரோ தம் தகுதி, மதிப்புகள் முதலானவற்றையும் மிகுதியான உரிமைகளையும் பெறப் பெரும்பான்மை இனத்தவரின் அதிகார அமைப்போடு போராடுவர். இவ்வாறான காலகட்டங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் தோற்றுவிக்கப்படுகின்றனர். இது தவிர்த்து இனச்சிறுபான்மையினர் நாட்டினங்களில் காணப்படுவதற்கு மேலும் மூன்று காரணிகள் முதன்மையாகக் கூறப்படுகின்றன. படையெடுப்பு, ஆட்சியைக் கைப்பற்றல், புதிய பகுதிகளை ஆட்சியுடன் இணைத்தல் ஆகியவை முதலாம் காரணியாகவும், பிறநாட்டிலிருந்து வந்து குடியமர்தலும் (Immigration) வேறு நாட்டிற்குச் சென்று குடியேறுதலும் (Migration) இரண்டாம் காரணியாகவும், அடிமைப் பண்ணையாட்களை வரவழைத்துக் குடியமர்த்துவது மூன்றாம் காரணியாகவும் இருக்கின்றன. உலகத்தின் ஒவ்வொரு கண்டத்திலும் அதன் வரலாற்றுக் காலத்தில், ஒவ்வொரு நாட்டின் எல்லைகள், காலப்போக்கில் படையெடுப்பு, ஆட்சியைக் கைப்பற்றல் முதலானவை காரணமாகப் பல்வேறு இனமக்கள் புதிய அண்டைய மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, இந்திய வரலாற்றிலும் இந்நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆரியர்களின் வருகையாலும் உள்நாட்டு அரசர்களிடையே ஏற்பட்ட படையெடுப்புகளாலும் பல இன மக்கள், பல்வேறு இடங்களில் கலந்து வாழ வேண்டிய-<noinclude></noinclude> 4tbb2d4dq7agqzue157yqfoq77spfen பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/609 250 628040 1935970 1907992 2026-05-21T18:19:31Z ஹர்ஷியா பேகம் 15001 1935970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனச்‌ சொற்கள்‌|579|இனச்‌ சொற்கள்‌}}</noinclude>தாயிற்று. இன்று இந்திய நாட்டில் கிறித்தவர். இசுலாமியர், யூதர், புத்த சமயத்தினர், பாரசீகர், சொராசுட்டிரியர் (Zoroastrians) போன்றோர் இனச் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் மொழிச் சிறுபான்மையினராகவும், சமயச் சிறுபான்மையினராகவும், அயல் நாட்டில் பிறந்த சிறுபான்மையினராகவும் (Foreign born Minorities), நாட்டுரிமைச் சிறுபான்மையினராகவும் (Minority Nationalities) காணப்படுகின்றனர். இனத்தின் தோற்றம் (Ethnic Origin) என்னும் ஒரே சமூக அலகினைக் கொண்டே, 1950–ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்கள் குழுக்களை, ஆதிக்கக் குழுக்கள் (Dominant Groups) எனவும், இனச்சிறுபான்மையினர் எனவும் பாகுபடுத்தி வந்தனர். இனம், சமயம், நாட்டுரிமை (Nationality), நாடு (Nation), பிறப்பிடம் (Nativity), மொழி ஆகிய ஆறு காரணிகளைக் கொண்டே இனக்குழுக்களும் பாகுபடுத்தப்பட்டன. மனிதக்குலத்தைக் காக்கேசியர் (Caucasoid), மங்கோலியர் (Mongoloid), நீக்கிரோ (Negroid) என்னும் மூன்று பரந்த இனங்களாக வகைப்படுத்துவர் மானிடவியலார். ஒவ்வொரு பரந்த இனத்தினுள்ளும் பல கிளை இனங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, காக்கேசியர் இனத்தில் நார்டிக்கு (Nordic), ஆல்பைன் (Alpine) மத்திய தரைக்கடல் வகையினர் (Mediterranean) என்னும் கிளை இனங்கள் உள்ளன. உயிரியல்சார் முறையில் தோலின் நிறம், எலும்பு அமைப்புகள், உடலுயர்வளவு, தலை அமைப்பு, இரத்தப்பண்புகள், உடல்சார் கூறுகள் முதலான அனைத்து அலகுகளையும் கொண்டே இனங்கள் பாகுபடுத்தப்படுகின்றன. எனினும், உடல்சார் மானிடவியலாரால் (Physical Anthropologists) மரபுவழியிலும் உயிரியல் முறையிலும் இனங்களுக்கிடையில் காணப்படும் தெளிவான வேற்றுமைகளுக்கும் ஒற்றுமைகளுக்கும் விளக்கம் கூறுவதில் சிறிய அளவிலான, திட்ட வட்டமான தெளிந்த கருத்து காணப்படவில்லை. மனித இனங்களை ஆராய்வதைப் போன்றே இனச்சிறுபான்மையினரையும் மானிடவியலார் மேற்கண்ட அலகுகளின் துணைக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். {{right|<b>டி.எஸ்.ந.</b>}} <section end="இனச் சிறுபான்மையினர்"/> <section begin="இனச் சொற்கள்"/> {{dhr}} {{larger|<b>இனச் சொற்கள்:</b>}} இத்தொடர் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் பொருள் ஒற்றுமையும், வடிவ ஒற்றுமையும் கொண்டு அமைந்துள்ள சொற்களைக் குறிக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய இருபதுக்கு மேற்பட்ட மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். திராவிட மொழிக் குடும்பத்தைப் போல ஆரிய மொழிக் குடும்பம் என்றும் ஒன்று உண்டு. வடமொழி என்று கூறப்படும் சமசுகிருதம் ஆரிய மொழிகளுள் ஒன்று. திராவிடம், ஆரியம் போன்ற பல்வேறு மொழிக் குடும்பங்கள் இவ்வுலகில் உள்ளன. ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்த்த மொழிகள் ‘இன மொழிகள்’ எனப்படும். இனமொழிகள் வேறு, இனச் சொற்கள் வேறு. தமிழில் மொழி என்பது சொல்லையும் குறிக்கும். எனவே, இனமொழிகளை இனச்சொற்களாகக் கருதி மயங்குதல் கூடாது. இருபதுக்குமேல் இனமொழிகளை உடைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு பெரு மொழிகளில் உப்பு என்னும் சொல் பொருள் ஒப்புமையும், வடிவ ஒப்புமையும் கொண்டு விளங்குகிறது. இந்நான்கு மொழிகளிலும் ஒரே பொருளைக் குறித்து உப்பு என்ற வடிவில் வரும் நான்கு சொற்களையும் இனச் சொற்கள் என்று கூறலாம். உப்பு என்பது நான்கு மொழிகளிலும் கிட்டத்தட்ட ஒரே பொருளைக் குறித்து வரும். ஒவ்வொரு மொழியிலும் உப்பு என்ற சொல்லின் வடிவமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது என்று கூறலாம். இங்கு ‘வடிவம்’ என்று குறிப்பிடப்படுவது ஒலிவடிவமாகும். எழுத்து வடிவம் அன்று. தமிழிலும், மலையாளத்திலும் உப்பு என்னும்போது அது குற்றியலுகரமாக உச்சரிக்கப்படுகிறது. கன்னடம், தெலுங்கில் அது முற்றிலுகரமாகும். உதடுகள் குவிந்து ஒலிக்கும் உகரத்தை முற்றியலுகரம் என்றும், குவியாது ஒலிப்பதைக் குற்றியலுகரம் என்றும் தமிழ் இலக்கண நூலார் கூறுவர். இனி வடிவத்தில் பெரிதும் வேறுபடாமல் பொருளில் மட்டும் ஒரு பகுதி வேறுபடும் இனச் சொற்களைக் காணலாம். தமிழ்: ஓடு ‘மிக வேகமாகச் செல்’, தெலுங்கு: ஓடு ‘தோற்றுப்போ’. இங்கே பொருளில் முழு மாற்றம் இல்லை. ஒரு பகுதிதான் மாறியுள்ளது. ஓடுதலுக்கும், தோற்றுப் போதலுக்கும் ஒருவகைத் தொடர்பு உண்டு, போரில் தோற்பவன் ஓடுபவன் ஆவான். பொருளில் பெரிதும் வேறுபடாமல் வடிவத்தில் ஒரு பகுதி வேறுபடும் இனச் சொற்கள் மூன்றாம் வகையைச் சார்ந்தன. எடுத்துக் காட்டு: தமிழ், மலையாளம், கன்னடம்: கெடு, தெலுங்கு: செடு. இங்குப் பொருள் கிட்டத்தட்ட ஒன்றே. தெலுங்கில் மட்டும் ஒலிமாற்றம் நிகழ்ந்திருக்கக் காணலாம். ககரம் சகரமாக மாறியுள்ளது. ககரத்துக்குப் பின்னர் இகரமோ எகரமோ வரும்போதுதான் தெலுங்கில் இத்தகைய ஒலிமாற்றம் நிகழும். {{nop}}<noinclude></noinclude> hpnpb0e1h5uuxraqphm1f9ud9gr7gqz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/980 250 632440 1935903 1899217 2026-05-21T13:52:32Z Desappan sathiyamoorthy 14764 1935903 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கன்னிமாரா நூல்நிலையம்|952|கன்னிமாரா நூல்நிலையம்}}</noinclude>வளர்ந்து வரும் நூலக நடைமுறைகளுக்கும் நாள்தோறும் பெருவெரும் புத்தக இருப்பிற்கும் அதிகரித்து வரும் வாசகர் எண்ணிக்கைக்கும் ஈடுகொடுக்கும் வகையில், 1952-ஆம் ஆண்டு உரூ. 1,30,000 செலவில் மரத்தால் ஆன மேல் தளமும் உரூ. 30,000 செலவில் கீழ்த்தளத்தில் இரும்பாலான புத்தக் அடுக்குகளும் அமைக்கப்பட்டன. சென்னைப் பொதுநூலகங்கள் சட்டத்தின்படி, இந்நூலகம் 1950–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் மாநில மைய நூலகமானது. மத்திய அரசின் நூல் வழங்குதற் சட்டத்தின்படி 1955–ஆம் ஆண்டு முதல் இது தேசிய சேமிப்பு நூலகமாக அறிவிக்கப்பட்டது. இந்நூலகம் அனைத்து நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) என்ற அமைப்பின் செய்தி இடமாக அமைந்து, அந்நிறுவனத்தின் எல்லா வெளியீடுகளையும் பெற்றுப் பொது மக்களுக்குப் பணியாற்றி வருகிறது; ஐக்கிய நாடுகள் சபையின் வெளியீடுகள் அனைத்தையும் பெற்று, அவ்வமைப்பின் செய்தி நிலையாகவும் செயற்படுகிறது. இந்நூலகத்திற்கு 1954–ஆம் ஆண்டு நல் வழங்கும் சட்டத்தின்படி இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும் அனைத்து வெளியீடுகளிலும் ஒரு படியினை வெளியீட்டாளர் அனுப்பி வைக்க வேண்டும். அச்சட்டத்தின்படி இலவசமாக நூல்கள் நூலகத்திற்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் வருவதால் இட வசநியையும் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, உரூ. 12,70,000 செலவில் 60,000 சதுர அடிப் பரப்புள்ள மூன்று மாடிக் கட்டடம் ஒன்று 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நூலகக் கட்டடத்தில் 1928–ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழக நூலகமும், 1950–ஆம் ஆண்டு வரை சென்னை இலக்கியக் கழக நூல்கமும் செயலாற்றி வந்துள்ளன. இந்நூலகத்தில் நூல் இரவல் பணிப்பிரிவு, வீட்டுவழி நூல் வழங்கும் பிரிவு, படை நூல் பிரிவு, குறிப்புதவும் நூல் பிரிவு, ஆய்வுப் பிரிவு, கட்டுமானப் பிரிவு, செப்பனிடும் பிரிவு, அரிய நூற் பிரிவு போன்ற பல பிரிவுகள் திறம்படச் செயலாற்றி வருகின்றன. இந்நூலகம் 1930–ஆம் ஆண்டிலிருந்து சென்னை நகரில் வாழும் மக்களுக்கு நூல் இரவல் கொடுத்து வருகிறது. சுமார் 22,754 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. வீட்டுவழி நூல் வழங்கும் பிரிவு உறுப்பினர்களிடமிருந்து மாதந்தோறும் உருபாய் ஒன்று கட்டணமாகப் பெற்று, அவரவர் வீடுகளுக்கு நூல்கள் எடுத்துச் சென்று வழங்கி வருகிறது. இந்நூலகத்தில் பாடநூற் பிரிவு 1981-ஆம் ஆண்டு முதல் செயலாற்றி வருகிறது. இப்பிரிவில் சுமார் 5000 பாடநூல்கள் உள்ளன. இப்பிரிவு உயர்கல்வி / கல்லூரிக் கல்விக்கான பாடநூல்களைத் தன்னகத்தே கொண்டு இயங்குகிறது. நூலகத்தில் 1982 முதல் செயலாற்றி வரும் குறிப்புதவும் நூற் பிரிவே மிகவும் சிறப்பான பிரிவாகக் கருதப்படுகிறது. இப்பிரிவில் கலைக் களஞ்சியங்கள், அகராதிகள், ஆண்டு ஏடுகள் (Year Books) போன்ற பல சிறப்பு வாய்ந்த நூல்கள் உள்ளன. மிகவும் திறமை வாய்ந்த பயிற்சி பெற்ற ஐந்து குறிப்பு கொண்டு, உதவியாளர்களைக் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த முறையில் இது பணியாற்றி வருகிறது. ஆய்வுப் பிரிவில் 1930-ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளியான கிடைத்தற்கரிய பழமையான நூல்களும் பழைய தொகுப்புகளும் முந்திய ஆண்டுகளுக்கான குறிப்புதவும் நூல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்லாது, இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் இப்பிரிவு நல்லதோர் ஆய்வுப்பணி செய்து வருகிறது. இந்நூலகத்தில் வாசகர்களது பயன்பாட்டினால் அவ்வப்போது பழுதுபடும் நூல்களையும் காகிதக் கட்டுள்ள நூல்களையும் கட்டுமானம் செய்வதற்காக ஒரு கட்டுமானப் பிரிவு 1981 முதல் இயங்கி வருகிறது. இக்கட்டுமானப் பிரிவில் ஒரு கட்டுநரும் இரண்டு உதவியாளர்களும் உள்ளனர். இதே போல் நூலகத்திலுள்ள பழமையான கிடைத்தற்கரிய நூல்களைப் பாதுகாக்கும் பொருட்டு, 4 செப்பனிடும் பணியாளர்களைக் கொண்ட செப்பனிடும் பிரிவு ஒன்றும் 1980 முதல் செயலாற்றி வருகிறது. இந்நூலகத்தில் அரிய நூற் பிரிவு ஒன்றும் திறம்படச் செயலாற்றி வருகிறது. குறிப்பாக, கி.பி. 1608-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விவிலியம் (The Bible), கி.பி. 1703–இல் வெளியிடப்பட்ட ‘மலபாரிகசின்’ 12 தொகுதிகள் (Malabaricus 12 Volumes), கி.பி. 1711–இல் வெளிவந்த இந்தியாவிலுள்ள வணிக வரவு செலவுக் கணக்கு (An Account of the Trade in India) பற்றிய நூல், கி.பி. 1882–இல் வெளியான செந்தமிழ் இயக்கணம் (Grammar of the High Dialect of the Tamil Languages) போன்ற பல<noinclude></noinclude> knadvbzw8hjyimhqdmtvhm1ufqyzl9q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/981 250 632441 1935907 1899218 2026-05-21T14:06:55Z Desappan sathiyamoorthy 14764 1935907 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கன்னிமாரா பிரபு|953|கன்னியாகுமரி}}</noinclude>அரிய நூல்கள் இங்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நூலகம் ‘தமிழ் நாட்டுக் குழந்தை நூற்றொகை’ என்னும் தமிழ் மாத இதழை 1963 சனவரியிலிருந்தும், ‘தமிழ் நாட்டு நூற்றொகை’ என்னும் தமிழ் மாத இதழை 1964 சூலையிலிருந்தும் வெளியிட்டு வந்தது; பின்னர், இவ்விரண்டு இதழ்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இதழாகத் ‘தமிழ் நாட்டு நூற்றொகை’ என்னும் பெயரில் 1969–ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இந்நூலகத்தில் இப்போது 114 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நூலகவியல் பயிற்சி பெற்றவர்களும் நிருவாகப் பயிற்சி பெற்றவர்களும் அடங்குவர். இந்நூலகம் 1980 ஏப்பிரல் முதல் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இடைவிடாது பணியாற்றி வருகிறது. இது குடியரசு நாள், சுதந்திர நாள், மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் ஆகிய மூன்று விடுமுறை நாட்களைத் தவிர்த்துப் பிற எல்லா நாட்களிலும் பணிபுரிகிறது. இந்நூலகத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கான புள்ளி விவரங்கள் அவ்வப்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நூலகத்தின் நிதி நிலை முழுவதும் மாநில அரசைச் சார்ந்தது. குறிப்பாக, 1982-83–ஆம் ஆண்டில் இந்நூலகம் பல்வேறு பணிகளுக்காக மொத்தம் உரூ. 26,60,130 செலவிட்டுள்ளது. அவ்வாண்டில் சந்தாத் தொகை, காலக் கடப்புக் கட்டணம் போன்றவை மூலம் மொத்தம் உரூ. 20,01,750 கிடைத்துள்ளது. {{Right|<b>சு.ஆ.</b>}} {{larger|<b>கன்னிமாரா, பிரபு,</b>}} இராபர்ட்டுபோர்க்கு, தமிழ்நாடு, சென்னை மாகாணமாக விளங்கிய காலத்தில், கி.பி. 1886-ஆம் ஆண்டில் அதற்கு ஆளுநராகப் பதவி ஏற்றவர். கன்னிமாரா பாரன் (Connemara Baron) என்பது இவருடைய பட்டப்பெயர். இவர் ஆட்சிக்காலத்தில், கி.பி. 1889–இல் கஞ்சம் மாவட்டத்தில் கொடிய வறுமை ஏற்பட்டது. ஆளுநர் நேரில் சென்று மக்களின் துயரங்களை அறிந்து ஆவன அனைத்தையும் செய்து அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றார். இவர் மக்களின் நன்மையைக் கருதிப் பல சீர்திருத்தங்களைச் செய்தார். கல்கத்தா–சென்னை இருப்புப் பாதை வசதியை ஏற்படுத்தினார். உடல்நல இலாகாவைத் திருத்தி அமைத்தார். இவருடைய அறிவாற்றலையும் விடாமுயற்சியையும் மக்கள் புகழ்ந்தனர். இவர் பெயரால் ஒரு நூல்நிலையம் ஏற்படுத்தப் பெற்று, அது இன்றும் சிறப்புற விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அது கி.பி. 1896-இல் கன்னிமாரா நூல் நிலையம் என்ற பெயருடன் தொடங்கப் பெற்றது. இப்பொழுது அது அரசியலாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இவர் தந்தையின் பெயர் ஐந்தாம் மேயோ பிரபு. இவர்தம் அண்ணன் மேயோ பிரபு, இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவி வகித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டிலுள்ள ஏசு (Has) என்ற நகரில் பிறந்த இராபர்ட்டு போர்க்கு கன்னிமாரா பிரபு தப்ளின் (Dublin) கல்லூரியல் கல்வி கற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்; பின் பாராளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்தார்; பின்னர்த் தமது நாட்டின் பிரதமரின் உதவிச் செயலாளராய் அயல்நாட்டு அலுவல்களைத் திறமையுடன் செய்தார்; பின்னர் கி.பி. 1875-இல் அமர்த்தப் பெற்ற பதிப்புரிமைச் சட்ட ஆய்வுக்குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்தார். இவ்வளவு பயிற்சியும் பெற்ற பிறகு தான் இவர் இந்தியாவுக்கு ஆளுநராக வந்தார். பழமைப் பற்றுக் கட்சியைச் (Conservative Party) சேர்ந்த இவர் இங்கிலாத்தின் பிரிவி கௌன்சிலின் உறுப்பினர் என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும். பழகுவதற்கு இவர் மிகவும் இனியவர் இவர் கி.பி. 1827-இல் பிறந்தார்; மரணமடையும் வரை (1902) நாட்டுக்காகப் பல சேவைகளை ஆற்றிப் பெருமை எய்தினார். தமது நாட்டுப் பாராளுமன்றத்திலேயே 18 ஆண்டுகள் அரிய சேவைகளைச் செய்த இவர் இந்தியர்களுக்காகவும் கடுமையாக உழைத்ததைப் போற்றாமலிருக்க இயலாது. சென்னையில் உள்ள கன்னிமாரா நூல்நிலையம் இவருடைய நினைவுக்கு அறிகுறியாக அமைந்திருப்பது மிகவும் பொருத்தமுடையதாகும். மக்கள் எல்லோரையும் இவர் தம் மக்களாகவே நேசித்தார். இவருக்கு மக்கட்பேறு இல்லை. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கன்னியாகுமரி:</b>}} தமிழ்நாட்டில் தென்கோடிப் பகுதியில் உள்ள ஒரு பட்டினம். இது அமைந்துள்ள மாவட்டமும் இதே பெயரால் குறிக்கப்படுகிறது. இவ்விடம், சுற்றுலாப் பயணிகளுக்கும் புனிதப் பயணிகளுக்கும் மிக விருப்பமானது. இங்கு உள்ள சிவன் ஆலயமும் காந்தி நினைவுக் கட்டடமும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. குமரியாக அமர்ந்திருக்கும் தேவி, ஓர் அரக்கனை இங்கே மாய்த்து, இடையூறுகளைக் களைந்ததாகக் கதைகள் கூறுகின்றன. 1970-ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தருடைய சிலையை இங்கே நிறுவியுள்ளனர். {{nop}}<noinclude></noinclude> jfhtv7mxk171vthm6508ncyioa7rf6k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/982 250 632442 1935913 1899222 2026-05-21T14:21:02Z Desappan sathiyamoorthy 14764 1935913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கன்னியாகுமரி|954|கன்னோசி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf |Page = 982 |bSize = 474 |cWidth = 351 |cHeight = 193 |oTop = 57 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறை}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf |Page = 982 |bSize = 474 |cWidth = 184 |cHeight = 181 |oTop = 289 |oLeft = 44 |Location = center |Description = }} {{center|கன்னியாகுமரி}} கன்னியாகுமரி மாவட்டம் 1684 ச.கி.மீ. பரப்பை உடையது. இங்கு வேளாண்மையே மக்களின் முக்கிய தொழில், கைத்தறி நெசவும் வளர்ச்சி அடைந்துள்ளது. {{Right|<b>தெ.பா.</b>}} {{larger|<b>கன்னியாகுமரி மாவட்டம்:</b>}} காண்க: தமிழ் நாட்டு ஆட்சிப் பிரிவுகள். {{larger|<b>கன்னோசி:</b>}} இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருக்காபாது மாவட்டத்தில் உள்ளதொரு தொன்மையான வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நகரம். கன்னோசி, கன்னியாகுப்சம் (கூன்கன்னி) எனவும் கூறப்படும். கங்கைநதியின் துணை ஆறான காளி ஆற்றின் கரையில் கான்பூர் நகருக்கு வடமேற்கில் 80 கி.மீ. தொலைவில் கன்னோசி அமைந்துள்ளது. விசுவாமித்திரர் இந்நகரில் தான் பிறந்தார். தாலமி தமது நூலில் கன்னோசி பற்றிக் குறித்துள்ளார். குப்தர்கள் காலத்தில் இந்நகரம் தலை சிறந்த நகரமாக விளங்கியது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் கன்னோசியை மௌகாரிகள் என்ற மரபினர் ஆட்சி செய்தனர். மௌகாரி அரசர் கிரக வர்மன் அர்ச பேரரசரின் தமக்கை இராச்சிய சிரீயை மணம் புரிந்து கொண்டார். கிரகவர்மன் கொலையுண்டபின் அர்சர் கன்னோசியைத் தமது அரசுடன் சேர்த்துக் கன்னோசியைத் தன் தலைநகரமாக்கிக் கொண்டார். அர்சர் (Harsha) கன்னோசியில் கி.பி. 643–இல் சமயப் பேரவையை நடத்தினார். இப்பேரவையில் பௌத்த, சமண, இந்து மதப் பெரியோர்களும், பல நாட்டு அரசர்களும் கலந்து கொண்டனர். சீனப்பயணி யுவான் சுவாங் இப்பேரவையில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். சமயச் சொற்பொழிவுகளும், ஊர்வலங்களும்<noinclude></noinclude> suku1pno2p8jn2pk8iik30tyvj0ue65 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/983 250 632444 1935928 1899223 2026-05-21T15:00:57Z Desappan sathiyamoorthy 14764 1935928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனகசபாபதிப் பிள்ளை, கே.|955|கனகசபைப் பிள்ளை. வி}}</noinclude>கன்னோசியில் இக்காலத்தில் நடத்தப்பட்டன. இப்பேரவை 23 நாட்கள் நடைபெற்றது. அரசருக்குப் பின்னர் அர்சுனன் என்ற அரசரும் அவருக்குப் பின் யசோவர்மன் என்பவரும் கன்னோசியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். இவர்களை அடுத்து வந்த கூர்சரப் பிரதிகாரர்கள் கன்னோசியைக் கைப்பற்றித் தங்களின் தலைநகரமாக்கிக் கொண்டனர். கசினிமாமூது இந்தியாவின் மீது படையெடுத்த பொழுது கன்னோசியை இராச்சியபாலன் என்ற அரசர் ஆண்டு வந்தார். கசினி முகம்மது இந்நகரைத் தாக்கி நகரின் ஏழு கோட்டைகளையும் தரைமட்டமாக்கினார். கசினியின் சூறையாடலுக்குப் பின் கன்னோசியைக் சுகடவாலர்கள் ஆட்சிபுரிந்தனர். கோரிமுகம்மது கி.பி. 1193–இல் ககடவால அரசர் செயச்சந்திரனை சந்த்வார் (Chandwar) என்ற இடத்தில் தோற்கடித்துக் கன்னோசியைக் கைப்பற்றினார். கன்னோசி இக்காலத்தில் அத்தர் போன்ற நறுமணப் பொருள்களுக்கும் புகையிலைக்கும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்நகரத்தின் மக்கள் தொகை 41,019 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} {{larger|<b>கனகசபாபதிப்பிள்ளை, கே. (கே.கே. பிள்ளை-1905-1981)</b>}} இவர் 1905–இல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டம், அல்லூரில் கோலப்ப பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். திருவனந்தபுரத்தில் முதுகலைப் பட்டம் (எம்.ஏ) பெற்றார். தெள்ளிச்சேரி அரசு கலைக்லூரியில் வரலாற்று விரிவுரையாளரானார். இறுதியாகச் சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். ‘கசீந்திரம் கோயில்’ என்னும் ஆய்வுக் கட்டுரையை வழங்கிச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் டி.லிட். (D.Litt) பட்டம் பெற்றார். பின்னர், விடாமுயற்சியுடன் உழைத்து ‘சென்னை மாநிலத்தில் உள்ளாட்சி அரசின் வரலாறு’ (History of Local Self Government in the Madras Presidency) என்னும் ஆய்வுக் கட்டுரையை உருவாக்கினார். இதற்கு ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம், டி.பில். (D.Phil.) பட்டத்தை வழங்கியது. வரலாற்றுத் துறையில் தனது ஆய்வுத்திறனால் நற்புகழ் பெற்ற இவர், 1954–இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறையில் பேராசிரியராகவும் தலைவராகவும் அமர்த்தப்பட்டார். இவரால் தமிழில் எழுதப்பட்டு, இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்ட ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூல் இவரது வரலாற்றுப் புலமையைத் தமிழக மக்களுக்கு உணர்த்தியது. இவரால் வெளியிடப்பட்ட ‘தமிழரின் சமுதாய வரலாறு’ (Social History of the Tamils Part I, 1969) என்னும் ஆங்கில நூல் தமிழரின் பண்பாட்டுப் பெருமையை உலகினருக்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. சங்க காலத் தமிழர் வாழ்வினை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும், இவரது ‘தமிழரின் சமுதாய வரலாறு’ உதவும். அடுத்து வரலாற்றுப் பின்னணியில் நற்றிணை (Narrinai in its Historical Setting) என்னும் இவரது ஆய்வு நூல் இவருக்கு மேலும் பெருமையைச் சேர்த்தது. இவர் பல ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டியாக இருந்து, நன்னெறிப்படுத்தி, அவர்களை வரலாற்றறிஞர்களாக உருவாக்கியுள்ளார். சிலகாலம் இவர் வட்டாரப் படிப்புத்துறையின் (Department of Area Studies) தலைவராகவும் பணியாற்றினார். பின்னர், இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மரபார்ந்த பண்பாட்டுக் கழகத்தின் (Institute of Traditional Culture) இயக்குநராகப் (1972) பதவிவகித்தார். பேராசிரியர் சி.டி.எச்.கோல் (Prof.G.D.H. Cole) கே.சி.வீரே (K.C.Wheare) முதலான மேலைநாட்டு வரலாற்று மேதைகளுடன் தொடர்பு கொண்டதன் விளைவாக இங்கிலாந்தில் இவர் பல கருத்தரங்குகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். இவர் 1959 அக்டோபர் திங்களில் புவனேசுவரில் நடைபெற்ற, இருபதாம் அனைத்திந்திய கீழ்த்திசை மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், முதலாம் தென்னிந்திய வரலாற்றுப் பேரவையின் (South Indian History Congress) மாநாட்டுத் தலைவரானார் (1980). தமிழக அரசு நிறுவிய தமிழக வரலாற்றை எழுதும் குழுவின் தலைவராகவும் இவர் அமர்த்தப்பட்டார். மரபார்ந்த பண்பாட்டுக் கழகத்திலுடைய ஆய்விதழின் பதிப்பாசிரியராகவும் (Editor, The Bulletin of Traditional Culture) இவர் பணியாற்றினார். {{Right|<b>ம.இ.</b>}} {{larger|<b>கனகசபைப் பிள்ளை, வி. (கி.பி. 1885–1906)</b>}} தமிழில் வரலாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்ட அறிஞர்களுள் ஒருவர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய பழந்தமிழ் நாள்களை நுண்ணிதின் ஆராய்ந்து பண்டைத் தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்திய பெருமை இவர்க்கு உண்டு. ‘சென்னை மதிப்புரை’ (Madras Review) என்ற ஆங்கில இதழில் இவர் வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ (The Tamils 1800 Years Ago) என்னும் நூலாக வெளியிட்டார். ‘தமிழர் தொன்மை’<noinclude></noinclude> 45q5tmkdqyk6oqi0zio8fwuh197bwsx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/984 250 632445 1935947 1899225 2026-05-21T17:40:14Z Desappan sathiyamoorthy 14764 1935947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனகசபைப்பிள்ளை, வி.|956|கனகசபைப்புலவர்}}</noinclude>(The Indian Antiquary) என்ற ஆங்கிலத் திங்கள் இதழில் ‘தமிழ் வரலாற்றேடுகள்’ (Tamil Historical Texts) என்ற தலைப்பில் களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழன் உலா முதலிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ‘இராசராச சோழன்’ (Raja Raja Chola), வங்காளம், பர்மா ஆகியவற்றில் தமிழர் வெற்றி (The Conquest of Bengal and Burma by Tamils) என்னும் சிறு நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf |Page = 984 |bSize = 474 |cWidth = 134 |cHeight = 170 |oTop = 155 |oLeft = 74 |Location = center |Description = }} {{center|கனகசபைப் பிள்ளை, வி.}} இவரது வாழ்க்கை வரவாறு பற்றிச் சிறிதளவே குறிப்புகள் கிடைக்கின்றன. இவர்தம் தந்தையார் விசுவநாத பிள்ளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மல்லாகம் என்னும் ஊரினர். அவர் தமிழகத்திற்கு வந்து சென்னை நகரில் பணியை மேற்கொண்டார். கல்வித் துறையில் மொழிபெயர்ப்பாளராக விளங்கிய அவர் உவின்சுலோ பாதிரியார் அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்க்கு உற்ற துணையாக இருந்து உதவிகள் புரிந்தார். இத்தகு தந்தையார்க்கு மகனாகப் பிறந்த கனகசபைப் பிள்ளை தமிழில் மிக்க ஈடுபாடு கொண்டவராக விளங்கியதில் வியப்பு இல்லை. வாழ்வூசியத்திற்காக மதுரையில் வழக்கறிஞராகவும், பின்னர்ச் சென்னையில் அஞ்சல்துறை மேற்பார்வையாளராகவும் பணியாற்றினாலும் தமிழ்த் தொண்டு புரிவதையே தவமாக ஏற்றார். தொழில் காரணமாக இவர் வேற்றூர் சென்ற போதெல்லாம் ஆங்காங்கே பழந்தமிழ் இலக்கண இலக்கியச் சுவடிகளைத் தேடித் தொகுத்து, டாக்டர் உ.வே. சாமி நாதையர் அவர்களிடம் கொடுப்பதுண்டு என்பர். {{Right|<b>மா.இரா.த.</b>}} {{larger|<b>கனகசபைப் புலவர்:</b>}} கனகசபை என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல புலவர்கள் வாழ்ந்திருந்தனர். இங்குக் குறிப்பிடப்படும் கனகசபைப் புலவர் ஈழத்தில் அளவெட்டி என்ற ஊரில் வேளாண் குலத்தில் கி.பி. 1825–ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் வேலுப்பிள்ளை என்ற சைவ சமயம் சார்ந்த பெரியாருடைய மகனாகப் பிறந்து, பின்னர்க் கிறித்தவ மதத்தைத் தழுவினார். கவிபாடும் ஆற்றல் இயல்பாகவே கைவரப்பெற்றவர் கனகசபைப் புலவர். இவர் ஆங்கில மருத்துவமும் தமிழ் மருத்துவம் கற்ற தமிழ்ப் பாவாணர். தம் இளமைக்காலக் கல்வியை வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இவர் மேற்கொண்டார். அங்கு ஆங்கிலமும் தமிழும் சிறப்புறக் கற்றார். பின்னர் உவாட்டு என்ற ஆங்கில மருத்துவரை நாடி ஆங்கில மருத்துவத்தையும் சிறப்புறக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். இவர் தந்தையார் தமிழ் மருத்துவராக இருந்தபடியால் இயல்பாகவே தமிழ் மருத்துவத் துறையிலும் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். ஆங்கில மருத்துவத்தை இவர் கற்றிருந்தாலும் தமிழ் மருத்துவத்தைப் பின்பற்றி மக்களுக்குத் தொண்டு செய்து வரலானார். சங்ககால மருத்துவன் தாமோதரனாரைப் போலவே இவரும் மருத்துவத் தொழினுடன் தமிழ்ப் பணியையும் மேற்கொள்ளத் தவறவில்லை. சிறப்பு மிக்க பாக்களை எளிய இனிய நடையில் இவர் பாடி வந்தமையால் இவருக்குப் ‘புலவர்’ எனப் பட்டம் தந்து மக்கள் சிறப்பித்தனர். இப்பட்டம் ‘புலவர் கனகசபை’ என்றிருந்தது போய், பின்னாளில் ‘கனகசபைப் புலவர்’ எனச் சிறப்படை பின்னொட்டியது. இவர் பாடிய சமயப் பாக்கள் மிகப் பலவாகும். இவர் 1759 செய்யுட்கள் அமைந்த ‘திருவாக்குப் புராணம்’ என்னும் கிறித்தவ சமயத் தொடர்புடையதான புராணம் ஒன்றை இயற்றியுள்ளார். அக்காலத்தில் சுன்னாகம் என்னும் இடத்திலிருந்த முத்துசாமிக் கவிராசர் கிறித்தவ மதத்தைக் கண்டித்து வெளியிட்ட ‘ஞானக்கும்மி’ என்ற நூலை மறுத்து, கனகசபைப் புலவர் ‘அஞ்ஞானக்கும்மி மறுப்பு’ என்னும் நூலை வெளியிட்டார். பின்னர் அந்நூலை, மறுத்து ‘அஞ்ஞானக்கும்மி மறுப்புக்கு மறுப்பு’ என்னும் நூலைக் கொக்குவில் சிலம்பநாத பிள்ளை என்பவர் பாடி வெளியிட்டார். இவ்வாறே ஆற்றுப்படை, மடல் போன்றன எழுதுவதிலும் இவர் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.<noinclude></noinclude> qj6kss2f87mvgo8v6f0aancwoma892x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/985 250 632446 1935971 1899226 2026-05-21T18:22:57Z Desappan sathiyamoorthy 14764 1935971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனகசுந்தரம் பிள்ளை, தி.த.|957|கனகதாசர்}}</noinclude>என்பதனை அழகர்சாமி என்பார்மீது இவர் சென்னையில் இருந்தபோது எழுதிய ‘மடல்’ என்ற நூலால் அறியலாம். அதற்காக வேலூரிலிருந்த அழகர்சாமியிடம் பல பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார். வேலூரிலிருந்து இவர் திரும்பும்போது வழியிற்கண்ட சில புலவர்களை அழகர்சாமியிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்திய ஆற்றுப்படை நூலும் சிறப்புடையதாகும். இவருடன் பணியாற்றிய வீராசாமிச் செட்டியாரின் நரைத்த குடுமியும் இவரது கவிதைக் கண்ணிற்குத் தப்பவில்லை. இத்தகைய சிறப்பு மிக்க ‘மருத்துவக்கவிஞர்’ கி.பி. 1873–ஆம் ஆண்டில், தமது நாற்பத்தெட்டாம் வயதினில் காலமானார். {{Right|<b>அ.கோ.</b>}} {{larger|<b>கனகசுந்தரம் பிள்ளை, தி.த. (கி.பி. 1863-கி.பி. 1922)</b>}} யாழ்ப்பாணத்தில் உள்ள திருக்கோண மலையில் பிறந்தவர். கனகசுந்தரம் பிள்ளை, கதிரை வேற் பிள்ளை, கணேச பண்டிதர் போன்ற அறிஞர்களிடத்துப் பாடம் கேட்டவர்; ஆங்கிலத்தையும் தமிழையும் ஐயம் திரிபின்றிக் கற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்று இவர் பி.ஏ. பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சில காலம் ஆங்கிலப் பேராசிரியராகவும், அதன்பின் பச்சையப்பன் கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதித் தொகுப்புப் பணியில் ஈடுபட்டு இவர் துணைப்பதிப்பாசிரியராகவும் விளங்கினார். இவர் பதிப்பித்த நூல்கள் தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) நச்சினார்க்கினியர் உரையும், தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) சேனாவரையர் உரையும் ஆகும். சுன்னாகம் குமாரசாமிப் புலவருடன் இணைந்து நம்பியகப் பொருளுக்கு ஒரு புத்துரை எழுதி வெளியிட்டார். தமிழ் நாவலர் சரிதை, ஈழமண்டலத் தேவாரம், ஈழமண்டலத் திருப்புகழ் என்பன இவர்தம் குறிப்புரையோடு வெளிவந்தன. கம்பராமாயணத்தைத் திருத்தமான பாடல்களோடும் அரும்பத உரையுடனும் வெளியிடத் திட்டமிட்ட இவர் பாலகாண்டம் ஒன்றை மட்டுமே வெளியிட்டார். எஞ்சிய காண்டங்கள் வெளி வரவில்லை. தாம் தமிழ்த் தொண்டில் ஈடுபட்டதுபோலவே பிறரும் தமிழ்த் தொண்டு புரிதல் வேண்டும் என்னும் பேருள்ளம் இவர்க்கு இருந்தது. எனவே, ஒல்லும் வழியெல்லாம் தக்கார்க்கு உதவினார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரை வெளி வருவதற்கு இவரே காரணம் எனலாம். ஐயர் மறைந்த பின்னரே அந்நூல் வெளிவந்தது. மொழிபெயர்ப்புத் துறையிலும் கனகசந்தரம் பிள்ளை ஈடுபாடு கொண்டிருந்தார். இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் வரும் சில சிறந்த பாடல்களைத் தொகுத்து இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘இல்லாண்மை’ என்பது இவர் எழுதிய உரைநடை நூலாகும். {{Right|<b>மா.இரா.த.</b>}} {{larger|<b>கனகநாசர்</b>}} தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்தில் வாழ்ந்த ஒரு துறவி, தார்வார் மாவட்டத்தில் காகினேல் என்னும் ஊரில் கி.பி. 1550–இல் பிறந்த இவர், கவிஞராகவும் கிருட்டிண பக்தராகவும் விளங்கினார். பீடாரின் பரமஞானி என்று அக்காலத்தில் புகழப் பெற்றார். இவர் தென் கன்னட மாவட்டத்திலுள்ள உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருட்டிணன் ஆலயத்தைச் சார்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடலானார். வைணவ சமயத்தின் ஒரு பிரிவான ‘துவைதக்’ கோட்பாடு வளர்ந்த அவ்விடம் கனகதாசரின் மனத்துக்கு மிகுந்த அமைதியை அளித்தது. இறை தத்துவம் பற்றி மத்துவாச்சாரியாரால் நிறுவப்பெற்ற எட்டு மடங்களின் அதிபதிகளும் புகழ்ந்து கூறியுள்ளனர். கனகதாசர் நரசிம்மமூர்த்தி பற்றியும் பாடல் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய தோத்திரப் பாக்களில் அரிபக்தசாரம், இராமதியானம் முதலியன முக்கியமானவை. உடுப்பி கிருட்டிணன் கோயிலுக்கு அண்மையில் கனகதாசர் வாழ்ந்த ஒரு சிறு குடில் இன்றும் விளங்குகிறது. மக்கள் அதை வணங்குவதையும் காணலாம். கருநாடக மாநிலத்தில் கனகதாசரைப் பற்றிய பல கதைகள் மக்களிடையே வழங்குகின்றன. அவற்றுள் ஒரு கதை பின்வருமாறு அமைகிறது. உடுப்பி கிருட்டிணன் கோயிலுக்கு ஒரு நாள் மாலை இவர் வந்தபொழுது இவர் ஒரு அரிசன வகுப்பைச் சேர்ந்தவராதலால், உள்ளே நுழையத் தடைவிதிக்கப்பட்டது. கண்ணனைக் காண முடியாத துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இவர் இருப்பிடம் சென்று அழத் தொடங்கி விட்டார். அதைப் பொறுக்க முடியாத கண்ணபெருமான் இவர் இருக்குமிடம் திரும்பி இவருக்குக் காட்சி கொடுத்தார் என கூறப்படுகிறது. அன்று திரும்பிய கண்ணனின் திருவுருவச் சிலை இன்றும் கனகதாசரின் குடில் நோக்கி அமைந்திருப்பதே அந்நிகழ்ச்சிக்குச் சான்று என்று கூறுகிறார்கள். <b>மற்றொரு கதை:</b> கனகதாசருடைய உண்மை அன்பைச் சோதிக்க ஒரு நாள் மடாதிபதி தன் கையில் ஒரு பொருளை மறைத்து வைத்துக் கொண்டு, பலர் நிரம்பிய ஒரு கூட்டத்தில் அப்பொருள் யாது என்று<noinclude></noinclude> fo7k17oxvzxtkrjddbc5pgh5n8qz3rv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/986 250 632447 1935974 1899231 2026-05-21T18:43:18Z Desappan sathiyamoorthy 14764 1935974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனடா|958|கனடா}}</noinclude>கேட்க எல்லோரும் சொல்ல அறியாமல் விழித்தனர். பின்பு கனகதாசரிடம் சென்று, இதில் என்ன இருக்கிறது எனக் கேட்க, இவர் தனது விடையை ஒரு செய்யுளாகவே இயற்றிக் கையில் உள்ள பொருள் சாளக்கிராமமே வாசுதேவச் சின்னமாகிய என்ற உண்மையை யாவரும் வியக்கும்படி கூறினராம். அச்செய்யுள் இன்றும் கருநாடகத்தில் பலரால் அன்புடன் ஒதப்பட்டு வருகிறது. {{Right|<b>தெ.பா.</b>}} <b>துணைநூல்:</b> <b>Saletove B.A.,</b> Ancient Karnataka History of Tuluwa, New Delhi, 1980. {{larger|<b>கனடா:</b>}} வடஅமெரிக்கக் கண்டத்தின் வடபகுதியை முழுமையாகப் பெற்றுள்ள நாடு கனடா ஆகும். இந்நாடு, உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய நாடாகவும், ஐரோப்பாவைப் போல் மிகப் பெரிய அளவினதாகவும், ஐக்கிய அமெரிக்காவின் அண்டை நாடாகவும் உள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf |Page = 986 |bSize = 474 |cWidth = 205 |cHeight = 175 |oTop = 152 |oLeft = 252 |Location = center |Description = }} {{center|கனடா இருப்பிடம்}} கனடா என்ற பெயர் கனாட்டா (Kanata) என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம். அதற்குக் கிராமம் அல்லது சமுதாயம் என்ற பொருள் உள்ளது. முதன் முதலாக கி.பி. 1534–இல் சேக்குவிசு கார்ட்டியர் (Jacques Cartier) என்பவர் எழுதிய குறிப்புகளில் கனடா என்ற சொல் காணப்படுகிறது. <b>வரலாறு:</b> கனடாவின் வரலாறு மிக்க வியப்பு உண்டாகும் வண்ணம் உள்ளது. ஏனெனில், அதன் மக்கள் அகண்ட வெளியாக இருந்த நிலப்பரப்பில் ஓர் நாட்டை அமைத்தார்கள். அதன் தொடக்க காலத்தில், புதிய நிலப்பரப்பைக் கண்டு அறியச் சென்ற மாலுமிகளும்‌, மதகுருக்களும்‌, வணிகர்களும்‌ கனடாவின்‌ ஆறுகளின்‌ ஒரப்பகுதிகளுக்குச்‌ சென்று தங்கினர்‌. அதன்பின்னர்‌ ஆங்கிலேயருக்கும்‌ பிரெஞ்சுக்‌காரர்களுக்குமிடையே போர்‌ மூண்டது. கனடா கி.பி. 1867–இல்‌ ஆங்கிலேயப்‌ பொது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு கூட்டாட்சி நாடாகியது. இந்நிலைக்குப்‌ பின்னர்‌ இந்நாடு, பல சீரான அரசியல்‌ மாற்றங்களைப்‌ பெற்று ஒரு சுதந்திர தேசிய நாடாக வளர்ச்சியுற்றது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf |Page = 986 |bSize = 474 |cWidth = 171 |cHeight = 143 |oTop = 262 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|கனடா முக்கிய நகரங்கள்‌}} வைக்கிங்கு (Viking) என்ற கப்பல்‌ கி.பி. 1000–ஆம்‌ ஆண்டில்‌ அமெரிக்கக்‌ கண்டத்‌திற்கு முதன்‌ முதல்‌ சென்றது. பின்னர்‌ கி.பி. 1497-இல்‌ சான்‌ கேபட்டு (John Cabot) என்னும்‌ ஆங்கிலேயர்‌ கனடாவுக்குச்‌ சென்றார்‌. ஆனால்‌, அவர்‌ கரை அடைந்ததாகக் குறிப்புகள்‌ இல்லை. சியோவானி தி வேரோசோனா (Giovanni de verra zono) என்னும்‌ இத்தாலியர்‌, கி.பி. 1524–ஆம்‌ ஆண்டு முதலாம்‌ பிரான்‌சிசு என்ற பிரஞ்சு மன்னரின்‌ ஆணை பெற்றுக்‌ கனடா சென்‌றார். அதன்பிறகு, பத்து ஆண்டுகள்‌ சென்றபின்‌ சேக்குவிசு கார்ட்டியே (Jacques Caratier) என்பவர்‌ புனித இலாரன்சு (St. Lawrance) வளைகுடாவைக்‌ கண்டறிந்தார்‌. அவரது மூன்றாம்‌ பயணத்தின்‌ போது கனடாவில்‌ குடியேற்றத்தை அமைத்தார்‌ அவரை அடுத்துச்‌ சாமுவேல்‌ தி சாம்லின்‌ (Samuel de Champlian) என்னும்‌ பிரெஞ்சு மாலுமி கனடாவில்‌ அக்கேடியா (Acadia) என்னும்‌ குடியேற்றத்தை நிறுவினார்‌. அவரே கி.பி. 1608-இல்‌ கியுபெக்கு<noinclude></noinclude> pefgt5eljvt4gckzp6tvnc27jpkm2v0 விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள் 4 636079 1935921 1933990 2026-05-21T14:42:10Z TI Buhari 4634 /* மாதிரி 6 */ 1935921 wikitext text/x-wiki சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க. == கணிதக் குறியீடுகள் == கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம். === மாதிரி 1 === <b>நிரல்</b> <pre> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} </pre> <b>விளைவு</b> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6] === மாதிரி 2 === <b>நிரல்</b> <pre> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} </pre> <b>விளைவு</b> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6] === மாதிரி 3 === 2. For the probable value of the result from several series of experiments {{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}} {{bc|{{plainlist|*M {{=}} general mean. *A, B, C, &c., being the mean results as above. *''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society] === மாதிரி 4 === கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம். <b>நிரல்</b> <nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math> ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது. <b>நிரல்</b> <nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math> === மாதிரி 5 === வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம். <b>விளைவு:</b><br> <math>\sqrt {a}</math><br> <math>\sqrt[n] {a}</math> <b>பிற குறியீடுகள்:</b><br> <b>நிரல்:</b><br><poem><nowiki> Plus or minus : <math>\pm X</math> Minus or Plus : <math>\mp X</math> Approximately : <math>X \approx Y</math> Greater than equal to : <math>X \ge Y</math> Less than equal to : <math>X \le Y</math> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math> x := E : <math> x \mathrel{:=} E</math> E =: x :<math>E \mathrel{=:} x</math> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> </nowiki></poem> <b>விளைவு:</b><br> Plus or minus : <math>\pm X</math><br> Minus or Plus : <math>\mp X</math><br> Approximately : <math>X \approx Y</math><br> Greater than equal to : <math>X \ge Y</math><br> less than equal to : <math>X \le Y</math><br> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br> x := E : <math>x \mathrel{:=} E</math><br> E =: x : <math>E \mathrel{=:} x</math><br> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> <br> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> <br> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> <br> === மாதிரி 6 <b>சூத்திரத்திற்குள் இடைவெளி விடுதல்</b>=== நாம் வழமை போல, Space bar தட்டுவதால் ஏற்படும் இடைவெளி, <nowiki><math></nowiki>க்குள் நெருக்கப் படுகிறது. எனவே, நாம் Space bar தட்டி இடைவெளி விட்டிருந்தாலும், காட்சிப் படும் போது, இடைவெளி இல்லாமலேயே காட்சி தரும். அதனால், நாம் வெளிப்படையாகவே, இடைவெளிக்கான commandஐக் கொடுத்தால்தான், காட்சிப் படும் போது, இடைவெளியுடன் தோன்றும். அதற்கான commandகளைக் கீழே காணலாம். <b>நிரல்</b><poem><nowiki> <math> \begin{align} f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math></nowiki></poem> <b>விளைவு</b> <math> \begin{align} f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math> === மாதிரி 7 === மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம். 01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br> 02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br> 03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br> 04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br> 05. <math>\hat{X}</math><br> 06. <math> \mathcal H_A </math><br> 07. <math>\psi \in \mathbb{C}^2</math><br> 08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br> 09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br> 10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br> 11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br> 12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br> 13. <math>p(u)=p(l) = 1/2</math><br> 14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br> 15. <math>\check{H}</math><br> 16. <math>\nabla</math><br> 17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br> 18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br> 19. <math display="block">\begin{align} \hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt] & = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt] & = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \end{align} </math><br> 20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br> 21. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt] & = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt] & = \sum_{i=1}^N \hat{H}_i \end{align}</math><br> 22. <math> \left| \psi (t) \right \rangle</math><br> 23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br> 24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br> 25. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt] & = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right) \end{align}</math><br> 26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br> 27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 29. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\ & = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\ \end{align}</math><br> 30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br> 31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br> 32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br> 33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br> 34. <math display="block"> \frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle = \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle = 0.</math><br> 35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle = \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br> 36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math> Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line 37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math> 38. Alignment in equations… [3 Alignations in this example] <math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math> 39. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 40. <math>\vec v.</math> 41. <math>s\in F</math> 42. <math>a_1, \ldots, a_k\in F</math> 43. <math display="block"> \begin{align} (x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\ a(x, y) &= (ax, ay). \end{align} </math> 44. <math>\sin+\exp:\R\to\R</math> 45. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 46. <math>A = \begin{bmatrix} 1 & 3 & 1 \\ 4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math> 47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div> 48. {{math|''f'' : ''V'' → ''W''}} 49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math> 50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div> 51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math> 52. <math>W \subseteq V</math> 53. <math>\ker(f)</math> 54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math> 55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math> 56. <math>f^{\prime\prime}(x)^2</math> 57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math> 58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math> 59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math> 60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math> 61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math> 62. <math>V \otimes_F W,</math> 63. <math>g : V \times W \to X</math> 64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math> 65. <math display=block>\begin{alignat}{6} a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\ (\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\ \mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\ \end{alignat}</math> 66. <math>\,\leq,\,</math> 67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math> 68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math> 69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math> 70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math> 71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math> 72. <math>\ell^p</math> 73. <math>(1 \leq p \leq \infty)</math> 74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math> 75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math> 76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math> 77. <math>f : \Omega \to \Reals</math> 78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math> 79. <math>\|f\|_p < \infty,</math> 80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math> 81. <math>L^{\;\!p}(\Omega)</math> 82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math> 83. <math>p \neq 2,</math> 84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math> 85. <math>\operatorname{T}(V)</math> 86. <math display=block>\pi : E \to X </math> 87. <math display=block>\begin{align} U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\ &= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr). \end{align}</math> 88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math> 89. <math display=block> \int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases} \dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu] 0 & \text{ if } n = 1. \end{cases}</math> 90. <math display=block> \int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases} 0 & \text{ if } n \ne m, \\[5mu] \pi & \text{ if } n=m=0, \\[5mu] \frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0. \end{cases}</math> 91. <math display=block>\begin{align} \left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex] &= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x). \end{align}</math> 92. <math display=block> \left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\! = (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1}, </math> 93. <math display=block> T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math> 94. <math display=block> x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x), </math> 95. <math display=block>\begin{align} T_n(x) &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\ &= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\ & = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\ & = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\ \end{align}</math> 96. <math display=block> T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}. </math> 97. <math display=block> \cos n \theta = \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta, </math> 98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H} \mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P} \mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X} \mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f} \mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n} \mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v} \mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math> 99. <math display=block> \bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n = \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta . </math> 100. <math display=block>\begin{align} T_n(x) &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n + \bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu] &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr). \end{align}</math> 101. <math display=block>\begin{align} \sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!} &= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr) + {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\ &= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr). \end{align}</math> 102. <math display=block> \sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!} = e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr). </math> 103. <math display=block>\begin{align} {\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\ {\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x). \end{align}</math> 104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math> 105. <math display=block> U_n(x) = \begin{cases} 2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\ 2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n, \end{cases} </math> 106. <math display=block> 2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x), </math> 107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math> <b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br> {{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br> {{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space] cbh3udphw20qyvkw30wdjw1b9jcbypk 1935923 1935921 2026-05-21T14:43:25Z TI Buhari 4634 /* மாதிரி 6 சூத்திரத்திற்குள் இடைவெளி விடுதல் */ 1935923 wikitext text/x-wiki சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க. == கணிதக் குறியீடுகள் == கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம். === மாதிரி 1 === <b>நிரல்</b> <pre> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} </pre> <b>விளைவு</b> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6] === மாதிரி 2 === <b>நிரல்</b> <pre> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} </pre> <b>விளைவு</b> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6] === மாதிரி 3 === 2. For the probable value of the result from several series of experiments {{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}} {{bc|{{plainlist|*M {{=}} general mean. *A, B, C, &c., being the mean results as above. *''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society] === மாதிரி 4 === கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம். <b>நிரல்</b> <nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math> ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது. <b>நிரல்</b> <nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math> === மாதிரி 5 === வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம். <b>விளைவு:</b><br> <math>\sqrt {a}</math><br> <math>\sqrt[n] {a}</math> <b>பிற குறியீடுகள்:</b><br> <b>நிரல்:</b><br><poem><nowiki> Plus or minus : <math>\pm X</math> Minus or Plus : <math>\mp X</math> Approximately : <math>X \approx Y</math> Greater than equal to : <math>X \ge Y</math> Less than equal to : <math>X \le Y</math> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math> x := E : <math> x \mathrel{:=} E</math> E =: x :<math>E \mathrel{=:} x</math> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> </nowiki></poem> <b>விளைவு:</b><br> Plus or minus : <math>\pm X</math><br> Minus or Plus : <math>\mp X</math><br> Approximately : <math>X \approx Y</math><br> Greater than equal to : <math>X \ge Y</math><br> less than equal to : <math>X \le Y</math><br> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br> x := E : <math>x \mathrel{:=} E</math><br> E =: x : <math>E \mathrel{=:} x</math><br> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> <br> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> <br> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> <br> === மாதிரி 6 <b>சூத்திரத்திற்குள் இடைவெளி விடுதல்</b>=== நாம் வழமை போல, Space bar தட்டுவதால் ஏற்படும் இடைவெளி, <nowiki><math></nowiki>க்குள் நெருக்கப் படுகிறது. எனவே, நாம் Space bar தட்டி இடைவெளி விட்டிருந்தாலும், காட்சிப் படும் போது, இடைவெளி இல்லாமலேயே காட்சி தரும். அதனால், நாம் வெளிப்படையாகவே, இடைவெளிக்கான commandஐக் கொடுத்தால்தான், காட்சிப் படும் போது, இடைவெளியுடன் தோன்றும். அதற்கான commandகளைக் கீழே காணலாம். <b>நிரல்</b><poem><nowiki><math> \begin{align}f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math></nowiki></poem> <b>விளைவு</b> <math> \begin{align} f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math> === மாதிரி 7 === மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம். 