விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.3
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
கந்த சஷ்டி கவசம்
0
306
1936139
1908712
2026-05-22T15:47:52Z
~2026-30488-58
16688
1936139
wikitext
text/x-wiki
{{header
| title = கந்த சஷ்டி கவசம்
| author = பால தேவராயன்
| translator =
| section = 1
| previous =
| next =
| year = 17ஆம் நூற்றாண்டு
| notes = 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர்.
|wikipedia = கந்த சஷ்டி கவசம்
}}
<div class="ws-noexport">
{{Featured download}}</br>
</div>
{{Center block|width=500px| <poem>
'''<big>கந்த சஷ்டி கவசம்</big>'''
'''காப்பு'''
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
'''நூல்'''
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்றி
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!
</poem>
}}
[[பகுப்பு:சமய இலக்கியம்]]
[[பகுப்பு :அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு]]
[[பகுப்பு:முருக பக்தி நூல்கள்]]
[[பகுப்பு:பால தேவராயன்|பால தேவராயன சுவாமிகள்]]
[[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]]
d9pnir95lhy3gi92if8jza5jq0e98k0
அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf
252
453732
1936123
1935763
2026-05-22T14:15:19Z
Booradleyp1
1964
1936123
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]]
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]]
|School=
|Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
9to11=முன்னுரை
12=நெறிபடுத்துங்குழு
13=கருத்தறிகுழு
14=பதிப்புக்குழு
15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு
18to19=பொருளாய்வுக்குழு
20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள்
34=நன்றியுரை
35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம்
37=அ
939to972=பொருளடைவு
973to981=கலைச்சொற்பட்டியல்
/>
|Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|முன்னுரை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங் குழு|நெறிப்படுத்துங் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|கருத்தறி குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக் குழு|பதிப்புக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்| கட்டுரையாளர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை| நன்றியுரை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்| சுருக்கக் குறியீட்டு விளக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-1| அருஞ்சொல் அட்டவணை: அ-1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-2|அருஞ்சொல் அட்டவணை: அ-2]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3|அருஞ்சொல் அட்டவணை: அ-3]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-4|அருஞ்சொல் அட்டவணை: அ-4]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-5|அருஞ்சொல் அட்டவணை: அ-5]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-6|அருஞ்சொல் அட்டவணை: அ-6]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-7|அருஞ்சொல் அட்டவணை: அ-7]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-8|அருஞ்சொல் அட்டவணை: அ-8]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|அருஞ்சொல் அட்டவணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| பொருளடைவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
ghrmvopw8v89m8z5eb8kzndh2jqmjhs
பயனர்:Booradleyp1/test
2
476049
1936121
1936011
2026-05-22T14:12:13Z
Booradleyp1
1964
/* சோதனை 1 */
1936121
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
mapbzip40wjigctep08hljbb1d8e3gy
1936122
1936121
2026-05-22T14:13:00Z
Booradleyp1
1964
/* சோதனை2 */
1936122
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|}
</center>
=== அட்டவணை 9 ===
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
n4bo9u7ypssyxp6tubm3s36y6y3w60q
1936127
1936122
2026-05-22T14:44:10Z
Booradleyp1
1964
/* அட்டவணை 9 */
1936127
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|}
</center>
=== அட்டவணை 9 ===
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்அபிசாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
3rpqlr6j1q5844fisiofbthlin3imt2
1936132
1936127
2026-05-22T14:59:45Z
Booradleyp1
1964
1936132
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|-
|}
</center>
=== அட்டவணை 9 ===
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்அபிசாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
ptttenooooqbg1v24z7l6oepabhapgd
1936133
1936132
2026-05-22T15:00:51Z
Booradleyp1
1964
/* அட்டவணை 9 */
1936133
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|-
|}
</center>
=== அட்டவணை 9 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அப்சரசுகள் - அபேதானந்த சுவாமி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்அபிசாரம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
sim1l30xpsuyrf5tvhf5pe0ft136zrv
1936265
1936133
2026-05-23T08:03:44Z
Booradleyp1
1964
/* அட்டவணை 9 */
1936265
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|-
|}
</center>
=== அட்டவணை 9 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அப்சரசுகள் - அபேதானந்த சுவாமி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது|அப்துல் அமீது]]]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்அபிசாரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
lwxp4poy2wmotwjl4ehvekkow10f9jx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/381
250
620403
1936102
1935655
2026-05-22T13:37:50Z
Booradleyp1
1964
1936102
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அநந்தராமையர், இ.வை.|345|அநிருத்தன்{{sup|1}}}}</noinclude><section begin="அநந்தராமையர், இ.வை."/>{{dhr}}
{{larger|<b>அநந்தராமையர், இ.வை., (20. நூ.)</b>}} தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இடையாற்று மங்கலத்தில் தோன்றி விளங்கிய ஒரு புலவர். பெற்றோர் தையலம்மாள், வைத்தீசுவர ஐயர் ஆவர். இளமையில் இவரைக் கல்வி கற்க அனுப்பாத தந்தையார், மருத்துவர் ஒருவரின் சொற்படி பின்னர் முறையாகக் கல்வி கற்க உதவி செய்தார். இவர், தமிழ் வடமொழிகளில் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளி, மயிலை பி.எசு. உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் தமிழாசிரியராக விளங்கினார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் பணிசெய்தார். தமிழ் பேரகராதி ஆசிரியர் குழுவிலும் இவர் உறுப்பினராக இருந்தார். இவர் கவிஞராகவும் விளங்கிப் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். வீரவன புராணத்தின் சிறப்புப்பாயிரம் இவர் செய்ததாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 381
|bSize = 480
|cWidth = 117
|cHeight = 176
|oTop = 230
|oLeft = 51
|Location = center
|Description =
}}
{{center|அநந்தராமையர், இ.வை.}}
இவர் சிறந்த பதிப்பாசிரியர். அக்காலத்தில் உ.வே.சா. பதிப்புப் பணிகளுக்கு இவர் துணையாக இருந்துள்ளார். கலித்தொகையை அதன் நச்சினார்க்கினியர் உரையோடு ஆராய்ந்து தம் அரிய குறிப்புகளுடன் பதிப்பித்துள்ளார். அருஞ்சொற்பொருள், ஒப்புமைப் பகுதி, சொற்குறிப்பு அகராதி போன்றவற்றால் இப்பதிப்பு ஆய்வாளர்க்குப் பயன்படும் சிறந்த பதிப்பாகத் திகழ்கிறது. களவழி நாற்பது, கைந்நிலை, ஐந்திணை எழுபது, ஏம்பல் முத்தையாசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
<section end="அநந்தராமையர், இ.வை."/>
<section begin="அநாகத நாதம் - ஆகத நாதம்"/>{{dhr}}
{{larger|<b>அநாகத நாதம் - ஆகத நாதம்:</b>}} கருநாடக இசையில் ஒலி அநாகத நாதம் என்றும் ஆகத நாதம் என்னும் பிரிக்கப்பட்டிருக்கிறது. மனித முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் ஒலி அநாகத நாதமாகும். மனிதனின் முயற்சியினால் எழுப்பப்படும் ஒலி ஆகத நாதமாகும். நாம் கேட்கும் இசை, பாடும் இசைக்கருவிகளில் வாசிக்கப்படும் இசை ஆகிய இவை ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும்.
அநாகத நாதத்தின் உட்பொருளைப் பண்டைக் காலத்து மெய்யுணர்வாளர்கள் நன்கு அறித்திருந்தார்கள். யோகத்திறனால் உணர்ந்து அனுபவிக்கக் கூடிய இயல்பான அடிப்படை ஒலி என்றும் இதனைக் கொள்ளலாம். விண்வெளியினின்று தனித்துத் தோன்றும் இசையும், நம் உடலில் உற்பத்தியாகும் இசையொலியும் அநாகத நாதம் என்னும் பிரிவைச் சேர்ந்தவையாகும். சிறந்த இயலிசைப் புலவராகத் திகழ்ந்த தியாகையர் ஆகத நாதத்தின் பெருமையை விளக்கிக் காட்டும் நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். இவர் அநாகத நாதத்தை உணர்ந்து தம்முடைய அனுபவங்களைச் “சுரராகசுதார” போன்ற கீர்த்தனங்களில் வெளியிட்டிருக்கிறார். காண்க: [[இயலிசைப்புலவர்கள்]], [[இசை]].
<section end="அநாகத நாதம் - ஆகத நாதம்"/>
<section begin="அநார்யண்யன்"/>{{dhr}}
{{larger|<b>அநார்யண்யன்</b>}} இட்சுவாகு மரபைச் சார்ந்தவர்; அயோத்தியின் அரசர்களுள் ஒருவர். அநார்யண்யன் இராவணனுடன் போரிட்டவர். விதி வலியால் இராவணன் தோற்பான் என்னும், அயோத்தியின் இராமன் அவனை அழிப்பான் என்றும், தன் வழித் தோன்றுபவனே இராமன் என்றும் வருவதுரைத்தவரும் இவரேயாவர்.
<section end="அநார்யண்யன்"/>
<section begin="அநிருத்தன்1"/>{{dhr}}
{{larger|<b>அநிருத்தன்{{sup|1}}</b>}} என்பது திருமாலின் வியூகங்களில் – நிலைகளில் ஒன்றாகும். திருமால் பலதேவனாக விரிந்து, பின் சங்கர்சனன், வாசுதேவன், பிரத்தியும்னன், அநிருத்தன் என்னும் வியூகங்களை எடுத்து, நான்கு திசைகளிலும் பரவியுள்ளார் என்று பதும புராணம் கூறுகிறது. அநிருத்தன், திருமால் தோற்றத்திற்கு மூலம் எனப்படுகிறது. அநிருத்தன் சுவேதத்தீவு என்னும் உலகத்தில் உள்ள பாற்கடலில் ஐராவதிபுரம் என்றும் இடத்தில், அனந்தன் என்னும் பாம்பிருக்கையில் எழுந்தருளியிருப்பதாகவும் பதும புராணம் கூறுகிறது. இவர் நான்கு கைகளையுடையவர்; அவற்றில் சங்கு, சக்கரம், தண்டு, தாமரை ஆகியவற்றை ஏந்தியிருப்பவர்; மனம் என்னும் அந்தக் கரணத்தை ஆளுகிற தெய்வம், மனக் கவலைகளினின்றும் விடுபடுவதற்கு மக்கள் அநிருத்தனை வணங்கவேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. திருமாலை அநிருத்தன் உருவில் தியானம் செய்தால் என்று உலகப்பற்றை விடுத்து அவனை அடையலாம் என்று சைதனிய சரிதாமிருதம் என்னும் நூல் கூறுகிறது. இவருடைய மூச்சிலிருந்து இருக்குவேதம் தோன்றியது. திருமால் தசரதன் மகனாக வந்தபோது அநிருத்தன் சத்துருக்கனனாகத் தோன்றினான்.
<section end="அநிருத்தன்1"/>
{{nop}}<noinclude></noinclude>
74n1w0dg29vyylxr0zuj0q8aqu1kyil
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/382
250
620404
1936109
1935656
2026-05-22T13:46:18Z
Booradleyp1
1964
1936109
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அநுபூதி நெறிக் கொள்கை|346|அநுபூதி நெறிக் கொள்கை}}</noinclude><section begin="அநிருத்தன்2"/>
{{dhr}}
{{larger|<b>அநிருத்தன்{{sup|2}}</b>}} அநிருத்தன் கண்ணனின் பெயரன். தண்டவக்கிரன் மகளைத் தூக்கிச் சென்று மணந்ததால் சிறைப்படுத்தப்பட்டான். பலராமன் துவாரகையிலிருந்து படையுடன் வந்து போரிட்டு இவனைச் சிறை மீட்டான்.
பாணாசுரன் மகள் உசை அநிருத்தனைக் கனவில் கண்டு கூடி அவனையே திருமணம் செய்துகொள்ள உறுதி கொண்டாள். ஆனால் அவன் யார் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவளுடைய தோழி சித்திரலேகை, தான் வரைந்து காட்டிய ஓவியங்களால் அவனை அடையாளம் காட்ட வேண்டினாள். சித்திரலேகை தன் மாய, ஆற்றலால் உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனைக் கட்டிலோடு தூக்கிவந்து அவளிடம் சேர்த்தாள். அவள்பால் இன்பந் துய்த்து மீளுகையில் அநிருத்தன் பாணாசுரனால் சிறைப்படுத்தப்பட்டுக் கண்ணனால் விடுவிக்கப்பெற்றான். பின்னர்ப் பாணாசுரன் அளிக்க உசையினை மணந்து கொண்டான்.
<section end="அநிருத்தன்2"/>
<section begin="அநிருத்தன்3"/>
{{dhr}}
{{larger|<b>அநிருத்தன்{{sup|3}}:</b>}} அநிருத்தன் மன்மதனின் மகன்.{{right|<b>ந.மா.</b>}}
<section end="அநிருத்தன்3"/>
<section begin="அநுபூதி நெறிக் கொள்கை"/>
{{dhr}}
{{larger|<b>அநுபூதி நெறிக் கொள்கை:</b>}} அநுபூதி என்பது நேரடிக் கடவுள் உணர்வு, சாதாரணமாக நம்முடைய பட்டறிவுகள் புலன் மூலம் கிடைப்பவை. அறிவு புலன் வழியாகவும் தருக்க முறைகளாலும் கிடைக்கிறது. ஆனால் அநுபூதி நிலை புலன் கடந்த அனுபவம். அநுபூதிமான்கள் இறைவனை நேரில் கண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். உன்னத நிலையிலின்றும் அறிந்து வெளியிடப்பட்ட உண்மைகள் அநுபூதி நெறிக்கொள்ளக (Mysticism) என்று கூறப்படுகின்றன.
எல்லாச் சமயத்தைச் சார்ந்த அநுபூதியாளர்களும் வெளியிடுகின்ற கருத்துகளில் சில அடிப்படை ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை: (1) உலகில் காணப்படும் பிரிவுகளும் வேறுபாடுகளும் மெய்யல்ல; உலகம் பாகுபாடுகளற்ற ஒருமைப்பாடுடையது. (2) தீமை நிலையானதன்று; அது ஒரு மாயை. (3) காலமும் ஒரு மாயையே, மெய்ப்பொருள், இடம், காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. (4) அநுபூதி அனுபவம் எல்லோரும் நுகரக்கூடியதே. இடையறாத தியானம், பக்தி, துறவு மூலமாக இந்தப் பேரின்ப நிலையை இவ்வுலகிலேயே எய்தலாம்.
எல்லா அநுபூதியாளர்களும் பன்மையைக் கடந்து, மெய்ப்பொருளுடன் ஒன்றிய நிலையை அனுபவித்தவர்கள். சிலர் இதை ‘நாயக–நாயகி’ பாவமாகக் கூறுகின்றனர். ஆண்டாள், தெய்வத்திரு காதரீன், தெய்வத்திரு தெரசா ஆகியோரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ‘எனை மணந்த மணவாளா’ என்கிறார் வள்ளலார். மதுசூதனன் கைத்தலம் பற்றத் தாம் கண்ட அனுபவத்தைக் கூறுகிறாள் ஆண்டாள். காதரீன் கையில் கடவுள் கொடுத்த கணையாழி காட்சியளித்தது.
அநுபூதி அனுபவம் இரண்டு வழிகளில் வெளிப்படுகிறது.
(1) புறவயமானது; பொருள்களிலுள்ள வேறுபாடுகள் மறைந்து எல்லாப்பொருள்களும் ஒன்றாகவே தெரிவது. புல், மரம், கல் எல்லாம் ஒன்றே என்று மெசுட்டர் ஏக்கார்ட்டு (Meister Eckhart) கூறுகிறார். எல்லாப் பொருள்களிலும் இறைவனைக் காண்கிறார். யாக்கோபு போமே, (Jacob Bohme) ‘இவ்வொளியில் என் ஆன்மா எல்லாப் பொருள்களையும் ஊடுருவிப் பார்த்தது, புல்லிலும் செடியிலும் இறைவனைக் கண்டேன்’ என்கிறார். ‘பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி’ என்கிறார் தாயுமானார். இவ்வாறு இயற்கையெல்லாம் இறைவனாகக் காண்பது ஒருவகை அருட்காட்சி.
(2) இரண்டாவது வகை ‘அகவயமானது’ (Introvertive). இது, மனத்தை உள்முகப்படுத்தி ஆன்ம விசாரணை செய்வதன் பயனாக ஏற்படுவது. புலன்கள், உணர்வுகள், எண்ணங்கள் எல்லாம் அடங்கிய பிறகு ஆன்மாவில் ஒன்றிய நிலை. தன்னையறிந்தின் புற்ற நிலை வாக்கு, செயல், சிந்தையற்ற நிலையில் கிட்டுகின்ற சிதையாத ஆனந்தம் ஆகியவை பற்றி உபநிடதங்கள் மிக விரிவாகக் கூறுகின்றன.
அநுபூதி, ‘ஐக்கியம்’ அல்லது ‘சங்கமம்’ என்பது இருவேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. இரண்டும் வேறுபட்டவையல்ல என்ற முற்றொருமையை வேதாந்தங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் கிறித்தவமும் இசுலாமும் (Christianity and Islam) இதைத் தெய்வ இகழ்ச்சியாகக் கருதும். அவற்றில் மனிதன் கடவுளிலிருந்து வேறுபட்டவன். எனவே கிறித்தவமும் இசுலாமியமும், ‘ஒன்றுபட்ட நிலை’யைத்தான் ஐக்கியம் என்று கூறுமே தவிர, ஆன்மாவும் கடவுளும் ஒன்றென்றோ, இயற்கையும் இறைவனும் ஒன்று என்றோ குறிப்பிடுவதில்லை. கிறித்தவ அநுபூதிச் செல்வர் ஏக்கார்ட்டு இயற்கையும் கடவுளும் ஒன்று என்ற கருத்துத் தொனிக்குமாறு கூறினார் என்பதற்காகத் திருச்சபை அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யூத அநுபூதிமான்களும் கடவுளுடன் கலந்து விடுவதாகக் கூறவில்லை. யூத சமயம் கூறும் ‘செகோவா’ மனிதனிலிருந்து அப்பாற்பட்டவர். அங்கு ‘ஐக்கியம்’ என்பது கடவுளுடன் நேர்முகத் தொடர்பு என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. ஆனால் அதிலும் ஆபிரகாம்<noinclude></noinclude>
qmgrcd7f24d8u0nx3pw9bfx311vigtu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/384
250
620406
1936111
1935657
2026-05-22T13:49:48Z
Booradleyp1
1964
1936111
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அநுராதபுரம்|348|அநுராதபுரம்}}</noinclude>மீறிப் பீறிடுகின்றன. அவ்வாறே கட்டற்ற பேரின்ப அநுபூதி அனுபவத்தையும் வரம்புக்குட்பட்ட சொற்களின் மூலம் வெளிப்படுத்தும்பொழுது இந்த முரண்பாடுகள் தோன்றுவதாகக் கருதலாம். அநுபூதியாளர்களின் அனுபவம் மொழிமூலம் வெளிப்படுவது அன்று என்று கருதினாலும் தவறில்லை. ஏனென்றால் சாதாரண அறிவில், அறிவோனுக்கும் (Subject) அறியப்படுகின்ற பொருளுக்கும் (Object) வேறுபாடு இருக்கிறது. ஆனால் அநுபூதி அனுபவத்தில் இந்த வேறுபாடுகள் அழிந்துவிடுகின்றன. ஒன்று மற்றொன்றில் கரைந்து விடுகிறது. எனவே, அன்றாட வாழ்க்கை, அறிவியல் அறிவு ஆகியவற்றுக்கு அடிப்படையான ‘முரணாமை’ (Law of non- contradiction) என்னும் சிந்தனை விதியே, அறிவுக்கு அறிவான ஆண்டவனைக் காண்கின்ற அனுபவத்திற்கும் அளவு கோல் என்று கூறமுடியாது.{{right|<b>ஜெ.மு.</b>}}
<section end="அநுபூதி நெறிக் கொள்கை"/>
<section begin="அநுராதபுரம்"/>
{{dhr}}
{{larger|<b>அநுராதபுரம்</b>}} இலங்கையின் வடக்கு மையப் பகுதியில் உள்ள பழம்பெரும் நகரம். இன்று ஆய்வாளர்களையும் சுற்றுலாவினரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய நிலையில் உள்ள அந்நகரம், இலங்கையின் தலைநகராக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்தது.
ஈழநாட்டு வரலாற்றுச் செய்திக் கோவையின்படி அந்நாட்டின் முதல் மன்னன் இந்தியாவைச் சேர்ந்த விசயன் ஆவான். அவனுக்குப் பின் அவன் உடன்பிறந்தானின் மகனான பாண்டுவாசு என்பானும் அவனைச் சேர்ந்த சில துறவிகளும் அநுராதபுரத்தை அமைத்ததாக மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. அந்நகரம் கி.மு. 4–ஆம் நூற்றாண்டில் உண்டாயிற்று என்ற கருத்தும் நிலவுகிறது.
{{larger|<b>அரசியல் வரலாறு:</b>}} வரலாற்றின்படி அநுராத புரத்தைத் தலைநகராகக் கொண்ட ஈழநாட்டின் முதல் அரசன் தேவனாம்பிரியதிசாவை, (கி.மு. 247–207) இந்தியாவின் மௌரியப் பேரரசனாகிய அசோகன் அனுப்பிய சமயப் பரப்புக் குழுவினர், புத்தசமயத்திற்கு மாற்றினர். தன் தலைநகரில் “மகா விகாரம்” என்ற மடத்தை அவன் கட்டினான். புத்தகயாவிலிருந்து எடுத்துச் சென்ற போதிமரக் கன்றையும் அவ்வரசன் நட்டு வளர்த்தான்; ஒரு பெரிய தூபியையும் நிறுவினான். அவன் நட்டமரம் “உலகில் இன்றுள்ள மரங்கள் யாவற்றிலும் மிகப் பழைமையனது”. திசாவின் ஆட்சிக் காலத்திலிருந்து, அநுராதபுர (இலங்கை) – இந்தியத் தொடர்பு வரலாற்று முறையிலும் பண்பாட்டு முறையிலும் மிகுதியாகியது.
கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் தமிழினத்தைச் சேர்ந்த எல்லாளன் (எல்லாரன்) என்பான் (கி.மு. 145 – 101) அரசுரிமையைக் கைப்பற்றி, ஆட்சி முறையைச் செம்மைப்படுத்தினான். முதலாவது சிங்கள மன்னன் விசயன் காலத்திலிருந்தே அவர்கள் இந்திய மன்னர்களுடன் மணவினைத் தொடர்பு கொண்டிருந்தனர். முதல் தொடர்பு பாண்டிய நாட்டு மன்னன் மகளுடன் கொண்ட மணவினை உறவாகும். இத்தகைய மணவினைத் தொடர்பு காரணமாகவே சிங்களவர், தமிழ் நாட்டு அரசுரிமைக்கும், தமிழர் அநுராதபுர அரசுரிமைக்கும் போட்டியிட்டுப் போரிட்ட பல நிகழ்ச்சிகளைக் காணலாம்.
எல்லாளனின் தமிழ் ஆட்சியை முடிவுறச் செய்த துட்டகைமனு (துத்தகமணி எனவும் கூறுவர்) என்பவன் இலங்கை, தமிழராட்சியினின்று விடுபட்டு உரிமை நாடாகவும் ஒரு பௌத்த நாடாகவும் விளங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் செயலாற்றினான். ஆனால், மீண்டும் அநுராதபுரம், தமிழரால் கைப்பற்றப்பெற்று வட்டகமணி என்பானாட்சியின் கீழ் வந்தது. ஆயினும் விரைவில் இது மாறிச் சிங்களவர் ஆட்சி மீண்டும் ஏற்பட்டது.
தொடக்க முதல் இலம்பகர்ணர், மோரியர் என்ற இரண்டு வலிமை வாய்ந்த குலங்கள், அநுராதபுர அரியணையைத் தம் வசப்படுத்திக் கொள்வதில் போட்டியிட்டுப் போரிட்டு வந்ததால், தமிழ்ச் சேர சோழ பாண்டிய நாட்டு மன்னர்களும் சில சமயங்களில் தமது ஆட்சியை அங்கே நிறுவினர். இவ்வாறு, முதல் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் அநுராதபுர அரசியலில் ஒரு நிலையான தன்மை இல்லை. இலங்கைத் தீவு முழுவதையும் இணைத்து ஒன்றுபடுத்தி, நிலையான ஓர் ஆட்சியைப் பல ஆண்டுகள் தொடர்ந்து நிறுவ இயலாமல் போயிற்று. சேனா, குட்டிகா (கி.மு. 177–155) முதலியோர் ஆட்சிக்குப் பிறகு, கி.மு. 43–இல் பாண்டிய அரசகுல ஆட்சி மீண்டும் ஏற்பட்டுச் சிறிது காலம் நீடித்தது. கி.பி. 174 முதல் 196 வரை அங்கு ஆட்சி புரிந்த முதலாம் கயவாகு (சிலப்பதிகாரத்தில் சிறப்பிக்கப்படுபவன்), தமிழ் நாட்டுச் சேரருடன் நட்புறவு பூண்டிருந்தான். கரிகாற் சோழன், ஈழநாட்டுக்கு இடையூறு செய்து கயவாகுவிடமிருந்து இழப்பீடு பெற்றான். கயவாகு கண்ணகி (பத்தினித் தெய்வ) வழிபாட்டு முறையை இலங்கையில் புகுத்தினான். கயவாகுவுக்குப் பின் போந்த அபயநாகா (கி.பி. 285–293) தன் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ளத் தமிழ் நாட்டுப் படையின் உதவியை நாடியதாக மகாவம்சம் குறிக்கும். சிரிசங்காபோ (கி.பி. 300–302) துறவியாக மாறிக் காட்டில் வாழ்ந்தான். அவன் உயிரைப் பறித்துக் கொள்ள விழைந்த கொடுங்கோலன் தன் உடன் பிறந்தானின் தலையைக் கொணர்வோர்க்கு இரண்டாயிரம் பொற்காசுகள் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்ததை<noinclude></noinclude>
6rrg7qabmrc95xmsyom9vttnp20ei99
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/387
250
620409
1936116
1935658
2026-05-22T14:01:59Z
Booradleyp1
1964
1936116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அநுருத்தர்{{sup|1}}|351|அப்சரசுகள்}}</noinclude>யெல்லாம் இன்று சிதைந்து 1600 கற்றூண்கள், அழிவுற்ற நிலையில் பழங்காலப் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. கட்டிடக் கலையைப் போலவே சிற்பத் துறையிலும் அக்கால அநுராதபுரம் சிறப்புற்றிருந்தது. அதிலும் இந்தியப் பண்பைக் காணலாம். அநுராதபுரத்து இசுருமுனிவர் கோயிலுக்கு மாமல்லபுரத் தேர்களை ஒத்த பெருஞ்சிறப்பு உண்டு. அரசர்களின் குளியலறைகளில் எழில் மிக்க சிற்பங்கள் திகழ்ந்தன. அபயகிரி விகார வழிபாட்டில் கல்லாலாகிய ஒரு புத்த உருவமும், அநுராதபுர வெண்கல உருவங்களுள் சிலவும், பல்லவர் கலைப் பண்புகளைப் பெற்றுள்ளன. மகா மேக வனம் எனப்படும் அரசர் பூங்காவில், தெற்கில் இயற்கையாக இருந்த கற்பாறையை உளியால் செதுக்கித் தரையிலும் சுவரிலும் அதை இணைத்திருக்கும் அற்புதத்தை அநுராதபுரத்தில் இன்றும் காணலாம்.{{right|<b>டி.பா.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>சபாநாதன் முதலியார், க.,</b> “யாழ்ப்பாண வைபவ மாலை”, கொழும்பு, 1953.
<b>Arunachalam, P.,</b> “Sketches of Ceylon History”, Colombo, 1956.
<b>Ariyapala, M.B.,</b> “Society in Mediaeval Ceylon”, Colombo, 1956.
<b>Burrows, S.M.,</b> “Buried Cities of Ceylon.”
<b>Cane, H.W.,</b> “The Book of Ceylon”, London, 1913.
<b>Mendis, G.C.,</b> “Early History of Ceylon”, Calcutta, 1940.
<b>Navaratna, C.S.,</b> “Tamils and Ceylon”, Jaffna, 1958.
<b>Parker, H.,</b> “Ancient Ceylon”, London, 1909.
<b>Pillai, K.K.,</b> “South India and Srilanka”, Madras, 1975.
<b>Srinivasa Ayyaugar, P.T.,</b> “History of the Tamils from the Earliest Times to 600 AD.”, Madras, 1929.
<b>Wijesekere, N.D.,</b> “The People of Ceylon”, Colombo, 1951.
<section end="அநுராதபுரம்"/>
<section begin="அநுருத்தர்1"/>
{{dhr}}
{{larger|<b>அநுருத்தர்{{sup|1}}</b>}} புத்தரின் முதன்மையான சீடர்களுள் ஒருவர். பழங்காலத்திலேயே பெருஞ்சிறப்புடன் விளங்கிய காஞ்சிபுரத்தில் இவர் பிறந்தார். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் புத்த சமயச் செல்வாக்கு மிக்கிருந்தது. அநுருத்தர் காஞ்சிபுரத்தில் விளங்கிய பல்வேறு புத்த விகாரங்களுன் ஒன்றாகிய ‘மூல சோம்விகாரை’ என்னும் புத்தப் பள்ளிக்குத் தலைவராக விளங்கினார். காஞ்சியில் விளங்கிய இவரைப் பாண்டிய நாட்டவர் என்றும் கூறுகின்றனர். இவர் அபிதம்மாத்த சங்கிரகம், பரமார்த்த வினிச்சயம், நாமரூபப் பரிச்சேதம் ஆகிய புத்த சமய நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் அபிதம்மாந்த சங்கிரகம், சிரீலங்கா, பர்மா ஆகிய தேசங்களில் உள்ள புத்த சமயத்தவர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப்படுகிறது. இவரைத் தலைவராகக் கொண்டொழுகிய பிக்குகள், சூத்திர பிடகத்தைச் சார்ந்த அங்குத்தர நிகாயப் பகுதிகளைப் பாராயணம் செய்து வந்தார்கள்.
<section end="அநுருத்தர்1"/>
<section begin="அநுருத்தர்2"/>
{{dhr}}
{{larger|<b>அநுருத்தர்{{sup|2}}</b>}} ஒரு தமிழ்ப் புலவர், கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் இப்பெயரில் வாழ்ந்துள்ளார். இவர் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் ஒரு சிற்றரசனைப் பாடியுள்ளார். கட்டளைக் கலித்துறைச் செய்யுளில் அமைந்த இவரது பாடல், திருச்சிக்கு அருகில் செந்தலை என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிற் சாசனத்தில் சிதைவுற்றுக் காணப்படுவதாக மு. இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். மேலுமவர் தம் நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுங்கால், ஆசாரியர் அநிருத்தர் என்பதனால் முத்தரையற்கு ஆசிரியராகவோ சமண சமய முனிவர்களுள் ஒருவராகவோ இவர் இருந்திருக்கலாம் என்னும் கருத்தினையும் தெரிவித்துள்ளார்.
<section end="அநுருத்தர்2"/>
<section begin="அநேகதா கால்வாய்"/>
{{dhr}}
{{larger|<b>அநேகதா கால்வாய்</b>}} மேற்கு இந்தியக் தீவுக் கூட்டத்தில் உள்ள இலீவார்டு தீவுகளின் வடகோடியில் உள்ளது. மேற்கிலுள்ள வர்சின் தீவுகளுக்கும் கிழக்கிலுள்ள அங்குலா, செயின்ட்டு மார்ட்டின் ஆகிய தீவுகளுக்கும் இடையில் உள்ள நீர்வழி, பனாமா கால்வாய்க்குச் செல்லும் கப்பல்கள் இந்நீர்வழியாகச் செல்கின்றன. பிரிட்டிசு வர்சின் தீவுகளுள் ஒன்றான அநேகதா தீவின் பெயரிலிருந்தே இக்கால்வாயின் பெயரும் அமைந்துள்ளது.
<section end="அநேகதா கால்வாய்"/>
<section begin="அப்சரசுகள்"/>
{{dhr}}
{{larger|<b>அப்சரசுகள்</b>}} அழகு மிகு தேவ அணங்குகள் எழுவர். இவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது வெளிப்பட்டவர்கள். இரம்பை, விபுலா, ஊர்வசி, திலோத்தமை முதலானோர் அப்சரசுகளுள் (Apsaras) சிலர். ஊர்வசியின் அழகினை மட்டும் வேதம் கூறுகிறது. இதிகாசங்களுள் அப்சரசுகள் அனைவரைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. அனைவரையும் கவரக் கூடிய வகையில் சிரித்த முகத்துடனும் மெல்லிய<noinclude></noinclude>
21c3dno1o2isl5n06nfgbndazqxdjvw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/394
250
620766
1936278
1935665
2026-05-23T08:28:53Z
Booradleyp1
1964
1936278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அப்துல்லா, சேக் முகம்மது|358|அப்பர்}}</noinclude>எதிராகக் காங்கிரசுக் கட்சியினர் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று குரல் எழுப்பியது போன்று, ‘காசுமீரை விட்டு வெளியேறு’ என்று அரசருக்கு எதிராக அப்துல்லா குரல் எழுப்பினார், காசுமீர் அரசரால் கைது செய்யப்பட்டு, இவர் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார், ஆனால் இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட சமயக் கலவரங்களின் போது 1947–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 29–ஆம் நாள் விடுதலை பெற்றுக் கலவரங்களை அடக்க அமைதிப்படையொன்றை இவர் உருவாக்கினார்; காசுமீர் அரசு இந்தியாவுடன் இணைவதற்கு உடன்பட்டார்.
பாகிசுதானியர்கள் 1947–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22–ஆம் நாள், காசுமீரைத் தாக்கியபொழுது, அப்துல்லா காசுமீர் மக்களிடையே தேசிய உணர்வை எழச்செய்து, அவர்களை ஒன்று திரட்டிப் பாகிசுதானியர்களை எதிர்த்தார். காசுமீர் அரசர் இந்தியாவிடம் பாதுகாப்புக் கேட்டபொழுது, இந்தியாவின் வற்புறுத்தலின்பேரில் அப்துல்லா, 1947–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 31–ஆம் நாள் அவசரகால ஆட்சியின் (Emergency Administration) தலைவராக அமர்த்தப்பட்டார். இவர் 1948–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள், 5–ஆம் நாள் முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். பின்னர் 1968–ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அவைக்குச் சென்ற இந்தியக் குழுவின் உறுப்பினராக இருந்தார். இவர் 1949–ஆம் ஆண்டு சூன் திங்கள் கூடிய இந்திய அரசியல் அமைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி அதில் கையொப்பமிட்டவர்களுள் அப்துல்லாவும் ஒருவர் ஆவார்.
காசுமீர் ஒரு தனிநாடு என்று தமது கருத்துகளை வெளிப்படையாகப் பேசியதால் 1953–ஆம் ஆண்டு ஆகசுட்டு, மாதம் 9–ஆம் நாள் பதவி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இவர் 1958–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 10–ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் ஏப்பிரல் திங்கள் 29–ஆம் நாள் கைது செய்யப்பட்டு, ஆறாண்டுகள் சிறையில் இருந்தார். இவர் 1958–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 24–ஆம் நாள் “காசுமீர் சதி” வழக்கில் விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பெற்றார். அப்துல்லா 1965–ஆம் ஆண்டில் ‘அச்சு’ (Haj) புனிதப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து, பிரான்சு, அல்சீரியா, எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்று, காசுமீர் பிரிவினைக்கு உதவி தேடி வந்தார். இவர் தாயகம் திரும்பியவுடன் 1965–ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் கைது செய்யப்பட்டுத் தமிழ்நாட்டிலுள்ள உதகமண்டலத்திலும் கோடைக் கானலிலும் சிறை வைக்கப்பட்டார். இவர் 1968–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 2-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். காசுமீர் அரசையும் அது இந்தியாவுடன் இணைந்திருப்பதையும் குறைகூறிக் கொண்டே இருந்தவர் இவர். மாநிலத்தில் இவருடைய கொள்கையைப் பரப்புவதைத் தடை செய்ய இந்திய அரசு, இவரை 1971–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் காசுமீர் மாநிலத்திலிருந்து வெளியேறச் செய்தது. இவர் 1972–ஆம் ஆண்டு சூலை மாதம் வரை அம்மாநிலத்திற்குள் அறுமதிக்கப்படவில்லை. இவர் 1975 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அவ்வாண்டு பிப்பிரவரி 14 ஆம் நாள் காசுமீர் முதலமைச்சராகப் பதவியேற்றார். மறுபடியும் 1977–ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 9 ஆம் நாள் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார். தமக்குப் பின் தம் மூத்தமகன் பரூக் அப்துல்லாவே பதவிபெற வேண்டுமென்ற தம் விருப்பத்தை 1981–ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவில் தெரிவித்தார். சம்மு–காசுமீர் முதல் அமைச்சரான அப்துல்லா சேக் முகம்மது 1982–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8–ஆம் நாள் தம் 77–ஆம் வயதில் காலமானார்.{{right<b>மு.அ.ர.</b>}}
<section end="அப்துல்லா, சேக் முகம்மது"/>
<section begin="அப்பர்"/>
{{dhr}}
{{larger|<b>அப்பர்:</b>}} கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்து சமய சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்த பெரியவர். நடுநாட்டில் (இப்போதைய தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதி) திருவாமூரில், புகழனார் (தந்தை) மாதினியார் (தாய்) இருவருக்கும் இரண்டாம் மகவாய்த் தோன்றினார். இவருக்கு மூத்தவர் திலகவதியார். இவர் இளமையில் பெற்றோரை இழந்தார். தமக்கையார் திலகவதியாருக்கு மணம் பேசிய பல்லவர் தளபதியாகிய கலிப் பகையார் வடபுலத்தில் சாளுக்கியருடன் நடைபெற்ற போரில் வீர மரணமுற்றார். மணமுடியாவிடினும் கணவனாக வரிக்கப் பெற்றவரோடு உயிரை இணைக்க நினைத்த திலகவதியார், (பெ.தி.32) அவ்வாறு செய்யாது, ‘தம்பியார் உளராக வேண்டும்’ என்ற காரணத்தால் அருள்தாங்கித் திருவதிகையில் இறைபணி செய்து வாழ்ந்து வந்தார்.