01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br> 02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br> 03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br> 04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br> 05. <math>\hat{X}</math><br> 06. <math> \mathcal H_A </math><br> 07. <math>\psi \in \mathbb{C}^2</math><br> 08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br> 09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br> 10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br> 11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br> 12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br> 13. <math>p(u)=p(l) = 1/2</math><br> 14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br> 15. <math>\check{H}</math><br> 16. <math>\nabla</math><br> 17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br> 18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br> 19. <math display="block">\begin{align} \hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt] & = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt] & = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \end{align} </math><br> 20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br> 21. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt] & = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt] & = \sum_{i=1}^N \hat{H}_i \end{align}</math><br> 22. <math> \left| \psi (t) \right \rangle</math><br> 23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br> 24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br> 25. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt] & = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right) \end{align}</math><br> 26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br> 27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 29. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\ & = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\ \end{align}</math><br> 30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br> 31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br> 32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br> 33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br> 34. <math display="block"> \frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle = \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle = 0.</math><br> 35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle = \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br> 36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math> Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line 37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math> 38. Alignment in equations… [3 Alignations in this example] <math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math> 39. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 40. <math>\vec v.</math> 41. <math>s\in F</math> 42. <math>a_1, \ldots, a_k\in F</math> 43. <math display="block"> \begin{align} (x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\ a(x, y) &= (ax, ay). \end{align} </math> 44. <math>\sin+\exp:\R\to\R</math> 45. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 46. <math>A = \begin{bmatrix} 1 & 3 & 1 \\ 4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math> 47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div> 48. {{math|''f'' : ''V'' → ''W''}} 49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math> 50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div> 51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math> 52. <math>W \subseteq V</math> 53. <math>\ker(f)</math> 54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math> 55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math> 56. <math>f^{\prime\prime}(x)^2</math> 57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math> 58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math> 59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math> 60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math> 61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math> 62. <math>V \otimes_F W,</math> 63. <math>g : V \times W \to X</math> 64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math> 65. <math display=block>\begin{alignat}{6} a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\ (\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\ \mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\ \end{alignat}</math> 66. <math>\,\leq,\,</math> 67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math> 68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math> 69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math> 70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math> 71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math> 72. <math>\ell^p</math> 73. <math>(1 \leq p \leq \infty)</math> 74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math> 75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math> 76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math> 77. <math>f : \Omega \to \Reals</math> 78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math> 79. <math>\|f\|_p < \infty,</math> 80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math> 81. <math>L^{\;\!p}(\Omega)</math> 82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math> 83. <math>p \neq 2,</math> 84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math> 85. <math>\operatorname{T}(V)</math> 86. <math display=block>\pi : E \to X </math> 87. <math display=block>\begin{align} U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\ &= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr). \end{align}</math> 88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math> 89. <math display=block> \int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases} \dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu] 0 & \text{ if } n = 1. \end{cases}</math> 90. <math display=block> \int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases} 0 & \text{ if } n \ne m, \\[5mu] \pi & \text{ if } n=m=0, \\[5mu] \frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0. \end{cases}</math> 91. <math display=block>\begin{align} \left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex] &= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x). \end{align}</math> 92. <math display=block> \left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\! = (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1}, </math> 93. <math display=block> T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math> 94. <math display=block> x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x), </math> 95. <math display=block>\begin{align} T_n(x) &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\ &= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\ & = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\ & = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\ \end{align}</math> 96. <math display=block> T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}. </math> 97. <math display=block> \cos n \theta = \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta, </math> 98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H} \mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P} \mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X} \mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f} \mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n} \mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v} \mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math> 99. <math display=block> \bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n = \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta . </math> 100. <math display=block>\begin{align} T_n(x) &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n + \bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu] &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr). \end{align}</math> 101. <math display=block>\begin{align} \sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!} &= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr) + {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\ &= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr). \end{align}</math> 102. <math display=block> \sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!} = e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr). </math> 103. <math display=block>\begin{align} {\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\ {\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x). \end{align}</math> 104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math> 105. <math display=block> U_n(x) = \begin{cases} 2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\ 2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n, \end{cases} </math> 106. <math display=block> 2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x), </math> 107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math> <b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br> {{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br> {{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space] lfg87j7452fj5d4nqgaj3umph13p9g5 1935959 1935923 2026-05-21T17:58:20Z TI Buhari 4634 /* மாதிரி 5 */ 1935959 wikitext text/x-wiki சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க. == கணிதக் குறியீடுகள் == கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம். === மாதிரி 1 === <b>நிரல்</b> <pre> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} </pre> <b>விளைவு</b> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6] === மாதிரி 2 === <b>நிரல்</b> <pre> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} </pre> <b>விளைவு</b> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6] === மாதிரி 3 === 2. For the probable value of the result from several series of experiments {{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}} {{bc|{{plainlist|*M {{=}} general mean. *A, B, C, &c., being the mean results as above. *''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society] === மாதிரி 4 === கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம். <b>நிரல்</b> <nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math> ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது. <b>நிரல்</b> <nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math> === மாதிரி 5 === வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம். <b>விளைவு:</b><br> <math>\sqrt {a}</math><br> <math>\sqrt[n] {a}</math> <b>பிற குறியீடுகள்:</b><br> <b>நிரல்:</b><poem><nowiki>Infinity : <math> \infty </math> Plus or minus : <math>\pm X</math> Minus or Plus : <math>\mp X</math> Approximately : <math>X \approx Y</math> Greater than equal to : <math>X \ge Y</math> Less than equal to : <math>X \le Y</math> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math> x := E : <math> x \mathrel{:=} E</math> E =: x :<math>E \mathrel{=:} x</math> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> </nowiki></poem> <b>விளைவு:</b><br> Infinity : <math> \infty </math><br> Plus or minus : <math>\pm X</math><br> Minus or Plus : <math>\mp X</math><br> Approximately : <math>X \approx Y</math><br> Greater than equal to : <math>X \ge Y</math><br> less than equal to : <math>X \le Y</math><br> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br> x := E : <math>x \mathrel{:=} E</math><br> E =: x : <math>E \mathrel{=:} x</math><br> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> <br> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> <br> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> <br> === மாதிரி 6 <b>சூத்திரத்திற்குள் இடைவெளி விடுதல்</b>=== நாம் வழமை போல, Space bar தட்டுவதால் ஏற்படும் இடைவெளி, <nowiki><math></nowiki>க்குள் நெருக்கப் படுகிறது. எனவே, நாம் Space bar தட்டி இடைவெளி விட்டிருந்தாலும், காட்சிப் படும் போது, இடைவெளி இல்லாமலேயே காட்சி தரும். அதனால், நாம் வெளிப்படையாகவே, இடைவெளிக்கான commandஐக் கொடுத்தால்தான், காட்சிப் படும் போது, இடைவெளியுடன் தோன்றும். அதற்கான commandகளைக் கீழே காணலாம். <b>நிரல்</b><poem><nowiki><math> \begin{align}f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math></nowiki></poem> <b>விளைவு</b> <math> \begin{align} f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math> === மாதிரி 7 === மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம். 01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br> 02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br> 03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br> 04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br> 05. <math>\hat{X}</math><br> 06. <math> \mathcal H_A </math><br> 07. <math>\psi \in \mathbb{C}^2</math><br> 08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br> 09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br> 10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br> 11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br> 12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br> 13. <math>p(u)=p(l) = 1/2</math><br> 14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br> 15. <math>\check{H}</math><br> 16. <math>\nabla</math><br> 17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br> 18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br> 19. <math display="block">\begin{align} \hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt] & = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt] & = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \end{align} </math><br> 20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br> 21. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt] & = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt] & = \sum_{i=1}^N \hat{H}_i \end{align}</math><br> 22. <math> \left| \psi (t) \right \rangle</math><br> 23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br> 24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br> 25. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt] & = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right) \end{align}</math><br> 26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br> 27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 29. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\ & = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\ \end{align}</math><br> 30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br> 31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br> 32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br> 33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br> 34. <math display="block"> \frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle = \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle = 0.</math><br> 35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle = \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br> 36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math> Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line 37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math> 38. Alignment in equations… [3 Alignations in this example] <math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math> 39. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 40. <math>\vec v.</math> 41. <math>s\in F</math> 42. <math>a_1, \ldots, a_k\in F</math> 43. <math display="block"> \begin{align} (x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\ a(x, y) &= (ax, ay). \end{align} </math> 44. <math>\sin+\exp:\R\to\R</math> 45. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 46. <math>A = \begin{bmatrix} 1 & 3 & 1 \\ 4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math> 47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div> 48. {{math|''f'' : ''V'' → ''W''}} 49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math> 50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div> 51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math> 52. <math>W \subseteq V</math> 53. <math>\ker(f)</math> 54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math> 55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math> 56. <math>f^{\prime\prime}(x)^2</math> 57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math> 58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math> 59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math> 60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math> 61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math> 62. <math>V \otimes_F W,</math> 63. <math>g : V \times W \to X</math> 64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math> 65. <math display=block>\begin{alignat}{6} a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\ (\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\ \mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\ \end{alignat}</math> 66. <math>\,\leq,\,</math> 67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math> 68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math> 69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math> 70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math> 71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math> 72. <math>\ell^p</math> 73. <math>(1 \leq p \leq \infty)</math> 74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math> 75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math> 76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math> 77. <math>f : \Omega \to \Reals</math> 78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math> 79. <math>\|f\|_p < \infty,</math> 80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math> 81. <math>L^{\;\!p}(\Omega)</math> 82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math> 83. <math>p \neq 2,</math> 84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math> 85. <math>\operatorname{T}(V)</math> 86. <math display=block>\pi : E \to X </math> 87. <math display=block>\begin{align} U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\ &= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr). \end{align}</math> 88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math> 89. <math display=block> \int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases} \dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu] 0 & \text{ if } n = 1. \end{cases}</math> 90. <math display=block> \int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases} 0 & \text{ if } n \ne m, \\[5mu] \pi & \text{ if } n=m=0, \\[5mu] \frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0. \end{cases}</math> 91. <math display=block>\begin{align} \left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex] &= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x). \end{align}</math> 92. <math display=block> \left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\! = (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1}, </math> 93. <math display=block> T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math> 94. <math display=block> x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x), </math> 95. <math display=block>\begin{align} T_n(x) &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\ &= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\ & = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\ & = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\ \end{align}</math> 96. <math display=block> T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}. </math> 97. <math display=block> \cos n \theta = \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta, </math> 98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H} \mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P} \mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X} \mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f} \mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n} \mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v} \mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math> 99. <math display=block> \bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n = \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta . </math> 100. <math display=block>\begin{align} T_n(x) &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n + \bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu] &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr). \end{align}</math> 101. <math display=block>\begin{align} \sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!} &= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr) + {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\ &= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr). \end{align}</math> 102. <math display=block> \sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!} = e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr). </math> 103. <math display=block>\begin{align} {\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\ {\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x). \end{align}</math> 104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math> 105. <math display=block> U_n(x) = \begin{cases} 2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\ 2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n, \end{cases} </math> 106. <math display=block> 2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x), </math> 107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math> <b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br> {{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br> {{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space] 5kpzwcybg9m126b7ceitsew2annglgx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/10 250 639167 1936009 1926505 2026-05-22T03:26:56Z YasmineFaisal2 16644 1936009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh||x|}}</noinclude>கொல்லிமலைப் பாவையைக் குறிப்பிட்டார். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய புராணங்களில் சுட்டப்படும் பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தவர்களில்லை. எனவே, கண்ணுக்குத் தெரியாத ஒன்றனை உவமையாகக் காட்டுவதைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கவில்லை. இது புராண உவமை பற்றிய அண்ணாவின் கோட்பாடு. பேரறிஞர் அண்ணா அவர்கள் உள்ளது புனைதலையே (இயல்பு நவிற்சி அணி) தமது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டவர். புராணங்களில் இடம்பெற்றுள்ள இல்லது புனைதலை (உயர்வு நவிற்சி அணி) எழுத்தில், மடலில் எடுத்தாள விரும்பாதவர். புராணத் தலைப்புகளில் அவர் எழுதிய மடல்களில் இதை உணரலாம். <b>எதுகை-மோனை-இயைபு தலைப்பிலமைந்த மடல்கள்</b> 'ஆவடியும் காவடியும்', 'கண்ணீரும் பன்னீரும்', 'உலாவும் ஊழலும்', 'புலித்தோலும் எலிவாலும்', 'இயற்கை கொஞ்சுகிறது; இல்லாமை கொட்டுகிறது', 'அறை கூவுகிறார் அமைச்சர்', 'வீட்டு விளக்கு’, ‘படமும் பாடமும்', 'விழாவும் விளக்கமும்', 'ஆலிங்கனமும் அழிவும்', 'இன்ப நாளிது இதயம் பாடுது', 'தென்னகம் பொன்னகம்', 'பணப்பாணம் பஞ்சுபஞ்சாக', 'எண்ணப் பிணைப்பு', 'இதயக்கூட்டு வண்ணக் கலைவை', 'ஆட்டோபாம் ஆண்டியப்பன்', 'கைராட்டை காவேரி', 'தொழுது வந்தோம் பொழுது விடிந்தது', 'ஐயா சோறு, இதோ பாரு நேரு' 'தேனில் தோய்ந்த பழம்', 'அகமும் புறமும்', 'அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே', 'கடுகும் கிளியும்', 'கனியும் மலரும் நீயே' முதலிய எதுகை, மோனை, இயைபு தொடர்களில் ஓசைநயம் மிக்க, கவித்துவம் கடிதத் தலைப்புகளை வைத்துள்ளார். <b>தமிழ் இலக்கிய - தொடர் மடல்கள்</b> பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையை நினைவுகூரும் வகையில் 'நெடுநல்வாடை நின்ற பிறகு' என்ற நூற்பெயரும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்னும் பாடல் தொடரும், பாரதியாரின் 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்னும் தொடரும் புரட்சி கவிஞரின் 'செந்தமிழினாய் வா' என்னும் தொடரும் கடிதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் மேலைநாட்டு தமிழறிஞர்கள் தமிழ்மொழி. தமிழ் இலக்கியம் முதலியவை பற்றிக் கூறுகின்ற<noinclude></noinclude> qj0645lfsx9ipjzgexwpgaupypgmcfv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/11 250 639168 1936010 1926532 2026-05-22T03:28:10Z YasmineFaisal2 16644 1936010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh||xi|}}</noinclude> கருத்துகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக உலகத் தமிழ் மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞர்களில் ஒருவரான பிளியோஷா தமிழ்மொழி இலக்கியம் குறித்துப் பேசியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். {{left_margin|3em|"தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று, கலாச்சார உபயோகத்தால் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியாவிலிருந்து அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பாவில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தைவிட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன."}} <b>சங்க இலக்கியக் காட்சிகள்</b> தமிழ்மொழி பிறமொழிச் சார்பில்லாமல் இயங்கவல்லது என்பதும் தமிழினம் தொன்மைமிக்க பண்பினை உடைய இனம் என்பதும் அறிஞர் அண்ணாவின் கோட்பாடுகளாகும். அவருடைய கருத்தை வலியுறுத்துமுகத்தான் இங்கு அறிஞர் பிளியோஷாவின் கருத்து மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது (தொகுதி -1 -ப. 204). சிறிய இலைகளையும், கண்ணுக்கினிய பூக்களையுங் கொண்டது நெருஞ்சி. வறிய நிலத்தில் இந்த நெருஞ்சி செடிகள் நிறையக் காணப்படும். நெருஞ்சி பூ உதிர்ந்த பிறகு காய் காய்க்கும். பின்னர் அது முள்ளாகி நடப்பவரின் கால்களில் குத்தும். கண்ணுக்கினிய புதுமலர் பூக்கும் நெருஞ்சி பின்னர் கடினமான முள்ளையும் உதிர்க்கிறது. சங்கத் தலைவி, நடப்பியலில் காணுகின்ற இயற்கை காட்சியை உவமையாக எடுத்துக்காட்டுகிறாள். கண்ணுக்கினிய பூ பின்னர் முள்ளாக மாறுவதுபோல இனிய செய்த காதலர் பின்னர் இன்னல் விளைவிக்கிறார் என்பதைப் பின்வரும் பாடலில் விளக்கும். {{left_margin|3em|<poem><b>நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறிஇலை நெருஞ்சி கட்குஇன் புதுமலர் முள்பயந்து ஆங்கு</b></poem>}}<noinclude></noinclude> ejo8zw6cshszx1nbcpuedd4xcc8u4x8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/35 250 639281 1935881 1927271 2026-05-21T13:20:58Z Deepa arul 5675 1935881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude>என்று இறுமாந்து கிடந்ததால் கனாநாட்டு அதிபர், ஜனநாயக அமைப்பையே நொறுக்கித் தள்ளினார். இப்போது? அவர் கிடைக்கவில்லை! ஆகவே, அவருடைய சிலையை உடைத்துத் தூள் தூளாக்கினர், கொதித்தெழுந்த மக்கள்! ஏ! அப்பா! சாமான்யமானவர்கள் அல்ல இந்த மக்கள்! மண் பொம்மைகள் மரக்கட்டைகள் தலையாட்டிகள் தாள்பணிவோர் அச்சத்தால் பீடிக்கப்பட்டோர்! ஐயோ பாவங்கள்! கையில் ஊமையர்! என்று ஆணவ அரசு நடாத்துவோர்களை நம்பவைத்து விடுகிறார்கள், நெடுங்காலம்! ஆனால், ஓர் நாள், எங்கிருந்தோ, எப்படியோ அவர்களுக்கு எதையும் செய்திடலாம் என்ற துணிவு பிறக்கிறது; புயல் எழுகிறது! அப்போது, {{left_margin|3em|அரண்மனைகள் இடிக்கப்படுகின்றன! ஆணவ அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன! மணிமுடிகளைப் பந்தாடுகின்றனர்! மமதையாளர்களை விரண்டோடச் செய்கின்றனர் சிலைகள் தூள் தூளாகின்றன! அந்த நாளை எண்ணி அரசு இழந்தவர், அழுகின்றனர்!}} தெளிவாகத் தெரிகிறது, மக்கள்மீது மமதையாளர் இறுதிவரையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது, என்றாலும், மக்களை அழவைத்து மமதையாளர் சில காலமோ நெடுங்காலமோ சிரித்துக் கிடக்கின்றனர். பிறகோர் நாள், {{left_margin|3em|செருக்குடன் சிரித்தவன் கண்ணீர் சிந்துகிறான்.}} அந்தக் கண்ணீரைக் கண்டு, இரக்கம் காட்டிட மக்கள் மறுக்கிறார்கள்!! உரிமை பறிக்கப்படும்போது உள்ளம் குமுறி அழுகிறான் குடிமகன், உடைமை பறிக்கப்படும்போது கதறுகிறான் ஏழை! கொடுமை தாக்கும்போது கூவி அழுகிறான் சாமான்யன்! கொளுத்தப்பட்ட குடிசைகள், இடித்தெறியப்பட்ட நம்பிக்கைகள், ஏழையைக் கதறிடச் செய்கின்றன. மகனைச் சவுக்காலடித்ததைக் கண்ட தாய், சுட்டுக் கொல்லப்படுவதைக்<noinclude></noinclude> 5qcj06rsvuqr3mhtllxw20s1r1v44w9 பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1935929 1935336 2026-05-21T15:16:19Z Booradleyp1 1964 1935929 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] 250 {{Multicol-break}} {{Multicol-end}} 7isgf9magnxpbcfsj50vvuumktljsx6 1935934 1935929 2026-05-21T15:40:25Z Booradleyp1 1964 1935934 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் {{Multicol}} இ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]]-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]]-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]]-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]]-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] 250 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-break}} {{Multicol-end}} c2pu3dnv6453tgwk3a16kit4rtrt79y பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/32 250 642399 1935868 1930658 2026-05-21T13:12:24Z Deepa arul 5675 1935868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|8||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude>பேச்சுடன் நிற்கவில்லை! கண் கசிந்தது!! மக்களின் மனம் இளகவில்லை. ஏன்? டாக்டர் சுகர்ணோவின் போக்கு அந்த நெஞ்சங்களைக் கல்லாக்கிவிட்டது. துவக்கத்தில், மக்கள் துயரம் கொட்டிடுகிறதே, அதிபரே! என்று முறையிட்ட நேரத்தில், அதிபர், ஒரு தலை அசைவு, ஒரு இலேசான புன்னகை, ஒரு நல்ல வார்த்தை, துளியேனும் மதிப்பு காட்டியிருந்திருந்தால், மக்கள் தமது இன்னலைக்கூட மறந்துவிட்டிருப்பர். அதிபர் சுகர்ணோவோ, கனலைக் கக்கினார், அது மக்களின் நெஞ்சிலே ததும்பிக்கொண்டிருந்த பற்று பாசத்தை அடியோடு பொசுக்கிக் கருக்கிப் போட்டுவிட்டது! மக்களின் மனம் வெதும்பிப் போய்விட்டது; அவர்கள்ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்; இல்லை, இல்லை துரத்தப்பட்டு விட்டனர். அதற்குப் பிறகு அவர்களின் மனம் இளகுமா? பரிவு காட்டும் முறையில் அவர் பேசினாலும், அதனைப் பாசாங்கு என்றே மக்கள் கொண்டிடலாயினர். {{left_margin|3em|நாட்டுக்காக நாளும் உழைத்தேனே என்று அவர் கூறும்போது, அறிவோமே! நாட்டைக் காடாக்கியதை! மக்களை மாக்களாக்கியதை! செல்வத்தை நாசமாக்கியதை! என்று மக்கள் முணுமுணுத்திடலாயினர். அது மெள்ள மெள்ள வேகமடைந்து அதிபரின் நிலையைக் குலைத்திடும் எதிர்ப்பாகிவிட்டது! சீறிடும் மக்களை அடக்கிடும் திறனற்றுப்போன நிலையில்-அதிபர் சுகர்ணோ ‘அழுது கொண்டே’ பேசினாராம்!}} ஆனால் அவருடைய கண்ணீர் காலங்கடந்து வெளிப்பட்டது; ஆகவே, பலன் கிடைக்கவில்லை-அது மட்டுமல்ல ஆணவத்துடன் அரசு நடாத்தியதால் அவதி பல கண்டோர் கண்ணீர் வடித்தபோது, காவலன் கேலிப் புன்னகையோ அலட்சியமோ காட்டினான்; இரக்கம் காட்டினானில்லை, கண்ணீருக்கு மதிப்பளித்திட்டானில்லை. அத்தகைய போக்கினன், பிடி இழந்து நடை தளர்ந்து தடுமாறித் தத்தளித்துக் கண்ணீர் உகுத்திடின், எவர் இரக்கம் காட்டுவர்! தம்பி! டாக்டர் சுகர்ணோவின் கண்ணீர். இரக்க உணர்ச்சியைத் தூண்டிடவில்லை எனினும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டாரனைவருக்கும், பாடம் புகட்டத்தக்கது! ஆர்ப்பரித்துக் கிடப்பவன் ஓர் நாள் அழுது தீர வேண்டும். மக்களைக் கசக்கிப் பிழிபவன் ஓர்நாள் கண்கலங்கி நிற்க வேண்டும்.{{nop}}<noinclude></noinclude> fp71nnrqd56auty0kippby29ucts4nk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/33 250 642400 1935870 1930659 2026-05-21T13:13:40Z Deepa arul 5675 1935870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude>கனல் கக்கிக் கிடப்பவன் நாள் கண்ணீர் சிந்திடவேண்டி வந்திடும். இந்தப் பாடங்களைத் தருவதாக உளது டாக்டர் சுகர்ணோ சிந்திய கண்ணீர். வீரத்தில் தீரத்தில் அறிவாற்றலில், தியாகத்தில் டாக்டர் சுகர்ணோ முதல் வரிசையில் வைத்துப் போற்றிடத்தக்க நிலையினர்; ஐயமில்லை. ஆனால், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து, மமதை கொண்டு, கொடுமை புரிந்திடின் 'அன்றொரு நாள்' ஆற்றிய அரும்பணி எழுப்பிடும் பற்றும் பாசமும், மக்களைக் கடைசிவரையில் செயலற்றவர்களாக்கி விடாது! நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்; உண்மை; அதனால் நம்மை நசுக்கி, உரிமைகளை உருக்குலையச் செய்து, நாட்டைப் பாழ் படுத்துவதா! விடுதலை வாங்கித் தந்தார்! ஆம்! ஆனால், எதற்கு? நாம் ஆமைகளாய், ஊமைகளாய்க் கிடந்திடவா? கொடுங்கோலாட்சி நடத்திடவா? நியாயமா? புலியிடமிருந்து மீட்டிட்டார், உண்மை: நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளோம்; ஆனால், எதற்காகப் புலியிடமிருந்து நம்மை மீட்டிடுவது? பெருநெருப்பிலே தள்ளிடவா? பெரு நெருப்பிலே நின்றிடும்போது நம்மைப் புலியிடமிருந்து காப்பாற்றிய புனிதன் இவன், ஆகவே, இப்போது நம்மைத் தழலிலே தள்ளிடினும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எவர் கூறுவர்! ஏமாளியும் கூறிடானே! என்று பலமுறை, ஆற்றோரத்தில் அங்காடியில், சாலையில் சோலையில், விடுதிகளில் குடில்களில் பேசிப் பேசிக்குமுறினோர் பல்லோர்: அவர் களின் கண்ணீர் முதலிலே சிந்தப்பட்டது; இறுதியில் ஆணவ அரசு நடாத்தியோன் கண்ணீர் வடிக்கிறான்! இட்டார்க்கு இட்ட பலன்! விதைத்தது தினை அல்ல; கிடைப்பது தினையாக இருக்க முடியாதல்லவா! இந்தோனேஷிய அதிபர் கண்கசியும் நிலையினில் பேசினார் என்ற செய்தியைப் படித்ததும் தம்பி! இந்த நினைவுகள் வந்தன! பிறிதோர் செய்தி கண்டேன், சிரிப்பே வந்தது. பகை கக்கி, போர் மூட்டிவிட்டு வரம்பு மீறிய வகையில் 'நாய்' என்றே ஏசிப்பேசி, இறுமாந்து கிடந்த பாகிஸ்தானத்து புட்டோ பதவி இழந்து, விரட்டப்பட்டு வீடு திரும்புங் காலையில், அவருடைய போக்கிரித்தனத்தை வீரம் என்று எண்ணிடும் போக்கினர், அவருக்கு வரவேற்பு நடத்தி, மலர் தூவிப் பாராட்டினராம். லாகூர் ரயிலடியில்; அப்போது புட்டோ விக்கிவிக்கி அழுதாராம்!<noinclude></noinclude> aub5olo8ul7vrwvfyzu59cs4maon5sq 1935873 1935870 2026-05-21T13:16:46Z Deepa arul 5675 1935873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude> {{left_margin|3em|கனல் கக்கிக் கிடப்பவன் ஓர்நாள் கண்ணீர் சிந்திட வேண்டி வந்திடும்.}} இந்தப் பாடங்களைத் தருவதாக உளது டாக்டர் சுகர்ணோ சிந்திய கண்ணீர். வீரத்தில் தீரத்தில் அறிவாற்றலில், தியாகத்தில் டாக்டர் சுகர்ணோ முதல் வரிசையில் வைத்துப் போற்றிடத்தக்க நிலையினர்; ஐயமில்லை. ஆனால், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து, மமதை கொண்டு, கொடுமை புரிந்திடின் ‘அன்றொரு நாள்’ ஆற்றிய அரும்பணி எழுப்பிடும் பற்றும் பாசமும், மக்களைக் கடைசிவரையில் செயலற்றவர்களாக்கி விடாது! {{left_margin|3em|நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்; உண்மை: அதனால் நம்மை நசுக்கி, உரிமைகளை உருக்குலையச் செய்து, நாட்டைப் பாழ் படுத்துவதா! விடுதலை வாங்கித் தந்தார்! ஆம்! ஆனால், எதற்கு? நாம் ஆமைகளாய், ஊமைகளாய்க் கிடந்திடவா? கொடுங்கோலாட்சி நடத்திடவா? நியாயமா? புலியிடமிருந்து மீட்டிட்டார், உண்மை: நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளோம்; ஆனால், எதற்காகப் புலியிடமிருந்து நம்மை மீட்டிடுவது? பெருநெருப்பிலே தள்ளிடவா? பெருநெருப்பிலே நின்றிடும்போது நம்மைப் புலியிடமிருந்து காப்பாற்றிய புனிதன் இவன், ஆகவே, இப்போது நம்மைத் தழலிலே தள்ளிடினும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எவர் கூறுவர்! ஏமாளியும் கூறிடானே!}} என்று பலமுறை, ஆற்றோரத்தில் அங்காடியில், சாலையில் சோலையில், விடுதிகளில் குடில்களில் பேசிப் பேசிக்குமுறினோர் பல்லோர்; அவர்களின் கண்ணீர் முதலிலே சிந்தப்பட்டது; இறுதியில் ஆணவ அரசு நடாத்தியோன் கண்ணீர் வடிக்கிறான்! இட்டார்க்கு இட்ட பலன்! விதைத்தது தினை அல்ல; கிடைப்பது தினையாக இருக்க முடியாதல்லவா! இந்தோனேஷிய அதிபர் கண்கசியும் நிலையினில் பேசினார் என்ற செய்தியைப் படித்ததும் தம்பி! இந்த நினைவுகள் வந்தன! பிறிதோர் செய்தி கண்டேன், சிரிப்பே வந்தது. {{left_margin|3em|பகை கக்கி, போர் மூட்டிவிட்டு வரம்பு மீறிய வகையில் ‘நாய்’ என்றே ஏசிப்பேசி, இறுமாந்து கிடந்த பாகிஸ்தானத்து புட்டோ பதவி இழந்து, விரட்டப்பட்டு வீடு திரும்புங் காலையில், அவருடைய போக்கிரித்தனத்தை வீரம் என்று எண்ணிடும் போக்கினர், அவருக்கு வரவேற்பு நடத்தி, மலர் தூவிப் பாராட்டினராம், லாகூர் ரயிலடியில்; அப்போது புட்டோ விக்கிவிக்கி அழுதாராம்!}}<noinclude></noinclude> 8fen81nqsfm1hzt2fa9zwyodti0n52o 1935875 1935873 2026-05-21T13:17:45Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்||9}}{{rule}}</noinclude> {{left_margin|3em|கனல் கக்கிக் கிடப்பவன் ஓர்நாள் கண்ணீர் சிந்திட வேண்டி வந்திடும்.}} இந்தப் பாடங்களைத் தருவதாக உளது டாக்டர் சுகர்ணோ சிந்திய கண்ணீர். வீரத்தில் தீரத்தில் அறிவாற்றலில், தியாகத்தில் டாக்டர் சுகர்ணோ முதல் வரிசையில் வைத்துப் போற்றிடத்தக்க நிலையினர்; ஐயமில்லை. ஆனால், மக்களாட்சியின் மாண்பினை மாய்த்து, மமதை கொண்டு, கொடுமை புரிந்திடின் ‘அன்றொரு நாள்’ ஆற்றிய அரும்பணி எழுப்பிடும் பற்றும் பாசமும், மக்களைக் கடைசிவரையில் செயலற்றவர்களாக்கி விடாது! {{left_margin|3em|நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்; உண்மை: அதனால் நம்மை நசுக்கி, உரிமைகளை உருக்குலையச் செய்து, நாட்டைப் பாழ் படுத்துவதா! விடுதலை வாங்கித் தந்தார்! ஆம்! ஆனால், எதற்கு? நாம் ஆமைகளாய், ஊமைகளாய்க் கிடந்திடவா? கொடுங்கோலாட்சி நடத்திடவா? நியாயமா? புலியிடமிருந்து மீட்டிட்டார், உண்மை: நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளோம்; ஆனால், எதற்காகப் புலியிடமிருந்து நம்மை மீட்டிடுவது? பெருநெருப்பிலே தள்ளிடவா? பெருநெருப்பிலே நின்றிடும்போது நம்மைப் புலியிடமிருந்து காப்பாற்றிய புனிதன் இவன், ஆகவே, இப்போது நம்மைத் தழலிலே தள்ளிடினும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எவர் கூறுவர்! ஏமாளியும் கூறிடானே!}} என்று பலமுறை, ஆற்றோரத்தில் அங்காடியில், சாலையில் சோலையில், விடுதிகளில் குடில்களில் பேசிப் பேசிக்குமுறினோர் பல்லோர்; அவர்களின் கண்ணீர் முதலிலே சிந்தப்பட்டது; இறுதியில் ஆணவ அரசு நடாத்தியோன் கண்ணீர் வடிக்கிறான்! இட்டார்க்கு இட்ட பலன்! விதைத்தது தினை அல்ல; கிடைப்பது தினையாக இருக்க முடியாதல்லவா! இந்தோனேஷிய அதிபர் கண்கசியும் நிலையினில் பேசினார் என்ற செய்தியைப் படித்ததும் தம்பி! இந்த நினைவுகள் வந்தன! பிறிதோர் செய்தி கண்டேன், சிரிப்பே வந்தது. {{left_margin|3em|பகை கக்கி, போர் மூட்டிவிட்டு வரம்பு மீறிய வகையில் ‘நாய்’ என்றே ஏசிப்பேசி, இறுமாந்து கிடந்த பாகிஸ்தானத்து புட்டோ பதவி இழந்து, விரட்டப்பட்டு வீடு திரும்புங் காலையில், அவருடைய போக்கிரித்தனத்தை வீரம் என்று எண்ணிடும் போக்கினர், அவருக்கு வரவேற்பு நடத்தி, மலர் தூவிப் பாராட்டினராம், லாகூர் ரயிலடியில்; அப்போது புட்டோ விக்கிவிக்கி அழுதாராம்!}}<noinclude></noinclude> 5thmbohpknr6q80b92tjvd6ye5y5id9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/11 250 642441 1935832 1935461 2026-05-21T12:08:38Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 87}} {{center|{{x-larger|ஆலிங்கனமும் - அழிவும்!}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</b></poem>}} தம்பி!</b> "{{x-larger|இ}}ன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> b5aht8pageo7bjb2c4m7nzmcvg0f723 1935834 1935832 2026-05-21T12:08:59Z Fathima Shaila 6101 1935834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 87}} {{center|{{x-larger|ஆலிங்கனமும் - அழிவும்!}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</poem>}} தம்பி!</b> "{{x-larger|இ}}ன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> 2doctfpuectgp7hgx9llcxr9c8nuher பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/26 250 642456 1936066 1935462 2026-05-22T06:54:11Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆயுதங்கள் தேடுவதில்லையாம் ஆலிங்கனம் செய்துகொள்வானாம்! அது போதுமாம் அழித்திட! ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்று புராண பாஷையில் கூறுவார்கள்! காணலாம் - ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று - கேட்காதே - தம்பி! - ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் - என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன். சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 5-5-57. {{dhr|5em}}<noinclude></noinclude> cak2q7p49e7wsx8s3dry6mvuvjab43z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/27 250 642457 1935816 1935809 2026-05-21T12:01:42Z Fathima Shaila 6101 1935816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 87}}</b> <b>{{center|{{x-larger|இனியன பல இனி!}}}} {{left_margin|3em|<poem>பிரிவும் இலக்கியமும் பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம்.</poem>}} தம்பி</b> {{x-larger|மு}}கத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்! ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாமலிருக்கக் காரணம் என்ன? என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்? அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது நியாயம்: ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா? "ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன, என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிட! - இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன்,<noinclude></noinclude> 6705my7qtdfzndoyaj3nxdczrsyuwnu 1935818 1935816 2026-05-21T12:01:57Z Fathima Shaila 6101 1935818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 88}}</b> <b>{{center|{{x-larger|இனியன பல இனி!}}}} {{left_margin|3em|<poem>பிரிவும் இலக்கியமும் பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம்.</poem>}} தம்பி</b> {{x-larger|மு}}கத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்! ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாமலிருக்கக் காரணம் என்ன? என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்? அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது நியாயம்: ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா? "ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன, என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிட! - இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன்,<noinclude></noinclude> ff05048dutf73i65vsi1d72tnchccl7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/36 250 642466 1935836 1933716 2026-05-21T12:10:17Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக 'அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள் தயாராகி விட்டன் வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட இயலும், உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன் தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர இருக்கிறது. தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக அண்ணன், செல்லமாக இது கிடைக்கும்; அது கிடைக்கும் என்று ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே! உண்மையிலேயே, வட்டியும் முதலுமாக திருப்பி வாங்கிக் கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன் உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் முறையில் புதியன, இனியன, பல; இனி. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 21-7-57. {{dhr|5em}}<noinclude></noinclude> lw14e86l16929ly3ix83rwy9riqks41 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/37 250 642467 1935812 1933719 2026-05-21T12:00:00Z Fathima Shaila 6101 1935812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 89}} {{center|{{x-larger|இன்றையப் பகைவர் நாளைய நண்பர்!}}}} {{left_margin|3em|<poem>'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து - நமது இலட்சியம்</poem>}} தம்பி! {{X-larger|இ}}னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப்பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் - ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude> fey7dui7hiwfjcog9itfjvkvo98m8uy 1935813 1935812 2026-05-21T12:00:32Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 89}}</b> {{center|{{x-larger|இன்றையப் பகைவர்<br> நாளைய நண்பர்!}}}} {{left_margin|3em|<poem>'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து - நமது இலட்சியம்</poem>}} தம்பி! {{X-larger|இ}}னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப்பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் - ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude> ct3pmziotfs39ztqbi1wcpmwjio3bqo 1935815 1935813 2026-05-21T12:01:13Z Fathima Shaila 6101 1935815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 89}} {{center|{{x-larger|இன்றையப் பகைவர்<br> நாளைய நண்பர்!}}}} {{left_margin|3em|<poem>'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து - நமது இலட்சியம்</poem>}} தம்பி!</b> {{X-larger|இ}}னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப்பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் - ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude> 1o1ukm9prl2w4q04d5cdrlvps0dkeby பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/50 250 642480 1935837 1934234 2026-05-21T12:10:57Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935837 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி! இலாவணி முறை அரசியலும், இதுபோலத்தான்; எளிது, துவக்கத்தில் சுவையும் தருவது, பிறகோ உள்ளத்தில் அமைதியைக் குலைக்கும், இலட்சியத்தைச் சிதைக்கும். நமக்கு வேண்டாம், அந்த முறை! அது அவர்களின் 'ஏகபோக உரிமை'யாகவே இருக்கட்டும்; அனுமதிப்போம். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 28-7-57. {{dhr|5em}}<noinclude></noinclude> 294cz6g7muk1k28c00782v2rbkjcni0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/51 250 642481 1935820 1934236 2026-05-21T12:03:03Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 90}} {{center|{{x-larger|<b>கல்லணை}}}} {{left_margin|3em|<poem>காவிரியும் கரிகாலன் கல்லணையும் நங்கவரம் பண்ணைப் பிரச்சினை</poem>}} தம்பி!</b> {{X-larger|க}}ல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக்காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான 'அணை' கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்! வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்;<noinclude></noinclude> muyqw3e2ilvfc7vqphl814vrnq7lynn 1935822 1935820 2026-05-21T12:03:36Z Fathima Shaila 6101 1935822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 90}} {{center|{{x-larger|கல்லணை}}}} {{left_margin|3em|<poem>காவிரியும் கரிகாலன் கல்லணையும் நங்கவரம் பண்ணைப் பிரச்சினை</poem>}} தம்பி!</b> {{X-larger|க}}ல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக்காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான 'அணை' கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்! வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்;<noinclude></noinclude> 9qc7idhk1vsdcy7j8iegkold711vpfy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/61 250 642491 1935839 1934268 2026-05-21T12:12:19Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935839 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|51}}</b>{{rule}}</noinclude>இதுபோது இலங்கைவாழ் தமிழர்கள் பெற்றுள்ள வெற்றி நமக்கு நினைவூட்டுகிறது. 