தாய் தந்தையர் ‘அப்பரு’க்கு இட்ட பெயர் மருள் நீக்கியார் என்பதாகும் (பெ.தி.20). இளமையில் கற்றுச் சிறந்த அறிவாளியாகி நின்ற இவர், பிறசமய நூல்களையும் கற்றார். பின் சமண சமயம் புகுந்து அவர்தம் நூல்களில் வல்லவராகித் ‘தருமசேனர்’ என்ற பட்டத்துடன் தலைமைப் பதவி வகித்தார். பின் தமக்கு உண்டான சூலை நோயின் காரணமாகத் தமக்கையாரைத் திருவதிகை வீரட்டானத்தே கண்டு மீண்டும் சைவராகித் தேவாரம் பாடத் தொடங்கினார். தம் முதற் பாடலிலேயே தம்மை வருத்திய சூலை நோயினை, ‘தோற்றாதென் வயிற்றினகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்’<noinclude></noinclude>
jkz6yk80oeu46lnpc48siy79om2jgt8
1936280
1936278
2026-05-23T08:30:43Z
Booradleyp1
1964
1936280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அப்துல்லா, சேக் முகம்மது|358|அப்பர்}}</noinclude>எதிராகக் காங்கிரசுக் கட்சியினர் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று குரல் எழுப்பியது போன்று, ‘காசுமீரை விட்டு வெளியேறு’ என்று அரசருக்கு எதிராக அப்துல்லா குரல் எழுப்பினார், காசுமீர் அரசரால் கைது செய்யப்பட்டு, இவர் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார், ஆனால் இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட சமயக் கலவரங்களின் போது 1947–ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 29–ஆம் நாள் விடுதலை பெற்றுக் கலவரங்களை அடக்க அமைதிப்படையொன்றை இவர் உருவாக்கினார்; காசுமீர் அரசு இந்தியாவுடன் இணைவதற்கு உடன்பட்டார்.
பாகிசுதானியர்கள் 1947–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22–ஆம் நாள், காசுமீரைத் தாக்கியபொழுது, அப்துல்லா காசுமீர் மக்களிடையே தேசிய உணர்வை எழச்செய்து, அவர்களை ஒன்று திரட்டிப் பாகிசுதானியர்களை எதிர்த்தார். காசுமீர் அரசர் இந்தியாவிடம் பாதுகாப்புக் கேட்டபொழுது, இந்தியாவின் வற்புறுத்தலின்பேரில் அப்துல்லா, 1947–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 31–ஆம் நாள் அவசரகால ஆட்சியின் (Emergency Administration) தலைவராக அமர்த்தப்பட்டார். இவர் 1948–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள், 5–ஆம் நாள் முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். பின்னர் 1968–ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அவைக்குச் சென்ற இந்தியக் குழுவின் உறுப்பினராக இருந்தார். இவர் 1949–ஆம் ஆண்டு சூன் திங்கள் கூடிய இந்திய அரசியல் அமைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி அதில் கையொப்பமிட்டவர்களுள் அப்துல்லாவும் ஒருவர் ஆவார்.
காசுமீர் ஒரு தனிநாடு என்று தமது கருத்துகளை வெளிப்படையாகப் பேசியதால் 1953–ஆம் ஆண்டு ஆகசுட்டு, மாதம் 9–ஆம் நாள் பதவி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இவர் 1958–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 10–ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் ஏப்பிரல் திங்கள் 29–ஆம் நாள் கைது செய்யப்பட்டு, ஆறாண்டுகள் சிறையில் இருந்தார். இவர் 1958–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 24–ஆம் நாள் “காசுமீர் சதி” வழக்கில் விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பெற்றார். அப்துல்லா 1965–ஆம் ஆண்டில் ‘அச்சு’ (Haj) புனிதப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து, பிரான்சு, அல்சீரியா, எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்று, காசுமீர் பிரிவினைக்கு உதவி தேடி வந்தார். இவர் தாயகம் திரும்பியவுடன் 1965–ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் கைது செய்யப்பட்டுத் தமிழ்நாட்டிலுள்ள உதகமண்டலத்திலும் கோடைக் கானலிலும் சிறை வைக்கப்பட்டார். இவர் 1968–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 2-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். காசுமீர் அரசையும் அது இந்தியாவுடன் இணைந்திருப்பதையும் குறைகூறிக் கொண்டே இருந்தவர் இவர். மாநிலத்தில் இவருடைய கொள்கையைப் பரப்புவதைத் தடை செய்ய இந்திய அரசு, இவரை 1971–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் காசுமீர் மாநிலத்திலிருந்து வெளியேறச் செய்தது. இவர் 1972–ஆம் ஆண்டு சூலை மாதம் வரை அம்மாநிலத்திற்குள் அறுமதிக்கப்படவில்லை. இவர் 1975 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அவ்வாண்டு பிப்பிரவரி 14 ஆம் நாள் காசுமீர் முதலமைச்சராகப் பதவியேற்றார். மறுபடியும் 1977–ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 9 ஆம் நாள் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார். தமக்குப் பின் தம் மூத்தமகன் பரூக் அப்துல்லாவே பதவிபெற வேண்டுமென்ற தம் விருப்பத்தை 1981–ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவில் தெரிவித்தார். சம்மு–காசுமீர் முதல் அமைச்சரான அப்துல்லா சேக் முகம்மது 1982–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8–ஆம் நாள் தம் 77–ஆம் வயதில் காலமானார்.{{right|<b>மு.அ.ர.</b>}}
<section end="அப்துல்லா, சேக் முகம்மது"/>
<section begin="அப்பர்"/>
{{dhr}}
{{larger|<b>அப்பர்:</b>}} கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்து சமய சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்த பெரியவர். நடுநாட்டில் (இப்போதைய தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதி) திருவாமூரில், புகழனார் (தந்தை) மாதினியார் (தாய்) இருவருக்கும் இரண்டாம் மகவாய்த் தோன்றினார். இவருக்கு மூத்தவர் திலகவதியார். இவர் இளமையில் பெற்றோரை இழந்தார். தமக்கையார் திலகவதியாருக்கு மணம் பேசிய பல்லவர் தளபதியாகிய கலிப் பகையார் வடபுலத்தில் சாளுக்கியருடன் நடைபெற்ற போரில் வீர மரணமுற்றார். மணமுடியாவிடினும் கணவனாக வரிக்கப் பெற்றவரோடு உயிரை இணைக்க நினைத்த திலகவதியார், (பெ.தி.32) அவ்வாறு செய்யாது, ‘தம்பியார் உளராக வேண்டும்’ என்ற காரணத்தால் அருள்தாங்கித் திருவதிகையில் இறைபணி செய்து வாழ்ந்து வந்தார்.
தாய் தந்தையர் ‘அப்பரு’க்கு இட்ட பெயர் மருள் நீக்கியார் என்பதாகும் (பெ.தி.20). இளமையில் கற்றுச் சிறந்த அறிவாளியாகி நின்ற இவர், பிறசமய நூல்களையும் கற்றார். பின் சமண சமயம் புகுந்து அவர்தம் நூல்களில் வல்லவராகித் ‘தருமசேனர்’ என்ற பட்டத்துடன் தலைமைப் பதவி வகித்தார். பின் தமக்கு உண்டான சூலை நோயின் காரணமாகத் தமக்கையாரைத் திருவதிகை வீரட்டானத்தே கண்டு மீண்டும் சைவராகித் தேவாரம் பாடத் தொடங்கினார். தம் முதற் பாடலிலேயே தம்மை வருத்திய சூலை நோயினை, ‘தோற்றாதென் வயிற்றினகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்’<noinclude></noinclude>
40u0100jascgsrgn1o9vtky66vufz5k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/397
250
620775
1936282
1935666
2026-05-23T08:33:35Z
Booradleyp1
1964
1936282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அப்பலேச்சியன் மலைகள்|361|அப்பனையங்கார்}}</noinclude>சாற்றிச் சோறிட்டார் துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்’ (பெ.தி. 259). இரண்டு பொழுதும் உயிர் வேறுபாடு இன்றி எல்லாரும் எல்லாமும் வருக என அழைத்துச் சோறிட்டுப் பஞ்சத்தை நீக்கினார். சமுதாயத் தொண்டில் இதனினும் சிறந்தது உளதோ? மேலும் நாட்டில் உழவு சிறக்க வேண்டும் என்ற உண்மையினைப் பாட்டில் உணர்த்தியவர் இவர் (4.78.2).
மற்றும் இவர் தமக்கென ஒன்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளாததோடு, மணிகளையும் பொன்னையும் ஓட்டினைப் போலவே நோக்கினார் என்பதையும், வெற்றுக் காமக்களியாட்டை வெறுப்பவர் என்பதையும் சேக்கிழார் காட்டுகிறார் (பெ.தி. 417, 424).
கொண்ட கொள்கையினை விடாது பற்றி வெற்றி பெற்றவர் அப்பர் என்பதைப் பெருமன்னன் பல்லவனை வென்று நின்றதாலும், எல்லா உறுப்புகளையும் இழந்த நிலையிலும் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் (பெ.தி. 366) என்று உறுதி கொண்டு நின்றதாலும் அறியலாம்.
சமய சமுதாயத் துறைகளுடன் அறிவியல் துறையிலும் அப்பர் சிறந்திருந்தார் என்பதை அவர் பாடல் வழியே காணல் நன்று. உலகு வட்ட உருண்டையாக உள்ளதையும் (6.18.6) நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய இவை ஒன்றிலொன்று எவ்வாறு ஒடுங்குகின்றதென்பதையும் (6.54.5) தாய்வயிற்றில் கரு படிப்படியாக எவ்வாறு வளர்ந்து நரம்பு, எலும்பு முதலியன பெற்று முற்றுருவம் எய்துகிறது என்பதையும் (6.25.2) மின்னல் இடிகளின் தோற்ற வேகங்கள் பற்றியும் (6.64.8.) நீராவி பற்றியும் (6.55.5) வேறு பல உண்மைகளையும் அறிவியல் அறிஞர்கள் வியக்கும் வண்ணம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்பரடிகள் சுட்டிக்காட்டி விளங்க வைத்தார் என்பது வியத்தற்குகியது.
இந்த வகையில் எதிலும் தன்னலமற்று, அதே வேளையில் தன்மானத்துடன் கொள்கையினையும் விடாது, உலக வாழ்வே–பிற உயிர்வாழ்வே தம் வாழ்வு எனக்கொண்டு, தொண்டே தம் வாழ்வாகப் பிறர்வாழத் தாம் வாழ்ந்து பிறர் வாடத் தாம் வாடி அவ்வாட்டத்திற்கு வழிகண்டு உதவி, என்றும் யாண்டும் உலக உயிர்களை ஓம்புதலே உயர்ந்த மெய்ச்சமயம் என்பதை உலகுக்கு உணர்த்திய சமயத் தலைவர் – சமுதாயச் சீர்திருத்தவாதி – பெரியார் அப்பரடிகளாவார்கள்.{{right|<b>அ.மு.ப.</b>}}
<section end="அப்பர்"/>
<section begin="அப்பலேச்சியன் மலைகள்"/>
{{dhr}}
{{larger|<b>அப்பலேச்சியன் மலைகள்</b>}} வட அமெரிக்காவின் (அமெரிக்க ஐக்கிய நாடுகளில்) இரண்டாவது மிக நீளமான மலைத்தொடர். இதன் நீளம் 2,400 கி.மீ. ஆகும். இராக்கி மலைத்தொடர் முதலிடத்தைப் பெறும், வட அமெரிக்காவின் கிழக்குப் பக்கத்தில் செயின்ட் இலாரன்சு ஆற்றிலிருந்து, அலபாமா வரை இம்மலைகள் பரவியுள்ளன. இம்மலைப் பள்ளத்தாக்குகள் செழிப்பு மிக்கவை. இங்குக் கனிப் பொருள்களும் கிடைக்கின்றன. இரும்பு, கரி, துத்தநாகம்,
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 397
|bSize = 480
|cWidth = 204
|cHeight = 194
|oTop = 128
|oLeft = 253
|Location = center
|Description =
}}
{{center|அப்பலேச்சியன் மலைகள்}}
பெட்ரோலியம் போன்றவை அவற்றுள் சில. இம்மலைத் தொடரிலுள்ள மிச்சேல் உச்சி மிக உயரமானதாகும்.
<section end="அப்பலேச்சியன் மலைகள்"/>
<section begin="அப்பனையங்கார்"/>
{{dhr}}
{{larger|<b>அப்பனையங்கார்</b>}} பாண்டித்துரைத்தேவர் அவர்களால் நிறுவப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைமையாசிரியராகவும், ‘செந்தமிழ்’ இதழ் ஆசிரியராகவும் விளங்கிய தமிழறிஞர். இவர் திருநாராயணய்யங்காரின் மகன். தந்தையைப் போலவே தமிழ்ப் புலமையுடையவர். இவர் மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி ஆற்றினார்; பின்னர் இராமேசுவரம் தேவத்தானப் பாடசாலையில் தமிழ்ப் பேராசிரியராக முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1952-ஆம் ஆண்டிலிருந்து தலைமையாசிரியராகவும், ‘செந்தமிழ்’ இதழ் ஆசிரியராகவும் இருந்து ஏழு ஆண்டுகள் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றியுள்ளார். சிந்தாமணி, சிலப்பதிகாரம், திருக்குறள், புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய தமிழ் நூல்களை இவர் நுணுகி ஆராய்ந்து கண்டறிந்த நயங்கள், ஆராய்ச்சிகள், ‘செந்தமிழ்’, ‘அரிசமயதிவாகரம்’ முதலிய இதழ்களில் கட்-<noinclude>
<b>1-46</b></noinclude>
2v3xg0pfml2da3qtpzh68l7ea3660tn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/398
250
620778
1936285
1935667
2026-05-23T08:39:01Z
Booradleyp1
1964
1936285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அப்பாச்சாமிப் பிள்ளை|362|அப்பாசி}}</noinclude>டுரைகளாக வெளிவந்துள்ளன. திவ்வியப்பிரபந்த வியாக்கியானங்களிலும் பிற நூல்களிலும் தாம் கண்ட அரிய கருத்துக்களை இனிய பொருட்செறிவுடைய கவிதைகளாக ஆக்கியுள்ளார். வேங்கடத்துறைவான் கவிராயர் இயற்றிய மாறன்கோவையின் முதல் நூறு பாடல்களுக்கு விரிவுரையும், எஞ்சியவற்றிற்குக் குறிப்புரையும் எழுதியுள்ளார். அரங்கராமாநுசதாசர் என்பவரால் நடத்தப்பெற்ற அரிசமய திவாகரம் என்னும் இதழில், ‘கூடல்மான்மியம்’, ‘இராமசெயத் திருப்புகழ்’ முதலிய நூல்கள் இப்பெருமகனாரால் ஆராய்ந்து வெளியிடப்பட்டன. இப்பெரியாரின் தோற்றம், கி.பி. 1898; மறைவு கி.பி. 1964.{{right|<b>இராம.பொ.</b>}}
<section end="அப்பனையங்கார்"/>
<section begin="அப்பாச்சாமிப்பிள்ளை"/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமிப்பிள்ளை</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர், வேதாந்த தத்துவத்தை வினா விடை முறையில் விளக்கும் வகையில் ‘நவநீத சாரம்’ (கி.பி. 1859) என்னும் நூலை எழுதியுள்ளார். பஞ்சீ கரண வேதாந்த சார மகா வாக்கிய போதக சங்கிரகம் (கி.பி. 1876) என்னும் நூலையும் இவர் இயற்றியுள்ளார்.{{float_right|நா.ஜெ.}}
<section end="அப்பாச்சாமிப்பிள்ளை"/>
<section begin="அப்பாச்சாமிப் பிள்ளை, ச."/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமிப் பிள்ளை, ச., (20–நூ)</b>}} திருவரங்கத்திற்கு அருகிலுள்ள சீரங்கராசபுரத்தினைச் சேர்ந்த புலவர். தந்தை பெயர் சண்முகயோகி; தாயார் காமாட்சியம்மாள். இவர் சோழிய வேளாள மரபினர்.
காலக்கணிதம், மருத்துவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய துறைகளிலும், இலக்கண இலக்கியங்களிலும் புலமை மிக்கவர்; சேதுபதி மன்னரால் பாராட்டப் பெற்றவர். திருவரங்கத்திற்கு அருகில் நொச்சியம் என்னும் ஊரில் மெய்கண்டார் மடம் அமைத்துத் தொண்டாற்றினார். இவர் இல்லறம் மேற்கொண்டிருந்து பின்னர்த் துறவறம் பூண்டொழுகினார்.
வைத்திய சந்தான சிந்தாமணி என்னும் நாலை இவர் ஆக்கியுள்ளார். உடல்நலம் பேணுதல் குறித்தும், மக்கட்பேறு போற்றுதல் குறித்தும் விரிவாக அமைந்த நூலொன்றும் இவர் இயற்றியுள்ளார்.{{float_right|நா.ஜெ.}}
<section end="அப்பாச்சாமிப் பிள்ளை, ச."/>
<section begin="அப்பாச்சாமிப் பிள்ளை, சி."/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமிப் பிள்ளை, சி.,</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; தமிழும் ஆங்கிலமும் பயின்றவர். ஆங்கிலம் தமிழ்ச் சொற்றொடர் குறித்த நூலொன்றினை இவர் எழுதியுள்ளார். இந்நூல் போர்ப்புசு என்பவர் எழுதிய “இந்துத்தான் சொற்றொடர்” என்னும் நூலமைப்பினைப் பின்பற்றி எழுதப்பட்டது. இது நடுத்தரப் பள்ளி மாணவரின் மொழியாக்கப் பயிற்சிக்கு உரிய ஆங்கிலப் பகுதியாகும். இதில் அவற்றிற்குரிய தமிழ் மொழி பெயர்ப்புப் பகுதிகளும் அடங்கியுள்ளன.{{float_right|நா.ஜெ.}}
<section end="அப்பாச்சாமிப் பிள்ளை, சி."/>
<section begin="அப்பாச்சாமி முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமி முதலியார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் எழுதிய நூல் கபாலீசர் குறுங்கழி நெடில் ஆகும். இந்நூல் சென்னை மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள கபாலீசரை வாழ்த்தும் வகையில் அமைந்தது. இதிலுள்ள பாடல்கள் பதினொன்று.
<section end="அப்பாச்சாமி முதலியார்"/>
<section begin="அப்பாச்சாமி முதலியார், அ."/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமி முதலியார், அ.,</b>}} தொண்டை நாட்டில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; பேறை என்னும் ஊரில் வாழ்ந்த சம்பந்தம் பிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைப் பயின்றார். இவர் நாகப்பட்டினத்து ஐயாத்துரை ஞானியார் இயற்றிய தில்லைச் சிவகாமசுந்தரி சதகம், நடராசர் சதகம் ஆகிய இரண்டு நூல்களையும் பாராட்டிச் சிறப்புப்பாயிரம் அளித்துள்ளார்.
<section end="அப்பாச்சாமி முதலியார், அ."/>
<section begin="அப்பாச்சாமி முதலியார், வீ."/>
{{larger|<b>அப்பாச்சாமி முதலியார், வீ.,</b>}} சென்னையைச் சேர்ந்த பொன்னேரிக்கருகிலுள்ள கன்னிப்புத்தூரில் வேளாளர் மரபில் பிறந்தவர். சிறந்த சிவபக்தராகிய இவர் தந்தை பெயர் வீராசாமி முதலியார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்ற இவர் ஆங்கில ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். இவர் சைவசித்தாந்தத் தொடர்புடைய சுத்தாத்துவித சைவசித்தாந்த பரபோதம், ஆத்ம போதப் பிரசங்காமிருதம் எனப் பெயர் பெறும் நூல்களை இயற்றியுள்ளார்.
<section end="அப்பாச்சாமி முதலியார், வீ."/>
<section begin="அப்பாசி"/>
{{dhr}}
{{larger|<b>அப்பாசி</b>}} விசயநகரப் பேரரசினை ஆட்சி புரிந்த கிருட்டிண தேவராயருடைய அமைச்சர்களுள் ஒருவர். இவர் காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டாகும்; நியோகிப் பார்ப்பன மரபினைச் சேர்ந்தவர். இளமையில் பெற்றோரை இழந்தமையால் கல்வி பெறும் வாய்ப்பு இல்லாமல் தம் போக்கில் இவர் திரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் காட்டு வழியில் தம்மையறியாது உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது பாம்பு ஒன்று இவருடைய முகத்தில் வெயில் படாமல் தன் படத்தால் மறைத்து நிழல் செய்து கொண்டிருந்தது. வழிப்போக்கனாக அவ்வழிச் சென்ற பட்டுமூர்த்தி என்பான் அதனைக் கண்டு வியப்படைந்தான். எதிர்கால உணர்ச்சியுடைய அவன் இவர் விழித்தெழும் வரையில் காத்திருந்தான். விழித்தெழுந்த பின் இவரைப் பார்த்து அப்பா உனக்கு எதிர்காலத்தில் ஆட்சிச் செல்வம் உண்டாகும், அப்போது எனக்கு உதவுவாயா என்று கேட்டான். அப்பாசி (Appaji) அம்மனிதனைப் பார்த்து எழுத்து அறியாத எனக்கு அரசாட்சிச் செல்வம் எவ்வாறு உண்டாகப் போகிறது? அவ்வாறு உண்டாகுங் காலத்தில் உனக்கு உதவி செய்வேன் என்று கூறினார். சின்னாளில் அப்பாசி அரசியல் அலுவலிற் சேர்ந்து தம்முடைய நுண்ணறிவினால் படிப்படி-<noinclude></noinclude>
hm5qise7qsz6txnch03dxt80w5j30jo
1936286
1936285
2026-05-23T08:40:38Z
Booradleyp1
1964
1936286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அப்பாச்சாமிப் பிள்ளை|362|அப்பாசி}}</noinclude>டுரைகளாக வெளிவந்துள்ளன. திவ்வியப்பிரபந்த வியாக்கியானங்களிலும் பிற நூல்களிலும் தாம் கண்ட அரிய கருத்துக்களை இனிய பொருட்செறிவுடைய கவிதைகளாக ஆக்கியுள்ளார். வேங்கடத்துறைவான் கவிராயர் இயற்றிய மாறன்கோவையின் முதல் நூறு பாடல்களுக்கு விரிவுரையும், எஞ்சியவற்றிற்குக் குறிப்புரையும் எழுதியுள்ளார். அரங்கராமாநுசதாசர் என்பவரால் நடத்தப்பெற்ற அரிசமய திவாகரம் என்னும் இதழில், ‘கூடல்மான்மியம்’, ‘இராமசெயத் திருப்புகழ்’ முதலிய நூல்கள் இப்பெருமகனாரால் ஆராய்ந்து வெளியிடப்பட்டன. இப்பெரியாரின் தோற்றம், கி.பி. 1898; மறைவு கி.பி. 1964.{{right|<b>இராம.பொ.</b>}}
<section end="அப்பனையங்கார்"/>
<section begin="அப்பாச்சாமிப்பிள்ளை"/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமிப்பிள்ளை</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர், வேதாந்த தத்துவத்தை வினா விடை முறையில் விளக்கும் வகையில் ‘நவநீத சாரம்’ (கி.பி. 1859) என்னும் நூலை எழுதியுள்ளார். பஞ்சீ கரண வேதாந்த சார மகா வாக்கிய போதக சங்கிரகம் (கி.பி. 1876) என்னும் நூலையும் இவர் இயற்றியுள்ளார்.{{right|<b>நா.ஜெ.</b>}}
<section end="அப்பாச்சாமிப்பிள்ளை"/>
<section begin="அப்பாச்சாமிப் பிள்ளை, ச."/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமிப் பிள்ளை, ச., (20–நூ)</b>}} திருவரங்கத்திற்கு அருகிலுள்ள சீரங்கராசபுரத்தினைச் சேர்ந்த புலவர். தந்தை பெயர் சண்முகயோகி; தாயார் காமாட்சியம்மாள். இவர் சோழிய வேளாள மரபினர்.
காலக்கணிதம், மருத்துவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய துறைகளிலும், இலக்கண இலக்கியங்களிலும் புலமை மிக்கவர்; சேதுபதி மன்னரால் பாராட்டப் பெற்றவர். திருவரங்கத்திற்கு அருகில் நொச்சியம் என்னும் ஊரில் மெய்கண்டார் மடம் அமைத்துத் தொண்டாற்றினார். இவர் இல்லறம் மேற்கொண்டிருந்து பின்னர்த் துறவறம் பூண்டொழுகினார்.
வைத்திய சந்தான சிந்தாமணி என்னும் நாலை இவர் ஆக்கியுள்ளார். உடல்நலம் பேணுதல் குறித்தும், மக்கட்பேறு போற்றுதல் குறித்தும் விரிவாக அமைந்த நூலொன்றும் இவர் இயற்றியுள்ளார்.{{right|<b>நா.ஜெ</b>.}}
<section end="அப்பாச்சாமிப் பிள்ளை, ச."/>
<section begin="அப்பாச்சாமிப் பிள்ளை, சி."/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமிப் பிள்ளை, சி.,</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; தமிழும் ஆங்கிலமும் பயின்றவர். ஆங்கிலம் தமிழ்ச் சொற்றொடர் குறித்த நூலொன்றினை இவர் எழுதியுள்ளார். இந்நூல் போர்ப்புசு என்பவர் எழுதிய “இந்துத்தான் சொற்றொடர்” என்னும் நூலமைப்பினைப் பின்பற்றி எழுதப்பட்டது. இது நடுத்தரப் பள்ளி மாணவரின் மொழியாக்கப் பயிற்சிக்கு உரிய ஆங்கிலப் பகுதியாகும். இதில் அவற்றிற்குரிய தமிழ் மொழி பெயர்ப்புப் பகுதிகளும் அடங்கியுள்ளன. {right|<b>நா.ஜெ</b>.}}
<section end="அப்பாச்சாமிப் பிள்ளை, சி."/>
<section begin="அப்பாச்சாமி முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமி முதலியார்</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் எழுதிய நூல் கபாலீசர் குறுங்கழி நெடில் ஆகும். இந்நூல் சென்னை மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள கபாலீசரை வாழ்த்தும் வகையில் அமைந்தது. இதிலுள்ள பாடல்கள் பதினொன்று.
<section end="அப்பாச்சாமி முதலியார்"/>
<section begin="அப்பாச்சாமி முதலியார், அ."/>
{{dhr}}
{{larger|<b>அப்பாச்சாமி முதலியார், அ.,</b>}} தொண்டை நாட்டில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; பேறை என்னும் ஊரில் வாழ்ந்த சம்பந்தம் பிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைப் பயின்றார். இவர் நாகப்பட்டினத்து ஐயாத்துரை ஞானியார் இயற்றிய தில்லைச் சிவகாமசுந்தரி சதகம், நடராசர் சதகம் ஆகிய இரண்டு நூல்களையும் பாராட்டிச் சிறப்புப்பாயிரம் அளித்துள்ளார்.
<section end="அப்பாச்சாமி முதலியார், அ."/>
<section begin="அப்பாச்சாமி முதலியார், வீ."/>
{{larger|<b>அப்பாச்சாமி முதலியார், வீ.,</b>}} சென்னையைச் சேர்ந்த பொன்னேரிக்கருகிலுள்ள கன்னிப்புத்தூரில் வேளாளர் மரபில் பிறந்தவர். சிறந்த சிவபக்தராகிய இவர் தந்தை பெயர் வீராசாமி முதலியார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்ற இவர் ஆங்கில ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். இவர் சைவசித்தாந்தத் தொடர்புடைய சுத்தாத்துவித சைவசித்தாந்த பரபோதம், ஆத்ம போதப் பிரசங்காமிருதம் எனப் பெயர் பெறும் நூல்களை இயற்றியுள்ளார்.
<section end="அப்பாச்சாமி முதலியார், வீ."/>
<section begin="அப்பாசி"/>
{{dhr}}
{{larger|<b>அப்பாசி</b>}} விசயநகரப் பேரரசினை ஆட்சி புரிந்த கிருட்டிண தேவராயருடைய அமைச்சர்களுள் ஒருவர். இவர் காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டாகும்; நியோகிப் பார்ப்பன மரபினைச் சேர்ந்தவர். இளமையில் பெற்றோரை இழந்தமையால் கல்வி பெறும் வாய்ப்பு இல்லாமல் தம் போக்கில் இவர் திரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் காட்டு வழியில் தம்மையறியாது உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது பாம்பு ஒன்று இவருடைய முகத்தில் வெயில் படாமல் தன் படத்தால் மறைத்து நிழல் செய்து கொண்டிருந்தது. வழிப்போக்கனாக அவ்வழிச் சென்ற பட்டுமூர்த்தி என்பான் அதனைக் கண்டு வியப்படைந்தான். எதிர்கால உணர்ச்சியுடைய அவன் இவர் விழித்தெழும் வரையில் காத்திருந்தான். விழித்தெழுந்த பின் இவரைப் பார்த்து அப்பா உனக்கு எதிர்காலத்தில் ஆட்சிச் செல்வம் உண்டாகும், அப்போது எனக்கு உதவுவாயா என்று கேட்டான். அப்பாசி (Appaji) அம்மனிதனைப் பார்த்து எழுத்து அறியாத எனக்கு அரசாட்சிச் செல்வம் எவ்வாறு உண்டாகப் போகிறது? அவ்வாறு உண்டாகுங் காலத்தில் உனக்கு உதவி செய்வேன் என்று கூறினார். சின்னாளில் அப்பாசி அரசியல் அலுவலிற் சேர்ந்து தம்முடைய நுண்ணறிவினால் படிப்படி-<noinclude></noinclude>
4zcfmx2lg8cz6yqzuvkh3oyksxax91j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/451
250
621062
1936168
1850568
2026-05-23T03:52:53Z
Sridevi Jayakumar
15329
1936168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமித்திரகட்டா|415|அமிர்தகவிராயர்}}</noinclude>இவற்றை நீண்ட ஒலியாகவும் பாடலாம். காண்க: இசை
<section end="அமிசசுரம்"/>
<section begin="அமித்திரகட்டா"/>
{{dhr}}
{{larger|<b>அமித்திரகட்டா,</b>}} மௌரிய அரசர் பிந்துசாரரின் விருதுப் பெயர், பிந்துசாரர் சந்திரகுப்த மௌரியனின் மகனும், அசோகரின் தந்தையுமாவார். மித்திரன் என்றால் நண்பன்; அமித்திரன் என்றால் பகைவன்; கட்டா என்றால் கொன்றவன் என்பது பொருள். பிந்துசாரர் தம் பகைவர்களை அழித்ததால் அவரை ‘அமித்திரகட்டா’ என்று கிரேக்க நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கிரேக்க நூலாசிரியர் அதேனாய் என்பவர் பிந்துசாரரை அமித்திரசேடசு என்றும், அல்லிட்ரோசோடசு என்றும் கூறுவர். மேற்கூறிய இரு சொற்களும் அமித்திரகட்டா என்னும் வடமொழிச் சொற்களின் திரிபாகும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
<section end="அமித்திரகட்டா"/>
<section begin="அமிதசாகரர்"/>
{{dhr}}
{{larger|<b>அமிதசாகரர்</b>}} யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரு யாப்பு நூல்களைச் செய்தவர். இவரை அமிதசாகரர், அமுதசாகரர், அமிர்தசாகரர் எனப்பலவாறாக வழங்குகின்றனர். ஆனால் ‘அளப்பருங் கடற்பெயர் அமிதசாகரர்’ என்னும் தொடர் கொண்டு அமிதசாகரர் என்னும் பெயரே சரியான வழக்கு என்பது நிறுவப்பெற்றுள்ளது. குணசாகரர் என்பவர் இவர் ஆசிரியர் என்று தெரிகிறது. இவர் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியரான குணசாகரரின் வேறானவர் என்பர். இவர் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.
யாப்பருங்கலத்திலும், யாப்பருங்கலக்காரிகையிலும் அருகதேவனுக்கு வணக்கங் கூறுகின்றமையால் இவர் சமணராவர். சமண சமய சங்கங்களுள் ஒன்றாக விளங்குகிற நந்திக்கணத்தின் ஒரு கூறாகிய அருங்கலான்வயம் என்ற பிரிவினை இவர் சார்ந்தவர். இப்பிரிவினர் மிகுதியாக வாழ்ந்த இடமாகிய திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊலில் வாழ்ந்த துறவியாக இவர் இருத்தல் கூடும். இவர் துறவி என்பதை ‘அமிதசாகரமுனி’ எனவும் ‘அருந்தவத்தோன்’ எனவும் வழங்கப் பெறும் தொடர்கள் உணர்த்துகின்றன.
யாப்பருங்கலக்காரிகையை இவர் அரங்கேற்றிய இடம் தொண்டை நாட்டிலுள்ள குளத்தூர் என்பது நீடூர்க் கல்வெட்டுகளால் அறியப்பெறுகிறது. அதன் பின்னர் இவ்வூர் காரிகைக்குளத்தூர் என்றே வழங்கப் பெறுகிறது.
யாப்பருங்களம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இருநூல்களும் யாப்பைப் பற்றி மட்டுமே இலக்கணங்கூறுகிற நூல்களாகும். தொல்காப்பியம் செய்யுளியலைச் சில இடங்களில் தழுவியும், சில இடங்களில் வேறுபட்டும், இந்நூல்களிரண்டும் செய்யப்பெற்றுள்ளன. சங்கயாப்பு, காக்கை பாடினியம், அவிநயம் போன்ற பல்வேறு நூல்கள் அமிதசாகரருக்கு முன் வழங்கிவந்தன என்பது இந்நூல்களின் உரைகளுள் காணப்பெறும் எடுத்துக் காட்டுகளால் விளங்குகிறது.
யாப்பருங்கலம் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களாகச் செய்யப்பெற்றுள்ளது. அவற்றின் உறுப்பியல் எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்னும் ஆறு ஓத்துகளையும், ஐம்பத்து மூன்று நூற்பாக்களையும் கொண்டுள்ளது. செய்யுளியலில் நாற்பது நூற்பாக்களும், ஒழிபியலில் மூன்று நூற்பாக்களும் உள்ளன.
யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலத்தினைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் செய்யப்பெற்ற நூலாக அமைந்துள்ளது. இந்நூல் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையால் செய்யப்பெற்றுள்ளது. இது உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களில் நாற்பத்து நான்கு காரிகைகளால் (கட்டளைக் கலித்துறை) ஆக்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியச் செய்யுளியல் அசை, சீர்களுக்குரிய வாய்பாடுகளை வகுத்துரைக்கவில்லை. ஆனால் காரிகை ஆசிரியர் வாய்பாடுகளை எளிமையாக மனங்கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார்; தளையின் இலக்கணத்தையும் அறுதியிட்டுக் கூறியுள்ளார். இவர் காலத்தில் வளர்ந்த பாக்களின் வகைகளையும் இனங்களையும் இனங்கண்டு கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார். வண்ணங்களை நூறு என வகுத்துக் காட்டியுள்ளார். பிற்கால யாப்பு நூல்களால் பெரிதும் பின்பற்றப்படுவதாக இந்நூல் விளங்குவது குறிப்பிடத்தக்கது.{{float_right|சு.சு.}}
<section end="அமிதசாகரர்"/>
<section begin="அமிர்தகவிராயர்"/>
{{dhr}}
{{larger|<b>அமிர்தகவிராயர்</b>}} இராமநாதபுர அரசரான சேதுபதியின் அவைப் புலவர்; இராமநாதபுர மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் பொன்னாங்கால் என்னும் ஊரினர்; வேளாண் மரபினர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர். கி.பி. 1646 முதல் கி.பி. 1672 வரை இராமநாதபுரத்தை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் அவைப் புலவராக விளங்கினார்.
திருமலை சேதுபதி பெருங்கல்வியாளர்; இசையில் ஈடுபாடுள்ளவர். ஒருநாள் மாலைப் பொழுதில் தம் புலவர் பெருமக்களோடு பூங்காவில் அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்த சேதுபதி புலவர்களைப் பார்த்து அகப்பொருள் துறையுள் ஏதேனும் ஒன்று பற்றிப் பல பாடல் பாட இயலுமா? எனக் கேட்டார். அதற்கு ஒவ்வொரு புலவரும் பத்து, இருபது, முப்பது எனக்கூற, அமிர்த கவிராயர் ‘நான் நூறுபாடுவேன்’ எனக் கூறினர். அதனைச் செவிமடுத்த புலவர்கள்<noinclude></noinclude>
ihlrn3k7k3q25371tvwtn73ezdfg27h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/452
250
621063
1936180
1858184
2026-05-23T04:14:00Z
Sridevi Jayakumar
15329
1936180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமிர்தசரசு|416|அமிர்தம் பிள்ளை}}</noinclude>நானூறு பாடுமாறு கூறினர். அக்கூற்றினை ஏற்றுக் கொண்ட அமிர்த கவிராயர் ‘நாணிக் கண் புதைத்தல்’ என்னும் துறையில் நானூறு பாடல்களைப் பதினைந்து நாள்களில் பாடினார் என்பர். தலைவன் தன்னைப் பார்ப்பதை அறிந்த தலைவி நாணித் தன் கண்களைக் கைகளால் மூடிக் கொண்டாள் என்பதே இத்துறையின் பொருளாகும். இப்பாடல்கள் அனைத்தும் சிலேடை நயம் பொருந்தியுள்ளன. ‘ஐந்தாங் குலத்தவர் பார்ப்பாரைச் சேர்தல் அதிசயமே’ என்பது ஒரு பாடலின் அடியாகும். இதில் ஐந்தாங்குலம் என்பது கையையும், பார்ப்பார் என்பது கண்ணையும் குறிக்கும். இதுபோன்று சுவையுடைய நானூறு பாடல்களுக்கும் பாடல் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பொன் தேங்காயைக் கொடுத்ததோடு பொன்னாங்கால் என்னும் ஊரையும் சேதுபதி அளித்தார் என்பது கூறப்படுகிறது. ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டடிகளில் அரசனுடைய பெருமைகளும் பின்னிரண்டடிகளில் துறைப்பொருளும் அமையுமாறு பாடியுள்ளார். இந்நூல் ‘நாணிக் கண் புதைத்தல் என்னும் ஒருதுறைக் கோவை’ எனவும் ‘இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவை’ எனவும் வழங்கப்படுகிறது. இதன்கண் இப்பொழுது 311 பாடல்கள் காணப்படுகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். அமிர்த கவிராயர் காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டு.{{float_right|சு.சு.}}
<section end="அமிர்தகவிராயர்"/>
<section begin="அமிர்தசரசு"/>
{{dhr}}
{{larger|<b>அமிர்தசரசு</b>}} பஞ்சாபு மாநிலத்தில் சலந்தர் நகருக்கு 70 கி.மீ. வடமேற்கில் உள்ள நகரம். இந்நகரில்தான் சாலியன் வாலாபாக்குப் படுகொலை நடந்தது. சாலியன் வாலாபாக்கு இவ்வூரின் ஒரு பகுதியாகும். இங்கு இந்திய தேசியக் காங்கிரசின் ஆண்டு மாநாடுகள் இருமுறை நடைபெற்றன. முதல் மாநாடு 1919–ஆம் ஆண்டில் கூடியபோது மோதிலால்நேரு அதன் தலைவராயிருந்தார். மீண்டும் 1956–இல் இரண்டாம் முறையாக மாநாடு கூட்டப்பெற்றபோது யு.என். தேபர் என்பார் தலைமை தாங்கினார். பட்டு, தங்கம், வெள்ளிச்சரிகை நூல்கள், தோல் பொருள்கள், கம்பள நெசவு போன்றவை இந்நகரின் சிறப்பான தொழில்களாம்.