'ஆகஸ்ட்டு' இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் - தம்பி! நாமும் ஒன்றுபட்டுப் பணியாற்றினால், பலன் கிடைக்காமலா போகும்! தமிழன் திட்டமிட்டால் காரியத்தை முடிக்கவல்லவன் என்பதைக் காட்டி நிற்கிறதே 'கல்லணை' கண்டிருக்கிறாயா, தம்பி! இன்னும் இல்லையென்றால், காணத் தவறாதே - கல்லணை தமிழரின் ஆற்றலை விளக்கிடும் அரிய சின்னம்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 4-8-57. {{dhr|5em}}<noinclude></noinclude> c4yfda0jqpxuhbf3k0hcyx0x0c5xpcw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/62 250 642492 1935826 1935245 2026-05-21T12:05:52Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 91}} {{center|{{x-larger| ‘நெடுநல்வாடை’ நின்ற பிறகு}}}} {{left_margin|3em|<poem>தோழர்கட்குச் சகிப்புத்தன்மை காங்கிரசாட்சியும் நகரசபையும்</poem>}} தம்பி!</b> {{X-larger|நெ}}டுநல்வாடை'யில் சிக்கினோர், தென்றல் மீண்டும் ஓர் நாள் கிட்டுமோ என்று ஏங்கிக் கிடப்பர் நமது நிலை அதுபோன்றதாக இருந்தது. நீண்ட நாட்களாக செச்சே! நாட்களா? நீண்டகாலமாக, நமது தொடர்புக்குத் தனிச் சுவையும் தகுதிமிகு பயனும் அளித்துவந்த, 'மடல்' நின்றுபோய் இருந்தது, செய்வதையும் செய்துவிட்டுச் செப்படி வித்தை வேறா? என்று கோபித்துக்கொள்கிறாய் தெரிகிறது. ஆனால், தான் என்ன செய்ய? குறைபாடு ஏற்பட்டுவிட்டதற்கு, நானேவா முழுக்க முழுக்கப் பொறுப்பாளி? 'நீயும், உன்போன்ற உடன்பிறந்தார்களும், 'மடல்' எழுத எங்கே எனக்கு நேரம் தந்தீர்கள்? திங்களில் இருபது நாட்களேனும், நானன்றோ, நீங்கள் இருக்குமிடம் தேடிவந்தேன். காடும் மேடும் கண்டு கலங்கினேனா? அருவிக்கரை ஓரமாயினும் சகதி மிகு இடமெனினும், கொஞ்சிடும் நஞ்சை சூழ் நகராயினும், பஞ்சம் தாக்கும் பட்டியெனினும், சகடத்தைச் சாய்த்திடும் குழிகள் மிகு பாழ்வெளியெனினும், புதை மணல் நிரம்பிய புரம் எனினும், உன் அன்பழைப்புப் பெற்றால், தயக்கம் கொள்ளவா முடிகிறது; ஓடோடி வருகிறேன், உன் உள்ளன்பைப் பெற, உற்சாகம் பெறு! அண்ணா? இது அறுபத்து எட்டாவது முறை!! இம்முறையும் வாராது இருப்பீரேல்...! என்று உரிமையுடன், கோபித்துக் கொள்கிறாய். 'பயண அலுப்பு, பாதையில் உடைப்பு' என்று<noinclude></noinclude> 9cr2ot0xjknxk6ztfqic7yvx4slk76w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/72 250 642502 1935841 1935240 2026-05-21T12:13:02Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப்பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, ‘உள்ளவர்களுக்கு’ மீசை துடிக்கிறது!! நான் சொன்னதைக் கேட்ட, தம்பி, பதறி எழுந்து “அண்ணா! முதலில் இதைப் போய், நான், நமது நண்பர்களுக் கெல்லாம் கூறிவிட்டுத்தான் மறுவேலை” என்று சொல்லிவிட்டுச் சென்றான். தம்பி! உன் உள்ளத்திலும், காங்கிரசார் கதைத்திடுவது கேட்டு, கோபமோ, வருத்தமோ, ஏற்பட்டால், ஆர அமர எண்ணிப்பார், உண்மை விளங்கும். அப்படி எண்ணிப் பார்த்துப் பார்த்துத்தானே ஓர் தெளிவான திட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். கட்சிக்கான முறைகள், திட்டங்கள் என்னென்ன மாற்றம் பெற்றாலும், கழகக் குறிக்கோளில் உயிரூட்டம் உள்ளவரையில், காப்பாற்றப்படும் வரையில், எந்தக் கெடுதியையும் விளைவித்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. அந்த நம்பிக்கையை நான் பெறுவது, உன் கண்ணொளி காட்டிடும் ஆர்வத்தைக் காண்பதாலும், கனிமொழி கேட்டு இன்புறுவதாலும், சிலகாலம் தொடர்பற்று இருந்ததால் கஷ்டமும் நஷ்டமும், உனக்கல்ல, தம்பி; எனக்குத்தான். இனி, இந்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். உன் ஒத்துழைப்பும் வேண்டுமே! கிடைக்குமா? {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 10-4-60. {{dhr|5em}}<noinclude></noinclude> 4mga6si1iqxiv23jiuifrq93w765piu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/73 250 642503 1935829 1935241 2026-05-21T12:07:39Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|63}}</b>{{rule}}</noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 92}} {{center|{{x-larger|முள்ளு முனையிலே...}}}} {{left_margin|3em|<poem>மறவனும் மறத்தியும் -சட்டசபையில் 15 தி. மு. க. - தமிழ்நாடு அரசின் திட்டங்கள்</poem>}} தம்பி!</b> {{X-larger|“பு}}லிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி; அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம் கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்.” தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? “ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ,<noinclude></noinclude> 2sojbq594toues7dkbgl2gegprvqbh7 1935831 1935829 2026-05-21T12:07:56Z Fathima Shaila 6101 1935831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 92}} {{center|{{x-larger|முள்ளு முனையிலே...}}}} {{left_margin|3em|<poem>மறவனும் மறத்தியும் -சட்டசபையில் 15 தி. மு. க. - தமிழ்நாடு அரசின் திட்டங்கள்</poem>}} தம்பி!</b> {{X-larger|“பு}}லிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி; அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம் கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்.” தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? “ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ,<noinclude></noinclude> 5qhm04iq15284qgyltzbikxjs0wg9x3 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/90 250 642520 1935838 1935300 2026-05-21T12:11:41Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935838 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை, எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு, {{left_margin|3em|<poem>தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை. மைல் கற்களிலேயும் இந்தித் தொல்லை. சேது சமுத்திர திட்டம் வரப்போவதில்லை. சேலத்து இரும்புத் தொழிலுக்கு, விமோசனம் இல்லை. நெய்வேலி நிர்வாகம் இவரிடம் அல்ல. அலுமினியத் தொழிலுக்கு அதிகாரி இவரல்ல. காகித ஆலை கட்டப்போவது இவர் துரைத்தனம் அல்ல!</poem>}} - என்று அடுக்கிக்கொண்டே போகலாம் (அவ)லட்சணத்தை. இந்த நிலையில் நாடு; இதற்கு வந்து வாய்த்த அமைச்சர் வீரதீர மிக்கவர், அறிவாற்றல் நிரம்பியவர் என்று காட்டிப் பயன் என்ன? இந்த முழு உண்மை தெரியாமுன்பு பாராட்டக்கூடத் தோன்றும்! முழு உண்மை தெரிந்த பிறகு? நாட்டுப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது, {{left_margin|3em|<poem>முள்ளு முனையிலே வெட்டியது மூணு குளம்! இரண்டு குளம் பாழ் ஒன்றில் தண்ணியே இல்லை.</poem>}} தம்பி! இந்த நிலையில் உள்ள துரைத்தனத்தையும், துரைத்தனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அரசியல் ஏற்பாட்டையும், இன்னமும் சரிவர உணர்ந்து கொள்ளாத மக்கள், மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, துவக்கத்தில் காட்டினேனே பார்க்கச் சொல்லி, அந்த வீரச் செயலில் ஈடுபட்டவனை, பாராட்டலாம் என்று எண்ணுவது போலாகி, பாராட்டியும் விடுகிறார்கள். முழு உண்மை தெரியவேண்டும் - எல்லோருக்கும். அதைத் தெரியப்படுத்தும் பணியில்தான், உன் அறிவாற்றல் அனைத்தும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் பயன்பட வேண்டும். அதற்கான முறையிலேதான், உன் திறம் வளரவேண்டும், மிளிர வேண்டும். அந்த நம்பிக்கைதான், எனக்கும் உனக்கும் உள்ள ஒரே ஒரு கருவூலம். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 17-4-60. {{dhr|5em}}<noinclude></noinclude> t7yux54hdcxph3uqhtc2w274otftv3n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/91 250 642521 1935849 1931459 2026-05-21T12:20:58Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 93}} {{center|{{x-larger|"ஆட்டம்பாம்'' ஆண்டியப்பன்}}}} {{left_margin|3em|<poem>அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை - எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் - ஆட்சியில் குறைபாடுகள் அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில்</poem>}} தம்பி!</b> {{X-larger|“ம}}காராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும், ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்.” “பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?” “என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக் கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக்காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன். ஆனால், என் எதிரே, என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்... மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்...” “ஏசினானா? யார் அந்த அற்பன்?” “அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து, நரிக்கு விருந்திடுவேன்.<noinclude></noinclude> lbboiz1wzjx94h4909osl06m0omfnr8 1935850 1935849 2026-05-21T12:21:25Z Fathima Shaila 6101 1935850 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 93}} {{center|{{x-larger|“ஆட்டம்பாம்” ஆண்டியப்பன்}}}} {{left_margin|3em|<poem>அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை - எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் - ஆட்சியில் குறைபாடுகள் அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில்</poem>}} தம்பி!</b> {{X-larger|“ம}}காராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும், ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்.” “பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?” “என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக் கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக்காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன். ஆனால், என் எதிரே, என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்... மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்...” “ஏசினானா? யார் அந்த அற்பன்?” “அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து, நரிக்கு விருந்திடுவேன்.<noinclude></noinclude> 257myvrern57gnqlk6nz0p82kh52ofr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/92 250 642522 1935851 1931422 2026-05-21T12:24:17Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935851 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாதிருக்க வழி அமைத்த மன்னனை, மடையனே! மனம்போல போக்கிலே ஏச, எப்படியடா மனம் துணிந்தது! இந்தக் கேவலச் செயலை விட, எதிரியிடம் கூடிக் குலவிடலாமே! எந்த அரசு முறை பிடிக்கவில்லை என்று ஆயாசப்படுவதாகப் பாசாங்கு காட்டுகிறாயோ, அங்கு உனக்கென்ன வேலை! அந்த இடம், ஏன் உனக்கு, ஓடு, நாட்டைவிட்டு! உதவாக்கரைகளைக்கூட, ஒரு காலத்தில் திருத்திவிடலாம் - பயன்படுத்திக் கொள்ளலாம் - உள்ளத்தில் இத்துணை வஞ்சகத்தைக் கொண்டுள்ள, உன் போன்ற துரோகிகளை விட்டுவைக்கக்கூடாது - என்றெல்லாம் பொறிபறக்கப் பேசத்தான் துடித்தேன். ஆனால் என் செய்வது, தங்கள் ஆணைபற்றிய நினைவு வந்தது, அடங்கிப்போய்க் கிடந்தேன். காவலன் இட்ட கட்டளை, நினைவிற்கு வந்தது கட்டுண்டு கிடந்தேன். வேதனையுடன் வெட்கம்! என் செய்வேன்...” “ஏசினவன்...?” “எல்லையப்பன்,” “ தொல்லையப்பன் என்று சொல்! உம்! எல்லையப்பன் எப்போதும் ஏதேனும், உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். கிடக்கட்டும். நமது ஆட்சியிலே, குறை காண்பதையே, அவனோர் கலையாக்கிக் கொண்டான். பிழைப்பும் அதுவாகிவிட்டது. சரி - சரி - என்ன கூறினான் - குறை யாது என்கிறான்.” “ஆட்சி சரியாக இல்லையாம்...” “கோணலாட்சி! கொடுங்கோலாட்சி! வேறொருவன் ஆட்சி நடத்துவதைக் கண்டாலே, சிலதுகளுக்கு இப்படித்தான், காரணமற்ற சீற்றம், அர்த்தமற்ற ஆத்திரம், தேவையற்ற மனக்குமுறல்...” “வெள்ளாற்று நீர், மகாராஜா! கரைபுரண்டு, முன்பு, என் கிராமத்தைக்கூடத்தான் அழித்துவிட்டது. விளைநிலம் பாழ்வெளியாகிவிட்டது. வீடுகள்கூட மண்மேடுகளாயின. கால்நடைகள் நூற்றுக்கணக்கிலே மடிந்தன. கஷ்டம் நஷ்டம், எனக்குமட்டுமல்ல, எண்ணற்றவர்களுக்கு வெள்ளம் வர நேரிட்டால், விபரீதம் விளையும் என்று முன்கூட்டியே எடுத்துரைத்தும், கரையைச் சரியானபடி அமைக்கவில்லையே,<noinclude></noinclude> 8kj3lua8qqnh2u4g1g7d102j2k9xzco 1935852 1935851 2026-05-21T12:24:37Z Fathima Shaila 6101 1935852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாதிருக்க வழி அமைத்த மன்னனை, மடையனே! மனம்போல போக்கிலே ஏச, எப்படியடா மனம் துணிந்தது! இந்தக் கேவலச் செயலை விட, எதிரியிடம் கூடிக் குலவிடலாமே! எந்த அரசு முறை பிடிக்கவில்லை என்று ஆயாசப்படுவதாகப் பாசாங்கு காட்டுகிறாயோ, அங்கு உனக்கென்ன வேலை! அந்த இடம், ஏன் உனக்கு, ஓடு, நாட்டைவிட்டு! உதவாக்கரைகளைக்கூட, ஒரு காலத்தில் திருத்திவிடலாம் - பயன்படுத்திக் கொள்ளலாம் - உள்ளத்தில் இத்துணை வஞ்சகத்தைக் கொண்டுள்ள, உன் போன்ற துரோகிகளை விட்டுவைக்கக்கூடாது - என்றெல்லாம் பொறிபறக்கப் பேசத்தான் துடித்தேன். ஆனால் என் செய்வது, தங்கள் ஆணைபற்றிய நினைவு வந்தது, அடங்கிப்போய்க் கிடந்தேன். காவலன் இட்ட கட்டளை, நினைவிற்கு வந்தது கட்டுண்டு கிடந்தேன். வேதனையுடன் வெட்கம்! என் செய்வேன்...” “ஏசினவன்...?” “எல்லையப்பன்,” “தொல்லையப்பன் என்று சொல்! உம்! எல்லையப்பன் எப்போதும் ஏதேனும், உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். கிடக்கட்டும். நமது ஆட்சியிலே, குறை காண்பதையே, அவனோர் கலையாக்கிக் கொண்டான். பிழைப்பும் அதுவாகிவிட்டது. சரி - சரி - என்ன கூறினான் - குறை யாது என்கிறான்.” “ஆட்சி சரியாக இல்லையாம்...” “கோணலாட்சி! கொடுங்கோலாட்சி! வேறொருவன் ஆட்சி நடத்துவதைக் கண்டாலே, சிலதுகளுக்கு இப்படித்தான், காரணமற்ற சீற்றம், அர்த்தமற்ற ஆத்திரம், தேவையற்ற மனக்குமுறல்...” “வெள்ளாற்று நீர், மகாராஜா! கரைபுரண்டு, முன்பு, என் கிராமத்தைக்கூடத்தான் அழித்துவிட்டது. விளைநிலம் பாழ்வெளியாகிவிட்டது. வீடுகள்கூட மண்மேடுகளாயின. கால்நடைகள் நூற்றுக்கணக்கிலே மடிந்தன. கஷ்டம் நஷ்டம், எனக்குமட்டுமல்ல, எண்ணற்றவர்களுக்கு வெள்ளம் வர நேரிட்டால், விபரீதம் விளையும் என்று முன்கூட்டியே எடுத்துரைத்தும், கரையைச் சரியானபடி அமைக்கவில்லையே,<noinclude></noinclude> pjrrneqhywhsa93w32xrlvogyasxcxu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/93 250 642523 1935853 1931423 2026-05-21T12:28:01Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935853 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|83}}</b>{{rule}}</noinclude>அதனாலன்றோ இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று எண்ணினோர் பலர் - நான் உட்பட, எடுத்துக்கூறியதுகூட நினைவிலிருக்கும்.” “ஆமாம்...” “எவருக்கும் விபத்து நேரிட்டால், வருத்தம், ஆத்திரம் ஏற்படத்தானே செய்யும். எனக்கே, ஏற்பட்டதே! நானே தங்களிடம், பதறி ஓடிவந்து, முறையிட்டேன். அந்தச் சம்பவத்தையும், அதுபோன்ற வேறு பலவற்றையும், எடுத்து வைத்துக் கொண்டு, பயல், புட்டுப்புட்டுக் காட்டுகிறான், விவர விவரமாகப் பேசுகிறான், கலகமூட்டுகிறான், தூண்டி விடுகிறான், துடுக்குத்தனமாகப் பேசுகிறான், துளியும் பயமின்றி ஏசுகிறான். “ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் காட்டி, ஆட்சிக்கு எதிர்ப்பை மூட்டுகிறான்.” “ஆற்று வெள்ளத்தால், அவதி ஏற்பட்டுவிட்டது. அதை யார் மறுக்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் முறையிடவில்லையா! ஆனால் அதற்கு, ஒரு வரைமுறை வேண்டாமா? மக்கள் மனையிழந்து, மாடிழந்து, தொழில் அழிந்து, துயரத்தில் விழும்போது, துடிதுடிப்பர், பதைபதைப்பர். இது இயல்பு. இதைக் கண்டறிய, கடுந்தவமியற்றவா வேண்டும்; கடுகளவு அறிவு போதும். இதனை நாங்கள், தங்களிடம் எடுத்துக் கூறாமலா இருந்தோம். ஆனால் எல்லையப்பன், இதைக் காரணமாக்கிக் கொண்டு கொடிய பகையை அல்லவா, கக்கித் திரிகிறான். அறநெறி பரப்ப அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில், அறம் மட்டுமல்ல, அறிவையரின் கற்பும் அழிந்துபடுகிறது என்பதை நாங்கள் கூறிடவில்லையா, முன்பு! மக்கள் அதுகுறித்து, மனம் கொதித்துக் கிடக்கிறார்கள் என்பதனை எடுத்துக் கூறாமலா இருந்தோம். தங்கள், மனதுக்குச் சிறிது வேதனை ஏற்படும் என்று அறிந்தும், உண்மை நிலைமையை மறைத்திடலாகாது, ஊரார் உள்ளப்போக்கைக் காட்டியே ஆகவேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், கூட்டாமல், குறைக்காமல், மறைக்காமல், திரிக்காமல், எடுத்துரைத்தோம். அதே விஷயத்தை, எல்லையப்பன், கேட்போர், மிருக உணர்ச்சி பெறக்கூடிய முறையில் பேசுகிறான். “மரக்கட்டைகளா நீவீர், மான உணர்ச்சி அடியோடு மடிந்தே போய்விட்டதா! மதப் போர்வையிலே, மதோன்மத்தன் உலவுகிறான். அவனை அரண்மனையில் உள்ள ஒரு ஆள் விழுங்கி ஆதரிக்கிறான். ஏன் என்று கேட்கத் துணிவு<noinclude></noinclude> n4mxaxckm5m1kxwiurwiykcgrzip035 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/94 250 642524 1935854 1931424 2026-05-21T12:31:13Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935854 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இல்லையா! கேட்டால், என்ன போய்விடும்! தலை உருளும் கீழே என்ற பயமா! கோழைகளே! உங்களுக்குக் கொடி ஒரு கேடா! அஞ்சி அஞ்சிச் செத்திடும் அறிவிலிகளாகக் கிடப்பதைவிட, ஆமையாய், ஊமையாய்ப் பிறந்திடலாமே - அடவிசென்று, புலி அடித்துப்போட்ட மிருகத்தின் இறைச்சித் துண்டைப் பொறுக்கித் தின்று வயிறு நிரப்பிக்கொள்ளும் நரியாகி நத்திப் பிழைக்கலாமே!' - என்றெல்லாம் பேசுகிறான். கேட்போர், வெட்கத்தால் தலைகுனிகிறார்கள், ஒரு கணம்; மறுகணமோ கோபம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது. அரண்மனை இருக்கும் திக்கு நோக்கி நடக்கிறார்கள்... தீப்பொறி உமிழும் கண்களுடன்.” “அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா, அடங்கிக் கிடந்ததுகள்! குதிரைப் படை, சும்மாவிடும் என்றா எண்ணுகிறார்கள்?” “தெரியாமற் போகுமா, அவர்களுக்கு. மூன்றாண்டுகளுக்கு முன்பு, குதிரைப்படை வீரர்கள் தாக்கியதால், இறந்துபட்டவர் எண்ணிக்கை இருபது அல்லவோ; அதிலே பத்துப் பேர், கர்ப்பவதிகளாயிற்றே; மகாராஜா! என் மைத்துனியும் மாண்டாள். தங்கள்முன், என் மனைவிகூட மாரடித்து அழுதுநின்றாளே! குனிந்த தலை நிமிராமல், புரண்ட கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் நான் கொலு மண்டபத்திலே நின்றுகொண்டிருந்தேன். குழந்தைகள்கூட மிதிபட்டுச் செத்தன என்பதைச் சொன்னேன். குதிரைப் படையினர், கொடுமை செய்கிறார்கள், ஊரே அமளிக் கோலத்தில் இருக்கிறது என்றும் கூறினேன்...” “உண்மைதான் அழுதுகொண்டே பேசினாய், நினைவிருக்கிறது.” “அந்த நிகழ்ச்சியை, மகாராஜா! இந்த எல்லையப்பன்! கேட்போர் கண்களில் நீர் கொப்பளித்து, குபுகுபுவென வெளிவரத்தக்க முறையில், எடுத்துப் பேசுகிறான். "பெற்றெடுத்தீர் பேசும் பொற்சித்திரங்களை! போட்டு மிதித்துக் கூழாக்கின, கொற்றவன் அமைத்துள்ள குதிரைப்படை!' என்று அவன் பேசுகிறான். மக்கள், வழியே வருகிற குதிரைப் படை வீரர் மீது பாய்ந்து, அடித்துக் கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது, அவ்வளவு ஆத்திரமடைகிறார்கள்.” “எதற்கும் துணிந்துவிட்டார்கள் போலும்! என்னுடைய புதிய வரியைக்கூட, சரிவரக் கட்ட மறுக்கிறார்கள் - கேள்விப்பட்டேன்.<noinclude></noinclude> pz741ukaeg3n3v0afabn7l2faap6qav பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/95 250 642525 1935855 1931425 2026-05-21T12:34:44Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|85}}</b>{{rule}}</noinclude> “நானும், முன்பே சொல்லியிருக்கிறேனே, மகாராஜா, வரி, இந்தச் சமயத்தில், இந்த முறையில் விதிப்பது சரியாகாது என்று நான் சொன்னதை அந்த நாசகாலன், எப்படிச் சொல்லுகிறான் என்கிறீர்கள்! வரிகட்டப் பணமில்லாவிட்டால் என்ன, அரண்மனைக்குள்ளே குவிந்து கிடக்கிறது, பொன்னும் மணியும்; புகுந்து எடுத்து வாருங்கள் - வரி கட்டியதுபோக மிச்சம் இருப்பதை வைத்துக் கொண்டு, மருந்தில்லாததால், மடியும் நிலையில் உள்ள மனையாட்டிக்குத் தாருங்கள் - பட்டுச் சட்டை கேட்டு, குட்டுப்பட்டுக் கதறிய பாலகனுக்குக் கொடுங்கள்; ஒரு பத்து நாளைக்காவது, வயிறாரச் சாப்பிடுங்கள் - பிறகு அரண்மனையில் கொள்ளை அடித்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை தருவார்கள், நிம்மதியாகச் செத்துவிடுங்கள் - என்று பேசுகிறான். மருந்து கிடைக்கத்தான் இல்லை, போதுமான அளவு. விலையும் ஏறியபடி இருக்கிறது. வாங்கும் சக்தி தேய்ந்துதான் போய்விட்டது. பொன்னே! மணியே! முத்தே! என்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்துக் கொள்ளத்தான் மக்களால் முடிகிறதேயன்றி, பொன்னையும் மணியையும் முத்தையும், கண்ணால் காணவும் முடியத்தான் இல்லை. அனைவருக்கும் இது தெரியும்! அடிக்கடி நானே, தங்களிடம் இதைச் சொல்லியுமிருக்கிறேன். இதை எல்லையப்பன், பகைமூட்டப் பயன்படுத்துகிறான். இப்படிப் பேசாதே, எல்லையப்பா! ஆட்சியைக் குறைகூறாதே, ஆத்திரத்தை மூட்டாதே! என்று அறிவுரை கூறினால், கைகொட்டிச் சிரிக்கிறான்! நாங்கள், நாவிழந்தவர்களாம்! நத்திப்பிழைக்கும் கூட்டமாம்! குறையைக் கண்டும் வெளியே கூறிடப் பயப்படும் கோழைகளாம். கோணலாட்சிக்குக் கொடி தூக்கிக் கும்பி கழுவிடும் குணக்கேடர்களாம்!...” “அப்படியா சொன்னான் அயோக்கியன்... யார் அங்கே.... வரச்சொல் பாதுகாப்புப் படைத் தளபதியை உடனே.” “மனம் குளிருகிறது, மகாராஜா! என்ன பேசினாலும், எப்படி ஏசினாலும், மன்னன் நம்மை ஏதும் செய்யமாட்டார் என்று மனப்பால் குடிக்கும் அந்த எல்லையப்பனை, பிடித்திழுத்து வந்து, விசாரித்து, சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்தால்தான், என் மனம் நிம்மதி பெறும்.” “சித்திரவதைதான் செய்ய வேண்டும். சிரத்தை ஒரே வெட்டிலே கீழே வீழ்த்தினால், பயன் இல்லை. தொடர்ந்து இருக்க வேண்டும், தண்டனை. ஆறு நாட்கள், யானைக்காலில் மிதிபடவிட்டு வைக்க வேண்டும்!”<noinclude></noinclude> kve47khc91mtb3bjb4slxjt6esg28dl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/96 250 642526 1935857 1931426 2026-05-21T12:38:28Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935857 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> “ஆறு நாட்களா... ...!!” “ஆமாம். ஆற்று வெள்ளத்தால் அழிவு ஏற்பட்டது என்று பேசி, ஏசிய குற்றத்துக்காக பத்து நாள் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்யவேண்டும். உயிர் உடனே போய்விடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்...” “பத்து நாட்களா...” “பத்து நாட்கள்; குதிரைப்படை கொடுமை செய்தது என்று பேசிய குற்றத்துக்காக... பிறகு, எட்டு நாட்கள், எரிகிற நெருப்புக் குழிக்கு மேலே, கட்டித் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும் - வரி எதிர்ப்புப் பேச்சுக்காக...” “இதோ தளபதியார்! குறித்துக்கொண்டார், தாங்கள் கூறியவற்றை, எல்லையப்பன் இப்போது சந்தைச் சதுக்கத்தில் தான் இருப்பான், ஏதாவது சத்தமிட்டுக்கொண்டு - இழுத்து வரச் சொல்லுங்கள்” "இழுத்துச் செல்லும் தளபதியாரே! பிடரியில் அறைந்து. இழுத்துச்சென்று, இருட்டறையில் போட்டுப் பூட்டும்... உம்! எல்லையப்பனை அல்ல, இந்த இச்சகம் பேசித் திரியும் பிச்சு மணியை.'' “மகாராஜா! மகாராஜா!.... என்னையா... என்னையா...?” “வேறு யாரை? அடே, அறிவிலி! இதைக் கேள் எல்லையப்பன், என் ஆட்சி முறைக்கு மாறாக வேறோர் ஆட்சி முறை ஏற்படுத்தவேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறிக் கொண்டு, அந்தக் கருத்துக்குச் செல்வாக்குத் தேடிக்கொண்டு வருபவன். குற்றம் குறைகளைக் கண்டிப்பதைத் தன் கடமையாகக் கொண்டு விட்டான். இளித்துக்கிடந்தால் இன்ப வாழ்வு கிடைக்குமே, அடங்கிக்கிடந்தால் பட்டம் பதவி பெறலாமே என்ற பிச்சைப்புத்தி இல்லாதவன். என்னை அண்டிப் பிழைப்பவன், நீ! உன்னை ஆளாக்கிவிட்டவன், நான்! என் ஏவலைச் செய்வதற்காகக் கூலிகேட்டுப் பெறுபவன் நீ! கொடுத்த கூலிக்குத் தக்கபடி, வேலைசெய்கிறாயா என்று கணக்குப் பார்க்கவேண்டியவன் நான்! தலையாட்டிக் கிடக்கிறாய், தர்பாரில்; மாளிகை கிடைத்தது அதனாலே!! அப்படிப்பட்ட நீ, எல்லையப்பன் என் ஆட்சியில் உள்ள குறைகளைக் காட்டிப்பேசினான் என்று எடுத்துக்காட்டும் பாவனையில், ஆட்சியைக் கண்டித்துப் பேசினாய்! ஆற்றுவெள்ளத்தால்<noinclude></noinclude> 46bx7rnmfwu7f80tf1ajaeenogljbis பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/97 250 642527 1935858 1931427 2026-05-21T12:41:14Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935858 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|87}}</b>{{rule}}</noinclude>ஏற்பட்ட அவதியைக் கூறி, நான் அல்லலைப் போக்காமலிருந்து விட்டேன் என்று குத்திக் காட்டினாய் அல்லவா! குதிரைப் படையை ஏவி, நான் மக்களைக் கொன்று குவித்தேன் என்று எல்லையப்பன் பேசினான் என்று அவனைக் கண்டித்தாய் - ஆனால் அதே பேச்சோடு பேச்சாக, குதிரைப்படையினர் நடத்திய கொடுமைக்கு நானே காரணம் என்று இடித்துரைத்தாய்! வரிச்சுமையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று என் எதிரிலேயே பேசுகிறாய் - எல்லையப்பனைக் காட்டிக் கொண்டே! நானென்ன, அறிவற்றவனோ! எல்லையப்பன் கூறிய, குற்றங்கள் அத்தனையையும், நீயும் கூறுகிறாய். அவன் எங்கோ பேசினான்! உனக்கு உள்ள நெஞ்சழுத்தம், என் எதிரிலேயே, பேசுகிறாய்!! ஏடா! மூடா! எல்லையப்பனை நீ ஏசிப்பேசி விட்டதாலேயே, உன்னை நான், ஓர் யோக்யன் என்று கணக்கிட்டுக் கொண்டேன் என்றா கணக்கிட்டுக் கொண்டாய். என் ஆட்சி முறையிலே இன்னின்ன குற்றங்கள் உள்ளன என்று அவன் எடுத்துக்காட்டிப் பேசுகிறான் - அச்சம் தயைதாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல்!! நீ! அரசே! உமது ஆட்சியிலே குறை ஏது! என்றா பேசினாய்? இல்லையே. நீயும் அவன் என்னென்ன குற்றம் குறைகளைக் கூறினானோ, அவைகளை என் எதிரிலேயே எடுத்துக்காட் டினாய். உன்போக்குக்கு, எனக்குப் புரியாது என்றா எண்ணிக் கொண்டாய். தளபதியாரே! நமது கொலுமண்டபத்தில், நமது பரிவாரத்தில் ஒருவனாக இடம் பெற்று அமர்ந்துகொண்டு நமது ஆட்சியைக் குறைகூறிய இந்தக் கெடுமதியாளனை, இழுத்துக்கொண்டுபோய், அடைத்திடுங்கள் சிறையில், இருட்டறையில்...” “ஐயையோ... வேண்டாம், வேண்டாம்... தப்பு! தப்பு!” கூச்சல் கேட்டு, அலறி எழுந்து உட்கார்ந்தேன். அருகே படுத்து உறங்கிக்கொண்டிருந்த, ஆண்டியப்பன், ஏதோ கனவு கண்டு உளறிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. தட்டி எழுப்பி, “ஆண்டி! என்ன இது? ஏன், இப்படிக் குளறிக்கொண்டிருந்தாயே...” என்று கேட்டேன். ஒரு விநாடி மிரண்டபடி இங்குமங்கும் பார்த்தான். மறுவிநாடி, அடக்கமுடியாத நிலையில், ஓவெனச் சிரித்தான். 'என்ன? என்ன?' என்று நான் கேட்டதற்கு, ஆண்டியப்பன் “ஒன்றுமில்லை - ஒரு வேடிக்கையான கனவு கண்டேன்” என்றான். “கனவில்...?” என்று நான் கேட்டேன்.<noinclude></noinclude> jzrc1pe66pv2552zd3xd7me0sqzg0bw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/98 250 642528 1935860 1931428 2026-05-21T13:02:14Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> “கனவில், நான் ஓர் தளபதி! அரச சபையில்! என்னை அரசனுடைய உத்தரவுப்படி, சிறையில் தள்ள இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன்” என்றான் ஆண்டியப்பன். முழுவதும் கூறும்படி கேட்டேன். எளிதில் இசைவு தரவில்லை. மெத்த வற்புறுத்திய பிறகு, கனவிற் கண்டதை விவரமாகக் கூறினான். அதைத்தான் தம்பி! நான், முறைப்படுத்தி, துவக்கத்திலே தந்திருக்கிறேன். “அரசன், எப்படி இருந்தான்?” என்று நான் விளக்கம் கேட்டேன். “போடா, போ! இதை வைத்துக்கொண்டு, கேலி செய்யப் போகிறாய்; தெரியுமே, எனக்கு” என்றான். நெடுநேரத்துக்குப் பிறகுதான், அரசன் காமராஜர்போல இருந்ததாகக் கூறினான். என்னால் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆண்டியப்பன், அப்படி ஒரு வேடிக்கையான கனவு ஏன் கண்டான் என்பதற்கான காரணமும் எனக்கு விளங்கலாயிற்று. தம்பி! ஆண்டியப்பன், என் நண்பன். இருந்தும் காங்கிரசில் இருப்பவன், அங்கு இருப்பவர்களெல்லாம் நமக்குப் பகைவர்களா, என்ன! நம்மோடு இருக்கவேண்டியவர்கள், நம்முடன் இருந்தவர்கள், நமது அழைப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எனும் வகையினரன்றோ, இன்றையக் காங்கிரசில், ஒலிக்கும் மணிகளாகி உள்ளனர். அந்த வகையினரில், ஆண்டியப்பன்! பேச்சாளனுங்கூட! பேச்சிலென்ன இருக்கிறது, செயல்வேண்டும், அனைவரும் செயல் வீரராகவேண்டும் என்று பேசும் பேச்சாளன். “அட, பார்க்கலாம், பேசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தால், நீ, கிடைத்தால்தானே. நாள் தவறாமலா, கூட்டம்! செச்செச்சே! உனக்கும்தான் சலிப்பாக இல்லையா!! என்ன இருக்கிறது, அப்படிப் பேச, ஒவ்வொருநாளும்!” என்று என்னிடம், கனிவுடனும் உரிமையுடனும் பேசும் போக்கினன் ஆண்டியப்பன். காங்கிரஸ் வட்டாரத்தில், ஆட்டம் பாம் ஆண்டியப்பன் என்று, சிலநாள், விளம்பரம் செய்துகூட வந்தார்கள்! இரண்டோர் மாதம். நள்ளிரவு, நான் மழையூர் சென்றபோது, சிறு தூறல் விழத் தொடங்கிற்று. ஆனால் பத்தாயிரம் இருக்கும் கூட்டத்-<noinclude></noinclude> c6sr0593juljjjoqclgjzc26b6a7t7v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/99 250 642529 1935861 1931429 2026-05-21T13:04:00Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|89}}</b>{{rule}}</noinclude>திலிருந்தோர் - நான் என்ன செய்வது? ஒருமணி நேரத்துக்கு மேல் பேசினேன். அடுத்த கூட்டம், தவனியில்! மோட்டார் கொண்டு வந்தவர், முடியாது என்று கூறிவிட்டதால், வந்தவாசி திரும்பினேன்; தவனி கூட்டம் நடைபெறவில்லை, மறுநாள், ஆண்டியப்பன் வந்திருந்தான். "ஆமாம், இந்த இடங்களெல்லாம் போகிறாயே, உழுந்தை, மழையூர், காட்டுகாநல்லூர், பொன்னூர், ஊத்துக்காடு என்றெல்லாம். இங்கே உள்ளவர்களிடம், என்ன பேசுகிறாய்?” என்று வியப்புடன் கேட்டான். இரண்டு ஆண்டுகட்குமுன்பு, இதே ஆண்டியப்பன் கேட்டிருக்கிறான், "என்ன உங்கள் கழகம், திருப்பித் திருப்பி திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், சென்னை, இவ்வளவுதானே. கிராமப்பக்கம், யார் உங்களை அழைக்கிறார்கள்!! என்று கேபேசி இருக்கிறான். இப்போது தம்பி! நமது கழகக் கூட்டங்கள், பெரும் அளவு கிராமங்களிலே நடைபெறுவது கண்டு, அதே ஆண்டியப்பன், “அந்தக் கிராமங்களில் என்ன வேலை?” என்று கேட்கிறான். கேலிக்காக அல்ல! சிறிதளவு கிலியுடன்!! சிற்றூர்களிலே, நமது கழகம் செல்வாக்குப் பெற்றுக்கொண்டு வருவதைக் கள்ளங்கபடமற்ற கட்டிளங்காளைகள், கல்லூரி சென்றும் பெறமுடியாத நல்லறிவைக் காலமெனும் ஆசானிடம் கற்றுத் தெளிந்த பெரியவர்கள், ஊரைப் பார்த்து, அரசியல் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ள தாய்மார்கள், நமது கழகக் கருத்துக்களை, சுவை தருவன என்று முதலில் கவனிக்கத் தொடங்கி, பிறகு, பயனுள்ளவை என்பதை அறிந்து சுவைப்பதை, ஆண்டியப்பன் மட்டுமா, பொதுவாகவே காங்கிரசில் பலரும், உணரவில்லை, அது நமக்கு நல்லதுதானே! ஆண்டியப்பனிடம், பிறகு, அரசியல் உரையாடல், சட்டசபை நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுப்போயுள்ள ஊழல்கள் பற்றிய விளக்கங்கள் - மறுப்புரைகள் - அவற்றினுக்கு எதிர்ப்புரைகள் இப்படி. அதைத் தொடர்ந்து நான், காங்கிரஸ் ஆட்சியின் போக்கிலே, காங்கிரசாரே கசப்படைந்து, சில வேளைகளிலே வெளிப்படையாகவும், மற்ற வேளைகளிலே, இலைமறை காயாகவும் பேசிக்கொண்டு வருவதுபற்றிச் சட்டசபைப் பேச்சுகளையே எடுத்துக்காட்டிக் கூறினேன். “நாங்கள் எதிர்க்கட்சி, ஆண்டி! ஆட்சியிலே உள்ள முறையே மாறவேண்டும் - மாற்றப்படவேண்டும் என்ற கருத்துடையவர்கள். உங்கள் தலைவர்களின் ஆட்சியிலே<noinclude></noinclude> jpcfwn15ypxu8mf2ine5faozf4vz5rn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/100 250 642530 1935862 1931430 2026-05-21T13:05:45Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>90||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>காணக்கிடக்கும் கேடுபாடுகளை எடுத்துரைக்கிறோம். இதற்காக எங்கள்மீது பாய்கிறார்கள். அதைக்கேட்டு ஆட்சியை நடாத்திச் செல்லும் நாயகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அதே வாயால், ஆட்சியிலே உள்ள குறைபாடுகளையும், எடுத்துப் பேசுகிறார்கள். அப்போது அந்தத் தலைவர்களுக்கு எப்படி இருக்கும், எரிச்சல்! ஏமாற்றம்! இவர்களும் குறை கூறுகிறார்கள், அவர்களும் குறை காணுகிறார்கள்! அவர்களாவது, எதிர்க்கட்சி! இவர்கள் நமது கட்சி என்று முத்திரை பொறித்துக்கொண்டு சலுகைகள், உரிமைகள் பெற்றுக் கொண்டு, நமது ஆட்சியில் குறைகள் உள்ளன என்று அவர்கள் எதிரிலேயே பேசுகிறார்களே, இது எவ்வளவு கேவலம்! இதையுமா, நாம் தாங்கிக் கொள்ளவேண்டும்! - என்று எண்ணாமலிருக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களை, நம்மவர் என்று நம்பிக் கிடப்பதே ஆபத்து” எந்த நேரத்தில் காலைவாரி விட்டு விடுவார்களோ என்றல்லவா அச்சப்படவேண்டி இருக்கிறது, என்றுகூடத் தோன்றாதா என்றெல்லாம் கேட்டேன். ஆண்டி ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டான் - நல்ல உறக்கம் எனக்கு, அவன் தூங்கத் தொடங்கியதும், பாவம் கனவு கண்டிருக்கிறான். நான் சொன்னவற்றைத் தூக்கத்திலே துணைக்குக் கொண்டதால், கனவுதான் என்றாலும், இப்போது நடைபெறும் இதே மக்களாட்சி மன்னனாட்சியாக இருந்து விடுமானால், காங்கிரஸ் கட்சிக்காரர்களில் பலருக்கு, ஆண்டி கனவில் தோன்றிய பிச்சுமணி கதிதான்!! தம்பி! கழகத்தின் அடிப்படைக் குறிக்கோள் திராவிடநாடு பெறுவது. ஆயினும் இடையிலே, காங்கிரஸ் துரைத்தனம், நடத்திவரும் ஆட்சிமுறையின் விளைவுகளை எங்ஙனம், கவனிக்காதிருக்க முடியும்! குறைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறோம், திருத்த முற்படுகிறோம். திடலில் மட்டுமல்ல, சட்டமன்றங்களிலும்! அங்கு, நமது கழகத்தவர், காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள கேடுபாடுகளை எடுத்துக் கூறும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களுக்குக் கடுங்கோபம் வருகிறது. சுடுசொல்லால் தாக்கித் தகர்த்திடலாம் என்று தோன்றுகிறது. பலர் பலவிதமாகக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களே, அந்த வேலை முடிந்ததும், காங்கிரஸ் ஆட்சியிலே ஏற்பட்டுவிட்ட, கேடுபாடுகளை எடுத்துக்காட்டிப் பேசவேண்டி வந்து விடுகிறது... நிலைமை அப்படி. தம்பி! அவர்கள், நமது கழகத்தைக் கண்டித்துப் பேசுவது மட்டுமே, உன் காதுக்கு எட்டியிருக்கும் - ஏனெனில்<noinclude></noinclude> rwdt9an8qpammj95h2enbwujebtwepj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/101 250 642531 1935864 1931432 2026-05-21T13:08:04Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|91}}</b>{{rule}}</noinclude>அதுவரையில் மட்டுமே, உன் கண்களில் படும்படி, தேசியப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன! ஆனால் சட்டசபையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுவதை - முழுவதையும், கேட்க நேரிட்டால், தம்பி! ஆச்சரியம் மேலிடும். அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை பலம் இருப்பதால், அலாதியான மகிழ்ச்சி இருப்பது இயல்பு. அந்த மகிழ்ச்சி, போதைபோலாகி, துடுக்குத்தனம் என்ற அளவுக்குக் கூடத் துணிவு வளர்ந்து விடுகிறது. மக்களாட்சி முறைக்கு, இந்தப் போக்கு ஆகாது; தீது பயப்பதுதான் - ஆனால் இது சுவைத்திடும்போது இனிப்பாக இருப்பதால், பலரும், அதற்கு இரையாகிவிடுகிறார்கள். நல்ல கருக்கல்! சாவடியில், படுத்திருந்தான் ஒரு குறைமதியுடையான், பாதித் தூக்கத்தில். மடியில் சிறு பணமுடிப்பு! விரலில் ஒரு மோதிரம்! கள்ளர் இருவர் வந்தனர். இருட்டிலே படுத்துக் கிடந்தவன்மீது, அவர்கள் கால்பட்டது. “சனியன்! ஏதோ மரக்கட்டை காலில் பட்டது!!” என்றான் திருடன். படுத்துக் கிடந்தவன், வாய்திறப்பானேன்! குறைமதியாளனல்லவோ? புத்திக்கூர்மையைக் காட்ட வேண்டும்போல் தோன்றிற்று. எனவே, படுத்திருந்தபடியே, “உங்கள் வீட்டு மரக்கட்டை, மடியிலே பணமும், விரலிலே மோதிரமும் வைத்திருக்குமோ” என்று கேட்டான். நமக்குத் தெரியாமலே போய்விட்டதே, இந்த விஷயம் என்று கூறிப் படுத்திருந்தவனை எழுப்பிப் பதக்கமா கொடுத்திருப்பார்கள். இரண்டு அறை கொடுத்தார்கள் - பணத்தைப் பறித்துக்கொண்டு துரத்தினார்கள் - என்றோர் கதை கூறுவர். அமைச்சர்கள் இந்தவிதமான தெளிவும் துணிவும் நிரம்பப் பெற்றவர்கள் என்பது பலமுறை வெளியாகிறது. ஆனால் கதையில், திருடன் வருகிறான் அடித்துப் பறித்துக்கொள்ள. கழகம், பதவியைப் பறித்திட, சட்டமன்றம் செல்லவில்லை. எனவே அமைச்சர்களின் எந்தப் போக்கையும், அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. படுத்துக் கிடந்த குறைமதியாளனுக்கு, மடியிலிருந்த பணமும், விரலில் அணிந்திருந்த மோதிரமும், நினைவிலே கொட்டிக்கொண்டே இருந்ததைப் போல, அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கையின் நினைவு எப்போதும், குடைந்தவண்ணம் இருக்கிறது. அந்த 150-ல் என்னென்னவிதமான போக்கினர் மனதினர், உளர் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்புகள் பல ஏற்படுகின்றன;<noinclude></noinclude> b7bqk9njtfg98ml65u48l32snev8jz4 1935865 1935864 2026-05-21T13:08:28Z Fathima Shaila 6101 1935865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|91}}</b>{{rule}}</noinclude>அதுவரையில் மட்டுமே, உன் கண்களில் படும்படி, தேசியப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன! ஆனால் சட்டசபையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசுவதை - முழுவதையும், கேட்க நேரிட்டால், தம்பி! ஆச்சரியம் மேலிடும். அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கை பலம் இருப்பதால், அலாதியான மகிழ்ச்சி இருப்பது இயல்பு. அந்த மகிழ்ச்சி, போதைபோலாகி, துடுக்குத்தனம் என்ற அளவுக்குக் கூடத் துணிவு வளர்ந்து விடுகிறது. மக்களாட்சி முறைக்கு, இந்தப் போக்கு ஆகாது; தீது பயப்பதுதான் - ஆனால் இது சுவைத்திடும்போது இனிப்பாக இருப்பதால், பலரும், அதற்கு இரையாகிவிடுகிறார்கள். நல்ல கருக்கல்! சாவடியில், படுத்திருந்தான் ஒரு குறைமதியுடையான், பாதித் தூக்கத்தில். மடியில் சிறு பணமுடிப்பு! விரலில் ஒரு மோதிரம்! கள்ளர் இருவர் வந்தனர். இருட்டிலே படுத்துக் கிடந்தவன்மீது, அவர்கள் கால்பட்டது. “சனியன்! ஏதோ மரக்கட்டை காலில் பட்டது!!” என்றான் திருடன். படுத்துக் கிடந்தவன், வாய்திறப்பானேன்! குறைமதியாளனல்லவோ? புத்திக்கூர்மையைக் காட்ட வேண்டும்போல் தோன்றிற்று. எனவே, படுத்திருந்தபடியே, “உங்கள் வீட்டு மரக்கட்டை, மடியிலே பணமும், விரலிலே மோதிரமும் வைத்திருக்குமோ” என்று கேட்டான். நமக்குத் தெரியாமலே போய்விட்டதே, இந்த விஷயம் என்று கூறிப் படுத்திருந்தவனை எழுப்பிப் பதக்கமா கொடுத்திருப்பார்கள். இரண்டு அறை கொடுத்தார்கள் - பணத்தைப் பறித்துக்கொண்டு துரத்தினார்கள் - என்றோர் கதை கூறுவர். அமைச்சர்கள் இந்தவிதமான தெளிவும் துணிவும் நிரம்பப் பெற்றவர்கள் என்பது பலமுறை வெளியாகிறது. ஆனால் கதையில், திருடன் வருகிறான் அடித்துப் பறித்துக்கொள்ள. கழகம், பதவியைப் பறித்திட, சட்டமன்றம் செல்லவில்லை. எனவே அமைச்சர்களின் எந்தப் போக்கையும், அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. படுத்துக் கிடந்த குறைமதியாளனுக்கு, மடியிலிருந்த பணமும், விரலில் அணிந்திருந்த மோதிரமும், நினைவிலே கொட்டிக்கொண்டே இருந்ததைப் போல, அமைச்சர்களுக்கு, 150 என்ற எண்ணிக்கையின் நினைவு எப்போதும், குடைந்தவண்ணம் இருக்கிறது. அந்த 150-ல் என்னென்னவிதமான போக்கினர் மனதினர், உளர் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்புகள் பல ஏற்படுகின்றன;<noinclude></noinclude> io6kdi5r918mbpal6wc2wclccpob8f7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/102 250 642532 1935866 1931433 2026-05-21T13:09:48Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தெளிவு ஏற்பட்டதாக மட்டும் இன்னும் தெரியவில்லை. அந்த 150-ல், சிலர் கழகத்தின் மீது கணை வீசும்போது அமைச்சர் களுக்கு உச்சி குளிர்த்து விடுகிறது; ஆனால் அதேபோது, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்குக் கசையடி கொடுக்கிறார்கள் - உறைக்கிறதோ இல்லையோ, நானறியேன். ஆனால் ஆண்டியப்பன் அதையெல்லாம் நான் சொல்லக்கேட்டதால் தான், கனவு கண்டு கலக்கமுற்றான். இந்த ராஜ்யத்தினுடைய ஜனத்தொகையில் 80 சதவிகிதம் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்றைய தினம், மருத்துவ சுகாதார வசதி, பெரும் பகுதி நகரங்களில்தான் செய்யப்படுகிறது. இன்று கிராமங்களில் உள்ள மருத்துவ, சுகாதார முறைகளைப் பார்த்தால், எந்தவித மருத்துவ உதவிகளும் அவசர உதவிகளும் அற்ற நிலையில் இருக்கிறதென்பதை அமைச்சர் அவர்கள் நன்கு மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். {{c|★}} கிராமப் பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு வைத்திய வசதி அளிக்க ஏதாவது ஏற்பாடு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அங்கு எவ்வித வசதியும் கிடையாது. {{c|★}} வைத்தியத் துறையில் இலஞ்சம் என்ற நிலைமை இருக்குமானால், அது மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்கவேண்டும். {{c|★}} இன்னும் பல கிராமப் பகுதிகளில் டாக்டர்கள் இல்லை. டாக்டர்கள் இல்லை என்று, அந்தப் பகுதிகளைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக்கூடாது. {{c|★}} தம்பி! நல்லாட்சிக்கு அடையாளமா இவை? கிராமத்தைக் கவனிக்காத ஆட்சி! மருத்துவமனைகள் இல்லாத கிராமங்கள்! டாக்டர்கள் இல்லாத மருத்துவமனைகள்! மருந்து களவுபோகும் இடங்கள்! வைத்தியத்துறையில் இலஞ்சம்! - இவை இந்தக் காங்கிரஸ் ஆட்சியிலே காணக்கிடப்பவை.<noinclude></noinclude> g0hec2087zv4zmom72ozit2nlc3n42l பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/103 250 642533 1935867 1931434 2026-05-21T13:11:50Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|93}}</b>{{rule}}</noinclude> சட்டமன்றத்திலே, இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, தம்பி துரைத்தனம், இந்த ஆண்டுக்குப் பெறுகிறது; பணமில்லா நிலையல்லவே! அவ்விதமான ஆட்சியிலே கிராமங்கள் கவனிப்பற்றுக் கிடப்பானேன்! என்ன செய்கிறார்கள் இந்த அமைச்சர்கள்? எங்கே போகிறது பணம்? இந்த நிலையில், கிராமங்களை வைத்துவிட்டு, ஆதரவு கேட்பது அக்ரமம் அல்லவா! சட்டமன்றத்திலே, இது எடுத்துக்காட்டப்படும்போது அமைச்சர்களுக்கு ஆத்திரம் எழுவது இயல்பு - அவ்விதம் பேசுவோர், நமது கழகத்தவராக இருந்தால். ஆனால், தம்பி! நான் குறிப்பிட்டிருப்பது, திருநெல்வேமாவட்டத்தைச் சார்ந்த உறுப்பினர், வி. சுப்பையா என்பவரின் பேச்சு - 1959-ம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத்து ஆறாம் நாள்! ஆண்டியப்பன், என்ன பதில் அளிக்க முடிகிறது? ஆண்டி கிடக்கட்டும் - வெறும் பேச்சாளன் - அறிவாளர்களாம் அமைச்சர்கள் என்ன பதில் கூறுவர்? பாபம்! எங்கள் பிர்க்காவில் இருக்கின்ற வீரபாண்டி, வேம்படிதாளம், வெண்ணந்தூர் போன்ற பத்துக் கிராமங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றிலும் ஒரு டிஸ்பென்சரி (மருத்துவமனை) கூடக் கிடையாது. {{c|★}} பல கிராமங்களில் அரிஜனங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். பல கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். {{***|3|1em|char=✽}} அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பதால் பல வேலைகள் நடைபெறாமல் தடைப்படுகின்றன. அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. அந்த இலாகாவின் அதிகாரிகளிடத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. {{***|3|1em|char=✽}}<noinclude></noinclude> i47lb7wn7vljab3fjrw34t4ldefxf6e 1935869 1935867 2026-05-21T13:12:34Z Fathima Shaila 6101 1935869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|93}}</b>{{rule}}</noinclude> சட்டமன்றத்திலே, இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, தம்பி துரைத்தனம், இந்த ஆண்டுக்குப் பெறுகிறது; பணமில்லா நிலையல்லவே! அவ்விதமான ஆட்சியிலே கிராமங்கள் கவனிப்பற்றுக் கிடப்பானேன்! என்ன செய்கிறார்கள் இந்த அமைச்சர்கள்? எங்கே போகிறது பணம்? இந்த நிலையில், கிராமங்களை வைத்துவிட்டு, ஆதரவு கேட்பது அக்ரமம் அல்லவா! சட்டமன்றத்திலே, இது எடுத்துக்காட்டப்படும்போது அமைச்சர்களுக்கு ஆத்திரம் எழுவது இயல்பு - அவ்விதம் பேசுவோர், நமது கழகத்தவராக இருந்தால். ஆனால், தம்பி! நான் குறிப்பிட்டிருப்பது, திருநெல்வேமாவட்டத்தைச் சார்ந்த உறுப்பினர், வி. சுப்பையா என்பவரின் பேச்சு - 1959-ம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத்து ஆறாம் நாள்! ஆண்டியப்பன், என்ன பதில் அளிக்க முடிகிறது? ஆண்டி கிடக்கட்டும் - வெறும் பேச்சாளன் - அறிவாளர்களாம் அமைச்சர்கள் என்ன பதில் கூறுவர்? பாபம்! எங்கள் பிர்க்காவில் இருக்கின்ற வீரபாண்டி, வேம்படிதாளம், வெண்ணந்தூர் போன்ற பத்துக் கிராமங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றிலும் ஒரு டிஸ்பென்சரி (மருத்துவமனை) கூடக் கிடையாது. {{c|★}} பல கிராமங்களில் அரிஜனங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். பல கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். {{rh|*|*|*}} அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பதால் பல வேலைகள் நடைபெறாமல் தடைப்படுகின்றன. அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. அந்த இலாகாவின் அதிகாரிகளிடத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. {{rh|*|*|*}}<noinclude></noinclude> 5x7s18a1n09aeq461hyugwtocs17uwl 1935871 1935869 2026-05-21T13:14:25Z Fathima Shaila 6101 1935871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|93}}</b>{{rule}}</noinclude> சட்டமன்றத்திலே, இவைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போது, அமைச்சர்களின் காதுக்குக் குளிர்ச்சியாகவா இருக்கும்? எண்பது கோடி ரூபாயல்லவோ, தம்பி துரைத்தனம், இந்த ஆண்டுக்குப் பெறுகிறது; பணமில்லா நிலையல்லவே! அவ்விதமான ஆட்சியிலே கிராமங்கள் கவனிப்பற்றுக் கிடப்பானேன்! என்ன செய்கிறார்கள் இந்த அமைச்சர்கள்? எங்கே போகிறது பணம்? இந்த நிலையில், கிராமங்களை வைத்துவிட்டு, ஆதரவு கேட்பது அக்ரமம் அல்லவா! சட்டமன்றத்திலே, இது எடுத்துக்காட்டப்படும்போது அமைச்சர்களுக்கு ஆத்திரம் எழுவது இயல்பு - அவ்விதம் பேசுவோர், நமது கழகத்தவராக இருந்தால். ஆனால், தம்பி! நான் குறிப்பிட்டிருப்பது, திருநெல்வேமாவட்டத்தைச் சார்ந்த உறுப்பினர், வி. சுப்பையா என்பவரின் பேச்சு - 1959-ம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத்து ஆறாம் நாள்! ஆண்டியப்பன், என்ன பதில் அளிக்க முடிகிறது? ஆண்டி கிடக்கட்டும் - வெறும் பேச்சாளன் - அறிவாளர்களாம் அமைச்சர்கள் என்ன பதில் கூறுவர்? பாபம்! எங்கள் பிர்க்காவில் இருக்கின்ற வீரபாண்டி, வேம்படிதாளம், வெண்ணந்தூர் போன்ற பத்துக் கிராமங்கள் இருக்கின்றன. அவைகள் ஒன்றிலும் ஒரு டிஸ்பென்சரி (மருத்துவமனை) கூடக் கிடையாது. {{c|★}} பல கிராமங்களில் அரிஜனங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். பல கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். {{***|3|15em|char=✽}} அனுபவம் இல்லாத அதிகாரிகள் இருப்பதால் பல வேலைகள் நடைபெறாமல் தடைப்படுகின்றன. அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. அந்த இலாகாவின் அதிகாரிகளிடத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. {{***|3|15em|char=✽}}<noinclude></noinclude> 7wxxwkgb3uzpa1ddybzzyeh7h97eetg பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/104 250 642534 1935872 1931435 2026-05-21T13:16:27Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, காங்கிரஸ் ஆட்சி - எனினும், நிலைமை, மேலே கூறப்பட்டது போல! பெருமைப்படுவதற்கான நிலைமையா? தம்பி! இவ்விதம் பேசியவர், நமது கழகத்தவர் என்றால், இவர்கள் யார் தெரியுமா? பூர்வோத்திரம் என்ன தெரியுமா? இவர்கள் வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள்! - என்றெல்லாம், நிதி அமைச்சர் வெளுத்து வாங்குவார்! சமர்த்தர்! ஆனால் இவ்விதம் பேசியவர் காங்கிரஸ்காரர்! காங்கிரஸ்காரர் என்பதோடு கழகத்தைக் கண்டித்துப்பேசுவது தேசத்தொண்டு என்று எண்ணிடும் போக்கினரில் ஒருவர் - சேலம் மாவட்டம் - கந்தசாமி எனும் பெயருடையார்! நான் இத்தனை கூறியபோது, ஆண்டியப்பன் எப்படி திகைத்துப்போய் வாய் அடைத்துக் கிடந்தானோ, அதேதானே, அமைச்சர்கள் நிலையும். இவர்களுமா இப்படி இடித்துப் பேசுவது? என்று எண்ணி வாட்டமடைந்திருப்பார்கள். இருக்கும் நிலையை மறக்கவோ, மறைக்கவோ முடியவில்லை. எனவே, அவர்கள், நடப்பது காங்கிரஸ் ஆட்சிதான். இருந்தாலும் உண்மையை எப்படி எடுத்துரைக்காமல் இருப்பது; ஏதும் பேசாதிருந்தால், வாக்குக்கொடுத்த மக்கள், வாட்டி எடுக்க மாட்டார்களா - என்று எண்ணித்தான் பேசிவிட்டார்கள்!! என்னுடைய தொகுதியில் வீடுகட்டும் திட்டத்திற்குப் போடப்பட்ட மனைக்கட்டுகளுக்கு ஆயிரக்கணக்கான மனுக்கள் இருக்கின்றன. ஒரு மனைக்கட்டுக்கூடப் பரிசீலனைக்கு வந்ததில்லை. அந்த மனைக்கட்டு விஷயத்தில் ரொம்பச் சங்கடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரிஜனங்களுக்கும் மனை ஒதுக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டும் அது கூடிவரவில்லை. சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. அரிஜனங்களுக்காகத் தனி இலாகா, அங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு கிராம சேவகர் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியாது. {{c|★}} தம்பி! பரிதாபமாக இருக்கிறதல்லவா! ‘அரிஜனங்களின் நலன்களைக் கவனிக்கவே, தனியாக அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். எமது ஆட்சியின் பெருமையே இதிலேதான் இருக்கிறது,’ என்று பேசாத மந்திரியில்லை, பேசாத நாளில்லை. அந்த அதிகாரிகளைக் காணவேண்டும், கண்டு அவர்களிடம்<noinclude></noinclude> 72xfexmtllybnjzt2rgd86qsyarqy1e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/105 250 642535 1935876 1931437 2026-05-21T13:17:56Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|95}}</b>{{rule}}</noinclude>கூறினால், அரிஜனங்களுக்கான நலன்களைப் பெற்றளிக்க முடியும் என்று ஒரு சட்டசபை உறுப்பினர் கதராடையார், காங்கிரஸ் கட்சியினர், தேடித் தேடிப் பாக்கிறார், அவர் கண்களுக்கு ஒருவரும் தட்டுப்படவில்லை. உள்ளம் கொதித்துச் சட்டசபையில் எழுந்து நின்று பேசுகிறார். “அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை!” இது ஒன்று போதுமல்லவா, பெருமைப்பட்டுக் கொள்ள! பாரத புத்ரர்களே! கேளுங்கள், எமது ஆட்சியின் அருமை பெருமையை. அரிஜன மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டு மென்றே, தனியாக அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பது மட்டும், ஒருவருக்கும் தெரியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேடினாலும், கண்டுபிடிக்க முடியாது. அவர்களை நீவிர், கட்டாயம் பார்க்கவேண்டுமானால், நாங்கள் எங்காவது விழா நடத்த ‘விஜயம்’ செய்கிறோமே, அப்போது வாருங்கள்; ஜீப்புகள் வந்து நிற்கும், அதிலிருந்து அதிகாரிகள் இறங்குவார்கள்!! - என்றா, அமைச்சர்கள் பேசிக்கொள்ள முடியும்? ஆண்டியப்பன், தலை குனிந்துகொண்டான். வெட்கம்; துக்கம் அவனுக்கு. அமைச்சர்களும் வெட்கப்படத்தானே வேண்டும், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.யே, இவ்விதம் பேசக்கேட்டு. இந்த வேதனையை உண்டாக்கவேண்டுமென்று பேசியவர் ஒரு சமயம், எண்ணாமலிருந்திருக்கலாம். எதிர்க்கட்சி என்ன, நாமேதான் இவைகளைச் செய்வோமே, தெரியாதா? முடியாதா என்ற போக்கில் பேசியிருக்கலாம். பேசிய நோக்கம் அறிய, பேசியவர் தெரியவேண்டும் என்கிறாய், சரி கேட்டுக்கொள், இவ்விதமாகக் காங்கிரஸ் ஆட்சியின் (அவ) லட்சணத்தை எடுத்துக் கூறியவர் சடையப்ப முதலியார் என்பவர் - சாட்சாத் காங்கிரஸ்காரர். குறைகள் இருந்தால் எடுத்துச் சொல்லத்தானே வேண்டும் - இதிலே தவறு என்ன? என்று வாதாட முற்படுவர் - சிலர் இப்போதே வாதாடுகின்றனர். மூன்று உண்மைகள். இவர்களை அறைகூவி அழைக்கின்றன. குற்றம் குறைகளைப் பேசுவது தவறல்ல - பேசிக் களைந்து கொள்ளுவதுதான், ஜனநாயக முறை. எவரும் ஒப்புக் கொள்வர். ஆனால், தம்பி!<noinclude></noinclude> lpk4dbr7pc9mp5kjfeffrk4jarbdyxh பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/106 250 642536 1935879 1931438 2026-05-21T13:19:33Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 1. எங்கள் ஆட்சியின் பெருமையே பெருமை என்று இவர்கள் பேசிக்கொள்கிறார்களே, அது தவறுதானே? பொய்தானே? 2. குற்றம் குறைகளைக் கழக உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது, காய்கிறார்களே, மாய்கிறார்களே, தவறுதானே! 3. குற்றங்குறைகளை இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சிக்கூட்டத்திலே எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்ள வழி இருக்கிறதே, ஏன் செய்யவில்லை? அனுமதி இல்லையா? பலன் ஏற்படவில்லையா? எதுவாக இருப்பினும், தவறு அல்லவா? ஏன் அது தொடர்ந்து இருக்கிறது? சொந்தக் கட்சிக்காரர் சுட்டிக் காட்டியும், ஆட்சியாளர், மந்தத்தனம் காட்டுவது ஏன்? நல்லது செய்ய இயலவில்லையா? அல்லது குறையை எடுத்துக் காட்டுவோரை மதிக்க மறுக்கிறார்களா? இவ்விதமெல்லாம் ஆண்டியப்பனைக் கேட்டதால்தான், அவனுக்கு ஆயாசம் மேலிட்டது - உறக்கம் சரியாக வரவில்லை. - கனவு கண்டான், குளறிக் கூவினான். நான் இந்த இலாகாவைப் பற்றிக் குறிப்பிடுகின்ற இந்தச் சமயத்தில் ஒரு குறைபாட்டைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தச் சிறியவனுடைய சொல் எவ்வளவு தூரத்திற்கு ஏறும் என்று எனக்குத் தெரியவில்லை. மற்றத் தனிப்பட்ட இலாகாக்கள் இயங்குவதுபோல இந்த டெவலப்மென்ட் இலாகா இயங்கவில்லை. {{***|3|15em|char=✽}}* * * பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரிகளுடைய நிலை எல்லாம், இன்றைக்குத் தண்ணீரைவிட்டுவிட்டு வெளியே போட்ட மீன் மாதிரியும், தாயற்ற குழந்தை போலவும் இருந்துகொண்டிருக்கிறது. {{c|★}} சில இடங்களில் பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரிகளாகத் தகுதியற்றவர்களைப் போடுவதால் பல தவறுகள் நடக்கின்றன. {{c|★}} இப்போது அம்ரோஸ் என்று ஒருவரை நியமித்திருப்பதாகத் தெரிகிறது. நாங்கள் இதுவரையில் அவரைப் பார்த்ததில்லை.