இந்நகரிலுள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புண்ணியத் தலமாகும். இப்பொற்கோயிலைக் கி.பி 1577–ஆம் ஆண்டில் சீக்கியர்களின் 4–ஆம் குருவான இராமதாசு என்பார் கட்டத் தொடங்கினார். 5–ஆம் குருவான அர்சூன்தேவர் இதைக் கட்டிமுடித்தார். 1984–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இந்திய அரசு படைவீரர்கனைக் கோயிலுக்குள் அனுப்பி அங்குக் குடிகொண்டிருந்த சமூகவிரோத தீவிரவாதிகளை அகற்றியது. இதனைப் பொற்கோயில் இராணுவ நடவடிக்கை (Operation Blue Star) எனக் குறிப்பிட்டனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 452
|bSize = 480
|cWidth = 212
|cHeight = 199
|oTop = 100
|oLeft = 257
|Location = center
|Description =
}}
{{center|அமிர்தசரசு பொற்கோயில்}}
பிந்தரன்வாலே என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதுடன், பல சமூகவிரோதிகளும் இறந்தனர். இந்த நடவடிக்கையே பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் கொலைக்குக் காரணமாயிற்று. இடிபட்ட கோயிலின் பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன.
இந்தியாவின் தலைமை அமைச்சரான இராசீவ் காந்திக்கும் அகாலிகளின் தலைவர் அர்சந்த் லோங்கோவாலுக்கும் இடையே நடைபெற்ற பேச்சின் பயனாக 1985–ஆம் ஆண்டு சூலை மாதம் 23–ஆம் நாள் பஞ்சாபின் சிக்கல் தீர்த்துவைக்கப்பட்டது.
<section end="அமிர்தசரசு"/>
<section begin="அமிர்தபசார்"/>
{{dhr}}
{{larger|<b>அமிர்தபசார்</b>}} வங்காளத்தில் செசூர் மாவட்டத்திலுள்ள சிற்றூர். பழைய வங்காளி நாளிதழான அமிர்தபசார் பத்திரிகா என்னும் செய்தித்தாள் இங்கிருந்தே தொடங்கப்பட்டது. கல்கத்தாவிலிருந்து வெளியாகும் இச்செய்தித்தாள் கிழக்கிந்தியாவின் தலைசிறந்த ஏடாகக் கருதப்படுகிறது.
<section end="அமிர்தபசார்"/>
<section begin="அமிர்தம் பிள்ளை"/>
{{dhr}}
{{larger|<b>அமிர்தம் பிள்ளை</b>}} சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகிலுள்ள சிந்தாமணியில் வாழ்ந்த அழகியநாதப் பிள்ளை மகனாவார். இவர் ‘அமிர்த கவி’ என்னும் சிறப்புப் பெயர் கொண்டவர். வரது காலம் 1845 முதல் 1899 வரையிலாகும். உறையூர் முத்துவீர உபாத்தியாயரிடம் இலக்கண இலக்கியக் கல்வி கற்ற இவர், ஐந்திலக்கணப் புலமை-<noinclude></noinclude>
9deqrt67f5hm2hx92cgqfc4ja9ioffx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/453
250
621064
1936193
1858190
2026-05-23T05:09:25Z
Sridevi Jayakumar
15329
1936193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமிர்தலிங்க சுவாமிகள்|417|அமீர் குசுரு}}</noinclude>யும் செய்யுளியற்றும் ஆற்றலும் பெற்று விளங்கினார். மறைமலையடிகளாரின் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளையுடன் ஒருங்கு கற்றவரான இவர், கல்வி கற்பித்தலைத் தம் பணியாகக் கொண்டிருந்தார். சேலம் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
கி.பி. 1889–இல் ‘தமிழ்ச் செல்வன்’ என்னும் பத்திரிகையினைத் தொடங்கி அதன் ஆசிரியராகவுமிருந்தார். பெண்மை நெறி விளக்கம், யாப்பிலக்கண வினா–விடை, தமிழ்விடுதூது (இரத்தினம்பிள்னை என்னும் வள்ளல் மேல் பாடியது–மறைமலையடிகளார் முன்னுரை பெற்றது), செங்கோன் தரைச் செலவு ஆகியன இவர்தம் நூல்களாகும்.{{float_right|நா.ஜெ.}}
<section end="அமிர்தம் பிள்ளை"/>
<section begin="அமிர்தலிங்க சுவாமிகள்"/>
{{dhr}}
{{larger|<b>அமிர்தலிங்க சுவாமிகள்</b>}} குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்தவர், அமிர்தலிங்கத் தம்பிரான் என வழங்கப்பெறும் இவர் தலபுராணம் இயற்றவல்ல கவிஞராகவும் விளங்கினார்; கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருமயிலைத் தலபுராணம் பாடியுள்ளார். பாயிரத்தோடு 13 சருக்கங்களையும் 665 செய்யுள்களையும் கொண்ட இந்நூலுக்குக் காஞ்சிபுரம் சபாபதி உரையெழுதியுள்ளார்.
<section end="அமிர்தலிங்க சுவாமிகள்"/>
<section begin="அமிருத ரஞ்சனி"/>
{{dhr}}
{{larger|<b>அமிருத ரஞ்சனி</b>}} என்பது சிரீ வேதாந்த தேசிகரால் செய்யப்பட்ட நூல். இவர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மரபுவழிப் புனிதம் முதல் பயன்கள் வரையிலுள்ள 17 மறைபொருட் செய்திகளை மணிமிடைபவள (மணிப்பிரவாள) நடையில் விளக்குகிறது இந்நூல். அப்பாடல்கள் பல்வேறு யாப்பினவாகும். சாவா மருந்தாகிய அமிழ்தத்தைப்போல் இந்நூல் இடையறாது ஓதுபவர் உள்ளத்தை மகிழ்விப்பதால் இப்பெயர் பெற்றது போலும். இதில் சிரீதேசிகன் ஆசாரியனது அருள் பெற்று வாழும் வகை கூறி, அறிவுடைப் பொருள், அறிவற்ற பொருள், இறைவன் என்னும் மூன்று தத்துவங்களின் வடிவத்தைக் காட்டித் திருமந்திரம், மேன்மை, முடிவுப் புகழ் என்னும் மூன்று மருமங்களின் பொருளைச் சுருக்கி வெளியிட்டுள்ளார்.{{float_right|த.கோ.}}
<section end="அமிருத ரஞ்சனி"/>
<section begin="அமீது"/>
{{larger|<b>அமீது (கி.பி. 19–நூ)</b>}} இலங்கைத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சாகி துரை என்னும் வேறு பெயர் கொண்ட இவர், இலங்கையிலுள்ள காலி என்னும் ஊரினர். இசுலாமியப் பெண்களுக்கான சமயப் பாடல்களைக் கொண்ட ‘ஞானப்பெண் கும்மி’ என்னும் நூலை இவர் கி.பி. 1892–இல் இயற்றினார்.{{float_right|நா.ஜெ.}}
<section end="அமீது"/>
<section begin="அமீர் குசுரு"/>
{{dhr}}
{{larger|<b>அமீர் குசுரு</b>}} தில்லி சுல்தானிய ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர், அமீர் குசுருவின் சொந்தப் பெயர் முகமது ஆசன் என்பதாம். அவர் பாட்டியாலா என்னும் ஊரில் கி.பி. 1253–ஆம் ஆண்டு பிறந்தார். துருக்கிய அகதியான அவருடைய தந்தையார் சில ஆண்டுகளுக்கு முன் அவ்வூரில் தஞ்சம் புகுந்தார். அடிமை வமிச அரசர் பால்பனின் மூத்த மகனான இளவரசர் முகமது கானின் ஆட்சிக் காலத்தில், அரசவைக் கவிஞராக அமீர் குசுரு பணியில் அமர்ந்தார். பால்பன் முதல் கியாசுதீன் துக்ளக் வரை, அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த அரசர்களுக்கும் அவர் தொடர்ந்து அரசவைக் கவிஞராகவே நீடித்தார். பிற்காலத்தில் அவர் உலக வாழ்வைப் புறக்கணித்து விட்டுச் சேக் நிசாமுத்தீன் ஆலியா என்பாரின் சீடரானார். அவர் வளமாக எழுதும் இலக்கிய மேதை. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈரடிக் குறள்களை எழுதியவர் அமீர் குசுரு. பாரசீக மொழியில் மிகுதியாகக் கவிபாடிய இந்தியக் கவிஞர்களுள் அவர் முதலிடம் வகிப்பவர் எனில் மிகையன்று. உரைநடை நூல்கள் பலவற்றையும் அவர் பதித்துள்ளார். “இந்தியாவின் கிளி” (Tufi-e-Hind) என்றும் பொது மக்கள் அவரை அழைத்தனர்.
அமீர் குசுரு முறையாக வரலாறு கற்ற வரலாற்றறிஞரல்லர் எனினும் அவர் ஆறு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய வரலாற்று நூல்கள் செய்யுட் கவிதைகளாக எழுதப்பட்டுச் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன. அவை. 1) கிரான் அசு சாதெயின், 2) மிப்தாவுசு புடுவா, 3) கசைனுல் புடுவா, 4) தேவல்ராணி கிசிர்கனி, 5) நுசிபிர், 6) துக்ளக் நாமா என்பன. பிறவிக் கவிஞரும் தலைசிறந்த எழுத்தாளருமான அமீர்குசுருவை இந்திய–முசுலீம் பண்பாட்டின் சீரிய எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அத்துடன் இலக்கியத்தில் தொண்ணூற்றிரண்டு தனி நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றுள் மேலே குறிப்பிடப் பெற்றுள்ள வரலாற்று நூல்களும், ஐந்து கவிதைத் தொகுப்புகளும் ஆறு புதினங்களும் சேக் நிசாமுத்தீன் என்பாரின் சூபி தத்துவத்தை விளக்கும் நான்கு தொகுதிகளும் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளும் அடங்கும், உரைநடையிலும் செய்யுள் நடையிலும் எழுதப் பெற்ற இவ்வாய்வுக் கட்டுரைகள், இறைமையியல், தத்துவம், கலை, இலக்கியத் திறனாய்வு, பண்பாடு ஆகியவற்றைச் சுட்டும் பல்வேறு கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. இந்திச் சொற்களைத் தடையில்லாமல் பயன்படுத்திய முதல் முசுலிம் கவிஞர் அமீர் குசுருவேயாவர்.
‘கிரான் அசு சாதெயின்’ என்னும் வரலாற்று நூல், அயோத்தி சுல்தான் கைகோபாத்து என்பாருக்கும், வங்காளத்தின் ஆளுநரான அவருடைய தந்தை புக்ராகானுக்கும் இடையே நேர்ந்த சந்திப்பைப் பற்றி ஆசிரியர் அமீர் குசுரு நேரில் கேட்டதை விளக்கிக்<noinclude>
<b>வா.க. 1 - 35</b></noinclude>
3dj9ykbkde7o0hfoy0yz9f8zmjlbbtj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/454
250
621065
1936194
1858196
2026-05-23T05:22:56Z
Sridevi Jayakumar
15329
1936194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமீர் குசுரு|418|அமுத குண்டலி}}</noinclude>கூறும் நூல். அமீர் குசுரு சைகோபாத்தின் பயணக் குழுவில் ஓர் உறுப்பினராயிருந்தார். அரசியல் நிலை, அரண்மனைச் சூழ்நிலை, அக்காலத்தில் நிலவிய சமூகப் பண்பாட்டு வாழ்க்கைமுறை போன்றவற்றை அந்நூல் தெற்றென விளக்குகிறது.
‘மிப்டாவுல் புடுவா’ என்னும் நூல் சலாலுத்தீன் கில்சியின் இராணுவப் படையெடுப்பைக் கவிதை நடையில் விளக்கும் நூலாகும். ‘கசைனுல் புடுவா’வை ‘தரீக்–டு–இலாகி’ என்றும் கூறுவர். இந்நூல் உரைநடையில் எழுதப்பெற்ற வரலாற்று வரைவியல் பற்றிய தொகுப்பாகும். அலாவுதீன் கில்சியின் வெற்றிகளையும் சாதனைகளையும் விளக்கும் இந்நூல், அவருடைய தக்காணப் படையெடுப்புகளை விளக்கமாகக் கூறுகிறது. இந்தியாவின்மீது படையெடுத்த மங்கோலியப் படையெடுப்புகளையும் அவற்றைத் தடுத்து நிறுத்த அலாவுதீன் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளையும் நேரில் கண்டவர் கூறும் கூற்றுப் போன்றுள்ள இந்நூல், வரலாற்று மதிப்புமிக்கதாகும்.
‘தேவல் ராணி கிசிர் கனி’ என்னும் பிறிதொரு நூலை அசுகா என்றும் கூறுவர். இதுவும் செய்யுள் வடிவில் வந்த நூலேயாகும். இந்நூல், அலாவுதீன் கில்சியின் மகன் கிசிர்கானுக்கும் குசராத்து மன்னர் இராணா ரன் என்பாரின் மகள் தேவல்ராணிக்குமிடையே எழுந்த காதலை வடித்துக் கொடுக்கும் காதல் கவிதைக் களஞ்சியமாகும். அலாவுதீன், குசராத்து மீது எடுத்த படையெடுப்புகளைப் பற்றியும் இந்நூலில் சிறு குறிப்புகள் உள்ளன.
‘நுசிபிர்’ என்னும் கவிதைத் தொகுப்பு, முபாரக்சா கில்சியின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டுள்ளது. அவர் அலாவுதீனை அடுத்துப் பதவிக்கு வந்த தகுதியும் திறமையுமற்ற அரசராவார்.
‘துக்ளக் நாமா’ என்னும் நூலும் வரலாற்றுக் கவிதைத் தொகுப்பேயாகும். குசுருகானைக் கியாசுதீன் துக்ளக் வெற்றி கண்டதை நினைவு கூறும் வகையாகக் கி.பி. 1320–ஆம் ஆண்டு வாக்கில் அமீர் குசுரு எழுதியது இந்நூல். துக்ளக் வமிசம் நிலைநாட்டப் பெற்ற வரலாற்றையும் இந்நூல் விளக்குகிறது. கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தைச் சுட்டிக் காட்டும் வரலாற்றுக்கு இந்நூலே முதன் நூலாகும்.
மேற்கூறிய நூல்களை அமீர் குசுரு, ஆட்சி செய்த அரசர்களின் கட்டளைகளின்படியோ அவற்றை அவர்களுக்கு வழங்கும் முகத்தாலோ எழுதினார். தம் இலக்கியத் திறனை வெளிக்காட்டிக் காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பெரும் புகழை ஈட்டுவதுடன் தம் இலக்கியங்களுக்கு உரிய வெகுமதிகளையும் பெற வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. இதன் விளைவாக அந்நூல்கள் நல்லனவற்றை மட்டும் சுட்டிக்காட்டும் வகையில் எழுதப்பெற்றுள்ளன. எனவே இவை நடுநிலையின்றி எழுதப்பெற்றவை. மன்னர்களின் சாதனைகளை உயர்வு நவிற்சியுடன் சுட்டிக் காட்டும் அதே சமயத்தில் குற்றங் குறைகளைப் புறக்கணித்து விடுகிறார் அமீர்குசுரு. இவை இவருடைய நூலில் காணப்படும் குறைபாடுகளாம். மேலும் இந்நூல்கள் தவறான செய்திகளையும், பிழையான நிலநூல் விவரங்களையும் கூறுவதுடன், கால வரிசையினைத் தவறான முறையிலும் தருகின்றன; சிறு செய்திகளை மிகைப்படுத்திக் கவிதை நடையில், இலக்கிய மிடுக்கொடு தருகின்றன. இதன் காரணமாக அவரை ‘வேண்டுமென்றே புனைந்துரைக்கும் பொய்யர்’ என்று குறை கூறக் கூடாது. ஏனெனில் அவர் செய்திகளைத் திரித்துக் கூறும் குற்றத்தைச் செய்யவில்லை.
மேற்கூறிய நூல்களைத் தவிர, ‘இசாசு–இ–குசுராவி’ என்னும் அமீர் குசுருவின் தொகுப்பு நூல் ஒன்றும் குறிப்பிடத்தக்கது. அது பல்வேறு விவரங்களைக் கொண்ட மிகப்பெரும் தொகுப்பாகும். அதில் பல்வகைப்பட்ட ஆவணங்கள், தனியாருக்கு எழுதப் பெற்ற கடிதங்கள், ஆய்வுக் கட்டுரைகள் முதலியன அடங்கும். அவர் அவற்றைத் தம் நண்பர்களுக்கும் தம் மேலாளர்களுக்கும் எழுதி, தம் இலக்கிய அறிவையும் மதிநுட்பத்தையும் வெளிக்காட்டி மனம் மகிழ்ந்தார். இந்நூல் அக்காலச் சமூகப் பண்பாட்டு வரலாற்றை அறிய உதவும் சீரிய சான்று நூலாகும். தில்லிச் சுல்தானிய அரசர்களின் கொடிகட்டிப் பறந்த சீரிய காலத்தை அஃதாவது நாற்பது ஆண்டுக் காலத்தையும் இந்துசுதானத்தின் மக்களின் வாழ்க்கையையும் நிலைமைகளையும் படம் பிடித்துக்காட்டும் அறிவுக் களஞ்சியம் இந்நூல் என்றால் அது மிகையாகாது. அமீர் குசுரு கி.பி. 1325–ஆம் ஆண்டு காலமானார்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Mehta, J.L.,</b> “Advanced Study in the History of Medieval India, Vol. I (1000–1526)”, Sterling Publishers, New Delhi.
<b>Srivastava, A.L.,</b> “History of India (1000–1707 A.D)”, Shivalal Agarwala & Company, Agra.
<section end="அமீர் குசுரு"/>
<section begin="அமுத குண்டலி"/>
{{dhr}}
{{larger|<b>அமுத குண்டலி</b>}} பழந்தமிழ்நாட்டில் இயற்றப்பட்டு வந்த தோற்கருவிகளுள் ஒன்றாகும். இது இடைக்கருவியாகும்; புறமுழவு வகையின் பாற்படும். வேறொரு வகைப்படுத்தலில் இது புறப் புறமுழவு வகையைச் சேர்ந்ததாகும். வயிரவன், முருகன், துர்க்கை ஆகிய கடவுளர் மூவர்க்கும் இயற்றப்படும் தோற்கருவிகளுன் அமுதகுண்டலியும் ஒன்றாகும்.
{{nop}}<noinclude></noinclude>
70bnbyklbhy7tbcy5mmdfq69afp8ug2
1936195
1936194
2026-05-23T05:23:25Z
Sridevi Jayakumar
15329
1936195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமீர் குசுரு|418|அமுத குண்டலி}}</noinclude>கூறும் நூல். அமீர் குசுரு சைகோபாத்தின் பயணக் குழுவில் ஓர் உறுப்பினராயிருந்தார். அரசியல் நிலை, அரண்மனைச் சூழ்நிலை, அக்காலத்தில் நிலவிய சமூகப் பண்பாட்டு வாழ்க்கைமுறை போன்றவற்றை அந்நூல் தெற்றென விளக்குகிறது.
‘மிப்டாவுல் புடுவா’ என்னும் நூல் சலாலுத்தீன் கில்சியின் இராணுவப் படையெடுப்பைக் கவிதை நடையில் விளக்கும் நூலாகும். ‘கசைனுல் புடுவா’வை ‘தரீக்–டு–இலாகி’ என்றும் கூறுவர். இந்நூல் உரைநடையில் எழுதப்பெற்ற வரலாற்று வரைவியல் பற்றிய தொகுப்பாகும். அலாவுதீன் கில்சியின் வெற்றிகளையும் சாதனைகளையும் விளக்கும் இந்நூல், அவருடைய தக்காணப் படையெடுப்புகளை விளக்கமாகக் கூறுகிறது. இந்தியாவின்மீது படையெடுத்த மங்கோலியப் படையெடுப்புகளையும் அவற்றைத் தடுத்து நிறுத்த அலாவுதீன் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளையும் நேரில் கண்டவர் கூறும் கூற்றுப் போன்றுள்ள இந்நூல், வரலாற்று மதிப்புமிக்கதாகும்.
‘தேவல் ராணி கிசிர் கனி’ என்னும் பிறிதொரு நூலை அசுகா என்றும் கூறுவர். இதுவும் செய்யுள் வடிவில் வந்த நூலேயாகும். இந்நூல், அலாவுதீன் கில்சியின் மகன் கிசிர்கானுக்கும் குசராத்து மன்னர் இராணா ரன் என்பாரின் மகள் தேவல்ராணிக்குமிடையே எழுந்த காதலை வடித்துக் கொடுக்கும் காதல் கவிதைக் களஞ்சியமாகும். அலாவுதீன், குசராத்து மீது எடுத்த படையெடுப்புகளைப் பற்றியும் இந்நூலில் சிறு குறிப்புகள் உள்ளன.
‘நுசிபிர்’ என்னும் கவிதைத் தொகுப்பு, முபாரக்சா கில்சியின் ஆட்சிக் காலத்தைக் குறிப்பிட்டுள்ளது. அவர் அலாவுதீனை அடுத்துப் பதவிக்கு வந்த தகுதியும் திறமையுமற்ற அரசராவார்.
‘துக்ளக் நாமா’ என்னும் நூலும் வரலாற்றுக் கவிதைத் தொகுப்பேயாகும். குசுருகானைக் கியாசுதீன் துக்ளக் வெற்றி கண்டதை நினைவு கூறும் வகையாகக் கி.பி. 1320–ஆம் ஆண்டு வாக்கில் அமீர் குசுரு எழுதியது இந்நூல். துக்ளக் வமிசம் நிலைநாட்டப் பெற்ற வரலாற்றையும் இந்நூல் விளக்குகிறது. கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தைச் சுட்டிக் காட்டும் வரலாற்றுக்கு இந்நூலே முதன் நூலாகும்.
மேற்கூறிய நூல்களை அமீர் குசுரு, ஆட்சி செய்த அரசர்களின் கட்டளைகளின்படியோ அவற்றை அவர்களுக்கு வழங்கும் முகத்தாலோ எழுதினார். தம் இலக்கியத் திறனை வெளிக்காட்டிக் காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பெரும் புகழை ஈட்டுவதுடன் தம் இலக்கியங்களுக்கு உரிய வெகுமதிகளையும் பெற வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. இதன் விளைவாக அந்நூல்கள் நல்லனவற்றை மட்டும் சுட்டிக்காட்டும் வகையில் எழுதப்பெற்றுள்ளன. எனவே இவை நடுநிலையின்றி எழுதப்பெற்றவை. மன்னர்களின் சாதனைகளை உயர்வு நவிற்சியுடன் சுட்டிக் காட்டும் அதே சமயத்தில் குற்றங் குறைகளைப் புறக்கணித்து விடுகிறார் அமீர்குசுரு. இவை இவருடைய நூலில் காணப்படும் குறைபாடுகளாம். மேலும் இந்நூல்கள் தவறான செய்திகளையும், பிழையான நிலநூல் விவரங்களையும் கூறுவதுடன், கால வரிசையினைத் தவறான முறையிலும் தருகின்றன; சிறு செய்திகளை மிகைப்படுத்திக் கவிதை நடையில், இலக்கிய மிடுக்கொடு தருகின்றன. இதன் காரணமாக அவரை ‘வேண்டுமென்றே புனைந்துரைக்கும் பொய்யர்’ என்று குறை கூறக் கூடாது. ஏனெனில் அவர் செய்திகளைத் திரித்துக் கூறும் குற்றத்தைச் செய்யவில்லை.
மேற்கூறிய நூல்களைத் தவிர, ‘இசாசு–இ–குசுராவி’ என்னும் அமீர் குசுருவின் தொகுப்பு நூல் ஒன்றும் குறிப்பிடத்தக்கது. அது பல்வேறு விவரங்களைக் கொண்ட மிகப்பெரும் தொகுப்பாகும். அதில் பல்வகைப்பட்ட ஆவணங்கள், தனியாருக்கு எழுதப் பெற்ற கடிதங்கள், ஆய்வுக் கட்டுரைகள் முதலியன அடங்கும். அவர் அவற்றைத் தம் நண்பர்களுக்கும் தம் மேலாளர்களுக்கும் எழுதி, தம் இலக்கிய அறிவையும் மதிநுட்பத்தையும் வெளிக்காட்டி மனம் மகிழ்ந்தார். இந்நூல் அக்காலச் சமூகப் பண்பாட்டு வரலாற்றை அறிய உதவும் சீரிய சான்று நூலாகும். தில்லிச் சுல்தானிய அரசர்களின் கொடிகட்டிப் பறந்த சீரிய காலத்தை அஃதாவது நாற்பது ஆண்டுக் காலத்தையும் இந்துசுதானத்தின் மக்களின் வாழ்க்கையையும் நிலைமைகளையும் படம் பிடித்துக்காட்டும் அறிவுக் களஞ்சியம் இந்நூல் என்றால் அது மிகையாகாது. அமீர் குசுரு கி.பி. 1325–ஆம் ஆண்டு காலமானார்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Mehta, J.L.,</b> “Advanced Study in the History of Medieval India, Vol. I (1000–1526)”, Sterling Publishers, New Delhi.
<b>Srivastava, A.L.,</b> “History of India (1000–1707 A.D)”, Shivalal Agarwala & Company, Agra.
<section end="அமீர் குசுரு"/>
<section begin="அமுத குண்டலி"/>
{{dhr}}
{{larger|<b>அமுத குண்டலி</b>}} பழந்தமிழ்நாட்டில் இயற்றப்பட்டு வந்த தோற்கருவிகளுள் ஒன்றாகும். இது இடைக்கருவியாகும்; புறமுழவு வகையின் பாற்படும். வேறொரு வகைப்படுத்தலில் இது புறப் புறமுழவு வகையைச் சேர்ந்ததாகும். வயிரவன், முருகன், துர்க்கை ஆகிய கடவுளர் மூவர்க்கும் இயற்றப்படும் தோற்கருவிகளுன் அமுதகுண்டலியும் ஒன்றாகும்.
<section end="அமுத குண்டலி"/>
{{nop}}<noinclude></noinclude>
ruzmp0k92oy3lau721qa3orjqbedr3o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/455
250
621066
1936196
1858200
2026-05-23T05:26:29Z
Sridevi Jayakumar
15329
1936196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமுதசுரபி|419|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்}}</noinclude><section begin="அமுதசுரபி"/>
{{dhr}}
{{larger|<b>அமுதசுரபி</b>}} என்பது எடுக்க எடுக்கக் குறையாத உணவு சுரக்கும் ஓர் அரிய பாத்திரம். இது மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. அமுதம் என்பது உணவு எனவும், சுரபி என்பது இடையறாது சுரப்பிப்பது எனவும் பொருள்படும். இது சிறப்புடையவர்க்கல்லது மற்றவர்க்குச் சுரவாது. இதன் இயல்பு, ‘வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது, தான் தொலைவில்லாத் தகைமையது’ ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. சமயங்களும் அறநூல்களும் பசிப்பிணி அகற்றுவதனைத் தலையாய சமய ஒழுக்கமாகவும் அறமாகவும் போற்றுகின்றன. பசிப்பிணியகற்றும் பேரறத்தைத் தம் சமயக்கோட்பாடாகவும் காப்பியக் கொள்கையாகவும் ஏற்றுக்கொண்ட சாத்தனார், அதனைச் செயற்படுத்தற்குரிய அரிய கருவியாக இவ்வமுதசுரபியைத் தம் காப்பியத்துள் படைத்துள்ளார்.
கிளைக்கதைகள் மிக்க மணிமேகலையில் அமுத சுரபி பற்றிய செய்திகள், பாத்திரம்பெற்ற காதை முதலாக வரும் பல காதைகளில் இடம்பெறுகின்றன. மதுரையில் விளங்கிய சிந்தாதேவி என்னும் தெய்வம் ‘நாடு வறங்கூரினு மிவ்வோடு வறங்கூராது’ என்று அமுதசுரபியின் இயல்பினைக் கூறி, அதனை அறநெஞ்சினனாகிய ஆபுத்திரனிடம் கொடுத்தது. பசிப் பிணியின் கொடுமையுணர்ந்த ஆபுத்திரன் அத்துயர் துடைப்பதனைக் கடமையாகக் கொண்டு ‘காணார், கேளார், கால் முடம்பட்டோர், பேணுநர், இல்லோர், பிணிநடுக்குற்றோர் யாவரும் வருகவென’ அழைத்து உணவளித்துப் பசி நோயைப் போக்கினான். இதனையறிந்து இந்திரன் மழை பெய்வித்து வளம் பெருக்க, அமுதசுரபியால் உணவுபெறுவோர் எவரும் இலராயினர். பசித்தோரை நாடி ஆபுத்திரன் சாவக நாட்டிற்குச் சென்ற வழியில் மணிபல்லவத் தீவில் இறங்கினான். அங்கு மக்கள் இல்லாமையால், ‘மன்னுயிர்காக்கும் இப்பாத்திரம் கொண்டு என்னுயிர் காக்க யான் விரும்பேன்’ என்று கூறி, அதனைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து உயிர் துறந்தான். மணிமேகலா தெய்வத்தால் அவ்விடம் சேர்ந்த மணிமேகலைக்கு அப்பாத்திரம் கிடைத்தது. அறவண அடிகள் வாயிலாக, அதன் வரலாறுணர்ந்த மணிமேகலை, மண்ணுலகில் வாழும் மக்களின் பசியைப் போக்க முற்பட்டாள். முதன்முதலில் அப்பாத்திரத்தில் உணவு பெறுதற்குக் கற்புடைப் பெண்ணாகிய ஆதிரையிடம் சென்றாள். அவள் ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகெனச்’ சோதிட்டாள். அச்சோற்றினை அளித்து யானைத்தீ நோயால் துயருறும் காயசண்டிகையின் நீங்காத பெரும் பசியினை நீக்கினாள். காயசண்டிகை வேண்டியவாறு உலக அறவி என்னும் பொதுவிடத்திற்குச் சென்று உணவினை ஏற்போர் எல்லோரும் வருகவென அழைத்து அனைவர்க்கும் உணவளித்தாள்.
<section end="அமுதசுரபி"/>
<section begin="அமுத பாணியார்"/>
{{dhr}}
{{larger|<b>அமுத பாணியார் (கி.பி. 17–நூ.)</b>}} துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் வழிமுறையைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் கனகசபாபதி சிவாசாரியார்; தாயார் நித்திய சௌபாக்கியவதி அம்மையார். இளமையிலேயே பெற்றோரை இழந்த இவர், சிவஞான பாலையர் ஆதரவில் வளர்ந்தார்.
கருணையர் மகள் சிவாம்பிகையை மணமுடிக்கச் சிவஞான பாலையர் விரும்பினார். அமுதபாணியாருக்கு நான்மறை ஆகமக் கல்வியின்மை காரணமாகப் பெண் கொடுக்க மறுத்தனர். திருவள்ளுவரின் பெருமை, திருக்குறள் சிறப்பு ஆகியன விளங்க ‘வள்ளுவர் பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலினை இவர் இயற்றினார். இந்நூல் வாயிலாக இவர் தம் அரிய ஆற்றலுணர்ந்த கருணையர் இசைவளிக்கத் திருமணம் நடந்தேறியது.
வீர சைவரான இவர் அத்துவித நூல்கள் பல இயற்றியுள்ளார். தாம் எழுதியுள்ள மணிவாசகர் வரலாற்று நூலில், மணிவாசகரை வீரசைவரெனக் குறிப்பிட்டுள்ளார். அக்கருத்திற்கு எழுந்த மறுப்பும் எதிர்ப்பும் நீங்கும் வகையில், பெட்டியில் அவ்வரலாற்றை வைத்து நீரில் விட்டு உண்மையுணர்த்தினார்.{{float_right|நா.ஜெ.}}
<section end="அமுத பாணியார்"/>
<section begin="அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்"/>
{{dhr}}
{{larger|<b>அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்</b>}} சிவஞான முனிவரால் இயற்றப்பெற்றது. இவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த பெரும்புலவர்; பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; இலக்கணம், இலக்கியம், தருக்கம், சைவ சித்தாந்தம் ஆகிய பலதுறைகளில் வல்லவராய்த் திகழ்ந்து பல நூல்களைப் படைத்தவர். இவர் இயற்றிய பதினைத்து இலக்கிய நூல்களுள் இரண்டு பிள்ளைத் தமிழ் நூல்கள். ஒன்று செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்; மற்றொன்று குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்.
குளத்தூர் காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள சிவத்தலம் ஆகும். அங்குக் கோயில் கொண்டிருக்கும் சோமேசர்மீது பதிற்றுப்பத்து பாடியுள்ளார். அங்குள்ள அமுதாம்பிகை அம்மைமீது பாடப்பெற்றதே இப்பிள்ளைத் தமிழ்நூல்.
ஏனைய பல பிள்ளைத்தமிழ் நூல்களைப் போன்றே இதுவும் பருவத்திற்குப் பத்துப் பத்துப்பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இப்பாடல்கள் தவிர ஆசிரியர் கருத்தாக ஒன்றும், அவையடக்கமாக ஒன்றும், விநாயகக் கடவுள் வணக்கமாக ஒன்றும் ஆக மூன்று பாடல்கள் முதலில் இடம் பெற்றுள்ளன.
{{nop}}<noinclude>
<b>வா.க. 1 - 27அ</b></noinclude>
8gzh4jmlbigptvq2e1bcf3mykggts8g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/456
250
621069
1936197
1858336
2026-05-23T05:27:42Z
Sridevi Jayakumar
15329
1936197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்|420|அமெரிக்க – இந்திய மொழிகள்}}</noinclude>இப்பாடல்கள் ஆசிரிய விருத்தத்தில் அமைந்தவை. மன வாக்கிற்கு எட்டாத இறைவனது சிற்சத்தியாகிய அம்மையைக் குழந்தையாக வைத்து, மூன்று திங்கள் முதலாக இருபத்தொரு திங்கள் ஈறாக உள்ள காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பாடியிருப்பதாக ஆசிரியர் உரைத்துள்ளார். மலையரையன் பாவையாகவும், பாண்டியன் புதல்வி தடாதகைப் பிராட்டியாகவும் தோன்றியதனால், அவ்வப்போது அம்மையின் அருகில் இருப்பவராகிய தோழியர், அம்மையின் சிறப்புப் பற்றிப் புகழ்ந்து பாடும் பிள்ளைக் கவியாக அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் அமைந்துள்ளது.
இந்நூலில் சைவசித்தாந்தக் கருத்துகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. அம்மை இறைவனைக் காஞ்சீபுரத்தில் வழிபாடு செய்யும்போது சைவக்கிரியை முறைப்படி கைதட்டுவதைச் சுட்டிக்காட்டிச் ‘சப்பாணி கொட்டியருள்க’ என்று கூறும் பாடலில், பூசனை முறைகள் பலவும் குறிக்கப்பட்டுள்ளன.
அம்மை இந்தப் பிரபஞ்சத்தையே சிற்றிலாகவும் உயிர்களின் வினைப்பயனைச் சிறுசோறாகவும் கொண்டு, உயிராகிய பாவைகட்கு மலநோயாகிய பசி நீங்கும்படி, அவற்றிற்குப் பன்முறை அச்சோற்றினை ஊட்டிப் பரமானந்தம் என்னும் வீட்டில் குடி கொண்டிருக்கின்றாள் என்ற கருத்து வருகைப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது.
அம்மை வணங்குமுறையால் தன் திருவுளப்படி நிற்கும் மாந்தர்க்கு ஆணவமல மறைப்பு, மாயைப் பிணிப்பு, வினைப்பற்று முதலியவற்றை ஒழித்து, குணம் குறி கடந்த பேரானந்த வெள்ளப் பெருங்கடலில் திளைத்து ஆடும் பேறு கொடுப்பவன் என்ற சித்தாந்தக் கருத்தை அம்புலிப் பருவத்தில் காணலாம்.
இவ்வுலகில் வாழும் உயிர்களாகிய பயிர்கள் மலமாகிய கொடிய தழலின் வெம்மையால் வாடாமல் மெய்ஞ்ஞானமாகிய மலரும், பேரின்பமாகிய செழுங்கனியும் கொண்டு தழைத்து ஓங்குமாறு அருளாகிய சூல்கொண்டு விளங்கும் கருமுகிலாக, அம்மையை ஆசிரியர் ஊசல் பருவத்தில் உருவகம் செய்துள்ளார்.
நீலமணி பதித்த அம்மனைக்காய் மேலே செல்வது அடியார்களது பாசம் நீங்கி ஓடுவது போன்றது என்றும், பவளம் பதித்த அம்மனைக்காய் மும்மலம் நீங்கிய காலத்துத் தோன்றும் சிவப்பேரொளி போன்றது என்றும், முத்துப்பதித்த அம்மனைக்காய் அம்மையின் புகழ் பரவுவது போலப் பரந்து சென்றது என்றும், சித்தாந்தக் கருத்துகளை உவமையாக்கிக் கூறியுள்ளார்.
செங்கீரை என்பதன் இலக்கணத்தை இப்பிள்ளைத் தமிழின் முதற் பாட்டிலே சிவஞான முனிவர், “இருகை மலரும் புலிபதித்தொரு முழந்தாளிருத்தி ஒருதாள் மேல் நிமிர்த்துத் திருமுக நிமிர்ந்தொரு செங்கீரையாடியருளே” என்று தெளிவாக விளக்கியுள்ளார். சிலேடை முதலிய நயங்கள் பல பாடல்களில் காணப்படுகின்றன.