<noinclude></noinclude> ta6n1e2p4dvwq2c6lr7e3kksbnmzgdx 1935880 1935879 2026-05-21T13:20:08Z Fathima Shaila 6101 1935880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 1. எங்கள் ஆட்சியின் பெருமையே பெருமை என்று இவர்கள் பேசிக்கொள்கிறார்களே, அது தவறுதானே? பொய்தானே? 2. குற்றம் குறைகளைக் கழக உறுப்பினர்கள் எடுத்துக் கூறும்போது, காய்கிறார்களே, மாய்கிறார்களே, தவறுதானே! 3. குற்றங்குறைகளை இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சிக்கூட்டத்திலே எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்ள வழி இருக்கிறதே, ஏன் செய்யவில்லை? அனுமதி இல்லையா? பலன் ஏற்படவில்லையா? எதுவாக இருப்பினும், தவறு அல்லவா? ஏன் அது தொடர்ந்து இருக்கிறது? சொந்தக் கட்சிக்காரர் சுட்டிக் காட்டியும், ஆட்சியாளர், மந்தத்தனம் காட்டுவது ஏன்? நல்லது செய்ய இயலவில்லையா? அல்லது குறையை எடுத்துக் காட்டுவோரை மதிக்க மறுக்கிறார்களா? இவ்விதமெல்லாம் ஆண்டியப்பனைக் கேட்டதால்தான், அவனுக்கு ஆயாசம் மேலிட்டது - உறக்கம் சரியாக வரவில்லை. - கனவு கண்டான், குளறிக் கூவினான். நான் இந்த இலாகாவைப் பற்றிக் குறிப்பிடுகின்ற இந்தச் சமயத்தில் ஒரு குறைபாட்டைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தச் சிறியவனுடைய சொல் எவ்வளவு தூரத்திற்கு ஏறும் என்று எனக்குத் தெரியவில்லை. மற்றத் தனிப்பட்ட இலாகாக்கள் இயங்குவதுபோல இந்த டெவலப்மென்ட் இலாகா இயங்கவில்லை. {{***|3|15em|char=✽}} பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரிகளுடைய நிலை எல்லாம், இன்றைக்குத் தண்ணீரைவிட்டுவிட்டு வெளியே போட்ட மீன் மாதிரியும், தாயற்ற குழந்தை போலவும் இருந்துகொண்டிருக்கிறது. {{c|★}} சில இடங்களில் பிளாக் டெவலெப்மென்ட் அதிகாரிகளாகத் தகுதியற்றவர்களைப் போடுவதால் பல தவறுகள் நடக்கின்றன. {{c|★}} இப்போது அம்ரோஸ் என்று ஒருவரை நியமித்திருப்பதாகத் தெரிகிறது. நாங்கள் இதுவரையில் அவரைப் பார்த்ததில்லை.<noinclude></noinclude> 9edzwd66rb41v1pq878ani61unskds9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/107 250 642537 1935886 1931439 2026-05-21T13:22:53Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|97}}</b>{{rule}}</noinclude> மேலும் அதிகாரிகளிடையே பொறாமை இருந்துகொண்டிருக்கிறது. இதையும் போக்கவேண்டும். இது தவிரச் சில இடங்களில் அக்கவுண்டுகள் எல்லாம் சரியாக இல்லை என்று சொல்லப்படுகின்றன. {{c|★}} இவ்விதம் இருந்தால், நிச்சயமாகப் பொதுமக்கள் குறைகள் சொல்லத்தான் செய்வார்கள். {{c|★}} சில இடங்களில் கணக்குகள் எல்லாம் குழப்பமாக இருக்கிறது. கடைசியில் அதைப்பற்றி நல்ல முறையில் விசாரணை ஒன்றும் நடப்பது இல்லை. {{c|★}} தம்பி! இந்தத் திருவாய்மொழி, காங்கிரஸ் கட்சியின் கண்ணின் மணி என்று கொண்டாடப்பட்டு வரும், சமுதாய நலத்திட்டம் பற்றியது. பேசிய பெருமகனோ, கழகத்தை ஏசினால், பாரதமாதா, கட்டித் தழுவி, உச்சி மோந்து முத்தமிட்டு, “பாலகா! உன் அரும் புத்திக் கூர்மை வேறு யாருக்கடா வரும்! வா, மகனே! வா! உன்னை வையகமெங்கும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும்” என்று பூரித்துக் கூறுவார்கள் என்று எண்ணி இரும்பூதெய்துபவரோ என்று எண்ணத்தக்க வகையில், சமயம் கிடைக்கும்போதெல்லாம், கழகத்தைச் சாடிடும், நாகராஜ மணியக்காரர் எனும் நற்றொண்டர்! சேலம் மாவட்டம். அவர், பொறாமை பொய்க் கணக்கு பூசல் திறமைக் குறைவு அனுபவமின்மை எனும் அரிய குணங்களை ஆபரணங்களாகப் பூட்டிக்கொண்டு, எமது கட்சி நடாத்தும் ஆட்சியின் செல்லப் பிள்ளையாம், சமுதாய நலத்திட்ட இலாகா இருக்கிறது; கண்டேன், காணீர்; என்கிறார். அமைச்சர்கள் என்ன சொல்வார்கள்? ஆண்டியப்பன், என்ன செய்தான்? படுத்தான் - புரண்டான் - குளறினான்! வெட்கம்! துக்கம்!<noinclude></noinclude> bmnls6k6qwm060wi79e3yz8opanisb6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/108 250 642538 1935889 1931440 2026-05-21T13:24:20Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அமெரிக்காவிலிருந்து நம் நாட்டிற்குப் பால் பவுடர் அனுப்புகிறார்கள். அது இப்பொழுது டின் ஒன்றுக்கு ஏழு, பத்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. அந்தப் பால் பவுடர் யார் யாருக்கோ தின்பண்டங்கள் முதலியவை செய்வதற்காகப் போய்விடுகிறதே தவிர, ஏழை மக்களுக்கு அந்தப் பால் பவுடர் கிடைப்பதில்லை. இதுபற்றிக் கலெக்டர் போன்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெட்டிஷன் மூலமாக அமைச்சர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே அமெரிக்காவிலிருந்து வரும் பால் பவுடர், ஜனங்களுக்கு, ஏழை மக்களுக்குக் கிடைக்கவேண்டும், அது ப்ளாக் மார்க்கெட்டில் இப்போது போவதைத் தடுக்க வேண்டும். எப்படி இருக்கிறது தம்பி! பச்சைத் தமிழரின் ஆட்சி! பால் பவுடர், பிளாக் மார்க்கெட்டாகிறதாம்! பேசியவர் நமது கழகமல்ல! ஏ! அப்பா! அப்படிப் பேசிவிட்டிருந்தால், எத்தனை மேடைகள் அதிர்ந்திருக்கும்!! “ஆண்டியப்பா! பெரிய விஷயங்கள்கூடக் கிடக்கட்டும். உங்கள் ஆட்சியிலே மிகக் கேவலமான ஒரு காரியம் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன், கோபம்கூட அல்ல, வருத்தமாக இருக்கிறது. ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகத் தரச் சொல்லி, தானமாகத் தருகிறானே அமெரிக்க நாட்டான், பால் பவுடர். அதைக் கூடவா கள்ளமார்க்கெட்டில் கொண்டுபோய் விற்பது! இது ஈனத்தனமான செயல் அல்லவா?” என்று நான் கேட்டபோது, ஆண்டியப்பன், என்னை அறைந்தே விடுவான் போலிருந்தது - அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனால், சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர், பெரியசாமி என்பவர் பேசினார், பால் பவுடர் விஷயம். இதை எல்லாம் கேட்டுக்கொண்ட பிறகும், அமைச்சர்கள் வெட்கமின்றி எதிர்க்கட்சியைத் தாக்க, கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்களே, வேடிக்கையாக இல்லையா!! அங்கே ஏனோ, சொரணையற்ற தன்மை!! ஆண்டியப்பன் வருத்தத்துடன் சொன்னான், "இவர்கள் - எங்கள் கட்சிக்காரர்கள் - ஏன்தான் இப்படி எல்லாம் பேசி மானத்தை வாங்குகிறார்களோ, தெரியவில்லை. இதையெல்லாம் சட்டசபையில்தானா பேச வேண்டும் - அமைச்சர்களிடம் தனியாகச் சொல்லக் கூடாதா?'' என்றான். "ஆண்டி! அப்படி அவர்கள் சொல்லாமலிருந்துவிட்டால், எதிர்க்கட்சிகள் இந்த விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்க<noinclude></noinclude> hzp2f3022kzln2xy5m3yapfamwk9bk1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/109 250 642539 1935891 1931441 2026-05-21T13:28:10Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|99}}</b>{{rule}}</noinclude>மாட்டார்களா? மேலும், உன் கட்சிக்காரர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள், என்பதற்கும் தகுந்த காரணம் இருக்கிறது” என்றேன். என்ன காரணம்? என்று கேட்டான். இருக்கும் குறைபாடுகளை சட்டசபையில் எடுத்துக் காட்டத்தானே அனுப்பினோம் என்று ஓட்டர்கள் கேட்டுவிடுவார்களே என்ற பயம்தான் காரணம் என்றேன். ஆண்டி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சரி, என்று ஆண்டியப்பன் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய ஆதாரத்தைத் தந்தேன்; அது இது. “எங்களுடைய சேலம் மாவட்டத்தில் கொல்லி மலையில் ஒரு ரோடும் புத்தர் கௌண்டன்பாளையத்தில் ஒரு பாலமும் கட்டப்பட்டிருக்கிறது. இவை தவிர எங்கள் சேலம் ஜில்லாவில் ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் வேறு எந்த வேலையும் நடந்ததாகத் தெரியவில்லை.” {{***|3|15em|char=✽}} “என்னுடைய தொகுதியாகிய அரூர் தாலுகாவில் அறவே இதுவரை எந்த முன்னேற்றமும் கிடையாது. எந்தவிதமான நீர்ப்பாசன வசதியோ கிடையாது. சென்ற ஆண்டிலும் இந்த மன்றத்தில் நான் குறிப்பிட்டேன். எங்களுடைய தாலுகாவில், சேர்வராயன் மலை வடபகுதியில் வாளியாறு உற்பத்தியாகிறது. அது ஜீவநதியாகும். அதனுடைய தண்ணீரை நல்ல முறையில் விவசாயத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக அதன் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கு வெள்ளைக்காரன் காலத்திலே திட்டத்தைப் போட்டு, அது கைவிடப்பட்டது.” {{c|★}} “மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதை மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலாகிலும் எடுத்துக் கட்டினால் அரூர் தாலுகாவிலுள்ள விவசாயிகளுடைய மனம் நிம்மதி அடையும்.” {{c|★}} நான் கிராம மக்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டவன். அதனால் இவைகளைப்பற்றி என்னை அடிக்கடி கேட்க வசதி இருக்கிறது. இதற்குத்தானா உங்களுக்கு ஓட்டுப் போட்டோம் என்று கேட்கிறார்கள்.<noinclude></noinclude> dq0euvpodcuf6ucvpcmofz4wqgjzbkx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/110 250 642540 1935843 1931442 2026-05-21T12:13:58Z Fathima Shaila 6101 1935843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இவ்விதம் சட்டசபையில் பேசியவர், மாரியப்பன் எனும் காங்கிரஸ் உறுப்பினர், சேலம் மாவட்டம். நெடுநேரம் ஆண்டியப்பன் பேசவில்லை. பிறகு, ஒரு பெருமூச்சுக் கிளம்பிற்று. பாவிகளே! இப்படிப் பேசிப்பேசி, காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாங்குகிறீர்களே! இதற்குத்தான, உங்களைக் காங்கிரஸ் கட்சி நிற்கவைத்து, எம். எல். ஏ. ஆக்கிவைத்தது என்று கூறினான். அவ்வளவு வருத்தம் ஆண்டிக்கு. நான் வேடிக்கையாகக் கேட்டேன், "அப்படியானால் ஆண்டி! இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் அடுத்த தடவை, காங்கிரஸ் கட்சியிலே இடம் தரமாட்டாரோ காமராஜர்" என்றேன். முறைத்துப் பார்த்தான் = தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டான் - படுத்தான் உறங்க. பேசியவை யாவும் குடையவே கனவு கண்டான். தம்பி! இப்போது, முதலிலிருந்து மறுதடவை படித்துப் பார், கனவு காட்டும் கருத்து விளங்கும். ஆண்டியப்பன், யார் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறாய் தெரிகிறது. உன் அருகிலேயே இருக்கிறார்! காங்கிரஸ் கட்சியிலே இன்று பலர் ஆண்டியப்பன் நிலையில் உள்ளனர். மனதிலே குமுறல் - குழப்பம். அவர்களைக் கண்டு பிடித்து பக்குவப்படுத்தி, கழகக் கொள்கைகளைப் புகுத்துவதுதான், நீ மேற்கொள்ள வேண்டிய பணி! இப்போது, தம்பி! ஆறு மணி, காலை, தூங்க முயற்சிக்கிறேன். விழிப்புற்றிரு - விடுதலைக்கு உழைக்கத் தயாராகிவிடு. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 24-4-60. {{dhr|5em}}<noinclude></noinclude> 9z8dveeff7l9shvei4ufwam1fx57dmb 1935893 1935843 2026-05-21T13:29:44Z Fathima Shaila 6101 /* Proofread */ 1935893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இவ்விதம் சட்டசபையில் பேசியவர், மாரியப்பன் எனும் காங்கிரஸ் உறுப்பினர், சேலம் மாவட்டம். நெடுநேரம் ஆண்டியப்பன் பேசவில்லை. பிறகு, ஒரு பெருமூச்சுக் கிளம்பிற்று. பாவிகளே! இப்படிப் பேசிப்பேசி, காங்கிரஸ் கட்சியின் மானத்தை வாங்குகிறீர்களே! இதற்குத்தானா, உங்களைக் காங்கிரஸ் கட்சி நிற்கவைத்து, எம். எல். ஏ. ஆக்கிவைத்தது என்று கூறினான். அவ்வளவு வருத்தம் ஆண்டிக்கு. நான் வேடிக்கையாகக் கேட்டேன், “அப்படியானால் ஆண்டி! இப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் அடுத்த தடவை, காங்கிரஸ் கட்சியிலே இடம் தரமாட்டாரோ, காமராஜர்” என்றேன். முறைத்துப் பார்த்தான் - தலையணையை இழுத்துப் போட்டுக்கொண்டான் - படுத்தான் உறங்க. பேசியவை யாவும் குடையவே, கனவு கண்டான். தம்பி! இப்போது, முதலிலிருந்து மறுதடவை படித்துப் பார், கனவு காட்டும் கருத்து விளங்கும். ஆண்டியப்பன், யார் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறாய் - தெரிகிறது. உன் அருகிலேயே இருக்கிறார்! காங்கிரஸ் கட்சியிலே இன்று பலர் ஆண்டியப்பன் நிலையில் உள்ளனர். மனதிலே குமுறல் - குழப்பம். அவர்களைக் கண்டு பிடித்து பக்குவப்படுத்தி, கழகக் கொள்கைகளைப் புகுத்துவதுதான், நீ மேற்கொள்ள வேண்டிய பணி! இப்போது, தம்பி! ஆறு மணி, காலை, தூங்க முயற்சிக்கிறேன். விழிப்புற்றிரு - விடுதலைக்கு உழைக்கத் தயாராகிவிடு. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 24-4-60. {{dhr|5em}}<noinclude></noinclude> 2ulb7eg4wppxkgf8g9i1kmsi1ayp2ih பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/112 250 642542 1936055 1931444 2026-05-22T06:35:03Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ஜினியர்கள் சரி என்று சொன்னதும், திட்டத்தை நிறைவேற்ற எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். <b>மற்றோர் உறுப்பினர்:</b> திட்டம் எப்போது முடிவான வடிவம் பெறும்? எப்போது வேலை துவக்கப்படும் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா? <b>அமைச்சர்:</b> இரயில்வே பொது நிர்வாகி இப்போது என்ஜினியருடன் கலந்து பேசி வருகிறார் என்று நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பதில் கிடைத்துவிடும். பிறகு, திட்டத்தை அமுலாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிப்போம். ஆக்கப் பொறுத்தவர் ஆறப்பொறுத்திட வேண்டாமா? அமைச்சர்தான் அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாரே, தாம்பரத்துக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில், மின்சார இரயில் அமைப்பதிலே தடை ஏதும் இல்லை என்று. திட்டம் கூடத்தான், உருவாகிவிட்டதாமே, முறைப்படி நடைபெற்றாக வேண்டிய ‘கலந்தாலோசித்தல்’ எனும் கட்டத்திலல்லவா, இப்போது நிலைமை இருக்கிறது. இந்த நிலையில் வீணாக ஆரவாரம் செய்வதும், தெற்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் பேசுவதும் எற்றுக்கு! உறுப்பினர் கேட்டதற்கு, இரயில்வே அமைச்சர், அன்பும் அக்கறையும் ஆர்வமும் ததும்பும் வகையில் பதில் அளித்திருக்கிறார். தெற்குச் சீமையின் குரலுக்கு அவ்வளவு மதிப்பு! மறுப்பு எழுவதில்லை! எது கேட்டாலும் கிடைக்கிறது. இதனை அறியாமல் இந்தத் தீனாமூனாக்காரர்கள், வடக்கு - தெற்கு என்று வம்பு பேசுகிறார்களே! அமைச்சர் அளித்த பதில், இதுகளின் கன்னத்தில் அறை கொடுத்தது போலன்றோ இருக்கிறது. தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் போட முடியாது என்றா அமைச்சர் கூறினார்! அங்ஙனம் கூறியிருந்தால், ஆர்த்தெழலாம், அதட்டிக் கேட்கலாம், ஆகுமா ஓரவஞ்சனை என்று சாடலாம். ஆனால் நடந்தது என்ன? உறுப்பினர் கேட்டார்; அமைச்சர் உள்ளன் புடன் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று, நமது அகம் மகிழத்தக்க விதத்தில், பதில் அளித்திருக்கிறார் - உறுதி அளித்துவிட்டார். இப்போது இதுகள் என்ன செய்யும்! கைகால் வெடவெடக்கத் தலை கவிழ்ந்துகொண்டு, வாயடைத்துக் கிடக்கவேண்டியது தானே! வடக்கே உள்ளவர்கள் என்னமோ,<noinclude></noinclude> hdzq576ik0bw3j9q8okkgt65fww8zmf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/113 250 642543 1936057 1931445 2026-05-22T06:38:38Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|103}}</b>{{rule}}</noinclude>தெற்குச்சீமையை ஓரவஞ்சனையாக நடத்துவது போலவும், தெற்குக்குத் தேவையானவற்றைச் செய்ய மறுப்பது போலவும் பேசித் திரியும், இந்த பிளவு மனப்பான்மையினரைக் கண்டால், கேளுங்கள், “ஏடா, மூடா! கேட்டனையோ, இரயில்வே மந்திரியின் பேச்சை, வெட்டவெளிப் பேச்சல்ல; பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். பேச்சா அது! வாக்குறுதி!! நமது பகுதிக்கு, வரப்போகிறது வளம்; தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் அமையப்போகிறது. விரைவில் அது அமையாததைக் காட்டிக்காட்டி அங்கலாய்த்துக் கொண்டிருந்தாயே! இனி என்ன பேசுவாய்! மின்சார இரயில் கிளம்பியதும் எதிரே வீழ்ந்து இறந்துபடுவாயோ!!” கேட்கவேண்டும். அப்போதுதான், “அதுகளுக்கு, புத்தியில் தெளிவு ஏற்படும்; பேச்சிலே அடக்கம் உண்டாகும்; நூறே நாட்கள்! மின்சார இரயில் அமைந்துவிடப் போகிறது. அமைச்சர் உறுதி தந்தாகிவிட்டது” என்று காங்கிரஸ் கட்சியில் முழக்கம் எழுப்புவோர் எக்காளமிடுவர்; மூலைக்கு மூலை நின்று கொண்டு நமது கழகத் தோழர்களே கூட, “உண்மைதானே, இரயில்வே அமைச்சர்தான் கட்டாயமாக, இரண்டு மூன்று மாதங்களில், தாம்பரம் - செங்கற்பட்டு இரயில் பாதை மின்சார மயமாகிவிடும் என்று உறுதி கூறிவிட்டாரே! வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று பேசினால், மக்கள் இனி நம்புவார்களா?” என்று எண்ணிக்கொள்ளக் கூடும். அவ்விதம் எண்ணத்தக்க விதமாகத்தான் அமைந்திருக்கிறது, இரயில்வே அமைச்சர் பேச்சு! ஆனால், காங்கிரஸ்காரர் எக்காளமிடவும், கழகத்தவர் எண்ணமிடவும் தக்கதானவிதத்தில், இரண்டு மூன்று மாதங்களில் தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் திட்டம் நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்திலே வாக்களித்துப் பேசிய, இரயில்வே அமைச்சர், தம்பி! திடுக்கிடாதே! மனதைத் திடம்செய்து கொள்! கேட்கும்போதே இனிக்கும் வாக்குறுதி தந்த அந்த அமைச்சர் இறந்துவிட்டார்!! என்ன அண்ணா இப்படி ஒரு போடுபோடுகிறாயே என்று என்னைக் கேட்டுப் பயனில்லை, தம்பி! நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். அந்த இரயில்வே அமைச்சர் இறந்துவிட்டார்!! அப்படியானால்...? என்று, ஏதோ கேட்க எண்ணுகிறாய் - தெரிகிறது. கேள் விஷயத்தை; தாம்பரம் - செங்கற்பட்டு மின்சார இரயில் அமையும் - மூன்று மாதத்திற்குள் - என்று உறுதிமொழி<noinclude></noinclude> 8h1kidejyz7dg98gsp27iz0txnh2lez பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/114 250 642544 1936058 1931447 2026-05-22T06:40:16Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அளிக்கப்பட்டதும், அந்த உறுதிமொழி பெற, உறுப்பினர் இருவர், கேள்விகள் எழுப்பியதும், இப்போது அல்ல; ஆண்டு பத்துக்கு முன்பு! ஆமாம், தம்பி, வேடிக்கை அல்ல. படிக்கும் போது, இப்போதுதான், பாராளுமன்றத்திலே, கேட்கப்பட்டது போலத் தோன்றும் - ஆனால் நான் துவக்கத்திலே குறிப்பிட் டிருக்கும், கேள்வி - பதில் டில்லி பாராளுமன்றத்தில், 1950 மார்ச்சுத் திங்கள் 17-ம் நாள் கிடைத்ததாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு!! மூன்று மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள், முடிவடையும் தருவாயில் இருக்கிறது திட்டம் நிறைவேற்றத் தடை ஏதும் இல்லை என்று, இரயில்வே அமைச்சர் பேசினார், பத்து ஆண்டுகளுக்கு முன்பு. அவர் இறந்துபோய்விட்டார் - மின்சார இரயில் திட்டம் இப்போதும், ‘விவாத’க் கட்டத்திலேதான் இருக்கிறது, மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், நூற்று இருபது மாதங்களாகிவிட்டன அந்த வாக்குறுதி கூறி. மின்சார இரயிலும் ஓடவில்லை சுவைதரும் உறுதிமொழி கூறிய இரயில்வே அமைச்சர் கோபாலசாமி ஐயங்காரும் மறைந்து போனார். கேள்வி கேட்ட உறுப்பினரில், ஒருவர், கனகசபை என்பார்; மற்றொருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார்! ஆண்டு பத்துக்கு முன்பே, அளிக்கப்பட்ட வாக்குறுதி, இன்னும் நிறைவேற்றப்படவில்லை!! வடக்கு - தெற்குக் குறித்து, கழகம் பேசிவருவது, நியாயமற்றதா, தேவையற்றதா என்று காங்கிரஸ் நண்பர்கள், எண்ணிப்பார்த்திடவேண்டும்!! வடக்கு, தெற்கை எவ்வளவு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு என்ன செய்ததோ அதையேதான், இன்றும் செய்யவேண்டி இருக்கிறது! மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், கோபாலசாமி ஐயங்கார். - இப்போது உள்ள அமைச்சர்களும், அதேபோன்ற பதிலைத் தருகிறார்கள் - வரும் - நிச்சயம் வரும் என்கிறார்கள்! இந்தப் பத்து ஆண்டுகளில், வடக்கே எத்தனை எத்தனை புதுமைகள் ஏற்பட்டுள்ளன, அவைகுறித்து எத்துணை பெருமிதத்துடன், காங்கிரஸ் தலைவர்களே பேசி மகிழ்கிறார்கள். நாமும் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.<noinclude></noinclude> ju8ez15dg7ldc3vobto95d8venz3uom பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/115 250 642545 1936059 1931448 2026-05-22T06:42:54Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|105}}</b>{{rule}}</noinclude>பாலைவனங்களைப் பழமுதிர் சோலைகளாக்கியுள்ளனர்; பாதாளத்தில் அடைபட்டுக்கிடந்த கனிப்பொருள்களை வெட்டி எடுத்து வெளியே கொண்டுவந்துள்ளனர்; புதிய துறைமுகங்களையும் புத்தம் புதிய தொழிற்சாலைகளையும் கண்டுள்ளனர்; நாடு விடுதலை பெற்றுவிட்டது. நம்மவர் ஆட்சி நடைபெறுகிறது என்று பாமர மக்களும் உணர்ந்து உவகை கொள்ளத்தக்க விதத்திலே, வடிவம், வண்ணம், வளம், வாய்ப்பு எனும் எந்தத் துறையிலும் ஓர் ஏற்றம் தெரியத்தக்க விதத்திலே, வடக்கே காரியங்களை நடத்திக் காட்டுகின்றனர்; இங்கோ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மின்சார இரயில் பாதைக்காகப், பாராளுமன்றத்திலே, கேள்விகள் கேட்கப்பட்டு, அமைச்சர் பதிலும் வாக்குறுதியும் அளித்தாரோ, அதே நிலைதான் நீடிக்கிறது; ஏன் இந்த நிலை என்று கேட்டால், ‘ஜெய் ஹிந்த்’ என்று கூச்சவிட்டுக் குமுறலை அடக்கப் பார்க்கிறார்கள். {{***|3|15em|char=✽}} நாம், தம்பி! இந்த ஓரவஞ்சனையை ஓயாமல், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறி வருவதால், நமது கழகத்தில் இல்லாதவர்கூட, நமது கழகத்தின், தனி அரசுக் கோரிக்கையை வெறுப்பவர் எதிர்ப்பவர் கூட, இப்போது, வெளிப்படையாகவும் சிறிதளவு வீராவேச உணர்ச்சியுடனும், தெற்குச் சீமையை பட்டினிபோட்டுப், பஞ்சத்தில் ஆழ்த்திப் பராரிக் கோலத்தில் வைத்திருக்கும் போக்கினைக் கண்டிக்கக் கிளம்புகின்றனர். தான் தீட்டிய ஓவியம், ஓர் மாளிகைக் கூடத்தில் இடம்பெறக் கண்டால், மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும் ஓவியன்போல, இன்று, நாம் கூறிவரும் மருந்து பிறருடைய இதயங்களிலே இடம் பெற்று, பேச்சிலே வெளிப்படுவது காணும்போது கழகம், மகிழ்ச்சி பெறாமலிருக்க முடியுமா! எத்துணை இன்பம்! எத்துணை இன்பம்!! பொருளற்ற பேச்சு என்றனர், நாம், முதலில் பேசும்போது. இன்றோ, பல்வேறு அரசியல் முகாம்களிலுமிருந்து அதே பேச்சு எழுகிறது. வசை பேசும் வன்கணாளர்கள் என்று நம்மைத் தாக்கினர், தம்மைத் தலைசிறந்த தேசியக் குணாளர்கள் என்று கருதிக்கொண்டு கதைப்போர்; இன்றோ, இங்கு ஏன் புதிய இரயில் ஏற்படுத்தவில்லை? எல்லாம் வடக்கேதானா? ஏன் இந்த மாற்றாந்தாய்ப் போக்கு? என்று பலரும் துணிந்து கேட்கின்றனர். இல்லையே, உங்கட்கு நிரம்பச் செய்கிறோமே. இன்னும் பல செய்யப் போகிறோமே என்று கோவிந்தவல்லப பந்து,<noinclude></noinclude> 88f1gn850ys3q87nkilyoeb4oedu8q8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/116 250 642546 1936060 1931449 2026-05-22T06:45:31Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>குழைகிறார். எனினும், தெற்குப் பகுதியைப் புறக்கணிக்கிறீர்கள், இது தீதே பயக்கும். இதை இனியும் தாங்கிக்கொள்ள இயலாது என்று பலரும் குமுறிக் கேட்கின்றனர்; இந்தப் புதிய பேச்ச, சுவைமிகு இசையாக நமது செவியில் வீழ்கிறது; பட்டபாடு வீண் போகவில்லை, எடுத்துச் சொன்னோம், தடுத்துப் பார்த்தனர், முடியவில்லை; இன்று அவர்களே, நாம் சொல்வதைச் சொல்கிறார்கள் என்று அறிந்து அகமகிழ்கிறோம். “பார்த்து நடக்கவேண்டாமா! மேலே வந்து மோதிக் கொள்கிறீரே?” “பார்த்து நடக்கத் தெரியாதா..... எதிரே வருபவர்மீது இடித்துக்கொள்வதுதான் உமது பொழுதுபோக்கா?” “யாரய்யா இது, போக்கிரித்தனம் செய்கிறீர். எதிரே வருபவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? முரட்டுத்தனமா?” “கண் குருடா, உனக்கு!” “குருடா! என்ன? உதை கேட்கிறதா?” “திமிர் பிடித்து அலைகிறான். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குச் சரியானபடி பூஜை கொடுத்துப் புத்தி கற்பிக்க வேண்டும்.” “தடிக்கழுதை! ஏ! எருமை மாடு! யாரிடம் காட்டுகிறாய் உன் மண்டைக் கனத்தை” தம்பி! பார்வை பழுதானவன், பாதையில் நடந்து செல்கையிலே யார்மீதாவது மோதிக்கொள்ள நேரிட்டுவிடும். முதல்முறை சிறிது மரியாதையாகவும், பிறகு படிப்படியாகக் கோபம் வளர்ந்த நிலையிலும் கேள்விகள் கிளம்பி, இறுதியில், ‘அடி தடி’ அளவுக்குச் சென்றுவிடும். இது இயல்பு. அஃதே போலத்தான், திட்டங்கள் தீட்டப்பட்டபோது தென்னகத்துத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டது கண்டு, ஏனய்யா இந்தப் போக்கு என்று ஆரம்பமான பேச்சு, இப்போது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்படும் கட்டம் ஏற்பட்டிருக்கும் வேளையில், தட்டிக் கேட்கும் பேச்சாக, அதட்டிக் கேட்கும் போக்காக, உண்டா இல்லையா? முடியுமா முடியாதா? உன் யோக்யதையே இதுதானா? என்று கேட்கும் விதமாக, வீரம், உரிமை உணர்ச்சி, ஆத்திரம் எல்லாம் கலந்த<noinclude></noinclude> c69whvjpos9rbfwocxp3ca45w28h8rd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/117 250 642547 1936062 1931450 2026-05-22T06:47:39Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|107}}</b>{{rule}}</noinclude>வகையான பேச்சாக வளர்ந்துவிட்டது. நமது கழகம் மட்டுமே இந்தப் பேச்சைப் பேசியபோது, இது கல்லாதார் போக்கு என்று கூடப் பலரும் கருதிக்கொண்டனர்; இன்றோ கற்றறிந்தோர் என்று நாடு கொண்டாடத்தக்க நிலைபெற்றவர்களுங்கூட, இதே பேச்சினைப் பேசக் கேட்கிறார்கள். கேட்டிடவே, செச்சே! நாம்தான் தவறு செய்துவிட்டோம் - தீனாமூனாக்காரர்கள் பேசியபோது, ஏனோதானோ என்று இருந்துவிட்டோம், அவர்களை ஏதுமறியாதார் என்றுகூட ஏசிவந்தோம், இப்போதல்லவா தெரிகிறது உண்மை. அவர்கள் இத்தனை நாட்களாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்ததத்தனையும் உண்மை. முழு உண்மை, என்று கூறிவருகிறார்கள். நாம் பெற்ற மகத்தான வெற்றி, தம்பி! இதிலேதான் இருக்கிறது!! நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியம் நமது உள்ளத்தில் இடம்பெற்று, தம்மைப் புதுமனிதர்களாக மாற்றிவிட்ட அந்த இலட்சியம், இன்று மற்றையோரால் அலட்சியப்படுத்தப்படும் நிலைமாறி, அந்த இலட்சியம் உருவானதற்கான, உணர்ச்சி, இன்று தூற்றியோர், தொலைவிலிருந்தோர் ஆகியோருக்கும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அவர்கள், அந்த இலட்சியத்தை இன்னும், ஏற்றுக்கொள்ளவில்லை; கூச்சம் காரணமாக இருக்கலாம்; அச்சம்கூட எழக்கூடும்; ஆயினும், எப்போது அவர்களுக்கு நமக்கு ஏற்பட்ட உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ, இனி அவர்கள், விலைக்கு வாங்கப்பட்டாலொழிய, வழுக்கி வீழ்ந்தாலொழிய, நிச்சயமாக, இலட்சியப் பாதையில் நடந்து நடந்து, நாம் இருக்கும் இடம் வந்து நிற்பர்; இது உறுதி. சிலருக்கு அந்த நெடுவழி நடந்திடும் அளவுக்கு வலிவு இலாது போகக்கூடும்; சிலர், வழியில் இருக்கும் சத்திரம் சாவடி தங்கி இளைப்பாறிவிட்டு பிறகு மேலால் நடக்கலாம் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திப், பிறகு, சத்திரச் சாப்பாடே போதும் என்று அங்கேயே தங்கிவிடவும் கூடும்; ஆனால், தன்னலமற்றவர்கள், தளராது பாடுபடும் போக்கினர், நாடு பெரிது வீடல்ல என்ற குறிக்கோள் கொண்டோர், நிச்சயமாகப் பயணத்தைத் துவக்கிடின், இறுதிவரை நடந்து, நாம் இருக்கும் இடம் வந்தே சேருவர். எண்ணும்போதே, செந்தேன் பருகிடும் நிலை; தம்பி! அதற்கான அறிகுறிகளைக் காண்கிறேன், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை பெரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், மேல் நிலை உள்ளவர்கள், பலநாடு சென்று பக்குவமடைந்தவர்கள், என்போரெல்லாம், நமக்கென்ன என்று இருக்கிறார்களே, யாதும்<noinclude>{{smaller|{{rh|16,த.அ.க.2||}}}}</noinclude> 9wis0j5ncaei8s76up1ea2p0fg0sgh0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/118 250 642548 1936063 1931451 2026-05-22T06:50:18Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஊரே என்று உரைக்கின்றனரே, நமது போக்கைக் குருட்டறிவு என்றும், குறைமதி என்றும் குறுகிய மனப்போக்கு என்றும், பிளவு மனப்பான்மை என்றும் கூறி, கேலியும் கண்டனமும் வீசி நிற்கின்றனரே! நமது இதயமோ நாம் கொண்டுள்ள கொள்கை நியாயமானது என்று கூறுகிறது; நாட்டின் நாயகர்கள் என்று கூறத்தக்க விருதுபெற்றோரோ, இதை வெட்டிப்பேச்சு என்கிறார்கள். நாம் என்ன செய்வது? இதயம் இடும் கட்டளையையோ மீற முடியவில்லை! முடியாது! கூடாது! இந்தப் பெரியவர்களோ, நமது உள்ளுணர்ச்சியையே ஒழித்திடத்தக்க விதத்தில் பேசுகிறார்கள்!! என்செய்வது! என்று தம்பி! என்னைப் பொறுத்தவரையில் பல நாட்கள் எண்ணியதுண்டு. பெரியாருக்கு இதுபோன்ற நிலை பலமுறை ஏற்பட்டதுண்டு; ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. {{c|★}} ஈரோடு, என் இருப்பிடமாக இருந்த நாட்கள். சித்தப்பா சீற்றமாக இருந்தாலும், அப்பா ஆர்ப்பரித்து வந்தாலும், ஓடோடி வந்து, நான் படுத்திருக்கும் இருக்கைக்குக் கீழே பதுங்கி, அப்படியே, தம்பி சம்பத்து உறங்கும் நாட்கள். யாராவது சிறிதளவு கடுமையாக நமது இயக்கத்தைப்பற்றிப் பேசினாலும், துடிதுடித்து எழுந்து, படபடவென்று பேசிடும் பருவத்தில் நான் இருந்த காலம். ஒரு மாநாடு ஏற்பாடாகி இருந்தது, ஈரோட்டில். எந்தத் திடலில் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறாய் அல்லவா? திடலில் அல்ல!! பள்ளிக் கட்டிடத்தில் - கூடத்தில். நாங்கள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது; திடீரென்று, சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், தாம் மாநாட்டுக்கு வருவதாக, தாமாகவே பெரியாருக்குத் தெரிவித்தார். ஏன் வருகிறார்? இவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அலுவலுக்கு இடையிலே, இந்த மாநாட்டுக்கு வர எண்ணிட காரணம் என்ன? என்று யோசிக்கவேண்டி நேரிட்டுவிட்டது. எதிர்பாராத இந்த அறிவிப்பு, ஏதேதோ எண்ணங்களை மூட்டிவிடலாயிற்று. பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் பெருமதிப்பு, பாசம்! எனவே பயந்து போனார். பாசம் இருந்தால், பயம் ஏற்படுமா என்று கேட்பாய், தம்பி! பாசம் எப்படிப்பட்டது; அதன் வயமாகி விட்டால், அது<noinclude></noinclude> d4vgh9k0vm6gqmnmv6fbjgbxpyxmxcw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/119 250 642549 1936064 1931452 2026-05-22T06:52:06Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|109}}</b>{{rule}}</noinclude>என்னென்ன பாடுபடுத்தும் என்பதை, தம்பி! உன்னால் எப்படி இன்று உணர முடியவில்லையோ, அதுபோலத்தான் எனக்கு அப்போது நிலை; இப்போது அந்தப் பாசம், என்னை என்ன பாடுபடுத்துகிறது என்பதை, நானன்றோ அறிவேன். பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் இருந்த பாசத்தால்தான் பயமும் ஏற்பட்டது; காரணம் என்ன தெரியுமா? சிலர், சர். சண்முகம் மாநாட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாரே, அதற்கு ஒரு காரணம் காட்டினார்கள் - கற்பித்தார்கள் - என்றே கூறலாம். விளைவு எப்படி எப்படி ஏற்பட்டுவிடக்கூடும் என்பதுபற்றி எண்ணிப் பார்க்காமல், நிகழ்ச்சிகளுக்கு, அவரவர் தத்தமக்குத் தோன்றிய வகையில், பொருள்கூற முற்படுவது, எளிதிலே நீக்கிட முடியாத இயல்பல்லவா? அதனால்தான், அன்று சண்முகம் அவர்கள் ஈரோட்டு மாநாடு வருவது எதற்காக என்பதுபற்றி, அவரவர் அவரவருக்குத் தோன்றிய காரணங்களைக் காட்டினர். அதிலே, பெரியாருக்கு மன அதிர்ச்சியே தரத்தக்க விதத்தில் சிலர், ஒரு காரணம் காட்டினர். நாட்டுப் பிரிவினைத் திட்டத்தை, நாம் கைவிட்டு விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பெரியாரின் போக்கை அன்பினால் கட்டுப்படுத்தி மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர், சர். சண்முகம் ஒருவர்தாம் உளர் என்பதறிந்து அவரை அனுப்புகிறார்கள்; அவர் மாநாடு வந்து நாட்டுப் பிரிவினைத் திட்டம் நாசம் தரும், மோசம் போகாதீர் என்று பேசப் போகிறார்; அவ்விதம் வேறு எவரேனும் பேசினால், பெரியார் தமது கோபப் பார்வையாலேயே அவர்களை அடக்கிவிட முடியும்! எவருடைய வாதத்தையும் பொடிப் பொடியாக்கிடமுடியும்!! ஆனால் சர். சண்முகம் நாட்டுப் பிரிவினையை எதிர்த்தால், அவரிடம் பாசம் கொண்டுள்ளதால், பெரியாரால் மறுத்திட, எதிர்த்திட மட்டுமல்ல, வாதிடக்கூட முடியாது; மனம் நெகிழும், குழம்பும்; நம்ம சண்முகமா இப்படி ஆகிவிட்டார் என்று எண்ணுவார், வருத்தம் மேலிடும்; நம்ம சண்முகமே இப்படி ஆகிவிட்டபிறகு நாம் யாரை நம்புவது என்ற எண்ணம் தோன்றும், திகைப்பு மேலிடும் என்பது பலருடைய கருத்து. அதிலே பெருமளவு உண்மையும் உண்டு. பெரியார் உள்ளபடி பயந்தார், அன்புக்குரிய சண்முகத்தை எதிர்த்துப் பேசவேண்டிய நிலையும் ஏற்படும் போலிருக்கிறதே என்று.<noinclude></noinclude> nczaie0vc8es9cocpvz9fc8804vc917 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/120 250 642550 1936065 1931453 2026-05-22T06:53:50Z Fathima Shaila 6101 /* Proofread */ 1936065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /> {{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நான் உடனிருந்தேன்; என்னை அவர் பார்த்தார்; பார்வையைப் புரிந்துகொண்டேன்; சிறிது பணமும் கொடுத்தார், புதிய சில புத்தகங்கள் வாங்க; படித்துக் குறிப்புகள் எடுத்தேன், நாட்டுப் பிரிவினைக்கு ஆதாரங்கள். இந்த ஆதாரங்களை, வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறினால், சர். சண்முகம்கூட மறுக்க முடியாது என்ற தெம்பு எனக்கு. ஆனால், நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். மெத்தக் கஷ்டப்பட்டு நான் தேடி எடுத்த குறிப்புகள் எனக்குப் பயன்படவில்லை! சந்திரகுப்தன், சமுத்ரகுப்தன், ஹர்ஷன் அசோகன் என்ற மாமன்னர்கள், இந்தியாவை ஒரு குடையின் கீழிருந்து ஆளத் திட்டமிட்டுத் தோற்ற வரலாற்றினைப் படித்துக் குறிப்புகள், மேற்கோள்கள், பேரறிவாளரின் கருத்துரைகள் பலவும், தயாராகவைத்திருந்தேன், பயன்படுத்த தேவையே இல்லாமற் போய்விட்டது. ஏன் எனில், சர். சண்முகம் ஒரு சிலர் கூறியதுபோல, நாட்டுப் பிரிவினைத் திட்டத்தைக் கண்டிக்கவுமில்லை; மாறாகப் பிரிவினை கேட்பதிலே, தவறு ஏதும் இல்லை; உரிமையே இருக்கிறது; சாதாரண இந்துக் குடும்பத்திலேயே பிரிவினை கேட்க உரிமையும், பெற வழியும் இருக்கும்போது, ஒரு தனி இனம், தனி அரசு நடாத்தி வெற்றி கண்ட இனம், ‘தனி நாடு’ வேண்டும் என்று கூறாமலிருக்க முடியுமா? அந்தக் கோரிக்கையைப் புறக்கணிக்கத்தான் செய்யலாமா? என்றெல்லாம் சர். சண்முகமே பேசலானார். எதிர்த்திடப் போகிறார் என்று யாரைக் குறிப்பிட்டார்களோ, - காலம் விழைவோர், சாடி கூறுவோர் என்பவர்கள் - அதே சர். சண்முகம், தனிநாடு கேட்பதிலே, தவறு துளியும், இல்லை, மறுத்திடத் துளியும் நியாயம் இல்லை என்று பேசினார். பெரியார், பிரிவினைக்கான வழக்குத் தொடர்ந்து விட்டார். ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்கள், அலட்சியம் காட்டாமல், வீணான அருவருப்புக் கொள்ளாமல், வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுவதற்கான வழிவகை செய்தாகவேண்டும் என்ற கருத்துப்பட, சர். சண்முகம் விளக்கம் அளித்தார். சர். சண்முகம் தனி அரசு கேட்பது, சிறுபிள்ளைத்தனம் என்று கூறிடுவாரோ என்ற அச்சம் என் போன்றோருக்கு. எனவே, சர். சண்முகமே,<noinclude></noinclude> hfocfi7rgr6m17196dnp88ra543epux வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை 0 642573 1935931 1935700 2026-05-21T15:33:19Z Booradleyp1 1964 1935931 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] <b>அச்-அசோ</b> [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] {{Box|<b>அஞ்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |col4= {{Box|<b>அண்-அணு</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |col5= {{Box|<b>அத்-அந்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] {{Box|<b>அந்-அநே</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]] |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} roxhwsbq6eya3fr6hgsfqmqk2btkwdd 1936008 1935931 2026-05-22T03:25:15Z Booradleyp1 1964 1936008 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை | previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] | next = [[../பொருளடைவு/]] | notes = }} {{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b> {{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}} {{columns |col1= {{Box|<b>அ-அக்-அகோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]] |col2= {{Box|<b>அங்-அச்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]] <b>அச்-அசோ</b> [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]] {{Box|<b>அஞ்-அஞ்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]] |col3= {{Box|<b>அட்-அடோ</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]] |col4= {{Box|<b>அண்-அணு</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]] |col5= {{Box|<b>அத்-அந்</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]] {{Box|<b>அந்-அநே</b>}} [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]] [[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]] |col6= {{Box|<b>அப்-அபே</b>}} அப்சரசுகள் அப்சல்கான் அப்துர் இரகிமான் அப்துர் இரகிமான், முகமது அப்துர் இரகீம் அப்துர் இரசாக்கு அப்துல் அசிசு அப்துல் அமீது (இரண்டாம்) அப்துல் அமீதுகான் அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}} அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}} அப்துல் காதர் அப்துல் இரகுமான் புலவர் அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் அப்துல்லா அப்துல்லா, சேக் முகம்மது அப்பர் அப்பலேச்சியன் மலைகள் அப்பனையங்கார் அப்பாச்சாமிப்பிள்ளை அப்பாச்சாமிப் பிள்ளை, ச. அப்பாச்சாமிப் பிள்ளை, சி. அப்பாச்சாமி முதலியார் அப்பாச்சாமி முதலியார், அ. அப்பாச்சாமி முதலியார், வீ. அப்பாசி அப்பாசித்து மரபு அப்பாலும் அடிசார்ந்தார் அப்பாலோ அப்பாவுப்பிள்ளை{{sup|1}} அப்பாவுப்பிள்ளை{{sup|2}} அப்பாவுப் பிள்ளை, சி. அப்பாவையர்{{sup|1}} அப்பாவையர்{{sup|2}} அப்பியாச கானம் அப்பிள்ளையார் அப்புக்கல் அப்புக்குட்டி ஐயர் அப்புவையங்கார், ரெ. அப்பூதி அடிகள் அப்பூலியா அப்பையதீட்சிதர் அப்போசுதலர் நடபடிகள் அப்ரடைட்டி அபசுட்டனாய் அபட்தாமசு அபட் பிரான்சிசு இலிங்வுட்டு அபநேந்திரநாத தாகூர், டாக்டர் அபப்தா அபயநாகன் அபாதான் அபிக்ஞான சாகுந்தலம் அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு அபிசாரம் அபிசான் அபித் அலி அபிதம்மம் அபிதம்மாவதாரம் அபிதாசு{{sup|1}} அபிதாசு{{sup|2}} அபிதான கோசம் அபிதான சிந்தாமணி அபிநந்தனர் அபிநயம் அபிநவகுப்தர் அபிநவ பம்பா அபிநவபாரத சங்கம் அபிபுல்லா, சர், எம் அபிமன்யு அபிமன்யு சுந்தரி மாலை அபிமான சோழ இராசாதிராசன் அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அபிவில்லி அபினிப் போர் அபினைன் மலைத்தொடர் அபீயன் அபுகீர் விரிகுடா அபு சிம்பல் அபு செயித்து அபுதாபி அபுல்–இ–ஆசன் அபுல்பாசல் அபுல் பெய்சி அபெர்டீன் அபேதானந்த சுவாமி |col7= {{Box|<b>அம்-அய்</b>}} அம்காரா அம்பபாலி அம்பர் அம்பர்கிழான் அருவந்தை அம்பர் சர்க்கா அம்பர் மாகாளம் அம்பரீடன்{{sup|1}} அம்பரீடன்{{sup|2}} அம்பலத்தாடுமையர் அம்பலவாசி அம்பலவாண அடிகள் அம்பலவாணக் கவிராயர்{{sup|1}} அம்பலவாணக் கவிராயர்{{sup|2}} அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாண நாவலர் அம்பலவாண பண்டிதர் அம்பலவாணர் திருக்கூத்து அம்பாசமுத்திரம் அம்பாய்னா அம்பாலா அம்பி அம்பிகாபதி{{sup|1}} அம்பிகாபதி{{sup|2}} அம்பிகாபதி{{sup|3}} அம்பிகாபதி{{sup|4}} அம்பிகாபதிகோவை அம்பிகை பாகர் அம்பிரியா அம்பேத்கர் அம்போல்டு அம்போல்டு ஆறு அம்மள்ளனார் அம்மானை அம்மானை வரி அம்மூவனார் அம்மெய்ய நாகனார் அம்மைச்சி அம்மைய நாயக்கனூர்ப் போர் அம்ரி அம்லாட் விதி அமர்தாசர் அமர்நாத் அமர்நீதி நாயனார் அமரகண்டகம் அமரர்{{sup|1}} அமரர்{{sup|2}} அமராவதி அமராவதி ஆறு அமனுல்லாகான் அமாசெசு அமாத்தியர் அமாவாசை அமிசசுரம் அமித்திரகட்டா அமிதசாகரர் அமிர்தகவிராயர் அமிர்தசரசு அமிர்தபசார் அமிர்தம் பிள்ளை அமிர்தலிங்க சுவாமிகள் அமிருத ரஞ்சனி அமீது அமீர் குசுரு அமுத குண்டலி அமுதசுரபி அமுத பாணியார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமெரிக்க – இந்திய மொழிகள் அமெரிக்க இந்தியர் அமெரிக்க இலக்கியம் அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்க ஐக்கிய நாடு அமெரிக்கச் சமூகவியல் சங்கம் அமெரிக்கசு வெசுபூசியசு அமெரிக்கத் தத்துவம் அமெரிக்க தாலர் அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை அமெரிக்க நூலகச் சங்கம் அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் அமெரிக்க மைய வங்கி முறை அமெரிக்கா அமேசான் ஆறு அமைச்சரவை அமைச்சரவைக் குழு அமைப்பாவணம் அமைப்பியல்சார் மானிடவியல் அமைப்பு அமைப்புக் கிளைமொழியியல் அமைப்புக்கோட்பாடு அமைப்பு முறைவழிக் கற்பித்தல் அமைப்பு மொழியியல் அமோகவருசர், முதலாம் அமோகவருசர், இரண்டாம் அமோகவருசர், மூன்றாம் {{Box|<b>அய்-அயோ</b>}} அய்.எசு–எல்.எம் படிவம் அய்கொளே அய்கொளே கல்வெட்டுச் சாசனம் அய்டான் அய்பா அய்யப்புழல் அய்யனார் அயக்கிரீவர் அயர்லாந்து அயல் இனமையக் கொள்கை அயல்நாட்டு உதவி அயல்நாட்டுக் கடன் அயல்நாட்டுக் கொள்கை அயல்நாட்டுச் செலுத்துநிலை அயல்நாட்டு மூலதனம் அயல்நாட்டு வாணிகம் அயலார் அயற் செலாவணி அயன்மையும் கல்வியும் அயிசா அயினி அக்பரி அயினி சதுருத்தீன் அயினு அயுக்தர் அயூதியா அயோத்தி அயோத்திதாச கவிராச பண்டிதர், வி. அயோவா அயோனியக் கடல் அயோனியத் தீவுகள் அயோனியா |col8= {{Box|<b>அர்-அரை</b>}} அர்க்கன்சா அர்கேடியா அர்ச்சுனர் குரு அர்சர் அர்சுமத் பானு பேகம் அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) அர்த்தநாரீசுவரர் அர்தயாள் அர்துணா அர்பன் அர்மீனிய சோவியத்துக் குடியரசு அர்மீனிய மொழி அர்மீனியர் அரக்கர்‌ அரக்கான் அரக்கேனிய இந்தியர் அரங்கநாத முதலியார் அரங்கம்{{sup|1}} அரங்கம்{{sup|2}} அரங்கமைப்பு அரங்கு அரசகேசரி அரசஞ் சண்முகனார் அரசவில்லி அரசாங்க அமைப்பு அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு அரசாங்கக் கொடையும் உதவிகளும் அரசாங்கச் செலவு அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும் அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள் அரசாங்கம் அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள் அரசாங்க வரவு-செலவுத் திட்டம் அரசாங்க வருவாய் அரசிதழ் அரசியல் அதிகாரத்துவம் அரசியல் உணர்வற்ற கொள்கை அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துகள் அரசியல் கலை அரசியல் குழப்பம் அரசியல்சார் சமூகவியல் அரசியல்சார் மானிடவியல் அரசியல் தத்துவம் அரசியல் தந்திரம் அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும் அரசியல் பொருளாதாரக் கொள்கை அரசியல் முறைமைக்கு உட்படுகை அரசியலமைப்புச் சட்டம் அரசியலில் ஆன்மீகம் அரசியலும் போர் நடப்பும் அரசியலும் முறைமையும் அரசியார் பேரறிக்கை அரசிலி அரசிறைக் கொள்கை அரசின் அதிகார எல்லை அரசின் தோற்றம் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் அரசு கொள்முதல் கொள்கை அரசுடைமையாக்கம்‌ அரசுப் பண்ணைகள் அரசும் கல்வியும் அரசு வாணிகக் கழகம் அரண்மனைச் சிறுவயல் அரணிடுதலும் முற்றுகையிடுதலும் அரதத்தாச்சாரியார் அரதைப் பெரும்பாழி அரப்பா அரபத்த நாவலர் அரபாகோ அரபிக் கடல் அரபிச் சங்கம் அரபு இலக்கியம் அரபுக் கதைகள் அரபு–சராய் அரபு பணவாக்க நிதி அரபு மொழி அரவான் அரவிந்தர் அராபிய இசுரேலியப் போர்கள் அராபிய எண்கள் அராபியப் பாலை நிலம் அராமிய எழுத்துகள் அரிஅரரும் புக்கரும் அரிஅரன் அரிக்கமேடு அரிகதை காலட்சேபம் அரிகரசாத்திரி, சி. அரிகரபுத்திர உபாத்தியாயர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் அரிகேசரி மாறவர்மன் அரிகோரப் போர் அரிச்சந்திர நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் அரிச்சந்திரன் அரிச்சந்திரன் கதை அரிச்சித்திரம் அரிசமய தீபம் அரிசிங் நால்வா அரிசித்துப் போர் அரிசில்கிழார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசுடாட்டில் அரிசுடைடு பிரியாண்டு அரிசேனர் அரிஞ்சய சோழன் அரிட்டைன் மட்கலன் அரித்துவாரம் அரிதாசர் அரிதி அரிமர்த்தன பாண்டியன் அரிமளம் அரிமா சங்கம் அரிமிதைய மாவலி வாணராயர் அரியக்குடி அரியலூர் அரியலூர் மழவராயர்கள் அரியாட்னி அரியானா அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரிவாள் தாய நாயனார் அரிவை அருக்கொணாமலை அருகத்து நிலை அருங்கலச் செப்பு அருங்காட்சியகம் அருச்சுனன் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், சு.சு. அருணகிரிநாதர் சுவாமி அருணகிரிநாதர் தத்துவம் அருணகிரிப்புராணம் அருணந்திசிவாசாரியார் அருணமச்சிவாய தேவர் அருணன்{{sup|1}} அருணன்{{sup|2}} அருணன்{{sup|3}} அருணன்{{sup|4}} அருணாசலக் கவிராயர்{{sup|1}} அருணாசலக் கவிராயர்{{sup|2}} அருணாசலக் கவிராயர்{{sup|3}} அருணாசலக் கவிராயர்{{sup|4}} அருணாசலக்கவிராயர், மு.ரா. அருணாசல நாவலர், நா. அருணாசலம், கா. அருணாசலம்பிள்ளை, மு. அருணாசலம் பொன்னம்பலம் சர் அருணாசல முதலியார் அருணிலை விசாகன் அருத்த கம்பித இராகம் அருத்தாபத்தி அருந்ததி அருந்தமிழ்த் திரட்டு அருப்புக்கோட்டை அரும்பண்ட ஒதுக்கீடு அரும்பதவுரையாசிரியர் அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அரும்பைத் தொள்ளாயிரம் அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர் அருமன் அருமைப்பாடு அருவா நாடு அருவாவடதலை அருவாளர் அருவி ஆறு அருள் யாத்திரை அருளப்ப நாவலர் அருளாள தாசர் அருளாளப் பெருமாள் அருளையர் அரூர் அரே கிருட்டிணா இயக்கம் அரேகீபா அரேபியா அரேபூரா கடல் அரையசு அரையர் சேவை அரையன் இராசராசன் |col9= {{Box|<b>அல்-அலோ</b>}} அல்–அக்காபா அல்–அசார் பல்கலைக் கழகம் அல்காம்பிரா அல் கார்டெல் அல்சிபியாடீசு அல்சியர்சு அல்சீரியா அல்சுடர் அல்செசுடிசு அல்சேசிய நாட்டவர் அல்சேசு அல்சேசு–லோரென் அல்டாமிசுக் கல்லறை அல்டோனா அல்துசிசுயோவானாசு பதின்மூன்றாம் அல்பான்சோ அல்பிரூனி அல்பேனிய மொழி அல்பேனியா அல் – மன்சூர் அல்மேடா அல்மோரா அல்மோராச் சிறை அல்லங்கீரனார் அல்லமாப் பிரபு{{sup|1}} அல்லமாப் பிரபு{{sup|2}} அல்லா அல்லாகு அல்லாப் பிச்சைப் புலவர் அல்லி அரசாணி மாலை அல்லி மரைக்காயர். ம அல்லூரி சீதாராம ராசு அலக்நந்தா அலகப்பா அலகாபாத்து அலகாபாத்துக் கற்றூண் சாசனம் அலகுப் பகுப்பு அலகுமுறை அலங்கார சாத்திரம் அலங்காரம் அலபாமா அலரிக் அலாசுகா அலாதீன் அலாய் மினார் அலாரிப்பு அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும் அலாவுதீன் கில்சி அலி அலி அகமது பக்ருதீன் அலிகார் அலிகினி மலைத் தொடர் அலி பாச்சா அலிபாபா அலிமர்த்தன்கான் அலிமுராத்து அலியார்ப் புலவர், க. அலூசன் தீவுகள் அலெக்சாந்தர் அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ அலெக்சாந்தர் எண்மர் அலெக்சாந்தர், மூன்றாம் அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு) அலெக்சாந்தர் கன்னிங்காம் அலெக்சாந்தர், மகா அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934) அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286) அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825) அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881) அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894) அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி அலெக்சாந்திரிய நூலகம் அலெக்சாந்திரியா அலெக்சி தோல்சுதாய் அலைக் கோட்பாடு அலைதர்வாசா அலைவாய் அலோர் இசுடார் அலோர்சு |col10= {{Box|<b>அவ-அழ-அள்</b>}} அவத் பிகாரி அவதாரம் அவதூறு அவந்தி புரம் அவரோசு அவலோகிதேசுவரர் அவளிவணல்லூர் அவனி சூளாமணி மாறவர்மன் அவாய் அவானா அவித்தை அவிநயம் அவிநயனார் அவிநயனார் கலாவியல் அவிநாசி அவிநாசிநாத சாமிகள் அவியன் அவிரோத உந்தியார் அவிரோத நாதர் அவுசுபெல் கல்விக் கோட்பாடு அவுரங்கசீப் அவேரி அவையோர் <b>அழ-</b> அழகப்பச் செட்டியார் அழகப்பா பல்கலைக் கழகம் அழகம்மை ஆசிரியவிருத்தம் அழகர் ஆச்சாரியார் அழகர் கோவில் அழகர் மலை அழகரந்தாதி அழகரை அழகன் குளம் அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன் அழகிய சிற்றம்பலக் கவிராயர் அழகிய சிற்றம்பலத் தம்பிரான் அழகிய சொக்கநாதப் பிள்ளை அழகிய நம்பி அழகிய மணவாளச் சீயர் அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகியல் அழகியல் சார் உளவியல் அழகின் பெருமாள் அழகுசுந்தரம் ரெவரண்டு அழகுமுத்துப் புலவர் அழிசி அழிசி நச்சாத்தனார் அழுகணிச் சித்தர் அழுந்தூர் அழைப்பாணை <b>அள்-</b> அள்ளூர் நன்முல்லையார் அளகைச் சம்பந்தர் அளபெடை }} dafv7s2n0ntlgpkcnl0dl7f6khi1kfm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/143 250 642650 1935844 1932733 2026-05-21T12:14:38Z Fathima Shaila 6101 1935844 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>133}}{{rule}}</noinclude> முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாட வேண்டி இருக்கிறது. விடுதலைக் கிளர்ச்சியை வலுப்பெறச் செய்யும் முயற்சியில், காமராஜர் ஈடுபடும் வரையில் காத்திருக்க முடியுமா! ஆகவேதான், 'தம்பி! நீயும் நானும் அவரால் ஏற்படும் இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு விடுதலைக் கிளர்ச்சியை முறுக்கேறியதாக்க வேண்டி இருக்கிறது. அதற்காகவே விடுதலைக் கிளர்ச்சி நடாத்திய தலங்களைக் காண அழைத்தேன். கண்டது போதும் என்று இருந்துவிடாதே. தலங்கள் வேறு பலவும் உண்டு. கண்டு, மற்றவர்க்கும் கூறிடு; அணிவகுப்பில் கொண்டுவந்து சேர்த்திடு. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 8-5-60. {{dhr|5em}}<noinclude></noinclude> b8mbvi5ukeoi5kqggt39obvs04ef1ae பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/156 250 642662 1935846 1932748 2026-05-21T12:15:17Z Fathima Shaila 6101 1935846 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>146}}{{rule}}</noinclude> இனம், மரபு, வரலாறு ன்பவை வழங்கிடும், உணர்ச்சியைப் பெற்றுள்ள, எழுச்சிபெற்ற எவருக்கும், ஏற்புடைய இலட்சியம் இது; தென்னகம் பொன்னகம் ஆக வேண்டும் என்பது, அந்த இலட்சியத்தை இங்கும் பரவிடச் செய்திடும் ஆற்றல், உனக்கு உண்டு. அறிந்து அகமகிழ்கிறேன் நான் அறிந்து அச்சமடைகிறார்கள். மாற்றார். தூற்றினால், நீ துவண்டுவிடுவாய் என்று எண்ணுகிறார்கள். தூற்றிய கனகவிசயன் தலைமீது சுல்லேற்றிய சேரன், தமிழன்! அதனை நாமறிவோம்; நம்மை நடப்பிணமாக்கிட ஏக இந்தியா பேசிடும் ஏகாதிபத்திய வாதிகட்கு அது தெரியாது. கல்லைத் தலையில் ஏற்றியது அந்த நாட்களில். இப்போது, தென்னகம் பொன்னகம் என்ற சுவைமிகு, பயன்தரும் சொல்லினை, அனைவர் நெஞ்சிலும் பதியவைப் பதுதான், நாம் மேற்கொள்ளவேண்டிய முறை கருவில் உருவாகி வரும் குழவி, காலால் உள்ளே மெள்ள உதைத்திடுவது உணர்ந்து, கவர்ச்சிமிகு புன்னகை புரிவாள், பூவை! தன்னகம் பொன்னகம் என்ற கருத்துக்கு நெஞ்சிலே இடமளித்துள்ளோர் அனைவரிடமும் காணப்படும் புன்னகை.. அத்தகையது. புன்னகைக்குக் காரணம் என்ன? புதிய உற்சாகத்துக்குக் காரணம் என்ன? என்று கேட்போரிடம், தென்னகம் என்னகம் தென்னகம் பொன்னகம் தென்னகம் நல்லகம் என்பதனை விளக்கிக் கூறு, தம்பி! பார்! பிறகு! படைதிரண்டிடும்! பகை மருண்டிடும்! வெற்றி பூத்திடும்! விழிகள் களிநடமிடும்! தென்னகம் பொன்னகமாகி நம்மை மகிழ்விக்கும். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 15-5-1960. {{dhr|5em}}<noinclude></noinclude> brltd4pwiqsg4iy423yhg6ky6ycl7wk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/168 250 642673 1935848 1932761 2026-05-21T12:16:18Z Fathima Shaila 6101 1935848 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 8||</b>158}}{{rule}}</noinclude> எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ; அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா? நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் நிச்சயமாக. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 22-5-60. {{dhr|5em}}<noinclude></noinclude> e74w3qrbcswd1xekkvpjwoha1tmy4ra பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/149 250 642860 1935810 1933128 2026-05-21T11:59:04Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>139}}{{rule}}</noinclude>பிடிக்கவில்லை என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் போக்கலாம், செம்மைப்படுத்தலாம், செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட, அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர் மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது; திட்டம் எதனையும் காணோம். பேசத் தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலை மட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்! தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக் கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கையெழுத்திட்டுத் தமது தென்றலில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் அது. இது இதோ: "மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொதுநலம் நிறைந் திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனை யுள்ள எவனும் மக்களால் ஒளிபொருந்திக் காட்டப்படுகிறான். இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறந்திருப் பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப் போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாத வர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள், எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுயசிந்தனை<noinclude></noinclude> qiauquw9iptg1acpzt2366y6hzij58k பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/150 250 642861 1935814 1933129 2026-05-21T12:00:34Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொது நலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்க முடியும். கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும் பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல், வரட்டுத்தனமாகக் கருத்தைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெற முடியாது. பொழுதுபோக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப்போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுது போக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாகும். இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் "நாடோடி மன்னன்'. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து, மக்களோடும் பழகி உறவாடி வருவதால், மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள். இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக் கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும், பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என்றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர் காலத்திலும், உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக்<noinclude></noinclude> 9dnv6u3onoe4q3e243v8tt53rent7cq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/151 250 642867 1935817 1933130 2026-05-21T12:01:56Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>141}}{{rule}}</noinclude>கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள். அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனை, சென்னையில் நடைபெற்ற "நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். "வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக் கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் "நாடோடி மன்னன்' விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!'' "வாழ்க மக்கள் கலைஞர்!'' அதுமட்டுமல்ல தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும் வசனத்தின் மூலம் கருத்துக்களைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்டமன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க, அதே தென்றல் இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன். "தி.மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதியமைச்சர் சுப்ரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று<noinclude></noinclude> 09d3o4trfb33uhpp3l2tzxr8x595xw0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/152 250 642868 1935819 1933131 2026-05-21T12:03:01Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ "சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணர முடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப் போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் தி. மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக் கின்றனர் என்ற மெய்யுரையைத் தெரிவித்தாக வேண்டுமே என்பதற்காக, நிதியமைச்சர் கதை வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும். தமிழகத்தில், நாடகங்கள் மிகக் குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்ரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறா ரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா அல்லது அந்த ஆற்றல் தி. மு. க. வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற்காக குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாத் சர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்துவிட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டு சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், "கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்ரமணியம் கதை வசனம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம்தான்; அதற்காக கதை வசனம் எழுதுவது இலகுவானதாகிவிடுமா?<noinclude></noinclude> rimetciyjb6d1ycmf3x8vwwoojmgmn7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/153 250 642870 1935823 1933132 2026-05-21T12:03:56Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>143}}{{rule}}</noinclude>ஆரம்ப காலத்தில் "கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ "அமரசிருஷ்டி' என்றார்கள். படம் விழுந்தது. பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும்போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில், பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள்? நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும்! தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார்! பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தி யத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா! நாடகம், இலக்கியம் அவசியம்தான்; ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக்குயில் சரோஜினி தேவியார் கவர்னராகப் பணிபுரிந்ததையும், நாவல் நாடக ஆசிரியரான முன்μ உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வியமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும் சுப்ரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை. அவரும் கலை உலகினர்; எனவே அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத் தோன்றும். சரி தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும்; இந்தப் பிரச்சினையில். கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார்; கேண்மின்!<noinclude></noinclude> nwq1c99rlr5gcud7e6ra1vsrw84ezft பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/154 250 642871 1935825 1933133 2026-05-21T12:05:04Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>"கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக் கொண்டிருந்த பருவத்திலிருந்து, இன்றுவரை கழகத்தில் இருப்பவர்.'' "அப்படியேதான் பிறரும். . . . பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்.'' "அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.'' "கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை.'' "கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் போலவே சில கலைஞர் களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.'' தெளிவான விளக்கம் அல்லவா? தம்பி! கலைஞர்களுக்கு மட்டும், குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விலக்கு அளித்து விட்ட "மாபாவி' என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் - டாக்டர்கள் - என்சினியர்கள்போல அவர்களும் ஒரு தொழிலினர் என்கிறார்; அதுபோன்றே, விலக்கு அளிக்கப் பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான்! இது ஏன் மறைக்கப்பட வேண்டும்!! மறைத்துவிடட்டும். அதனால் குடிமுழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை, நாமே மறந்து விடாமல் இருந்தால், அது போதுமானது. "தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம் நாலைந்து சினிமாக் காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில்<noinclude></noinclude> sr0ppkmmbcg1g0rcpqcgy81nh18yja4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/155 250 642872 1935827 1933134 2026-05-21T12:06:30Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>145}}{{rule}}</noinclude>இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்.'' இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார். இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற "உத்வேகத்தில்' இதைச் சொன்னார். "இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் "அகலம் என்ன? உயரம் என்ன?' என்பது பற்றியும், "நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், "கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சி யிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.'' தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில், கூத்தாடிகள் கூவிக்கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர் காமச்சுவைப் பேசினர் கதை எழுதிப் பிழைப்போர் என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி, என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude> rdex88wgof5baye9yzewp4z4htfxnck பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/156 250 642873 1935828 1933135 2026-05-21T12:07:30Z TVA ARUN 3777 test text anna letters 0/7 1935828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வைதிகர்கள் சொல்வார்கள் "வந்த வழி' என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்? ஆனால் நானாக யோசிக்கிறேன், நிலைமை புரிகிறது. நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ள முடியும், பாவம்! அறிவாளிகள் அடக்க குணமுடையோர் அழகு நடையுடையோர் கலைத்தொண்டு புரிவோர் மாற்றாரும் மகிழப் பேசுவோர் மாண்பு காத்திடுவோர் என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்க முடியும்? எனவேதான், ஏசுகிறார்கள்! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய "வழி' ஆகிவிடுகிறது. இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ குமுறலோ எளிதில் ஏற்படுவதில்லை. இந்நிலை அனைவருக்கும் ஏற்பட்டாக வேண்டும். அப்போதுதான், அரசியல் என்பது, அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும். அந்தக் கருத்தரங்கம், ஒளி தர வேண்டும் - வீணான வெப்பத்தை அல்ல. வேறுபாடான எண்ணங்கள் எழலாம்; மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்து போகலாம்; வெறுப் புணர்ச்சியாக மாறிடலாகாது. இது நாடு; காடு அல்ல! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம் - நாம் முதலில் நல்வழி நடக்க வேண்டும். எத்தனைக் கோபதாபம் ஏற்பட்டாலும் - ஏற்படக் காரணம் ஏற்படினும், - அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது என்பதனையும், இந்த நேரத்திலே அனைவருக்கும் கூற விரும்புகிறேன் - மறந்துவிட்டேன் - பிரிந்து போனவர்கள்,<noinclude></noinclude> 0wk6hkyf8os25wxfzys7e1kdqjz6zlx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/157 250 642874 1935833 1933136 2026-05-21T12:08:53Z TVA ARUN 3777 test text anna letters 0/7/1 1935833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" /> {{Rh|<b>தொகுதி 11||</b>147}}{{rule}}</noinclude>நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், "அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன். கொள்கை மறவாதீர்! கோபத்துக்கு ஆளாகாதீர்! கூடி வாழ்வது பொறுப்பான காரியம் - அறிவீர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை! அண்ணன், 23-4-61<noinclude></noinclude> 359ogzx1qtuq51pwupdwna492udv6k2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/977 250 643762 1935856 2026-05-21T12:36:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இரவில் பதுங்கி வீட்டினுள் அத்துமீறி நுழைதலை அல்லது கன்னமிடுதலைக் கூட்டமாகச் செய்கையில், அவர்களில் ஒருவரால் மரணம் அல்லது கொடுங்காயம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்னன்‌|949|கன்னன்‌}}</noinclude>இரவில் பதுங்கி வீட்டினுள் அத்துமீறி நுழைதலை அல்லது கன்னமிடுதலைக் கூட்டமாகச் செய்கையில், அவர்களில் ஒருவரால் மரணம் அல்லது கொடுங்காயம் விளையுமிடத்து, கூட்டாகச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஆயுள் சிறைத்தண்டனையோ பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத்தண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் ஒருவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம். {{Right|<b>பு.வே.</b>}} {{larger|<b>கன்னன்:</b>}} இவன், மகாபாரதக் கதையுள் இடம் பெறும் முதன்மைப் பாத்திரங்களுள் ஒருவன். கர்ணன் என வழங்கப் பெறும் இவன், துரியோதனின் உயிர் நண்பன். யதுகுலத்தில் பிறந்த சூரசேனனுக்கும் மரிசை என்பவளுக்கும் பத்து ஆண்களும், ஐந்து பெண்மக்களும் பிறந்தனர். ஐந்து பெண் மக்களுள் பிருதை என்பவளும் ஒருத்தி ஆவள். சூரசேனன், தன் அத்தை மகன் குந்திபோசனிடம் இளமையில் தனக்குப் பிறக்கும் குழந்தையை அவனுக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தது போலவே பிருதையை அவனுக்குக் கொடுத்துவிட்டான். பிருதையைக் குந்திபோகன் வளர்த்த காரணத்தால் குந்தி எனப்பட்டாள். குந்தி சிறிய பெண்ணாக இருந்தபொழுது தன் தந்தையின் ஆணைப்படி துருவாச முனிவரை அடைந்து வேண்டிய பணிகளை அவருக்குச் செய்தாள், மகிழ்ந்த முனிவர், அவள் விரும்பிய கடவுள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும் வரமருளினார். சிறிய பெண்ணான குந்தி இதனை உணர்ந்தறிய வானில் செல்லும் கதிரவனை விரும்பி அழைத்தாள். கன்னியாயிருந்த குந்தி கதிரவன் அருளால் பெற்ற பிள்ளையே கன்னன். இவன் பிறந்தபொழுதே கவச குண்டலத்துடன் பிறந்திருந்தான். இவ்வாறு பிறந்தமைக்குக் கூறப்படும் வரலாறு வருமாறு: முன்னொருகால் ஆயிரக்கவசன் (சகசரகவசன்) என்ற ஓர் இராக்கதன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். அதனைக் கண்ட நரநாராயணர் அவனொடு போர்செய்து அவன் பூண்டிருந்த தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது கவசங்களையும் அறுத்துவிட்டனர். எஞ்சிய ஒரே கவசமிருக்கையில் அவன் சூரியனிடம் அடைக்கலம் புகுந்து உயிர் பிழைத்தான். அவனே மறுபிறப்பில் கவசத்துடன் பிறந்த கன்னன் ஆவான். கன்னியான குந்தி திருமணம் செய்துகொள்ளுமுன் பிள்ளை பெற்ற பழிக்கஞ்சி அக்குழந்தையைப் பட்டாடையில் பொதிந்து, ஒரு பெட்டியில் இட்டுப் பல்வகை அணிகலன்களையும் அதனுடன் இட்டு ஆற்றில் செலுத்தினாள். ஆற்றில் சென்ற அப்பெட்டி துரியோதனனின் தேரோட்டியான அதிரதன் என்பானுக்குக் கிடைத்தது. அவனும் அவன் மனைவி இராதையும் வானில் கேட்ட ஒலியின் ஆணைப்படி அக்குழந்தைக்குக் ‘கன்னன்’ எனப் பெயரிட்டு வளர்த்தனர். கவச குண்டலங்களோடு பிறந்தமையாலும், பின்னாளில் அவற்றை இந்திரனுக்குக் கொடுத்தமையாலும் கன்னன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவதுண்டு. கன்னன் இளமையிலேயே கொடையுணர்வு மிக்கவனாக விளங்கினான். குழந்தைப் பருவத்தில் அவன் தலையில் நவரத்தினச் சுட்டியை வைத்துத் தாய் இராதை வெளியே சென்றிருந்தாள். அது போழ்து அவ்வழியே வந்த சப்த முனிவர்கள் கைதட்டிக் குழந்தை கன்னனை அழைக்க, அவன் தன் சுட்டியைத் தான் கேட்கின்றார்கள் என்று கருதி, அதனைச் சடையில் இருந்து இழுத்து எடுத்து நீட்டினான். அதனால், ஏழு முனிவர்களும் வியந்து, ‘நீ பெருங்கொடையாளியாக விளங்குக’, என்று வாழ்த்திச் சென்றார்கள். கன்னன் வளர்ந்த பின்னர்ப் பிராமண வடிவில் பரசுராமனிடம் வில் வித்தை பயிலச் சென்றான். ஒருநாள் பரசுராமன், கன்னன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தபோது இந்திரன் ஏவலால் ஒரு அரக்கன் வண்டு வடிவில் வந்து கன்னன் தொடையில் புகுந்து குடைய, கன்னன் அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தான். குருதி பொங்கிப் பெருகி உறங்கிக் கொண்டிருந்த பரசுராமனை விழிக்கச் செய்தது, குருதியைக் கண்டு வெகுண்ட பரசுராமன், அவன் பொறுமையால் சத்திரியன் என அறிந்து தன்னிடம் பொய்கூறி வஞ்சித்தமைக்காக, ‘நீ கற்ற வித்தை வேண்டியபொழுது உதவாது’ எனச் சபித்துவிட்டார். கன்னனுக்குத் தன் பெற்றோர், குலமரபு தெரியாது எனப் பிறர் பழித்தபோது அவனுக்கு வேண்டிய இடமும் சிறப்பும் செய்து, அவனை அரசனாக்கியவன் துரியோதனன். தமியோதனனும் கன்னனும் கொண்டிருந்த நட்பு, குறிப்பிடத்தக்க சிறப்புடையதாகும். ஒரு முறை துரியோதனன் மனைவி பானுமதியும் கன்னனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கும்பொழுது, தன் கணவன் துரியோதனன் வரக் கண்ட பானுமதி எழுந்து நிற்க, ஆட்டத்தில் தோற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவள் எழுந்து போகின்றாள் என நினைத்த கன்னன் அவள் மேகலையைப் பற்றி இழுத்தான். அதனால், மேகலை அற்று மணிகள் தெறித்தன. அதனைக் கண்ட துரியோதனன் நட்பின்<noinclude></noinclude> 4uw4velsem99apmfka83gnjvu3g2t0w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/978 250 643763 1935859 2026-05-21T13:00:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேன்மையால் அம்மணிகளை எடுக்கவோ? கோக்கவோ? என்றான். அத்தகைய நல்ல நண்பனுக்கு இறுதிவரை உற்ற நண்பனாக வாழ்வதுவே தனக்குக் கடமையும் தருமமும் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935859 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்னன்|950|கன்னி}}</noinclude>மேன்மையால் அம்மணிகளை எடுக்கவோ? கோக்கவோ? என்றான். அத்தகைய நல்ல நண்பனுக்கு இறுதிவரை உற்ற நண்பனாக வாழ்வதுவே தனக்குக் கடமையும் தருமமும் ஆகும் என்று கருதியவன் கன்னன். மேலும் செஞ்சோற்றுக் கடனைச் செலுத்திய சிறந்த பண்பாளன். கண்ணனால், பாண்டவர் தன் தம்பியரே என்றறிந்த போதும் அவர்களுடன் வந்து சேருமாறு அழைத்த போதும் நட்பினால் செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் எண்ணத்தால் இறுதிவரை பாண்டவர்களுடன் சேரவில்லை. பாண்டவர்களிடமிருந்து நாடு தனக்குக் கிடைத்தாலும் அதனைத் துரியோதனனுக்கே கொடுப்பேன் என உறுதியுடன் நின்றவன் கன்னன். கண்ணன் வாயிலாகக் கன்னன் தன் பிள்ளை என்றறிந்த குந்தி, அவனைப் பாண்டவர் பக்கம் சேர வேண்டி அழைக்க அவன் மறுத்து விடுகின்றான். பெற்ற மகவின் மீது அன்பிலாமலோ அல்லது பழிக்கஞ்சியோ தன்னை நட்டாற்றில் விட்ட தாயினும், கருணை காட்டிய துரியோதனனை நட்டாற்றில் விட்டுத் தான் வரமாட்டேன் என உறுதியுடன் கூறினான். குந்தி அவனிடம் இரு வரங்களை வேண்டினாள். நாகாத்திரத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் எய்யக்கூடாதென்பதும், அருச்சுனனைத் தவிர ஏனைய நால்வரைக் கொல்லக் கூடாது என்பதும் அவ்வரங்கள் ஆகும். கன்னன் அதற்குச், ‘சுத்த வீரன் ஒரு முறைக்கு மேல் செலுத்த மாட்டான்’ எனக் கூறுகிறான், தாயின் இரண்டாம் வரத்தையும் ஏற்றுக்கொள்கின்றான். மேலும், அவன் தன் தாயிடம் இரு வரங்களை வேண்டுகின்றான். தான் இறக்கும் வரை பாண்டவரிடம் தன்னை அவர்கள் தமையன் என்று கூறக்கூடாது என்பதும், தான் இறந்த பின்னரே உலகினருக்குக் கன்னன் குந்தியின் மகன் என்று உணர்த்துதல் வேண்டும் என்பதும் அவ்விரு வரங்கள் ஆகும். குந்தியும் அதனை ஏற்றுக் கொள்ளுகின்றான். பாரதப் போரில் அருச்சுனன் அம்புகளால் கன்னன் உயிர் பிரியவில்லை. அவன் செய்த புண்ணியங்களே அவனைக் காப்பதாகக் கண்ணன் கூறினான். இந்திரன் கவச குண்டலங்களே கன்னனுக்குப் பாதுகாப்பென்று அவற்றைப் பெற நின்றபோது, கதிரவன் அவன் கனவில் தோன்றி அவற்றைக் கொடுக்கக் கூடாதெனத் தடுத்தும் அதனைக்கேளாது தனது இயல்பான கொடையுள்ளத்தால், ‘தனக்கு அழிவு நேரிடும்’ என அறிந்தும் கொடுத்தான். பின்னாள் போர்க்களத்தும் அவ்வாறே தன் புண்ணியமனைத்தையும் கிழ வேதியனாக வடிவெடுத்து வந்த கண்ணனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தான். கண்ணன் தன் உண்மை வடிவினைக் காட்டி வேண்டிய வரத்தைக் கேட்டபோதும், எப்பிறப்பில் யார்க்கும் இல்லையென்னாத வரத்தைத் தருக என வேண்டிய கொடையாளன் கன்னன். {{Right|<b>அ.கோ.</b>}} {{larger|<b>கன்னாட்டு சதுக்கம்:</b>}} தில்லி நகரின் மத்தியில் உள்ள கடைத்தெரு (Shopping Centre). இந்த வாணிகச் சதுக்கத்தில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும். இவ்வணிக மையத்தின் கட்டடங்கள் பெரும்பாலும் வெண்மை நிறங்கொண்டதாகவே இருக்கும். இந்த மையத்தில் தரைக்கு அடியிலும் (Under ground) கடைகள் உண்டு. தில்லிக்குச் செல்பவர்கள், இங்குத் தவறாமல் சென்று பொருள்களை வாங்குவர். சோசியம் கூறுபவர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் தாடியுடன் காணப்படுகின்றனர். நீண்ட, நெடிய, நெரிசல் மிக்க இந்த வணிக மையத்திலிருந்து, 1½ கிலோ மீட்டர் தொலைவில் கோல்டா பிரூசுசா என்னும் கோட்டை அரண்மனை (Kolta Firuz Shah, a fortress palace) உள்ளது. அது பிருசுசாவால் கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் அருகில் மேடை மீது நிறுவப்பட்ட அசோகர் தூபி உள்ளது. இதன் வடபுறம் காந்தியடிகளின் சமாதி நிறுவப்பட்டுள்ள இராசுகாட்டு (Rajkat) உள்ளது. காந்தியடிகள் வெள்ளிக்கிழமை சுடப்பட்டதால், வெள்ளிக்கிழமை தோறும் இங்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தில்லியிலிருந்து பாலம் விமானம் நிலையத்திற்குச் செல்லும் பாதையில் கன்னாட்டு சதுக்கம் (Cannaught Place) அமைந்துள்ளதால், வெளிநாட்டுப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். {{Right|<b>ம.இ.</b>}} {{larger|<b>கன்னி:</b>}} மேடம் முதல் எண்ணிவரும் பன்னிரு வீடுகளுள் கன்னிராசி ஆறாம் வீடு ஆகும். புரட்டாசி மாதம் சூரியன் நிற்கும் இராசிவீடு என்று கூறலாம். 27 நட்சத்திரங்களை 12 வீடுகளுக்கும் பங்கிடும் முறையில் ஒரு இராசிக்கு 2½ நட்சத்திரங்கள் அமைவதுண்டு. அம்முறையில் உத்தரம் ¾, அத்தம் 1 சித்திரை ½ என்னும் விண்மீன்கள் கன்னியில் அமையும். இவை அனைத்தும் வானத்தில் கூடிநின்று பெண்போல் காட்சியளிப்பதாக உணர்ந்த முன்னோர் கன்னிராசி என்று பெயரிட்டனர். எனவே, மேற்கூறிய நட்சத்திரங்களில் பிறந்தோர் யாவரும் கன்னிராசியில் பிறந்தவராகக் கருதப்படுவர். ஆனால் பிறந்த நேரத்தை ஓட்டி, ஒருசிலர் இக்கன்னி வீட்டை இலக்கினமாகக் கொண்டு பிறப்பது உண்டு.<noinclude></noinclude> fdhffr56r7m3oyso52tuo28zncdldqq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/979 250 643764 1935863 2026-05-21T13:07:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 979 |bSize = 480 |cWidth = 353 |cHeight = 239 |oTop = 48 |oLeft = 73 |Location = center |Description = }} {{center|கன்னாட்டு சதுக்கம்}} எனவே, கன்னி இலக்கினம் கன்னிராசி இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கன்னி|951|கன்னிமாரா நூல்நிலையம்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf |Page = 979 |bSize = 480 |cWidth = 353 |cHeight = 239 |oTop = 48 |oLeft = 73 |Location = center |Description = }} {{center|கன்னாட்டு சதுக்கம்}} எனவே, கன்னி இலக்கினம் கன்னிராசி இரண்டும் சிறிது வேறுபடும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒன்று பிறந்த நேரத்தை ஒட்டியது. மற்றையது நட்சத்திரத்தை ஒட்டியது; கோள்களில் புதனுக்குரிய வீடாக மிதுனம், கன்னி என்று ஈரிடங்கள் உண்டு. கன்னி வீடு புதனுக்குச் சொந்தவீடு மாத்திரமன்று; உச்ச வீடாகவும் கருதப்படுகிறது. கன்னி இலக்கினத்தில் பிறந்தோர் பொதுவாக இரக்கம் உடையவர்கள். சனிக்கோள் இவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது பொதுவிதி. ஆனால், சனி தனது வீடாகிய மகரம் கும்பம் என்பவற்றில் நிற்க வேண்டும். வேறிடங்களில் நிற்கும் சனி நன்மை செய்வதில்லை என்பது சோதிட நூல்களின் கருத்து. கன்னி என்பது பருவமடைந்து திருமணத்தை எதிரிநோக்கி வாழும் குமரிப்பெண்ணையும் குறிப்பிடும். போகம் துய்க்கப்பெறாத நிலையில் கன்னி கழியாத பெண் என்பர். அனுபவம் எதுவுமின்றி. முதன்முதல் போர் புரிந்தால் கன்னிப் போர் என்றுரைப்பர். கன்னிவேட்டை என்பதும் மன்னர்கள் முதன் முதல் வேட்டையாடச் செல்வதைத் குறிக்கும். தென்குமரித் தெய்வம் திருமணமின்றித் தவக் கோலத்தில் நிற்பதால் கன்னி, குமரி, கன்னியாகுமர் என்று அழைக்கப்படுகிறாள். சிலவகைத் தேனீ, குளவி, ஒட்டுண்ணி இளத்தில் ஆண்பெண் கலப்பின்றி இன விருத்தி நடைபெறுவண்டு, அதனைக் கன்னியினப்பெருக்கம் என்று அறிவியலார் குறிப்பிடுவர். {{Right|<b>தே.ஆ.</b>}} {{larger|<b>கன்னிமாரா நூல் நிலையம்</b>}} கி.பி. 1896–ஆம் ஆண்டு ஏப்பிரல் 14–ஆம் நாள் இந்தியாவிலேயே முதல் நூலகமாகச் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகம் கி.பி. 1896-ஆம் ஆண்டு சென்னை ஆளுநராயிருந்த கன்னிமாரா பிரபு என்பவரின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதால், அவர் நினைவாகக் ‘கன்னிமாரா பொது நூலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நூலகக் கட்டடம் ஆங்கிலோ-இத்தாலியக் கட்டடக் கலையினைப் பின்பற்றிக் கட்டப்பட்டதாகும். இது நீண்ட பெரிய வாசகர் மண்டபத்தையும் அழகிய படிப்பறையையும் மரத்தாலான புத்தக அடுக்கறைகளையும் கொண்டுள்ளது. கட்டடத்தின் தரை சலவைக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.<noinclude></noinclude> cr16qqoftb2epu1sz5hrk06uditdlyq பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/233 250 643765 1935874 2026-05-21T13:17:08Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேர் மாறு கோணவியல்‌ சார்பு 211}}</noinclude>இக்கட்டான ஆராய்ச்சிக்‌ கூடங்களிலும்‌, இவற்றின்‌ பயன்‌ குறிப்பிடத் தக்கது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 233 |bSize = 750 |cWidth = 440 |cHeight = 150 |oTop = 125 |oLeft = 143 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 4. நேர்கோட்டு முடுக்கி</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> {{right|—<b>சு. முத்து</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="133"/><section begin="134"/> {{fs|110%|<b>நேர் மாறு அணி</b>}} ஓர்‌ அணியில்‌ உள்ள நிறைகளின்‌ எண்ணிக்கையும்‌, நிரல்களின்‌ எண்ணிக்கையும்‌ சமமாக இருந்தால்‌, இவ்வணி ஒரு சதுர அணி (Square matrix) எனப் படும்‌. A என்னும்‌ ஒரு சதுர அணிக்கு B என்னும்‌ அதே வரிசையுடைய ஒரு சதுர அணி, AB = BA=I என்னும்‌ நிபந்தனைக்குட் பட்டு அமைந்திருக்குமானால்‌, B என்பது, அணி Aஇன்‌ நேர் மாற்று அணி (inverse matrix) ஆகும்‌. நேர் மாற்று அணி A<sup>-1</sup> எனக்‌ குறிப்பிடப் படும்‌. அதாவது B= A<sup>-1</sup> என்பதாகும்‌. மேலும்,‌ ஒவ்வோர்‌ அணிக்கும்‌, நேர்மாறு அணி ஒன்றே ஒன்றுதானிருக்கும்‌. A, B என்பன ஒரே வரிசையையுடைய இரண்டு பூஜ்யமில்‌ கோவை அணிகள்‌ ஆனால்‌, (AB)<sup>-1</sup>= B<sup>-1</sup>A<sup>-1</sup> என்றிருக்கும்‌. மேலும்‌ A ஒரு பூஜ்யமில்‌ கோவை அணி ஆயின்,‌ (A<sup>-1</sup>) <sup>-1</sup>= A ஆகும்‌. {{right|—<b>பங்கஜம்‌ கணேசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="134"/><section begin="135"/> {{fs|110%|<b>நேர் மாறு கோணவியல்‌ சார்பு</b>}} கோணவியலில்‌ sin θ = x என்பதில்‌ θ என்பது கோணத்‌தையும்‌ sin θ என்பது எண்‌ விகிதத்தையும்‌ குறிக்கும்‌. θ = sin<sup>-1</sup>x என்னும்‌ சார்பு, நேர் மாறு கோணவியல்‌ சார்பு (inverse trignometrical function) எனப் படும்‌. இது நேர் மாறு வட்டச்‌ சார்பு (inverse circular function) எனவும்‌ குறிப்பிடப் படுகிறது. sin<sup>-1</sup> x என்னும்‌ நேர் மாறு சார்பு பன்மதிப்புடையது. <math>\big[ n \pi + \big( -1 \big)^n sin^{-1} x \big] ; \big( n=0,1,2,3,\dots \big)</math> என்பது நேர்மாறு சார்பின்‌ பொது மதிப்பு எனப் படும்‌. எனவே, <math>sin^{-1}x = n \pi + (-1)^{n} sin^{-1}x ; n=0,1,2,3,\dots </math> ஆகும்‌. இங்கு sin<sup>-1</sup>x என்பது நேர் மாறு சார்பின்‌ மிகச்‌ சிறிய எண்‌ மதிப்பைக்‌ குறிக்கிறது. இது அச்சார்பின்‌ முதன்மை மதிப்பு (principal value) எனப் படும்‌. இதே போல cos<sup>-1</sup>x, tan<sup>-1</sup>x ஆகியவற்றின்‌ நேர் மாறு சார்புகளை வரையறுக்கலாம்‌. இவற்றின்‌ பொது மதிப்புகள்‌ <math>cos ^{-1}x = 2n \pi \pm cos^{-1}x; tan^{-1}x = n \pi + tan ^{-1}x </math> ஆகும்‌. sin<sup>-1</sup>x, tan<sup>-1</sup>x ஆகிய நேர் மாறு சார்புகளின்‌ முதன்மை மதிப்பு [-π/2, π/2] என்னும்‌ இடைவெளியிலும்‌, cos<sup>-1</sup>x இன்‌ முதன்மை மதிப்பு (0, π) என்னும்‌ இடைவெளியிலும்‌ அமைந்திருக்கும்‌.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–14அ}}</noinclude> 6x9hw87kpn0c09wx30h8o4i4i2c2o2j பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/34 250 643766 1935877 2026-05-21T13:18:46Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " இறுமாப்பு இவ்வளவு விரைவிலே நொறுக்கப்பட்டுப் போகும் என்றோ, ஆணவம் கக்கிய கண்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் கண்ணீர் வடித்திடும் என்றோ, எவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{rh|10||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude> இறுமாப்பு இவ்வளவு விரைவிலே நொறுக்கப்பட்டுப் போகும் என்றோ, ஆணவம் கக்கிய கண்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் கண்ணீர் வடித்திடும் என்றோ, எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அயூப்கானையே ஆட்டிப் படைப்பவர் இந்த புட்டோ என்று புகழ்பாடினர்! விக்கிவிக்கி அழுதாராம் வீராவேசமாடிய புட்டோ! என்ன எண்ணிக்கொண்டு அழுதாரோ, என்ன நோக்கத்துடன் அழுதாரோ! {{left_margin|3em|பாவம்! இப்படி அழுகிறாரே! இவருக்குப் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இத்தனை கொடுமை இழைத்துவிட்டாரே!}} என்று பார்ப்பவர் எண்ணிக்கொண்டு, தன் பக்கம் திரண்டு நின்று, அயூப்கானை எதிர்த்திடத் தூண்டுவார் என்ற நினைப்பாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தானத்து அதிபரின் பக்கம் அமர்ந்து இருந்த துணிவிலே என்னென்னவோ பேசித் திரிந்தோம்: இனி? என்று எண்ணியபோது கண்ணீர் புரண்டோடி வந்ததோ? தெரியவில்லை. ஆனால், ஆணவம் நிலைக்கவில்லை! அழ வேண்டிய நிலை பிறந்தது. இவராகிலும் பரவாயில்லை, விக்கிவிக்கி அழுதார், வேறு இன்னல் எதுவும் தாக்கிடவில்லை; இன்னமும். ‘நானே எல்லாம்’ என்று இறுமாந்துகிடந்த கனா நாட்டு அதிபர் நிக்ருமா, தம்பி! எந்த நிலையில் உள்ளார், தெரியுமா? ஆட்சி அவரிடம் இருந்தபோது நாடுகள் பற்பல போட்டியிட்டுக்கொண்டு அவருக்கு வரவேற்பு கொடுத்திட, விழாநடாத்திடத் துடித்தன. {{left_margin|3em|இப்போது அறுபது நாடுகளின் போலீஸ் இலாகா, அவரைப் பிடித்துக் கைது செய்து, கூண்டிலே நிறுத்திட, துடித்தபடி உள்ளன.}} அழத்தான் செய்வார், பாவம்! அன்று இருந்ததை எண்ணிக் கொண்டு!! ஆனால், அவர் சிந்திடும் கண்ணீரைக் கண்டு இரக்கம் காட்டிட கனா மக்கள் ஒப்புவரா! {{left_margin|3em|அழுகிறாரா? அழட்டும்! அழட்டும்! எங்களை ஆண்டு பல அழவைத்தவர் அழட்டுமே சிறிது!! நாங்கள் அழுது அழுது ஓய்ந்து போனோம்! கண்கள் வறண்டு போய்விட்டன! இப்போது, எம்மை அழவைத்தவர் அழட்டுமே! கண்ணீர் வடியட்டுமே!!}} என்றுதானே பேசுவர் கனா நாட்டில் காட்டாட்சி நடத்தியவர் கண்ணீர் சிந்திடும்போது! உயர்ந்த இடம் அமர்ந்துவிட்டோம், இனி நம்மை எவரும் நெருங்க முடியாது! {{left_margin|3em|மக்களைத் துதிபாடகர்களாக்கி விட்டோம், இனி நம்மை அசைக்கவும் எவராலும் முடியாது.}}<noinclude></noinclude> 4ozdbrk0mnyyeb8jlayc0fcswjon3jv 1935878 1935877 2026-05-21T13:19:11Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|10||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude> இறுமாப்பு இவ்வளவு விரைவிலே நொறுக்கப்பட்டுப் போகும் என்றோ, ஆணவம் கக்கிய கண்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் கண்ணீர் வடித்திடும் என்றோ, எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அயூப்கானையே ஆட்டிப் படைப்பவர் இந்த புட்டோ என்று புகழ்பாடினர்! விக்கிவிக்கி அழுதாராம் வீராவேசமாடிய புட்டோ! என்ன எண்ணிக்கொண்டு அழுதாரோ, என்ன நோக்கத்துடன் அழுதாரோ! {{left_margin|3em|பாவம்! இப்படி அழுகிறாரே! இவருக்குப் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் இத்தனை கொடுமை இழைத்துவிட்டாரே!}} என்று பார்ப்பவர் எண்ணிக்கொண்டு, தன் பக்கம் திரண்டு நின்று, அயூப்கானை எதிர்த்திடத் தூண்டுவார் என்ற நினைப்பாக இருக்கலாம். அல்லது பாகிஸ்தானத்து அதிபரின் பக்கம் அமர்ந்து இருந்த துணிவிலே என்னென்னவோ பேசித் திரிந்தோம்: இனி? என்று எண்ணியபோது கண்ணீர் புரண்டோடி வந்ததோ? தெரியவில்லை. ஆனால், ஆணவம் நிலைக்கவில்லை! அழ வேண்டிய நிலை பிறந்தது. இவராகிலும் பரவாயில்லை, விக்கிவிக்கி அழுதார், வேறு இன்னல் எதுவும் தாக்கிடவில்லை; இன்னமும். ‘நானே எல்லாம்’ என்று இறுமாந்துகிடந்த கனா நாட்டு அதிபர் நிக்ருமா, தம்பி! எந்த நிலையில் உள்ளார், தெரியுமா? ஆட்சி அவரிடம் இருந்தபோது நாடுகள் பற்பல போட்டியிட்டுக்கொண்டு அவருக்கு வரவேற்பு கொடுத்திட, விழாநடாத்திடத் துடித்தன. {{left_margin|3em|இப்போது அறுபது நாடுகளின் போலீஸ் இலாகா, அவரைப் பிடித்துக் கைது செய்து, கூண்டிலே நிறுத்திட, துடித்தபடி உள்ளன.}} அழத்தான் செய்வார், பாவம்! அன்று இருந்ததை எண்ணிக் கொண்டு!! ஆனால், அவர் சிந்திடும் கண்ணீரைக் கண்டு இரக்கம் காட்டிட கனா மக்கள் ஒப்புவரா! {{left_margin|3em|அழுகிறாரா? அழட்டும்! அழட்டும்! எங்களை ஆண்டு பல அழவைத்தவர் அழட்டுமே சிறிது!! நாங்கள் அழுது அழுது ஓய்ந்து போனோம்! கண்கள் வறண்டு போய்விட்டன! இப்போது, எம்மை அழவைத்தவர் அழட்டுமே! கண்ணீர் வடியட்டுமே!!}} என்றுதானே பேசுவர் கனா நாட்டில் காட்டாட்சி நடத்தியவர் கண்ணீர் சிந்திடும்போது! உயர்ந்த இடம் அமர்ந்துவிட்டோம், இனி நம்மை எவரும் நெருங்க முடியாது! {{left_margin|3em|மக்களைத் துதிபாடகர்களாக்கி விட்டோம், இனி நம்மை அசைக்கவும் எவராலும் முடியாது.}}<noinclude></noinclude> 47pkm3ptbe2ojvpd3dhspb0cnhxlnkd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/35 250 643767 1935882 2026-05-21T13:21:06Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்று இறுமாந்து கிடந்ததால் கனாநாட்டு அதிபர், ஜனநாயக அமைப்பையே நொறுக்கித் தள்ளினார். இப்போது? அவர் கிடைக்கவில்லை! ஆகவே, அவருடைய சிலையை உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude>என்று இறுமாந்து கிடந்ததால் கனாநாட்டு அதிபர், ஜனநாயக அமைப்பையே நொறுக்கித் தள்ளினார். இப்போது? அவர் கிடைக்கவில்லை! ஆகவே, அவருடைய சிலையை உடைத்துத் தூள் தூளாக்கினர், கொதித்தெழுந்த மக்கள்! ஏ! அப்பா! சாமான்யமானவர்கள் அல்ல இந்த மக்கள்! மண் பொம்மைகள் மரக்கட்டைகள் தலையாட்டிகள் தாள்பணிவோர் அச்சத்தால் பீடிக்கப்பட்டோர்! ஐயோ பாவங்கள்! கையில் ஊமையர்! என்று ஆணவ அரசு நடாத்துவோர்களை நம்பவைத்து விடுகிறார்கள், நெடுங்காலம்! ஆனால், ஓர் நாள், எங்கிருந்தோ, எப்படியோ அவர்களுக்கு எதையும் செய்திடலாம் என்ற துணிவு பிறக்கிறது; புயல் எழுகிறது! அப்போது, {{left_margin|3em|அரண்மனைகள் இடிக்கப்படுகின்றன! ஆணவ அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன! மணிமுடிகளைப் பந்தாடுகின்றனர்! மமதையாளர்களை விரண்டோடச் செய்கின்றனர் சிலைகள் தூள் தூளாகின்றன! அந்த நாளை எண்ணி அரசு இழந்தவர், அழுகின்றனர்!}} தெளிவாகத் தெரிகிறது, மக்கள்மீது மமதையாளர் இறுதிவரையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது, என்றாலும், மக்களை அழவைத்து மமதையாளர் சில காலமோ நெடுங்காலமோ சிரித்துக் கிடக்கின்றனர். பிறகோர் நாள், {{left_margin|3em|செருக்குடன் சிரித்தவன் கண்ணீர் சிந்துகிறான்.}} அந்தக் கண்ணீரைக் கண்டு, இரக்கம் காட்டிட மக்கள் மறுக்கிறார்கள்!! உரிமை பறிக்கப்படும்போது உள்ளம் குமுறி அழுகிறான் குடிமகன், உடைமை பறிக்கப்படும்போது கதறுகிறான் ஏழை! கொடுமை தாக்கும்போது கூவி அழுகிறான் சாமான்யன்! கொளுத்தப்பட்ட குடிசைகள், இடித்தெறியப்பட்ட நம்பிக்கைகள், ஏழையைக் கதறிடச் செய்கின்றன. மகனைச் சவுக்காலடித்ததைக் கண்ட தாய், சுட்டுக் கொல்லப்படுவதைக்<noinclude></noinclude> f6arkaij77rfy4llenu4pwqdb4kx2va 1935883 1935882 2026-05-21T13:21:56Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|தம்பிக்கு அண்ணாலின் கடிதங்கள்||11}}{{rule}}</noinclude>என்று இறுமாந்து கிடந்ததால் கனாநாட்டு அதிபர், ஜனநாயக அமைப்பையே நொறுக்கித் தள்ளினார். இப்போது? அவர் கிடைக்கவில்லை! ஆகவே, அவருடைய சிலையை உடைத்துத் தூள் தூளாக்கினர், கொதித்தெழுந்த மக்கள்! ஏ! அப்பா! சாமான்யமானவர்கள் அல்ல இந்த மக்கள்! மண் பொம்மைகள் மரக்கட்டைகள் தலையாட்டிகள் தாள்பணிவோர் அச்சத்தால் பீடிக்கப்பட்டோர்! ஐயோ பாவங்கள்! கையில் ஊமையர்! என்று ஆணவ அரசு நடாத்துவோர்களை நம்பவைத்து விடுகிறார்கள், நெடுங்காலம்! ஆனால், ஓர் நாள், எங்கிருந்தோ, எப்படியோ அவர்களுக்கு எதையும் செய்திடலாம் என்ற துணிவு பிறக்கிறது; புயல் எழுகிறது! அப்போது, {{left_margin|3em|அரண்மனைகள் இடிக்கப்படுகின்றன! ஆணவ அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன! மணிமுடிகளைப் பந்தாடுகின்றனர்! மமதையாளர்களை விரண்டோடச் செய்கின்றனர் சிலைகள் தூள் தூளாகின்றன! அந்த நாளை எண்ணி அரசு இழந்தவர், அழுகின்றனர்!}} தெளிவாகத் தெரிகிறது, மக்கள்மீது மமதையாளர் இறுதிவரையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது, என்றாலும், மக்களை அழவைத்து மமதையாளர் சில காலமோ நெடுங்காலமோ சிரித்துக் கிடக்கின்றனர். பிறகோர் நாள், {{left_margin|3em|செருக்குடன் சிரித்தவன் கண்ணீர் சிந்துகிறான்.}} அந்தக் கண்ணீரைக் கண்டு, இரக்கம் காட்டிட மக்கள் மறுக்கிறார்கள்!! உரிமை பறிக்கப்படும்போது உள்ளம் குமுறி அழுகிறான் குடிமகன், உடைமை பறிக்கப்படும்போது கதறுகிறான் ஏழை! கொடுமை தாக்கும்போது கூவி அழுகிறான் சாமான்யன்! கொளுத்தப்பட்ட குடிசைகள், இடித்தெறியப்பட்ட நம்பிக்கைகள், ஏழையைக் கதறிடச் செய்கின்றன. மகனைச் சவுக்காலடித்ததைக் கண்ட தாய், சுட்டுக் கொல்லப்படுவதைக்<noinclude></noinclude> 2jf9pxk0e1msmobws9au40mxkt5unj3 வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன் 0 643768 1935884 2026-05-21T13:22:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிச்சு மார்கரட் எல்டன் |previous = [[../இரிச்சுமாண்டு மேரி எலன்/]] | next = ../இரிச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935884 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிச்சு மார்கரட் எல்டன் |previous = [[../இரிச்சுமாண்டு மேரி எலன்/]] | next = [[../இரிசிகேசம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="173" to="174" fromsection="இரிச்சு மார்கரட் எல்டன்" tosection="இரிச்சு மார்கரட் எல்டன்" /> gam677yn8aihdd8pkp0nemt4hvjzlx5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசி பதிப்பகம்.pdf/36 250 643769 1935885 2026-05-21T13:22:21Z Deepa arul 5675 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" /></noinclude><noinclude></noinclude> b5zzsjdcznw8d1zkc3lp7qf9g1cjd1i 1935887 1935885 2026-05-21T13:23:20Z Deepa arul 5675 1935887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Deepa arul" />{{rh|12||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude> கண்ட அன்னை, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்! கற்பழிக்கப்பட்டாள் கன்னி என்பதனை அறிந்து ஆண் மகன் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான்; கொடியவன் கிடைத்திடின் வாள் வேண்டாம், இக்கரம் போதும் அவனைக் கொன்றிட என்று அழுதபடி கூறுகிறான். அப்போதெல்லாம், ஏழை எட்டமுடியாத உயரம் இருக்கிறோம், நம்மை எவன் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன், சிரிக்கிறான், செருக்குமிக்கோன்! பிறகோர் நாள்? கண்ணீர் வடிக்கிறான்! பன்னெடு நாட்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த ஏழை காண்கிறான். நான் இளகிய மனதுடன்தான் இருந்தேன், உன் கொடுமை என் மனத்தைப் பாறையாக்கிவிட்டது! நான் அடிபணிந்துதான் கிடந்தேன், அன்புக்குக் கட்டுப்பட்டு; உன் ஆணவம் என்னை எழுப்பிவிட்டுவிட்டது. நான் உன்னை ஆட்சி நடத்தச் சொன்னேன். நீயோ என்னைக் காலின் கீழ்போட்டு மிதித்தாய்! நான் விடுபட முனைந்தேன், பொடிப் பொடியாயிற்று உன் ஆதிக்கம். கண்ணீர் வடிக்கிறாய்! இப்போது!! அந்தக் கண்ணீர் இனி உன்னைக் காப்பாற்றாது. ஆனால், மற்றவர்கள்—அரசாளும் நிலை பெறுபவர்கள் — பாடம் பெற உதவட்டும்! ஆகவே, அழு! அழு! ஆணவம் அழிந்தது என்று அழு! மக்களின் சக்தியே முதல்! முடிவு! என்று அழு! மனிதனாகு!!—என்று கூறுவான்—சொல்லால் அல்ல; தன் பார்வையால். தம்பி! இந்த எண்ணங்களெல்லாம் வந்ததுடன், இன்று ஆணவ அரசு நடாத்திடுவோர் இதனைக் கண்டேனும் பாடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது! அந்தக் கேள்விக்கான விடையை நான் எங்கு எதிர்பார்ப்பேன்? உன்னிடந்தானே! ஆகவேதான் உள்ளத்தில் தோன்றினவற்றை உன்னிடம் உரைத்தேன்! {{rh|<br>26.6.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> 0gwr17bdxm78hoj8r1vif0h51q1gyqg 1935888 1935887 2026-05-21T13:23:36Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{rh|12||'காஞ்சி ' இதழில்}}{{rule}}</noinclude> கண்ட அன்னை, தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்! கற்பழிக்கப்பட்டாள் கன்னி என்பதனை அறிந்து ஆண் மகன் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான்; கொடியவன் கிடைத்திடின் வாள் வேண்டாம், இக்கரம் போதும் அவனைக் கொன்றிட என்று அழுதபடி கூறுகிறான். அப்போதெல்லாம், ஏழை எட்டமுடியாத உயரம் இருக்கிறோம், நம்மை எவன் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன், சிரிக்கிறான், செருக்குமிக்கோன்! பிறகோர் நாள்? கண்ணீர் வடிக்கிறான்! பன்னெடு நாட்கள் கண்ணீர் வடித்துக் கிடந்த ஏழை காண்கிறான். நான் இளகிய மனதுடன்தான் இருந்தேன், உன் கொடுமை என் மனத்தைப் பாறையாக்கிவிட்டது! நான் அடிபணிந்துதான் கிடந்தேன், அன்புக்குக் கட்டுப்பட்டு; உன் ஆணவம் என்னை எழுப்பிவிட்டுவிட்டது. நான் உன்னை ஆட்சி நடத்தச் சொன்னேன். நீயோ என்னைக் காலின் கீழ்போட்டு மிதித்தாய்! நான் விடுபட முனைந்தேன், பொடிப் பொடியாயிற்று உன் ஆதிக்கம். கண்ணீர் வடிக்கிறாய்! இப்போது!! அந்தக் கண்ணீர் இனி உன்னைக் காப்பாற்றாது. ஆனால், மற்றவர்கள்—அரசாளும் நிலை பெறுபவர்கள் — பாடம் பெற உதவட்டும்! ஆகவே, அழு! அழு! ஆணவம் அழிந்தது என்று அழு! மக்களின் சக்தியே முதல்! முடிவு! என்று அழு! மனிதனாகு!!—என்று கூறுவான்—சொல்லால் அல்ல; தன் பார்வையால். தம்பி! இந்த எண்ணங்களெல்லாம் வந்ததுடன், இன்று ஆணவ அரசு நடாத்திடுவோர் இதனைக் கண்டேனும் பாடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது! அந்தக் கேள்விக்கான விடையை நான் எங்கு எதிர்பார்ப்பேன்? உன்னிடந்தானே! ஆகவேதான் உள்ளத்தில் தோன்றினவற்றை உன்னிடம் உரைத்தேன்! {{rh|<br>26.6.'66||அண்ணன்,<br>{{Css image crop |Image = தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்கள்_10-1,_தமிழ்_அரசிப்_பதிப்பகம்.pdf |Page = 99 |bSize = 356 |cWidth = 168 |cHeight = 54 |oTop = 404 |oLeft = 152 |Location = right |Description = }}}} {{dhr|7em}}<noinclude></noinclude> n8eug27lua36aclekp6a17pldpnp129 வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம் 0 643770 1935890 2026-05-21T13:26:47Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிசிகேசம் |previous = [[../இரிச்சு மார்கரட் எல்டன்/]] | next = [[../இரிட்டிரியா/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935890 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிசிகேசம் |previous = [[../இரிச்சு மார்கரட் எல்டன்/]] | next = [[../இரிட்டிரியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="174" to="174" fromsection="இரிசிகேசம்" tosection="இரிசிகேசம்" /> jpfjp5qvi95ptj3rfyj50e59rbe71xs வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா 0 643771 1935892 2026-05-21T13:29:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிட்டிரியா |previous = [[../இரிசிகேசம்/]] | next = ../இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935892 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிட்டிரியா |previous = [[../இரிசிகேசம்/]] | next = [[../இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="174" to="174" fromsection="இரிட்டிரியா" tosection="இரிட்டிரியா" /> 1e2m2i8pdrn3qj63hazdgj5lkdodcc6 1935894 1935892 2026-05-21T13:30:09Z Booradleyp1 1964 1935894 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிட்டிரியா |previous = [[../இரிசிகேசம்/]] | next = [[../இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="174" to="175" fromsection="இரிட்டிரியா" tosection="இரிட்டிரியா" /> niauspi99dl177xxqgewf71i32hilu4 வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு 0 643772 1935895 2026-05-21T13:33:40Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு |previous = [[../இரிட்டிரியா/]] | next = ../இரீவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935895 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு |previous = [[../இரிட்டிரியா/]] | next = [[../இரீவிசு சிம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="175" to="175" fromsection="இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு" tosection="இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு" /> f4xrf5swcwvkkw4qsgi89t5hy384vu9 வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம் 0 643773 1935897 2026-05-21T13:37:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரீவிசு சிம் |previous = [[../இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு/]] | next = [[../இரு/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935897 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரீவிசு சிம் |previous = [[../இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு/]] | next = [[../இரு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="175" to="175" fromsection="இரீவிசு சிம்" tosection="இரீவிசு சிம்" /> o6ddes2t03uw1reok87uozmflhty5hn வாழ்வியற் களஞ்சியம் 4/இரு 0 643774 1935898 2026-05-21T13:39:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரு |previous = [[../இரீவிசு சிம்/]] | next = [[../இருக்கு வேதம்/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935898 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரு |previous = [[../இரீவிசு சிம்/]] | next = [[../இருக்கு வேதம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="175" to="176" fromsection="இரு" tosection="இரு" /> jobk2unpmossohmd16744jven75d1ur வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம் 0 643775 1935899 2026-05-21T13:41:48Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருக்கு வேதம் |previous = [[../இரு/]] | next = [[../இருக்குவேளிர்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935899 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருக்கு வேதம் |previous = [[../இரு/]] | next = [[../இருக்குவேளிர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="176" to="177" fromsection="இருக்கு வேதம்" tosection="இருக்கு வேதம்" /> 5fmm08skgnln5sbvvsne6evaq2nb1ta வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர் 0 643776 1935900 2026-05-21T13:43:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருக்குவேளிர் |previous = [[../இருக்கு வேதம்/]] | next = [[../இரு காரணிக் கொள்கை/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935900 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருக்குவேளிர் |previous = [[../இருக்கு வேதம்/]] | next = [[../இரு காரணிக் கொள்கை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="177" to="177" fromsection="இருக்குவேளிர்" tosection="இருக்குவேளிர்" /> bnpznua6f3r72evy3x8fuojjfkiwqnj 1935901 1935900 2026-05-21T13:47:55Z Booradleyp1 1964 1935901 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருக்குவேளிர் |previous = [[../இருக்கு வேதம்/]] | next = [[../இரு காரணிக் கொள்கை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="177" to="180" fromsection="இருக்குவேளிர்" tosection="இருக்குவேளிர்" /> 89nyu7x7hkfr6xusmll43cvkrrl87cs வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை 0 643777 1935902 2026-05-21T13:48:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரு காரணிக் கொள்கை |previous = [[../இருக்குவேளிர்/]] | next = ../இருகால் நடைப்பழக்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935902 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரு காரணிக் கொள்கை |previous = [[../இருக்குவேளிர்/]] | next = [[../இருகால் நடைப்பழக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="180" to="181" fromsection="இரு காரணிக் கொள்கை" tosection="இரு காரணிக் கொள்கை" /> rj0t7iv0w39h84qa6y6iruxvnu0mxh0 வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம் 0 643778 1935904 2026-05-21T13:54:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருகால் நடைப்பழக்கம் |previous = [[../இரு காரணிக் கொள்கை/]] | next = ../இருங்கோவேண்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935904 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருகால் நடைப்பழக்கம் |previous = [[../இரு காரணிக் கொள்கை/]] | next = [[../இருங்கோவேண்மான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="181" to="184" fromsection="இருகால் நடைப்பழக்கம்" tosection="இருகால் நடைப்பழக்கம்" /> 2hpocx3mkae2nn89aqyr9h51bj6mq8f வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான் 0 643779 1935906 2026-05-21T14:02:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருங்கோவேண்மான் |previous = [[../இருகால் நடைப்பழக்கம்/]] | next = [[../இருங்கோவேள்/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935906 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருங்கோவேண்மான் |previous = [[../இருகால் நடைப்பழக்கம்/]] | next = [[../இருங்கோவேள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="184" to="184" fromsection="இருங்கோவேண்மான்" tosection="இருங்கோவேண்மான்" /> 1nni1uzd00hmw6uk2ik25chswuf32bd வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள் 0 643780 1935908 2026-05-21T14:08:03Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருங்கோவேள் |previous = [[../இருங்கோவேண்மான்/]] | next = [[../இருங்கோன் ஒல்லை ஆயன் /]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935908 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருங்கோவேள் |previous = [[../இருங்கோவேண்மான்/]] | next = [[../இருங்கோன் ஒல்லை ஆயன் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="184" to="184" fromsection="இருங்கோவேள்" tosection="இருங்கோவேள்" /> swq2j5hm1l7sea6vdibxhp1wxkhrcit 1935909 1935908 2026-05-21T14:10:45Z Booradleyp1 1964 1935909 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருங்கோவேள் |previous = [[../இருங்கோவேண்மான்/]] | next = [[../இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="184" to="184" fromsection="இருங்கோவேள்" tosection="இருங்கோவேள்" /> n34vkl7ir1x52r8fdm8dc4no5lj0tl3 வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார் 0 643781 1935910 2026-05-21T14:13:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார் |previous = [[../இருங்கோவேள்/]] | next = ../இருசமய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935910 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார் |previous = [[../இருங்கோவேள்/]] | next = [[../இருசமய விளக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="184" to="185" fromsection="இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்" tosection="இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்" /> k710dpgw5081z12aieat05ex2a8fvnm வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம் 0 643782 1935911 2026-05-21T14:15:25Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருசமய விளக்கம் |previous = [[../இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்/]] | next = ../இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935911 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருசமய விளக்கம் |previous = [[../இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்/]] | next = [[../இருசாது நாமா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="185" to="186" fromsection="இருசமய விளக்கம்" tosection="இருசமய விளக்கம்" /> 8udn2001g9124xykhzgyde5i3p70bck வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா 0 643783 1935912 2026-05-21T14:18:08Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருசாது நாமா |previous = [[../இருசமய விளக்கம்/]] | next = [[../இருசிய சிருங்கர்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935912 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருசாது நாமா |previous = [[../இருசமய விளக்கம்/]] | next = [[../இருசிய சிருங்கர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="186" to="186" fromsection="இருசாது நாமா" tosection="இருசாது நாமா" /> ceium6ptvps1jn01rtljoakgycme0at வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர் 0 643784 1935914 2026-05-21T14:25:49Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருசிய சிருங்கர் |previous = [[../இருசாது நாமா/]] | next = [[../இருஞ்சோணாடு/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935914 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருசிய சிருங்கர் |previous = [[../இருசாது நாமா/]] | next = [[../இருஞ்சோணாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="186" to="187" fromsection="இருசிய சிருங்கர்" tosection="இருசிய சிருங்கர்" /> 48l89tp91gm5g0s1fm1qfs1vged65za வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு 0 643785 1935915 2026-05-21T14:27:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருஞ்சோணாடு |previous = [[../இருசிய சிருங்கர்/]] | next = [[../இருத்தல் கொள்கை/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935915 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருஞ்சோணாடு |previous = [[../இருசிய சிருங்கர்/]] | next = [[../இருத்தல் கொள்கை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="187" to="187" fromsection="இருஞ்சோணாடு" tosection="இருஞ்சோணாடு" /> 7hgrnr8oe2qka37aspfdkv5m6o8d0du வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை 0 643786 1935916 2026-05-21T14:30:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல் கொள்கை |previous = [[../இருஞ்சோணாடு/]] | next = ../இருத்தல் கொள்கையும் கல்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935916 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல் கொள்கை |previous = [[../இருஞ்சோணாடு/]] | next = [[../இருத்தல் கொள்கையும் கல்வியும்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="187" to="193" fromsection="இருத்தல் கொள்கை" tosection="இருத்தல் கொள்கை" /> 2lg5xotty8sw0yyemx9kq4aqdw1ubqi வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும் 0 643787 1935917 2026-05-21T14:33:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல் கொள்கையும் கல்வியும் |previous = [[../ இருத்தல் கொள்கை/]] | next = ../இருத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935917 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல் கொள்கையும் கல்வியும் |previous = [[../ இருத்தல் கொள்கை/]] | next = [[../இருத்தல்நிலை உளவழி மருத்துவம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="193" to="195" fromsection="இருத்தல் கொள்கையும் கல்வியும்" tosection="இருத்தல் கொள்கையும் கல்வியும்" /> omsnwd6dn6xinefmgd242tc150afm1v வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம் 0 643788 1935918 2026-05-21T14:35:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல்நிலை உளவழி மருத்துவம் |previous = [[../இருத்தல் கொள்கையும் கல்வியும்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935918 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல்நிலை உளவழி மருத்துவம் |previous = [[../இருத்தல் கொள்கையும் கல்வியும்/]] | next = [[../இருத்தல் நிலை உளவியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="195" to="196" fromsection="இருத்தல்நிலை உளவழி மருத்துவம்" tosection="இருத்தல்நிலை உளவழி மருத்துவம்" /> th20jxxtnmshr4mnia49f2d9h6ph2q0 வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல் 0 643789 1935919 2026-05-21T14:38:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல் நிலை உளவியல் |previous = [[../இருத்தல்நிலை உளவழி மருத்துவம்/]] | next = ../இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935919 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருத்தல் நிலை உளவியல் |previous = [[../இருத்தல்நிலை உளவழி மருத்துவம்/]] | next = [[../இருதயநாத் குன்சுரு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="196" to="198" fromsection="இருத்தல் நிலை உளவியல்" tosection="இருத்தல் நிலை உளவியல்" /> ir2z9us121lgwgjf904f9xdfe8rou8o வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு 0 643790 1935920 2026-05-21T14:40:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதயநாத் குன்சுரு |previous = [[../இருத்தல் நிலை உளவியல்/]] | next = ../இருதலைக் கொள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935920 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதயநாத் குன்சுரு |previous = [[../இருத்தல் நிலை உளவியல்/]] | next = [[../இருதலைக் கொள்ளி வாதம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="198" to="198" fromsection="இருதயநாத் குன்சுரு" tosection="இருதயநாத் குன்சுரு" /> kah9yzx28s9hgtpowrg7rg0qzcy2jwb வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம் 0 643791 1935922 2026-05-21T14:42:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதலைக் கொள்ளி வாதம் |previous = [[../இருதயநாத் குன்சுரு/]] | next = ../இருதுசம்கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935922 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதலைக் கொள்ளி வாதம் |previous = [[../இருதயநாத் குன்சுரு/]] | next = [[../இருதுசம்காரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="198" to="199" fromsection="இருதலைக் கொள்ளி வாதம்" tosection="இருதலைக் கொள்ளி வாதம்" /> ccacqti0poyhba456y9bs8y99ditkgg வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம் 0 643792 1935924 2026-05-21T14:45:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதுசம்காரம் |previous = [[../இருதலைக் கொள்ளி வாதம்/]] | next = [[../இருதுணை மணம்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935924 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதுசம்காரம் |previous = [[../இருதலைக் கொள்ளி வாதம்/]] | next = [[../இருதுணை மணம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="199" to="200" fromsection="இருதுசம்காரம்" tosection="இருதுசம்காரம்" /> hnjuyltbyk2ajftlt1on6nmq9e62zil வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம் 0 643793 1935925 2026-05-21T14:48:25Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதுணை மணம் |previous = [[../இருதுசம்காரம்/]] | next = [[../இருந்தவளமுடையார்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935925 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருதுணை மணம் |previous = [[../இருதுசம்காரம்/]] | next = [[../இருந்தவளமுடையார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="200" to="201" fromsection="இருதுணை மணம்" tosection="இருதுணை மணம்" /> 4qi1e065d00o63fy2c5omcr0d8tlphg பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/234 250 643794 1935927 2026-05-21T15:00:20Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|212 நேர்‌ மின்‌ கதிர்கள்‌}}</noinclude>sin<sup>-1</sup>x = θ எனில்‌, x = sinθ ஆகும்‌. <math>\frac{1}{x} = \frac{1}{sin \theta} , \frac{1}{x} = cosec \theta , cosec^{-1}\big[ \frac {1}{x} \big]= \theta </math> ஆகும்‌.