குளத்தூர்ப் பதியை உயர்வு நவிற்சி அணி அமையப் புனைந்து கூறும் பாடல்களையும் மிகுதியாகக் காணலாம். சைவ சித்தாந்த நூல்களைக் கற்கப் புகுவார், முதலில் பயின்று உணர்தற்கு ஏற்ற எளிய இலக்கிய நூலாக இது திகழ்கிறது.{{float_right|மு.அ.}}
<section end="அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்"/>
<section begin="அமெரிக்க – இந்திய மொழிகள்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க – இந்திய மொழிகள்</b>}} 1700–க்கும் மிகுதியானவை என்றும், அவற்றைப் பேசும் இந்தியப் பழங்குடிகள் 400-க்கும் மிகுதியானவை என்றும் ஆய்வாளர் கருதுகின்றனர். இதுவரை எல்லா இந்திய மொழிகளையும் ஆராய்ந்து யாரும் வகைப்படுத்தவில்லை. 1970–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, எசுகிமோக்கள், மற்றும் அலுயித்து (Aluet) மக்களைத் தவிர்த்து, அமெரிக்காவில் 7,92,730 பேர்களும் கனடா நாட்டில் 2,00,000 பேர்களும் இலத்தின் அமெரிக்காவில் 13,00,000 பேர்களும் வாழ்கின்றனர் எனத் தெரிகிறது. கவுதமாலா, பெரு, பொலிவியா நாடுகளில் இந்திய மக்கள் தொகை 50 விழுக்காடு எனக் கணக்கிடப்படுகிறது. இன்றைய அமெரிக்க–இந்திய மக்கள் 25,000–40,000 ஆண்டுகட்கு முன்னர், ‘அலாசுகா’ வழியாக அமெரிக்காவில் குடியேறினர் என்றும் பின்னர் அங்கிருந்து கனடா, தென்னமெரிக்கா மெக்சிகோ முதலிய பல நாடுகளுக்குப் பரவினர் என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர்கள் மங்கோலிய இனத்தவர்கள்; நடுத்தர உயரமும் நேரான முடியும், சிவந்த நிறமும், கரிய கண்களும் கொண்டவர்கள். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் முதிர்ந்த மனிதக் கூறுகளையும் வளர்ந்த மொழிக் கூறுகளையும் கொண்டிருந்தனர். சில பழங்குடி மக்களின் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு அவர்களையும், அவர்கள் மொழிகளின் இலக்கணக் கூறுகளைக் கொண்டு மொழிக் குடும்பங்களையும் வகைப்படுத்தும் முயற்சி காலங்காலமாக நடந்து வருகிறது. எந்த முடிவும் இதுவரை இறுதியானதாக அமையவில்லை. அமெரிக்க மானிடவியல் ஆய்வாளர் எரால்டு திரைவர் (Harold Driver), மொழிகளைப் பண்பாட்டு ஒற்றுமையின் அடிப்படையில் வகைப்படுத்தினார். எட்வர்டு சபீர் என்பார், அமெரிக்க இந்திய மொழிகளைப் பத்துப் பெரும் குழுக்களாகப் பிரித்துள்ளார். இவரது மொழிப்பிரிவே இப்போது பலராலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனலாம்.
{{larger|<b>எசுகிமோ – அலியுத்துப் பெருங்குழு:</b>}} இக்குழுவினைச் சார்ந்த மொழிகள் பெரும்பாலும் கிரீன்-<noinclude></noinclude>
hjiy8zso9674rmryhru5aw1ibrikonm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/458
250
621071
1936199
1858341
2026-05-23T05:29:43Z
Sridevi Jayakumar
15329
1936199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க—இந்திய மொழிகள்|422|அமெரிக்க இந்தியர்}}</noinclude>குடும்பங்கள் எனப் பிரிக்கலாம். வடஅமெரிக்கப் பகுதியில் எட்டு மொழிக் குடும்பங்கள் உள்ளன. அவை போமோ (Pomo), உக்கி (Yuki), சசுதான் (Shastan), உயுமான் (Yuman), இராக்கியன் (Iroquoian), சியோவான் (Siovan), கத்தோவன் (Caddoan), மசுக்கோகியன் (Maskogean) ஆகியவையாம். இவை தவிர, வாசோ (Washo), கரோக்கு (Karok}, கேரசு (Keres), உயுச்சி (Yuchi), சூனிகா (Junica), சித்திமச்சா (Chitimachu), தோங்கவா (Tonkawa), நட்சே (Natchez) எனும் எட்டுத் தனிமொழிகளும் இப்பெருங் குழுவினைச் சார்ந்தனவாகும்.
{{larger|<b>அசுடெக் – தனோவன் பெருங்குழு (Aztee–Tanoan Phylum):</b>}} இப்பெருங் குழுவில் உட்டோ அசுடெகன் (Uto–Aztecan), தனோவன் (Tanoan) எனும் இரண்டு மொழிக் குடும்பங்களும், கியோவா, குனி ஆகிய இரு தனி மொழிகளும் அடங்கும். இம்மொழிகள் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளிலும், கௌத்தமாலா. கோசுடாரிக்கா, நிக்கராகுவா ஆகிய பகுதிகளிலும் பெருமளவு பேசப்படுகின்றன.
அமெரிக்க இந்திய மொழிகளில் அதபாசுகன் மொழிகளுக்கு அடுத்தபடியாக, மிகப்பரந்த நிலப்பரப்பில் உட்டோ – அசுடெகன் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. ஏறக்குறைய 22 மொழிகள் இம்மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். சூனி மொழியில் ஆண்களின் பேச்சிற்கும் பெண்களின் பேச்சிற்கும் மிகுந்த வேற்றுமை காணப்படுகிறது அவ்வாறே, முதியவர்கள் பேச்சுக்கும் இளையவர்கள் பேச்சுக்கும் வேறுபாடு உள்ளது.
{{larger|<b>மேக்ரோ – ஒட்டோ மாங்குவன் பெருங்குழு (Macro – Otomanguvan):</b>}} இக்குழுவில் 5 பிரிவுகளும் அவற்றைச் சார்ந்த 18 மொழிகளும் அடங்கும். இம்மொழி மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பேசப்படுகிறது.
{{larger|<b>மேக்ரோ–சிப்சன் பெருங்குழு (Macro-Chibchan Phylum):</b>}} இப்பெருங்குழு சிப்சன் (Chibchan), பயசன் (Paezan) எனும் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்படும். சிப்சன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த காரா, சில்சா, குனா ஆகிய மொழிகள் மத்திய அமெரிக்கா, கொலம்பியா வெனிசூலா ஆகிய பகுதிகளிலும், பயசன் மொழிக் குடும்பத்தினைச் சார்ந்த மரா, சிராசரா ஆகிய மொழிகள் சிலி, (Chile) தென் அமெரிக்காவின் வடபகுதி, அமேசான் நதிக்கரை ஆகிய பகுதிகளிலும் பேசப்படுகின்றன. கிரீன்பர்க்கு எனும் அறிஞர் இம்மொழிகளை விரிவாக ஆய்ந்துள்ளார்.
{{larger|<b>கே–பானா காரிபு பெருங்குழு (Ge–Pano Carib Phylum):</b>}} கரிபான், கௌசுரான் (Guaycuruan) ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும். கே மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளிலும், கோனிபோ (Conibo), சிபியோ (Shipibo) ஆகிய பானா மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பெருவியன், மான்டானாப் பகுதிகளிலும் பேசப்படுகின்றன.
{{larger|<b>ஆண்டியன் – நிலநடுக்கோட்டுப் பெருங்குழு:</b>}} (Andean Equatorial Phylum) இப்பெருங் குழுவில், அண்டியன் (Andean), மேக்ரோ – துக்களோவன் (Macro–Tucanoan), நிலநடுக்கோட்டு மொழிகள் (Equatorial), சிவரோவன் (Jivarovan), கண்டோசியன் (Condoshian), எசுமரால்தா (Esmeralda) ஆகிய தனி மொழிகள் அடங்கும், ருவச்சா (Quecha) எனும் மொழி பொலிவியா நாட்டில் மிகுதியாகப் பேசப்படுகிறது. கௌராணி (Guarani) மொழி, பாராகுவே (Paraguay) நாட்டில் இரண்டாம் மொழியாக அனைவராலும் பேசப்படுகிறது. சான்ரூபின் என்ற மொழியியல் அறிஞர், பராகுவேயில் இருமொழியியல் (Bilingualism in Paraguay) எனும் நூலில், கௌராணி மொழி நிலையினை நன்கு ஆராய்ந்துள்ளார்.
இப்பெருங் குழுவினைச் சார்ந்த மொழிகள் வெனிசூலா, பிரேசில், பொலிவியா, பராகுவே, சிலி ஆர்செண்டைனா ஆகிய நாடுகளிலும் பேசப்படுகின்றன.{{float_right|எஸ்.ஆ.}}
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>அகத்தியலிங்கம். ச,</b> “உலகமொழிகள்: மூன்றாம் பகுதி” பாரி நிலையம், சென்னை, 1972.
<section end="அமெரிக்க – இந்திய மொழிகள்"/>
<section begin="அமெரிக்க இந்தியர்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க இந்தியர்</b>}} எனப்படுபவர்கள் அமெரிக்காக் கண்டத்தில் முதன்முதலில் குடியேறிய ஆரியர்களாவார்கள். இவர்கள் குடியேறிய காலத்தைத் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. வரலாறு, தொல்லியல், தொல்லுயிரியல், மானிடவியல் ஆகிய துறைகளின் ஆய்வுகள் சரியான காலக்கட்டத்தை உறுதிப்படுத்த வில்லையாயினும், இவர்கள் பனியாற்றுக் காலத்தில் தரை வழியாக அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்பதைப் புலப்படுத்துகின்றன.
அமெரிக்காவை முதன் முதலில் அடைந்த அமெரிக்க இந்தியப் பழங்குடியினர் கி.மு. 8000க்கும் கி.மு. 2600க்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் காணப்பட்ட தரைவழிப் பாலத்தின் ஊடே, சைபீரியாவிலிருந்து அலாசுகாவை அடைந்திருக்க வேண்டும் என்று மானிடவியலார் கருதுகின்றனர். இதற்கு முந்தைய காலத்திலேயே அஃதாவது கி.மு. 50,000க்கும் கி.மு. 40,000க்கும் இடைப்பட்ட காலத்திலேயே காணப்பட்ட தரைவழிப் பாலத்தின் வழியே இந்தக் குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் சில<noinclude></noinclude>
hgflr795q0rhhju5c4raq1kv25yszr7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/463
250
621088
1936200
1858491
2026-05-23T05:33:49Z
Sridevi Jayakumar
15329
1936200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க இலக்கியம்|427|அமெரிக்க இலக்கியம்}}</noinclude><b>Eggan, F.,</b> “Social Anthropology of North American Tribes”, The University of Chicago press, Chicago, 1937.
<b>Gross, D.R.,</b> “Peoples and Cultures of Native South America: An Anthropological reader”, The Natural History press, New York, 1973. press, 1973.
<b>Steward, J.H., ed.</b> “Handbook of South American Indians” Bureau of American Ethnology, 6 Vols., Washington, 1946-1950.
<b>Steward, J.H., and Farm, LC.,</b> “Native peoples of South America”, Mcgraw Hill Book Company, New York, 1959.
<b>Wissler, C.,</b> “The American Indian: An introduction to the Anthropology of the New World”, D.C. Memurtric, New York, 1917.
<section end="அமெரிக்க இந்தியர்"/>
<section begin="அமெரிக்க இலக்கியம்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க இலக்கியம்</b>}} இன்றைய உலக இலக்கியங்களுள் தனித்தன்மை வாய்ந்தது. மரபு காக்கும் இலக்கியம் ஒருவகை; மரபினை உருவாக்கும் இலக்கியம் மற்றொரு வகை. இது கால, இடச் சூழல்களுடன் நெருங்கிப் பிணைந்து உருவாவது. அமெரிக்க இலக்கியம் இவ்வகையைச் சார்ந்தது. ஆங்கில மறுமலர்ச்சி இயக்கத்தின் பக்கக் கிளையாகக் கி.பி. 1600–க்குப் பின் தோன்றிய அமெரிக்க இலக்கியம், மெதுவாகப் புத்துயிர் பெற்று இந்நூற்றாண்டில் அனைத்து நாடுகளும் ஏற்கும் நிலை எய்தியுள்ளது. “அமெரிக்கர் எழுதும் நூல்களை யார் படிக்கிறார்கள்?” என்ற ஏளன மதிப்பீட்டைச் சிட்னிசுமித்து (Sydney Smith) 1820–இல் அறிவித்தார். அறிவித்த 30 ஆண்டுகளுக்குள் இர்விங், போ (Poe) ஆகியோர் சிறுகதை இலக்கியத்தைச் செழுமையாக்கினர்; வால்டு விட்மன் (Walt Whitman) யாப்பிலக்கணக் கட்டுப்பாடற்ற கவிதை வகையினை உருவாக்கினார். என்றிசேம்சு (Henry James) இலக்கியக் கோட்பாடுகளை உருவாக்கினார். ஓ நீல் (O’ Neill) என்பவர் புதுமையான நாடகக்கலை நுணுக்க உத்திகளைக் கையாண்டு வெற்றி கண்டார். துணிச்சல் வாய்ந்த புதுமையான பாடுபொருள்களைக் கொண்டு இலக்கியங்கள் விரிவாக்கப்பட்டன. ஏளன மதிப்பீட்டிற்குப் பின், 150 ஆண்டுகளில் வேறொரு மதிப்பீட்டாளரான சூலியன் மிச்சல் (Julien Mitchell), “அமெரிக்க நெடும் புனைகதை எழுத்தாளர்களுக்கு மட்டும் எப்படி நம்மைவிடச் செம்மையாக எழுத முடிகிறது” என்று வியந்து போற்றும் அளவுக்கு அமெரிக்க இலக்கியம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மனிதரின் தனித்தன்மையில் அமெரிக்க எழுத்தாளர்க்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு, குடியாட்சிக் கொள்கை போற்றலும், மக்கள் சமநிலை (Equality) பேணலும் உரம் கொண்டு எழுதுவதால், அமெரிக்கரிடையே பழமையின் ஆணையுரிமை (Authority) ஒதுக்கப்படும் போக்கு காணப்படும். பிற நாட்டினர், பொதுவாக, அவரவர் நாட்டு இலக்கிய மரபுகளை அமைவாய்வு செய்யாமல், அப்படியே ஏற்றுப் பின்பற்றும் போக்குடையராவர். ஆனால், அமெரிக்கர் தம் தேவைக்கு ஏற்ற படைப்புகளில் மட்டும் மிக்க கவனம் செலுத்துவர். மரபு வழி இலக்கியக் கோட்பாடுகளை விடுத்துத் தன்னிறைவு அளிக்கும் திசைகளில் இலக்கிய முயற்சி மேற்கொள்வர்.
தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பான ஒருவகை நகைத்திறக் கீறல், அவர்தம் இலக்கியத்தைச் சிலிர்ப்படையச் செய்து வந்துள்ளது. அமெரிக்கர்க்கே உரிய சொல் துடுக்கு. நகைச்சுவைத் திறம் முதலியன தூவப்பட்டு வருதலால், இலக்கியத்தில் உணர்ச்சிவயப் (Sentimentalism) படாமலும், சாரம் இழக்காமலும் பொருள் துடிப்பு காக்கப்படுகிறது. கடுமையான சோதனைக் காலங்களில், தம்மையே நோக்கி நகும் திறமுடையவர் அமெரிக்கர் என்பதை, அவர்தம் இலக்கியம் காட்டுகிறது. இந்நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஆங்கில இலக்கியச் சார்பற்றுத் தனித்து இயங்கும் ஆற்றலை அது பெற்றிருப்பது குறிப்பிடத்தகும். அன்றியும் இலக்கியத்தைத் தம் நாட்டின் தன்னியல்பு அறிய உதவும் சாதனமாகவும் அமெரிக்கர் உருவாக்கியுள்ளனர்.
{{larger|<b>இலக்கிய இனங்கள்:</b>}} அமெரிக்கர் வந்தேறிகளாய்க் குடியமர்ந்த காலத்தில், சமயக் கோட்பாடு சார்ந்த நூல்களே பெரும்பாலும் தோன்றின. பின்னர், அரசியல் புரட்சிக் காலத்தில் மேம்பட்டு வளர்ந்தவை அரசியல் சார்ந்த நூல்களாம். தன்னாட்சிக் காலத்தில் முனைப்பாக எடுத்தாளப்பட்டவை அமெரிக்க நாட்டுக்கே உரிய பாடுபொருள்களாம் (Themes). அதற்குப் பின்னர், 19–ஆம் நூற்றாண்டில் ஆதார்ன் (Hawthorne), மெல்வில், எமர்சன் (Emerson), தோரோ (Thoreau), விட்மன் (Whitman) ஆகியோர் அமெரிக்க இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடிகளாவர். உள்நாட்டுப் போருக்குப்பின் என்றி சேம்சின் (Henry James) இலக்கியக் கோட்பாடுகளும், மார்க்கு டுவெயினின் (Mark Twain) நகையியலும் யாவரும் படித்தின்புறும்படி நாடெங்கும் பரவிப் புகழ் எய்தின. முதல் உலகப் போருக்குப் பின் உருவான சூழலில் “மீட்பற்ற தலைமுறை” (“Lost Generation”) என்றழைக்கப்பட்ட எழுத்தாளர்கள் தோன்றினர். அதன் பின், 1930–40 காலப்பகுதியில் நீக்ரோ இன எழுத்தாளரின் நூல்கள் திறனாய்வாளரின் ஆழ்ந்த கவனத்தை ஈர்த்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அமெரிக்கத் தென்னக எழுத்தாளரும் (Southern Writers)<noinclude></noinclude>
1rk2uvkxcb1lpoquu4rhltiande0x2u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/468
250
621136
1936208
1858530
2026-05-23T05:55:15Z
Sridevi Jayakumar
15329
1936208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க உளவியல் சங்கம்|432|அமெரிக்க உளவியல் சங்கம்}}</noinclude>“Cambridge History of American Literature”, 3Vs in one, Macmillan, ‘54.
<b>Canliffe, Marcus,</b> “The Literature of the united States”, 3rd ed., Penguin, 1976.
<b>Gohdes, Clarence,</b> “Bibliographical guide to the Study of the Literature of the United States of America”, 2nd ed., Durham, Duke Univ. Press, 1963.
<b>Hart, J.D.,</b> “Oxford Companion to American Literature”, 4th ed., Oxford, 1965.
<b>Jones, Howard, M:</b> “Guide to American Literature and its Background Since 1890”, 3rd ed., Harvard Univ. Press, 1964.
<b>Meserole, Harrison, T.,</b> et al, eds, “American Literature: Tradition and Innovation”, 4Vs Health, 1974.
<b>Parrington, Veroon, L.,</b> “Main Currents in American Thought”, Harcout, 1958.
<b>Scherman, D. E, & Redlich, Rosemary.,</b> “America: the Land & its Writers”, Dodd, 1956.
<b>Spiller, R. E., et al,</b> “Literary History of the United States”, 4th ed., 2 Vs., Macmillan, 1974.
<b>Wilson, Edmund, ‘ed’,</b> “The shock of Recognition: The Development of Literature in the United States recorded by The Men who made it”, Octagon, 1974, (reprint of 1943 ed.)
“Parriotic gore: studies in the Literature of American Civil war”, 1962.
<b>Benet, W.R & Pearson,</b> N H eds, “Oxford Anthollogy of American Literature”, 2 Vs, Oxford, 1938.
<b>Fadiman, Clifton.,</b> ed. “American Treasury, Harper, 1955”.
<b>Foerster, Norman, ed.,</b> “American Poetry and Prose”, Houghton, 1960.
<b>Untermeyer, Louls.,</b> ed. “The Britannica Library of Great American writing”, 2Vs., Lippincott, 1960.
<section end="அமெரிக்க இலக்கியம்"/>
<section begin="அமெரிக்க உளவியல் சங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க உளவியல் சங்கம்</b>}} அமெரிக்காவிலுள்ள வாசிங்டன் நகரத்தில் (Washington D.C.) 1892–ஆம் ஆண்டு இச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் பின்வரும் பன்னிரண்டு குறிக்கோள்களை மையமாகக் கொண்டு, உளவியலார்கள் ஒருங்கிணைந்து செயற்பட உதவுகிறது: அக்குறிக்கோள்களாவன 1. பொதுப்பணி செய்வதன் வாயிலாகச் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவது, 2. உளவியலார் தங்கள் ஆற்றலைப் பொதுமக்கலின் நலனுக்கு ஈடுபடுத்துவது, 3. இதன் வாயிலாகத் தங்கள் செயற்றிறனைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவது, 4. தங்கள் துயர்களைப் பெரிதாகக் கருதாமல் உள நோயாளிகளைக் காப்பதே முதற்கடமையாகக் கொள்வது, 5. தங்களின் தனித்திறமைகளை வளர்த்து அத்துறைகளில் சிறந்து விளங்குவது, 6. தங்களுடன் தொடர்புள்ள மற்றத் தொழில் துறைகளுடன் இணைந்து செயலாற்றுவது, 7. உணவியல் துறையில் ஆய்வு, கற்பித்தல், செயல் நிறைவேற்றல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வது, 8. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, 9. நடைமுறைக்கு இயலாதவற்றை உளவியல் தொழிலில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, 10. தங்கள் பயிற்சியினை எதிர்காலச் செயல்திட்டங்களுக்குப் பயனுடையதாக ஆக்குவது, 11. ஆய்ந்து முடிவு செய்யாத நுண்முறைகளைக் கையாள்வதைத் தவிர்ப்பது, 12. சமூகப் பொருளாதாரப் பாகுபாடின்றித் தேவைப்படுபவர்களுக்குத் தங்கள் பணியினைக் கிடைக்கச் செய்வது ஆகியனவாம்.
அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association) 47,000–த்திற்கும் மேற்பட்ட உளவியலார்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. மேலும் இச்சங்கம், சோதனை உளவியல், ஒப்புமை உளவியல், வளர்ச்சி உளவியல், உளநோய் நீக்கு உளவியல் (Clinical Psychology), தொழிலக உளவியல், கல்வி உளவியல் போன்ற 38 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவ்வத்துறைகளில் திறமை வாய்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறது.
உளவியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு அவைகளைச் செயற்படுத்திப் பார்ப்பதன் வாயிலாக உளவியலில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி, அவற்றைச் சமூகத்திற்குப் பயனுள்ளனவாக ஆக்குவதே இச்சங்கத்தின் தலையாய குறிக்கோளாகும். இக்குறிக்கோளை அமெரிக்க உளவியல் சங்கத்தின் நிருவாகக் குழு, துறைப்பகுதிகளின் பிரதிநிதிகள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் முனைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இச்சங்கம் பதினெட்டு ஆய்வு இதழ்கள், செய்தித் தாள்கள், நூல்கள், அறிக்கைகள், கால இதழ்கள், மாதச் செய்தித் தாள்கள் (APA Monitor) ஆகியவற்றை வெளியிடுகிறது. இவ்வெளியீடுகள், உளவியல் துறையில் ஏற்படுகிற முன்னேற்றத்தைப் பற்றிய<noinclude></noinclude>
94batxqkw4nxoywb72a7qn6ocs94i8x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/469
250
621137
1936210
1858531
2026-05-23T05:56:23Z
Sridevi Jayakumar
15329
1936210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க ஐக்கிய நாடு|433|அமெரிக்க ஐக்கிய நாடு}}</noinclude>செய்தியை அறிய உதவுகின்றன. ஒவ்வோராண்டும் இச்சங்கம் கோடைக்கால இறுதியில் பொதுக் கூட்டம் நடத்திச் செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறது.
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Alan, S. Bellack and Michal Hersen,</b> “Introduction to Clinical Psychology”, Oxford University Press, New York, 1980.
<section end="அமெரிக்க உளவியல் சங்கம்"/>
<section begin="அமெரிக்க ஐக்கிய நாடு"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க ஐக்கிய நாடு</b>}} வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியில் உள்ள பரந்த நாடு. இது வலிமை பொருந்திய உலக வல்லரசு. அமெரிக்கா என்று சொன்னாலும் அது அமெரிக்க ஐக்கிய நாட்டையே குறிக்கும். இதன் தலைநகரம் வாசிங்டன், ஐம்பது மாநிலங்கள் இந்நாட்டில் உள்ளன. மக்கள் தொகை இருபத்து மூன்று கோடி. இங்குப் பேசப்படும் முக்கிய மொழி ஆங்கிலம், இதன் தேசியக் கொடியில் பதின்மூன்று பட்டைகள் உள்ளன. அவற்றுள் ஏழு சிவப்பு நிறமும் ஆறு வெள்ளை நிறமும் கொண்டவை. கொடியின் மேல் இடப்பக்கத்தில் நீல நிறப் பின்னணியில், ஐம்பது வெள்ளை விண்மீன்கள் உள்ளன. பட்டைகள் அந்நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த பதின்மூன்று மாநிலங்களையும், விண்மீன்கள் இன்றுள்ள மாநிலங்களையும் குறிக்கின்றன. இந்நாட்டைப் பற்றிய விவரங்கள் 1. நிலவியல், 2. வரலாறு, 3. பொருளாதார வளர்ச்சி, 4. பண்பாடு ஆகிய தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 469
|bSize = 480
|cWidth = 427
|cHeight = 276
|oTop = 273
|oLeft = 12
|Location = center
|Description =
}}
{{center|அமெரிக்க ஐக்கிய நாடு - இயற்கை அமைப்பு}}
{{larger|<b>1. நிலவியல்:</b>}} வடக்கே கனடாவும், தெற்கே மெக்சிகோவும் மெக்சிகோ வளைகுடாவும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகளாக உள்ளன. இந்நாட்டின் ஒரு மாநிலமாகிய அலாசுகா வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்கே உள்ளது. மற்றொரு மாநிலமாகிய அவாய், இந்தாட்டின் மேற்கே ஏறத்தாழ மூவாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் உள்ளது. உருசியா கனடா ஆகியவற்றிற்கு அடுத்ததாக, நிலப்பரப்பில் அமெரிக்கா மிகப்பெரிய நாடாகும். இந்நாடு கிழக்கு மேற்காக 4800 கிலோ மீட்டரும், தெற்கு வடக்காக 2400 கிலோ மீட்டரும் பரவியுள்ளது. பெரு மலை-<noinclude></noinclude>
jsm1cpkvc555f25w40sxy8sn6fhobwn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/484
250
621193
1936225
1860971
2026-05-23T06:33:34Z
Sridevi Jayakumar
15329
1936225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|448|அமெரிக்கத் தத்துவம்}}</noinclude>{|
|ஆக்லகாமா || || 1907
|-
|ஆரிகான் || || 1859
|-
|பென்சில்வேனியா || || 1787
|-
|உரோடுத் தீவு || || 1790
|-
|தென் கரோலினா || || 1788
|-
|தென் தகோடா (South Dakota) || || 1889
|-
|தென்னசி || || 1796
|-
|தெக்சாசு || || 1845
|-
|உட்டா || || 1896
|-
|வெர்மாண்டு || || 1791
|-
|வெர்சீனியா || || 1788
|-
|வாசிங்டன் || || 1889
|-
|மேற்கு வெர்சீனியா || || 1863
|-
|விசுகான்சின் || || 1848
|-
|வையோமிங் || || 1890
|}
{{larger|<b>குறிப்பு:–</b>}} மேற் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகள், மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்த ஆண்டாகும்.
<section end="அமெரிக்க ஐக்கிய நாடு"/>
<section begin="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்கச் சமூகவியல் சங்கம்</b>}} அமெரிக்காவிலுள்ள வாழ்க்கைத் தொழில்சார்ந்த சமூகவியலார்களின் சங்கமாகும். இதில் சமூகவியலார், சமூகவியல் அறிஞர்கள், சமூகவியல் சார்ந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆகியவர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். அமெரிக்கச் சமூகவியல் சங்கம் (American Sociological Association) 1905–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1921–ஆம் ஆண்டிற்குப் பிறகு, இச்சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் கல்விசார் சமூகவியல், சமூகவியல்சார் உளவியல், சமூகக் கோட்பாடுகள் போன்ற பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றனர். இச்சங்கம் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நிருவாக அலுவலகம் அமெரிக்க நாட்டு வாசிங்டன் நகரில் அமைந்துள்ளது.
<section end="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்"/>
<section begin="அமெரிக்கசு வெசுபூசியசு"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்கசு வெசுபூசியசு</b>}} புதிய நாடுகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுப் புகழ்பெற்றவர். இத்தாலியில் பிளாரென்சு நகரத்தில் இவர் கி.பி. 1454–இல் பிறந்தார். இவர் அந்நகரத்தின் புகழ்பெற்ற வங்கி வணிகக் குடும்பமான மெடீசியின் (Medici) ஆதரவைப் பெற்றவர். புதிய நாடுகளைக் கண்டறியும் ஆர்வத்தோடு செயற்பட்ட இசுபெயின் அரசு, யானெசு பிர்சோன் என்ற கடல் மாலுமிக்கு ஓர் உரிமம் வழங்கியது. பிர்சோன், கொலம்பசின் முதற் கடற்பயணத்தில் ஒரு கப்பலுக்குத் தலைமை தாங்கி நடத்திய அனுபவசாலி.
பிர்சோன் கி.பி. 1499–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 14–ஆம் நாள் தம் கப்பற் பயணத்தைத் தொடங்கினார். இவர் கப்பலில் பயணம் செய்த அமெரிக்கசு வெசுபூசியசு (Americus Vespuccius), தம் பயணம் குறித்த தகவல்களை விவரித்துப் பின் நாளில் பல கட்டுரைகளை எழுதினார். பொது மக்களின் கவனத்தை மிகவும் கவர்ந்த ‘கடிதம்’ என்ற ஒரு கட்டுரையில், அட்லாண்டிக்குப் பெருங்கடலின் அக்கரையில் தாம் பயணம் செய்து கண்டறிந்த புதிய உலகத்தைப் பற்றி விவரித்திருந்தார். இவரது காலத்தைச் சார்ந்த கொலம்பசு தாம் கண்டறிந்த புதிய நிலப்பகுதியைப் “புது உலகம்” என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்றொடரைத்தான் அமெரிக்கசு வெசுபூசியசு தம் கட்டுரையில் எடுத்து ஆண்டார். இக்கட்டுரை இவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது.
நான்காண்டுகளுக்குப் பின் வால்சுமுல்லர் என்ற செருமானியப் பேராசிரியர் ஒருவர், புவியியல் பற்றிய ஒரு சுருக்கமான தொகுப்பை வெளியிட்டார். அதில் அவர், வெசுபூசியசின் பயண நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள “உலகின் நான்காவது பகுதி”யாகிய இதற்கு அமெரிக்கசு வெசுபூசியசின் (Americus Vespuccius) சாதனையை நினைவிற்கொள்ளும் வகையில் “அமெரிக்கா” என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனப் பாதி விளையாட்டாகவும் பாதி அழுத்தமாகவும் எழுதினார். இந்தக் கருத்துப் பின்னர்ச் செயற்படுத்தப்பட்டது. முதலில் இந்திய மக்கள் வாழும் பகுதி எனத் தவறாகக் கருதப்பட்டது இந்தப் பரந்த நிலம். இதனை முதலில் கண்டறிந்தவர் கொலம்பசு என்பதே உண்மை. இருப்பினும் கண்டுபிடிப்பாளர் எனப் போலியாகக் கருதப்பட்ட அமெரிக்கசு வெசுபூசியசின் நினைவைப்போற்றும் வகையில் “புதிய உலகம்” அமெரிக்கா என்னும் பெயரினைப் பெற்றது.
அமெரிக்கசு பயணம் செய்தது நடு அமெரிக்காவின் கரையோரப் பகுதிகளாகும். ஆனால் கொலம்பசு கி.பி. 1492–ஆம் ஆண்டிலேயே மேற்கு இந்தியத் தீவுகளையும் அவற்றுக்கு அப்பால் அமைந்திருந்த பெரும் நிலப்பகுதியையும் கண்டறிந்தார். அமெரிக்கசு கி.பி. 1512–இல் செவில் (Seville) என்ற ஊரில் காலமானார்.{{float_right|அ.தி.}}
<section end="அமெரிக்கசு வெசுபூசியசு"/>
<section begin="அமெரிக்கத் தத்துவம்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்கத் தத்துவம் (பயன் வழிக் கொள்கை)</b>}} என்பது பரந்துபட்ட பல்பொருள் சார்புடைய தத்துவமாகும். பல்வேறு துறைகளைத் தொட்டுச் செல்வதாய் இருப்பினும், அமெரிக்கத் தத்துவ வரலாற்றின் ஊடுபாவாக எப்போதும் இழையோடுவதாகப் பயன்பாட்டுக் கருத்தே (Ideas of Practicality) நிலவி வந்துள்ளது. எனவேதான் சிறப்பான அமெரிக்கத் தத்துவத்தின் படிநிலைகள் பல-<noinclude></noinclude>
df6o8x1g8f8mndwyt9eokjxl3cij1xm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/489
250
621207
1936227
1860992
2026-05-23T06:37:47Z
Sridevi Jayakumar
15329
1936227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க தாலர்|453|அமெரிக்க தாலர்}}</noinclude><b>Muelder, W.G., Sears, Laurence and Schlalach, A.V.</b> (Editors) – “The Development of American Philosophy”, New York, 1960.
<section end="அமெரிக்கத் தத்துவம்"/>
<section begin="அமெரிக்க தாலர்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க தாலர்:</b>}} அமெரிக்க நாட்டில் நடைமுறையில் வழங்கிவரும் செலாவணி தாலர் (Dollar) எனப்படும். ஒவ்வொரு நாட்டின் செலாவணியும் அந்த நாட்டின் எல்லைக்குள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும். உலகம் முழுமையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பன்னாட்டுச் செலாவணி என்று ஒன்று இல்லை. இருப்பினும், முதல் உலகப் போருக்கு முன்பு பிரிட்டனின் ‘பவுண்டு தெர்லிங்கும்’, (Pound sterling) அப்போருக்குப் பின்னர் அமெரிக்க தாலரும் பன்னாட்டுச் செலாவணியாக உருவாகி, பன்னாட்டு வாணிகத்திலும் உலக நிதி அமைப்புகளிலும் சிறப்பான பங்கு பெற்று வருகின்றன. குறிப்பாக, 1947–இல் பிரிட்டன்வுட்சு (Bretton woods) என்னுமிடத்தில் பன்னாட்டுப் பண ஆக்க நிதி அமைப்பிலும் (International Monetary Fund), 1973 மார்ச்சுக்குப் பின்பு எழுந்த மிதப்பு மாற்றுவீத அமைப்பிலும் (Floating Exchange Rate) அமெரிக்க தாலர், முக்கியப் பங்கு பெற்று உலகப் பொருளாதாரத்தைப் பன்னாட்டு மயமாக்கியது. போருக்குப் பின்னால் ஏற்படுத்தப்பட்ட பன்னாட்டு நிதி அமைப்புகளின் வரலாறு அமெரிக்க தாலரை அடிப்படையாகக் கொண்டதால், அந்தத் தாலரின் பகுப்பாய்வு பணவியலின் அறிவுக்கு அடிகோலுகிறது.
போருக்கு இடைப்பட்ட காலத்தில், பிரிட்டனின் ‘பவுண்டு தெர்லிங்’ (Pound sterling) பன்னாட்டுச் செலாவணியாகத் தனது செல்வாக்கை நிலைநிறுத்தத் தவறியபோது, அமெரிக்க தாலர் உலக நாடுகளுக்குத் தலையாய செலாவணியாகப் பயன்படத் தொடங்கியது. இருப்பினும் உலக நாடுகளின் வாணிகத் தேவைகளுக்கேற்ப ஆதார நாணயமான (Key Currency) தாலரை உற்பத்தி செய்யும் நாடாகத் தன்னை ஆக்கிகொள்வதில் ஐக்கிய அமெரிக்கா தயக்கம் காட்டியது. பன்னாட்டுப் பண ஆக்க நிதி, வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வசதிகளைத் தவிர (Quota rights). வளர்ந்து வரும் உலக வாணிகத் தேவைகளுக்கேற்பப் பன்னாட்டு நீர்மையை (International Liquidity) அதாவது பன்னாட்டுச் செலாவணியின் பணநெகிழ்வு நிலையைப் பெருக்குவதற்கான கருவி எதுவும் இல்லை. இந்த நிலையில் ஐக்கிய அமெரிக்கா உலக நாடுகளுக்கு வங்கியாக ஆதார நாணயத்தை உற்பத்தி செய்யும் காப்பு இருப்பு மையமாக (Reserve Centre) ஆயிற்று. அதற்கான தகுதி மிதமிஞ்சிய பொருளாதார வலிமையால், தனக்கு இருப்பதை முழுமையாக உணர்ந்தது. உலக தேசிய வருமானத்தின் கணிசமான ஒரு பகுதியை உருவாக்கும் திறனையும், உலகத்து மைய வங்கிகளின் தங்க இருப்பில் மூன்றில் இரண்டு பங்கு தங்கத்தையும் நன்கு வளர்ச்சியுற்ற பண அங்காடியையும் அமெரிக்கா தன்னகத்தே கொண்டிருந்தது. அமெரிக்க தாலர் மட்டுமே 1 அவன்சு தங்கம் 35 தாவர் என்ற விகிதக் கணக்கில் மாற்றப்படத்தக்க செலாவணியாக இருந்தது.
பிரிட்டன்வுட்சு பண அமைப்பு முறையில் ஏனைய நாடுகளில் செலாவணிகளின் மாற்று வீதங்கள் (The exchange rate of the currencies of n–1 Countries) அமெரிக்க தாலரில் வரையறுக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்டன. அந்தந்த நாட்டு மைய வங்கிகள் அயல்நாட்டு மாற்று அங்காடியில் (Foreign Exchange Market) தங்கள் செலாவணிகளின் மாற்று வீதத்தில் அவ்வப்பொழுது ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஒரு விழுக்காட்டிற்குள்ளாகக் கட்டுப்படுத்தி, செலாவணிகளின் நிலையான மாற்று வீதத்தைக் (Fixed exchange rate) காப்பாற்றி வந்தன. அமெரிக்க தாலர் மைய வங்கிகளின் காப்பு இருப்பு நாணயமாகவும் (Reserve Currency), அயல்நாட்டு அங்காடியில் பயன்படுத்தக்கூடிய தலையீடு நாணயமாகவும் (Intervention Curreney) செயற்படத் தொடங்கியது. அயல்நாட்டுச் செலுத்துநிலையில் அடிப்படையான சமன்கேடு (Fundamental disequilibrium in balance of payments) நிகழும்போது, மாற்று வீதங்களில் தக்க மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் கொள்கை முறையில் தீர்மானிக்கப்பட்டது. தங்கத்தின் அடிப்படையில் நிலையாகப் பிணைக்கப்பட்ட தாலரும் (Fixed gold–dollar link) செலாவணிகளின் நிலையான மாற்று வீதங்களும் பிரிட்டன்வுட்சு அமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கருதப்பட்டன.