<br> எனவே, <math>sin^{-1}x = cosec^{-1}\big[ \frac {1}{x} \big] </math> ஆகும்‌.<br> இதே போல, <math>cos^{-1}x = sec^{-1}\big[ \frac{1}{x}\big]</math> எனவும்‌, <math>tan^{-1}x = cot^{-1} \big[ \frac{1}{x} \big]</math>எனவும்‌ குறிப்பிடலாம்‌.<br> மேலும்‌, <math>sin^{-1}x </math> என்பதை <math>arc \;sin x</math> எனவும்‌, <math>cos^{-1}x </math>ஐ <math>arc \; cos x</math> எனவும்‌, <math>tan^{-1}x </math>ஐ <math>arc \; tan x</math> எனவும்‌ குறிப்பிடலாம்‌. {{right|—<b>பெ. துரைசாமி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="135"/><section begin="136"/> {{fs|110%|<b>நேர்‌ மின்‌ கதிர்கள்‌</b>}} மின்னிறக்க குழாய்‌ ஒன்றில்‌ மிகக்‌ குறைந்த அழுத்தத்தில்‌ ஒரு வளிமத்தை அடைத்து, அதன்‌ நேர்‌ மின் முனை, எதிர் மின் முனை ஆகியவற்றிற்கு இடையே வலிமை வாய்ந்த ஒரு மின்‌ புலத்தைச்‌ செயற்படுத்தினால்‌, எதிர்‌ மின்‌ கதிர்கள்‌ (cathode rays) தோற்றுவிக்கப் படுகின்றன. இவை எதிர்‌ மின் முனையில்‌ தோன்றி, நேர்‌ மின் முனையை நோக்கிச்‌ செல்கின்றன. மின்னிறக்கக்‌ குழாயினுள்‌ இருக்கும்‌ நடு நிலைத்‌ தன்மையிலுள்ள அணு அல்லது மூலக் கூறிலிருந்து எலெக்ட்ரான்‌ வெளியேற்றப் படுவதால்,‌ அந்த அணு அல்லது மூலக் கூறு அயணியாக்கம்‌ செய்யப் படுகிறது. எலெக்ட்‌ரானின்‌ நிறை மிகவும்‌ குறைவாக உள்ளமையால்‌, அது மின்‌ புலத்தினால்‌ மிகவும்‌ அதிகமான வேகத்திற்கு முடுக்கப்‌ படுகிறது. இவ்வாறு முடுக்கப்படும்‌ எலெக்ட்ரான்கள்,‌ நேர்‌ மின் முனையை நோக்கி விரைந்து செல்கின்றன. ஆனால்‌, நேர்‌ மின்‌ அயனிகள்‌ மிக அதிக நிறை காரணமாகக்‌ குறைந்த அளவு திசை வேகம்‌ மட்டுமே பெற்று, மெதுவாக நகர்ந்து, எதிர்‌ மின்‌ முனையால்‌ ஈர்க்கப் பட்டு, அதன்‌ அருகே சென்று தங்குகின்றன. அவை எதிர்‌ மின் முனையின்‌ மீது மோதி, ஒரு மங்கலான ஒளியை ஏற்படுத்தும்‌. எதிர்‌ மின்முனையில்‌ துளைகள்‌ செய்யப் பட்டிருந்தால்‌, நேர் மின்‌ அயனிகள்‌ துளைகள்‌ வழியே, எதிர்‌ மின்‌ முனையைத்‌ தாண்டிச்‌ செல்லும்‌. அவை துளைகள்‌ வழியே ஒளிக் கற்றை போலச்‌ செல்கின்றன. இக்கற்றை நேர்‌ மின் கதிர்கள்‌ (anode rays) ஆகும்‌. நேர் மின்‌ கதிர்களைத்‌ தோற்றுவிக்கக்‌ குழாயினுள்‌ வளிமத்தின்‌ அழுத்தம்‌ மிகக்‌ குறைவாக இருப்பதோடு, மிக அதிக வலிமையுள்ள மின் புலம்‌ செயற்பட வேண்டும்‌. அழுத்தம்‌ குறைவாக உள்ளமையால்,‌ நேர் மின்‌ அயனிகள்‌ மற்ற அனுக்கள்‌ அல்லது மூலக்‌ கூறுகளுடன்‌ அடிக்கடி மோதி ஆற்றலை இழப்பது தவிர்க்கப் படுகிறது. மின்‌ புலம்‌ வலிமை மிகுந்துள்ளமையால்,‌ அயனிகளின்‌ நிலை அதிகமாக இருந்த போதிலும்,‌ அவை மிக அதிகமான வேகத்திற்கு முடுக்கப் படுகின்றன. துளையிடப் பட்ட எதிர்‌ மின் முனைகளைப்‌ பயன் படுத்தி, நேர்‌ மின்‌ கதிர்களில்‌ விரிவான ஆய்வுகளை கோல்ட்ஸ்டீன்‌ என்பார்‌ மேற்கொண்டார்‌. நேர்‌ மின்‌ கதிர்கள்‌ புகைப் படத்‌ தட்டுகளைப்‌ பாதிக்கின்றன. சில பொருள்களின்‌ மீது விழுந்தால்,‌ அவற்றைச்‌ சிதைக்கின்றன; மெல்லிய அலுமினியத்‌ தகடுகள்‌ வழியே ஊடுருவிச்‌ செல்கின்றன; மின் புலம்‌, காந்தப் புலம்‌ ஆகியவற்றால்‌, விலக்கப்‌ படுகின்றன. மின் புலம்‌, காந்தப் புலம்‌ ஆகியவற்றில்‌ அவை விலகும்‌ திசையிலிருந்து, அவை நேர்‌ மின்னேற்றம்‌ பெற்றுள்ளன என்பது தெளிவாகிறது. நேர்‌ மின்‌ கதிர்களை அணுக்களிலிருந்தும்‌, மூலக்‌ கூறுகளிலிருந்தும்‌ பெறலாம்‌. ஆகையால்,‌ அவற்றை ஆராய்வதன்‌ மூலம்‌ வளிமங்களின்‌ அணுக்கள்‌ அல்லது மூலக் கூறுகளின்‌ நிறைகளை நேரடியாக அறியலாம்‌. வேதி முறைகளில்‌ கண்டறியப் படும்‌ அணுக்களின்‌ நிறைகள்‌ ஒரு தனிமத்தின்‌ பல்வேறு நிறைகளையுடைய அணுக்களின்‌ நிறைகள்‌ ஆகும்‌. ஆனால்,‌ நேர் மின்‌ கதிர்களில்‌ வெவ்வேறு நிறைகளை உடைய கதிர்களை வெவ்வேறு இடங்களில்‌ குவிக்க முடியும்‌. இதனால்,‌ அணுக்களின்‌ தனித் தனி நிறையை அளந்தறிய முடியும்‌. இதற்காக மீஉயர்‌ பகு திறன்‌ உள்ள பல வகை நி‌றை நிற மாலை அளவிகள்‌ அமைக்கப் பட்டுள்ளன. இவற்றின்‌<noinclude></noinclude> b8o3wmzy2cjfwuzel62goydjs1ci62x பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/235 250 643795 1935930 2026-05-21T15:23:17Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு 213}}</noinclude>உதவியால்,‌ ஒரே தனிமத்தில்‌ வெவ்வேறு நிறைகள்‌ உள்ள அணுக்கள்‌ உள்ளமை கண்டறியப் பட்டுள்ளது. சம அணு எண்ணும்‌ ஆனால்,‌ வெவ்வேறு நிறைகளும்‌ கொண்டுள்ள அணுக்கள்‌ ஐசோடோப்புகள்‌ எனப் படும்‌. ஐசோட்டோப்‌புகளை இயற்பியல்‌ முறையில்‌ பிரித்தெடுக்கப்‌ பல நுட்பமான முறைகள்‌ கண்டறியப் பட்டுள்ளன. வேதி முறையில்‌ ஐசோடோப்புகளைப்‌ பிரிக்க இயலாது. நடு நிலையில்‌ உள்ள ஓர்‌ அணுவுடன்‌ ஆற்றல்‌ உள்ள எலெக்ட்ரான்கள்‌ மோதினால்,‌ ஒன்றுக்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள்‌ அணுவிலிருந்து வெளியேற்றப் பட வாய்ப்பு உண்டு. எத்தனை எலெக்ட்ரான்கள்‌ அவ்வாறு வெளியேற்றப்‌ படுகின்றனவோ, அத்தனை அலகு நேர்‌ மின்னோட்டம்‌ தாங்கியுள்ள நேர்‌ மின்‌ அயனி தோன்றும்‌. {{right|—<b>ப. தர்மலிங்கம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="136"/><section begin="137"/> {{fs|110%|<b>நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு</b>}} மின் சுற்றுகளின்‌ பல்வேறு பகுதிகளின்‌ தொடர்புகள்‌ பற்றிய ஆய்வே நேர்‌ மின் சுற்றுக்‌ கோட்பாடு எனலாம்‌. {{fs|120%|<b><center>வகைபாடு</center></b>}} நேர்‌ மின்‌ சுற்றுகள்‌ தொடர் நிலை இணைப்பு, பக்கவாட்டு இணைப்பு என்று அடிப்படையாக இரு வகைப் படும்‌. இவற்றின்‌ மேம்பாடுகளே ஏனைய சிக்கலான சுற்றுகளாகும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 235 |bSize = 1100 |cWidth = 375 |cHeight = 170 |oTop = 935 |oLeft = 90 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 1.{{gap|10em}}படம்‌ 2.</b>‌}}}}}} <b>தொடர் நிலைச்‌ சுற்று</b>. ஓர்‌ எளிய தொடர் நிலை மின் சுற்று படம்‌ (1) இல்‌ காட்டப் பட்டுள்ளது. அதில்‌ E வோல்ட்‌ கொண்ட மின் கல அடுக்கும்,‌ R₁, R₂, R₃ மதிப்புகள்‌ கொண்ட மூன்று தடையங்களும்‌ உள்ளன. மின்னோட்டம்‌ அடுக்கின்‌ நேர்‌ முனையத்திலிருந்து வெளிப் புறத்‌ தடையங்கள்‌ மூலம்‌ அடுக்கின்‌ எதிர்‌ முனையத்திற்குப்‌ பாய்கிறது. தடையங்களில்‌ ஒன்றின்‌ பின்‌ ஒன்றாகத்‌ தொடர்‌ நிலையில்‌ மின்னோட்டம்‌ பாய்வதால்,‌ இது தொடர் நிலைச்‌ சுற்றாகும்‌. <b>பக்கவாட்டுச்‌ சுற்று</b>. மூன்று தடையங்கள்‌ R₁, R₂, R₃ ஆகியன பக்கவாட்டில்‌ இணைக்கப் பட்டுள்ளன. அவற்றின்‌ இறுதி முனையங்களில்‌ ஒன்று மின் கல அடுக்கின்‌ நேர்‌ முனையத்தோடும்,‌ மற்றொன்று எதிர்‌ முனையத்தோடும்‌ இணைக்கப் படும்‌. மின்கல அடுக்கிலிருந்து செல்லும்‌ மின்னோட்டம்‌ மூன்றாகப்‌ பிரிந்து, ஒவ்வொரு தடையின்‌ வழியாகவும்‌ சென்று பின்னர்,‌ ஒன்று சேர்ந்து மின் கல அடுக்கின்‌ எதிர் முனையத்தில்‌ பாயும்‌. {{fs|120%|<b><center>சுற்று ஆய்வின்‌ இயற்பியல்‌ விதிகள்‌</center></b>}} நேர்‌ மின்‌ சுற்றுகளின்‌ இயக்கம்‌ இயற்பியலின்‌ குறிப்பிட்ட அடிப்படை விதிகளான ஓம்‌ மற்றும்‌ கிரிச்சாஃப்‌ விதிகளை ஒட்டி அமையும்‌. <b>மின்னழுத்த வீழ்ச்சி</b>. ஒரு தடையத்தின்‌ மூலம்‌ மின்னோடட்ம்‌ பாயும் போது, அதன்‌ குறுக்கே ஒரு மின்னழுத்த வீழ்ச்சி ஏற்படுகிறது. மின்னோட்டம்‌ நுழையும்‌ முனையில்‌ அதன்‌ முனை நேர் குறியுடையது. மின்னழுத்த வீழ்ச்சி மின்னோட்டம்‌ (ஆம்பியர்‌), தடை (ஓம்‌) ஆகியவற்றின்‌ பெருக்குத்‌ தொகைக்குச்‌ சமம்‌. இதுவே ஓம்‌ விதியாகும்‌. V= IR படம்‌ (1) இல்‌ R₁ இல்‌ வீழ்ச்சி V₁ ஆகும்‌. <b>மின்னழுத்தங்களின்‌ கூட்டுத் தொகை</b>. மின்‌ மூலங்கள்‌ தரும்‌ மின்னழுத்த உயர்ச்சி மற்றும்‌ பிற பகுதிகளில்‌ வரும்‌ மின்னழுத்த வீழ்ச்சி ஆகியவற்றின்‌ கூட்டுத் தொகை ஒரு மின்‌ சுற்றில்‌ சுழி ஆகும்‌. இது கிரிச்சாஃப்‌ முதல்‌ மின்‌ விதி ஆகும்‌. படம்‌ (1) இல்‌ உள்ள சுற்றில்‌ <math display=block> \begin {align} E - V_1 - V_2 - V_3 = 0 \\ E = V_1 + V_2 + V_3 \end {align}</math> மின்னோட்டம்‌ மற்றும்‌ தடைய மதிப்புகளில்‌ குறிப்பிட்டால், <math>E = I (R_1 + R_2 + R_3) = IR </math>(மொத்தம்) தொடர் நிலைச்‌ சுற்றில்‌ தடைய மதிப்புகளைக்‌ கூட்டிக்‌ கொள்ளலாம்‌. R<sub>மொத்தம்</sub><math>= (R_1 + R_2 + R_3) </math> <b>மின்னோட்டங்களின்‌ கூட்டுத் தொகை</b>. ஒரு மின்‌ சுற்றுச்‌ சந்திப்பின்‌ உட்செல்லும்‌. வெளி வரும்‌ மின்னோட்டங்களின்‌ கூட்டுத் தொகை சுழி ஆகும்‌. இதுவே<noinclude></noinclude> n9ragtb3eews3ni81ajpe7tds5zvg9h பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/236 250 643796 1935936 2026-05-21T16:26:46Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|214 நேர் மின் சுற்றுக்‌ கோட்பாடு}}</noinclude>கிரிச்சாஃப்‌ இரண்டாம்‌ விதி ஆகும்‌. படம்‌ 2இல்‌ சந்திப்பின்‌ உள்ளே செல்லும்‌ மின்னோட்டம்‌ வெவ்வேறு தடைகளில்‌ I₁, I₂, I₃ எனப் பிரிந்து செல்லும்‌. {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> {| |- |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 236 |bSize = 650 |cWidth = 200 |cHeight = 100 |oTop = 110 |oLeft = 65 |Location = center}} |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 236 |bSize = 650 |cWidth = 215 |cHeight = 100 |oTop = 110 |oLeft = 357 |Location = center}} |-{{ts|ac|fwb}} |படம்‌ 3. |படம்‌ 4. |- |}</div>{{block_center/e}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> <math> I = I_1 + I_2 + I_3 </math>இங்கு ஒவ்வொரு தடையின்‌ குறுக்கேயும்‌, அதே மின்னழுத்தமே. உள்ளது. மின்னோட்டங்களை மின்னழுத்தம்‌ மற்றும்‌ தடைகளின்‌ வழிக்‌ குறிப்பிட்டால்‌ {{block_center/s}}<math> I_1, I_2, I_3 \; I = E/R_1 + E/R_2 + E/R_3 = E/R</math><sub>சமானம்</sub>{{block_center/e}} பக்கவாட்டு இணைப்பிலுள்ள தடைகளின்‌ மொத்த மதிப்பினை R<sub>சமானம்</sub> என்று குறிப்பிடலாம்‌. அதன்‌ மதிப்‌பினைக்‌ கீழ்க் காணும்‌ முறையில்‌ அடையலாம்‌. <b>மின்‌ மூலங்கள்</b>‌. மின்னோக்கி, மின்‌ கல அடுக்கு போன்ற மின்‌ மூலங்கள்‌ தொடர்‌ நிலையிலோ, பக்கவாட்டு இணைப்பிலோ இணைக்கப் படலாம்‌. தொடர் நிலை இணைப்பின்‌ மின்‌ சுற்றில்‌ மின்னழுத்தம்‌ கூடுகிறது. பக்கவாட்டு இணைப்பில்,‌ சுற்றின்‌ மின்னோட்டத்‌ திறன்‌ கூடுகிறது. <b>தொடர்‌–பக்கவாட்டு இணப்புகள்</b>‌. மேலும்‌, தொடர் நிலை மற்றும்‌ பக்கவாட்டு இணைப்புகளின்‌ பல்வேறு சேர்க்கைகள்‌ சிக்கலான சுற்றுகள்‌ எனப் படும்‌. <b>ஒரு மூலம்‌</b>. ஒரே மின்‌ மூலம்‌ கொண்ட சுற்றுகள்‌ எளிய தொடர் நிலைச்‌ சுற்றாகக்‌ குறைக்கப் படலாம்‌. படம்‌ 3 (2) இல்‌ R₁, R₂இன்‌ கூட்டு மதிப்பு இணைக்கப் பட்டு, பக்கவாட்டு இணைப்பிற்குப்‌ பதில்‌ R<sub>சமானம்</sub> மதிப்புக்‌ கொண்‌டாக ஒரே தொகுப்பாக மூலம்‌ E மற்றும்‌ தடைR₃ உடன்‌ சமான தொடர் நிலை இணைப்பில்‌ கருதப் படலாம்‌. <b>பல மூலங்கள்</b>‌. இரண்டு அல்லது மேற்பட்ட மூலங்கள்‌ பல்வேறு கிளைகளில்‌ கொண்ட சுற்றுகள்‌ ஒரே தொடர் நிலைச்‌ சுற்றாகக்‌ கருதப் படாது. அடிப்படை விதிகளைக்‌ கொண்டு, துணைச்‌ சுற்று மின்னோட்டங்களை அறுதியிடலாம்‌. துணைச்‌ சுற்றுகளில்‌ பாயும்‌ மின்னோட்டங்கள்‌ I<sub>A</sub> மற்றும்‌ I<sub>B</sub> என்றால்,‌ அவற்றின்‌ மதிப்புகளைக்‌ கீழ்க் காணும்‌ சமன்பாடுகளால்‌ அறியலாம்‌. <math display=block>E_1 = \big( R_1 + R_3 \big) I_A - R_1 I_B ; \quad - E_2 = - R_1 I_A + (R_1 + R_2) I_B </math> <b>திறன்</b>‌. ஒரு தடையில்‌ வெப்பத் திறனாக மாற்றப் படும்‌ மின்‌ திறனின்‌ மதிப்பு, அதில்‌ காணும்‌ மின்னழுத்தம்‌ மற்றும்‌ தடை இவற்றின்‌ பெருக்குத்‌ தொகையாகும்‌. <math display=block>P = VI = V^2 / R = I^2 R </math> <b>மின் சுற்றின்‌ துலங்கல்</b>‌. இது வரை கண்ட சுற்றுகள்‌, மின்சாரம்‌ பெறத்‌ தொடங்கியது முதல்‌ தொடர்ந்து ஒரே வகைத்‌ துலங்களைத்‌ தரும்‌. . படம்‌ 4 மற்றும்‌ 5–இல்‌ உள்ள சுற்றுகள்‌ அத்தகைய துலங்களைத்‌ தரா. படம்‌ 4–இல்‌ உள்ள திறப்பானை முதலில்‌ மூடும் போது, தடை R ஆல்‌ மட்டுப் படுத்தப் படும்‌ மின்னோட்டம்‌ முதலில்‌ பாய்கிறது. மின் தேக்கி படிப் படியாக மின்னேற்பு பெறுகிறது. அதன்‌ மின்னழுத்தம்‌ மூலத்தின்‌ மதிப்பிற்கு உயர்கிறது. அப்போது அதில்‌ பாயும்‌ மின்னோட்டம்‌ <math> t = \big[ \frac {E}{R} \big] e ^{\frac{-t}{RC}}</math> ஆம்பியர்‌. RC எனும்‌ பெருக்குத் தொகை, மின்‌ சுற்றின்‌ நேர்‌ மாறிலியாகும்‌. மின் தேக்கியில்‌ செலவாகும்‌ மின்னாற்றல்‌ <math display=block>W = CE^2 /2 </math> படம்‌ 5–இல்‌ உள்ள மின் சுற்றில்‌ திறப்பானை மூடும் போது உள்ள மின்னோட்டம்‌ சுழி ஆகும்‌. ட எனும்‌ தூண்டம்‌ கொண்ட சுருளின்‌ வழியாகப்‌ பாயும்‌ மின்னோட்டம்‌ மாறும் போது, அதன்‌ வழியாக ஓர்‌ எதிர்‌ மின்னியக்கு விசையைத்‌ தூண்டுகிறது. இறுதியாக இந்த மின்னியக்கு விசை மறைகிறது. நிலையான மின்னோட்டம்‌ E/R மின் சுற்றின்‌ வழியாகப் பாய்கிறது. திறப்பானை மூடிய பிறகு எந்தக்‌ குறிப்பிட்ட நேரத்திலும்‌<noinclude></noinclude> g497s665ox4j0nh5bu3t7m107uv0q24 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/237 250 643797 1935937 2026-05-21T16:52:11Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>பாயும்‌ மின்னோட்டம்‌ <math> i = \big[ \frac{E}{R} \big] \big(1 - E^{-Rt / L} \big)</math> என்பது சுற்றின்‌ கால மாறிலி. சுருளில்‌ எந்த ஒரு நேரத்திலும்‌ சேர்ந்து வைக்கப் பட்டுள்ள மின்னாற்றல்‌ கீழ்க் காணும்‌ சமன்பாட்டால்‌ பெறப்படும்‌. {{right|—<b>எஸ்‌. சுந்தரசீனிவாசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="137"/><section begin="138"/> {{fs|110%|<b>நேர்‌ மின்னாக்கி</b>}} எந்திரவியல்‌ ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடிய ஒரு நேர் மின்‌ எந்திரம்,‌ நேர்‌ மின்னாக்கி (d.c. generator) ஆகும்‌. சுழலிச்‌ சுருளையின்‌ மின்‌ வழங்கு முனைகளுக்கிடையே சுமை இணைக்கப் பட்டிருக்கும்‌ போது, எந்திரவியல்‌ ஆற்றல்‌ மின்னாற்றலாக மாற்றப் பட்டுச்‌ சுமை ௧ரு வழங்கப் படுகிறது. மின்னாற்றலை உற்பத்தி செய்ய ஒரு காந்தப் புலம்‌ காற்று வெளியில்‌ உருவாக்கப் பட வேண்டும்‌. இப்புலம்,‌ ஆற்றல்‌ மாற்றத்திற்காக இணைப்பாகப்‌ பயன் படுகிறது. எந்திரத்தில்‌ உருவாகும்‌ மின்சாரத்தாலும்‌, புலச்‌ சுருளையைக்‌ கிளர்வுறச்‌ செய்யலாம்‌. அப்போது, அது தன்‌ கிளர்வு மின்னாக்கி (separate excitation generator) எனப் படும்‌. மின்னழுத்தம்‌ எஞ்சிய காந்தத்தால்‌ முதலில்‌ தூண்டப்‌ படும்‌. அது மின்னழுத்தம்‌ பெறத்‌ தொடங்கியவுடன்‌, புலச்‌ சுருளைகளில்‌ மின்னோட்டம்‌ பாய்ந்து, கூடுதல்‌ காந்தப்‌ பாயத்தை உருவாக்குகிறது. இதனால்,‌ கூடுதல்‌ மின்னழுத்தம்‌ உற்பத்தி செய்யப் படுகிறது. நிலையான பாயம்‌ புலச்‌ சுருளை உற்பத்தி செய்யும் வரை இச்செயல்பாடு தொடங்குகிறது. புலச்‌ சுருளையின்‌ தடையைச்‌ சார்ந்து, அதன்‌ மதிப்பு அமையும்‌. ஒரு நேர்‌ மின்னாக்கியின்‌ செயல்பாடு அதன்‌ சமச் சுற்று, செயல்பாட்டுச்‌ சமன்பாடுகள்‌, திறன்‌ வழி வரை படம்‌ ஆகியவற்றால்‌ விளைவிக்கப் படும்‌. பொதுவாக ஓர்‌ இரு முறை (கலப்புமுறை) மின்னாக்கியைப்‌ பயன்‌ படுத்தலாம்‌. புலச் சுருளை, சுழலி சுருளையுடன்‌ பக்கவாட்டில்‌ இணைக்கப் படுகிறது. மேலும்,‌ காந்தச்‌ சுற்றில்‌ சில சுற்றுகள்‌ சுழலிச்‌ சுருளையுடன்‌ தொடர்‌ நிலை இணைப்புப்‌ பெறுகின்றன. அதனால்,‌ உருவாகும்‌ கூடுதல்‌ பாயம்‌ மின்னூட்டிகளின்‌ மின்னழுத்த வீழ்ச்சி, சுழலிச்‌ சுருளையின்‌ தடை தரும்‌ வீழ்ச்சி ஆகியவற்றின்‌ விளைவுகளை ஈடு செய்யும்‌. <b>செயல்பாட்டுச்‌ சமன்பாடுகள்</b>‌. {{block_center/s}}தூண்டல்‌ மின்‌ இயக்கு விசை<math>E_a = \big( P Z / a \big) \phi n = K e \phi n</math><br> திருக்கம்‌ <math>T= \big( P Z / 2 \pi a \big) \phi I_a = K T \phi I_a</math>{{block_center/e}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 237 |bSize = 1050 |cWidth = 375 |cHeight = 290 |oTop = 410 |oLeft = 575 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 1. தொடர்‌ நிலை இணைப்பு</b>‌}}}}}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 237 |bSize = 1050 |cWidth = 375 |cHeight = 295 |oTop = 825 |oLeft = 565 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 2. பக்கவாட்டு இணைப்பு</b>‌}}}}}} {{block_center/s}}சுமை மின்னழுத்தம் <math>V_t = E_a - I_a \big(R_a + R_s \big) </math><br> மின்னோட்டம் <math>I_a = I_I + I_f </math>{{block_center/e}}{{nop}}<noinclude></noinclude> ehspw8pxejkqxkqvu84ndb67ew2ykyg பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/238 250 643798 1935938 2026-05-21T17:09:42Z TI Buhari 4634 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{block_center/s}}<div style="width:450px;font-size: 80%;"> {| |- |colspan=2 {{ts|ac|fs130|fwb}}|நேர் மின்னாக்கியின்‌ திறன் வழி வரைபடம்‌ |- |colspan=2 {{ts|ac}}|மின்னாக்கியின்‌ திறன்‌ = <math>\frac{P_0}{P_1}</math> |- |colspan=2 {{ts|ac}}|எந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1935938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|216 நேர்‌ மின்னாக்கி}}</noinclude>{{block_center/s}}<div style="width:450px;font-size: 80%;"> {| |- |colspan=2 {{ts|ac|fs130|fwb}}|நேர் மின்னாக்கியின்‌ திறன் வழி வரைபடம்‌ |- |colspan=2 {{ts|ac}}|மின்னாக்கியின்‌ திறன்‌ = <math>\frac{P_0}{P_1}</math> |- |colspan=2 {{ts|ac}}|எந்திரவியல்‌ திறன்‌ (உள்ளீடு) P₁ |- |colspan=2 {{ts|ac}}|மின்‌ திறன்‌ <math>P_a = E_a I_a = T_w = T(2 \pi n )</math> |- |colspan=2 {{ts|ac}}|மின்னகச்‌ செம்பு இழப்புகள்‌ <math>I_a ^2 (R_a + R_s)</math> |- |colspan=2 {{ts|ac}}|வெளியீட்டு மின்‌ திறன்‌ <math>P_0 + V_1 I_1</math> |- |colspan=2 {{ts|ac}}|புல இழப்பு <math>V_1 I_1</math> மேற்காண்பவற்றுள்‌ |- |width=45.5%|P–துருவங்களின்‌ எண்ணிக்கை |width=54.5%|Φ–துருவம்‌ ஒன்றிற்கான பாயம் |- |a–மின்னகப்‌ பாதைகள்‌ |Z–மின்னகக்‌ கடத்தியின்‌ எண்ணிக்கை |- |<math>I_a</math>–மின்னக மின்னோட்டம்‌ |<math>V_1</math>–சுமை மின்னழுத்தம்‌ |- |<math>R_a</math>–மின்னகத்‌ தடை |<math>I_I</math>–சுமை மின்னோட்டம்‌ |- |<math>I_1</math>–புல மின்னோட்டம்‌ |n–மின்னகத்தின்‌ வேகம்‌ (சுற்று /நிமிடம்‌) |- |<math>E_a</math>–தூண்டல்‌ மின்னியக்கு விசை |T = திருக்கம்‌ |- |<math>P_I</math>–உள்ளீட்டு திறன்‌ |<math>P_O</math>–வெளியீட்டுத்‌ திறன்‌ |}</div>{{block_center/e}} <b>பக்கவாட்டு இணைப்பு மின்னாக்கி</b>. சுமை மின்னோட்டம்‌ அதிகரிக்கும்‌ போது, முனைய மின்னழுத்தம்‌ குறைகிறது. ஏனெனில்‌, சுழலிச்‌ சுருளையின்‌ எதிர்‌ வினையால்‌ துருவப்‌ பாயம்‌ குறைகிறது. சுழலிச்‌ சுருளையில்‌ மின்னழுத்த வீழ்ச்சி <math>\big( I_a R_a \big)</math> ஏற்படுகிறது. சுமை மின்னோட்டம்‌ உயரும் போது, சுருளையின்‌ மின்னோட்டமும்‌ அதிகரிப்பதால்‌, இவ்வீழ்ச்சியும்‌ கூடுகிறது. புல மின்னோட்டம்‌ <math>I_t = V / R_t </math> முனைய மின்னழுத்‌தத்தை ஒட்டிக்‌ குறைகிறது. இதனால்‌, காந்தப் பாயம்‌ மேலும்‌ குறைய, முனைய அழுத்தமும்‌ மேலும்‌ வீழ்ச்சியடைகிறது. சுமை மின்னோட்டம்‌ மிகுவதால்,‌ முனைய மின்னழுத்தம்‌ ஒரு குறிப்பிட்ட மதிப்பு வரை வீழ்ச்சியடைகிறது. பின்னர்‌, மேலும்‌ கூடினால்,‌ மின்னகச்‌ சுருளையின்‌ எதிர்‌ வினைப்பால்‌, சுமை மின்னோட்டம்‌ குறைகிறது. ஆகவே, சுமை மின்‌னோட்டம்‌ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்‌ மட்டுப் படுத்தப்‌ படுகிறது. <b>தொடர்‌ நிலை மின்னாக்கி</b>. மின்னகச்‌ சுருளையும்‌ சுழலிச்‌‌ சுருளையும்‌ தொடர் நிலையில்‌ இணைக்கப் படும் போது, அவற்றில்‌ ஒரே அளவு மின்னோட்டமே பாய்கிறது. சுமை மின்னோட்டம்‌ இணைக்கப் படாவிடில்,‌ எஞ்சிய காந்தத்தால்‌ மின்னழுத்தம்‌ உருவாக்கப் படுகிறது. எந்திரம்‌ நிலையாக நியம வேகத்தில்‌ ஓட்டப் படுகிறது. பளுத்‌ தடை படிப்‌ படியாகக்‌ குறைக்கப் படச்‌ சுமை மின்னோட்டம்‌ அதிகரிக்‌கிறது. சுழலிச்‌ சுருளையின்‌ எதிர் வினைப்பால்,‌ சுழலி மின்னமுத்தம்‌ சிறப்பியல்‌ அழுத்தத்தை விடக்‌ (ideal voltage) குறைகிறது. சுமை மின்னழுத்தம்‌ மின்னகச்‌ சுருளைச்‌ சுற்றின்‌ அழுத்த வீழ்ச்சியால்,‌ மேலும்‌ குறைகிறது. <b>இரு முறை அல்லது கலப்பு முறை மின்னாக்கி</b>. பக்கவாட்டு இணைப்புகள்‌ மின்னாக்கியின்‌ மின்னழுத்தம்‌ மின்னோட்டம்‌ அதிகரிக்கத்‌ தொடங்கினால்,‌ முனைய மின்னழுத்தம்‌ குறையத்‌ தொடங்கும்‌. இதை ஈடு செய்யப்‌ புலத்திற்குத்‌ தொடர் நிலை இணைப்பில்,‌ சுருளை சுற்றப் பட்டு, அது இரு முறை அல்லது கலப்பு முறை மின்னாக்கியாக மாற்றப் படுகிறது. அச்சுருளை பக்கவாட்டு இணைப்புச்‌ சுருளைகளின்‌ மேலே தடிக்‌ கம்பிகள்‌ கொண்ட சில சுற்றுகளாக அமைக்கப் படும்‌. அது மின்னகச்‌ சுருளையுடன்‌ தொடர்‌ நிலையில்‌ இணைக்கப் படும்‌. {{block_center/s}}<div style="width:450px;font-size: 80%;"> {| |- |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 238 |bSize = 750 |cWidth = 160 |cHeight = 190 |oTop = 738 |oLeft = 202 |Location = center}} |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 238 |bSize = 750 |cWidth = 185 |cHeight = 195 |oTop = 730 |oLeft = 390 |Location = center}} |-{{ts|ac}} |colspan=2|படம்‌3. தொடர் நிலை மற்றும்‌ பக்கவாட்டு இணைப்பு |-{{ts|ac}} |(அ) ஒரு மின் மூலம்‌ |(ஆ) இரு மின் மூலம்‌ |- |}</div>{{block_center/e}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> மின்னாக்கியில்‌ முழுச் சுமை முனைய அழுத்தம்‌, சுமையற்ற மின்னழுத்தத்திற்குச்‌ சமமாக இருந்தால்,‌ அது<noinclude></noinclude> 4rqhbxh5lw1jlrlj9f1jixlbkkg1ooa 1935939 1935938 2026-05-21T17:09:57Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|216 நேர்‌ மின்னாக்கி}}</noinclude>{{block_center/s}}<div style="width:450px;font-size: 80%;"> {| |- |colspan=2 {{ts|ac|fs130|fwb}}|நேர் மின்னாக்கியின்‌ திறன் வழி வரைபடம்‌ |- |colspan=2 {{ts|ac}}|மின்னாக்கியின்‌ திறன்‌ = <math>\frac{P_0}{P_1}</math> |- |colspan=2 {{ts|ac}}|எந்திரவியல்‌ திறன்‌ (உள்ளீடு) P₁ |- |colspan=2 {{ts|ac}}|மின்‌ திறன்‌ <math>P_a = E_a I_a = T_w = T(2 \pi n )</math> |- |colspan=2 {{ts|ac}}|மின்னகச்‌ செம்பு இழப்புகள்‌ <math>I_a ^2 (R_a + R_s)</math> |- |colspan=2 {{ts|ac}}|வெளியீட்டு மின்‌ திறன்‌ <math>P_0 + V_1 I_1</math> |- |colspan=2 {{ts|ac}}|புல இழப்பு <math>V_1 I_1</math> மேற்காண்பவற்றுள்‌ |- |width=45.5%|P–துருவங்களின்‌ எண்ணிக்கை |width=54.5%|Φ–துருவம்‌ ஒன்றிற்கான பாயம் |- |a–மின்னகப்‌ பாதைகள்‌ |Z–மின்னகக்‌ கடத்தியின்‌ எண்ணிக்கை |- |<math>I_a</math>–மின்னக மின்னோட்டம்‌ |<math>V_1</math>–சுமை மின்னழுத்தம்‌ |- |<math>R_a</math>–மின்னகத்‌ தடை |<math>I_I</math>–சுமை மின்னோட்டம்‌ |- |<math>I_1</math>–புல மின்னோட்டம்‌ |n–மின்னகத்தின்‌ வேகம்‌ (சுற்று /நிமிடம்‌) |- |<math>E_a</math>–தூண்டல்‌ மின்னியக்கு விசை |T = திருக்கம்‌ |- |<math>P_I</math>–உள்ளீட்டு திறன்‌ |<math>P_O</math>–வெளியீட்டுத்‌ திறன்‌ |}</div>{{block_center/e}} <b>பக்கவாட்டு இணைப்பு மின்னாக்கி</b>. சுமை மின்னோட்டம்‌ அதிகரிக்கும்‌ போது, முனைய மின்னழுத்தம்‌ குறைகிறது. ஏனெனில்‌, சுழலிச்‌ சுருளையின்‌ எதிர்‌ வினையால்‌ துருவப்‌ பாயம்‌ குறைகிறது. சுழலிச்‌ சுருளையில்‌ மின்னழுத்த வீழ்ச்சி <math>\big( I_a R_a \big)</math> ஏற்படுகிறது. சுமை மின்னோட்டம்‌ உயரும் போது, சுருளையின்‌ மின்னோட்டமும்‌ அதிகரிப்பதால்‌, இவ்வீழ்ச்சியும்‌ கூடுகிறது. புல மின்னோட்டம்‌ <math>I_t = V / R_t </math> முனைய மின்னழுத்‌தத்தை ஒட்டிக்‌ குறைகிறது. இதனால்‌, காந்தப் பாயம்‌ மேலும்‌ குறைய, முனைய அழுத்தமும்‌ மேலும்‌ வீழ்ச்சியடைகிறது. சுமை மின்னோட்டம்‌ மிகுவதால்,‌ முனைய மின்னழுத்தம்‌ ஒரு குறிப்பிட்ட மதிப்பு வரை வீழ்ச்சியடைகிறது. பின்னர்‌, மேலும்‌ கூடினால்,‌ மின்னகச்‌ சுருளையின்‌ எதிர்‌ வினைப்பால்‌, சுமை மின்னோட்டம்‌ குறைகிறது. ஆகவே, சுமை மின்‌னோட்டம்‌ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்‌ மட்டுப் படுத்தப்‌ படுகிறது. <b>தொடர்‌ நிலை மின்னாக்கி</b>. மின்னகச்‌ சுருளையும்‌ சுழலிச்‌‌ சுருளையும்‌ தொடர் நிலையில்‌ இணைக்கப் படும் போது, அவற்றில்‌ ஒரே அளவு மின்னோட்டமே பாய்கிறது. சுமை மின்னோட்டம்‌ இணைக்கப் படாவிடில்,‌ எஞ்சிய காந்தத்தால்‌ மின்னழுத்தம்‌ உருவாக்கப் படுகிறது. எந்திரம்‌ நிலையாக நியம வேகத்தில்‌ ஓட்டப் படுகிறது. பளுத்‌ தடை படிப்‌ படியாகக்‌ குறைக்கப் படச்‌ சுமை மின்னோட்டம்‌ அதிகரிக்‌கிறது. சுழலிச்‌ சுருளையின்‌ எதிர் வினைப்பால்,‌ சுழலி மின்னமுத்தம்‌ சிறப்பியல்‌ அழுத்தத்தை விடக்‌ (ideal voltage) குறைகிறது. சுமை மின்னழுத்தம்‌ மின்னகச்‌ சுருளைச்‌ சுற்றின்‌ அழுத்த வீழ்ச்சியால்,‌ மேலும்‌ குறைகிறது. <b>இரு முறை அல்லது கலப்பு முறை மின்னாக்கி</b>. பக்கவாட்டு இணைப்புகள்‌ மின்னாக்கியின்‌ மின்னழுத்தம்‌ மின்னோட்டம்‌ அதிகரிக்கத்‌ தொடங்கினால்,‌ முனைய மின்னழுத்தம்‌ குறையத்‌ தொடங்கும்‌. இதை ஈடு செய்யப்‌ புலத்திற்குத்‌ தொடர் நிலை இணைப்பில்,‌ சுருளை சுற்றப் பட்டு, அது இரு முறை அல்லது கலப்பு முறை மின்னாக்கியாக மாற்றப் படுகிறது. அச்சுருளை பக்கவாட்டு இணைப்புச்‌ சுருளைகளின்‌ மேலே தடிக்‌ கம்பிகள்‌ கொண்ட சில சுற்றுகளாக அமைக்கப் படும்‌. அது மின்னகச்‌ சுருளையுடன்‌ தொடர்‌ நிலையில்‌ இணைக்கப் படும்‌. {{block_center/s}}<div style="width:450px;font-size: 80%;"> {| |- |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 238 |bSize = 750 |cWidth = 160 |cHeight = 190 |oTop = 738 |oLeft = 202 |Location = center}} |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 238 |bSize = 750 |cWidth = 185 |cHeight = 195 |oTop = 730 |oLeft = 390 |Location = center}} |-{{ts|ac}} |colspan=2|படம்‌3. தொடர் நிலை மற்றும்‌ பக்கவாட்டு இணைப்பு |-{{ts|ac}} |(அ) ஒரு மின் மூலம்‌ |(ஆ) இரு மின் மூலம்‌ |- |}</div>{{block_center/e}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> மின்னாக்கியில்‌ முழுச் சுமை முனைய அழுத்தம்‌, சுமையற்ற மின்னழுத்தத்திற்குச்‌ சமமாக இருந்தால்,‌ அது<noinclude></noinclude> 9rz8q38b36utc0pwl2a21d0kfha7qq4 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/239 250 643799 1935941 2026-05-21T17:25:19Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேர்‌ மின்னோடி 217}}</noinclude>சரியான கலப்பு முறை என்றும்‌ கூறப் படும்‌ தொடர்‌ நிலைப் புலம்‌ பக்கவாட்டுப்‌ புலத்தை எதிர்த்தால்,‌ அது வேறுபாட்டுக்‌ கலப்பு முறை எனப் படும்‌. மின்னாக்கி கீழ்க் காணும்‌ நிலைகளில்‌ மின்னாக்கம்‌ செய்யத்‌ தொடங்குவதில்லை. அவை, எஞ்சிய காந்தம்‌ இராமை, எஞ்சிய காந்தம்‌ மின்னாக்கியின்‌ சுழற்சிக்கு எதிர்த்‌ திசையில்‌ மின்னியக்கு விசையை உருவாக்கல்‌, பக்கவாட்டுப்‌ புலச் சுருளையின்‌ தடை மாறு எல்லைத்‌ தடையை விட மிகுதியாக இருத்தல்‌, சுமை இருப்பின்,‌ சுமைத்‌ தடை மாறு எல்லைத்‌ தடையை விடக்‌ குறைவாக இருந்தல்‌ என்பன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 239 |bSize = 1050 |cWidth = 370 |cHeight = 290 |oTop = 435 |oLeft = 80 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>கலப்பு முறை மின்னாக்கி</b>‌}}}}}} தன்‌ கிளர்வு நடை பெறக்‌ கீழ்க் காணும்‌ நிலைகள்‌ தேவை. அவை புலச் சுற்றில்‌ எஞ்சிய காந்தம்‌ இருத்தல்‌, புலச்‌ சுற்று, புலப்‌ பாயத்திற்கு வலிவூட்டும்‌ வகையில்‌ இணைக்கப் படல்‌, மின்னாக்கியின்‌ வேகம்‌ மாறு எல்லை வேகத்தை விடக்‌ கூடுதலாக இருத்தல்‌, புலச்‌ சுற்றின்‌ தடை மாறு எல்லைத்‌ தடையை விடக்‌ குறைவாக இருத்தல்‌ என்பன. நேர்‌ மின்னாக்கியின்‌ கட்டமைப்பு நேர்‌ மின்னோடி கட்டமைப்பைப்‌ போன்றதே. இது நிலைப்‌ பகுதியில்‌ சுழலிச்‌ சுருளையும்‌ திரட்டியும்‌ கொண்ட அமைப்பாகும்‌. {{right|—<b>எஸ்‌. சுந்தரசீனிவாசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="138"/><section begin="139"/> {{fs|110%|<b>நேர்‌ மின்னோட்டம்‌</b>}} ஒரு மின் சுற்றில்‌ அல்லது மின் கருவியில்‌ ஒரே திசையில்‌ பாயும்‌ மின்னோட்டம்‌ நேர் திசை மின்னோட்டம்‌ (direct current) எனப் படும்‌. மாறு திசை மின்னோட்டத்தில்‌ நேர்‌, எதிர்‌ முனைகள்‌ மாறிக்‌ கொண்டே இருக்கும்‌. ஆனால்,‌ நேர் மின்னோட்டத்தில்‌ மின்‌ முனைகள்‌ மாறா. நேர் திசை மின்னோட்டம்‌ மற்றும்‌ மின்னழுத்தத்தின்‌ அளவு மாறாமல்‌ இருக்கும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 239 |bSize = 1050 |cWidth = 200 |cHeight = 305 |oTop = 415 |oLeft = 640 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>நேர்‌ மின்னோட்டம்‌</b>‌}}}}}} மின் கலங்களும்,‌ மின்னியற்றிகளும்‌ மாறா அளவு நேர் மின்னழுத்தத்தை தருகின்றன. நேரத்திற்கு ஏற்ப, மாறுபடும்‌ அளவுள்ள நேர் திசை மின்னோட்டத்தை மின் திருத்திகள்‌ (rectifiers) கொடுக்கின்றன. நேர் திசை மின்னோட்டம்‌ தொழில்‌ சாலைகளில்‌ விரைவு மின்னோடிகளை இயக்கவும்,‌ போக்குவரத்துத்‌ துறையிலும்‌ பயன் படுகிறது. மின் வேதியியல்‌ நிகழ்வுகளுக்கும்‌, மின் முலாம்‌ பூசுவதற்கும்‌, வேதிப்‌ பொருள்களை உற்பத்தி செய்வதற்கும்,‌ மிகு திறனுள்ள நேர் மின்னோட்டம்‌ பயன் படுகிறது. நேர் மின்னோட்டத்தைப்‌ பயன் படுத்துவோருக்கு ஏற்றவாறு பங்கிட்டு வழங்க இயலாமையால்‌, மாறு திசை மினனனோட்டத்தைத்‌ திருத்திகளின்‌ உதவியால்‌, நேர் மின்னோட்டமாக மாற்றிப்‌ பயன் படுத்தலாம்‌. தற்போது உலகெங்கிலும்‌ உயர்‌ அழுத்த நேர் மின்னோட்டம்‌ பரப்பும்‌ அமைப்புகள்‌ உருவாக்கப் பட்டுள்ளன. {{right|—<b>பெ. துரைசாமி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="139"/><section begin="140"/> {{fs|110%|<b>நேர்‌ மின்னோடி‌</b>}} நேர் திசை மின்னழுத்தத்தால்‌ இயங்கும்‌ ஓர்‌ எந்திரம்‌ நேர்‌ மின்னோடி (d.c.motor)எனப் படும்‌. எந்த ஒரு நேர்‌ மின்‌ எந்திரத்திலும்,‌ புலச்‌ சுருளை, சுழலிச்‌ சுருளை, திரட்டி எனும்‌ எந்திரவியல்‌ திருத்தி ஆகிய பகுதிகள்‌ இடம் பெறும்‌.{{nop}}<noinclude></noinclude> af5qx26vk7orxh30s3b0do7iipxdt81 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/240 250 643800 1935945 2026-05-21T17:37:00Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|218 நேர்‌ மின்னோடி}}</noinclude>பொதுவாக நிலைப்‌ பகுதியில்,‌ காந்த இரும்புப்‌ பொருள்‌ நீட்டிக்‌ கொண்டிருக்கும்‌ வகையில்‌ அமைந்திருக்கும்‌. அதனைச்‌ சுற்றி, புலச்‌ சுருள்கள்‌ அமைக்கப் பட்டிருக்கும்‌. தேவையான எண்ணிக்கையில்,‌ வட மற்றும்‌ தென்‌ துருவங்‌களை உருவாக்கும்‌ வகையில்,‌ இச்சுருளைகள்‌ சுற்றப் பட்‌டிருக்கும்‌. இவற்றின்‌ வழியாக, நேர்‌ மின்னோட்டம்‌ பாய்வது இவற்றில்‌ காந்தத்‌ துருவத் தன்மையை உருவாக்கும்‌. அதனால்,‌ சுற்றி வரும்‌ காற்றிடை வெளியில்‌ தேவையான காந்தப்‌ பாயத்தை உருவாக்கும்‌. சுழற்சிச் சுருளைகள்‌ சுழல்‌ பகுதியில்‌ சுற்றப் பட்டிருக்கும்‌. சுழல்‌ பகுதி குறுந் தகடுகளாலான உள்ளகத்தைக்‌ கொண்டது. அவற்றின்‌ மேற்புறத்தில்,‌ சுருளைகளை வைப்பதற்காகத் தக்க இடைவெளிகள்‌ இருக்கும்‌. சுருளைகளின்‌ இறுதிப்‌ பகுதி ஒன்றோடொன்று மின்‌ காப்புச்‌ செய்யப் பட்ட மொத்தத்தில்‌ உருளை வடிவைத்‌ தரும்‌ செப்புத் தகடுகளில்‌ முடிவடையும்‌. அவற்றில்,‌ தக்க இடங்களில்‌ மின்னோட்டம்‌ பாய்வதற்கு ஏற்றவாறு மின்‌ தொடுகைகள்‌ (brushes) உண்டு. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 240 |bSize = 625 |cWidth = 370 |cHeight = 305 |oTop = 340 |oLeft = 140 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>நேர்‌ மின்னோடி</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> மேற்கூறிய மூன்று இன்றியமையாப்‌ பகுதிகள்‌ அடங்கிய பல்வேறு வடிவமைப்புகள்‌ கொண்ட மின்னோடிகள்‌ உள்ளன. நேர்‌ மின்னோடி மின்னாற்றலை எந்திரவியல்‌ ஆற்றலாக மாற்றுகிறது. புலச் சுருளை, சுழலிச்‌ சுருளையுடன்‌ இணைக்கப்‌ பட்டிருக்கும்‌ முறையை ஒட்டி, மின்னோடியைத்‌ தொடர்‌ நிலை மின்னோடி, பக்கவாட்டு மின்னோடி, இரு முறை (கலப்பு) மின்னோடி என்று மூன்று வகைப் படுத்தலாம்‌. மின்‌ வகைகள்‌ ரெண்டும்‌ பெரிதும்‌ பயன் படுகின்றன. தொடர் நிலை மின்னோடி இழுவைப்‌ பயன்களுக்குப்‌ பயனாகிறது. <b>கோட்பாடு</b>. மின்னோடி மின்‌ மூலங்களின்‌ குறுக்கே இணைக்கப் படும் போது, மின்னோட்டம்‌, புலச்‌ சுருளைகள்‌ மற்றும்‌ சுழலிச்‌ சுருளைகள்‌ மூலம்‌ பாய்கிறது. புல மின்னோட்டம்‌ காந்தப்‌ பாயத்தை உருவாக்குகிறது. மின்னோட்‌ டம்‌ பாயும்‌ சுழலிக்‌ கடத்திகள்,‌ காந்தப்‌ பாயத்தில்‌ உள்ளன. அதனால்‌, அவற்றின்‌ மேல்‌ ஃபிளமிங்கின்‌ இடக்கை விதியின் படி ஒரு விசை உருவாகிறது. ஓடி சுழலத்‌ தொடங்கும் போது, கடத்திகள்‌ பாயத்தை வெட்டுவதால்,‌ மின்னியக்கு விசை உருவாகிறது. அதன்‌ திசை, சுழற்சியை நிறுத்த முயலும் படி அமைகிறது. (லென்ஸ்‌ விதி). சுழலிச்‌ சுருளையில்‌ செலுத்தப் படும்‌ மின்னழுத்தம்‌ V, மின்னியக்கு விசை E<sub>a</sub> என்றும்‌ கொள்ளலாம்‌. சுருளையின்‌<noinclude></noinclude> di9z43dgpftx4dgunpmwl6awof43b65 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/241 250 643801 1935953 2026-05-21T17:50:46Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேர்‌ மின்னோடி 219}}</noinclude>தடை R<sub>a</sub>–வாக இருப்பின்‌, சுழலிச்‌ சுருளை மின்னோட்டம்‌ <math>I_a = V\, -\, E_b / R_a</math> <b>நேர்‌ மின்னோடியில்‌ திருக்கம்‌ உருவாதல்</b>‌. புலச்‌ சுருளைகளின்‌ மூலம்‌ மின்சாரம்‌ பாய்வதால்,‌ காந்தப்பாயம்‌ உருவாவது அறியப் பட்டது. சுழலியின்‌ அச்சுக்கு இணை திசையிலுள்ள சுருளைகளில்‌ மின்சாரம்‌ பாய்வதால்‌, காந்தப் பாயத்திற்குச்‌ செங்குத்தாக அவை உள்ளன. இதனால்‌, கடத்திச்‌ சுருளையில்‌ தொடு கோட்டுத்‌ திசையில்‌ விசை உருவாகிறது. சுழலிச்‌ சுருளைகள்‌ இணை பாதைகள்‌ அமையும்‌ வண்ணமும்‌, வட துருவத்திலிருக்கும்‌ கடத்திகள்‌ அனைத்தும்‌ ஒரு திசையிலும்‌, தென்‌ துருவத்திலிருக்கும்‌ கடத்திகள்‌ எதிர்த்‌ திசையிலும்‌ மின்னோட்டம்‌ பாயும்‌ வண்ணமும்‌ மின்தொடிகள்‌ (brushes) அமைக்கப்‌ பட்டுள்ளன. இதனால்‌, மின்னோடியிலுள்ள கடத்திகள்‌ அனைத்தும்‌, சுழலியின்‌ அச்சைச்‌ சுழற்றி, ஒரே திசையில்‌ (கடிகை அல்லது எதிர்‌க்‌ கடிகை) சுற்றுமாறு விசை பெறுகின்றன. இவ்வாறு ஒரு திருக்கம்‌ உருவாகி, மின்னோடியைச்‌ சுழலச்‌ செய்கிறது. இந்தத்‌ திருக்கத்தின்‌ மூலம்‌ மின்னோடி சுழலத்‌ தொடங்குகிறது. அதில்‌ உருவாகும்‌ திருக்கமும்,‌ பளுவின்‌ திருக்கமும்‌ சமமாகும் வரை, அது முடுக்கம்‌ பெறுகிறது. கணக்கியல்‌ வாயிலாக ஒரு கடத்திக்கான விசை<poem> F = BI நியூட்டன்‌ B–காற்று வெளியில்‌ பாய அடர்த்தி L–கடத்தியின்‌ நீளம்‌ (மீட்டர்‌) |–கடத்தியின்‌ மின்னோட்டம்‌ ஆம்பியர்‌ T–கடத்தியின்‌ திருக்கம்‌ =F (கடத்தியின்‌ ஆரம்‌ அச்சிலிருந்து) (1). (2) இவற்றிலிருந்து T = Blr நீயூட்டன்–மீட்டர்‌ ஓடியின்‌ திறன்‌ <math>KW = 2 \pi hT / 1000</math> h = சுற்று /நொடியில்‌ வேகம்‌</poem> {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 241 |bSize = 1200 |cWidth = 315 |cHeight = 320 |oTop = 275 |oLeft = 723 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 2.பக்கவாட்டு இணைப்பு மின்னாக்கி</b>‌}}}}}} <b>நேர்‌ மின்னோடியின்‌ பண்புகள்</b>‌. நேர்‌ மின்னோடியின்‌ பண்புகளைப்‌ பயன்படுத்திக்‌ கீழ்க் காணுமாறு எழுதலாம்‌.<poem> விசை = BI நியூட்டன்‌ திருக்கம்‌ = விசை X ஆரம்‌ Z–கடத்திகளுக்கு மொத்தத் திருக்கம்‌ Te= ZBIr நியூட்டன்‌ மீட்டர்‌ P–துருவங்களின்‌ எண்ணிக்கை d–விட்டம்‌ L–நீளம்‌ Φ–துருவத்தின்‌ பாயம் B=PΦ / IIdl a–சுருளைப்‌ பாதைகளின்‌ எண்ணிக்கை I<sub>a</sub>–சுழலி மின்னோட்டம்‌ எனில்‌, I =I<sub>a</sub> / a</poem> <math> \begin{align} &T_e = \frac {Z P \phi}{\pi d l} \frac {I_a}{a} \times \frac {I_d}{2} \\ &= (\phi I_a) (Z / {2 \pi})(p / a) \end{align}</math><br> Z₁P<sub>a</sub>–‌ ஆகியவை நிலையானவை<br> <math> T_e = K_t \phi I_a</math> நியூட்டன்‌ மீட்டர்‌{{nop}}<noinclude></noinclude> 2h0fnnj4ax9kppk4cmcf6s2xium406z பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/242 250 643802 1935972 2026-05-21T18:28:47Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|220 நேர்‌ மின்னோடி}}</noinclude><b>தொடர்‌ மின்னோடி</b>. இதில்‌ புல மின்னோட்டமும்‌, சுழலி மின்னோட்டமும்‌ ஒன்றேயாகும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 242 |bSize = 1200 |cWidth = 300 |cHeight = 295 |oTop = 260 |oLeft = 165 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 3. கலப்பு முறை மின்னாக்கி</b>‌}}}}}} <math display = block> T_a \infty I_a^2 </math> {{block_center/s}} {| |- |{{ts|vtt}}|வேகம் |<math> \begin {align} N &= E_b / Ke\phi \\ &= \frac {V - I_a \big( R_a + R_{se} \big)} {Kt \phi} \end {align}</math>{{block_center/e}} |}{{block_center/e}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 242 |bSize = 1200 |cWidth = 240 |cHeight = 305 |oTop = 930 |oLeft = 207 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 4. தொடர்‌ முறை மின்னாக்கி</b>‌}}}}}} தொடர்‌ மின்னோடியின்‌ வேகம்‌ பளு மின்னோட்டத்திற்கு எதிர்‌ விகிதப்‌ பொருத்தமுடையது. அதன்‌ முடுக்கம்‌ (பளு மின்னோட்டம்‌)² ஐ ஒட்டி அதிகரிக்கும்‌. ஆகவே, அதில்‌ தொடக்கத்‌ திருக்கம்‌ உண்டு. இது வேகம்‌ குறையும்‌ பண்புடையது. <b>பக்க இணைப்பு வகை மின்னோடி</b>. இதில்‌ புல மின்னோட்டம்‌ நிலையானது. மின்‌ காந்தத்‌ திருக்கம்‌ <math display = block> T_a \infty I_a</math> {{block_center/s}}வேகம் <math> N = \frac {Ee}{Kf \phi} = \frac {V-I_a R_a}{Ke\phi} </math>{{block_center/e}} ஆகவே <math>I_a R_a</math> வீழ்ச்சிக்‌ குறைவாக இருப்பதாலும், கிளர்வு மின்னழுத்தமும்‌ நிலையாக இருப்பதாலும்‌, வேகம்‌ நிலையாக இருக்கும்‌. <b>இரு முறை (கலப்பு) மின்னோடி</b>. இதில்‌ புலச்‌ சுருளை, சுழலிச்‌ சுருளையுடன்‌ பக்கவாட்டு இணைப்பு, தொடர்‌ இணைப்பு இரண்டும்‌ கொண்டமைவதால்‌, இரு வகைப்‌ பண்புகளும்‌ இணைந்து காணப் படும்‌. <b>தொடக்கி</b>. நேர்‌ மின்னோடியின்‌ சுழலிச்‌ சுருளைகளின்‌ தடை மிகக்‌ குறைவானது. ஆகவே, மின் மூலத்தோடு நேரடியாக இணைத்தால்,‌ அதிக அளவு மின்னோட்டம்‌ பாய்ந்து, சுழலிச் சுருளையைச் ‌சேதப் படுத்தி விடும்‌. இம்மின்னோட்டத்தை மட்டுப் படுத்த, சுழலிச்‌ சுருளையோடு தொடர்‌ இணைப்பில்‌ ஒரு தொடக்கத் தடை இணைக்கப் பட்டு, மின்னோடி வேகம்‌ பெறப் பெற, அது படிப் படியாகக்‌ குறைக்கப் பட்டுச்‌ சுற்றிலிருந்து துண்டிக்கப்‌ படுகிறது. <b>மின்னோடியின்‌ செயற்பாடு</b>. மின்னோடியின்‌ செயற்பாடு ஒரு சமன்‌ சுற்று, செயற்பாட்டுச்‌ சமன்பாடு, திறன் வழி வரை படம்‌ ஆகியவற்றால்‌ விளக்கப் படும்‌. {{block_center/s}} செயற்பாட்டுச்‌ சமன்பாடுகள்‌ {| |- |எதிர் மின்‌ இயக்கு விசை ||<math>E_b = KeQn</math> |- |திருக்கம்‌ ||<math>T=KtQI_a</math> |- |முனை மின்‌ அழுத்தம்‌ ||<math>V_t=E_b + I_a \big( R_a + R_s \big)</math> |- |பளு மின்னோட்டம்‌ || <math>I_I = I_a + I_t</math> |- |}{{block_center/e}} {{right|—<b>எஸ்‌. சுந்தரசீனிவாசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="140>{{nop}}<noinclude></noinclude> pby39s7lolsz0bsbjtxxai4wh4kvnig 1935973 1935972 2026-05-21T18:32:54Z TI Buhari 4634 1935973 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|220 நேர்‌ மின்னோடி}}</noinclude><b>தொடர்‌ மின்னோடி</b>. இதில்‌ புல மின்னோட்டமும்‌, சுழலி மின்னோட்டமும்‌ ஒன்றேயாகும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 242 |bSize = 1200 |cWidth = 300 |cHeight = 295 |oTop = 260 |oLeft = 165 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 3. கலப்பு முறை மின்னாக்கி</b>‌}}}}}} <math display = block> T_a \infty I_a^2 </math> {{block_center/s}} {| |- |{{ts|vtt}}|வேகம் |<math> \begin {align} N &= E_b / Ke\phi \\ &= \frac {V - I_a \big( R_a + R_{se} \big)} {Kt \phi} \end {align}</math>{{block_center/e}} |}{{block_center/e}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 242 |bSize = 1200 |cWidth = 240 |cHeight = 305 |oTop = 930 |oLeft = 207 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 4. தொடர்‌ முறை மின்னாக்கி</b>‌}}}}}} தொடர்‌ மின்னோடியின்‌ வேகம்‌ பளு மின்னோட்டத்திற்கு எதிர்‌ விகிதப்‌ பொருத்தமுடையது. அதன்‌ முடுக்கம்‌ (பளு மின்னோட்டம்‌)² ஐ ஒட்டி அதிகரிக்கும்‌. ஆகவே, அதில்‌ தொடக்கத்‌ திருக்கம்‌ உண்டு. இது வேகம்‌ குறையும்‌ பண்புடையது. <b>பக்க இணைப்பு வகை மின்னோடி</b>. இதில்‌ புல மின்னோட்டம்‌ நிலையானது. மின்‌ காந்தத்‌ திருக்கம்‌ <math display = block> T_a \infty I_a</math> {{block_center/s}}வேகம் <math> N = \frac {Ee}{Kf \phi} = \frac {V-I_a R_a}{Ke\phi} </math>{{block_center/e}} ஆகவே <math>I_a R_a</math> வீழ்ச்சிக்‌ குறைவாக இருப்பதாலும், கிளர்வு மின்னழுத்தமும்‌ நிலையாக இருப்பதாலும்‌, வேகம்‌ நிலையாக இருக்கும்‌. <b>இரு முறை (கலப்பு) மின்னோடி</b>. இதில்‌ புலச்‌ சுருளை, சுழலிச்‌ சுருளையுடன்‌ பக்கவாட்டு இணைப்பு, தொடர்‌ இணைப்பு இரண்டும்‌ கொண்டமைவதால்‌, இரு வகைப்‌ பண்புகளும்‌ இணைந்து காணப் படும்‌. <b>தொடக்கி</b>. நேர்‌ மின்னோடியின்‌ சுழலிச்‌ சுருளைகளின்‌ தடை மிகக்‌ குறைவானது. ஆகவே, மின் மூலத்தோடு நேரடியாக இணைத்தால்,‌ அதிக அளவு மின்னோட்டம்‌ பாய்ந்து, சுழலிச் சுருளையைச் ‌சேதப் படுத்தி விடும்‌. இம்மின்னோட்டத்தை மட்டுப் படுத்த, சுழலிச்‌ சுருளையோடு தொடர்‌ இணைப்பில்‌ ஒரு தொடக்கத் தடை இணைக்கப் பட்டு, மின்னோடி வேகம்‌ பெறப் பெற, அது படிப் படியாகக்‌ குறைக்கப் பட்டுச்‌ சுற்றிலிருந்து துண்டிக்கப்‌ படுகிறது. <b>மின்னோடியின்‌ செயற்பாடு</b>. மின்னோடியின்‌ செயற்பாடு ஒரு சமன்‌ சுற்று, செயற்பாட்டுச்‌ சமன்பாடு, திறன் வழி வரை படம்‌ ஆகியவற்றால்‌ விளக்கப் படும்‌. {{block_center/s}} செயற்பாட்டுச்‌ சமன்பாடுகள்‌ {| |- |எதிர் மின்‌ இயக்கு விசை ||<math>E_b = KeQn</math> |- |திருக்கம்‌ ||<math>T=KtQI_a</math> |- |முனை மின்‌ அழுத்தம்‌ ||<math>V_t=E_b + I_a \big( R_a + R_s \big)</math> |- |பளு மின்னோட்டம்‌ || <math>I_I = I_a + I_t</math> |- |}{{block_center/e}} {{right|—<b>எஸ்‌. சுந்தரசீனிவாசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="140"/>{{nop}}<noinclude></noinclude> 55nhlf4x7ppxwkmbvepf0jxiavjaf74 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/243 250 643803 1935975 2026-05-21T23:09:02Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935975 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌ 221}}</noinclude><section begin="141"/>{{fs|110%|<b>நேர்‌க்‌ கோணம்‌</b>}} காண்க: நடுவரை ஆயத் தொலைவு முறைகள்‌ {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="141"/><section begin="142"/> {{fs|110%|<b>நேரங் கணிக்கும்‌ கருவிகள்</b>}} நேரத்தைக்‌ கணிப்பதற்கு உதவுகிற கருவிகள்‌ 3000 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டன. கி.மு. 1450ஆம்‌ ஆண்டு வாக்கில்,‌ எகிப்தியர்கள்‌ நிழற்‌ கடிகைகளைப்‌ பயன்படுத்தி நேரத்தை அளவிடத்‌ தொடங்கினர்‌. அவை, சூரியனின்‌ இயக்கத்துக்கேற்ப ஒரு செங்குத்தான கோலின்‌ நிழல்‌ மாறுவதை அடிப்படையாகக்‌ கொண்டவை. நிழலின்‌ முனை நேரத்தைக்‌ காட்டுகிற வகையில்‌ ஓர்‌ அளவு பலகை அவற்றில்‌ பொருத்தப்பட்டிருந்தது. நகரும்‌ உறுப்புகளைக்‌ கொண்ட எந்திர வகைக்‌ கடிகைகள்‌ ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்‌ உருவாக்கப் பட்டன. {{block_center/s}} {| |- |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 243 |bSize = 1200 |cWidth = 230 |cHeight = 385 |oTop = 545 |oLeft = 125 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 1.</b>‌}}}}}} |{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 243 |bSize = 1150 |cWidth = 150 |cHeight = 385 |oTop = 520 |oLeft = 745 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 2.</b>‌}}}}}} |- |}{{block_center/e}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> சூரிய நிழற்‌ கடிகைகளையடுத்து, நீர்க் கடிகைகளும்‌, மணற் கடிகைகளும்‌ வந்தன. அவற்றில்‌ ஒரு கொள்கலத்‌திலிருந்து நீர்‌ அல்லது மணல்‌ வெளியேறும்‌ போது, அதன்‌ மட்டத்தில்‌ ஏற்படும்‌ மாற்ற நேரத்தை அளவிட்டனர்‌. இடைக் காலத்தில்‌ புழங்கிய கடிகைகளில்‌ மணிகளில்‌ அளவு குறிக்கப்பட்ட முகப்பு வட்டங்கள்‌ பொருத்தப் பட்டன. தற்போதுள்ள கடிகைகள்‌ அனைத்தும்‌ சீரான நேர இடைவெளியில்‌ மீண்டும்‌, மீண்டும்‌ நிகழும்‌ எந்திர இயக்கத்தை அடிப்படையாகக்‌ கொண்டு இயங்குகின்றன. 13,14–ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ உருவாக்கப் பட்ட முதல்‌ எந்திர வகைக்‌ கடிகைகளில்,‌ கீழிறங்கும்‌ எடைகளால்‌ சுழற்றப் படும்‌ பற்‌ சக்கரங்கள்‌ பயன் படுத்தப் பட்டன. ஒரு கடிகையில்‌ ஆற்றலைச்‌ சீரான அளவில்‌ விடுவிக்கிற எந்திர அமைப்பு தப்பிப்பு உறுப்பு (escapement) எனப் படும்‌. காண்க: தப்பிப்பு, தடை அமைப்பு. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 243 |bSize = 1150 |cWidth = 215 |cHeight = 314 |oTop = 1095 |oLeft = 715 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 3.</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> தொடக்க காலக்‌ கடிகைகளில்‌ கதிர்த்‌ தப்பிப்புக்‌ (verge escapement) கருவிகள்‌ பொருத்தப் பட்டிருந்தன. தராசுச்‌ சக்கர அச்சில்‌ பொருத்தப்பட்ட இரண்டு முனைகள்‌ தப்பித்தல்‌ சக்கரத்தின்‌ பற்களுடன்‌ அடுத்தடுத்துப்‌ பொருந்தியும்,‌ சுழன்றும்‌ தராசுச்‌ சக்கரத்‌ தண்டை அலைவு செய்யும்‌. தப்பித்தல்‌ சக்கரத்தின்‌ இயக்கம்‌, கடிகையின்‌ முகப்பு வட்டத்தில்‌ உள்ள ஓர்‌ ஒற்றை முள்ளை நகரச்‌<noinclude></noinclude> 97pnw7fxpm9wwvbq538cownhl338d4z பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/244 250 643804 1935976 2026-05-21T23:27:28Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1935976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|222 நேரங் கணிக்கும்‌ கருவிகள்‌}}</noinclude>செய்யும்‌. கீழிறங்கும்‌ எடைகளைக்‌ கொண்ட கடிகைகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச்‌ செல்வது கடினம்‌. இது, அவற்றின்‌ குறைபாடுகளில்‌ முதன்மையானது. 15–ஆம்‌ நூற்றாண்டின்‌ இடையில்‌ கைக்கடக்கமான, எளிதாக எடுத்துச்‌ செல்லக் கூடிய சுருள் வில்‌ கடிகைகள்‌ உருவாக்‌கப் பட்டன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 244 |bSize = 750 |cWidth = 310 |cHeight = 220 |oTop = 480 |oLeft = 40 |Location = center |Description = {{c|{{fs|100%|<b>படம்‌ 3.</b>‌}}}}}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> தொடக்க காலச்‌ சுருள் வில்‌ கடிகைகள்‌ துல்லியமற்‌றவையாக இருந்தன. அவற்றில்‌ சிலவற்றில்,‌ மணியைக்‌ காட்டும்‌ முள்ளுடன்‌, நிமிடங்களைக்காட்டும்‌ முள்ளும்‌ இடம்‌ பெற்றது. 1657ஆம்‌ ஆண்டில்,‌ கிறிஸ்டியன்‌ ஹகன்ஸ்‌ என்னும்‌ டச்சு நாட்டு அறிஞர்‌ ஊசல்களை வைத்துக்‌ கலிலியோ செய்த ஆய்வை அடிப்படையாகக்‌ கொண்டு, ஊசல்களால்‌ இயக்கப் படும்‌ கடிகைகளை வடிவமைத்தார்‌. அதன்‌ பின்,‌ கடிகைகளின்‌ துல்லியம்‌ அதிகரித்தது. தனி ஊசல்களால்‌ பல சிக்கல்கள்.‌ அலைவு நேரமும்‌ மாறிக்‌ கடிகை வேகமாகவோ, மெதுவாகவோ ஓடியது. 1715 ஆம்‌ ஆண்டு வாக்கில்,‌ ஜார்ஜ்‌ கிரகாம்‌ என்பார்,‌ வெப்ப நிலை மாற்றத்தால்‌ நீளம்‌ மாறாத ஈடு செய்யப்பட்ட ஊசல்களைக் கண்டு பிடித்தார்‌. அடுத்து, வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள்‌ தனி ஊசலின்‌ இயக்கத்தைப்‌ பாதித்தது. கதிர்‌ தப்பிப்பு அமைப்பு சாதனம்‌ கண்டு பிடிக்கப்பட்ட பின்,‌ இந்தக்‌ குறைபாடும்‌ நீங்கியது. கடிகையிலுள்ள தராசுச்‌ சக்கரச்‌ சுருள் வில்லும்,‌ அலைவு செய்கிற ஏனைய உறுப்புகள்‌ சுருள் வில்லின்‌ ஒரு முனை அசையாமல்‌ பொருத்தப்பட்டிருக்கும்‌; மற்றொரு முனை தராசுச்‌ சக்கரத்தின்‌ அச்சில்‌ இணைக்கப் பட்டிருக்கும்‌ . தராசுச்‌ சக்கரம்‌ அலைவு செய்யும் போது, சுருள் வில்,‌ மாறி, மாறி இறுகுவதும்‌, தளர்வதுமாயிருக்கும்‌. 