அமெரிக்க தாலர் பன்னாட்டுச் செலாவணியாக, ஆதார நாணயமாக, n{{sup|th}} நாணயமாகச் செயலாற்றியதன் மூலம் ஏனைய நாடுகள் (n–1 countries), தங்களின் அயல்நாட்டுச் செலுத்துநிலையில் ஏற்படும் அடிப்படையான சமன்கேட்டை நிறைவு செய்யப் பன்னாட்டுப் பணவாக்கநிதியின் அனுமதி பெற்றுச் சூழ்நிலைக்கேற்பச் செலாவணிகளின் மாற்று வீதங்களை மதிப்புக் குறைக்கவோ (Devalue) மதிப்பு ஏற்றம் செய்யவோ (Revalue) மாற்றுவீத உரிமை (Exchange rate autonomy) பெற்றன. அமெரிக்கா இந்த உரிமையை இழந்திருந்தது எனினும், அதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால், தனது அயல்நாட்டுச் செலுத்து நிலையில் ஏற்படும் பற்றாக்குறையை தாலர் நோட்டுகளை அடித்துத் தீர்த்துக் கொள்ள இயலும். எனவே மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பு வசதி அமெரிக்காவிற்கு மட்டும் இருந்தது. ஆராயின் அமெரிக்காவின் அயல்நாட்டுச் செலுத்து நிலையில் ஏற்படும் ஒட்டு மொத்தமான பற்றாக்குறை வழியாக<noinclude></noinclude>
t8cr4lfu3s4zpohy2ija0lfnqkhbq58
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/492
250
621246
1936229
1861280
2026-05-23T06:40:14Z
Sridevi Jayakumar
15329
1936229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க தாலர்|456|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை}}</noinclude>வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ளதைவிட அமெரிக்காவில் குறுகிய கால வைப்புத்தொகையின்மீது வட்டி வீதத்தை உயர்த்தியும், அமெரிக்காவை நோக்கி மூலதன உள்ளோட்டம் வரவில்லை. அதற்கு மாறாக, மற்ற நாடுகளில் வட்டி வீதங்கள் குறைவாக இருப்பினும், அமெரிக்காவை விட்டு, அந்த நாடுகளை நோக்கி மூலதன ஓட்டம் நடைபெற்றது.
செலாவணியின் மதிப்பிறக்கத் தொடர்பான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் ஒழிய, அயல்நாட்டுச் செலுத்துநிலையில் ஏற்படும் சமன்கேட்டைத் தாலர் மதிப்பிறக்கத்தால் ஈடுசெய்ய முடியாது என்ற உண்மையை அமெரிக்கா 1970–இன் இறுதியில் உணர ஆரம்பித்தது. மேலும், நீர்மையான மாற்றுவீத அமைப்பு முறையிலும், தாலரைத் தங்கமாக மாற்ற இயலாத சூழ்நிலையிலும், அமெரிக்க தாலர் பன்னாட்டுச் செலாவணியாக உலக நாடுகளிடையே இடைவிடாது செயலாற்றி வருவதால் தொடர்ச்சியான தாலர் மதிப்பிறக்கம், உலகப் பொருளாதாரம், நிதி ஆகியவற்றின் சமநிலைக்கு ஊறு விளைவிக்கும் என்ற உண்மையை 1973 இறுதியில் கார்ட்டர் அரசாங்கம் உணர ஆரம்பித்தது. தாலரை மீட்க, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
செலாவணிகளின் மாற்று வீதங்களில் ஏற்ற இறக்கங்கள் 1970–இல் அதிகம் காணப்பட்டன. பண வீக்கம் எல்லா நாடுகளிலும் ஒரே விகிதக் கணக்கில் இல்லாத நிலையில், இது தவிர்க்க முடியாத ஒன்று ஆயிற்று. மேலும், பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வால் உலக மந்த நிலையிலிருந்து எல்லா நாடுகளும் ஒரே சமயத்தில் மீள இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க தாலர் அயல் நாட்டு மாற்று அங்காடியில் வீழ்ச்சி அடைந்தது.
அதிபர் கார்ட்டருக்குப் பின் வந்த இரீகன் (Reagan) அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, அமெரிக்க தாலரை வலிமையடையச் செய்ய வேண்டியதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இடைக் கால மீட்பு நடவடிக்கையாக, வட்டிவீதத்தை உயர்த்தி அமெரிக்காவை நோக்கி மூலதன உள்ளோட்டத்தை வரவழைத்தது. அதனால் 1980–இலிருந்தே தாலர் வலிமையடையத் தொடங்கியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தாலர் அடைந்து வரும் மதிப்பேற்றம், 1970–இன் இறுதியில் காணப்பட்ட மதிப்பிறக்கத்தின் மறு வெளிப்பாடு ஆகும். ஆனால், வலிமையான தாலரும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது அமெரிக்காவின் ஏற்றுமதியைப் பாதித்து அதன் தொடர்பான வேலை வாய்ப்பைக் குறைத்திருக்கிறது. உயர் வட்டிவீதம் காரணமாக அமெரிக்காவை நோக்கிப்பாயும் மூலதன ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த, மற்ற ஐரோப்பிய நாடுகளும், சப்பானும் வட்டிவீதத்தை உயர்த்த வேண்டியதாயிற்று. மேலும், வளர்ந்து வரும் நாடுகளின் கடன் சுமையும் இதனால் அதிகமாயிற்று. இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. உலகப் பொருளாதாரச் சம நிலைக்கும் வலுவிற்கும் தாலர் வலிமையோடு இருக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் (Budget) பற்றாக்குறையைக் குறைப்பதோடன்றிப் பணவீக்கத்தையும் குறைத்தால் மட்டுமே தாலர் வலிமையடையும் என்பதை அமெரிக்கா உணர ஆரம்பித்தது. பணவியல் ஆய்வாளர்களின் கணிப்பில் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தாலர் பன்னாட்டுப் பண அமைப்புகளிலும், வாணிகத்திலும் பெரும் பங்கு வகித்து வரும். எனவே, அமெரிக்க தாலரின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்களுக்குட்படாமல் பாதுகாக்கப்படுவது அமெரிக்க நிருவாகத்தின் திறமையைச் சார்ந்தது.{{float_right|டி.ச.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Corgen, W.M.,</b> “Inflation, Exchange Rates and the World Economy”, Clarendon Press, Oxford, 1977.
<b>Ronald MC. Kinnon, I.,</b> “Money In International Exchange”, Oxford University Press, 1979.
<b>Bo Sodersten,</b> “International Economies”, The Macmillan Press, 1980.
<b>Yeager, L.B.,</b> “International Monetary Relations Theory, History and Policy”, Allied Publishers (Pvt.), 1978.
<section end="அமெரிக்க தாலர்"/>
<section begin="அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை:</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடியரசில் 50 மாநிலங்கள் உள்ளன. இவற்றுள் அவாய் (Hawai) தீவுகளும் அடங்கும். அமெரிக்க நாட்டு மக்களாட்சித் தத்துவத்தைத் தாங்கி நிற்கும் தூண்களுள் ஒன்றாகக் கல்வி கருதப்படுகிறது. ஆகவே ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி இந்நாட்டில் எல்லோருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடியரசில் வாழும் ஒவ்வொரு குடிமகனும், அந்நாட்டின் சமுதாய மேம்பாட்டிற்காகப் பயனுள்ள பங்கினை ஆற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன், அமெரிக்கக் கல்விமுறை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் மக்களாட்சிப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
பொதுப் பள்ளிகள் என்று குறிக்கப்படும் அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி வழங்கப்படுகிறது. தொலை தூரத்தில் அல்லது ஒதுக்குப்புறமாக வாழும் குழந்தைகள் கூட, எளிதில் அணுகிக் கல்வி கற்கும் வகையில், பொதுப் பள்ளிகள் அமைந்துள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
er9l7hqd4zb6jlkixsp0zytqypou2aj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/494
250
621250
1936230
1861282
2026-05-23T06:41:04Z
Sridevi Jayakumar
15329
1936230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்விமுறை|458|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்விமுறை}}</noinclude>அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் இருநிலைகள் உள்ளன. அவை 1) இளநிலை உயர் பள்ளி (Junior High School) 2) முதுநிலை உயர் பள்ளி (Senior High School) ஆகும். இப்பள்ளிகளில் படிக்கும் கால அளவு மாநிலந்தோறும் மாறுபடும். உயர்நிலைப் பள்ளிகளில் பொதுக் கல்வியும் (General Education), சிறப்புக் கல்வியும் (Special Education) வழங்கப்படுகின்றன. பொதுக் கல்வி, மாணவர்களைக் கல்லூரிக் கல்விக்கு ஆயத்தம் செய்கிறது. சிறப்புக் கல்வி வாழ்க்கைக்கு உதவும் வகையில் தொழிற் கல்வியாகத் தரப்படுகிறது. மொழி, கணிதம், அறிவியல், அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வரலாறு, சமூக அறிவியல் போன்ற பாடங்கள் பொதுக்கல்வி முறையில் கற்பிக்கப்படுகின்றன. தட்டச்சு, சுருக்கெழுத்து, வேளாண்மை, கால்நடை வளர்த்தல், வானொலி பழுதுபார்த்தல் போன்ற பாடங்கள் தொழிற் கல்வியாகத் தரப்படுகின்றன. தொழிற்கல்வி பயில்வோருக்கு ஆங்கிலம், சமூக அறிவியல், வரலாறு ஆகிய மூன்று பாடமும் கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பொதுக் கல்வியும் தொழிற் கல்வியும் பொதுவாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகின்றன. தொழிற் கல்விக்கென்றே தனியாக உயர்நிலைப் பள்ளிகளும் உண்டு.
உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் உடற் பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற ஊக்குவிக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்குள்ளேயும் மற்றும் பள்ளிகளுக்கிடையேயும் நடத்தப்படும் விளையாட்டுகள் அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் சிறப்புக் கூறு ஆகும். இவையல்லாமல் நாடகம், இசையாக்கம் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கு கொள்ளவும், சொற்பொழிவுக்குழு, சிறு நாடகக்குழு, இசைக்குழு ஆகியவற்றில் சேரவும் மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள்.
ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுமலர் வெளியிடுகிறது. பல பள்ளிகளில் செய்தித்தாள்களும் பதிப்பித்து வெளியிடப்படுகின்றன. உயர்நிலைப் பள்ளிகளில் தன்னாட்சி மன்றங்கள் இயங்கி வருகின்றன. தன்னாட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். பள்ளியின் பொதுவான நடைமுறைகள், மாணவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் தன்னாட்சி மன்றம் பெரும்பங்கு வகிக்கிறது.
மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி நலன்களில் மிகுந்த அக்கறை காட்டுவதோடு பள்ளி நடத்தும் விழாக்கள், சுற்றுலாக்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்தி வைப்பதில் ஆசிரியர்களுக்குத் துணையாக நிற்கின்றனர். பொதுமக்களில் பலர், தங்கள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் உறுதுணையாக உள்ளனர். பள்ளிகள் நடத்துவதில் பொது மக்கள் துணையாக இருப்பதால், பள்ளியும் சமுதாயமும் மிகுந்த தொடர்பு கொண்டுள்ளன. பள்ளி முடிந்த வேளையில் பள்ளி வளாகம், பொதுமக்கள் விருப்பப்படி அவர்களது நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள தொண்ணூறு விழுக்காடு தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள் இலவசக் கல்வி வழங்கும் பொதுப் பள்ளிகள் ஆகும். அவை மாநில மற்றும் உள்ளாட்சித் துறையினரால் நிருவகிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளுக்கான செலவு வட்டார வரி விதிப்பின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. உரோமன் கத்தோலிக்கர்களாலும் பிற திருச்சபைக் குழுக்களாலும் நடத்தப்படும் பள்ளிகளில் சமயக் கல்வி அளிக்கப்படுகிறது. இலவசமாக நடத்தப்படும் அரசுப் பொதுப்பள்ளியில், எந்த அமெரிக்கக் குழந்தையும் சேர்ந்து பயிலலாம். தங்கள் பிள்ளைகள் முற்றிலும் தனிப்பட்ட சமூக, கல்விச் சூழலில் பயில வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், பொதுப்பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் பயிற்றுவிக்கின்றனர்.
பொதுவாக, அரசு நடத்தும் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இருபால் மாணவரும் சேர்ந்தே பயிலுகின்றனர். இவர்களுக்குத் தனித்தனிப் பள்ளிகளும் உண்டு. திருச்சபைப் பள்ளிகளில் பொதுவாக இருபாலாரும் பயிலுகின்றனர்.
பொதுப் பள்ளிகளைக் கல்வி மன்றம் (Board of Education) என்ற அமைப்பு மேற்பார்வை செய்து நடத்துகிறது. ஒவ்வொரு கல்வி மன்றத்திற்கும் 5 அல்லது 9 உள்ளூர்க் குடிமக்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மன்ற உறுப்பினர்களே, பள்ளி நடத்துவதற்குத் தேவையான பணம், பள்ளியின் பொதுவசதி, வருகைப் பதிவு முறை போன்ற செயல்களைத் தீர்மானிக்கின்றனர். இவ்வாறு செய்வதால், உள்ளூர் மக்கள் பள்ளியை நடத்துவதில் சிறப்பாகப் பங்கு கொள்கின்றனர்.
தென் அமெரிக்க மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 1950–60 களில் இனப்பாகுபாடு பெரிய சிக்கலாக இருந்தது. ஆனால், இன்று அனைத்துப் பள்ளிகளும் இனப் பாகுபாடு இன்றி ஒருமைப்பாட்டுடன் செயல்பட முயல்கின்றன. கறுப்பரின் குழந்தைகள், இன்று ஊர்திகளில் வெள்ளை அமெரிக்கக் குழந்தைகளோடு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இது இனப் பாகுபாடு பள்ளிகளில் நீங்கி ஒருமைப்பாடு வளர வழியமைக்கிறது.{{float_right|ஈ.ஞா.வே.}}
<section end="அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை"/>
{{nop}}<noinclude></noinclude>
8wekcvj5g5fizvsvl0f81hqp5akemdn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/495
250
621271
1936231
1861283
2026-05-23T06:41:36Z
Sridevi Jayakumar
15329
1936231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க நூலகச் சங்கம்|459|அமெரிக்க நூலகச் சங்கம்}}</noinclude><section begin="அமெரிக்க நூலகச் சங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க நூலகச் சங்கம்:</b>}} அமெரிக்க நூலகச் சங்கம், தொழில்துறை உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. நூலகர்களின் முன்னேற்றம், நூலகங்களின் வளர்ச்சி ஆகியவை இதன் நோக்கமாகும்.
பிலடெல்பியா நகரில் (Philadelphia) கி.பி. 1876–இல் நடைபெற்ற நாட்டு நூற்றாண்டு விழாவின்போது, நூலகத் துறையில் ஆர்வம் கொண்ட 103 பேர் ஒன்றாகக் கூடினர். கூட்டத்தின் முடிவில் மெல்வில் தூவி (Melvil Dewey) என்பவர், அமெரிக்க நூலகச் சங்கம் அமைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
நூலகத்தில் ஆர்வம்கொண்ட தனிப்பட்டவரோ நிலையமோ அமைப்போ இச்சங்கத்தில் உறுப்பினராகலாம். இது நூலக இயக்கத்தில் மிகப் பழைமையானது; மிகவும் பெரியது; வட அமெரிக்க நூலக இயக்கத்தில் முதன்மைக் கருத்துரை வழங்கும் சிறப்பும் பெற்றது.
இச்சங்கம் 1983–ஆம் ஆண்டில் 37,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதன் தலைமையகம் சிகாகோ நகரத்தில் இருக்கிறது இதற்கு வாசிங்டனிலும் ஓர் அலுவலகம் உளது. இந்த அலுவலகம், நூலகர்கள், நூலகங்கள், அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கிடையில் உறவுப் பாலமாகச் செயற்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 225 உறுப்பினர்கள் அடங்கிய குழுவால் அமெரிக்க நூலகச் சங்கம், நிருவகிக்கப்படுகிறது. அக்குழுவுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்துறை வாரியம், நிலைப்படுத்தப்பட்ட அதன் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகிறது.
அமெரிக்க நூலகச் சங்கம் 13 பிரிவுகளை உடையது. இவற்றில் நூலக வகைப் பிரிவுகள் 5; செயலாண்மைப் பிரிவுகள் 8.
அமெரிக்கப் பள்ளி நூலகர்கள் சங்கம், மாநில நூலகங்களின் சங்கம், கல்லூரி மற்றும் ஆய்வு நூலகங்களின் சங்கம், மருத்துவமனை மற்றும் நிலைய நூலகங்களின் சங்கம், பொது நூலகச் சங்கம் ஆகியவை நூலகப் பிரிவுகளாகும்.
இலாபம் எதிர்நோக்காத வெளியீட்டுத் திட்டங்களே அமெரிக்க நூலகச் சங்கத்தின் மிகச் சிறப்பான செயலாகும். பெரும்பான்மையான சிறப்பான தொழில்துறை இலக்கியங்களையும் மிகப்பல பருவ ஏடுகளையும், 200–க்கும் மேற்பட்ட நூல்களையும் இது வெளியிட்டிருக்கிறது.
முதியோர் தொண்டுப் பிரிவு, அறங்காவற் பிரிவு, சிறுவர் தொண்டுப் பிரிவு, நூலக ஆட்சிப் பிரிவு, நூலகக் கல்விப் பிரிவு, இளநிலை முதியோர் தொண்டுப் பிரிவு ஆகியவை இச்சங்கத்தின் செயலாண்மைப் பிரிவுகள் ஆகும்.
பணியாளர்களின் சேவை மூலமாகவும் வெளியீட்டுப் பகுதி மூலமாகவும் இச்சங்கம், குறிப்பிட்ட இலக்குகளையும், தரங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. நூலகம் பற்றிப் பொதுமக்களிடையே ஆதரவு உண்டாக்கியிருக்கிறது. பொது நூலகப் பணிக்குத் தர வரையறைகளை இச்சங்கம் மேற்கொண்டிருக்கிறது. இவ்வகையான தரவரையறைகள், 1956–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. தனிப்பட்ட நூலகங்களும் சமுதாயங்களும் தங்கள் பணியை மதிப்பீடு செய்துகொள்வதற்கும் முன்னேற்றத்திற்குரிய திட்டங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் உரிய 70 வழிகாட்டும் கொள்கைகள் இத்தரவரையறைக்கண் அடங்கியுள்ளன.
இச்சங்கம், கி.பி. 1866–இல் நூற்பட்டியலுக்குத் துணையான வெளியீட்டை மேற்பார்வை செய்ய ஒரு பிரிவை ஏற்படுத்தியது. இதற்கு 1904–இல் ஆண்ட்ரூ கார்னீசு (Andrew Carnegis) 1,00,000 தாலர் கொடையாக வழங்கினார். அதனால் இதன் வெளியீட்டுப் பிரிவு குறிப்பிடத்தக்க முறையில் தன் திட்டங்களை விரிவாக்கியது. நூல் மதிப்பீட்டுப் பருவ ஏடுகள், நூற்பட்டிகள், கட்டணம் பற்றிய சிறு சுவடிகள், கல்லூரி நூலகங்களுக்குரிய விருப்ப நூல்கள் ஆகியவற்றையும் இச்சங்கம் வெளியிட்டுள்ளது.
நூலகர்களின் கல்வித் தகுதிகள், ஊதியம், பணி நிலைமைகள், பொது நலம் ஆகியவற்றைப் பற்றி இச்சங்கம் அக்கறை காட்டுகிறது. நூலகப் பணியின்விரிவு, முன்னேற்றம் ஆகியவை பற்றியும் கவனம் செலுத்துகிறது. நூலகத் தொழிலின் நிலையினை உயர்த்துவதிலும் இது நாட்டம் கொள்கிறது. நூலகத் துறை பற்றிய தகவல் அறிவிப்பு மையம் ஒன்றும் உள்ளது. இச்சங்கம் மாநாடுகளை நடத்துகிறது; நூலக வெளியீடுகளை வழங்குகிறது; எதிர்காலப் பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பொது நூலகம் முதலியவற்றைத் திட்டமிடுகிறது. நூலகப் பணியின் முன்னேற்றம், விரிவு ஆகியவற்றின் மூலம் நூல்களில் பயனையும் நன்மையையும் மிகுதிப்படுத்துகிறது.
நூலகர்களின் பரிமாற்றம், வெளியீடுகளின் பரிமாற்றம், அறிவுத்துறை பற்றிய அயல்நாட்டு நூல்களையும், பருவ ஏடுகளையும் இறக்குமதி செய்தல், போர் நடைபெற்ற இடங்களில் அழிந்துவிட்ட நூலகங்களுக்கு மறுவாழ்வு தரும் முயற்சிகள் ஆகியவை இச்சங்கத்தின் உலகம் தழுவிய நடவடிக்கைகள் ஆகும்.
இச்சங்கம் தொடக்கக் காலத்தில், படிப்போர், மாணவர், அறிஞர் ஆகியோருக்கு நூலகப் பொருள்கள் மிகவும் எளிதாகக் கிடைக்கும் வகையில், நூல்<noinclude></noinclude>
igbww0w5ltzgpaot51w23negn4cnjm0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/496
250
621273
1936233
1861284
2026-05-23T06:43:15Z
Sridevi Jayakumar
15329
1936233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்|460|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்}}</noinclude>வகைமுறை நூற்பட்டி, பிறவகைச் செயற் சட்டங்கள் ஆகியவற்றை உண்டாக்கியது.
மிகச் சிறந்த செயலாக்கமுடைய நூலாசிரியர்கள், ஓவியர்கள், நூலகர்கள், நூலக வாரிய உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் இச்சங்கம் வழங்குகிறது. நூலகத்தில் நூல்களை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உரிமையைக் காப்பாற்றுவதில் இச்சங்கம் தெளிவாகக் கருத்துரை வழங்குகிறது. மண்டல நூலக நடவடிக்கைகளுக்கு மாநில அரசும் மைய அரசும் மிகுந்த அளவில் பொருள் உதவி கொடுத்துப் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக, 1935– இல் இருந்து இச்சங்கம் சிறந்த முறையில் பணியாற்றிக் கொண்டு வருகிறது. நூலகப் பணிகள் முன்னேற்றத்தில்பொருட்டுப் பொருள் உதவி வழங்குவதற்காக, அரசு சட்டவரைவினை அறிமுகப்படுத்துவதற்கு இது காரணமாக இருந்தது. இச்சங்கம் 1955–இல் பொது நூலகங்களுக்கு 55 மிலியன் தாலர் பொருள் உதவியினை அரசு ஆண்டுதோறும் வழங்கவேண்டும் என்னும் சட்ட வரைவினைச் சட்டமாக அமைப்பதில் வெற்றிபெற்றது.
முதல் உலகப் பெரும்போரின்போது, போர்த் துறையின் வேண்டுகோளின்படி உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் படை வீரர்களுக்கு இச்சங்கம் நூலகப் பணி ஆற்றியது.
இதில் 220 அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். நிருவாக வாரியத்தின் மேற்பார்வையில் ஒரு நிருவாக இயக்குநர் இதை நடத்துகிறார்.
இச்சங்கத்திற்கு இரண்டு வகைகளில் பண உதவி கிடைக்கிறது. ஒன்று, உறுப்பினர் கட்டணம்; மற்றொன்று, ஏறக்குறைய ஆண்டுதோறும் கிடைக்கும் 3½ மிலியன் தாலர் கொடையும், சிறப்புத் திட்டங்களுக்காக அவ்வப்போது வழங்கப்படும் நன்கொடையும் ஆகும்.
அமெரிக்காவில், 50, கிழக்கு உரான் (Huron) தெரு, சிகாகோ, இல்லினாய்சு என்ற முகவரியில் அமைந்திருக்கும் இச்சங்கம், தன் கல்விப்பணியைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது.{{float_right|பி.ஏ.மோ.}}
<section end="அமெரிக்க நூலகச் சங்கம்"/>
<section begin="அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்:</b>}} பொருளியல் சிந்தனையில் முதலாளித்துவம் முதல் இன்றைய அளிப்புப் பொருளாதாரம் வரை (Supply Side Economy) சீரியபொருளியல் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அமெரிக்கர் வகுத்துள்ளனர். இதன் காரணமாகவே பன்னாட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் இக்கருத்துகள் அமைந்துள்ளன. உலகப் பொருளாதாரப் பெருமந்த (Great DePression) காலங்களிலும், பணவியல் நெருக்கடி நேரங்களிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல, இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. மேலும், உலகப் பொருளாதார அங்காடி அமைப்பின் செயற்பாட்டிற்கும் இவை அடிப்படையாக, இருந்துவருகின்றன. அமெரிக்கா கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் விடுதலை அடைந்தவுடனேயே, அதன் பொருளியற் கொள்கையைப் பற்றி இரு விதமான கருத்துகள் நிலவின. புதிய பொருளாதார முன்னேற்றக் காலத்தைத் தொடங்குவதற்காகவும், அமெரிக்கத் தொழில்களைக் காப்பாற்றுவதற்காகவும் அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற கொள்கையை அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton) வலியுறுத்தினார். ஆனால், தாமசு செபர்சன் (Thomas Jefferson) இதற்கு எதிர்மாறான தலையிடாக் கொள்கையின் நன்மையைத் தெளிவுபடுத்தினார், அமெரிக்கரின் பொருளாதாரக் கருத்துகள் பெருமளவுக்கு இங்கிலாந்தின் பொருளாதார அறிஞர்களாலேயே உருவாக்கப்பட்டன. ஆதம் சுமித்து (Adam Smith), தாமசு மால்துசு (Thomas Malthus), தேவிடு இரிக்கார்டோ (David Ricardo) ஆகியோரின் கருத்துகளையே அமெரிக்கர் பின்பற்றி வந்தனர்.
என்றி சார்லசு கேரி (Henry Charles Carey 1793–1869) என்பவர் அமெரிக்காவின் தனித் தன்மையான பொருளாதாரக் கருத்தை முதலில் வெளியிட்டவர். இவர் பொருளாதாரமும் சமூகவியலும் பயிற்றுவித்த பேராசிரியர். இவருடைய “அரசியல் பொருளாதாரக் கொள்கைகள்” (Principles of Political Economy) என்ற நூல் கி.பி. 1840–இல் வெளியிடப்பட்டது. ஆதம்சுமித்தின் தலையிடாக் கொள்கைக்கு எதிராக இவர் “ஆர்வங்களுக்குள் இசைவு” (Harmony of Interests} என்ற கொள்கையை வெளியிட்டார். இதன்படி, உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் தனித்தனி ஆர்வங்களிருந்தாலும், அந்த ஆர்வங்களுக்குள் இசைவு ஏற்படுத்தும் கொள்கைதான் சிறந்த பொருளாதாரக் கொள்கை என்றார். ஆகவே, அமெரிக்காவுக்குப் பாதுகாப்புக் கொள்கைதான் சிறந்தது (Protectionist Policy) என்று வாதிட்டார். மால்துசின் கருத்துக்கு எதிராக, மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு முக்கியமான சிக்கல் அன்று என்று கூறினார். தேவிடு இரிக்கார்டோவுக்கும் எதிராக ‘நிலவுடைமையாளர்கள் நிலத்தில் முதலீடு செய்து பெறுகிற வருவாய், உழைப்புக்குக் கிடைக்கும் பலன்; உழைக்காமல் கிடைக்கும் ஊதியம் அன்று’ என்று விளக்கினார். பாதுகாப்புக் கொள்கை, உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்குமிடையே இசைவு ஏற்படுத்துகிறதென்றும், இரிக்கார்டோவின் கருத்துக்கு மாறாகக் குடியானவர்கள் வளமில்லாத இடங்களிலிருந்து வளம் நிறைந்த இடங்களுக்கு மாறுகிறார்கள் என்-<noinclude></noinclude>
l1sfnxwx61j5bv3tg2cbd2brqlzfcff
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/506
250
621305
1936239
1861934
2026-05-23T06:50:01Z
Sridevi Jayakumar
15329
1936239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கப் பொருளியற் கருத்துகள்|470|அமெரிக்கப் பொருளியற் கருத்துகள்}}</noinclude>டையில் அதனை முதன் முதலில் வரைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இலேபர் வளைகோடு, வரி விகிதத்துக்கும் அரசு வருவாய்க்கும் தொடர்பு காண்கிறது. செங்குத்து அச்சில் அரசு வருவாயும், படுகிடை அச்சில் வரி விகிதமும் வரையப்படும்போது, யூ (U) வடிவத்தில் இருக்கிறது என்று இலேபர் வளைகோடு காட்டுகிறது. வரிவீதம் மிகுதியாக மிகுதியாக, அரசு வருவாயும் மிகுந்து கொண்டேபோய், ஒரு குறிப்பிட்ட வரிவீதத்தில் உச்சத்தை அடைந்து, அதற்கு மேலும் வரிவீதம் உயர்த்தப்படுமானால், அரசு வருவாய் குறையத் தொடங்குகிறது என்று இலேபர் கருதுகிறார். வரிகளே இல்லாத நாட்டில் பொதுப் பொருள்கள் கிடைக்கமாட்டா. சாலை, தெருவிளக்குகள், போக்குவரத்து வசதிகள், சுகாதார வசதிகள் போன்றவை இரா. எனவே, அந்நாட்டில் வரிவீதம் மிகுதியாக மிகுதியாக, பொதுப் பொருள்கள் அளிப்பும் மிகும். பொதுப் பொருள்கள் பொருளாதாரத்தின் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதால் நாட்டு வருவாயே மிகும். நாட்டு வருவாய் மிகுவதால் அரசின் வருவாயும் மிகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரிவீதம் மிகுந்தால் தனியார் நுகர்ச்சியும் சேமிப்பும் குறைக்கப்பட வேண்டி வரும். இதனால், உற்பத்தியின் அளவும் நாட்டு வருவாயின் அளவும் குறையும். அதே சமயம், வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் மிகத் தொடங்கும். மிக்க வரிவிதிப்பு, தனிப்பட்டவர் ஊக்கத்தைப் பெரிதும் குறைத்துவிடும். இதன் காரணமாக நாட்டு வருவாயும், அரசின் வருவாயும் வீழ்ந்து விடும். அளிப்புப் பொருளியலின் தொடக்கப் பொருளியல்வாதிகள், தனிப்பட்டவர் நடவடிக்கைகனில் அரசின் எல்லாத் தலையீடுகளுமே தனி மனிதர் ஊக்கத்தைக் குறைத்து உற்பத்தியையும் குறைக்கின்றன என்று விளக்கம் கூறுகிறார்கள். தொன்மைப் பொருளியல் அறிஞர் சே.பி. சேயின் (J.B. Say) விதியான ‘அளிப்பு’, அதற்கான தேவையை உருவாக்குகிறது என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டு மெய்ப்பிக்கிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அரசின் நிதி நடவடிக்கை மூலம் சமன்படச் செய்யும் முயற்சியை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகும்போதுதான் பொருளீட்ட வேண்டுமென்கிற தனி மனித ஊக்கமும் மேம்படுகிறது. இதனால், நாட்டின் செல்வமே வளர்ந்து வறுமை ஒழிக்கப்படும் என்று இவர்கள் கருதுகிறார்கள். அளிப்புப் பொருளியல் என்பது, தொன்மைப் பொருளியல் கருத்துகளுக்குப் புதிய உடைமாற்றம் செய்து வெளியிடப்பட்டிருக்கும் எண்ணங்களேயாம். ‘அளிப்புப் பொருளியல்’ இப்போதைய குடியரசுத் தலைவர் இரீகனால் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. அளிப்புப் பொருளியல் கருத்தினை வழங்கியுள்ள இலேபர் தவிர, முண்டெல் (Mundell), சார்சு கில்டெர் (George Gilder), கெய்த்து மார்சுடன் (Keith Marsden) போன்றவர்கள் சிறப்பானவர்கள்.
சாமுவேல்சன் கூறியுள்ளபடி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரும்பாலான அமெரிக்கப் பொருளியல் அறிஞர்கள் அங்காடி இயக்கத்தில் அரசு தலையீட்டை ஏற்றுக்கொள்ளும் சிறப்புப் பொருளியலைச் சார்ந்தவர்கள். இவர்களே புதுத் தொன்மை ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வளர்த்தவர்கள். இவர்களுக்கு எதிராகச் சிக்காக்கோக் குழுவினர் வருக்கபேதமற்ற சமுதாய அமைப்புக் கருத்துகளை வழங்கினர். இவ்விரு கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாது, தனி வழியில் சென்றவர்கள் கால்பிரெய்த்து, ஆர்.ஏ. எயில் புரோனர் (R.A. Heilbroner) போன்றவர்கள். இவர்களுக்கிடையே எழுந்த மாறுபட்ட ஆய்வு முடிவுகள் காரணமாகவே அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் இவ்வளவு விரிவடைந்துள்ளன.
அமெரிக்கர்கள் பொருளியல் பற்றிப் பல்வேறு சிறந்த கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால், அமெரிக்கர்கள் என்று சொல்லும்போது, அமெரிக்காவில் பிறந்தவர்களை மட்டும் கருத இயலாது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பொருளியல் வல்லுநர்கள் அமெரிக்காவில் குடியேறி, அமெரிக்கப் பொருளியல் எண்ணங்களைச் சிறப்படையச் செய்துள்ளனர். கனடாவில் பிறந்த கால்பிரெய்த்து, முரேலியாவில் பிறந்த சூம்பீட்டர், ஆசுத்திரேலியாவில் (Australia) பிறந்த பான் நெய்மான், பிரான்சில் பிறந்த செரால்டு தெப்ரூ போன்ற பலரும் அமெரிக்கப் பொருளாதார இயலுக்குச் செய்துள்ள தொண்டு மிகப் பெரிது. கனடியக் குடிமகனான ஆரி சான்சன் (Harry Johnson) அமெரிக்காவில் நீண்டகாலம் வாழ்ந்தவர். உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் சிறந்த பேரறிஞர்களைத் தன்னிடம் ஈர்த்துக் கொண்டதால், அமெரிக்கப் பொருளியல் அதன் இயற்கை வளர்ச்சியோடு மேன்மேலும் வலிவு பெற்றிருக்கிறது.{{float_right|எஸ்.நீ.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Schumpeter, J.A.,</b> “History of Economic Analysis”, Oxford University Press, London. 1974.
“Readings in Economic Analysis”, George Allen & Unwin London, 1979.
Survey Articles, “Journal of Economic Literature”, American Economic Association, U.S.A.
<section end="அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்"/>
<section begin="அமெரிக்க மைய வங்கி முறை"/>
{{dhr}}
{{larger|<b>அமெரிக்க மைய வங்கி முறை (Federal Reserve System of U.S.A.):</b>}} இருபதாம் நூற்றாண்டின் பணமாற்று முறை (Exchange System) மைய நிதிக்<noinclude></noinclude>
b9klxpyhoaqq9qtsp7q01qfx770ulvu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/229
250
626112
1936192
1935331
2026-05-23T04:37:07Z
Booradleyp1
1964
1936192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இரும்புச் சட்டம்{{sup|2}}|201|இரும்புச் சட்டம்{{sup|2}}}}</noinclude>யான வார்ப்பிரும்பையும் (Pig Iron) இரும்புப் பாளங்களையும் சுங்கவரி இல்லாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கு இச்சட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு வழி உண்டாயிற்று. மேலும், இச்சட்டம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளில் எஃகு உலைகளும், இரும்பைக் கீறும் ஆலைகளும், முலாம்பூசும் உலைக் களங்களும் (Plating Forges) நிறுவுதலையும், இரும்புக் கருவிகளைச் செய்தலையும், பிரிட்டன் பேரரசுக்கு (Empire) வெளியிலுள்ள நாடுகளுக்குக் குடியேற்ற நாடுகளிலிருந்து இரும்பை ஏற்றுமதி செய்தலையும் தடை செய்தது. தமது இரும்புத் தொழில் வளர்ச்சிக்கு இவ்வாது தடை விதித்த இரும்புச் சட்டத்தை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் சில சமயங்களில் எதிர்த்துக் கீழ்ப்படிய மறுத்தன.
இச்சட்டத்தின் விளைவாக, அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் இரும்புத் தொழில் மிகவும் வளர்ச்சி குன்றிப் போயிருந்தது என்ற கருத்தை வரலாற்றாசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். பிரிட்டன் அப்போது பிரஞ்சு நாட்டோடு போர் செய்து கொண்டிருந்ததாலும், இந்தியாவில் அது தனது பேரரசை விரிவாக்கிப் பாதுகாக்கும் பணியில் தனக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பை அடக்க வேண்டியிருந்ததாலும், பிரிட்டனால் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை இரும்புச் சட்டத்துக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருக்குமாறு கட்டாயப்படுத்த இயலவில்லை. ஆகையால், சூழ்நிலையின் காரணமாக அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் இரும்புச் சட்டத்தின் முழு விளைவையும் ஏற்கவில்லை. நாளாவட்டத்தில் இந்நிலை மாறிற்று, பிரஞ்சு நாட்டோடு நடைபெற்ற போரும், இந்தியாவில் நடைபெற்ற போர்களும் ஓய்ந்தபின்னர். பிரிட்டன் இரும்புச் சட்டத்தையும், கப்பல் தொழில் சட்டங்களையும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் மீது கடுமையாகக் கையாண்டது. அதன் விளைவாகத் தேயிலை இறக்குமதியை அமெரிக்கர் வன்மையாக எதிர்த்துக் கலகம் செய்தனர். அமெரிக்க விடுதலைப் போர் (War of American Independence, கி.பி. 1755–1783) மூண்டது; இறுதியில் அமெரிக்கர் வெற்றி பெற்று, தடைச் சட்டங்களைத் தகர்த்தெறிந்து விடுதலை பெற்றனர்.