1675 ஆம்‌ ஆண்டில்‌ ஹைக்ன்ஸ்‌ தராசுச்‌ சுருள் வில்லையும்‌ அறிமுகப் படுத்தினர்‌. கடல்‌ பயணங்களின்‌ போது, புவித் தள நெடுங்கோடுகளை அளவிடப்‌ பயன் படும்‌ ஒரு கடிகையிலும்,‌ அவர்‌ சுருள் வில்லைப்‌ பொருத்தினார்‌. ஆனால்‌, தனி ஊசல்களைப்‌ போலவே சுருள் வில்களும்‌ வெப்பநிலை ஏற்ற இறக்கங்களால்‌ பெரிதும்‌ பாதிக்கப் பட்டன. 1753ஆம்‌ ஆண்டில்‌, ஜான் ஹாரிசன்‌ என்பார்,‌ ஈடு செய்யப்பட்ட சுருள் வில்‌ அமைப்பைக்‌ கண்டு பிடித்த பின்,‌ இந்தக்‌ குறை நீங்கியது. கடினமான நகைக்‌ கற்களை முனைத்‌ தாங்கிகளாகப்‌ (jewel bearings) பொருத்தும்‌ முறை அறிமுகப்படுத்தப் பட்ட பின்‌, கடிகைகளின்‌ துல்லியம்‌ மேலும்‌ அதிகரித்தது. அவை, பற்சக்கர அச்சுகளின்‌ முனைகளில்‌ உராய்வைக்‌ குறைத்து, அலைவை எளிதாக்கின. நீல மணிகளும்‌, மாணிக்கங்களும்‌ இன்றளவும்‌ முனை தாங்கிகளாகப்‌ பயன் படுத்தப் பட்டு வருகின்றன. நாளடைவில்‌, பல வகையான தப்பித்தல்‌ அமைப்புகள்‌ கண்டு பிடிக்கப் பட்டுக்‌ கடிகைகளின்‌ தரம்‌ உயர்த்தப் பட்டுக் கொண்டே வந்தது. 19–ஆம்‌ நூற்றாண்டின்‌ இடையில்‌ அனைத்துக்‌ கடிகைகளிலும்,‌ நெம்பு கோல்‌ வகைத்‌ தப்பித்தல்‌ அமைப்பு பொருத்தப் பட்டது. இதை 1755ஆம்‌ ஆண்டிலேயே தாமஸ்‌ மட்ஜ்‌ என்பார்‌ கண்டு பிடித்து விட்டார்‌. ஆனால்,‌ 50 ஆண்டுகளுக்கும்‌ மேலாக அது புகழ்‌ அடையவில்லை. இந்த அமைப்பில்,‌ நெம்பு கோலில்‌ புடைப்புகள்‌ அமைக்கப் பட்டிருக்கும்‌. அதன்‌ மூலம்‌ தராசுச்‌ சக்கரத்தின்‌ அலைவு பாதிக்கப்படாத வகையில்,‌ நெம்பு கோல்‌ விலகியேயிருந்து, ஒவ்வோர்‌ அலைவின்‌ முடிவில்‌ மட்டும்‌ நெம்பு கோல்‌ தராசுச்‌ சக்கரத்தைத்‌ தொடும்‌. அதுவே போதுமான அளவு ஆற்றலைத்‌ தராசுச்‌ சக்கரத்துக்கு அளிக்க முடிந்தது. இதன்‌ காரணமாகக்‌ கடிகையின்‌ துல்லியம்‌ மேலும்‌ மிகுதியாயிற்று. இன்று மின்னோடிகளின்‌ உதவியுடன்,‌ சுருள் வில்லை இறுக்குகிற கடிகைகளும்‌, எடைகளை நகர்த்துகிற கடிகைகளும்‌ வந்து விட்டன. வீடுகளில்,‌ மின்‌ வழங்கு சுற்றிலேயே இணைக்கப் படக் கூடிய மின்சாரக்‌ கடிகைகளில்‌, திசை மாறு மின்னோட்டத்தின்‌ அதிர்வெண்ணுடன்‌ ஒத்து இயங்குகிற, ஒரு நேரப் பொருத்த மின்னோடி பயன் படுகிறது. மின்சார ஊசல்‌ கடிகைகளில்‌ மின்‌ காந்தங்கள்,‌ ஒரு தனி ஊசலைச்‌ சரியான அலைவு நேரத்துடன்‌ ஊசலாட வைக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> lz9przy5jjus1rqjw35y38tti1ml7b0 வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார் 0 643805 1936006 2026-05-22T03:22:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தகக்கவி வீரராகவ முதலியார் | previous = [[../அதீசர்/]] | next = ../அந்தமான்–நிக்கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936006 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தகக்கவி வீரராகவ முதலியார் | previous = [[../அதீசர்/]] | next = [[../அந்தமான்–நிக்கோபார் தீவுகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="366" to="367" fromsection="அந்தகக்கவி வீரராகவ முதலியார்" tosection="அந்தகக்கவி வீரராகவ முதலியார்" /> gjnjtgekxfb0hhckrb4kh7rvck2yovj 1936007 1936006 2026-05-22T03:24:04Z Booradleyp1 1964 1936007 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தகக்கவி வீரராகவ முதலியார் | previous = [[../அதீசர்/]] | next = [[../அந்தபாலர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="366" to="367" fromsection="அந்தகக்கவி வீரராகவ முதலியார்" tosection="அந்தகக்கவி வீரராகவ முதலியார்" /> agokhlvmx3nwblz7w1l2lpgoq43qrdh வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர் 0 643806 1936012 2026-05-22T03:32:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தபாலர் | previous = [[../அந்தகக்கவி வீரராகவ முதலியார்/]] | next = ../அந்தமான்–நிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936012 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தபாலர் | previous = [[../அந்தகக்கவி வீரராகவ முதலியார்/]] | next = [[../அந்தமான்–நிக்கோபார் தீவுகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="367" to="367" fromsection="அந்தபாலர்" tosection="அந்தபாலர்" /> gd21ubu1fx6h82daucwyt7i297qi91a வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள் 0 643807 1936014 2026-05-22T03:35:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தமான்–நிக்கோபார் தீவுகள் | previous = [[../அந்தபாலர்/]] | next = ../அந்தர காந்தார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936014 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தமான்–நிக்கோபார் தீவுகள் | previous = [[../அந்தபாலர்/]] | next = [[../அந்தர காந்தாரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="367" to="373" fromsection="அந்தமான்–நிக்கோபார் தீவுகள்" tosection="அந்தமான்–நிக்கோபார் தீவுகள்" /> 01hmcvza943a3y8hx9fnvln642cx8y3 வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம் 0 643808 1936015 2026-05-22T03:37:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தர காந்தாரம் | previous = [[../அந்தமான்–நிக்கோபார் தீவுகள்/]] | next = ../அந்தராத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936015 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தர காந்தாரம் | previous = [[../அந்தமான்–நிக்கோபார் தீவுகள்/]] | next = [[../அந்தராத்து/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="373" to="373" fromsection="அந்தர காந்தாரம்" tosection="அந்தர காந்தாரம்" /> r9rug8l2dmg5sjf8kjqdcvjwxemz3ka வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து 0 643809 1936018 2026-05-22T03:41:50Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தராத்து | previous = [[../அந்தர காந்தாரம்/]] | next = [[../அந்தரி1/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936018 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தராத்து | previous = [[../அந்தர காந்தாரம்/]] | next = [[../அந்தரி1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="373" to="373" fromsection="அந்தராத்து" tosection="அந்தராத்து" /> oza6bqxonn2g007cthc8w0pnffsir9s வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1 0 643810 1936019 2026-05-22T03:43:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தரி1 | previous = [[../அந்தராத்து/]] | next = [[../அந்தரி2/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936019 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தரி1 | previous = [[../அந்தராத்து/]] | next = [[../அந்தரி2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="373" to="373" fromsection="அந்தரி1" tosection="அந்தரி1" /> b5j50t2zthukl0vkrjmmd2wumrfdlpq வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2 0 643811 1936020 2026-05-22T03:45:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தரி2 | previous = [[../அந்தரி1/]] | next = [[../அந்தாதி இலக்கியம்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936020 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தரி2 | previous = [[../அந்தரி1/]] | next = [[../அந்தாதி இலக்கியம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="373" to="373" fromsection="அந்தரி2" tosection="அந்தரி2" /> arxpzy2dwzkh1ngbyjwakb9xfz6dzza வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம் 0 643812 1936022 2026-05-22T03:48:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தாதி இலக்கியம் | previous = [[../அந்தரி2/]] | next = [[../அந்தாம் பிரயோன்சா/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936022 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தாதி இலக்கியம் | previous = [[../அந்தரி2/]] | next = [[../அந்தாம் பிரயோன்சா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="373" to="376" fromsection="அந்தாதி இலக்கியம்" tosection="அந்தாதி இலக்கியம்" /> g0hjtmaqw75u6uszt7ahpg2dypmv2p1 வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா 0 643813 1936023 2026-05-22T03:51:21Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தாம் பிரயோன்சா | previous = [[../அந்தாதி இலக்கியம்/]] | next = ../அந்தாளிக் குறிஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936023 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தாம் பிரயோன்சா | previous = [[../அந்தாதி இலக்கியம்/]] | next = [[../அந்தாளிக் குறிஞ்சி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="376" to="376" fromsection="அந்தாம் பிரயோன்சா" tosection="அந்தாம் பிரயோன்சா" /> jede4jnpdfh7rmt1b10lwi8dizq1hfi வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி 0 643814 1936024 2026-05-22T03:53:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தாளிக் குறிஞ்சி | previous = [[../அந்தாம் பிரயோன்சா/]] | next = ../அந்தி இளங்கீரனா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936024 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தாளிக் குறிஞ்சி | previous = [[../அந்தாம் பிரயோன்சா/]] | next = [[../அந்தி இளங்கீரனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="376" to="376" fromsection="அந்தாளிக் குறிஞ்சி" tosection="அந்தாளிக் குறிஞ்சி" /> kj3110y1cqb7fo7kw92nfffjwmmmzoy வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார் 0 643815 1936025 2026-05-22T03:55:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தி இளங்கீரனார் | previous = [[../அந்தாளிக் குறிஞ்சி/]] | next = [[../அந்திமான்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936025 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தி இளங்கீரனார் | previous = [[../அந்தாளிக் குறிஞ்சி/]] | next = [[../அந்திமான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="376" to="377" fromsection="அந்தி இளங்கீரனார்" tosection="அந்தி இளங்கீரனார்" /> j4r1p7qbgy8xd7palnlj29d8qgctron வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான் 0 643816 1936026 2026-05-22T03:56:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்திமான் | previous = [[../அந்தி இளங்கீரனார்/]] | next = [[../அந்தியூர்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936026 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்திமான் | previous = [[../அந்தி இளங்கீரனார்/]] | next = [[../அந்தியூர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="377" to="377" fromsection="அந்திமான்" tosection="அந்திமான்" /> 87a3l1sghtlm2owb4m4chd002441ynm வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர் 0 643817 1936028 2026-05-22T04:00:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தியூர் | previous = [[../அந்திமான்/]] | next = [[../அந்திரோகிலிசு/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936028 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தியூர் | previous = [[../அந்திமான்/]] | next = [[../அந்திரோகிலிசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="377" to="378" fromsection="அந்தியூர்" tosection="அந்தியூர்" /> k3rkq7wou0pzj14reyi6ik68gwr9zes வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு 0 643818 1936029 2026-05-22T04:02:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்திரோகிலிசு | previous = [[../அந்தியூர்/]] | next = [[../அந்துவஞ்செள்ளை/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936029 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்திரோகிலிசு | previous = [[../அந்தியூர்/]] | next = [[../அந்துவஞ்செள்ளை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="378" fromsection="அந்திரோகிலிசு" tosection="அந்திரோகிலிசு" /> 8v0js0etqruzk26ot1vfyl2j446y7mh வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை 0 643819 1936030 2026-05-22T04:04:54Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவஞ்செள்ளை | previous = [[../அந்திரோகிலிசு/]] | next = [[../அந்துவன்1/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936030 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவஞ்செள்ளை | previous = [[../அந்திரோகிலிசு/]] | next = [[../அந்துவன்1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="378" fromsection="அந்துவஞ்செள்ளை" tosection="அந்துவஞ்செள்ளை" /> 7zjx7ua1t67hrk5zedh0gsyioefjcje வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1 0 643820 1936031 2026-05-22T04:06:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன்1 | previous = [[../அந்துவஞ்செள்ளை/]] | next = [[../அந்துவன்2/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936031 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன்1 | previous = [[../அந்துவஞ்செள்ளை/]] | next = [[../அந்துவன்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="378" fromsection="அந்துவன்1" tosection="அந்துவன்1" /> e5v1svuiups1nnfli1e40zbo52nrc7k வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2 0 643821 1936033 2026-05-22T04:10:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன்2 | previous = [[../அந்துவன்1/]] | next = [[../அந்துவன் கீரன்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936033 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன்2 | previous = [[../அந்துவன்1/]] | next = [[../அந்துவன் கீரன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="378" fromsection="அந்துவன்2" tosection="அந்துவன்2" /> sr8pxwf3lbuav750nqh2hdiv0gqrxz5 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/245 250 643822 1936034 2026-05-22T04:10:18Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேரங்‌ கணிக்கும்‌ கருவிகள்‌ 223}}</noinclude>மின்னியல்‌ கடிகைகளில்‌ குவார்ட்ஸ்‌ போன்ற படிகங்கள்‌ அலையியற்றிகளாகச்‌ செயல் படுகின்றன. இவ்வகைப்‌ படிகங்களின்‌ குறுக்கே ஒரு சரியான அதிர்வெண்‌ திசை மாறு மின்னழுத்தத்தைச்‌ செலுத்தினால்,‌ ஒத்ததிர்வு ஏற்பட்டுப்‌ படிகம்‌ தொடர்ந்து அலைவு செய்து கொண்டேயிருக்கும். நுணுக்கமான மின்னியல்‌ சுற்றுகள்,‌ இந்த உயர்‌ அதிர்‌வெண்‌ அலைவுகளைக்‌ குறைத்துப்‌ பற்சக்கரங்களையும்‌, முள்களையும்‌ சரியான வேகத்தில்‌ சுழற்றுமாறு செய்கின்றன. இத்தகைய கடிகைகள்‌ மிகவும்‌ துல்லியமானவை. அணுக்களினுள்ளே ஆற்றலில்‌ ஏற்படும்‌ அலைவு ஏற்ற இறக்கங்களைப்‌ பயன் படுத்துகிற கடிகைகள்‌ அனைத்‌தையும்‌ விடத்‌ துல்லியமானவை. அனைத்து நாட்டுப்‌ படித்தர நேரங்களை வரையறுக்க அவை பயன் படுகின்றன. <b>தண்ணீர்க்‌ கடிகை</b>. இது கி. மு. 3ஆம்‌ நூற்றாண்டில்‌ புழக்கத்திலிருந்தது. எகிப்தியக்‌ கடிகையின்‌ மாதிரிப்‌ புனலில்‌ நீர்‌ விழுந்து, அதிலிருந்து ஓர்‌ உருளைக்குச்‌ செல்லும்‌. உருளையில்‌ நீர்‌ மட்டம்‌ ஏறும் போது மிதப்பு உயரும்‌. மிதப்புடன்‌ இணைக்கப்பட்ட ஒரு பல்‌ தண்டு, ஒரு பல்‌ சக்கரத்தைச்‌ சுழற்றும்‌. பல் சக்கரம்‌ ஒரு முள்ளைச்‌ சுற்றும்‌. மணிகளில்‌ அளவு குறிக்கப்பட்ட ஒரு வட்டத்தில்,‌ அந்த முள்‌ நகரும்‌. அளவு குறிக்கப்பட்ட அடைப்பான்‌ புனலில்‌, நீர் பாயும்‌ விதத்தினைச்‌ சீராக்குகிறது. ஒரு வழிக் குழாயின்‌ உதவியால்,‌ புனலில்‌ நீர் மட்டம்‌ மாறாமல்‌ வைக்கப் படுகிறது. <b>எண்ணெய்க்‌ கடிகை</b>. இது 16–ஆம்‌ நூற்றாண்டில்‌ உருவாக்கப் பட்டது. இது ஆங்கிலோ சாக்சன்‌ மக்கள்‌ பயன் படுத்திய மெழுகுவர்த்திக்‌ கடிகையைப்‌ போன்றது. எண்ணெய்‌ அல்லது மெழுகு எரிந்து தீரத் தீர, எண்ணெயின்‌ மட்டம்‌ இறங்கும்‌. ஓர்‌ அளவுகோலின்‌ உதவியால்‌ மணிகளை அளவிடலாம்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 245 |bSize = 1200 |cWidth = 200 |cHeight = 330 |oTop = 1140 |oLeft = 210 |Location = center}} <b>எந்திர வகைக்‌ கடிகை</b>. இதன்‌ துல்லியம்‌ முதன்மையாகத்‌ தப்பித்தல்‌ உறுப்பைப்‌ பொறுத்துள்ளது. அது ஒரு வில்‌ சுருள்‌ அல்லது எடையின்‌ ஓர்‌ ஊசல் கடிகையின்‌ நங்கூரத்‌ தப்பித்தல்‌ தண்டு படத்தில்‌ காட்டப் பட்டுள்ளது. அது தனி ஊசலுடன்‌ இணைக்கப் பட்டிருக்கும்‌. ஒரு முதன்மை வில் சுருள்‌ தப்பித்தல்‌ சக்கரத்தை வலம்புரியாகச்‌ சுழற்றும்‌. சக்கரத்திலுள்ள ஒரு பல்‌, நங்கூரத்திலுள்ள முனையைத்‌ தள்ளும்‌. அப்போது, மறு முனை பிறிதொரு பல்லில்‌ பொருந்திச்‌ சக்கரத்தின்‌ சுழற்சியைத்‌ தடுக்கும்‌. இவ்வாறு, நங்கூரம்‌ முன்னும்‌, பின்னும்‌ நகர்ந்து, தனி ஊசலைத்‌ தொடர்ந்து அலைவு செய்கிறது. <b>கீழிறங்கும்‌ எடைகளால்‌ இயக்கப் படும்‌ எந்திர வகைக்‌ கடிகை</b>. எடை கீழிறங்கும் போது, பற்‌சக்கரத் தொடரைச்‌ சுழல வைக்கிறது. உச்சிச்‌ சக்கரம்‌ கதிர்த் தப்பிப்பு உறுப்பிலுள்ள முனைகளை இயக்குகிறது. அதன்‌ காரணமாக, தராசுத்‌ தண்டு அலைவுறும்‌. தராசுத்‌ தண்டிலிருந்து தொங்குகிற இரண்டு எடைகள்‌ தண்டின்‌ அலைவு நேரத்தைச்‌ சீராக்க உதவுகின்றன. பற்‌சக்கரத்‌ தொடர்‌, கடிகார முகப்பிலுள்ள மணி காட்டும்‌ முள்ளைச்‌ சுழற்றும்‌. மணியடிக்கும்‌ கருவியை இயக்குகிற பிறிதொரு பற்சக்கரத்‌ தொடர்‌ ஒரு நெம்பு கோலின்‌ மூலம்‌ இயக்கப் படுகிறது. மணி முள்ளை இயக்கும்‌ சக்கரத்திலுள்ள ஓர்‌ ஊசி, நெம்புகோலை இயக்குகிறது. <b>17ஆம்‌ நூற்றாண்டுக்‌ கடிகை</b>. இதில்‌ உள்ள வில்‌ சுருள்‌ ஒரு தராசுக் கோலின்‌ தண்டுடன்‌ இணைக்கப் பட்‌டிருக்கிறது. தராசுக் கோல்‌ இரு புறமும்‌ மாறி, மாறி அலைவு செய்யும்‌ படி வில்‌ சுருள்‌ விசை செலுத்தும்‌. ஒழுங்காக்கி வில்‌, சுருளின்‌ நீளத்தை அதிகமாக்கியோ, குறைத்தோ அதன்‌ இழு விசையை மாற்றும்‌. இதனால்,‌ தராசு அலைவுகள்‌ முறைப்படுத்தப்‌ பட்டுக்‌ கடிகையின்‌ துல்லியம்‌ சீராக்கப் படும்‌. <b>நிழல்‌ கடிகை</b>. பல நூற்றாண்டுகளாக இத்தகைய கடிகைகள்‌ பயன் படுத்தப் பட்டு வருகின்றன. அவற்றில்‌, நிழல்‌ நண்பகல்‌ 12 மணிக்கு நேர்‌ வடக்கே அமைந்திருக்கும்‌ படி, அன்றாடம்‌ சரி செய்யப் படும்‌. செங்குத்தாகக்‌ கீழ்‌ நோக்கியிருக்கும் படிச்‌ செய்யப் படும்‌.{{nop}}<noinclude></noinclude> 7gschkw5jiw9cgyu5a6o44wnr78jcc4 வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன் 0 643823 1936036 2026-05-22T04:12:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன் கீரன் | previous = [[../அந்துவன்2/]] | next = [[../அந்துவன் சாத்தன்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936036 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன் கீரன் | previous = [[../அந்துவன்2/]] | next = [[../அந்துவன் சாத்தன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="378" fromsection="அந்துவன் கீரன்" tosection="அந்துவன் கீரன்" /> jf0w317wcc8lxz4101wzult060v2twz வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன் 0 643824 1936037 2026-05-22T04:14:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன் சாத்தன் | previous = [[../அந்துவன் கீரன்/]] | next = ../அந்தோணிக்குட்டி அண்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936037 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்துவன் சாத்தன் | previous = [[../அந்துவன் கீரன்/]] | next = [[../அந்தோணிக்குட்டி அண்ணாவியார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="378" fromsection="அந்துவன் சாத்தன்" tosection="அந்துவன் சாத்தன்" /> 3pinac7qogbb7b0s4lcc7gghqttivfb வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார் 0 643825 1936038 2026-05-22T04:16:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோணிக்குட்டி அண்ணாவியார் | previous = [[../அந்துவன் சாத்தன்/]] | next = [[..//]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936038 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோணிக்குட்டி அண்ணாவியார் | previous = [[../அந்துவன் சாத்தன்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="379" fromsection="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்" tosection="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்" /> gvkozsjj1p49gwqrrssjp0wl4epzyti 1936039 1936038 2026-05-22T04:17:46Z Booradleyp1 1964 1936039 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோணிக்குட்டி அண்ணாவியார் | previous = [[../அந்துவன் சாத்தன்/]] | next = [[../அந்தோணி கோபு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="378" to="379" fromsection="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்" tosection="அந்தோணிக்குட்டி அண்ணாவியார்" /> heltqdx74b6q998arhlonyurjdtngps வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு 0 643826 1936040 2026-05-22T04:19:17Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோணி கோபு | previous = [[../அந்தோணிக்குட்டி அண்ணாவியார்/]] | next = ../அந்தோணிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936040 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோணி கோபு | previous = [[../அந்தோணிக்குட்டி அண்ணாவியார்/]] | next = [[../அந்தோணிப்பிள்ளை தாமசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="379" to="379" fromsection="அந்தோணி கோபு" tosection="அந்தோணி கோபு" /> g4ui887cgs2uaaj6bh80yzxsqllojno வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு 0 643827 1936041 2026-05-22T04:21:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோணிப்பிள்ளை தாமசு | previous = [[../அந்தோணி கோபு/]] | next = [[../அந்தோனினசு பயசு/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936041 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோணிப்பிள்ளை தாமசு | previous = [[../அந்தோணி கோபு/]] | next = [[../அந்தோனினசு பயசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="379" to="379" fromsection="அந்தோணிப்பிள்ளை தாமசு" tosection="அந்தோணிப்பிள்ளை தாமசு" /> 01siwk40e8vibhmfxnx4gnzispk94yc வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு 0 643828 1936042 2026-05-22T04:22:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோனினசு பயசு | previous = [[../அந்தோணிப்பிள்ளை தாமசு/]] | next = ../அந்தோனைன் சுவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936042 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோனினசு பயசு | previous = [[../அந்தோணிப்பிள்ளை தாமசு/]] | next = [[../அந்தோனைன் சுவர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="379" to="379" fromsection="அந்தோனினசு பயசு" tosection="அந்தோனினசு பயசு" /> j69hk44q45cbwehx8asvv6wmq9jf09s வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர் 0 643829 1936043 2026-05-22T04:24:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோனைன் சுவர் | previous = [[../அந்தோனினசு பயசு/]] | next = [[../அநந்த கவிராயர்1/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936043 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அந்தோனைன் சுவர் | previous = [[../அந்தோனினசு பயசு/]] | next = [[../அநந்த கவிராயர்1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="379" to="379" fromsection="அந்தோனைன் சுவர்" tosection="அந்தோனைன் சுவர்" /> tuxovhkslc7hp1562b8n1wsq6k3tji6 வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1 0 643830 1936044 2026-05-22T04:28:46Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்த கவிராயர்1 | previous = [[../அந்தோனைன் சுவர்/]] | next = [[../அநந்த கவிராயர்2/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936044 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்த கவிராயர்1 | previous = [[../அந்தோனைன் சுவர்/]] | next = [[../அநந்த கவிராயர்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="379" to="380" fromsection="அநந்த கவிராயர்1" tosection="அநந்த கவிராயர்1" /> 49uwn6vdn45iluji0cr86zcfjf7xfcj வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2 0 643831 1936045 2026-05-22T04:30:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்த கவிராயர்2 | previous = [[../அநந்த கவிராயர்1/]] | next = ../அநந்த கிருட்டிண ஐயங்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936045 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்த கவிராயர்2 | previous = [[../அநந்த கவிராயர்1/]] | next = [[../அநந்த கிருட்டிண ஐயங்கார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="380" to="380" fromsection="அநந்த கவிராயர்2" tosection="அநந்த கவிராயர்2" /> rb5x4v7uj18qfxorm0kpupgrywk7ldw பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/246 250 643832 1936047 2026-05-22T04:59:00Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|224 நேரங்‌ கணிக்கும்‌ கருவிகள்‌}}</noinclude></b>தற்காலக்‌ கடிகாரங்கள்‌</b>. முதன்மை வில்‌ சுருளில்‌ சேமித்து வைக்கப் படுகிற ஆற்றலைக்‌ கொண்டு, இவை இயங்குகின்றன. ஒரு தப்பித்தல்‌ உறுப்பு, இந்த ஆற்றலைச்‌ சிறு, சிறு கூறுகளாக அனுப்புகிறது. அதில்‌ ஒரு வில்‌ சுருள்‌, தராசுச்‌ சக்கரம்‌, தப்பித்தல்‌ சக்கரம்‌ ஆகியவை உள்ளன. முதன்மை வில்‌ சுருள்‌ ஒரு பெரிய சக்கரத்தைச்‌ சுழற்றும்‌. அது ஒரு மையத்‌ தண்டையும்‌ நிமிட முள்ளையும்‌ சுழற்றுகிறது. ஒரு மையப்‌ பல் தண்டு, ஓர் ‌உராய்வு வில்‌ சுருள்‌ ஆகியவை அந்தச்‌ சுழற்சியைச்‌ சீராக்குகின்றன. மணி முள்,‌ நிமிட முள்ளின்‌ வேகத்தில்‌ இருபதில்‌ ஒரு பங்கு வேகத்தில்‌ இயக்கப்‌ பற்சக்கரங்களால்‌ சுழற்றப் படுகிறது. <b>குவார்ட்ஸ்‌ கடிகைகள்</b>‌. இக்கடிகையில்‌ குவார்ட்ஸ்‌ படிகங்களில்‌ படிக மின்‌ பண்பு செயல் படுகிறது. இது ஒரு திசை மாறு மின்‌ சுற்றில்‌ இணைக்கப் பட்டிருக்கும்‌. மின்‌ சுற்றின்‌ அதிர்வெண்ணும்‌, படிகத்தின்‌ அதிர்வெண்ணும்‌ சமமாகுமாறு செய்து, அதிலிருந்து செய்யப் படும்‌ அந்த மின்னோடி முள்களைத்‌ திருப்பும்‌. <b>அணுக்‌ கடிகை</b>. இக்கடிகை அணுக்களின்‌ அதிர்வு பயன் படுகிறது. இது நொடிக்கு ஏறத் தாழ, 10 முறை அதிர்வுறும்‌. அந்த அதிர்வுகளைக்‌ கொண்டு, ஒரு குவார்ட்ஸ்‌ படிகக்‌ கடிகையை ஒழுங்கு படுத்தலாம்‌. பொதுவாகச்‌ சீசியம்‌ அணுக்கள்‌ காந்த நிலையில்‌ (A) இரா. அவற்றைக்‌ கதிர் வீச்சு மூலம்‌ காந்தமாக்கலாம்‌. (B) ஒரு சீசியம்‌ கடிகையில்,‌ ஒரு கொதி கலத்திலிருந்து சீசிய அணுக்கள்‌ வெளிப் படுகின்றன. ஒரு காந்தப் புலம்‌ அவற்றின்‌ அச்சுகளை ஒரு திசைப் படுத்தும்‌. அவற்றின்‌ மேல்‌ ஒர்‌ அலைவு செய்யும்‌ காந்தப் புலத்தைச்‌ செலுத்தினால்,‌ அவற்றின்‌ காந்த அச்சுகள்‌ தலை கீழாகப்‌ புரளும்‌. அப்போது, பிறிதொரு காந்தப் புலம்,‌ அவற்றைத்‌ துலக்கிக்குள்‌ செலுத்தும்‌. அதிலிருந்து வெளி வரும்‌ குறியீடுகள்‌ ஒரு குவார்ட்ஸ்‌ படிகக்‌ கடிகையைச்‌ சீராக்கும்‌. {{right|—<b>கே.என்‌. ராமசந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="142"/><section begin="143"/> {{fs|110%|<b>நேர மாறிலி</b>}} காண்க : கால மாறிலி {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="143"/><section begin="144"/> {{fs|110%|<b>நேரயனி மாற்றி</b>}} இன்று பல தொழில் துறைகளிலும்‌, தொழில்‌ நுட்பங்களிலும்‌ மிகுதியும்‌ கையாளப் படும்‌ ஒரு முறையே அயன்‌ மாற்றமாகும்‌. அமிலக்‌ கரைசல்களிலிருந்து யுரேனியத்‌ தனிமத்தைப்‌ பிரித்தல்‌, அணுப் பிளப்பில்‌ தோன்றும்‌ கதிரியக்க ஐசோடோப்புக்களைப்‌ பிரித்தல்‌, கழிவுப்‌ பொருள்களிலிருந்து உலோகங்களைப்‌ பிரித்தல்‌, நொதித்தல்‌ சாறுகளிலிருந்து (broths) நுண்ணுயிர்‌ எதிரி (antibiotics) தனிப் படுத்துதல்‌ போன்ற பல்வேறு துறைகளிலும்‌ அயனி மாற்ற முறை பயன் படுகிறது. ஓர்‌ ஊடகத்துடன்‌ தொடர்புடைய கரையாத திண்மப்‌ பொருள்‌ ஒன்றின்‌ தன்னிச்சையாக நகரும்‌ அயனிகள்‌, அவ்வூடகத்திலுள்ள அதே மின்னறேறம்‌ பெற்ற அயனிகளால்‌ மாற்றப் படும்‌ வேதியியல்‌ மின்‌ வினையையே அயனி மாற்றம்‌ எனலாம்‌. திறந்த வலை அமைப்பு (network) வடிவமும்‌ மாற்றக்‌ கூடிய அயனியையும்‌ கொண்ட கரிம அல்லது கனிமப்‌ பொருளை அயனி மாற்றி எனலாம்‌. நீரில்‌ கரையாத காரங்கள்‌, அமிலங்கள்‌, உப்புகள்‌ ஆகியன அயனி மாற்றிகளாகச்‌ செயல்படுகின்றன. இயற்கை மற்றும்‌ செயற்கைப்‌ பொருள்கள்‌ இப்பண்பைப்‌ பெற்றிருக்‌கின்றன. புரதங்கள்‌, ஸெல்லுலோஸ்‌, எலும்புகள்‌, உயிர்ச்‌ செல்கள்‌, கனிம சிலிகேட்டுகள்‌, இயற்கை மற்றும்‌ செயற்கைச்‌ சியோலைட்கள்‌, அம்மோனியம்‌ மாலிப்டேட்டுக்கள்‌, சிர்கோனிய மற்றும்‌ டைட்டேனிய பாஸ்பேட்டுக்கள்‌ போன்றவை அயனி மாற்றிகளாகும்‌. தற்காலத்தில்‌ செயற்கை முறையில்‌ தயாரிக்கப் படும்‌ நீரில்‌ கரையாத ரெசின்கள்‌ (resins) மிகுதியும்,‌ அயனி மாற்றிகளாகப்‌ பயன் படுகின்றன. மின்னேற்றம்‌ பெற்ற அல்லது பெறும்‌ வாய்ப்புடைய தொகுதியும்‌ முப்பரிமாண (three dimensional) வலையமைப்பு வடிவமுமே இவற்றின்‌ இப்பண்பிற்குக்‌ காரணம்‌. <b>அயனி மாற்றிகளும்,‌ அயனி மாற்ற முறையும்‌</b>. ஊடகம்‌ என்பது நீர்ம மற்றும்‌ நீரற்ற கரைசல்கள்‌, உருகிய நிலையிலுள்ள உப்புக்கள்‌, வளிமங்கள்‌ ஆகியவற்றைக்‌ குறிக்கும்‌. அயனி மாற்றத்திற்கு ஊடகமும்,‌ மாற்றமும்‌ ஒன்றோடு ஒன்று தொடு நிலையில்‌ (Contact) இன்றியமையாதது. மாற்றியில்‌ உள்ள ஒரு வகை அயனி மட்டுமே மாற்றத்திற்கு உட்படுகிறது. அயனி மாற்றி M+ X- எனவும்‌, ஊடகம் N+Y எனவும்‌ கொண்டால்,‌ நேர்‌ அயனி மாற்றக்‌ கிளை கீழ்க் காணுமாறு குறிக்கப் படும்‌. {{block_center/s}}M*X- + N* {{gap|10em}}N*X + M*{{block_center/e}}{{nop}}<noinclude></noinclude> 7694ljj1d94fhnhmcp898cegqdk1m9b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/836 250 643833 1936048 2026-05-22T06:09:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குற்றவழக்குகள் இருவகைப்படும், அவை யாவன: 1) காவல் துறையினர் விசாரித்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் வழக்கு; 2) காவல் துறையினர் நீதிமன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவழக்குத் தொடுப்பு|808|குற்றவாளிப் பழங்குடிகள்}}</noinclude>குற்றவழக்குகள் இருவகைப்படும், அவை யாவன: 1) காவல் துறையினர் விசாரித்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் வழக்கு; 2) காவல் துறையினர் நீதிமன்ற அனுமதியின்றி விசாரிக்கத்தகாத வழக்கு, கொலை, கலகம், தீ வைத்தல், கற்பழித்தல், கொள்ளை, திருட்டு, பயங்கர ஆயுதங்களினால் காயம் விளைவித்தல் போன்றவை முதல் வகையையும், கையூட்டு பெறுதல், தேர்தல் தொடர்புடைய (ஆள்மாறாட்டம் நீங்கலாக) குற்றங்கள் போன்றவை இரண்டாம் வகையையும் சாரும். குற்ற நிகழ்வுகள் குறித்து ஒருவர் தகவல் அளிக்கும் போது, காவல்துறையினர் குற்றம் நடத்த இடங்களைப் பார்வையிடுவதும், வரைபடம் தயாரிப்பதும் குற்றத்தைப் பார்த்தவர்களைக் கேட்டறிந்து வாக்கு மூலங்களைத் தயாரிப்பதும் அவசியமாகும். குற்றம் சாலைவிபத்துகள் தொடர்புடையதாக இருக்கும்போது, விபத்து நடந்த இடம், சாலை அமைப்பு, விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சக்கரப் பதிவுகள், விபத்துக்குள்ளானவரின் உடல் கிடந்த இடம் வரைபடத்தில் குறிப்பிடப்படுதல் இன்றியமையாதது. இவ்வழக்குகளில் தொடர்புடைய வாகனத்தை முடியுமானால் உடனடியாகக் குற்றம் நடந்த இடத்திலேயே வாசுன அதிகாரியைக் கொண்டு தடைக் கருவி, சக்கரங்கள் ஆகியவை என்ன நிலையில் உள்ளன என்பதை ஆய்தல் வேண்டும், சாலையில் எச்சரிக்கை கொடுக்கும் அமைப்பு சரியாக இருந்ததா. இல்லையா என்பதையும்; ஓட்டுநர் உரிமம் பெற்றவரா இல்லையா என்பவைற்றையும் குறிப்பிடுதல் வேண்டும். ஓட்டுநர் விபத்துச் சமயத்தில் குடிபோதையில் இருந்ததாகத் தெரிந்தால், அவரை மருத்துவ ஆய்வுக்கு அனுப்புதல் வேண்டும், விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்திருக்கும்போது, விபத்து நடந்த இடத்தில் மின்சாரக் கம்பம் இருந்ததா என்பதையும் வாகனத்தில் மின் விளக்குகள் சரியாக உள்ளனவா என்பதையும் பார்த்துப் பதிவு செய்தல் வேண்டும். கொலைக் குற்றங்களில் கொலையுண்ட உடலைச் கைப்பற்றி அதன் மீதுள்ள காயங்களைப் பதிவு செய்தல் வேண்டும். மரணத்தின் விளைவை மேலும் நுட்பமாகக் கண்டறிவதற்குக் காவலர் பாதுகாப்புடன் மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். ஒருவரது மரணம் நஞ்சூட்டலின்பேரில் நடத்திருக்கும் போது, காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றிய இடத்தில் நஞ்சுப் பொருள்கள் வைத்திருந்த புட்டிகள் எவையேனும் கிடந்தால் அதைக் கைப்பற்றுதல் வேண்டும். ஒருவர் நஞ்சூட்டசூலின் பேரில் தான் இறந்திருக்கிறார் என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொள்கின்ற விதத்தில் இறந்தவரின் குடலில் நச்சுப் பொருள்கள் இருப்பதாகக் கருதுகின்ற பகுதியைச் சுத்தமாகச் சேகரித்து வேதியியல் ஆய்வாளருக்கு அனுப்புதல் வேண்டும். குற்றம், கூட்டுறவு அமைப்புகளில் கையாடல், பொய்யாவணம் புனைதல் தொடர்புடையதாக இருக்கும்போது கூட்டுறவுக் குற்றப்புலனாய்வுத் துறையும், கையூட்டுப் பெறுதல் தொடர்புடையதாக இருக்கும் போது, கையூட்டு ஊழல் தடுப்பு நடவடிக்கைத் துறையும், நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லுதல், பொய்யாவணங்கள் என்று தெரிந்தே பொய்யாவணத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்காக நீதிமன்றமும் வழக்குத் தொடுக்கும்.{{Right|<b>ஆர்.பா.</b>}} <b>குற்றவாளிப் பழங்குடிகள்</b>: குற்றத் தொழில்களையே வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக் கொண்டு வாழும் பழங்குடியினரைக் குற்றவாளிப் பழங்குடிகள் (Criminal Tribes) என வரையறை செய்வர். ஆங்கிலேயர் காலத்திய இந்திய அரசாங்கம் கி.பி. 1871-இல் ஒரு சட்டமியற்றி, இந்தியாவில் குற்றத் தொழில் புரித்து வந்த பழங்குடியினரைப் பட்டியலிட்டு, அவர்களைக் குற்றவாளிப் பழங்குடிகன் என அறிவித்தது. மேலும், இவர்களின் செயல்களையும் நடைமுறைகளையும் உற்று நோக்கக் காவற்படையினரிடம் கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து 1911-இல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை மதிப்பிலும் குற்றவாளிப் பழங்குடியினர் பட்டியலையும் இவர்களது எண்ணிக்கையினையும் குறிப்பிட்டனர். இந்தியாவில் நடைபெறும் குற்றச் செயல்களின் பொருளாதார, சமுதாய நிலை பற்றி எய்க்கர்வால் (Haickerwal) குறிப்பிடும்போது, நீண்டகாலமாகக் குற்றத் தொழில்களையே முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழும் இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகள் ஐரோப்பியக் குற்றவாளி நாடோடிகளைப் போன்று பொதுவாக நாடோடிகளாக இருந்து வருகின்றனர் என்றும், நாடோடி வாழ்க்கை முறையே இவ்வகைச் செயல்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது என்றும் சுட்டுவார். இந்தியாவின் குற்றவாளிப் பழங்குடியினரை 1911-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி மூவகையாகப் பிரித்தனர். மரபு வழியில் குற்றத் தொழிலைச் செய்து, இன்று நேர்மையான தொழில் புரிவோர் முதல் வகையினர் என்றும், நிரந்தரக் குடியிருப்புக்களைக் கொண்டு, அப்பகுதியில் புறப் பகட்-<noinclude></noinclude> j3thve145txp297favymumpapjt7kb0 அட்டவணை பேச்சு:முருகன் முறையீடு.pdf 253 643834 1936050 2026-05-22T06:12:53Z TVA ARUN 3777 /* நூல் உருவாக்கம் சார்பு */ புதிய பகுதி 1936050 wikitext text/x-wiki == நூல் உருவாக்கம் சார்பு == #முகப்பு 1-3 #சாற்றுக் கவிகள் 4-7 #முருகன் முறையீடு 8-14 #வேறு 15-19 #வாழ்க கவிஞர் திருக்குறளார் 20 குறிப்பு #பாடல்டிகளுக்கு உரிய குறியீடுகள் சேர்க்கப்படல் வேண்டும் #தொடக்கம் உள்ளிட்ட வடிவமைப்பு செய்தல் வேண்டும் [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:12, 22 மே 2026 (UTC) qc1uf3gkkyngpldvqhea13hxq1tm67a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/837 250 643835 1936056 2026-05-22T06:37:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டான தொழில்களை மேற்கொண்டு தொலைவிடங்களில் சென்று திருடுதல் கொள்ளையடித்தல் முதலான செயல்களைச் செய்யும் குழுவினரைக் இரண்டாம் வகையினர் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவாளிப் பழங்குடிகள்|809|குற்றவியல் அரசு வழக்குரைஞர்}}</noinclude>டான தொழில்களை மேற்கொண்டு தொலைவிடங்களில் சென்று திருடுதல் கொள்ளையடித்தல் முதலான செயல்களைச் செய்யும் குழுவினரைக் இரண்டாம் வகையினர் என்றும், நாடோடிகளாகத் திரித்து, தமக்கு வாய்ப்பு கிடைக்கும் காலத்தில் திருடுவதையும் கொள்ளையடித்தலையும் மேற்கொள்ளும் இயல்புடையோரை முன்றாம் வகையினர் என்றும் வகைப்படுத்தினர். இல்லின் இலீயிசு (Gillin Lewis) இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகளைக் கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவர் ஒரு வகையினர் என்றும், நாடோடியாகத் திரியும் இனத்தவர் மற்றொரு வகையினர் என்றும் குறிப்பிடுவார். உருத்சௌலி கேவன் (Ruthshoule Cavan), சோரிடான் (Jordan). கேவன் (T. Cavan) ஆகியோர் குற்றத் தொழிலை மேற்கொண்ட பழங்குடிகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றனர் எனக் கூறினர். குர்யே (G.S.Ghurye) இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகளைக் குறிப்பிடும்போது, இவர்கள் அனைவரும் இந்துக்களின் நம்பிக்கைகள், சமய நெறிகள் முதலானவற்றைப் பின்பற்றுகினறனர் என்றும் குறிப்பிடுவார். இயல் நிலைக் கொள்கைக் குழுவினரைச் சேர்ந்த இலாம்புரோடோ (Lombrodo), பெர்சி (Ferri), காரபெல்லோ (Garofello) முதலானோர் குற்றவியல் செயல்கள் மரபு வழியைச் சார்ந்தவை; இவற்றைப் பல சந்ததியினருக்குப் பின்பே அடியோடு மாற்ற இயலும் என்பர். பீசுவாக (Biwas), கில்லின் (Gillin) முதலான குற்றவியல் வல்லுநர்களும் வரலாற்றியல் வல்லுநருள் ஒருவரான புருசும் (Brace) குற்றத் தொழிலின் போக்கிற்கு மிகவும் பின்தங்கிய பொருளாதாரமே காரணம் எனக் குறிப்பிடுவர். இந்தியக் குற்றவாளிப் பழங்குடிகளை ஆராய்ந்த சிம்காத்திரி (Y.C.Simhadri) இச்செயல் புரியும் இந்தியப் பழங்குடிகள் வலுவான உடலையும் திடமான மனத்தையும் பல இரகசியப் பேச்சுக் குறிகளையும் கொண்டு செயற்படுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அனைத்திந்திய அளவில் 1949-இல் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு இந்தியாவில் 136 குற்றவாளிப் பழங்குடி இனத்தவர்கள் உள்ளனர் என மதிப்பிட்டது. இவர்களின் எண்ணிக்கை 3.5 மிலியன் என அக்குழுவினர் மதிப்பிட்டனர். அப்போதைய மாநில வகைப்பாட்டின்படி, இவர்கள் உத்தரப் பிரதேசத்தில் 1,668,845-உம், பம்பாயில் 623,809-உ.ம், சென்னையில் 595,490-உம் மைசூரில் 210,321 உம், மத்தியப் பிரதேசத்தில் 76,722-உம். பஞ்சாபில் 76,564-உம், பீகாரில் 13,311-உம், பெப்சில் (Pepsu) 3,953-உம், மேற்கு வங்கத்தில் 2,598-உம், சௌராட்டிரத்தில் 2,308-உம் இருந்தனர். இந்திய அரசு கி. பி. 1871-இல் இயற்றிய குற்றவாளிப் பழங்குடிகள் சட்டம் இவர்களைக் ஓரிடத்தில் நிலைநிறுத்திக் கடுமையாகச் கண்காணித்துத் இருத்துவதற்காக இயற்றப்பட்டது. பின்னர், 1908-இல் குற்றவாளிப் பழங்குடியினர் குடியேற்றச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லை, இதனால் 1911-இல் சில மாறுதல்களுடன் இச்சட்டத்தினைத் திருத்தினர், சுதந்திரத்திற்குப் பின், சமூக நல நிறுவனங்களைச் சார்ந்த முன்னோடிகள் குற்றவாளிப் பழங்குடிச் சட்டம் இந்திய மக்களை அவமதிப்பதாக உள்ளது எனக் கூறினர். இதனையடுத்துப் பல மாநிலங்கள் இச்சட்டத்தைக் கைவிட்டன. சென்னை அரசு இதனைச் செயற்படுத்திய முதல் மாநிலமாகும். இரட்சணியப் படையினர் இவர்களைத் திருத்துவதில் பெரும் பங்காற்றினர். இருப்பினும், அரசு இவர்களைக் ‘கண்காணிக்கப்பட வேண்டிய பழங்குடியினர்’ (Notified Tribo) என்னும், பின்னர்க் கண்காணிக்கத் தக்க பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பழங்குடிகள் (Deaotified Tribes) என்றும் சட்டமுறையில் அறிவித்தது. இன்றும் வகைப் பழங்குடியினரை முன்னாளைய குற்றவாளிப் பழங்குடிகள் (Ex-Criminal Tribes) என்றே பொதுவாகக் குறிப்பிடுவர். அண்மைக் காலங்களில், குறிப்பாக ஆந்திர, தமிழக அரசுகள் கண்காணிக்கப் வேண்டிய பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட அனைத்துப் பழங்குடியினரையும் அட்டவணைப் படுத்தப்பட்ட பழங்குடிகளாக ஏற்றுக்கொண்டு, பல நல்வாழ்வுத் திட்டங்களை இவர்களுக்காகச் செய்து வருகின்றன. {{Right|<b>ஜே.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Gharye, G.S.,</b> The Aboriginals: So Called and their Future, Popular, Bombay. 1969.<br> <b>Majumdar, D.N.,</b> Races and Cultures of Indin, Asia Publishing House, Bombay, 1961.<br> <b>Simhdari, Y.C.,</b> The Ex-Criminal Tribes of India, National, New Delhi, 1979. <b>குற்றவியல் அரசு வழக்குரைஞர்</b> 1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 24-இன்படி நியமனஞ் செய்யப்பட்ட எவரும் மற்றும் அவரது ஏவலின்படி செயற்படுகின்ற எவரும் குற்றவியல் அரசு வழக்குரைஞர் (Public Prosecutor)<noinclude></noinclude> 38rqbi412jyjkbwfnw24sfp19zolq39 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/838 250 643836 1936061 2026-05-22T06:47:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனப்படுவர். குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்; (1) மைய அரசால் நியாரிக்கப்படும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்; (2) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல் அரசு வழக்குரைஞர்|810|குற்றவியல்...}}</noinclude>எனப்படுவர். குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்; (1) மைய அரசால் நியாரிக்கப்படும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்; (2) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம், பிரிவு 24 (1)-இன் கீழ் மாநில அரசால் நியமிக்கப்படும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்; 3) குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்; 4) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 24 (2)-இன் கீழ்மாநில அரசால் நியமிக்கப்படும் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள் 5) மைய அரசால் நியமிக்கப்படும் பிறப்புக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்: 6) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 24 6)-இன் கீழ் மாநில அரசால் நியமிக்கப்படும் சிறப்புக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்; 7) 1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம், பிரிவு 25-இன் கீழ் மாநில அரசு அல்லது மாவட்ட நடுவரால் நியமிக்கப்படும் குற்றவியல் அரசு உதவி வழக்குரைஞர்; 8) குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 பிரிவு 2 (ப)-இன் கீழ்க் குற்றவியல் அரசு வழக்குரைஞர் ஏவலின்படி செயற்படும் குற்றவியல் அரசு வழக்குரைஞர் என எண் வகைப்படுவர். <b>குற்றவியல் வழக்குரைஞர்கள் நியமனம்: உயர்நீதிமன்றக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்</b>: மைய, மாநில அரசுகள் உயர்நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வழக்குகளையும், பிற நடவடிக்கைகளையும் ஈடத்தும் பொருட்டு உரிய உயர்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, உயர்நீதிமன்றங்களுக்குரிய குற்றவியல் அரசு வழக்குரைஞர்களை நியமிக்கின்றன. <b>அமர்வு நீதிமன்றக் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள்</b>: அமர்வு நீதிமன்ற நீதிபதியுடன் மாவட்ட நடுவர் கலத்தாலோசித்துத் தயாரித்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாவட்டந்தோறும் மாநில அரசு குற்றவியல் அரசு வழக்குரைஞர் ஒருவரையும் மற்ற கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையும் நியமிக்கிறது. <b>குற்றவியல் அரசு உதவி வழக்குரைஞர்கள்</b>: குற்றத்துறை நடுவர்களின் நீதிமன்றங்களின் குற்ற வழக்குகளை நடத்தும் பொருட்டு, மாநில அரசு மாவட்டந்தோறும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்களை நியமிக்கிறது. <b>தகுதி</b>: உயர்நீதிமன்றத்திற்கும் அமர்வு நீதிமன்றத்திற்கும் குற்றவியல் அரசு வழக்குரைஞராக அல்லது கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக நிறமிக்கப்படுபவர், குறைந்தது ஏழாண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றியிருத்தல் வேண்டும். மேற்கட்டிய நீதிமன்றங்களில் சிறப்புக் குற்றவியல் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்படுபவர் பத்து ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்திருத்தல் வேண்டும்.{{Right|<b>பு.வே.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>katanlal & Dhirajlal,</b> The code of Criminal Procedure, 1973, Wadhwa Sales Corporation Nagpur, 1982. <b>குற்றவியல் சார்ந்த பொறுப்பு நிலை</b>: இந்தியச் சட்டங்களின்படி எல்லாத் தணிக்கையரும் சட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டும். அவ்வாறு சட்டத்தில் உள்ளபடி தணிக்கையர் நடக்கத் தவறினால் ஏற்படுவதுதான் குற்றவியல் சார்ந்த பொறுப்பு (Criminal Liability) எனவும், குற்றவியல் பற்றிய பொறுப்பு எனவும் கூறப்படுகின்றன. குற்றவியல் பொறுப்பு தணிக்கை செய்யும்போது ஏற்படும் கவனமின்மை (Neglect) சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரித்தும் மோசடி, சதிசெய்தல் போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. இந்திய நிறுவனச் சட்டம் பிரிவு 628-இன்படி தவறான அறிக்கை தரும் எவருக்கும் இரண்டு ஆண்டுவரை சிறை தண்டனையோ, தண்டமோ (Fine), இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும். இந்த விதி தணிக்கையருக்கும் பொருந்தும். ஒரு தணிக்கையாளர் குற்றவியல் சார்ந்த பொறுப்பில் சிக்கியிருந்தால் கீழ்க்காணுபவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவையாவன: (1) கொடுக்கப்பட்ட தகவலில் (Statement) உண்மை மறைக்கப்பட்டிருத்தல். (2) தணிக்கையர் தெரிந்தே அத்தவற்றைச் செய்திருந்தல். (3) இந்திய நிறுவனச் சட்டத்தின்படி, கொடுக்கப்பட்ட தகவல், இருப்புநிலைக் குறிப்பு (Balance Sheet), ஆவணம் (Document) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டிருத்தல், கீழ்க்காணும் நியைகளில் நிறுவனத் தணிக்கையர் குற்றவியல் சார்ந்த பொறுப்புக்கு ஆளாகிறார்: (1) நிறுவனச் சட்டத்தின்படி தேனைப்படும் பட்டியல், அறிக்கை, தகவலறிக்கை போன்றவை ஆவணத்தில் முக்கியமானவை எனத் தெரிந்தும் அச்செய்தியைச் சேர்க்கத் தவறினாலும், பொய் என்று அறிந்தும் அதைச் சேர்ந்திருந்தாலும் அக்குற்றத்திற்காக இரண்டாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படலாம். (2) பிரிவு 227,229,233-இன்படி பங்குரிமையாளருக்கு (Shareholders) அறிக்கையளிக்கத் தவறினால்<noinclude></noinclude> sqob9nfo54ff3s1hurhmmz7xac4118f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/839 250 643837 1936067 2026-05-22T06:58:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(உள்ளமறிந்து செய்த தவறு) உரூபாய் ஆயிரம் வரை தண்டம் செலுத்தவேண்டும். (3) ஆவணங்களில் அழித்தல், சிதைத்தல், திருத்தல், பொய்ப்படுத்துதல் (Falsification)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல்...|811|குற்றவியல் தத்துவம்}}</noinclude>(உள்ளமறிந்து செய்த தவறு) உரூபாய் ஆயிரம் வரை தண்டம் செலுத்தவேண்டும். (3) ஆவணங்களில் அழித்தல், சிதைத்தல், திருத்தல், பொய்ப்படுத்துதல் (Falsification) பொய்யான நோக்கில் கணக்குப் பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற குற்றத்திற்காக ஏழு ஆண்டுச் சிறைத்தண்டனையும் தண்டமும் விதிக்கப்படலாம். (4) பொய்யும் மோசடியும் கொண்ட தகவலறிக்கையை (Prospectus) வெளியிட அனுமதி அளித்திருந்தால் அதற்காக 2,000 முதல் 5,000 ரூபாய் வரை தண்டம் விதிக்கலாம். அல்லது இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கலாம். (5) நிறுவன அமைப்பு, தோற்றுவிப்பு, மேலாண்மை ஆகியவற்றில் தணிக்கையருக்குப் பங்கு இருக்குமாயின் அக்குற்றத்திற்காக உரூ. 5,000 வரை தண்டம் விதிக்கலாம். (6) நேர்மையற்ற முறையில் முக்கிய செய்திகளை மறைத்தோ தெரிந்தும் அலட்சியமாகவோ பொய்யான வாக்குறுதி அளித்தோ, பிறரைப் பணம் முதலீடு செய்யத் தூண்டும் தணிக்கையருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையோ பத்தாயிரம் உருபாய் தண்டமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கலாம். இந்திய நிறுவனச் சட்டத்தின்படி குற்றலியல் பொறுப்புத் தணிக்கையர் மாற்றீடோ ஈட்டுறுதியோ (Relief, Indemnity) பெறவாம். (1) குற்றவியல் வழக்குகளில் தணிக்கையருக்குச் சாதகமாகத் தீர்ப்பு இருந்து, அதனால் அவர் குற்ற விடுதலை (Acquittal) அல்லது விடுவிப்புப் (Discharge) பெற்றால், குற்றச் சாட்டுகளைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அவர் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கலாம். நீதிமன்றம் மாற்றீடு அளித்தாலும் தணிக்கையருக்கு ஈட்டுறுதி வழங்கப்படலாம். இது நிறுவனச் செயல்முறை விதிகளின்படி அமையவேண்டும், (2) தணிக்கையச் நேர்மையானவர் என நீதிமன்றத்திற்குத் தோன்றினால் அவருக்குக் கவனமின்மை, கடமை மீறுகை (Breach of Duty), முறைப்பிழை (Mis feasance) அல்லது பொறுப்புரிமை மீறுகை (Brcach of Trust) ஆகியவை காரணமான வழக்குகளுக்கு ஒரு பகுதிக்கு அல்லது முழுமையாக மாற்றீடு வழங்கலாம். (3) தணிக்கையருக்கு ஏற்படும் பொறுப்பை, அவருக்குச் சாதகமாகத்தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அல்லது குற்ற விடுதலை அல்லது விடுவிப்பு அளிக்கப்பட்டாலும் கம்பெனியின் சொத்துகளிலிருந்து ஈடு கட்டலாம். எனவே, தணிக்கையர் குற்றவியல் பொறுப்புச் சாராதவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட தண்டனைகள் மூலம் அவர் தண்டிக்கப்படுவார்.{{Right|<b>பி.இரா.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Tandon, B.N.,</b> A Handbook of Practical Auditing. S. Chand and Company. New Delhi, 1970. <b>குற்றவியல் தத்துவம்</b>: சட்டங்கள் செய்வது; அவைகளை மீறும்போது எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுவது குற்றம் ஏன், யாரால், எப்படி, எங்கெங்கே செயப்படுகிறது; குற்றம் புரியும்போது குற்றவாளியின் மனதிலை, குற்றம் புரிகிற குழ்நிலை, குடும்பச் சூழ்நிலை, குற்றவாளியின் வயது, உடல் அமைப்பு, பால் வேறுபாடு, நாடு, இனம், கல்வி, பண்பாடு, சமயம், மொழி, குடியேற்றம், ஆட்சி அமைப்பு முறை போன்றவைகளை ஆய்வது: குற்றவாளி மேற்கொண்டு குற்றச் செயலில் ஈடுபடாமல் இருக்கத் தண்டனையைக் குறைப்பது; கல்வி புகட்டுவது; அறுவைச் சிகிச்சையைக் கொண்டு குற்ற உணர்வைப் போக்குவது; குற்ற மன்னிப்பு அளிப்பது; குற்றவாளி இளைஞராக இருக்கும் நிலையில் சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருப்பது; குற்றவியல் நீதிமன்றம், குற்றவியல் வழக்குரைஞர், வழக்கு மன்றப் பணியாளர், காவல் துறை அதிகாரிகள், சிறை அதிகாரிகள் ஆகியோர்கள் கடமைகளையும் பணிக்கூறுகளையும் ஆராய்ந்து அறித்து குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுவது; தண்டனை முறைகள் பற்றி ஆராய்ந்து அறிந்து குற்றங்களைக் குறைப்பது போன்றவை குற்றவியல் தத்துவத்தின் (Criminology) அடிப்படை நோக்கங்களாகும். <b>குற்றவியற் பிரிவுகள்: சமுதாயவியல் சட்டம்</b>: இதன் கண் குற்றவியற் சட்டம் எந்தெந்தச் சூழ்நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைப் பற்றிய அறிவியல் பகுப்பாராய்ச்சி (Scientific Analysis) அடங்கியுள்ளது. சமுதாயத்தின் வளர்ச்சியுடன் குற்றவியல் சட்டத்தின் வளர்ச்சியையும் இதில் காணலாம். ஆனால், குற்றவியல் நூலில் இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதில்லை. <b>குற்றத்திற்கான காரண காரிய ஆராய்ச்சித் துறை</b>: இது குற்றம் புரிவதற்கான அடிப்படைக் காரணக் கூறுகளைப் பற்றி ஆராய்ந்து அறிவதாகும். குற்றவியல் தத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> mjx9jir5a4ig539b1nwpr38cvxukkls பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/840 250 643838 1936068 2026-05-22T07:10:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>தண்டனையியல்</b>: இது, குற்றங்களின் வரையறைகள், விளக்கங்கள், நீதிவிசாரணை, தண்டனை வகைகள், தடுக்கும் முறைகள், குற்றவாளிகளைச் சீர்திருத்தும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல் தத்துவம்|812|குற்றவியல் தத்துவம்}}</noinclude><b>தண்டனையியல்</b>: இது, குற்றங்களின் வரையறைகள், விளக்கங்கள், நீதிவிசாரணை, தண்டனை வகைகள், தடுக்கும் முறைகள், குற்றவாளிகளைச் சீர்திருத்தும் வழிமுறைகள், சிறைச் சீர்திருத்தம் செய்தல், தண்டனையை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து அறிகிறது. குற்றங்களைத் தடுப்பதற்கு இவ்வாராய்ச்சி பெரிதும் பயன்படுகிறது. <b>குற்றமும் குற்றவியல் சட்டமும்</b>: ஒரு காலத்தில், சமுதாயத்திற்கு எதிராக அல்லது சமுதாயத்தினால் விலக்கப்பட்ட அல்லது சமுதாயத்தால் தடுக்கப்பட்ட செயல்களைச் செய்வது குற்றம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், இன்று குற்றச்சட்டத்தை மீறுவது தன் குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகலின், குற்றச் சட்டத்தை மீறுகிறவன் குற்றவாளி எனப்படுகிறான். ஆகவே, குற்றச் சட்டத்தால் தடுக்கப்படாதவை அல்லது குற்றச் சட்டத்தில் குறிப்பிடப்படாத செயல்கள், குற்றச்செயல்கள் ஆகமாட்டா. ஒரு செயல் எவ்வளவு பாவச் செயலாக இருந்தாலும் பழித்துக் கூறக்கூடியதாக இருந்தாலும் அறந்திற்கு முரண்பாடாக இருந்தாலும் அது குற்றச் சட்டத்தால் தடைசெய்யப்படாத வரையில் அல்லது கட்டுப்பாடு விதித்துத் தண்டனை வழங்கப்படாத வரையில் குற்றமாகாது. ஆகவே, ஒரு செயல் குந்தமாக (Crime) இருக்க வேண்டும் என்றால், அச்செயல் குற்றச் சட்டத்தினால் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதை மீறினால் அதற்குரிய தண்டனை வழங்கப்பட்டிருத்தல் வேண்டும், தடை, தண்டனை ஆகிய இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். வெறும் தடை விதித்துத் தண்டனை இல்லையென்றாலும், தடை இல்லாமல் தண்டனை விடுப்பதாக இருந்தாலும் அவை குற்றங்களாகக் கருதப்படமாட்டா. <b>குற்றவியல் சட்ட வரையறை</b>: குற்றவியல் சட்டத்திற்குப் பின் வருபவைகள் அடிப்படையாக அமைத்திருக்கின்றன. அவையாவன: 1. அரசியல் தன்மை (Politicality), 2. தெளிவாக உரைத்தல் (Specificity), 3. ஒரு சீராக்குதல் (Uniformity), 4. தண்டனை வழங்குதல் (Penal Sanction). <b>1. அரசியல் தன்மை</b>: குற்றவியல் சட்டத்திற்கு அரசியல் தன்மை முக்கிய ஆக்கக்கூறாகும். <b>2. தெளிவாக உரைத்தல்</b>: சட்டத்தைத் தெளிவாகக் கூறுதல் வேண்டும். உரிமையியல் சட்டத்திலும் குற்றச் சட்டத்திலும் அது தெளிவு படுத்தப்படுதல் வேண்டும். குற்ற மனத்தோடு குற்றச் செயல் புரிவது குற்றமென்று சட்டம் கூறுகிறது. அதற்குத் தண்டனையையும் வழங்குகிறது. குற்ற மனமின்றி ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும்போது அவருக்கு இழப்பீடு (Damage) அளித்தல் வேண்டும். <b>3. ஒரு சீராக்குதல்</b> குற்றச் சட்டத்தின் மற்றொரு முக்கிய அமைப்பு, இதன்மூலம் சாதி, சமயம், மொழி, இனம், பண்பாடு, ஆண், பெண், உயர்த்தவன், தாழ்ந்தவன், வேண்டியவன், வேண்டாதவன், கற்றவன், கல்லாதவன் என்ற பாகுபாடின்றிக் குற்றம் புரித்த அனைவருக்கும் குற்றவியல் சட்டம் தண்டனை வழங்குகிறது. ஆனால், நடைமுறையில் பல வேறுபாடுகள் இருந்து வருகின்றன. (எ.