<section end="இரும்புச் சட்டம்"/>
<section begin="இரும்புச் சட்டம்2"/>
{{dhr}}
{{larger|<b>இரும்புச் சட்டம்{{sup|2}}</b>}} அல்லது செல்வச் சிறுகுடி ஆட்சியைப் பற்றிய இருப்புச் சட்டம் என்பது (Iron Law of Oligarchy) அதிகாரிகள் ஆட்சிமுறையிலே (Bureaucracy) காணப்படுகிற ஒரு புதிய வகையான இக்காலப் போக்கைக் குறிப்பிடுவதாகும். அரசியலமைப்புகளையெல்லாம் (Constitution), முடியாட்சி (Monarchy), உயர் குடியாளராட்சி அல்லது பிரபுக்களாட்சி Aristocracy), சமூக நலத்துக்கான குடியாட்சி (Polity) என மூன்று தூய வகைகளாகவும் (Pure Forms), இவையே ஆளுவோரின் தன்னலத்துக்காகச் செயற்படுமானால் அவற்றை முறையே ஒற்றை ஆளின் சருவாதிகார ஆட்சி (Tyranny), செல்வச் சிறு குடியாட்சி (Oligarchy), குடியாட்சி (Democracy) என்ற சிதைந்த வடிவங்களாகவும் (Corrupt Forms) வகைப்படுத்திக் காட்டினார் பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளர் அரிசுடாட்டில் (Aristotle) என்பார். இக்காலத்தில் சமூகத்தில் சிறுபான்மையோராக உள்ள செல்வர் வகுப்பு ஆட்சியைக் கைப்பற்றி, தங்களுடைய நலனையும், வளர்ச்சியையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, சமூகத்தில் மற்றச் சாதாரண வகுப்பாரைத் தமது நோக்கத்துக்கிணங்க அரசியலதிகாரத்தைக் கையாளுமாயின் அவ்வகையான ஆட்சி செல்வச் சிறுகுடி ஆட்சி (Oligarchy) எனப்படும். குடியாட்சி வடிவத்தில் செல்வச் சிறுகுடி ஆட்சி நடைபெறுதலும் உண்டு. ஆகையால், செல்வச் சிறுகுடியாட்சியின் முக்கிய இயல்புகள், அதிகாரம் மிகச் சிறிய எண்ணிக்கை உள்ளவர்களால் கையாளப்படுதல் (Small), அதுவும் அச்சிறுபான்மையோருடைய நலனுக்காகவே கையாளப்படுதல் (Selfish), ஆளுவோர் தன்னலமிக்கோராய், மற்றையோரைப் புறக்கணித்தல் (Exclusive) என்பனவாம். அதிகாரிகள் ஆட்சி என்பது (Bureaucracy), பயிற்சியும் (Training), நிலமையும் மிக்க (Skilled), நிலையான (Permanent), ஊதியம் பெறுகிற (Paid) அதிகாரிகளைப் (Officers) பல தரங்களில் (Grades) ஒன்றிற்குக் கீழ் ஒன்றாக அமைத்து, ஒவ்வொரு தரத்திலுள்ள அதிகாரிகளும் தமக்கு அடுத்த மேல்தரத்திலுள்ள அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு (Controlled), அவர்களுடைய ஆணையை நிறைவேற்றி, அவர்களுக்குப் பொறுப்பாகப் (Responsible) பணி செய்யும் ஆட்சி முறை என்று பொருள்படும், இவ்வதிகாரிகள் ஆட்சிமுறையில் கீழ்த்தர அதிகாரிகளிலிருந்து, மேல்தர அதிகாரிவரை எவரும் தமது செயலுக்கு, மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமல் – மக்களுடைய நலனைக் கருத்திற் கொள்ளாமல் தமக்கு அடுத்த மேல்நிலை அதிகாரிக்கே பொறுப்பு உடையவராகப் பணி செய்கிறார். எல்லோருக்கும் மேல்நிலையிலுள்ள அதிகாரியும் மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமல், அரசாங்கக் கொள்கைகளைத் தாமே உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்துவதற்குத் தக்க செயல் ஆணைகளை (Executive Ordes) தாமே விடுத்து, செயல்களைத் தமக்குக் கீழ்ப்பட்டநிலை அதிகாரிகளின் வாயிலாக நிறைவேற்றுகிறார் எனவே. அதிகாரிகள் ஆட்சிமுறை திறமாக இயங்குவதற்கு அதிகாரிகள் பலதரங்களில் அமைக்கப்பட்ட அடுக்குமுறை (Hierarchy of offi-<noinclude></noinclude>
9avfimmiw0yg3nvstjp7hxiipp8ocps
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/610
250
628047
1936144
1907993
2026-05-22T17:00:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1936144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனச் சொற்கள்|580|இனஞ்சுட்டி}}</noinclude>இறுதி வகை இனச் சொற்கள் பொருளிலும் வடிவத்திலும் ஓரளவு வேறுபடுவதைக் காணலாம். எடுத்துக்காட்டு: தமிழ்; கூழ் ‘குழைந்த உணவு’, தெலுங்கு; கூடு ‘சோறு’, தமிழில் உள்ள ழகர வடிவம் தெலுங்கில் டகரமாக அமைந்துள்ளது. தமிழில் உள்ள இனச் சொல்லின் பொருள் கிட்டத்தட்ட திரவமாக உள்ள உணவையும், தெலுங்குச் சொல்லின் பொருள் திட உணவையும் குறிப்பதைக் காணலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனமொழிகளில் சொல்லிலும் பொருளிலும் முற்றிலும் மாறுபாட்டோடு அமைந்த சொற்களுக்கு இனச்சொற்கள் என்னும் பெயர் பொருந்தாது. தமிழில் உள்ள கல் என்ற சொல்லும் தெலுங்கில் உள்ள பேரு ‘பெயர்’ என்ற சொல்றும் இனச் சொற்கள் ஆகா, கல், பேரு என்ற சொற்களுக்கிடையே வடிவ ஒற்றுமையோ, பொருள் ஒற்றுமையோ சிறிதும் கிடையாது.
இனமொழிகளில் அமைந்த இனச் சொற்களில் மூன்று, நான்காம் வகைகளில் வடிவ வேற்றுமை அமைந்திருப்பது சுட்டிக்காட்டப்பெற்றது, தமிழ்: கோழி, தெலுங்கு: கோடி, தமிழ்: ஏழு, தெலுங்கு, ஏடு, தமிழ்: கூழ், தெலுங்கு: கூடு போன்ற சொற்களில் தமிழ் ழகரத்திற்கு இணையாகத் தெலுங்கில் டகரம் அமைந்துள்ளது. இந்த ழகர டகர வேறுபாட்டுக்கு அடிப்படையாக ஓர் ஒற்றுமை உண்டு. இந்த இரண்டு மொழிகளுக்கும் பொதுவான வடிவம் ழகரம். தமிழில் இது மாறாமல் அப்படியே உள்ளது. தெலுங்கில் ழகரம் உள்ள இடத்தில் டகரம் வந்துள்ளது. பண்டைக் காலத் தெலுங்கில் ழகர ஒலி இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.
தமிழில் பாடு என்பதற்கு இணையாகத் தெலுங்கில் பாடு என்ற சொல் உண்டு. வாயால் இசை உண்டாக்கும் இப்பணிக்கு இருமொழிகளிலும் ஒரே சொல். இங்கே இருமொழிகளிலும் டகரம் உள்ளது. தமிழுக்கும் தெலுங்குக்கும் முந்திய மொழியில் டகரமே இருந்ததாகக் கருதலாம்.
தமிழ்: கோழி, தெலுங்கு: கோடி போன்ற சொற்களில் மூல மொழியில் ழகரம் உள்ளதாகக் கருதலாம். இந்த ழகரம் தமிழில் காக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு ழகரத்தை இழந்து அந்த இடத்தில் டகரம் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளுக்கிடையே டகரம்: டகரம் ஓர் ஒலிச் சமன்பாடாகும். அதுபோலவே ழகரம்: டகரம் இன்னொரு ஒலிச் சமன்பாடாகும். இந்தச் சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மூலத் திராவிடத்தில் வடிவம் எவ்வாறு இருந்திருக்கலாம் என்று உய்த்துணர முடியும்.
ஒலிச் சமன்பாடுகள் இல்லாமல் உதிரியாக ஆங்காங்கே மொழிகளுக்கிடையே ஒப்புமையுடைய சொற்கள் இருந்தால் அவற்றை இனச் சொற்கள் என்று கருத முடியாது. தமிழிலும், அரபி மொழியிலும் தாலுக்கா என்ற சொல் உண்டு. தமிழ் இச்சொல்லை இரவல் வாங்கியது. எனவே, இதை இனச் சொல்லாகக் கருதக் கூடாது.
சில மொழிகளில் இயல்பாக ஒலியொப்புமையும் பொருள் ஒப்புமையும் அமைந்த சொற்கள் காணப்படலாம். தமிழில் ‘சாத்து’ என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் ‘Guild’ என்பதாகும். இந்த இரண்டு மொழிகளும் இனத் தொடர்பு உடையன அல்ல. ஆதலால், இச்சொற்களை இனச் சொற்களாகக் கருத முடியாது.
ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் பொருள் ஒப்புமையும் வடிவ ஒப்புமையும் உடைய சொற்கள் ஒலிச்சமன்பாட்டு விதிகளுக்கு உட்பட்டிருந்தால்தான் அவற்றை ‘இனச்சொற்கள்’ என்று கூறலாம்.
{{right|<b>ந.கு.</b>}}
<section end="இனச் சொற்கள்"/>
<section begin="இனஞ்சுட்டி"/>
{{dhr}}
{{larger|<b>இனஞ்சுட்டி:</b>}} பெயர்களை அணைந்து நின்று அவற்றைச் சிறப்பித்து வருவன இனஞ்சுட்டிகள் எனப்படும். அந்த மரம், ‘ஒரு மரம்’ போன்றவற்றில் பெயரைத் தழுவி வரும் ‘அந்த’, ‘ஒரு’ ஆகியவை இளஞ்சுட்டிகள். குறிப்பிட்ட ஒரு மனிதன் அல்லது இடம் அல்லது பொருளின் பெயரைக் குறிக்காமல் பொதுவாகக் குறிப்பிடப்படும் மரம், நூல், சிறுமி போன்ற பொதுப் பெயர்கள் இனஞ்சுட்டிகள் (Determinations) இன்றி மொழியில் வருவதில்லை. நான் மரத்தைப் பார்த்தேன் என்று கூறமுடியாது. அந்த, ஒரு போன்ற இனஞ்சுட்டிகளை இட்டே கூற இயலும். ஆகவே, மொழியில் இனஞ்சுட்டிகள் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. அதனாலேயே ஆங்கில அறிஞர்கள் இதனைப் பெயர், வினை, பெயரடை, வினையடை போன்ற எட்டுவகையான சொல்வகைகளில் ஒன்றாகக் கருதினர்.
இனஞ்சுட்டிகளை ஆறு வகையாகப் பிரிக்கலாம். (1) ‘அந்த மனிதன்’, ‘இந்தப் பெண்’ போன்றவற்றில் வரும் ‘அந்த’, ‘இந்த’ போன்ற சுட்டுப் பெயரடைகள், (2) ‘ஒரு மரம்’, ‘முதலாம் ஆண்டு’ போன்றவற்றில் வரும் ‘ஒரு’, ‘முதலாம்’ போன்ற எண்ணுப் பெயரடைகள் (3) ‘பல மனிதர்கள்’, ‘கொஞ்சம் நீர்’ போன்றவற்றில் வரும் ‘பல’, ‘கொஞ்சம்’ போன்ற வரையறையில்லா எண்ணுப்<noinclude></noinclude>
56bjhydxz21820t7hpd7osez326u2e3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/611
250
628099
1936145
1907994
2026-05-22T17:01:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1936145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனத்தொடர்பு|581|இனத்தொடர்பு}}</noinclude>பெயரடைகள். (4) ‘அனைத்து நாடுகள்’ போன்றவற்றில் வரும் ‘அனைத்து’ போன்ற முழுமைப் பெயரடைகள். (5) ‘ஒவ்வொரு பெண்ணும்’ போன்றவற்றில் வரும் ‘ஒவ்வொரு’ போன்ற பகிர்வுப் பெயரடைகள். (6) ‘என்னுடைய வீடு’ போன்றவற்றில் வரும் ‘என்னுடைய’ போன்ற உடைமைப் பெயரடைகள்.
தமிழ் மொழியில் இனஞ்சுட்டிகள் பெயரின் ‘பால், எண்’ ஆகியவற்றிற்குத் தகுந்தபடி மாறுவதில்லை. எடுத்துக்காட்டாக, அந்தச் சிறுவன், அந்தச் சிறுமி, அந்தச் சிறுவர்கள் மூன்றிலும் ‘அந்த’ என்ற இனஞ்சுட்டி மாறாமல் உள்ளது. ஆனால், ஆங்கிலம் போன்ற மொழிகளில் எண் வேறுபாடு இனஞ்சுட்டிகளில் காணப்படுகிறது.
{{right|<b>எம்.சு.</b>}}
<section end="இனஞ்சுட்டி"/>
<section begin="இனத்தொடர்பு"/>
{{dhr}}
{{larger|<b>இனத்தொடர்பு:</b>}} ஒரே மொழிக் குடும்பத்தைச் (Language Family) சார்ந்த மொழிகளுக்குள் காணப்படும் தொடர்பே இனத் தொடர்பு (Genetic Relationship) எனப்படும். குடும்ப அடிப்படையில் மொழிகளைப் பிரிப்பது எப்படி என்பதை ஒப்புமை மொழியியல் (Comparative Linguistics) மிகத் தெளிவாக விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, மலையாளமும் தமிழும் பழந்தமிழிலிருந்து (Proto Tamil) பிரிந்ததைப் பின்வருமாறு விளக்கலாம்.
{{block_center|<poem>
பழந்தமிழ்
┌────────────┴───────────┐
தமிழ் {{gap|12em}} மலையாளம்
</poem>}}
அதாவது, இருமொழிகள் ஒரே ஒரு முந்தைய மொழியிலிருந்து கிளைத்திருந்தால் அவற்றை ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்பர். இவ்விரண்டு மொழிகளும் உருவாகக் காரணமாக இருந்த மொழியைத் தொல்–மொழி/அம்மா மொழி (Proto language) என்றும் அதிலிருந்து கிளைத்துத் தனிமொழிகளாக வழங்குவனவற்றை இனமொழி/மகள் மொழி (Cognate daughter language) என்றும் சொல்வர். மேலே கண்ட படத்தில் தொல் தமிழ், அம்மா/தொல் மொழியாகிறது; தமிழும் மலையாளமும் இனமொழிகளாகின்றன. இதுபோன்ற தொடர்பு கொண்ட மொழிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு மொழிக் குடும்பமாகச் செயற்படுகின்றன. இவற்றிடையே நிலவும் தொடர்பே இனத்தொடர்பு என்று சொல்லப்படுகிறது.
இன்று வழங்கி வரும் 25 திராவிட மொழிகள் (தென், நடு, வட திராவிட மொழிகள்) அனைத்தையும் சேர்த்துத் திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்கின்றனர். இவையனைத்தும் தொல் திராவிட மொழி (Proto Dravidian) யிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தனித்தனி மொழிகளாகப் பிரிந்தவை காணப்படும் என்பதை அம்மொழிகளுக்கிடையே மொழியியல் ஒற்றுமைகளை (Linguistic Similarities) அடிப்படையாகக் கொண்டு விளக்க முடிகிறது.
ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளுக்கிடையே காணப்படும் தொடர்பை இருவகையாகப் பிரித்து விளக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் இவ்வகை உறவை விளக்குகிறது.
{{block_center|
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 611
|bSize = 467
|cWidth = 449
|cHeight = 228
|oTop = 371
|oLeft = -1
|Location = center
|Description =
}}
}}<noinclude></noinclude>
gzhxmlz5as03p3rli3adht943wfa0hm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/613
250
628101
1936146
1907996
2026-05-22T17:02:48Z
ஹர்ஷியா பேகம்
15001
1936146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனப்பெருக்க மக்கள் தொகை|583|இனப்பெருக்க மக்கள் தொகை}}</noinclude>ஒப்புமை மொழியியல் முறைக்கு ஒருவித உயிர்த் தோற்றத்தைத் தருகிறது என்று இப்போது பரவலாகக் கருதப்படுகிறது. அதற்கேற்பப் பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுப் பல வெளியீடுகள் வந்துள்ளமையும் காணலாம். எடுத்துக்காட்டாக, திராவிட மொழிகளில் வினைச் சொற்கள்–ஒப்பாய்வு; திராவிட மொழிகளில் பெயர்ச் சொற்கள்–ஒப்பாய்வு; திராவிட மொழிகளில் செயப்பாட்டு வினையமைப்பு; திராவிட மொழிகளில் வேற்றுமையமைப்பு; திராவிட மொழிகளில் துணைவினையமைப்புப் போன்ற ஆய்வுகள் இக்கோட்பாட்டினை நன்கு வலியுறுத்துவதோடு, ஒப்புமை மொழியியலாய்வுக்கு உரமிடுவதாகவும் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.
{{right|<b>கி.க.</b>}}
<section end="இனத்தொடர்பு"/>
<section begin="இனப்பெருக்க மக்கள் தொகை"/>
{{dhr}}
{{larger|<b>இனப்பெருக்க மக்கள் தொகை:</b>}} உயிர் சார் படிமலர்ச்சியில் ஒரு கூறான இனப்பெருக்க மக்கள்தொகை (Breeding Population) இனச் சந்ததியினரை உருவாக்கும் திறன் பெற்ற மக்கள் குழுவாகும். இந்த மக்கள்தொகை ‘மெண்டலின் மக்கள் தொகை’ (Mendelian Population) அல்லது ‘வகையுறா உயிர்த்தொகுதி’ (Deme) எனவும் கூறப்படுகிறது. மக்கள்தொகை என்னும்சொல் பல முறைகளில் பல்வேறு வழக்குகளில் பயன்படுத்தப்படுவதால் இச்சொல் வழக்கைக் கவனித்து வரையறை செய்தல் இன்றியமையாததாகிறது. எடுத்துக் காட்டாக ‘இந்திய மக்கள் தொகை’ என்னும் தொடர் இந்திய நாட்டின் அனைத்து மாநில மக்களையும் வயது, பால் ஆகியவற்றின் அடிப்படையிலல்லாது குறிப்பிடப்படுவதாகும். இதைப் போன்றே ‘இனக்குழு மக்கள் தொகை’ (Ethnic Population) என்னும் தொடர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒத்த பண்பாட்டைக் கொண்ட ஒருபடித்தான மக்களினத்தைக் குறிப்பதாகும். இதனாலேயே மானிடவியலில், படிமலர்ச்சிச் (Evolution) சொல் வழக்கில் ‘மக்கள் தொகை’ என்பது இனப்பெருக்கம் செய்யும் தகுதியுடைய குழுவினைச் சுட்டுவதாகும்.
இனப் பெருக்க மக்கள் தொகையினைப் பற்றித் தெளிவாக அறிய வேண்டுமாயின் மரபணுப் பொதுச் சேர்மம் (Gene Pool) என்னும் நிலையில் பிரித்தெடுத்து அறியலாம். மரபணுப் பொதுச் சேர்மம் என்பது குறிப்பிட்ட மக்கள் குழுவின் மரபுசார் இயற்பண்பின் தொகுப்பாகும் (Corporate genetic endowment), அல்லது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் மக்கள் குழுவில், ஒரே இடத்தில் காணப்படும் அனைத்து மரபணுக்களின் தொகுப்பாகும். இனப்பெருக்க மக்கள் தொகையின் வரம்பு குறிப்பிட்டு வரையறுத்துக் கூறுவது கடினம். உயரின உயிரிகளில் மரபணு ஒரு மக்கள் குழுவிலிருந்து மற்றொரு மக்கள் குழுவிற்குப் பரவும் தன்மையது. மனிதனை உள்ளடக்கிய இருபாலுயிரிகள் அனைத்திலும் வயது வந்த ஒரு உறுப்பினர் தம் குழுவைச் சார்ந்த எந்தவொரு எதிர்பாலாருடனும் இனப்பெருக்கம் செய்யும் நிலையைப் பெறுவர். ஆனால், ஒவ்வொரு உயிரியின் இனப்பெருக்கத் திறனும் ஒரே அளவினதாக அமையாது. இதனால், ஓர் இனப்பெருக்க மக்கள் தொகையில் பல படிநிலைகள் காணப்படுகின்றன. ஒரு சிறு பரப்பில் வாழும் சமூகத்தில் பல இனப்பெருக்க உறுப்பினர்களும் காணப்படலாம். ஆனால், பரந்த வாழிடப் பரப்பைக் கொண்ட சமுதாயத்தில் குறைந்த எண்ணிக்கையிலான இனப் பெருக்க உறுப்பினர்களே காணப்பெறுவதுமுண்டு. மனித இனப்பெருக்க மக்கள்தொகையில் பல உட்குழு (Sub units) மக்கள்தொகை காணப்படுகின்றது. இதற்குக் காரணம் ஒவ்வொரு குழுவிலும் மரபணுப் பொதுச் சேர்மத்தின் தன்மை வேறுபடுவதேயாகும். மனித இனங்கள் ஒவ்வொன்றும் மற்றதினின்று புறத்தோற்றத்தாலேயே பெரிதும் வேறுபடுகின்றது. இதற்குக் காரணம் மரபணுப் பொதுச் சேர்மத்தின் தன்மை ஒவ்வோர் இனத்திலும் மாறுபட்டுக் காணப்படுவதேயாகும். மனித இனங்கள் அல்லது மெண்டலின் மக்கள்தொகையில் காணப்பெறும் இந்த வேறுபாட்டுத் தன்மையினை இயற்கைச் சூழலில் காணப்படும் பொதுவான எடுத்துக்காட்டுகளின் வழி அறியலாம். ஒரு பரந்த நகரத்தின் பூங்காவில் வாழும் அணில்கள், சிறு கிராமத்தில் வாழும் எலிகள், சிறு வாழிடப் பகுதியில் பல மாடிக் கட்டிடங்களில் வாழும் பூனைகள் ஆகிய இவ்வனைத்தும் தத்தம் இனப்பெருக்கக் கூட்டமாகின்றன. அணில், எலி, பூனை ஆகிய உயிரிகள் தாம் வாழும் பரப்பிலிருக்கும் எதிர்பாலாருடனே இனப்பெருக்கம் கொள்கின்றன. ஆனால், மனிதர்களுள் இனப்பெருக்கத் தன்மை பண்பாட்டின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. புவியமைப்பு எல்லையே பெரும்பாலும் முதன்மையானதாகக் காணப்படுகிறது. சமயம், இனம், சமூகம், பொருளாதாரச் சூழல், மொழி, கல்வி, உளப்பாங்கு முதலான பண்பாட்டுக் காரணிகளும் உடன் நிற்கின்றன. மேற்கண்ட அனைத்துக் காரணிகளாலும் கட்டுப்பட்ட குழுக்களிலிருந்தே மக்கள் தத்தம் எதிர்பாலாரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிறது. இம்மக்கள் தொகை ‘இனப்பெருக்கத் தனிக்குழு’ (Breeding Isolate) எனக் கூறப்படுகிறது. இந்த அனைத்துப் பண்புகளையும் கருத்திற்கொண்டே மனித இனப்பெருக்க மக்கள் தொகையைப் புவியமைப்புச் சார்ந்த சமூகக் குழு (Geographic Social Group) என்றும் கூறப்படுகிறது. பொதுவாக உலகமனைத்திலும் மக்கள் தத்தம் பண்பாட்டுப் பண்பினைப் போற்றி வாழுதலைத் தலையாயதாகக் கொண்டுள்ளனர்.<noinclude></noinclude>
d6lj4rgdue5hin0p5vzmc9ugrn1r8k5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/614
250
628102
1936147
1907997
2026-05-22T17:04:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1936147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனமுறைச் சட்டம்|584|இனமேம்பாட்டியல்}}</noinclude>கிரீன்லாந்து (Greenland) எசுகிமோக்கள், பசுபிக்குப் பரப்பில் வாழும் பிட்கேய்ரன் (Pitcairn), தென் அட்லாண்டிக்கில் வாழும் திரிசுடான் டா குன்கா (Tristan da cunha), சுவிட்சர்லாந்தின் மலை சார்ந்த கிராமங்கள், அரிசோனாவின் (Arizona) சுபய் இந்தியர் (Supai Indian), வங்காளக் கடலில் வாழும் அந்தமான் தீவினர், இந்தியாவில் வாழும் கொச்சின் யூதர்கள் அனைவரும் புவியமைப்புக் காரணங்களால் இனப் பெருக்கத் தனிக்குழுக்களாக வாழுகின்றனர். வாழிடப் பரப்பைப் போன்றே மொழி, சமயம் முதலானவையும் இனப்பெருக்கத் தணிக்குழுக்களை அமைக்கின்றன.
இந்தியப் பெருநாடு பல சமயங்களையும் பண்பாடுகளையும் கொண்டதாகும். பலவேறுபாடுகளைக் கொண்ட இந்திய நிலப்பரப்பில் மொழி, சமயம், முதலானவற்றால் பாகுபட்ட இந்திய மக்கள் தொகையில் 40,000க்கும் மேற்பட்ட இனப்பெருக்க மக்கள் தொகை உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க மக்கள்தொகை உருவாவதில் மரபுப் பண்பு மட்டுமல்லாமல் புறப்பண்புகளும் காரணமாகின்றன. வேட்டையாடி உணவு சேகரித்து வாழும் நிலை முதல் தொழிற்சாலை நிரம்பியுள்ள நகர வாழ்க்கை வரை மக்கள் குழுக்கள் பலவாறாகப் பாகுபட்டுக் காணப்படுகின்றன. புவியமைப்புச் சூழல் சார்பிலும் மக்கள் பல துணைக் குழுக்களாகக் காணப்படுகின்றனர். இவ்வேறுபாடுகளைக் கொண்டு மரபு சார் மக்கள் தொகையியலார் (Population Geneticists) இனப்பெருக்க மக்கள்தொகைக் குழுக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ளனர். மரபற்று அடுக்கு நிகழ்வின் (Frequency) காரணமாகவும் இணைமரபுக்கீற்றில் (Allele) அடுக்கு நிகழ்வில் காணப்படும் வேறுபாடுகளாலும் மக்கள் குழுக்களிடையே வேற்றுமைகள் காணப்படுகின்றன. இவையே இனப்பெருக்க மக்கள் தொகையை அறுதியிடுவதில் தலைமைப் பங்கை வகிக்கின்றன.
{{right|<b>கே.நி.</b>}}
<section end="இனப்பெருக்க மக்கள் தொகை"/>
<section begin="இனமுறைச் சட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>இனமுறைச் சட்டம்:</b>}} பாரதம் மொழி, இனம், மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அதன் அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக்கள், முகமதியர்கள், கிறித்தவர்கள் ஆகிய சமயத்தினர் பாரதத்தில் உள்ள மூன்று பெரும்பான்மை வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். புத்த, சமண, சீக்கியச் சமயங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களாகச் சட்டப்படி கருதப்படுகிறார்கள். ஒவ்வொரு பாரதக் குடிமகனும் தனக்குப் பிடித்த எந்தச் சமயக் கோட்பாட்டின்படியும் நடக்கலாம் என்று இந்திய அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட சமயத்தவரின் தனிப்பட்ட விவகாரங்கள் (Personal Matter) தொடர்பாகத் தனித்தனி இனமுறைச்சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதத்தில் உள்ள ‘பார்சி’ என்னும் சிறுபான்மையினருக்கும் தனி இனமுறைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இனமுறைச் சட்டம் இலத்தீன் மொழியில் ‘Lex Personnae’ என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, இனமுறைச் சட்டம் திருமணம், வாரிசு முறை, மணவிலக்கு, மனைவி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, சட்டப்படி வயது அடையாத குழந்தைகளுக்குப் பாதுகாப்பாளரை அமர்த்துதல் போன்ற தனிப்பட்ட விவகாரங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது. இந்து இனத்தவருக்கு இந்துச் சட்டம் பொருந்தும்.
ஆனால், குற்றவியல் போன்ற விவகாரங்களுக்கு இனவேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான குற்றவியல் சட்டம் உள்ளது. இவற்றிற்குத் தலச் சட்டமும் பொருந்தும். சில வகை உரிமையியல்களுக்கு எல்லா இனங்களுக்கும் பொதுவான சட்டங்கள் உள்ளன. விபத்தில் ஏற்பட்ட இறப்பு, மற்றும் காயங்களுக்கு நட்ட ஈடு வழங்க வகை செய்யும் சட்டங்கள், ஒப்பந்தச் சட்டம் போன்றவை எல்லா இனத்தவருக்கும் பொதுவாகச் செல்லத்தக்கன. இத்தகைய பொதுச் சட்டங்கள் வட்டாரச் சட்டங்கள் (Local Laws) என்று குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில் அச்சட்டங்கள் வெளிநாடுகளில் செல்லத்தக்கனவல்ல. ஆனால், இனமுறைச் சட்டத்தை அந்த இனத்தவன் உலகில் எங்குச் சென்றாலும் உடன் கொண்டு செல்கிறான். அதாவது, வெளிநாட்டிலிருந்தாலும் அவனது தனிப்பட்ட விவகாரங்கள் (Personal Matter) தொடர்பாக அவனது இனச்சட்டம் பொருந்தும்.
பாரதத்தில் வாழும் எல்லா இனத்தவருக்கும் பொதுவான உரிமையியல் சட்டம் (Uniform Civil Code) உருவாவதற்குப் பாரத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு 44–ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய பொது உரிமையியல் சட்டம் இயற்றப்பட்டால் மேற்படி இனச்சட்டங்கள் பாரதத்தில் மறைந்து விடும்.
{{right|<b>கே.கே.சு.</b>}}
<section end="இனமுறைச் சட்டம்"/>
<section begin="இனமேம்பாட்டியல்"/>
{{dhr}}
{{larger|<b>இனமேம்பாட்டியல்,</b>}} சில தனிப்பட்ட அணுகுமுறைகளில் மனித இனத்தை மேம்படுத்தும் ஓர் அறிவியல் பிரிவாகும். இனமேம்பாட்டியல் (Eugenics) செயற்கை முறையில் தேர்ந்தெடுத்து<noinclude></noinclude>
439l1o63qzbzy7epk6zq72neot9m9df
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/616
250
628105
1936148
1907999
2026-05-22T17:05:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1936148
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனமேம்பாட்டியல்|586|இனமையக் கொள்கை}}</noinclude>கருத்திசு ஊன்நீரைக் கொண்ட (குறைபாடுடைய உடற்பண்புகள் கொண்ட) மக்களின் பிறப்பு விகிதம் பெருகி வருவதும் ஆகிய இவ்விரு காரணிகளுமே மனித இனத்தை வளப்படுத்துவதில் இடர்ப்பாடாய் அமைந்துள்ளன. இதனால், இனமேம்பாட்டியல் துணைக்கொண்டு, குறைபாடுடைய மக்களின் எண்ணிக்கையைக் குறைத்தலும் நல்ல பண்புகளடங்கிய மக்களின் எண்ணிக்கையை உயர்த்துதலும் செய்யலாம். அது இன்றியமையாதது. மணம் கொள்ள விருப்பமான இருவரைத் திருமணம் செய்து வைத்தலும் (ஆக்கமுறை இனமேம்பாட்டியல்) விருப்பமற்றவர்களை மணம் செய்து கொள்ளாமல் தவிர்த்தலும் (எதிர்மறை இனமேம்பாட்டியல்) இதனையடைய வழி செய்யும், இம்முறைகளை மேற்கொள்வதில் எந்தெந்தப் பண்புகள் தேவையற்றன என்று கண்டறிவதாகிய சிக்கல் காணப்படுகிறது. குறைபாடுகளையுடைய திறனற்ற பண்புகளை நீக்கும் எதிர்மறை இனமேம்பாட்டியல், சிறந்த பண்புகளையுடைய மக்களின்பால் கலப்பை ஊக்கப்படுத்தும் ஆக்கமுறை இனமேம்பாட்டியல் ஆகிய இரண்டிலுமே பல சிக்கல்கள் காணப்படுகின்றன. எர்மன் முல்லர் (Herman Muller) கருத்திசுத் தேர்வு (Germinal Choice) என்னும் முறையைக் கையாண்டார். இது ஆக்கமுறை இனமேம்பாட்டியல் சார்ந்த முறையாகும். உடல், உள்ளத்திறனுள்ள ஆண்களின் விந்தணுச் சேமிப்பினை (Sperm Bank) ஏற்படுத்தி, உடல்நலம் பெற்ற பெண்களுக்கு அதன்மூலம் செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையினை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் வளமான பண்புகளையுடைய மனிதர்களைத் தேர்வு செய்வதிலும் கொல்லும் மரபணுக்களைக் (Lethal Genes) கண்டறிவதிலும் மிகுந்த சிக்கல்கள் காணப்படுவதால், செயற்கைக் கருத்தரிப்பு முறை செயல்முறைக்கு ஒவ்வாததாகிலிட்டது. இலெடர் பர்கு (Lederberg) இனமேம்பாட்டியலுக்கு மாற்றாகச் சூழ்நிலை மேம்பாட்டியல் என்னும் துறையை அறிமுகப்படுத்தினார். இவ்விரண்டுமே உருவத் தோற்றம் (Phenotype), மரபுத்தோற்றம் (Genotype) போன்றவையாகும். இனமேம்பாட்டியல் மரபுப்பண்பை மேம்படுத்தி, நல்ல மனித இனத்தை உருவாக்கும் இயலாகும்.
மரபியலின் கூற்றுப்படி, ஆண்களின் விந்தணுக்களைச் சேமித்து வைத்து, அதைப் பெண்களின் கருப்பையில் கருவுறச் செய்வதால் விந்தணு பெறப்பட்ட ஆணின் குணங்கள் வெளிப்படுவதில் வாய்ப்புக் குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஓர் இசை வல்லுநரின் விந்தணுக்கனைச் செலுத்திப் பெறப்படும் குழந்தை, இசையில் சிறந்து விளங்காமலும் போகும். சூழ்நிலைக் காரணிகள், குழந்தைகள் வளரும்போது மாற்றிவிடுகின்றன. இதனாலேயே விந்தணுச் சேமிப்பு முறை சிறப்பிடம் பெறவில்லை.
இனமேம்பாட்டியலின் அடிப்படைக் கருத்துகளும் கொள்கைகளும் அறிவியல் முறையில் வளராமல் போனதற்கு நாசிச் செருமனியர் காரணமாயினர். மேம்பட்ட பண்புகளைக் கொண்டிராதவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களைக் கொன்றும் மலட்டுத் தன்மையாக்கியும் அழித்தனர். இவர்களின் அளவைகள் சமூக, பண்பாடு, மரபுப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டிராததாலும், மக்களை நேரடியாகத் துன்புறுத்தியதாலும் இந்த அறிவியலின் வளர்ச்சியில் மக்கள் ஈடுபாடு செலுத்தவில்லை. இங்கிலாந்தில் பல கல்வி நிறுவனங்களிலும் தங்கள் நூல்களிலும் பருவ இதழ்களிலும் இனமேம்பாட்டியல் என்னும் சொல்லை அறவே நீக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடல்வாகு, அறிவுத்திறன், உடல்நலம் முதலானவற்றில் சிறந்த பண்புகள் கொண்டோரை இணைத்தலின்வழி, நல்ல எதிர்கால இனத்தை உருவாக்க இயலும் என்னும் இத்துறையின் கொள்கைகள் சிக்கலானவையாகக் காணப்படுகின்றன. பண்புகளையும் சூழ்நிலைக் காரணிகளையும் தேர்ந்தெடுப்பதில் மக்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் இதன் பாதிப்புக் காணப்படுவதால் இத்துறையினரின் செயல்முறைகள் வெற்றி காண இயலவில்லை.
{{right|<b>எம்.சே.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Eldon, J.G.,</b> Human Heredity, John Wiley, New York, 1983.
<b>Mertens, T.R.,</b> Human Genetics, Wiley, New York, 1975.
<b>Mertens, T.R., and Robinson, S.K.,</b> Human Genetics and Social Problems, MSS information, New–York, 1973.
<section end="இனமேம்பாட்டியல்"/>
<section begin="இனமையக் கொள்கை"/>
{{dhr}}
{{larger|<b>இனமையக் கொள்கை:</b>}} எல்லாச் சமுதாயத்தினரும் சமூகத்தின் அடிப்படை அமிசங்களில் பொதுவான கூறுகளைக் கணிசமான அளவில் கொண்டிருந்தாலும் கூட வாழ்க்கை முறைகளில் ஒரு சமூகத்தினர் நிச்சயமாக மற்றொரு சமூகத்தினரிடமிருந்து பல விதங்களில் மாறுபட்டே வாழ்கின்றனர். பிறந்ததிலிருந்தே தங்கள் பண்பாட்டு முறைகளைப் பின்பற்றி வருவதால் தங்களின் வாழ்க்கை முறையை மிக உயர்வானதாகக் கருதுகின்றனர்.<noinclude></noinclude>
3ymougrz559xi5mhnht9elnzvjhc2ua
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/619
250
628109
1936149
1908003
2026-05-22T17:06:39Z
ஹர்ஷியா பேகம்
15001
1936149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனமையக் கொள்கை|589|இனவகைப்பாட்டின் அலகுகள்}}</noinclude>முறைகளும் எண்ணங்களும் நம்பிக்கைகளும் பிற பண்பாட்டுச் சேர்க்கையினால் மாறிவிடாமல் பாதுகாக்கிறது. சுருங்கக் கூறினால் ஒரு சமூகத்தின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், மக்கள் தங்களைச் சார்ந்துள்ள சமூகத்தின் பண்பாட்டிற்கு முதன்மையான இடம் கொடுத்து அதைக் கடைப்பிடிப்பதின் மூலம் அந்தப் பண்பாட்டு முறை மாறாமலும் அழியாமலும் பாதுகாக்கிறார்கள். தங்கள் பண்பாட்டுக் கோட்பாடுகளே சரியென்றும், விரும்பத்தக்கவை என்றும், வாழ்விற்கு நன்மை செய்து பாதுகாப்பளிக்கக் கூடியவை என்றும் நம்புகிறார்கள். இதனால், அந்தச் சமூகத்தின் பண்பாட்டிற்கு மக்களின் வெறுப்பினால் அழிவு ஏற்படும் என்ற பயமே இல்லை.
மேலும், இவ்வுணர்வினால் பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையினைக் கடைப்பிடிப்பதால் சமூகத்தில் வேறுபாட்டிற்கு இடமே இல்லை. வகுப்புகள், மதங்கள், இனங்கள் ஆகியவற்றிடையே சமூக மதிப்பீட்டு முறைகளில் வேறுபாடுகள் தோன்றுவதற்கும் இடமே இல்லை. இதனால், சமூகத்தில் அமைதி நிலவுகிறது. தன் இனத்திற்கு உண்மையாக இருப்பதும் நல்லதுதான். நாட்டுணர்வு, நாட்டுப்பற்று, இனம் மற்றும் மொழிப் பற்று ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது, தன் சமூகப் பண்பாட்டை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கி மாறுதல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், சமூக மாறுதலினால் உண்டாகும் பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன. குறிப்பாக மனப் போராட்டங்களும், விருப்பமில்லாமல் சமூகத்தோடு ஒத்துப் போகும்படியான சூழ்நிலைகளும், ஏற்படுவதில்லை. இந்த உணர்வினால் அமைதியாக வாழ முடிகிறது. மக்களைச் சமூகத்தோடு ஒன்றிப் போசுச் செய்கிறது என்பதும் உண்மையாகிறது.
{{larger|<b>தீமைகள்:</b>}} இனமையக்கொள்கை உணர்வானது பல சமயங்களில் சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிராகச் செயற்படுகிறது. பிறபண்பாட்டிலிருந்து பெறக்கூடிய நன்மைகள், புதிய முறைகள் முதலானவற்றைத் தம் சமூக வழக்கில் கொண்டு வராமல் தடுக்கிறது. பழம் பெருமையைப் பேசிப் புதிய மாறுதல்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் விரைவில் வரவிடாமல் தடுக்கிறது. வெளிக் கருத்துகள் ஐயத்தோடு பார்க்கப்பட்டு அவை பெரும்பாலும் தீமை பயப்பன என்றே கருதப்படுகின்றன. இதனால், சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் சுலபமாகத் தீர்க்கப்படுவதற்கு மாறாக அப்படியே விடப்படுகின்றன.
இவ்வுணர்வானது, மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும்பொழுது மக்களைப் பிற சமூகத்தின் அறிவு பூர்வமான நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளாதவாறு தடுக்கிறது. அவற்றுக்குப் பெரும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே, பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு, சமூகத்தில் ஒரு வளமான வாழ்வு முறை அமையாமல் தடுக்கப்படுகிறது. இக்காலத்தில் எந்தச் சமூகமும் தனித்தியங்க முடியாது. எந்தச் சமூகம் தானே உயர்ந்தது என்ற செருக்கோடு இருக்கிறதோ அதனால் பிற சமூகத்துடன் ஒன்றிப் போக இயலாது. இதனால், சமூகங்களிடையே பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே மனக்கசப்புகளும், பயமும் சந்தேகங்களும், காழ்ப்புணர்ச்சியும் தோன்றுகின்றன. வெவ்வேறுபட்ட பழக்கமுள்ள சமுதாயத்தினரிடையே ஒற்றுமை ஏற்படுவதை இது தடுக்கிறது.
எனவே, இனமையக் கொள்கை தற்காலச் சூழ்நிலையில் சமூகத்திற்கு அதிகமாக நன்மைகள் தருவதில்லை. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தியோ அல்லது விலக்கியோ இருத்தல் இன்றியமையாதது. மக்கள் இவ்வுணர்விலிருந்து விடுபட அவர்களிடையே ஆராய்ந்து தெளிவும் அறிவுபூர்வமான நோக்கு மலர வேண்டும். எந்தப் பண்பாட்டு நடவடிக்கைகளையும் அப்பண்பாட்டுச் சூழலில் புரிந்து கொள்ளும் பழக்கம் மக்களிடையே ஏற்பட வேண்டும். இதற்குப் பொதுமக்களிடையே மிக்க செல்வாக்குள்ள செய்தித் தொடர்புச் சாதனங்களான நாளேடுகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலியன பெரும் பணி ஆற்றவேண்டும்.
{{right|<b>சீ.சே.தே.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Moore, Alexander,</b> Cultural Anthropology, Harper Row, NewYork, 1978.
<b>Cuber, John, F.,</b> Sociology - A Synopsis of Principles, Printice Hall, New Jersy, 1968.
<b>Rokeach, Milton,</b> The open and closed mind: Investigations into the nature of Belief systems and Personality Systems, Basic Books, New York, 1960.
<section end="இனமையக் கொள்கை"/>
<section begin="இனவகைப்பாட்டின் அலகுகள்"/>
{{dhr}}
{{larger|<b>இனவகைப்பாட்டின் அலகுகள்:</b>}} மனித குலத்தின் மிகப் பெரும் பிரிவே இனமாகும். இவ்வினக் குழுவினர் உடற்கூற்று அமைப்பிலும் உருவத் தோற்ற அமைப்பிலும், மரபுவழித் தொடரும் ஒத்த பண்புகளைக் கொண்டிருப்பர். இம்மரபுவழிப் பண்புகளை (Genetic Traits) அடிப்படையாகக் கொண்டே மனித இனம் பலவாறாகப் பிரிகிறது. இம்மரபுவழிப் பண்புகளையே இனவகைப்பாட்டின் அலகுகளாக<noinclude></noinclude>
b4jz7bg7npbr8oy68x57rkx1ww41j2j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/627
250
628156
1936150
1908228
2026-05-22T17:08:03Z
ஹர்ஷியா பேகம்
15001
1936150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனவகைப்பாட்டின் அலகுகள்|597|இனவழி மொழிப் பாகுபாடு}}</noinclude>பல்வேறு இனங்களுக்கிடையே வேறுபடுகிறது.
ஆசுத்திரேலியர் குறைந்த எண்ணிக்கையிலும் ஆசிய மங்கோலியர் மிகுதியான எண்ணிக்கையிலும் உணர்கின்றனர்.
{|
|மக்கள் தொகை || || சுவையை உணரக்கூடியவர்கள்<br> (விழுக்காடுகள்)
|-
|ஐரோப்பியக் காக்கேசியர் || || 60–80
|-
|அமெரிக்கக் கறுப்பர் || || 90–97
|-
|ஆசிய மங்கோலியர் || || 83–100
|-
|ஆசுத்திரேலியர் || || 50–70
|}
{{larger|<b>காதுக் குரும்பி:</b>}} காதில் சுரக்கும் குரும்பியின் வகை இரண்டாகும். காதுக் குரும்பி (Earwax) ஒரு வகை வறண்டும் மற்றொரு வகை பசையுள்ளதாகவும் காணப்படுகிறது. காதுக் குரும்பியின் வறண்ட அல்லது பசையுள்ள தன்மை மரபுவழி அமையப் பெறுவதாகும். இதன் தன்மையைப் பொறுத்தும் மானிடவியலார் மக்களினங்களை வகைப்படுத்துவர். மக்களினங்களிடையே வறண்ட காதுக் குரும்பி
<center>
{| class="wikitable"
|-
!colspan=2|அடுக்கு நிகழ்வு
|-
!மக்கள் தொகை !! விழுக்காடு
|-
|வடசீனர் || 98
|-
|தென்சீனர் || 86
|-
|சப்பானியர் || 92
|-
|செருமானியர் || 18
|-
|ஐக்கிய அமெரிக்கர் ||
|-
|காக்கேசியர் || 16
|-
|அமெரிக்க நீக்கிரோ || 7
|}
</center>
காணப்படும் அடுக்கு நிகழ்வின் அளவினைக் கொண்டு மக்களினங்களைப் பாகுபடுத்தும்போது மங்கோலியர்கள் மிகுதியான அளவில் இத்தன்மையைப் பெற்றுள்ளனர். வறண்ட காதுக் குரும்பியை நிலைப்படுத்தும் மரபணுக்களைக் குறைந்த விழுக்காட்டளவிலேயே அமெரிக்கக் காக்கேசியர்களும், அமெரிக்க நீக்கிரோக்களும் கொண்டுள்ளமை வெளிப்படுகிறது.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Alland A.,</b> Jr. Human Diversity, Anchor- Double day, New York, 1973.
<b>Boyd, W.C.,</b> Genetics and the Races of man, Little, Brown, Boston, 1956.
<b>Coon, C.S.,</b> The Origin of Races, Knopf, NewYork, 1962.
<b>Emrys, Jones,</b> Human Geography, Praeger, New York, 1965.
<b>Garn, S.M.,</b> Human Races, Thomas, Springfield, 1969.
<b>Stern, C.,</b> Principles of Genetics, W.H. Freeman and Company, San Francisco, 1973.
<section end="இனவகைப்பாட்டின் அலகுகள்"/>
<section begin="இனவழி மொழிப் பாகுபாடு"/>
{{dhr}}
{{larger|<b>இனவழி மொழிப் பாகுபாடு</b>}} என்பது மொழியியலார் மொழிகளைப் பிரித்துக் காணும். இருவகைப் பாகுபாடுகளில் ஒன்றினைக் குறிக்கும். மொழிகள் அமைப்பு அடிப்படையிலும் இனஅடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. மொழி நூலார் முன்னதை அமைப்பு வகைப்பாகுபாடு (Typological Classification) என்றும், பின்னதை இனவழிப்பாகுபாடு (Tenealogical Classification) என்றும் கூறுவர். முன்வகையில் மொழிகளைத் தனிநிலை மொழி (Isolating Language), ஒட்டுநிலை மொழி (Agglutinative Language), உட்பிணைப்பு நிலைமொழி (Inflectional Language), இணைப்பு நிலை மொழி (Synthetic Language), பல் இணைப்பு மொழி (Polysynthetic Language), உள்ளடக்கு நிலை மொழி (Incorporating Language) என்றெல்லாம் பகுத்துக் காட்டுவர். இன அடிப்படையில் மொழிகளைப் பல்வேறு இனங்களாக அல்லது குடும்பங்களாகப் பிரித்து இந்தோ–ஐரோப்பிய மொழிகள், சீனதிபேத்திய மொழிகள், உரோலிக்கு அல்டெய்க்கு மொழிகள், திராவிட மொழிகள் என்றெல்லாம் பலவாறாகப் பிரித்துப் பகுத்துக் காட்டுவர்.
உலக மொழிகளுள் பல தம்முள் இனத்தொடர்பு உடையன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன. வங்காளி, இந்தி, பஞ்சாபி, செருமன், ஆங்கிலம் போன்றவை மற்றோர் இனத்தைச் சார்ந்தன.<noinclude></noinclude>
sugbbv8f90yg76b62fgym7bou9jc6tx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/629
250
628164
1936151
1908230
2026-05-22T17:09:12Z
ஹர்ஷியா பேகம்
15001
1936151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இன வேறுபாட்டுணர்ச்சி|599|இன வேறுபாட்டுணர்ச்சி}}</noinclude>னாகப் பெற்றிருத்தல் முடியாது என எண்ணவுங் கூடும். எனவே, இரு மொழிகளுக்குமிடையே ஏதோ ஒருவித அடிப்படையான தொடர்பு இருப்பதைக் காணலாம். இத்தொடர்பினைத் தான் இனவழித் தொடர்பு (Genetic Relation) எனக் குறிப்பிடுவர்.
உலகிற் காணப்படும் பல மொழிகளிடையே இத்தகைய தொடர்பினைக் காணமுடியும். இந்தியாவின் தென்கோடியிலும் இலங்கையின் ஒரு பகுதியிலும் வாழும் தமிழும், பாக்கிசுத்தானிலுள்ள பிராகுயி மொழியும் ஒரே இனத்தவை என்னும் முடிவிற்கு வந்துள்ளனர். இது போன்றே ஆங்கிலமும் இந்தியும் ஒரே இனத்தைச் சார்ந்தவை.
உலகில் வழங்கும் மொழிகள் அனைத்தையும் 30 அல்லது 40 இனங்களாகப் பிரிப்பர் மொழியியல் அறிஞர்கள். உலகில் காணப்படும் எல்லா மொழிகளையும் எவ்வித ஐயப்பாடுமின்றி இனவழியாகப் பிரித்து விட்டனர் எனக் கூறமுடியாது. எனினும், இந்தோ–ஐரோப்பிய மொழியினம், திராவிட மொழியினம், உராலிக்கு அல்டெய்க்கு மொழியினம், சீன-திபேத்திய மொழியினம் எனப் பல இனங்களாகப் பிரித்துள்ளனர்.
உலக மொழியின் எண்ணிக்கையைப் பற்றியும் அவற்றின் இன உறவு பற்றியும் ஆராய்ந்த பிரெஞ்சு அறிவியல் கழகம், உலகில் 2796 மொழிகள் பேசப்படுகின்றன என்றும், இவை அனைத்தும் 27 இனங்களில் அடங்கும் என்றும் கூறியுள்ளது.
{{Right|<b>ச.அ.</b>}}
<section end="இனவழி மொழிப் பாகுபாடு"/>
<section begin="இன வேறுபாட்டுணர்ச்சி"/>
{{dhr}}
{{larger|<b>இன வேறுபாட்டுணர்ச்சி:</b>}} இன ஒதுக்கீடு என்ற இனவெறிக் கொள்கை வெள்ளையரால் தென் ஆப்பிரிக்காவில் குறிப்பாக நமிபியாவில் பின்பற்றப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவை இன ஒதுக்கீட்டைத் (Apartheid) தடுக்கவும் இதைப் பின்பற்றுவோரைத் தண்டிக்கவும் ஆவன செய்கிறது. எனினும், 1983 வரை கண்டிப்பது அல்லது கண்டனம் செய்வது மட்டுமே நடந்து வருகிறது. இதன்படி நாட்டின் எல்லா நில உரிமைகளும் வெள்ளையருக்கே, காற்பங்கு மட்டும் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் கறுப்பருக்கு அளிக்கப்படும். அவர்கள் நாகரிகமடைந்த நகரங்களுக்கு வெள்ளையருக்குப் பணி செய்ய மட்டுமே வரலாம், இருக்கலாம். வேலை ஊதியம், வசிக்கும் வீடு, உண்ணும் உணவு, உடுக்கும் உடை முதலியவை இன்னும் வெள்ளையரால்தான் வரையறுக்கப்படுகின்றன. ஆப்பிரிக்கர்களை வெள்ளையர் காவல்துறையினர் தம் விருப்பம் போல் சவுக்கால் அடிப்பது, சிறை செய்வது, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் சிறையில் நெடுநாள் வைத்திருப்பது, ஐயத்திற்குரியவர்களைக் கைது செய்வது, அவர்களைச் சிறையில் கொடுமைப்படுத்திக் கொன்றுவிடுவது முதலியவை சாதாரணமாக நடைபெறுகின்றன. பள்ளிச் சிறார்கள் கூட வெள்ளையர் காவல்துறையினரால் விருப்பம்போல் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். இந்த நிலையை மாற்ற ‘இவாப்போ’ (Iwapo) தன்னால் இயன்ற செயல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்த இயக்கத்தின் சிறந்த தலைவரான நெல்சன் மண்டெலா ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றுவிட்டார். ஆயினும் இவ்வியக்கம் அங்கோலா, மொசாம்பிக்கு, சிம்பாப்வே வரை பரவியுள்ளது.
இட்லரின் தேசியமான ஆரிய இன மேம்பாட்டுக் கொள்கைதான் இனவேறுபாட்டுணர்ச்சியை (Racism) ஒரு வெறியாக மாற்றியது, யூத (Jews) இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்; சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாயினர். இன வேறுபாட்டுணர்ச்சியுடன் குடியாட்சிக் கொள்கையும் வளர்ந்து வந்தது வேடிக்கைக்கும் வேதனைக்கும் உரிய செயலாகும்.
நீக்கிரோ என்பவர் யார் என்ற கேள்விக்குக் குழப்பமான எண்ணமும் கருத்துவேறுபாடுமே இன்றும் நிலவுகிறது. நூல்களில் சொல்லப்பட்டுள்ளபடி நீக்கிரோக்கள் இன்று உலகில் இல்லை. எவ்வாறு வெள்ளையர்களின் நிறம், அளவு, முக அமைப்பு போன்றவற்றை அறுதியிட்டுச் சொல்ல முடியாதோ, எவ்வாறு மஞ்சள் இன மனிதர் எத்தகைய முகக் குறிகளுடையவர் என்று சொல்ல முடியாதோ, அவ்வாறே நீக்கிரோக்கள் யார் என்பதையும் அவர்
முக இலக்கணம் இன்னது என்பதையும் சொல்ல முடியாது. மனித இனம் என்பதற்கு அறிவியல்முறையில் இலக்கணம் இன்று கிடையாது. எவ்வாறு மனித இனம் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி வளர்ந்து, பிற இனங்களோடு எவ்வகையில் எந்த அளவிற்குக் கலந்துவிட்டது என்பதை வரலாற்றுத்துறையால் அறியலாம். அதே முறையில் நீக்கிரோக்கள் என்பவர் கறுப்பாகவும் சுருட்டை முடியை உடையவராகவும் பருத்த உதடுகள், உருண்டை மூக்கு, சப்பை மண்டை முதலிய அமைப்புகளுடையவராகவும் இருப்பர் என்னும் அறியலாம். பெரும்பாலும் இவர்களை ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் காணலாம்.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதன் தெற்கு ஆசியாவிலிருந்து இரண்டு திசைகளில் பிரிந்து சென்றபோது, நீளமான தலையுடன் நீண்ட பரட்டை முடியுடன் கூடியவனாகத் தெற்கே ஆப்பிரிக்காவில் சென்று சேர்ந்தான். வடக்கே சென்ற<noinclude></noinclude>
q8nn9nn8qlibb8zox8n675vwed5kiqa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/631
250
628182
1936152
1908232
2026-05-22T17:18:37Z
ஹர்ஷியா பேகம்
15001
1936152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனாம்|601|இனாம்}}</noinclude>களால் ஏற்படுத்தப்பட்டுள்ளவை உண்மையில் நீதிக்குப் புறம்பானவையேயாகும்.
வெள்ளை இனத்தவர் கறுப்பர்களைக் கொடுமைப்படுத்தும் அவலமான நிலையில், ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட ஓரிரண்டு நீக்கிரோ அரசுகளும் தகுதியற்ற அரசு அலுவலர், பொருள் விரயம் ஆகியவற்றால் வெற்றியாகச் செயற்படவில்லை. வெள்ளையர் அரசோச்சும் தென் ஆப்பிரிக்காவில் நீக்கிரோ மக்கள் நிலை மிக இரங்கத்தக்கது. உலக மக்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளினால் இக்கொடுமைகள் ஏட்டளவில் நின்றுவிட்டனவேயன்றிச் செயலளவில் இன்னும் நிற்கவில்லை. மொத்த 15,00,00,000 நீக்கிரோக்களுள் 12,10,00,000 பேர்கள் ஆப்பிரிக்காலிலும், 2,70,00,000 பேர்கள் புதிய உலகத்திலும் 20,00,000 பேர்கள் ஆசியாவிலும் வாழ்கிறார்கள். இனவேறுபாட்டுணர்வு மாறப் பிரைசு பிரபு கூறுவது ஒன்றே சரியானது. தென் அமெரிக்காவில் இசுபானியர்கள் இந்தியக் குடிகளோடு திருமணங்கள் மூலம் கலந்துவிட்டனர். போர்த்துகீசியர்கள் இந்தியக் குடிமக்களோடு மட்டுமல்லாமல் உடலமைப்பு மாறுபட்ட நீக்கிரோக்களுடனும் திருமண உறவு கொண்டுள்ளனர். இதுவே இன வேற்றுமையுணர்ச்சி மறையவும் இன ஒற்றுமையை வலுப்படுத்தவும் வழிகோலும் என்பது திண்ணம்.
{{Right|<b>அ.சி.</b>}}
<section end="இன வேறுபாட்டுணர்ச்சி"/>
<section begin="இனாம்"/>
{{dhr}}
{{larger|<b>இனாம்</b>}} என்பது அரபி மொழிச்சொல். இதற்குக் கொடை, அன்பனிப்பு, நன்கொடை, ஆதரவு எனப் பல பொருள்கள் உண்டு. ‘வில்சன்’ என்பார் இனாம் என்பதனை விளக்குங்கால், ‘இந்தியாவில், குறிப்பாகத் தென் இந்தியாவில் நன்கொடையாக நிலத்தைப் பெற்று அதை ஒருவர் பரம்பரையாகத் (Hereditary) தீர்வை செலுத்தியோ தீர்வைவின்றியோ அனுபவித்து வருவது’ எனக் குறித்துள்ளார். இனாம்கள் மூன்று வகைப்படும். அவையாவன: 1. எதிர்பார்ப்பு அற்ற நிலையான நன்கொடை (Non–Beneficial Grant), 2. தனிப்பட்ட சொந்தப் பயன்பாட்டிற்கான நன்கொடை (Personal Grant), 3. தொண்டுக்காகவிடப்பட்ட மானியங்கள் (Service Grants).
எதிர்பார்ப்பு அற்ற நிலையான நன்கொடையானது 13 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானவை வருமாறு; சருவ இனாம் அல்லது சருவ மானியம் அல்லது அக்கிரகாரம் என்பது ஏகபோக இனாமாக மதத் தொடர்பானவற்றிற்காகவோ மததிற்காகவோ படித்தவர், பண்டிதர் அல்லது பெருவாழ்வு வாழ்ந்து வறுமை நிலையிலிருக்கும் குடும்பத்தினருக்குக் (Decayed Noble Families) கொடுக்கப்படுவது. சிரோத்திரியம் (Shrotriyam) என்பது சுருதி அல்லது வேதத்தில் தேர்ச்சி பெற்ற பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுவது.
{{larger|<b>தனிப்பட்ட சொந்தப் பயன்பாட்டிற்கான நன்கொடை:</b>}} இது பெறுபவருடைய வாழ்க்கை நலனுக்காகக் கொடுக்கப்படுவது. இதில் பட்டவிருத்தி என்ற இனாம் படித்த பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுவது. பிரமதாயம் என்ற இனாம் பிராமணர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படுவது. அத்தியயனம் என்ற இனாம் வேதம் அல்லது நான்கு மறைகளை ஓதி உணர்வோருக்குக் கொடுக்கப்படுவது. பாரதி என்ற இனாம் கோவில்களில் மகாபாரதம் படிப்பதற்காகக் கொடுக்கப்படுவது. பஞ்சாங்கம் என்ற இனாம் காலநிலை, நவக்கிரகங்களின் நிலை ஆகியவற்றை அறிந்து சொல்வது, நல்ல நாள் குறிப்பது போன்றவற்றிற்காகக் கொடுக்கப்படுவது. புராணம் என்ற இனாம் கோவில்களில் புராணங்கள் படிப்பதற்குக் கொடுக்கப்படுவது. வேதவிருத்தி என்ற இனாம் நான்மறைகளை ஓதுவதற்கும் சொல்லிக் கொடுப்பதற்கும் கொடுக்கப்படுவது. தருமாசனம் என்ற இனாம் முன்கூறிய அக்கிரகாரம் என்பதைப் போலப் பிராமணர்களுக்குக் கிராமமாகக் கொடுக்கப்படுவது. கைராடி என்பது முகமதியர்கள் நலனுக்காகவும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் கொடுக்கப்படுவது.
{{larger|<b>தொண்டுக்காக விடப்பட்ட மானியங்கள்</b>}} ஐந்து வகைப்படும். அவையாவன: 1. கொடுப்பவருடைய காரியங்களுக்காக வேலை பார்ப்பவர்களுக்குக் கொடுக்கப்படுபவை. 2. பொதுத் தொண்டு செய்பவர்களுக்குக் கொடுக்கப்படுபவை. 3. பரம்பரை கிராம அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படுபவை. 4. அறத்திற்கும் அறநிலையங்களுக்கும் கொடுக்கப்படுபவை. 5. நீர்ப்பாசன ஏரிகள் பராமரிப்பு, கண்காணிப்பு ஆகியவை செய்வோருக்குக் கொடுக்கப்படுபவை.
உண்மையான இனாம்களைக் கண்டுபிடித்துப் பதிவு செய்யும் நோக்கத்துடன் கி.பி. 1859–ஆம் ஆண்டில் இந்தியாவை அப்போது ஆண்டு வந்த ஆங்கில அரசு இனாம் ஆணைக்குழுவை நியமித்தது. 1963–ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இனாம்கள் ஒழிக்கப்பட்டு அந்நிலங்கள் இரயத்துவாரி முறைக்கு மாற்றப்பட்டு விட்டன. அதாவது, இனாம் நிலங்களில் குடிவார உரிமை உள்ளவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டு, அவர்கள் அரசுக்கு நேரடியாக நிலவரி செலுத்துமாறு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.
{{Right|<b>ஜே.சீ.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
32uvhggdkk0ukvgu8ujfbipaze03n9s
1936153
1936152
2026-05-22T17:20:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1936153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனாம்|601|இனாம்}}</noinclude>களால் ஏற்படுத்தப்பட்டுள்ளவை உண்மையில் நீதிக்குப் புறம்பானவையேயாகும்.
வெள்ளை இனத்தவர் கறுப்பர்களைக் கொடுமைப்படுத்தும் அவலமான நிலையில், ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட ஓரிரண்டு நீக்கிரோ அரசுகளும் தகுதியற்ற அரசு அலுவலர், பொருள் விரயம் ஆகியவற்றால் வெற்றியாகச் செயற்படவில்லை. வெள்ளையர் அரசோச்சும் தென் ஆப்பிரிக்காவில் நீக்கிரோ மக்கள் நிலை மிக இரங்கத்தக்கது. உலக மக்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளினால் இக்கொடுமைகள் ஏட்டளவில் நின்றுவிட்டனவேயன்றிச் செயலளவில் இன்னும் நிற்கவில்லை. மொத்த 15,00,00,000 நீக்கிரோக்களுள் 12,10,00,000 பேர்கள் ஆப்பிரிக்காலிலும், 2,70,00,000 பேர்கள் புதிய உலகத்திலும் 20,00,000 பேர்கள் ஆசியாவிலும் வாழ்கிறார்கள். இனவேறுபாட்டுணர்வு மாறப் பிரைசு பிரபு கூறுவது ஒன்றே சரியானது. தென் அமெரிக்காவில் இசுபானியர்கள் இந்தியக் குடிகளோடு திருமணங்கள் மூலம் கலந்துவிட்டனர். போர்த்துகீசியர்கள் இந்தியக் குடிமக்களோடு மட்டுமல்லாமல் உடலமைப்பு மாறுபட்ட நீக்கிரோக்களுடனும் திருமண உறவு கொண்டுள்ளனர். இதுவே இன வேற்றுமையுணர்ச்சி மறையவும் இன ஒற்றுமையை வலுப்படுத்தவும் வழிகோலும் என்பது திண்ணம்.
{{Right|<b>அ.சி.</b>}}
<section end="இன வேறுபாட்டுணர்ச்சி"/>
<section begin="இனாம்"/>
{{dhr}}
{{larger|<b>இனாம்</b>}} என்பது அரபி மொழிச்சொல். இதற்குக் கொடை, அன்பனிப்பு, நன்கொடை, ஆதரவு எனப் பல பொருள்கள் உண்டு. ‘வில்சன்’ என்பார் இனாம் என்பதனை விளக்குங்கால், ‘இந்தியாவில், குறிப்பாகத் தென் இந்தியாவில் நன்கொடையாக நிலத்தைப் பெற்று அதை ஒருவர் பரம்பரையாகத் (Hereditary) தீர்வை செலுத்தியோ தீர்வைவின்றியோ அனுபவித்து வருவது’ எனக் குறித்துள்ளார். இனாம்கள் மூன்று வகைப்படும். அவையாவன: 1. எதிர்பார்ப்பு அற்ற நிலையான நன்கொடை (Non–Beneficial Grant), 2. தனிப்பட்ட சொந்தப் பயன்பாட்டிற்கான நன்கொடை (Personal Grant), 3. தொண்டுக்காகவிடப்பட்ட மானியங்கள் (Service Grants).
எதிர்பார்ப்பு அற்ற நிலையான நன்கொடையானது 13 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானவை வருமாறு; சருவ இனாம் அல்லது சருவ மானியம் அல்லது அக்கிரகாரம் என்பது ஏகபோக இனாமாக மதத் தொடர்பானவற்றிற்காகவோ மததிற்காகவோ படித்தவர், பண்டிதர் அல்லது பெருவாழ்வு வாழ்ந்து வறுமை நிலையிலிருக்கும் குடும்பத்தினருக்குக் (Decayed Noble Families) கொடுக்கப்படுவது. சிரோத்திரியம் (Shrotriyam) என்பது சுருதி அல்லது வேதத்தில் தேர்ச்சி பெற்ற பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுவது.
{{larger|<b>தனிப்பட்ட சொந்தப் பயன்பாட்டிற்கான நன்கொடை:</b>}} இது பெறுபவருடைய வாழ்க்கை நலனுக்காகக் கொடுக்கப்படுவது. இதில் பட்டவிருத்தி என்ற இனாம் படித்த பிராமணர்களுக்குக் கொடுக்கப்படுவது. பிரமதாயம் என்ற இனாம் பிராமணர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படுவது. அத்தியயனம் என்ற இனாம் வேதம் அல்லது நான்கு மறைகளை ஓதி உணர்வோருக்குக் கொடுக்கப்படுவது. பாரதி என்ற இனாம் கோவில்களில் மகாபாரதம் படிப்பதற்காகக் கொடுக்கப்படுவது. பஞ்சாங்கம் என்ற இனாம் காலநிலை, நவக்கிரகங்களின் நிலை ஆகியவற்றை அறிந்து சொல்வது, நல்ல நாள் குறிப்பது போன்றவற்றிற்காகக் கொடுக்கப்படுவது. புராணம் என்ற இனாம் கோவில்களில் புராணங்கள் படிப்பதற்குக் கொடுக்கப்படுவது. வேதவிருத்தி என்ற இனாம் நான்மறைகளை ஓதுவதற்கும் சொல்லிக் கொடுப்பதற்கும் கொடுக்கப்படுவது. தருமாசனம் என்ற இனாம் முன்கூறிய அக்கிரகாரம் என்பதைப் போலப் பிராமணர்களுக்குக் கிராமமாகக் கொடுக்கப்படுவது. கைராடி என்பது முகமதியர்கள் நலனுக்காகவும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் கொடுக்கப்படுவது.
{{larger|<b>தொண்டுக்காக விடப்பட்ட மானியங்கள்</b>}} ஐந்து வகைப்படும். அவையாவன: 1. கொடுப்பவருடைய காரியங்களுக்காக வேலை பார்ப்பவர்களுக்குக் கொடுக்கப்படுபவை. 2. பொதுத் தொண்டு செய்பவர்களுக்குக் கொடுக்கப்படுபவை. 3. பரம்பரை கிராம அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படுபவை. 4. அறத்திற்கும் அறநிலையங்களுக்கும் கொடுக்கப்படுபவை. 5. நீர்ப்பாசன ஏரிகள் பராமரிப்பு, கண்காணிப்பு ஆகியவை செய்வோருக்குக் கொடுக்கப்படுபவை.
உண்மையான இனாம்களைக் கண்டுபிடித்துப் பதிவு செய்யும் நோக்கத்துடன் கி.பி. 1859–ஆம் ஆண்டில் இந்தியாவை அப்போது ஆண்டு வந்த ஆங்கில அரசு இனாம் ஆணைக்குழுவை நியமித்தது. 1963–ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இனாம்கள் ஒழிக்கப்பட்டு அந்நிலங்கள் இரயத்துவாரி முறைக்கு மாற்றப்பட்டு விட்டன. அதாவது, இனாம் நிலங்களில் குடிவார உரிமை உள்ளவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டு, அவர்கள் அரசுக்கு நேரடியாக நிலவரி செலுத்துமாறு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.
{{Right|<b>ஜே.சீ.</b>}}
<section end="இனாம்"/>
{{nop}}<noinclude></noinclude>
tl7z6f4jdkjinnzzudc1a35vjavp8rl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/632
250
628185
1936154
1908233
2026-05-22T17:22:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1936154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனாம்கான்|602|இனிசந்த நாகனார்}}</noinclude><section begin="இனாம்கான்"/>
{{dhr}}
{{larger|<b>இனாம்கான்</b>}} மகாராட்டிர மாநிலத்தில் பூனாவிலிருந்து 85 கி.மீ. தொலைவில், பீமா நதியின் துணைநதியான கோடு (Ghod) நதியின் கரையில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூர் கல்–செப்புக்காலத்தில் (Chalolithic) பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தது. இங்கு ஆறுமுறை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வுகளின் மூலம் தக்காணத்தின் கல்–செப்புக்காலப் பண்பாட்டை ஓரளவு அறிய முடிகிறது. அகழாய்வின் மூலம் மூன்று பண்பாட்டுக் காலங்கள் இனாம்கானில் (Inamgaon) இருந்ததாகத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். முதற்காலம் மாள்வா பண்பாடு (Malwa Culture, கி.மு. 1600–1400) என்றும், இரண்டாம் காலம் தொடக்கச் சோர்வே பண்பாடு (Early Jorwe Culture, கி.மு. 1400–1000) என்றும், மூன்றாம் காலம் கடைச் சோர்வே பண்பாடு (Late Jorwe Culture, கி.மு. 1000–700) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அகழாய்வில் 600க்கும் மேற்பட்ட வீடுகளின் அழிவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வீடுகள் மூன்று காலப் பண்பாடுகளையும் சேர்ந்தவை. பெரும்பாலான வீடுகள் மூன்றாம் பண்பாடான கடைச் சோர்வே பண்பாட்டு மக்கள் வசித்தவை. முதலாம், இரண்டாம் பண்பாட்டுக் கால வீடுகள் செவ்வக வடிவில் கட்டப்பட்டவை. இவற்றின் சுவர்கள் மூங்கில்கள் பிளந்து கட்டப்பட்டு அதன்மேல் களிமண்ணும் சாணமும் பூசப்பட்டிருந்தன. கூரைகள் கூம்பு வடிவினைக் கொண்டவை. மூன்றாம் கால பண்பாட்டு மக்கள் சிறிய வட்ட வடிவமான வீடுகளில் வசித்தனர். கைவினைஞர்களான குயவர்களும், தட்டார்களும் நகரின் மேற்கு எல்லைப் புறங்களில் வசித்தனர். இவர்கள் வசித்த வீடுகளில் பதனக்குழிகள் (Pit Silos) பல காணப்பட்டன. நகரின் மையப் பகுதியில் இருந்த வீடுகளில் நான்கு கால்களுடைய சாடிகள் கிடைத்தன. இப்பகுதியில் வசித்த மக்கள் இச்சாடிகளில் தானியங்களைச் சேமித்து வைத்தனர். ஒரு வீட்டிற்குப் பக்கத்தில் தானியச் சேமிப்புக் களஞ்சியம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
அகழாய்வில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட கரை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூழாங்கற்களினால் கட்டப்பட்டுச் சுண்ணாம்பு, களிமண் ஆகியவை கொண்டு பூசப்பட்டிருந்தது. இதன் நீளம் 240 மீ. அகலம் 2.25 மீ. இதற்கு இணையாக ஒரு கால்வாய் 4 மீ. அகலமும், 3.50 மீ. ஆழமும் கொண்டிருந்தது. இக்கால்வாயில் பெருவெள்ளத்தில் வரும் நீரைச் சேமித்து வைத்தனர். இந்நீர் அருகிலுள்ள நிலங்களுக்கு பயன்பட்டது. மீதமிருந்த நீர் கால்வாயின் தென்புறமாக இருந்த ஓடையின் மூலம் வெளியேற்றப்பட்டது.
இங்கு வசித்த மக்கள் சோர்வே மட்கலன் எனத் தொல்லியல் அறிஞர்களால் குறிக்கப்படும் கருப்பு வண்ணம் பூசப்பட்ட சிவப்பு மட்கலன்களைப் பயன்படுத்தினர். பெரும்பாலான மட்கலன்களில் குறிப்பிடத்தக்கவை கிண்ணங்கள் ஆகும். இவை வெவ்வேறு வடிவில் செய்யப்பட்டவை. இம்மட்கலன்களைச் சுடும் சூளை ஒன்றும் இவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சூளை கருங்கல்லினால் கட்டப்பட்டுச் சூளையின் அடிப்பாகம் தீ எரியும் பகுதியையும் கொண்டு விளங்கியது. இந்தச் சூளை இரண்டாம் காலப் பண்பாட்டைச் சார்ந்தது.
இங்கு வாழ்ந்த கல்–செப்புக்கால மக்கள் தாய்த் தெய்வத்தை வழிபட்டனர். அகழாய்வில் தாய்த் தெய்வத்தின் உருவம் ஒன்று மண்ணால் செய்யப்பட்ட பெட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது மாபாரதத்தில் குறிக்கப்படும் விசிரா (Visira) என்னும் பெண் தெய்வமாகும். இம்மக்கள் இறப்பிற்குப் பின்பும் வாழ்வு உண்டு என்று கருதினர். இறந்தவர்களை வீட்டிற்குள் புதைத்தனர். அவர்களின் அருகில் உணவும் நீரும் மட்கலன்களில் வைத்திருந்தனர். இந்நகரத்திலிருந்த நாகரிகம் கி.மு. 700–ஆம் ஆண்டில் அழிவற்றது.
<section end="இனாம்கான்"/>
<section begin="இனிசந்த நாகனார்"/>
{{dhr}}
{{larger|<b>இனிசந்த நாகனார்</b>}} கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். நாகனார் என்பது இவர் இயற்பெயராகும். நாகனார் என்னும் பெயர் கொண்ட பிற புலவர்களினின்றும் வேறுபடுத்தி உணரும் வகையில் ‘இனிசந்த’ என்னும் அடை சேர்த்து இவ்வாறு வழங்கப்பட்டார். ‘இவர் பெயரை விளக்குங்கால், இவர் இனிய குரலோடு பாடவல்லராதல் பற்றி இவ்வடைமொழி கொடுக்கப்பட்டார் போலும்’ எனக் கருத்துரைத்த பின்னத்தூர் அ. நாரயணசாமி அய்யர், ‘சந்தம் – குரல், இனிய சந்தம் இனி சந்தம் என விகாரப்பட்டது’ என்று விளக்கமும் தந்துள்ளார். ‘இனிசந்த’ என்பது ஊர்ப் பெயரின் திரிந்த வடிவா அடைமொழியா என்பது தெரியவில்லை என்று தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. இவரது ஒரே பாடல் நற்றிணை 66–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், தலைமகனோடு உடன்போக்கில் தன் மகள் சென்றதுணர்ந்த நற்றாய் அது அறமென உணர்ந்தும், அவள் செல்லும் பாலை நிலத்தின் வெப்பக் கொடுமையால் அவளுடைய கண்கள் சிவந்து ஒளி மழுங்கி அலமருமே என்று எண்ணித் தன் வீட்டிலிருந்து வருந்திக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. தன்னை விரும்பிய காதலனைக் கூடிச்சென்ற<noinclude></noinclude>
akfv6iiexy457zl2jhhwunlvu0x3o03
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/633
250
628187
1936155
1908234
2026-05-22T17:36:54Z
ஹர்ஷியா பேகம்
15001
1936155
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனியவை நாற்பது|603|இனோனு, இசுமத்து}}</noinclude>போதிலும், சூடிய மாலை சிக்குண்டாலும், அணிந்த வளையல் நழுவினாலும், இடையில் அணிந்த காஞ்சியின் பொற்காசுகள் பிறழ்ந்தாலும் அவற்றைச் செப்பம் செய்து கொள்ள அறியாது அழுபவள் என்று தன் மகளின் இளமைத் தன்மையினை நினைந்து நற்றாய் வருந்துவது நயம்படக் காட்டப்பட்டுள்ளது.
<section end="இனிசந்த நாகனார்"/>
<section begin="இனியவை நாற்பது"/>
{{dhr}}
{{larger|<b>இனியவை நாற்பது</b>}} பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் ஆவர். இவர் சங்க மருவிய காலத்தவராவர். தம் கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவன், திருமால், பிரம தேவன் ஆகியோரைப் பாடியிருப்பதால், இவர் வைதிக சமயச் சார்புடையவராக இருக்கலாம் என்பதும், சைவ வைணவ வேறுபாடு கருதாதவர் என்பதும் புலனாகின்றன. இவர் பெயரிலமைந்த சேந்தன் என்னும் பெயர் முருகனைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்றாகும். பிரம தேவனுக்கும் வணக்கம் கூறியிருப்பதால் இவ்வணக்கம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தபோது, இந்நூல் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர். மாந்தர் தம் வாழ்வில் கொள்ளத்தகும் இனிய பண்புகள் பலவற்றை இந்நூல் நாற்பது வெண்பாக்களில் தொகுத்துக் கூறுகிறது. நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து தனியாக இடம் பெற்றுள்ளது. நூலின் எட்டாம் பாடல் ஐந்து அடிகளில் பஃறொடை வெண்பாவாக அமைந்துள்ளது. ஒருசில பாடல்கள் நீங்கலாக ஏனைய பாடல்களில் இனிய பண்புகள் மும்மூன்றாகக் கூறியிருத்தலின் இந்நூல் திரிகடுகத்துடன் ஒத்த போக்குடையது என்று கூறலாம். இந்நூல் திரிகடுகத்தின் பொருளமைப்பையும் இன்னாநாற்பதின் நூலமைப்பையும் கொண்டுள்ளது. இந்நூலுக்குச் சிறந்த பழைய உரை ஒன்றுள்ளது. ‘பிறன்கைப் பொருள் வௌவான் வாழ்தல் இனிதே; அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிதே’ என்னும் பாங்கில் இந்நூலில் அறங்கள் கூறப்பட்டுள்ளன.