கா.) அயல் புணர்ச்சியில் (Adultery) பெண்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை. அவர்களுக்குத் தண்டனையும் அளிக்கப்படுவது இல்லை, அது போன்றே முகம்மதியர்களுக்கு இருதுணைமணம் (Bigamy) என்ற குற்றம் பொருந்துவதில்லை. அவர்கள் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்து கொள்ள முகம்மதியச் சட்டம் அனுமதிக்கிறது. <b>4. தண்டனை வழங்குதல்</b>: தண்டனை வழங்குதல் குற்றவியல் சட்டத்தின் முக்கிய கூறாகும். சட்டத்தை மீறும்போது தண்டனை இல்லை என்றால் அது குற்றவியல் சட்டமாக இருக்க முடியாது. தண்டனை சிறைத் தண்டனையாகவோ தண்டத்தொகையாகவோ அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருக்கலாம். தண்டனை என்பது குற்றவாளி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுச் சட்டக் கூறுகளின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்படம் வேண்டும். குற்றவாளிக்கு எதிராகத் தனிப்பட்டவர் எவரும் எந்த நடவடிக்கையை எடுத்தாலும் அது தண்டனையாகாது. நீதிமன்றத்தின் தீர்ப்புத்தான் குற்றவாளியைக் கட்டுப்படுத்தும். தனியொருவரின் தீர்ப்பு யாரையும் கட்டுப்படுத்தாது. குற்றவியல் சட்டத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பல்வேறு கொள்கைகள் கூறுவன பின்வருவனவாம். <b>முதற்கொள்கை</b>: இக்கொள்கை, தீங்கியற் சட்டத்திலிருந்தே குற்றவியம் சட்டம் தோன்றியிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. முதலில் தனியொரு மனிதன் பாதிக்கப்பட்டபோது தீங்கியற் சட்டத்தால் பரிகாரம் தேடிக் கொண்டான். பின்னர், குடும்ப உறுப்பினர் பாதிக்கப்பட்டபோது குடும்பம் தலையிட்டு அதற்குப் பரிகாரம் தேடியது. குடும்பம் பாதிக்கப்பட்டபோது குழு தலையிட்டுக் குடும்பத்திற்குத் தேவையான பரிகாரத்தைக் கண்டது. குழுவிற்குத் தீங்கு ஏற்பட்டபோது அந்தச் சமுதாயம் இணைந்து பரிகாரம் காண முற்பட்டது. அந்த முயற்சியின் வளர்ச்சியே குற்றவியல் சட்டமாக உருப்-<noinclude></noinclude> 7vfmlrm1w8nmiyrrw8rmvw2rikccyfi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/841 250 643839 1936069 2026-05-22T07:26:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெறக் காரணமாக இருந்தது என்று இக்கொள்கை உரைக்கின்றது. <b>இரண்டாம் கொள்கை</b>: மக்களுக்குப் பகுத்தறிவு வளர்த்ததால், ஒருங்கிணைந்து வாழக் கற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல் தத்துவம்|813|குற்றவியல்...}}</noinclude>பெறக் காரணமாக இருந்தது என்று இக்கொள்கை உரைக்கின்றது. <b>இரண்டாம் கொள்கை</b>: மக்களுக்குப் பகுத்தறிவு வளர்த்ததால், ஒருங்கிணைந்து வாழக் கற்றுக் கொண்டார்கள்; சமுதாயம் வளர்ச்சி அடைந்தது; சமுதாயம் வளர்ச்சியடையவே குற்றவியல் சட்டம் தோன்றியது என்கிறது இக்கொள்கை. <b>மூன்றாம் கொள்கை</b>: இக்கொள்கை, மக்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் எழுந்தது. குற்றவியல் சட்டம் என்கிறது. தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வந்த வழக்கங்களை மீறியவர்கள் சமுதாயத்தின் பகைவர்களாகக் கருதப்பட்டு வந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் செய்த செயல்களுக்குப் பரிகாரம் தேடவும் மக்கள் முயன்றார்கள். அந்த முயற்சியின் அடிப்படையில் சமுதாயத்திற்கு எதிரான செயல்கள் எவையெவை எனத் தொகுக்கப்பட்டன. அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் குற்றவாளிகள் என்று கருதப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். <b>நான்காம் கொள்கை</b>: இக்கொள்கை, தாயத்திலுள்ள போட்டியின் காரணமாகவும், ஒரு குழுவிற்கும் மற்றொரு குழுவிற்கும் ஏற்பட்ட முரண்பாடுகளின் அடிப்படையிலும், ஒரு குழு மற்றொரு குழுவை அடக்கி ஒடுக்க எடுத்த நடவடிக்கையின் அடிப்படையிலும் எழுந்ததே குற்றவியல் சட்டம் என்று உரைக்கின்றது. <b>குற்றங்களை வகைப்படுத்தல்</b>: குற்றங்களின் விளைவுகளைப் பொறுத்துக் குற்றங்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன: :1. அரசாங்கத்திற்கு அல்லது அரசனுக்கு எதிரான குற்றம். :2. பெருங்குற்றம் (Felony), :3. சிறுகுற்றம். இந்தியாவில் குற்றவியல் மேற்கூறிய முறையிய குற்றங்களைப் பகுக்கவில்லை. நடைமுறைச் சட்டப்படி, பிணையில் விடாக் குற்றம் (Non-Bailable offence) பிணையில் விடக்கூடிய குற்றம் (Bailable offence) பிடியாணை இல்லாமல் கைது செய்யக்கூடிய சூற்றம் (Cognisable offence) பிடியாணையின் பேரில் கைது செய்யக்கூடிய குற்றம் (Non-cogaisable offence) என்றே குற்றங்கள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. பாங்கர் (Bonger) என்ற குத்தவியல் வல்லுநர் குற்றவாளிகளின் உள்நோக்கத்தைக் கொண்டு குற்றங்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்துகின்றார். அலை 1. பொருளாதாரக் குற்றம் (Economic Crime) 2. அரசியல் குற்றம் (Political Crime), 3. பால் உணர்ச்சிக் குற்றம் (Sexual Crimes), 4. பல்வகைக் குற்றங்கள் (Miscellaneous crime) எனப்படும். <b>குற்றவியல் சட்டத்தின் பண்புக் கூறுகள்</b>: 1. குற்ற மனத்தோடு குற்றச் செயல் இணைந்திருந்தால் தான் குற்றமாகும்; குற்றமனமின்றேல் குற்றச்செயல் இல்லை. 2. இறந்தகாலச் செயல்களைத் தண்டிக்கின்ற தன்மை தண்டனைச் சட்டத்திற்கு கிடையாது. அதர்வது இறந்த காலத்தை உட்படுத்துகின்ற குற்றவியற் சட்டங்களை இயற்றுவதற்குச் சட்டமன்றத்துக்கு எப்பொழுதும் உரிமை கிடையாது. 3. செயல் நோக்கம் நல்லதாக இருந்தாலும் குற்றத்தைக் கருதிச் செய்யும்போது, அது குற்றமேயாகும். 4. குற்றங்கள் தண்டனைச் சட்டத்தில் வரையதுக்கபட்டிருத்தல் வேண்டும். அதை மீறினால் எவ்வளவு தண்டனை என்பதையும் குறிப்பிட்டிருத்தல் வேண்டும், 5. சில குற்றங்களைத் தண்டிப்பதற்குக் குற்றமனம் தேவையில்லை. (எ.கா.) கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை.{{Right|<b>ச.நா.</b>}} <b>குற்றவியல் நடைமுறைச் சட்டம்</b>: குற்றவியற் சட்டத்திலை அமுலாக்குவதற்கான ஒரு நிமிய கருவியாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விளங்குகிறது. குற்றங்களை விவரித்தும் அதற்கான தண்டனைகளை விவரித்தும் கூறுகின்ற தண்டனைச் சட்டங்கள் இக்குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure) துணையின்றி இயங்கா எனவே, இச்சட்டம் மிகுந்த சிறப்புப் பெறுகிறது. இந்தச் சட்டமானது குற்றங்களைக் கண்டு பிடிக்கவும், குற்றம் விளைவித்திருக்கலாம் என்று ஐயப்படுபவர்களைக் கைது செய்யவும், சான்றுகளைச் சேகதிக்கவும். ஐயத்தின் பேரில் கைது செய்தவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றத்தினை மெய்ப்பீக்கவோ ஆதார மற்றதாகத் தீர்மானிக்கவோ உதவுகிறது. குற்றம் மெய்ப்பிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தகுந்த தண்டனையும் இதன் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் இயங்குகின்ற நிருவாக இயந்திரம், மிகுந்த அதிகாரங்களைப் பெற்று விளங்கிளாலும் அதனைத் தவறான முறையில் செயற்படுத்த முடியாத அளவில் அது செப்பம் செய்து அளிக்கப்-<noinclude></noinclude> 5bh170spc2992i2jty2oksxjib4utu0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/842 250 643840 1936070 2026-05-22T07:35:06Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டிருக்கின்றது. கீழ்க்காணும் மூன்று காரணங்களினால் இச்சட்டம் மிகுந்த சிறப்புப் பெறுகிறது; 1. இது மற்றெந்தச் சட்டங்களையும் போல் அல்லா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல்....|814|குற்றவியல்....}}</noinclude>பட்டிருக்கின்றது. கீழ்க்காணும் மூன்று காரணங்களினால் இச்சட்டம் மிகுந்த சிறப்புப் பெறுகிறது; 1. இது மற்றெந்தச் சட்டங்களையும் போல் அல்லாது எப்பொழுதும் பெருவாரியானவர்களைக் கட்டுப்படுத்துவதாக அமைகிறது. 2. வேறெந்தச் சட்டத்தையும் விட மனிதநேயம் இதன் உள்ளுறைப் பொருளாக அமைந்துள்ளது. 3. இது குற்றவியற் சட்டங்களுக்கு உறுதுணையாய் நின்று விளங்குவதாலும், இதன் தோல்வி குற்றவியற் சட்டங்களைப் பெரிதும் பாதிக்கும் என்ற காரணத்தாலும், இதனைச் செயற்படுத்துவதில் ஏற்படும் தாமதமும், இதனைப் பொருள் கொள்வதில் ஏற்படும் நிலையற்ற தன்னமயும் மிகச் சிறப்பாக இயற்றப்பட்ட தண்டனைச் சட்டத் தைக்கூடப் பயனற்றதாக ஆக்கி விடுவதாலும். <b>1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம்</b>: இப்போது நமது நாட்டில் நடைமுறையில் இருக்கும் இச்சட்டமானது சம்மு மற்றும் காகமீரைத் தவிர இந்தியாவின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கிறது, நாகாலாந்தில் நிலவி வரும் வினோதமான சூழ்நிலையின் காரணமாக அங்குள்ள பழங்குடிகன் வாழும் பகுதிகளில் இச்சட்டம் செயற்படுத்தப்படவில்லை. ஏனைய பகுதிகளின் குற்றவியற் சட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற ஒவ்வொரு புலன் விசாரணையிலும், வழக்கு மன்ற விசாரணையிலும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. எனினும், சில குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது அதன் சிறப்பியல்புகளைக் கருத்தில் கொண்டு இச்சட்டத்தில் இடம் பெறாத சில நடைமுறை விதிகளைப் பயன்படுத்துதலும் உண்டு. இச்சட்டமானது நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்டது என்ற போதிலும் ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், இதில் அம்மாநிலத்தின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். குற்ற நடைமுறைர் சட்டமானது ஒருங்கியல் அதிகாரப் பட்டியவில் இடம் பெறுவதால் இது இயலுலதாகிறது. குற்றவியற் சட்டங்களை திருவரித்திடும் நிருவாகயந்திரத்தின் ஆன்வரை எல்லைகளையும் இது விளக்குகிறது. அதன்படி ஒரு மாநிலமானது ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட குற்றவியற் பிரிவினைக் கொண்டோ விளங்கும். ஒவ்வொரு குற்றவியற் பிரிவும் (Sessions) ஒரு மாவட்டத்தையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டத்தையோ ஆய்வரையாகக் கொள்ளும், எத்தனை குற்றவியற் பிரிவுகள் ஒரு மாநிலத்தில் அமைய வேண்டும் என்பதை மாநில அரசு அதற்கான உயர் நீதிமன்றத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும். பெருநகர்களில் குற்றவியல் நிருவாகத்தின் பெருகிவரும் தேவைகளைக் கருத்திற் கொண்டு பெருநகர குற்றவியல் நிருவாகம் தனிக்குற்றவியற் பிரிவாக இயங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. பத்து இலட்சம் பேர்களுக்கு மேல் வசிக்கின்ற நகர்களைப் பெருநகர்கள் என இச்சட்டம் விவரிக்கிறது. மாநில அரசானது பெருநகர்க் குற்றவியல் நிருவாகத்தின் ஆள்வரையைக் குறைக்கவோ அதிகாரம் பெற்று விளங்குகிறது. <b>பிடி ஆணை வேண்டும், வேண்டாக் குற்றங்கள்</b>: இச்சட்டம் குற்றங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறது. அவையாவன: அ. பிடி ஆணை வேண்டாக் குற்றங்கள், பிடி ஆணை வேண்டும் குற்றங்கள். எவ்வகைக் குற்றங்களுக்காக ஒருகாவல் துறை அதிகாரி இச்சட்டத்தின் முதற் பட்டியலின் படியோ வேறு சட்டத்தின்படியோ பிடி ஆணை பெறாது கைது செய்யமுடியுமோ அவ்வகைக் குற்றங்களைப் பிடி ஆணை வேண்டாக் குற்றங்கள் என்றும், எவ்வகைக் குற்றங்களுக்கெல்லாம் காவல்துறை அதிகாரி பிடி-ஆணை பெற்றுத்தான் கைது செய்யவேண்டுமோ அவைகளைப் பிடி ஆணை வேண்டும் குற்றங்கள் என்றும் இச்சட்டம் கூறுகிறது. பிடி ஆணை வேண்டும் குற்றங்களையும் வேண்டாக் குற்றங்களையும் தேர்வு செய்து அறிந்து கொள்ளு முகமாக இச்சட்டம் யாதொரு விதியையும் தரவில்லை. மாறாக இன்னின்ன குற்றங்களுக்குப் பிடியாணை வேண்டும்; இன்னின்ன குற்றங்களுக்குத் தேவையில்லை என்பதை இச்சட்டத்தின் முதலாம் அட்டவணை காட்டுகிறது. பல்வேறு நோக்கங்களைக் கருத்திற் கொண்டு குற்றங்கள் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டாலும் கடுமையான குற்றங்கள் அனைத்தும் பிடியாணை வேண்டாக் குற்றங்களின் கீழ்த்தரப்பட்டிருக்கின்றன. அதனால் பிடிஆணை வேண்டாக் குற்றங்களைக் கண்டுபிடித்து அவற்றிற்குத் தண்டனை வாங்கித் தருவது காவல்துறை அதிகாக்களின் சட்டப்படியான கடமை ஆகிறது, பிடி ஆணை வேண்டும் குற்றங்களில் நீதிமன்ற நடுவரின் ஆணையின் பேரிலேயே காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. <b>பிணைவிடு, பிணைவிடாக் குற்றங்கள்</b>: குற்றவியல் நடைமுறைச் சட்டம் குற்றங்களைப் பிணை<noinclude></noinclude> 9oxlskawa8zl16ez0ydxqm4uf3h82pi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/843 250 643841 1936071 2026-05-22T07:47:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விடு குற்றங்கனென்றும் பிணைவிடாக் குற்றங்கள் என்றும் இருவகைப்படுத்துகிறது. இச்சட்டத்தின் 2 (அ) பிரிவு பிணைவிடு குற்றங்கள் என்றால் என்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றவியல்...|815|குற்றாலக் குறவஞ்சி}}</noinclude>விடு குற்றங்கனென்றும் பிணைவிடாக் குற்றங்கள் என்றும் இருவகைப்படுத்துகிறது. இச்சட்டத்தின் 2 (அ) பிரிவு பிணைவிடு குற்றங்கள் என்றால் என்ன என்பதை விவரிக்கின்றது. அதன்படி 1 ஆம் பட்டியலில் பிணைவிடு குற்றங்கள் என்று காட்டப்பட்டவைகளும் வேறு சட்டங்களின்படி பிணைவிடத் தகுந்த குற்றங்களும் இவ்வகையைச் சாரும். பட்டியலில் இடம் பெறா ஏனைய குற்றங்கள் பிணைவிடாக் குற்றத்தின் பாற்படும். 1 ஆம் பட்டியலின்படி பட்டியலில் இடம் பெறாத, ஆனால் 3 ஆண்டுகளும். அதற்கு மேலும் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் பிணைவிடாக் குற்றங்கள் ஆகின்றன. குற்றம் சாட்டப்பட்டுக் வகதாகிய ஒருவர் பிணை விடு குற்றம் ஒன்றினைச் செய்ததாகக் கைதாகியிருந்தால் பிணை பெறுவது அவரது உரிமை ஆகிறது. ஆனால் பிணைவிடாக் குற்றம் ஒன்றிற்காகக் கைது செய்யப்பட்டவர் பிணையை உரிமையாகக் கேட்டுப் பெறமுடியாது. பிணை தரும் அதிகாரம் பெற்றவர்கள் விரும்பினால் மட்டுமே பிணை பெற முடியும். <b>பிடி ஆணை வழக்கும் அழைப்பாணை வழக்கும்</b>: வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப வழக்குகளையும் இச்சட்டம் இருவகையாகப் பிரிக்கிறது. அவையாவன; அ. பிடி ஆணை வழக்கு ஆ. அழைப்பாணை வழக்கு. மரண தண்டனையோ ஆயுட் சிறைத் தண்டனையோ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையோ வழங்கும்படி அழையக் கூடிய அனைத்து வழக்குகளும் பிடியாணை வழக்கு எனப் பெயர் பெறும். ஏனைய வழக்குகள் அனைத்தும் அழைப்பாணை வழக்குகள் ஆகும். பிடியாணை வழக்குகளிலும் அழைப்பாணை வழக்குகளிலும் வெவ்வேறு விதமான விசாரணை முறைகள் பின்பற்றப்படுவதனால் இத்தகைய பாகுபாடு தேவையாகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதலில் பிடியாணை அனுப்ப வேண்டுமா? அழைப்பாணை அனுப்ப வேண்டுமா? என்பது ஒரு வழக்கு பிடியாணை வழக்கா, அழைப்பாணை வழக்கா என்று காண்பதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. <b>இச்சட்டத்தின் கீழ்ச் செயல்புரிவோர்</b>: காவலர், அரசு குற்றவியல் வழக்குரைஞர், குற்றம் பட்டவரின் வழக்குரைஞர், குற்றவியல் நடுவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சீர்திருத்தப் பணியாளர்கள் போன்றோர்களே இச்சட்டத்தின் கீழ்ச் செயல் புரிவோர்களாகக் காட்டப்படுகின்றனர். <b>சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்</b>: குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்றவியற் சட்டத்தை நிருவகிக்கும் நிருவாக எத்திரத்தை உருவாக்குவது மட்டுமன்றிக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் இயற்கை நீதியின்படி முழுமையானதும் நியாயமானதுமான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறது. எனவே, இதில் அடங்கியுள்ள விசாரணைத் தொடர்பான நடை முறைகளே இச்சட்டத்தின் சிறப்பு அம்சமாக மிளிர்கின்றன. விசாரணைக்கு முன்னே நிகழும் குற்ற நிகழ்வு குறித்த செய்தி, அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களென ஐயப்பட்டவர்களைக் கண்டுபிடித்தல், அவர்களைக் கைதுசெய்தல், அவர்கள் மீது குற்றம் சுமந்து முகமாகச் சான்றுகளைச் சேகரித்தல் போன்ற அத்தனையும் இதில் இடம் பெறும் விதிகளின் படியே நடத்தப்படுகின்றன. இச்சட்டத்தின்படி விசாரணை என்பது, குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றத்திற்குப் பொறுப்புடையவர் என்ற அல்லது பொறுப்புடையவர் அல்லர் தீர்வு நிலையில் முடிவு பெறும். எளினும், வீசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்குமேயானால் அதனை அதற்கு மேல் நிலையில் அமைந்திருக்கும் நீதிமன்றங்கள் சீராய்வு செய்யலாம். எனவே சீராய்வு குறித்த விதிகளையும் இச்சட்டத்தில் காணலாம். இச்சட்டத்தின்படி தரப்பட்ட எத்த ஒரு தீர்ப்பையும் நிறைவேற்ற ஆங்காங்கே விதிகள் காட்டப்படுகின்றன. அவ்விதிகளின் படியே தீர்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். இது தவிர, குற்றம் நிகழ்வதைத் தடுப்பதற்கான சிலவிதிகளும், பொதுத் தொல்லைகளை அகற்றுவதற்கான விதிகளும் இதில் இடம் பெறுகின்றன. <b>சீவனாம்சம்</b>: மனைவி, மக்கள் முறையே தம் கணவனாலும் தந்தையாலும் கைவிடப்பட்ட பொழுதும், பெற்றோர்கள் தம் மக்களால் கைவிடப்பட்ட பொழுதும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து சீவனாம்சம் பெறுவதற்கான விதிமுறைகளும் இச்சட்டத்தில் இடம்பெறுகின்றன.{{Right|<b>ம.கா.</b>}} <b>குற்றாலக் குறவஞ்சி</b>: இந்தூல் திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் எழுதப்பெந்த நாடக நூலாகும். இந்நூல் <b>குறவஞ்சி நாடகம்</b> என்றும் பெயர் பெறுகின்றது. இந்நூலாசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அண்மையிலுள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர். இந்நூல் முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்துக் குற்றாவதாதர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> b54w555676hp4r4zn0559ihvrilinff பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/844 250 643842 1936072 2026-05-22T08:00:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்நூல் எளிய கதைப் போக்கினைக் கொண்டது. குற்றாநாதரின் திருவுமா எழுச்சியைப் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகின்றான். திருவுள தொடங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றாலக் குறவஞ்சி|816|குற்றாலக் குறவஞ்சி}}</noinclude>இந்நூல் எளிய கதைப் போக்கினைக் கொண்டது. குற்றாநாதரின் திருவுமா எழுச்சியைப் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகின்றான். திருவுள தொடங்கிற்று; வானவரும் முனிவரும் தொடர்ந்தனர்; பல்லியங்கள் இசைத்தன, மூவர் தமி ஆம் நான்மறைகளும் முழங்கின. ‘ஐவர் நாயகள் வந்தான்; அவரம் நாயகன் வந்தான்; தெய்வ நாயகன் வந்தான்’ என்று அடியவர்கள் ஆரவாரஞ் செய்யக் குற்றாலநாதர் உலா வருகின்றார். திருவுலாக்காண எழுபருவ மகளிரும் எழுந்து வந்தனர். இறைவனுடைய வடிவழகில் ஈடுபட்ட அப்பெண்கள் தம் சிந்தை பறிபோக உலரளயத் தொடர்ந்தனர். பத்தாடிக் கொண்டிருந்த வசந்தவல்லி என்பாளும் திருவுலாக் காண எழுந்தோடி வந்தாள். இறைவனின் திருமேலி அழகு கண்டு தன் தோழியிடம், ‘இச்சித்தர் யார்?’ என்றாள். அவளும் ‘இவர் திரிகூடநாதர்’; குறும்பலா ஈசர் என்றாள். இறைவனின் அருங் குணங்களைக் கேள்வியுற்ற செத்தவமளி அவர்மீது காதம் கொண்டான், தன் தோழியைக் குற்றாலநாதரிடம் தூதுவிட்டான், தூது சென்றவள் திரும்பும் முன்னே, வசந்தவல்லி, கூடலிழைத்துக் குழைந்து உருகினாள். இந்நிலையில்தான் குறவஞ்சி மாரிய குறத்தி வத்தாள், வசந்தவல்லி குடித்தியை அழைத்துக் குறிகேட்டிலானாள், குறத்தியும், ‘அர்மே! திரிகூடதாதர்மேல் காதல் கொண்டாய்’ என்றான். வசந்தவல்லியும் மகிழ்ந்தவனாய்க் குறத்திக்குப் பரிசில்கள் பல தந்து அனுப்பினான், அந்தக் குறத்தியின் பெயர் சிங்கி, அவளைத் தேடிக்கொண்டு அவள் கணவனாகிய குரவன் (சிங்கன்) புறப்பட்டான். சிங்கி சுயக் காணாது தவித்தவனாய்த் தன் தோழன் தூவனிடம் அவள் பற்றி மிக, அவனும் திருக்குற்றாலத் தெருவில் சென்று தேடுமாறு கூறினான், சிங்கனும் குற்றாலத் திருவீதியில் அவளாக் கண்டு உரையாடி மகிழ்ந்தான். பின்னர் இருவரும் குற்றான நாதரைப் பாடிப் பரவி இன்பம் அடைந்தனர். இவ்வாறு இந்நாடகக் கதை முடிகிறது. குற்றாலக் குறவஞ்சி சைவ சமய நூல். நூலாசிரியரும் சைவ சயத்தைச் சார்ந்தவர். எனவே, இந்நூலாசிரியர் அச்சமயத்தின்பாற் கொண்டுள்ள ஈடுபாடு நூலில் சிறந்த இடத்தைப் பெறுகின்றது. நாவஞ்சித் தமிழைப் பாட, ‘ஐந்து கைவலான்’ காலும் அமைக என அவர் பாடியுள்ள கடவுள் வணக்கப் பாடற் கருத்துகளும், குற்றாலநாதரை அவர் பலபடப் பாராட்டிப் பாடிப் பரவும் பாங்கும் அவர்தம் சமயப் பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். சிவ பெருமாள் தோன்றி எழுத்துள்ள பலாமரத்தின் கிளைகளையும். அம்மரத்தின் பிற உறுப்புகளையும் நான்கு மறைகளாகவும், சிவலிங்கத்தின் தோற்றமாகவும் கண்டு மகிழும் ஆரியர்தம் சமயப் பற்று போற்றுதற்குரியது. மேலும், இந்நூலாசிரியர் சைவ சமயக் குரவர்கள் நால்வர்பாலும் நீங்காப் பற்றுடையவர் என்பதை இந்நூலால் அறியலாம். சமய குரவர் நால்வர்தம் அருட்செயல்களைக் கடவுள் வணக்கப் பாடல்களும் மகிழ்வர். சிவபெருமானைத் ‘தொண்டாடும் சுந்தரருக்குத் தோழர்’ என்று கூறிச் செல்வர். குற்றாவதாதர் நான் வழிபாட்டில் ‘மூவர் சொன்ன திருப்பாட்டு’ இடம்பெறுவதை எடுத்துக்கூறுவர், மூவர்கன் வடிசெய் தமிழ்த் திருமறைகள் மாடிவரக் குற்றாளநாதர் உலா வருவதை நினைவு கூர்வர், மதுரையைக் கைப்பற்றிச் சைவத்தை அகற்ற நினைத்த சமணர்களைக் குழு மரத்தில் ஏற்றுதற்கு வையை ஆற்றில் தாம் எழுதிய தேவாரத் திருவேட்டை எதிரித்துர் போகும்படி செய்த ஞானசம்பந்தருக்கு அக்காலத்தில் இடப்பட்ட முத்துப்பந்தர் வந்தாற்போல வெண்ணிறக் கொக்குக் கூட்டங்கள் வத்தள என்று ஞானசம்பந்தரின் சைவ சமயச் சேவையைப் பாராட்டுவர். சிவபெருமானைத் ‘தருகாழி மகனார்க்குத் தகப்பனார்’ எனக்கூறி ஞானசம்பந்தர் முருகன் அவதாரம் என்றும் கொள்கையைத் தாமும் ஏற்றுக்கொள்வர். குற்றாலக் குறவஞ்சி வரலாற்றுச் செய்திகளைத் தன்னுட் கொண்ட நூலாகும். இந்நூலாசிரியரைப் போற்றிப் பாதுகாத்த கிளுவைச்சின்னணைஞ் சாத்தேவன் என்பானும் குற்றால நாதர்மீது அந்தாதி பாடிய பிச்சைப் பிள்ளையும், குற்றாலத் திருக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகளும், பற்பல கட்டளைகளுக்காகக் கோயிலுக்கு நன்செய் நிலங்களை விட்டுக் கொடுத்த சான்றோர் பலருடைய பெயர்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. குற்றாலக் குறவஞ்சியில் குறிசொல்லும் குறத்தி வாயிலாக ஆசிரியர் குற்றாள மலைவளம், நாட்டு வளம், தலப்பெருமை ஆகியவற்றை எடுத்துக் கூறுவர், குற்றாலக் குறவஞ்சி ஓசை நயம், சொல்லழகு, பொருளழகு நிரைத்த கருத்துக் கருவூலம். ‘இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு கழியேறியுங் கொண்டையால், குழை ஏறி பாடிதெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள்’ என்று வசந்தவல்லியின் அழகின் சிறப்பும், ‘செய்கையில் வண்டுகளின் கலின் என்று செயம் செயம் என்றாட, இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட’ என்று வசந்தவல்லி பந்தாடும் பாங்கும் சிறந்த ஓசை நயத்தோடு எடுத்துக்கூறப்பட்டுள்ளன. ‘அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் எனது மனத்தில் அஞ்சு தலைக்கோச் ஆறுதலை வையார்’ என்று வசந்தவல்லி வருந்திக் கூறும் பகுதியில் சொல்வழகோடு கூடிய<noinclude></noinclude> t2s1x8jsllr6kdqevh3ov3lj752ogbu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/845 250 643843 1936073 2026-05-22T08:11:46Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முரண் அழகைக் காண முடிகின்றது. மேலும், இந்நூலில் சிறந்த உவமைகளும், அணிவகைகளும், குறச் சாதியினரின் பழக்கவழக்கங்களும், அவர்தம் சொல்லாட்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குற்றாலம்|817|குறட்டி வரதையன்}}</noinclude>முரண் அழகைக் காண முடிகின்றது. மேலும், இந்நூலில் சிறந்த உவமைகளும், அணிவகைகளும், குறச் சாதியினரின் பழக்கவழக்கங்களும், அவர்தம் சொல்லாட்சிகளும் இடம்பெற்று வளம்பெறத் துணை செய்கின்றன.{{Right|<b>இரா.செ.</b>}} <b>குற்றாலம்</b>: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர். தேவாரப் பாடல்கள் பெற்ற ஒரு தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று தேவார ஆசிரியர்களும் இவ்வூரில் உள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர். அக்காலத்தில் இவ்வூர் திருத்துருத்தி எனச் சொல்லப்பட்டது. மிருது முகுளகு சாம்பிகையுடன் கூடிய உத்தவேதீகவரப் பெருமானின் திருக்கோயில் இங்கு 5 நிலைக் கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. பெரியபுராணத்தில் சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார் தாம் கொடுத்த வாக்கை மீறியபடியால் உடன் தோய் வத்துறப் பெற்றார் என்று குறிப்பிடுகிறார். அந்தோய் இக்குற்றாலத்தில் மறைந்தது என்றும் கருதப்படுகிறது. இவ்வூரிலிருந்து ஏறக்குறைய 9 கி.மீ. தொலைவில் திருமயிலாடுதுறை என்னும் ஊர் உள்ளது, குற்றாலத்தில் காவிரி ஆறு ஓடுவதால் நிலம் செழிப்புற்றுள்ளது. இது குற்றாலம் எனவும் குறிக்கப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 845 |bSize = 375 |cWidth = 115 |cHeight = 170 |oTop = 245 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|குற்றாலம் நீர்வீழ்ச்சி}} <b>குற்றாலம்</b>{{sup|<b>2</b>}}: குற்றாலம் அல்லது திருக்குற்றாலம் எனப்படும் மற்றொரு ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இதைச் சுற்றியுள்ள வட்டத்திற்குத் தென்காசி என்று பெயர். இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகள் காரணமாக, மக்கள் கோடைக் காலத்தில் வெளியூர்களிலிருந்து இங்கு வந்து தங்குகின்றனர். மேற்கு மலைத் தொடரில் இது அமைந்துள்ளது. இயற்கைக்காட்சி, காண்போர் உள்ளத்தை மகிழ்விக்கத் தக்கதாக உள்ளது. சித்திராநதி எனப்படும் சிற்றாறு, குற்றால மலையைக் கடந்து பல நீர்வீழ்ச்சிகளாக விழுந்து பிறகு ஒன்று கூடுகிற காட்சி மிகவும் கனிப்பு ஊட்டுவதாக உள்ளது. இந்த ஆறு 200 அடி உயரத்திலிருந்து கீழே விழஙதைப் பார்க்கும்பொழுது பாபிலோனியாவின் பண்டைய தொங்குந்நோட்டம் நினைவுக்கு வரக்கூடும், குற்றால அருவியில் குளிப்பதற்காகவே பலர் இங்கு வருகின்றனர். குற்றால் நாதர் கோவிதும் மக்களை மிகவும் ஈர்க்கிறது. மலைப்பகுதியில், கிராம்பு, ஏலக்காய் முதலிய பொருள் கள் விளைகின்றன. குற்றால அருவியைத்தவிர, ஐந் கருவி, சண்பக அருவி, தேனருவி முதலிய பெயர்களையுடைய வேறுசில அருவிகளும் உண்டு. குற்றாலத்தல புராணம், குற்றாலக்குறவஞ்சி ஆகிய இரண்டையும் திகூேடராசப்ப கவிராயர் இயற்றியுள்ளார். இவை யாவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பு வாய்ந்தவை. குற்றாலநாதர் கோயிலில் காணப்படும் கி.பி.5-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள், பாண்டிய அரசர்களைக் குறிப்பிடுகின்றன. பண்டைய பெருமையும் பார்க்க இனிய காட்சிகளும் நிறைந்த இத்திருக்குற்றாலம் ஒரு தனிநகர அமைப்பாக நிலவுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>குறட்டி வரதையன்</b>: இவர் கல்வெட்டு கூறும் புலவர், வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் அமைந்துள்ள திருவலம் என்ற ஊரில் உள்ள ஈசுவரர்கோயிலின் கருவறைச் சுவரில் உள்ள எல்வெட்டு குறட்டி வரதையன் பற்றி கூறுகிறது. திருத்தீக்காலி வல்லத்துக் கோயில் உண்ணாழிகை அதிகாரிகள் குறட்டி வரதையன் என்ற புலவர் திருவலம் கோயில் சிவபெருமான் மீது பாடிய திருவல்லையந்தாதிக்காக 100 குழி நிலத்தை இறையிலியாக அளித்தனர். இச்செய்தியே இக்கல்வெட்டில் கூறப்பட்டது. இன்றைய திருவலம், கல்வெட்டில் திருந்திக் காலி வல்லம் அல்லது வாணபுரம் என்று கூறப்பட்டுள்ளது. குறட்டி வரதையன் கி.பி. 17, 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராகலாம். இப்புலவருக்கு இவ்-<noinclude></noinclude> 8h8r9x62hrrmxdmf59v1nfiw6qd7xay பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/846 250 643844 1936074 2026-05-22T08:20:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விறையிலி நிலத்தைப் பிரமாதீச ஆண்டு ஐப்பசித் திங்கள் 22-ஆம் நாள் பரிசாக அளித்துள்ளனர். குறட்டி என்பது இவரது ஊரின் பெயர், இவ்வூர் தென் ஆர்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறத்திப்பாட்டு|818|குறம்}}</noinclude>விறையிலி நிலத்தைப் பிரமாதீச ஆண்டு ஐப்பசித் திங்கள் 22-ஆம் நாள் பரிசாக அளித்துள்ளனர். குறட்டி என்பது இவரது ஊரின் பெயர், இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டம் திருத்தலூர்ப் பக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <b>குறத்திப்பாட்டு</b> தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று, தலைவியால் காதலிக்கப்பட்ட தலைவன் இன்னவன் என்றும், அவனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தலைவி அடைதல் உறுதி என்றும் குறத்தி குறிதேர்ந்து சொல்வதாகப் பாடப்படுவதற்குக் குறத்திப்பாட்டு என்பது பெயர், இப்பாடல் பெரும்பாலும் குறத்தி தன் குடிப்பெருமை கூறி, முறத்திமிட்ட நெல்லை எண்ணிப் பார்த்துக் குறி கூறும் பாங்கிலேயே அமைந்து விளங்கும். இதன் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியலும் தொன்னூல் விளக்கமும் விரித்துக் கூறுகின்றன. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலத்திலும் நிகழ்த்தனவற்றையும் நிகழ்வாவற்றையும் அறிந்து நிறமையாகக் குறத்தி குறி உரைத்த வகையினைப் பாடுவது குறித்திப்பாட்டு, என்று பன்னிருபாட்டியல் இதன் இலக்கணத்தை வரையறுக்கிறது. தொன்னூல் விளக்கமும் இவ்வகையிலேயே இப்பாட்டின் இயக்கணத்தைக் கூறுகிறது. இதனைப் பின்பற்றிக் குறம் என்னும் இலக்கியமும், குறவஞ்சி, குளுவநாடகம் போன்ற பிற இலக்கிய வகைகளும் தோன்றியுள்ளன. இக்குறத்திப் பாட்டைப் பின்பற்றி முழுக்க முழுக்கக் குறவர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும், சில பெருமான் பெருமைகளைக் கூறுவதாகவும் முதலில் எழுத்த நூல் திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய குற்றாவுக் குறவஞ்சியாகும். இந்நூலைப் பின்பற்றிச் சரபேந்திரபூபால குறவஞ்சி நாடகம், கும்பேசர் குறவஞ்சி நாடகம், அர்த்தநார்கவரக் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி என்பவை தோன்றின. குறவஞ்சி இலக்கியங்கள் குறவஞ்சி நாட குறிப்பிடத்கங்கள் என்று சொல்லப்பட்டமை தக்கதாகும். குற்றாலக் குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி போன்றவை இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளன. சரபேந்திரபூபால குறவஞ்சி தஞ்சையில் அரசாண்ட சரபோசி மன்னர்மீது பாடப்பட்டுள்ளது. எனவே, கடவுளரையோ வள்ளல்களையோ செல்வர்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்படும் மரபு குறவஞ்சி இலக்கியங்களுக்கும் உண்டு என்பது புலப்படும். இக்குறவஞ்சி இலக்கியங்கள் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆசிரியப்பா, வெண்பா, தரவுகொச்சகம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் போன்ற பாலகைகளோடு சித்து, தீர்த்தனை, சண்ணிகள் போன்ற இசைப்பாடல்களும் விரவி இவ்விலக்கியங்கள் ஆக்கப்பட்டுள்ளன. விலக்கியத்தின் கூறுகள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கிய அகச்செய்யுள்களிலும் விரவிக் கிடக்கின்றன.{{Right|<b>ச.செ.</b>}} <b>குறம்</b>: குறிகூறும் வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த சிற்றிலக்கிய வகைகளுள் குறம் ஒன்றாகும். சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணங் கூறும் பாட்டியல் நூல்கள் ‘குறம்’ என்னும் ஒற்றிலக்கிய வகைக்கு இலக்கணம் கூறவில்லை. பன்னிரு பாட்டியலில் ‘குறத்திப்பாட்டு’ என்னும் சிற்றிலக்கிய வகையின் இலக்கணமாகப் பின்வரும் இரண்டு நூற்பாக்கள் அமைந்துள்ளன 1. ‘இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமும், இறப்பட வுரைப்பது குறத்திப்பாட்டே’ 2. ‘அதுவும் அதனோ ரற்றே’. முக்காலமும் நோக்கிக் குறி கூறுதலே குறத்திப்பாட்டு என்பதும், முன்னர்க் கூறிய உழத்திப் பாட்டைப் போன்று, குறத்திப்பாட்டும் பத்துப் பாடல்களால் அமைந்திருக்கும் என்பதும் இந்நூற்பாக்களால் பெறப்படுகின்றன. குறவஞ்சி இலக்கியம் தோன்றியதற்குப் பின் எழுத்த தொன்னூல் விளக்கம் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் குறவஞ்சி நிகழ்ச்சிகளையே தொகுத்துரைக்கிறது. தொல்காப்பியர் கூறும் வனப்பு எட்டனுள் ஒன்றான விருந்து என்பதன் இலக்கணம், ‘விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ (தொல்.செய்.நூ.231) என்பதாகும். ‘விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பிள் மேலது’ என்னும் இந்நூற்பாவின் கருத்து, பல சிற்றிலக்கிய வகைகளுக்கு அடிகோலியது. இவ்வகையில், கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் (தொல், களவியல்,நூ. 25:3-4) எனத் தொல்காப்பியம் கூறும் குறிவகையினை அடியொற்றிப் பல புதிய கூறுகளுடன் குறம், குறவஞ்சி ஆகிய இலக்கியங்கள் தோன்றின. களவுக் காலத்துத் தலைவனைப் பிரித்த தலைவியின் நிலை கண்டு செவிலித்தாயும், தற்றாயும் கட்டு வைத்தும் சுழங்கு வைத்தும், வெறியாட்டு எடுத்தும் குறிபார்த்த செய்தியை மேற்கூறிய களவியல் நூற்பா அடிகள் உணர்த்தி நிற்கின்றன. பின்னர்த் தோன்றிய கலம்பகங்களில் ‘குறம்’ என்னும் ஓர் உறுப்பு இடம்பெறலாயிற்று. குறத்தி தம் குறிச்சிறப்பு, குடிச்சிறப்பு, குறி கூறும் முறை, நன்னிமித்தம் பார்த்தல் ஆகியவற்றுள் ஒன்றோ<noinclude></noinclude> 6b0cv1priwdchxcgn45iwboe8tb80zi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/847 250 643845 1936075 2026-05-22T08:30:00Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இரண்டோ கூறித் தலைவன் விரைவில் வந்து சேர்வான் என்று கூறுவதாகக் கலம்பகத் குறம் உறுப்பு அமைந்துள்ளது. பிற்காலத்திங் குறம் என்பது தனி இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறம்|819|குறம்}}</noinclude>இரண்டோ கூறித் தலைவன் விரைவில் வந்து சேர்வான் என்று கூறுவதாகக் கலம்பகத் குறம் உறுப்பு அமைந்துள்ளது. பிற்காலத்திங் குறம் என்பது தனி இலக்கிய வகையாக வளர்ந்தது. முதலில் தோன்றிய குறம் மதுரை மீனாட்சியம்மை குறம். இதில் சங்க இலக்கிய அகவன் மகள் தலைவனது மலையைப் பற்றிப்பாடு வதுபோல் குறத்தி தன் மலைவளம் பாடுவதாக அமைத்துள்ளார் புலவர், மேலும், அவர் தெற்குறி தன்னிமித்தம் ஆகிய சங்க இலக்கியச் செய்திகளோடு கைக்குறி, மெய்க்குறி பார்த்தல், குடியியல்பு உரைத்தல் ஆகிய கவம்பகச் செய்திகளை இணைத்து, ‘இறப்பு நிகழ்வு எதிர்வு எனும் முக்காலமும் நிறப்பட உரைப்பது குறத்திப்பாட்டே’ என்னும் குறத்திப் பாட்டின் இலக்கணத்தைப் பின்பற்றி, ஒரு புதிய இலக்கிய வகையைப் படைத்துள்ளார், குறிகூறும் வழக்கம் சங்ககாலம் முதலாகப் படிப்படியாக வளர்ச்சி பெற்று. களம்பசுத்தில் குறம் என்னும் உறுப்பாக இடம்பெற்று, பின்னர்க் குறம் என்றும் தனியொரு இலக்கிய வரையாக மலர்ந்து குறவஞ்சியைத் தோற்றுவித்தது. இதுவரை ஏட்டுச் கலடியாகவும், காகிதப் பிரதியாகவும் நூல் வடிவாகவும் பிற வகைகளிலும் தெரிய வரும் குற இலக்கியங்களாவன: 1. மதுரை மீனாட்சியம்மை குறம், 2. தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறம், 3. திருக்குருகூர் மகிழ் மாறன் பயணிக்குறம், 4. தர்மாம்பாள் குறம், 5. வேதாந்தக் குறம், 6. அகண்ட வெளிக்குறம், 7. துரோபதை குறம் 8. மின்னொளியான் குறம், 9. வித்துவான் குறம், 10. இலக்கணையார் குறம். 11. குத மாது அல்லது சொர்க்கக் குறம் அல்லது மாதுக்குறம், 12. ஞானக்குறம், 13. பிசுமில் குறம், 14. திருவரமுனி ஞானக்குறம், 15. அம்பலக்குறம், 16. விதுரர் குறம், 17. வேதபுரீசர் குறம், 18. நெல்லை நாயகர் குறம். குறம் என்னும் இலக்கிய வரையின் இலக்கணம் எந்தப் பாட்டியல் நூலிலும் கூறப்பெறவில்லை. ஆயினும் அறிஞர் சிலர், குறத்திற்கும் இவ்வகையிலமைந்த குறவஞ்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை ஆங்காங்கே கட்டிக் காட்டியுள்ளனர். ‘ஒரு குறத்தி குறி கூறுவதாக அமையும் பிரபந்தம் குறமென்று வழங்கும்’ என்பர் உ.வே. சாமிநாதையர். ‘குறத்தி ஒருத்தியின் கூற்றோடு வேறு பலர் கூற்றுக்களும் உள்ள நூல் குறவஞ்சி எனப்படும்’ என்பர் மொ.அ.துரை அரங்கசாமி. மீனாட்சியம்மை குறம் அல்லாத பிற குறங்களில் குறத்தியின் கூற்றோடு வேறு பலர் கூற்றுகளும் இடம் பெற்றுள்ளன. வித்துவான் குறம், பிசுமில் குறம் ஆகியவற்றில் குறத்தி வரலில்லை; குறியும் கூறவில்லை. பிகமில் குறம், குறம் என்னும் இலக்கிய வகையுள் அடங்காது என்னும் கருத்தும் நிலவுகிறது. சில குறங்கள் பாட்டுடைத் தலைவரது பெயரால் வழங்கப் பெறுகின்றன. இருக்குகுநர் மகிழ்மாறன் பலவிக்குறம், நெல்வை நாயகர் குறம், வேதபுரீசர் குறம் ஆகியன இவ்வகையைச் சாகும் மதுரை. மீனாட்சியம்மை குறம், மின்னொளியான் குறம், இலக்கணையார் குறம் ஆகியன பாட்டுடைத் தலைவியின் பெயரைச் சார்ந்து வழங்குவன ஆகும். குறத்தியின் இயற் பெயரால் வழங்கப்பெறும் குறங்கள் இரண்டு. அயையாவன; துரோபகை குறும், தருமாம்பாள் குறம், ஞானக்குறம், வேதாத்தக் குறம், அகண்ட வெளிக்குறம் ஆகியன பொருள் பெயர் பெற்றுள்ளன. பெரும்பான்மையான குற இலக்கியங்கள் அடிப்படையில் விநாயகர் காப்புடன் தொடங்குகின்றன. மகிழ்மாறன் பவனிக்குறம் நம்மாழ்வாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டிருப்பதால் கருடேசன் காப்புடன் தொடங்குகிறது. இலக்கணையார் குறம் சைன பிற்கேற்ப, அருக தேவர், வாசுதேலி ஆகியோரை வணங்கித் தொடங்குகின்றது. மீனாட்சியம்மை குறத்திலும் மகிழ்மாறன் பவனிக் குறத்திலும் குறத்தியர் ‘பொதிய மமைக் குறத்தி தானே’ என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக் கொண்டு வருகின்றனர். துரோபதை குறத்தில் துரோபதையும், மின்னொலியாள் குறத்தில் அருச்சுனனும், இலக்கணையார் குறத்தில் சீவகனும், தருமாம்பாள், அகண்ட வெளிக்குறம் ஆகியவற்றில் பார்வதி தேவியும், வேதாத்தக் குறத்தில் பரமாத்மாவும் குறத்தி வேடம் அணிந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. குறத்தி, குறி சொல்லத் தொடங்குமுன் தரை மெழுகிக் கோலமிட்டுப் பிள்ளையார் உருப்பிடித்து வைத்து, நிறைகுடம் வைத்து, அறுகம்புல் சார்த்தி, நிறை நாழி நெல்லளத்து வைத்து, விளக்கேற்றி, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளைப் பரப்பி லைத்து, வடை, அப்பம், அவல், கடவை முதலியவற்றுடன் சர்க்கரை, என்ளுருண்டை, பொரி ஆகியவற்றைப் படைத்துப் பின்னர்த் தன் குலதெய்வங்களை மனத்துள் எண்ணிக் குறி கூறத் தொடங்குகிறாள். ‘இறப்பு நிகழ்வெதிர் வென்று மூக்காலமும் திறப்பட உரைப்பது’ என்னும் பன்னிரு பாட்டியல் இலக்-<noinclude></noinclude> 6pq9hqo57a3yt1837di2ldig0gt7ee1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/848 250 643846 1936076 2026-05-22T08:40:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கணத்திற்கு ஏற்பக் குறத்தில் வரும் குறத்தி, ‘வருகாலம், நிகழ்காலம், கழிகாலம் மூன்றுமொக்க வருந்துப் பார்த்துத் தருகாலந் தெரிந்துரைப்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறமகள் இளவெயினியார்|820|குறமகள் குறியெயினி}}</noinclude>கணத்திற்கு ஏற்பக் குறத்தில் வரும் குறத்தி, ‘வருகாலம், நிகழ்காலம், கழிகாலம் மூன்றுமொக்க வருந்துப் பார்த்துத் தருகாலந் தெரிந்துரைப்பது எளிது; அரிதன்று எங்கள் குறச் சாதிக்கு’ என்கிறாள். பின்னும் அவள், ‘நான் சொல்லும் குறி மோசமானால் அப்பால் இந்த உலகத்தில் யாருடைய வார்த்தையும் பொருளற்ற பரிகாசச் சொல்லேயாகும்’ என்றும் தங் குறிச்சிறப்பை எடுத்தோதுகிறான். பல்லி சொற்குறி, பத்தினிப் பெண்கள் வாக்காகிய விரிச்சி, தும்மல், ஆந்தையின் குரல் ஆகியவற்றால் நன்னிமித்தம் உண்டாதனைக் கூறியவன், கட்டுப் பார்த்தல் எனப்படும் தெற்குறியைப் பற்றியும் எடுத்துரைக்கிறாள், இந்தாழி தெல்லையும் நூக்கூது செய்து ஓர் கூற்றை இரட்டைப்பட எண்ணினபோது ஒற்றைப்பட்டதம்மே. உனக்கு முன் வெள்ளிமலைப் பிள்ளையார் வந்துரித்தார். உனக்கினி எண்ணின காசியம் இமைப்பினித கைகூடும் என்றுரைத்துத் தலைவியை வாழ்த்திச் செய்வதுடன் குறம் நிறைவுறுகின்றது. பொதுமக்களைக் கவர்ந்த இலக்கிய அமைப்பில் வரலாறு, வைத்தியம் போன்ற செய்திகளைக் கூறுவது பிற்கால ஆசிரியர்களிடையே வழங்கிய ஒரு வழக்கம் என்று அறிஞர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவம், வரலாறு மட்டுமன்றித் தத்துவம், சமயம் தொடர்பான கருத்துகளைக் கூறுவதற்கும் அவ்வக் காலத்துப் புகழ்பெற்ற இலக்கியங்கைகளைப் புலவர்கள் கையாண்டுள்ளனர் என்பதற்குக் குற இலக்கியம் சான்று பகர்கின்றது.{{Right|<b>ஜி.டி.நி.</b>}} <b>குறமகள் இளவெயினியார்</b>: இலர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களுள் ஒருவர்; புறம் 157-இல் ஏறைக்கோனைப் பாடியுள்ளார். குறி மகள் என்பதால் இவர் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த ராதல் கூடும், பெண்பானைச் சுட்டும் வகையில் ‘எயினி’ என்று அழைக்கப்பட்டார். இளமையிலேயே புலவராய்த் திகழ்ந்தமையின் ‘இளவெயினி’ என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டார். இவர் குறவர் குடியைச் சார்ந்தவர் என்பதற்கு இவர் பாடலிலேயே சான்று காணப்படுகிறது. தம் பாடலில் எறைக்கோனை ‘எம்மோன்’ என்று பாராட்டி அவனைச் ‘குறமகள்’ என்று இவரே குறிப்பிடுவதால் இப்பாடலாசிரியரும் குறவர் குடியைப் சார்ந்தவர் என்று கருதலாம். சுற்றிணை 263-ஆம் பாடலுக்குரிய ‘இளவெயினார்’ என்ற சான்றோர் ஒருவரும், நற்றிணை 357-ஆம் பாடலுக்குரிய ‘குறமகள் இளவெயினி’ என்னும் பெண்பாற்புலவர் ஒருவரும் நற்றிணைப் புலவர் வரிசையில் காணப்பெறுகின்றனர். புறநானூற்றுப் புலவர் வரிசையில் பேய்மகள் இளவெயினி என ஒருவர் உனர். இதனால் குறவர் குடியினர் பலர் புலவர்களாய்த் திகழ்ந்தனர் என்பது தெரியவருகிறது. நற்றிணைப் புலவர் வரிசையில் உள்ள குறமகள் இளவெயினியும் புறநானூற்றில் வரும் இளவெயினியும் (குறமகள்) ஒருவரே என்ற கருத்து உண்டு. ஆயினும் இருஙரும் வேறுவேறு என்று கொள்ளுவதற்குப் பெரிதும் இடம் உண்டு. இவர் ‘நின்குறிப்பு எவனோ தோழி என்குறிப்பு என்னோடு நிலையா தாயினும் என்றும், நெஞ்சுவடுப்படுத்துக் கெடஅறி யாதே’ (நற்: 357) என்று ‘குறிப்பு’ என்னும் சொல்லை அடுக்கிப் பாடிய சிறப்பால் ‘குறிப்பெயினியார்’ என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். ‘குறிப்பெயினியார்’ என்பது ஏடெடுத்து எழுதுவோரால் ‘குறியெயினி’ என்று எழுதப்பட்டிருக்கலாம். அதனால், இவர் பெயர் ‘குறமகள் குறியெயினியார்’ என்று அமைந்திருக்க வேண்டும் என்று நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் அ.நாராயண சாமி ஐயர் கூறுகிறார். ‘குறவர்’ என்ற குடியைக்குறிக்கும் பொதுச்சொல் கொண்டு இருவரையும் ஒருவரே என்று கொள்வது நேரிதாகாது: குறவர் என்ற சொல்மட்டுமன்று, ‘எயினி’ என்ற சொல்லும் அக்குடியையே குறிக்கும்; குடியைக் குறிக்கும் பெயர் பெற்றிருப்பதால் இருவரையும் ஒருவராகக் கொள்ளின், பேய்மகள் இளவெயினியையும் குறமகள் இளவெயினியாகக் கொள்ளவேண்டும். குறமகள் இளவெயினி, பேய்மகள் இளவெயினி, குறமாள் குறிப்பேயினி, இளவெயிலி என அவர்களின் பெயர்களுள் சில சொற்களை அவர்கள் பாடிய பாடல்களின் இயல்புகளுக்கேற்ப மாற்றி வழங்கியுள்ளனர் என்று தெரியவருகிறது. அதனால் இருவரும் வேறு வேறானவர் எனலே தக்கதாகும். இவர் ஏறைக்கோனைப் பாராட்டிய பாட்டில் சிறந்த பல குணங்கள் ஏறைக்கோன் ஒருவன் இடத்திலேயே உன்னை; பிறர் எவரிடத்திலும் அவற்றை முழுமையாகக் காண முடியாது என்று கூறினார்; அவ்வாறு கூறுமுகத்தான் நல்லோர்பால் இருக்க வேண்டிய நற்குணங்கள் இவை இவை என்று உலகத்தோர்க்கு எடுத்துரைத்துள்ளார்.{{Right|<b>ந.த.</b>}} <b>குறமகள் குறியெயினி</b> சங்க காலப் பெண் பாற்புலவர்களுள் ஒருவர், பாலைத்திணை மக்களை எயினர், எயினி என்று அழைப்பது மரபு எனினும்,<noinclude></noinclude> ack7n2mke4nwfjr04pd5duu78dtz7ht பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/849 250 643847 1936077 2026-05-22T08:55:33Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் பெயரில் குறமகன் என்ற அடை சேர்த்திருப்பதால் பாலைத்திணைப் பெயர் அதனைச் கொள்வதற் கிடமில்லை. குறவர் இனத்தில் குறி கூறிச் சிறப்பு எய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறவஞ்சி|821|குறவஞ்சி}}</noinclude>இவர் பெயரில் குறமகன் என்ற அடை சேர்த்திருப்பதால் பாலைத்திணைப் பெயர் அதனைச் கொள்வதற் கிடமில்லை. குறவர் இனத்தில் குறி கூறிச் சிறப்பு எய்திய குடியில் பிறந்தமையால் குறமகள் குறியெயினி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். இவர் பாடியதாக நற்றிணையில் ஒரு பாடல் (நற். 357) மட்டுமே காணப்படுகிறது. குறமகள் என்பதற்கு ஏற்ப இவரது பாட்டில் குறிஞ்சிக் கருப்பொருள்கள் அமைந்து விளங்கச் காணலாம். அப்பாடலில் தலைவியின் ஆற்றுதல் ஒழுக்கம் எடுத்துரைக்கப்படுகிறது. தலைவன் விரைந்து தலைவியை மணந்து கொள்ளாது காலம் தாழ்ந்துகிறான். அதுகண்ட தோழி தலைவியை ஆற்றுவிக்க முயல்கிறாள். அதனை அறிந்த தலைவி, தன் பழைய நிகழ்வு எடுத்துக்கறி ‘ஆற்றுவேன்’ என்கிறாள்.{{Right|<b>ச.செ.</b>}} <b>குறவஞ்சி</b> தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இது தலைவன் உலா வருதலைக் கண்டு காமுற்று வருந்தும் தலைவிக்குக் குறிகூறுதல் என்ற செய்தியினைக் கொண்டமைந்த இலக்கியம், ‘குறப்பெண்’ எனப் பொருள்படும் குறவஞ்சி என்னும் பெயர் பின்னர்க் குறத்தி பற்றி: அமைந்த இலக்கிய வகைக்குப் பெயராயிற்று. பழத் தமிழ் மக்கள் கட்டு, கழங்கு, வெறியாட்டு ஆகியவற்றின் மூலம் குறிபார்த்தமை பற்றித் தொல்காப்பியம் கூறுகிறது. சங்க இளக்கியத்திலும் வேலன், அகவன் மகள் போன்றோர் குறிபார்த்தனர் என்பது கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர் குறிபார்க்கும் பெண்ணைக் ‘கட்டுவிச்சி’ என்பர். பிற்காலத்தில் ‘குறத்தி’ எனக் குறிக்கத் தொடங்கினர் எனலாம். குறமும் குறவஞ்சியும் மிகவும் ஒத்துக்காணப்படும் இலக்கிய வகைகளாகும். நாடகத் தன்மை மிகுதியும் அமைந்த ஒரு சிற்றிலக்கிய வரையான ‘குறவஞ்சி’ ‘குறவஞ்சி நாடகம்’ என்றும் கூறப்படுகிறது. சைவம், வைணவம், கிறித்தவம் ஆகிய சமயக் கடவுளர், அரசர் ஆகியோரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குறவஞ்சி நூல்கன் தோன்றியுள்ளன. முதன்முதலில் தோன்றிய குறவஞ்சி சைவ சமயத்திற்கு ஏற்றம் தரும் வகையிலமைந்த ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ ஆகும். அதன் ஆசிரியர் திரிகூடராசப்ப கவிராயர் ஆவார் பாட்டுடைத் தலைவன் திருக்குற்றாலநாதராகிய சிவபெருமானும், காதல் கொள்ளும் தலைலி வசந்தவல்லியும் ஆவர். குறவஞ்சியின் அமைப்பில் முதலில் பாயிரம் காணப்படும், இப்பருதி கடவுள் வணக்கம், நூற்பயன், அவையடக்கம், நூற்காரணம் போன்றவற்றைக் கொண்டது. விநாயகர் காப்பு முதன்மையானது. தொடர்ந்து முருகன், கலைமகள் ஆகியோர் மீதும் சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் சிறப்பிற்காக எழுந்த குறவஞ்சிகளில் அவ்வச் சமயக் கடவுளர், சமயாசாரியர், ஆழ்வார்கள் ஆகியோர்மீதும் காப்புச் செய்யுள்கள் அமைத்திருக்கும். பெத்லகேம் குறவஞ்சி என்னும் கிறித்தவ சமயநூலில் அச்சமயக் கடவுட் கொள்கையை ஒட்டிய கடவுள் வாழ்த்துக் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘தோடையம்’ என்னும் பகு இடம் பெறும். அதுவும் ஒரு வகையில் கடவுள் வாழ்த்தேயாகும். அடுத்து, மங்களம் என்னும் பகுதியும், தொடர்ந்து ‘கணபதி வருகை’ ‘கட்டியங்காரன் வருகை’ ஆகியனவும் இடம்பெறும். கட்டியங்காரன் பாட்டுடைத் தலைவரை மட்டும் அறிமுகப்படுத்துவான். அவரது பவனியின் போது தலைவியும் பிற பெண்களும் மயங்குவர். கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட குறவஞ்சிகளில் புராணச் செய்திகள் மிகுதியாக இடம்பெறும். தலைவன் உலா வரும்போழுது பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வந்து தலைவனின் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 849 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 210 |oTop = 220 |oLeft = 203 |Location = center |Description = }} {{center|குறவஞ்சி}}<noinclude></noinclude> oy837t26vqi01fmtsigomuwdem51nod பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/850 250 643848 1936078 2026-05-22T09:07:09Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழகில் மயங்கி வாடுவர். அதன் பின்னர்த் தலைவி தலைவனைக் கண்டு மயங்கிக் காமுற்றுப் புலம்புவாள், வசந்தவல்லி, சுந்தரவல்லி, தேவமோகினி, இராச மோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறவஞ்சி|822|குறிஞ்சிப்பாட்டு}}</noinclude>அழகில் மயங்கி வாடுவர். அதன் பின்னர்த் தலைவி தலைவனைக் கண்டு மயங்கிக் காமுற்றுப் புலம்புவாள், வசந்தவல்லி, சுந்தரவல்லி, தேவமோகினி, இராச மோகினி போன்ற பெயர்கள் தலைவியரின் பெயர்களாக உள்ளன: வல்லி அல்லது மோகினி என்று முடியும் பெயர்களை ஆசிரியர்கள் விரும்பித்தம் குறவஞ்சித் தலைவியர்க்கு வைத்துள்ளனர் எனத் தோன்றுகிறது. தலைவியின் கேசாதிபாத வருணனை எல்லாக் குறவஞ்சிகளிலும் உண்டு, தலைவன் உலாவரும் பொழுது தலைவி பந்தடித்து விளையாடுதல், பாடுதல், சோலையில் ஊஞ்சலாடுதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டிருப்பால். அப்பொழுது மையல்கொண்டு கண்டு மயங்கி வீழ்ந்து, பின்னர் எழுந்து, நிலவு, மன்மதன், தென்றல் ஆகியவற்றைப் பழித்து, பின்னர்த் தோழியைத் தலைவனிடம் தூதுவிடுப்பான்: அவன் மீள்வதற்குள் தலைவி கூடலிழைத்துக் காண்டலும் உண்டு. இக்கட்டத்தில்தான் குறத்தி தலைவன் புகழ், வாசல் வளம் ஆகியவற்றைப் பாடி வருவான். அவனிடம் தலைவி பெயர், ஊர் பற்றி வினவ அவன் தன் மலைவளம், அதன் சிறப்பு, நாட்டுவளம், மக்களின் நன்னெறிச் சிறப்பு, தலமகிமை, நதிகளின் உயர்வு தன் சாதி குலப்பெருமை, குடி இயல்பு, தொழில், கிளைச்சிறப்பு ஆகிய பலவற்றைக் கூறுவான். அதைத் தொடர்ந்து, குறி சொல்லுதயில் தன் திறமை, தான் முன்பு குறிசொன்னதற்குப் பெற்ற பரிசுகள், தன் முன்னோர் குறி சொல்லலில் பெற்றிருந்த சிறப்புப் போன்றவற்றையும் கூறுவாள். குறி சொல்லுமுன் குறத்தி தரைமெழுகிக் கோலமிட்டும், தூபதீபம், தேன் தினைமாவு வைத்தும், நிறைநாழி முத்தை அளத்து வைத்தும், பிள்ளையார் உருப்பிடித்து வைத்தும் தலைவியைக் குறிகேட்கச் சொல்லுவான், குறத்தி தன் குலதெய்வங்கலைப் போற்றிப் பரவிலிட்டுக் கைக்குறி, மெய்க்குறி உறைத்து, உணவு உடை போன்றவற்றை வேண்ட, தலைவியும் சிறந்த பரிசுகள் நல்குவான். குறத்தியின் கணவன் சிங்கள் பறவைவேட்டையாடுதலில் வல்லான், அதைக்கூடச் சரியாகச் செய்யவியலாமல் சிங்கியைத் தேடி அலைந்து தன் கையாளான குளுவன் உதவியோடு அவளைக் கண்டு ஐயத்தோடு வாதம் புரிந்து பின்னர் இருவரும் ஒன்று சேர்வர். இறுதியில் வாழ்த்தும் மங்களமும் இடம்பெறும். குறவஞ்சியின் முற்பகுதியில் சீவான்மா பரமாத் மாலைத் தேடுதல் எனப்படும். மதுரபக்தியாகிய பேரின்பத்தையும் பிற்பகுதியில் குறவன் குறத்தி காதலாகிய சிற்றின்பத்தையும் காணமுடிகிறது என்றும், பேரின்பத்திற்கும் சிற்றின்பத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறான் குறத்தி என்றும், இவ்விலக்கிய வரையினைத் தத்துவ வடிவில் இவர் பொருள் விளக்கம் செய்துகூறியுள்ளனர்.{{Right|<b>ச.வே.</b>}} <b>குறி கூறல்</b>: காண்க: குறத்திப்பாட்டு. <b>குறிஞ்சிப்பாட்டு</b>: பத்துப்பாட்டுள் இது எட்டாம் பாட்டாகும், பத்துப்பாட்டுள், பாட்டெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவள குறிஞ்சிப் பாட்டும் முல்லைப் பாட்டுமேயாம். குறிஞ்சிப்பாட்டு அகப்பொருட் கூறுகள் நிரம்பியது. குறிஞ்சித் திணைக்குரிய முதல் கரு உரிப்பொருள்களை முழுவதுமாகப் பெற்று, 261 அடிகனாலமைந்த இத்தெடும்பாட்டு ‘பெருங்குறிஞ்சி’ எனவும் உரையாசியர்களால் பிறப்பித்துக் குறிப்பிடப்பட்டது. இது ‘குறிஞ்சி பாடக் கபிலர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட கபிலரால் புனையப்பட்டது. இப்பாடலினடியில் ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’, என்று குறிக்கப்பட்டுள்ளது. இது ‘அறத்தொடு நிலை’ என்னும் துறையமைந்தது. தோழி செவிலிக்கு அறத்தொடு சின்றதாதலின், இது தோழி கூற்றுப் பாடலாகும். அன்று ஆரிய மன்னர் சிலர் தமிழறிவுடையராயிருந்து, தமிழின் மேன்மையை அறிய அவாவி நின்றனர். அவர்கட்குத் தமிழின் சிறப்பையும், தமிழுக்கே சிறப்புரிமையுடையதாகி அகத்திணையின் மாண்பையும் உணர்த்துவதற்காகக் கபிலர் இவ்வகத்திணைப் பாடலைப் அளித்தார். குறுந்தொகை 184-ஆம் பாடல் ‘ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்’ பாடியதாகக் காணப்படுகிறது. அதன்துலம் அன்று ஆரிய அரசருட்சியர் தமிழில் பாப்புளையுமளவு தமிழ்மொழியை நன்கு கற்றிருந்தனர் என்பது புலனாகிறது. எனவே, ‘தமிழ் அறிவித்தற்கு’ என்றால், ‘தமிழ் இலக்கியம், அதன் பொருள், அஃதுணர்த்தும் பண்பாடு, நாகரிகம் என இத்தனிச் சிறப்புகளை உணர்த்துவதற்கு’ என்பது பெறப்படுகிறது. கபிலர் ‘அறத்தொடு நிலை’த்துறை அமைய இப்பாடலைப் பாடியதன் நோக்கம் மிக ஆழமானது. அறத்தொடு நிலை என்பது களவை வெளிப்படுத்துவதாகும். தொதுமலர் எனப்படும் பிறரால் வரையப்படாமல், தன் மனத்தால் காதலிக்கப்பட்டவளையே மணப்பதுதான் ஒரு பெண்ணுக்கு வாழ்வறமாகும். தலைவி தோழிக்குக் கூறிய உண்மையைத் தோழி செவிலிக்குக் கூற, அவள் நற்றாய்க்கும், நற்றாய்<noinclude></noinclude> 1ihtla8lnmy1e2jmp0rwlri697x72ig