<section end="இனியவை நாற்பது"/>
<section begin="இனோனு, இசுமத்து"/>
{{dhr}}
{{larger|<b>இனோனு, இசுமத்து (கி.பி. 1884–1973)</b>}} என்பார் துருக்கிக் குடியரசின் இராணுவ அலுவலர்; அரசியல் வித்தகர். இவர் கி.பி. 1884–ஆம் ஆண்டு இசுமீர் என்றம் ஊரில் பிறந்தார். துருக்கியை முடியாட்சிக் கொடுமைகளிலிருந்து விடுவித்துக் குடியரசாக்கிய முசுதாபா கெமால் ஆடாடர்க்கு என்பாரின் உறுதுணைவராக விளங்கினார். முசுதாபா கெமால் பாட்சா குடியரசுத் தலைவராக இருந்து மறைந்ததும், துருக்கிக் குடியரசின் தலைவராக இனோனு இசுமத்து (Inonu, Ismet) பதவி வகித்தார். தொடக்கத்தில் 1939 முதல் 1946 வரை ஒரு கட்சி ஆட்சியை விரும்பிய இனோனு, பிற்காலத்தில் மக்களாட்சி முறையைத் தீவிரமாக ஆதரிக்கும் அரசியல் வல்லுநரானார்.
இசுமத்து இனோனுவின் தந்தையார் முதன்மையான வழக்கறிஞர். கல்வியை முடித்ததும் இனோனு உதுமானியப் படையில் சேர்ந்தார். படையில் பல பதவிகளைப் பெற்று உயர்ந்த இவர் முதல் உலகப் போரின்போது சிரியாவில் நாலாம் அணியின் தலைவராக முன்னின்று நடத்தினார் (1916). உதுமானியத் துருக்கர்கள் சரணடைந்த போது (1918) இசுத்தான்புல்லில் போர்த்துறையின் துணைச் செயலராக பதவி வகித்தார். பின்னர், இவர் முசுதாபா கெமாலின் விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். அனடோலியாவைக் கைப்பற்றியிருந்த நேசப்படைகளை எதிர்க்க இவ்வியக்கம் அப்போது பாடுபட்டது. இறுதியாகக் கூட்டப்பெற்ற உதுமானியா நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இவர் 1920–ஆம் ஆண்டில் எடிரின் (Edirne) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரேக்கர்கள் மேற்கு அனடோலியாவைக் கைப்பற்றிக்கொண்ட பின்னர், தேசிய இராணுவத்தின் படைத்தலைவராக அமர்த்தப்பட்ட இனோனு இரு போர்களில் கிரேக்கப்படைகளை விரட்டியடித்தார். இப்போர் நடைபெற்ற இடம் இனோனு எனப்பட்டது. இவர் பெற்ற வெற்றியின் நினைவாகவே இவர் தம்மை இனோனு இசுமத்து எனக் கூறிக் கொண்டார்.
அங்காராவில் அமைக்கப்பெற்ற தேசியப் பெருமன்றத்தின் (Grand National Assembly) ஆட்சியின் போது இவர் வெளியுறவு அமைச்சராக 1922–ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார். சுவிட்சர்லாந்தில் இலௌசான் (Loussanne) என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துருக்கியின் பேராளராக இவர் பொறுப்பேற்றார். அம்மாநாட்டில் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சராயிருந்த கர்சன் பிரபுவை (Lord Curzon) இவர் எதிர்த்தார். முசுதாபா கெமாலின் முழு ஆதரவையும் பெற்ற இவர், இலௌசான் உடன்படிக்கையில் துருக்கி நாடு கோரிய அனைத்தையும் பெற்றார். துருக்கி குடியரசு நாடாக 1923–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29–ஆம் நாள் அறிவிக்கப்பட்டபோது, இனோனு தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். அப்பொறுப்பினை இவர் 1937–ஆம் ஆண்டு வரை வகித்தார்.
முசுதாபா கெமால் ஆடாடர்க்கு 1938–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10–ஆம் நாள் காலமானபோது, இவர் துருக்கியின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், குடியரசு மக்கள் கட்சியின்<noinclude></noinclude>
l807g55ja7hq9o6qnpoejiajw9i29b0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/634
250
628189
1936157
1908235
2026-05-22T17:39:40Z
ஹர்ஷியா பேகம்
15001
1936157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இனோனு, இசுமத்து|604|இனோனு, இசுமத்து}}</noinclude>தலைவராகவும் ஆனார். இவர் 1946–இல் மக்களாட்சிக் கட்சியை உருவாக்கி ஊக்கம் கொடுத்தார். குடியரசு மக்கள் கட்சியை 1950–ஆம் ஆண்டுத் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி தோற்கடித்தது. செலால் பேயர் (Celal Bayar) என்பார் குடியரசுத் தலைவராகவே, இனோனு எதிர்க்கட்சித் தலைவரானார் (1950–60).
இராணுவப் புரட்சி 1960–இல் மூண்டபோது மக்களாட்சிக் கட்சியின் அரசு தூக்கியெறியப்பட்டது. இனோனு மூன்று கூட்டாட்சி அரசுகளை 1961க்கும் 1965க்கும் இடைப்பட்ட காலத்தில் அமைத்தார். ஆனால் 1965–ஆம் ஆண்டிலும் 1969–ஆம் ஆண்டிலும் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் இவருடைய கட்சி படுதோல்வியடைந்தது. இக்காலகட்டத்தில் கெமால் பாட்சாவின் ஆதரவாளர்களும் சமதருமக் கட்சியினரும் குடியரசு மக்கள் கட்சியின் உறுப்பினர்களாயிருந்து கொண்டே இனோனுவைக் குறை கூறிக் கண்டித்தனர். கூட்டாட்சிக் கட்சிகளுடன் இவர் செய்துகொண்ட கொள்கையில்லாக் கொள்கைகளை அவர்கள் எதிர்த்தார்கள். இதனால் கட்சியில் பிளவேற்பட்டது. இவரை எதிர்த்தவர்கள் 1967–இல் நம்பிக்கைக் கட்சியை (Reliance Party) உருவாக்கிக்கொண்டனர். இனோனு 1972–ஆம் ஆண்டில் குடியரசு மக்கள் கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். புளன்ட் ஈசுவிட்டு (Bulent Ecevit) என்பார் அக்கட்சியின் தலைவரானார். இசுமத் இனோனு 1973–ஆம் ஆண்டு திசம்பர் 25–ஆம் நாள் அங்காராவில் காலமானார்.
{{dhr|5em}}
{{rule|4em|align=center}}
{{dhr|3em}}
<section end="இனோனு, இசுமத்து"/>
{{nop}}<noinclude></noinclude>
9oowrbiqsgrjusqdwwv5k6izxfgw5ed
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/987
250
632448
1936143
1899234
2026-05-22T16:46:05Z
Desappan sathiyamoorthy
14764
1936143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனடா|959|கனடா}}</noinclude>(Qwebec) என்னுமிடத்தில் முதன்முதலில் குடியேற்றப் பகுதியை நிலையாக நிறுவினார். கனடா கி.பி. 1663–இல் 16–ஆம் உலூயி மன்னர் காலத்தில் பிரெஞ்சு மாநிலமாக மாறியது. அதன் பின்னர் கி.பி. 1756–வரை பிரெஞ்சுக்காரர்கள் மிகுந்த அளவில் இங்கே குடியேறினர். அச்சமயம், கனடா இருவரால் ஆட்சி செய்யப்பட்டது. அவ்விருவருள் ஒருவர் மன்னர் உலூயி நியமித்த வீரரும், மற்றொருவர் ஆளுநரும் ஆவார்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 987
|bSize = 474
|cWidth = 122
|cHeight = 144
|oTop = 154
|oLeft = 55
|Location = center
|Description =
}}
{{center|சாமுவேல் தி சாம்லின்}}
இதனிடையே கனடாவில், பிரெஞ்சுக்காரர்களுக்கும் புதிய இங்கிலாந்துக் குடியேற்ற மக்களுக்குமிடையே, ஓகியோ (Ohio) பள்ளத்தாக்கில் கிடைக்கும் கம்பள வணிகத்தின் பொருட்டுப் போட்டி ஏற்பட்டது. அப்போட்டி கி.பி. 1689–முதல் மிகுதியாயிற்று. அதனால், இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் பகைமை ஏற்பட்டது. இறுதியில் இங்கிலாந்து கியூபெக்குப் (Qwebec) போரில் பிரான்சை வென்றது. இதனால் ஏற்பட்ட பாரிசு ஒப்பந்தப்படி (பிப்.10,1763) கனடா இங்கிலாந்துக்குச் சொந்தமாயிற்று.
அமெரிக்காவில் ஏற்பட்ட சுதந்திரப் போர் கனடாவையும் பாதித்தது. ஆங்கிலேயர் அதனால் அச்சம் அடைந்தனர். கனடா கி.பி. 1812–இல் நடைபெற்ற போரில் ஐக்கிய அமெரிக்க நாடுகளை எதிர்த்து நின்று தன்னைப் பாதுகாத்துக் கொண்டது. பின்னர் ஏற்பட்ட அமைதி நேரத்தில் சுயஆட்சி வழங்கும்படி கனடாவில் இருந்த குடியேற்ற நாடுகள் இங்கிலாந்தைக் கேட்டுக் கொண்டன. அதன் பொருட்டுக் கனடாவில் பல கலகங்கள் விளைந்தன. உலூயி சோசப்பு பாப்பினியூ (Louise Joseph Papineau) தென் கனடாவிலும், வில்லியம் இலயன் மெக்கன்சி (William Lyon Mackenzie) வடக்குக் கனடாவிலும் இப்போராட்டங்களை நடத்திச் சென்றனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 987
|bSize = 474
|cWidth = 156
|cHeight = 135
|oTop = 86
|oLeft = 261
|Location = center
|Description =
}}
{{center|தர்காம் பிரபு}}
அக்காரணங்களால், ஆங்கில அரசு தர்காம் பிரபு (Lord Durham) என்பவரைச் சிக்கல்களை ஆராய்ந்து கூறும்படி நியமித்தது. அவர் தென், வடக்குக் கனடாவை இணைத்து ஒரே பாராளுமன்றம் நிறுவும்படி அறிக்கை தந்தார். அவ்வறிக்கையைத் தர்காம் அறிக்கை (Durham Report) என்று கூறுவர். அவர் திட்டம் வெற்றி பெற்றது. அவை பிரிந்து செல்லாமல் ஒன்றி இணைந்து விட்டன. ஆங்லை அரசு கி.பி. 1846-1848-க்கு இடையே கனடாவிற்குச் சுயஆட்சி உரிமையை வழங்கியது.
முதல் உலகப் போரின்போது, இங்கிலாந்து செருமனி மீது போர் அறிக்கை செய்தவுடன், கனடா உடனடியாக, இங்கிலாந்திற்குப் போருக்கான உதவி செய்ய முன்வந்தது. போருக்குப் பின்னர், கனடா, பல துறைகளில் முன்னேற்றமடைந்தது. குறிப்பாக நிலம், நீர், ஆகாயப் போக்குவரத்துத் துறைகளில் வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டது. முதல் உலகப் போர்க்காலத்தில் கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சுமொழி பேசும் நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவப் பல முயற்சிகள் செய்யப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது, கனடா, தானே தன்னிச்சையாகச் செருமனியின் மீது போர் அறிக்கையினைச் செப். 10, 1939-இல் செய்தது. அப்போரிலும் இந்நாடு இங்கிலாந்திற்கு உதவி செய்தது. போருக்குப் பின்னர்க் கனடா தனது அளவற்ற இயற்கை வளத்தைப் பயன்படுத்திப் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவைப் போக்குவதற்குப் பிற நாடுகளுக்கும் உதவிபுரிந்தது.
{{nop}}<noinclude></noinclude>
q983g43itrynohvntt7blqjrcj3yu4m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/988
250
632449
1936156
1899236
2026-05-22T17:38:32Z
Desappan sathiyamoorthy
14764
1936156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனடா|960|கனடா}}</noinclude>முதன்முறையாக வின்செண்டு மாசே (Vincent Massey) என்ற கனடியர் (Canadian) 1952–ஆம் ஆண்டில் கனடாவின் தலைமை ஆளுநராகப் (Governor General) பதவி ஏற்றார்.
கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்குமிடையே கி.பி. 1812 முதல் நிலவும் அமைதி உறவு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கனடாவின் அரசியல் முறை கூட்டாட்சி அமைப்பு (Federal Govt.) ஆகும். ஆனால், இங்கிலாந்தைப் போல அமைச்சர் ஆட்சி முறையும் (Cabinet System) இங்கு நிலவுகிறது. இதன் மத்திய அரசு ஒட்டாவா (Ottawa) என்னுமிடத்தில் உள்ளது.
கனடா, ஐக்கிய நாட்டுச் சபையில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுத் தனது பணிகளைச் செய்து வருகிறது; மேலும், பொது உடைமை நாடுகளை எதிர்த்தும் செயற்படுகிறது. ஆங்கிலப் பாராளுமன்றம் 1931–ஆம் ஆண்டில் ஓர் சட்டம் இயற்றிக் கனடாவை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது. கனடாவில் 1945-இல் அமெரிக்கர் உதவி கொண்டு அணுச் சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 988
|bSize = 474
|cWidth = 210
|cHeight = 216
|oTop = 50
|oLeft = 246
|Location = center
|Description =
}}
{{center|பண்ணை நிலம் – கனடா}}
<b>மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும்:</b>
{|align= center
|-
|மாநிலங்கள் || || தலைநகர்
|-
|வடமேற்கு எல்லைகள் || ... || ஒட்டாவாவும் எட்மண்டனும்
|-
|யூக்கான் || ... || தாசன்
|-
|பிரிட்டிசு கொலம்பியா || ... || விக்டோரியா
|-
|ஆல்பர்ட்டா || ... || எட்மண்டன்
|-
|சாசுகெட்சுவான் || ... || இரிசைனா
|-
|மானிதோபா || ... || வின்னிபெக்கு
|-
|ஆண்டேரியோ || ... || தொராண்டோ
|-
|குவிபெக்கு || ... || குவிபெக்கு
|-
|நியூபிரன்சுவிக்கு || ... || பிரடெரிக்டன்
|-
|நோவாசுகோசியா || ... || ஆலிபாக்சு
|-
|இலாப்ரடாரும் நியூபவுண்டுலாந்தும் || ... || புனித சான் (St. John)
|-
|பிரின்சு எட்வர்டு தீவு || ... || சார்லட்டு
|}
{{nop}}<noinclude></noinclude>
fp8m8rg4a59h1zkg5feiuw20h8ck3o1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/989
250
632450
1936158
1899238
2026-05-22T18:06:05Z
Desappan sathiyamoorthy
14764
1936158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனடா|961|கனடா}}</noinclude><b>இயற்கைப் பகுதிகள்:</b> (1) மேற்கு மலைப்பகுதி, (2) பெருஞ்சமவெளிப் பகுதி, (J) புனித இலாரன்சுத் தாழ்நிலம், (4) அட்லாண்டிக்குக் கடற்கரைவெளி, (5) இலாரென்சியன் (Laurention) அடுக்கு வண்டல் பூமி.
மூன்று மாக்கடல்களால் சூழப்பெற்றுள்ள இப்பெரிய நாட்டில் பலவகையான தட்பவெப்பநிலைகள் இருப்பதில் வியப்பில்லை. இந்நாட்டின் மிக உயரமான சிகரம் உலோகன் மலை (Mt. Logan). இதன்
உயரம் 6617 மீட்டர். ஆட்சிமொழி ஆங்கிலமும் பிரெஞ்சும். இதன் பரப்பு 9,999,012 சதுர கி.மீ. தலைநகரில் உள்ள பாராளுமன்றத்தில் (மேல் சபை ஆளவையில்) 102 உறுப்பினர்களும் பொது மக்கட் சபையில் (கீழ்ச்சபை) 265 உறுப்பினர்களும் உள்ளனர். இங்கு விளையும் முக்கிய பயிர் கோதுமையாகும்.
{{Right|<b>பு.எ.மோ.</b>}}
{{larger|<b>கல்வி:</b>}} கனடா நாட்டுக் கல்விமுறை என்று சிறப்பாகக் குறிப்பிடும் வகையில் அந்நாட்டுக்கே உரிய கல்விமுறை ஏதும் இல்லை. கனடாவில் கல்விப் பொறுப்பு மாநிலங்களின் (Province) கையில் உள்ளது. எனவே, 12 மாநிலங்கள் உள்ள கனடாவில் 12 வகையான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. கனடாவில் தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சமுதாயக் கல்லூரிகள் (Community Colleges), பல்கலைக் கழகங்கள் ஆகியன உள்ளன. பள்ளியில் குழந்தைகள் சேரும் வயது மாநிலங்களுக்கிடையே மாறுபடுகிறது. பொதுவாக, தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் 5 அல்லது 6 வயதிலிருந்து 11 அல்லது 13 வயது நிரம்பிய குழந்தைகள் பயிலுகின்றனர். இடைநிலைப் பள்ளிகளில் (Secondary Schools) 12 அல்லது 14 வயதிலிருந்து 18 வயது நிரம்பிய மாணவர்கள் பயிலுகின்றனர். தொடக்கப் பள்ளிகளில் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல், அறிவியல், சமூக அறிவியல், இசை, கலை ஆகியவற்றில் அடிப்படைக் கல்வி வழங்கப்படுகிறது. கனடாவின் பெரும்பாலான மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் 12 வகுப்புகள் உள்ளன. கியூபெக்கு (Quebec), நியூபவுண்டுலாந்து (New Foundland) ஆகிய இரு மாநிலங்களில் 11 வகுப்புகள் உள்ளன. ஒண்டாரியோ (Ontario) மாநிலத்தில் 13 வகுப்புகள் உள்ளன.
கனடாவில் பல்வகையான இடைநிலைப் பள்ளிகள் உள்ளன. அவை பலதிறப்பட்ட பாடங்களைத் தரும் ‘கூட்டுப் பள்ளிகள்’ (Composite Schools) போல
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_6.pdf
|Page = 989
|bSize = 474
|cWidth = 388
|cHeight = 223
|oTop = 300
|oLeft = 39
|Location = center
|Description =
}}
{{center|<b>கனடாவின் மிகப் பெரிய ஒட்டாவாப் பல்கலைக் கழகம்</b>}}<noinclude></noinclude>
2eynv0u8u84xh9k7u1pv1ppgn3pejs4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/990
250
632451
1936159
1899239
2026-05-22T18:22:33Z
Desappan sathiyamoorthy
14764
1936159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனம் கிருட்டிண ஐயர்|962|கனம் கிருட்டிண ஐயர்}}</noinclude>இயங்குகின்றன. இப்பள்ளிகளில் கல்விசார் (Academic) பாடங்கள், வணிகத்தொழில், தொழில்நுட்பம் ஆகியவற்றில் பலதிறப்பட்ட பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கனடாவில் ‘சமுதாயக் கல்லூரிகள்’ (Community Colleges) எனப்படும் மேனிலைப் பின்கல்வி (Post Secondary Education) மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. முதன் முதலாகக் கனடாவில் 1960–ஆம் ஆண்டுகளில் சமுதாயக் கல்லூரிகள் தோன்றின. கனடாவில் 1978–இல் 173 சமுதாயக் கல்லூரிகள் இருந்தன. அவற்றில் மாணவர் சேர்க்கை 247,000. சமுதாயக் கல்லூரிகளில் தொழில் நுட்பம் வணிகவியல் பாடங்கள் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் நடத்தப்படுகின்றன. சமுதாயக் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களைப்போல் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்ல (Nondegree-granting Institutions). பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் ஏதாவதொரு மொழியில் மட்டுமே பாடம் கற்பிக்கப்படுகிறது.
கனடாவில் ஏறத்தாழ 68 பல்கலைக் கழகங்கள் (1978) உள்ளன. சில பல்கலைக் கழகங்களில் ஆங்கிலத்திலும் சிலவற்றில் பிரெஞ்சு மொழியிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இன்னும் சில பல்கலைக் கழகங்களில் இவ்விரண்டு மொழிகளிலும் நடைபெறுகின்றன. ஆங்கிலமொழி வாயிலாக நடைபெறும் பல்கலைக் கழகங்களுள் ஆல்பர்ட்டா பல்கலைக் கழகம் பிரிட்டிசு கொலம்பியா (University of Alberta), பல்கலைக் கழகம் (University of British Columbia), மனிதோபா பல்கலைக் கழகம் (University of Manitoba), தொராண்டோ பல்கலைக்கழகம் (University of Toronto), மெக்சில் பல்கலைக் கழகம் (McGill University) ஆகியனவும், பிரெஞ்சு மொழியில் நடைபெறும் பல்கலைக் கழகங்களும், இலேவல் பல்கலைக் கழகம் (Lavel University), மாண்டிரீல் பல்கலைக் கழகம் (University of Montreal) ஆகியனவும் குறிப்பிடத் தக்கவை.
கனடாவின் மிகப்பெரிய இருமொழிவழிப் (ஆங்கிலம், பிரெஞ்சு மொழி) பல்கலைக் கழகம் ஒட்டாவாப் பல்கலைக் கழகம் (University of Ottawa) ஆகும். இலேவல் பல்கலைக் கழகம் கனடாவில் மிகப் பழமையானது. இது கி.பி. 1663-இல் ஏற்படுத்தப்பட்டது.
{{Right|<b>எஸ்.த.</b>}}
{{larger|<b>கனம் கிருட்டிண ஐயர்:</b>}} இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் பரம்பரையினர் அனைவருமே இசைக்கலைஞராக உடையார் விளங்கினர். இவர் திருச்சி மாவட்டம் பாளையம் வட்டத்திலுள்ள திருக்குன்றம் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையில் தம் தந்தை இராமசாமி ஐயரிடம் முறையாக இசைபயின்றார். பின்னர்த் தஞ்சை அரசவைக் கலைஞரான பச்சைமிரியன் ஆதிப்பையரிடம் இசை பயின்று தனது இசைக் கலையை வளமாக்கிக்கொண்டார்; தஞ்சையில் அரசவைக் கலைஞரானார். அப்போது தஞ்சையை மராட்டிய மன்னர் அமரசிம்மன் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அக்காலம் பொப்பிலி சமசுதானத்திலிருந்து இன்னிசை தஞ்சை வந்த ‘கனம்’ கேசவையாவின் நிகழ்ச்சி தஞ்சை அரசவையில் நடைபெற்றது. அதைக் கேட்ட மன்னரும் அவையோரும் மகிழ்ந்தனர். கனம், நயம், தேசிகம் என்னும் இசை மரபுகளில் ‘கன’ மார்க்கத்தைப் பாடிப் புகழ்பெற்றவர் ‘கனம்’ கேசவையா.
கனம் பாடுவதென்பது மூலாதாரத்திலிருந்து கம்பீரமான ஒலியை உண்டாக்கிப் பாடுவது. இம்முறையில், பாடத் தொடங்கும்போதே அந்த ஒலி ஊங் (ஹுங்) கார ஒலியுடன் எழுமென்றும், அது சிங்கத்தின் முழக்கம் போலிருக்குமென்றும், ஆரோகண அவரோகணத்தில் பலவகையான இசை விகற்பங்கள் (சங்கதிகள்) வருமாறும் அங்கசேட்டைகள் இல்லாமலும் பாடவேண்டுமென்றும் கூறுவர். இத்தகைய இசைமரபு அச்சமயம் தமிழகத்திலிருந்து மறைந்த நிலையிலிருந்தது. மன்னரின் விருப்பப்படி கிருட்டிண ஐயர் அந்த இசைமரபை முறையாகக் கேசவையாவிடம் கற்றார். முறைப்படி பயிற்சி செய்து, தஞ்சை அரசவையில் ‘தோடி’ போன்ற கனராகங்களைக் கனமார்க்கத்தில்பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ‘கனம்’ கேசவையாவே இவரை வியந்து பாராட்டினாராம். அன்று தொடங்கி இவர் ‘கனம் கிருட்டிண ஐயர்’ என்று அழைக்கப்பெற்றார். தஞ்சை, உடையார்பாளையம் ஆகிய இடங்களில் அரசவைக் கலைஞராக விளங்கினார்.
இவர், தமிழில் இசைப்பாடல்களை இயற்றும் வல்லமை பெற்றவர். இவர்தம் இசைப்பாடல்கள் அந்த அந்த இராகங்களின் உயிர்நிலைகளை (மூர்ச்சை) எடுத்துக் காட்டுவதற்கு ஏற்றபடி அமைந்திருக்கும்; உலக வழக்குச் சொற்களும், எளிய நடையும் பாடல் குறைந்த பதங்களும் கொண்டவை. இவர்களில் இயற்றமிழிலக்கண அமைதியைக் காட்டிலும் இசைப்போக்கிற்கு ஏற்ற சொற்கள் மிகுதியாக அமைந்திருக்கும்; இன்பச் சுவை மிகுந்த பாடல்களே அதிகம்; அத்துவிதப் பாடல்களும், மனத்திற்கு அறிவுரை கூறும் நீதிப்பாடல்களும் சிலவுண்டு, திருத்தலப் பாடல்களில் அந்த அந்தத் தலங்களுக்குரிய சிறப்புச் செய்திகளை அப்பாடல்களில் அமைத்துப் பாடியுள்ளார்.<noinclude></noinclude>
oyxaj1j9fjgnxy4owv2lgmozjl9z4oa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/991
250
632452
1936160
1899240
2026-05-22T18:39:21Z
Desappan sathiyamoorthy
14764
1936160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனரகத் தொழில்கள்|963|கனரகத் தொழில்கள்}}</noinclude>வேலர்’, ‘முத்துவேலர்’, ‘முருகேசர்’ போன்றமுருகப் பெருமாளின் பெயர்களையே இவர் தன் பாடல்களில் முத்திரையாக வைத்துள்ளார். ஒரே ஒரு பாடலில் ‘கானலோலனே கனம் கிருட்டிணனுடன்’ என்று சிறப்பு அடையோடு கூடிய தம் இயற்பெயரையும் குறித்துள்ளார்.
இவரை ஆதரித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். தஞ்சை மன்னர்களான அமரசிம்மன், சரபோசி ஆகியோரும், உடையார்பாளையம் குறுநிலமன்னர்களான கச்சிரங்க உடையார், கச்சி கலியாணரங்கர் ஆகியோரும், பெருநிலக்கிழார் கவித்தலம் இராமபத்திரமூப்பனார் ஆகியோருமாவர். சங்கீத மும்மூர்த்திகளுள் சத்குரு தியாகராசசுவாமிகளை இவர் சந்தித்துள்ளார் என்பது தெரிகிறது.
மிகவும் அருமையானதும், மற்றவர்களால் கைவிடப்பட்டதுமான ‘கனம்’ என்னும் இசைமரபைத் தமிழகத்திற்கு மீட்டுத் தந்தவர் இவராவார். இவரால் ‘கனமார்க்கத்தின்’ இன்னிசை இனிமையைத் தமிழக மக்கள் உணர்ந்து இன்புற்றனர். இவர் 60 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தார்.
{{Right|<b>எம்.சீ.</b>}}
{{larger|<b>கனரகத் தொழில்கள்</b>}} ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பிடம் வகிக்கின்றன. கனரகத் தொழில்களின் (Heavy Industries) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிற தொழில்கள் வளர்ச்சியுறும். இத்தொழில்களைத் தொடங்க மிகையான மூலதனம் தேவைப்படுகிறது. மூலதனத்தை (Capital) மிகுதிப்படுத்துவதன் மூலமே கனரகத் தொழில்களை உருவாக்க முடியும். கரைகத் தொழில்களின் வளர்ச்சியைப் பொறுத்தே ஒரு நாட்டின் துரிதப் பொருளாதார முன்னேற்றம் வரையறுக்கப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக வேளாண்மையை நம்பியிருந்த அமெரிக்கா, இங்கிலாந்து, உருசியா, சப்பான் போன்ற நாடுகள் தலைசிறந்த தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியதற்குக் கனரகத் தொழில்களின் வளர்ச்சி முக்கிய காரணம் ஆகும்.
<b>சிறப்பியல்கள்:</b> சுனரகத் தொழில்களின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குகிறது. இத்தொழில்களில் உற்பத்தியாகும் இரும்பு, எஃகு, நிலக்கரி, பொறியியல் பொருள்கள் முதலியன பிற தொழில்களுக்கு மூல வளமாகப் பயன்படுகின்றன. துரித வேளாண்மை வளர்ச்சிக்குத் தேவையான கருவிகளைக் கனரகத் தொழில்கள் உற்பத்தி செய்கின்றன. இத்தொழில்களைச் சார்ந்து பல சிறு தொழில்கள் வளர்ச்சியடைவதால் வேலைவாய்ப்புகள் பெருகுகின்றன. அவை கல்வியறிவு பெறாதவர், கல்வி கற்றோர், தொழில்நுட்பத் தொழிலாளர், ஆகியோருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. கனரகத் தொழில்களின் வளர்ச்சி ஒரு நாட்டின் துரித மூலதனத் திரட்சிக்கு உதவுகிறது. மூலதனத் திரட்சி வீதம் கூடினால், முதலீட்டின் அளவு கூடும். முதலீட்டின் அளவு கூடினால், நாட்டில் பொருளாதார முன்னேற்றம் விரைவில் ஏற்படும்.
<b>இட அமைப்பு:</b> கனரகத் தொழில்கள் எங்கு ஏன் அமைக்கப்படுகின்றன என்பவை பற்றி ஆல்பிரடு வெபர் (Alfred Weber), சார்செண்டு (Sargant Florence) ஆகியோர் உருவாக்கிய கோட்பாடுகள் முதலாளித்துவ நாடுகளுக்கு மட்டுமே உகந்ததாக விளங்குகின்றன. வளர்ந்து வரும் திட்டமிட்ட சமத்துவப் பொருளாதார அமைப்புடைய நாடுகளில் இக்கோட்பாடுகள் செயற்படா. இ.எம். ஊவர் (E.M. Hoover) பருவம், காலச் சுழற்சி, தொழில் அமைப்புப் போன்ற காரணிகள் தொழில்கள் அமையும் இடத்தை வரையறுக்கின்றன எனக் கூறியுள்ளார். இக்கால அரசுகள் நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு, தொழில்கள் அமையும் இட ஒதுக்கீடு அதிகாரத்தைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
<b>இந்தியாவில்:</b> தொழில் வளர்ச்சிக்கு இரும்பு, எஃகுத் தொழில் இன்றியமையா அடிப்படையாக உள்ளது. இரும்பு எஃகுத் தொழிலின் வளர்ச்சியைப் பொறுத்தே பொறியியல், இயந்திரத் தொழில்கள் போன்றவற்றின் வளர்ச்சி வரையறுக்கப்படுகிறது. சே.என். தாட்டா (J.N. Tata) தனியார் துறையில் 1908-ஆம் ஆண்டு முதன் முதலில் சாம்செட்பூரில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். அந்த ஆலைக்குப் பக்கத்தில் 40 முதல் 80 மைல் தூரத்திற்குள் அமைந்துள்ள பல வளமான நிலக்கரிச் சுரங்கங்கள் இதன் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாயின. குருமாகிசானி, குலைப்பாட்டு, பாதம்பகர், நேமுண்டி ஆகிய இடங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து இவ் ஆலைக்கு இரும்புத் தாதுப் பொருள்கள் வருகின்றன. நேமுண்டிச்சுரங்கம் 160 முதல் 176 கி.மீ. நீளத்துடன் ஆசியாவிலேயே பெரிய இரும்புத்தாதுச் சுரங்கமாக விளங்குகிறது. பொதுவாக இரும்புத் தாதுச் சுரங்கமும், நிலக்கரித் தாதுச் சுரங்கமும் அருகருகே இருந்தால் உற்பத்திச் செலவு குறைவாக இருக்கும்.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் பொதுத் துறையில் உரூர்கேலா (ஒரிசா), பிலாய் (பீகார்), துர்காப்பூர் (மேற்கு வங்காளம்) போன்ற இடங்களில் மூன்று பெரிய இரும்புத் தொழிற்சாலை-<noinclude>
<b>வா.க. 6 – 61அ</b></noinclude>
0jof1dciepk03350mfm31gwqvferdwq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/992
250
632453
1936222
1899244
2026-05-23T06:20:17Z
Desappan sathiyamoorthy
14764
1936222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனரகத் தொழில்கள்|964|கனரகத் தொழில்கள்}}</noinclude>கள் தொடங்கப்பட்டன. பின்னர்ப் பீகாரில் பொகாரோ என்னும் இடத்தில் பொதுத் துறையில் மிகப்பெரிய இரும்பு, எஃகுத் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டது. ஐந்தாம் திட்டக் காலத்தில் விசயநகர் (கருநாடகம்), விசாகப்பட்டினம் (ஆந்திரம்) சேலம் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் மூன்று சிறு இரும்புத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இத்தொழிற்சாலைகளின் வளர்ச்சி இந்தியத் தொழிற் புரட்சிக்குச் சிறந்த அடிக்கல்லாக உறுதிப்பட்டது.
இந்தியாவில் எஃகு உற்பத்தி பெருகியிருந்தாலும் உலகின் எஃகு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 1.1 விழுக்காடேயாகும். தனி ஆள் (Per Capita) பயன்படுத்தும் எஃகு அளவு இந்தியாவில் 16 கிலோ கிராம், கிராமாகவும், அதுவே அமெரிக்காவில் 685 கிலோ உருசியாவில் 482 கிலோ கிராமாகவும், மேற்குச் சப்பானில் செருமனியில் 579 கிலோ கிராமாகவும், 494 கிலோ கிராமாகவும் உள்ளது. இந்திய இரும்பு, எஃகுத் தொழிலை வளப்படுத்தவும், பெருக்கவும் மைய உருக்கு அமைச்சகம் இந்திய உருக்கு நிறுவனத்தை (Steel Authority of India) நிறுவியுள்ளது. இந்நிறுவனம் இரும்பு, எஃகுத் தொழிலின் வளர்ச்சிக்கான 25 ஆண்டுக்கால வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கிச் செயற்படுத்தி வருகிறது.
<b>பொறியியல் தொழில்கள்:</b> பொறியியல் தொழில்களின் வளர்ச்சியை நாட்டின் தொழிற்றுறை முன்னேற்றத்திற்கான முதுகெலும்பிற்கு ஒப்பிடலாம். இதன் வளர்ச்சி தொடக்க காலத்தில் குறைவாகவே இருந்தது. நுகர்பொருள்களை உற்பத்தி செய்யும் பஞ்சு ஆலைகள், சர்க்கரை ஆலைகள், சணல் ஆலைகள் ஆகியவை துரிதமாக வளரத் தொடங்கின. பின்னர்ப் பொறியியல் தொழில்கள் விரைவாக வளர்ந்தன. தாட்டா இரும்பு, எஃகுத் தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பு அனைத்துப் பொறியியல் பொருள்களும் அயல்நாடுகளிலிருந்து வந்தன. அக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொறியியல் நிறுவனங்கள் பிரைத் வெயிட்டு, பர்ன் (Braithwaite, Burn), செசாப்பு (Jessop) ஆகிய நிறுவனங்கள் ஆகும். இவை மூன்றும் கல்கத்தா நகரைச் சுற்றி நிறுவப்பட்டன.
இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களில் அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளினால் பொறியியல் தொழில்கள் பெருகின. இந்தியாவின் பொறியியல் பொருள்கள் 1947–48–இல் உரூபாய் 2 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 1974-75-இல் உரூ.353 கோடி அயற்செலாவணியை ஈட்டியது. இந்தியப் பொறியியல் பொருள்கள் 1986-ல் 150க்கும் மேற்பட்ட வகைகளில் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்குச் செருமனி, இங்கிலாந்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு அங்காடிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தீசல் (Diesal) எந்திரங்கள், பேருந்து, அதற்கு வேண்டிய கருவிகள், மிதிவண்டிகள், எந்திரங்கள், மின்சாரக் கருவிகள், மின்சார மோட்டார்கள், கன மின்சாரக் கருவிகள், பலவகைப்பட்ட இலகு எந்திரப் பொருள்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பொறியியல் தொழிலை எந்திரப் பொறியியல், மின்சாரப் பொறியியல் என இருவகையாகப் பிரிக்கலாம். வாகன ஊர்திகள், வாணிக ஊர்திகள், எஃகு வார்ப்புகள், தீசல் எந்திரங்கள், இரயில்வே பெட்டிகள், சாலை உருளைகள், எந்திரக் கருவிகள் ஆகியவை கனரக எந்திரப் பொறியியற் பொருள்கள் ஆகும்.
<b>கனரகத் தொழில் எந்திரங்கள்:</b> கனரகத் தொழில் எந்திரங்கள் உற்பத்தி செய்யக் கனரக எந்திரத் தொழில் நிறுவனம் ஒன்று இராஞ்சியில் ‘காடியா’ என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை 80,000 கண்டி (Tonnes) எந்திரங்களை உருவாக்கும் உற்பத்தித் திறன் கொண்டது. மேற்கு வங்காளத்தில் சித்தரஞ்சன் தானியக்க எந்திர உற்பத்தி (Locomotive Works) நிறுவனமும், தாடா பொறியியல் தானியக்க எந்திர நிறுவனமும், புகை வண்டிக்குத் தேவையான எந்திரங்களை உற்பத்தி செய்கின்றன.
ஒருங்கிணைந்த இரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரம்பூரில் நிறுவப்பட்டுள்ளது. இந்துசுத்தான் எந்திரத் துணைக் கருவி உற்பத்தி (Hindustan Machine Tools) நிறுவனம் பெங்களூரில் நிறுவப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பொருள்களை உற்பத்தி செய்வதோடு, தொழிற்கூடங்களை நிறுவிச் சிறுதொழில் முனைவோர்களுக்குச் சிறு துணைக் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தையும் பயிற்றுவிக்கிறது. பாரத கனரகமின்சார நிறுவனம் (Bharath Heavy Electrical Limited) 1960-61-இல் நிறுவப்பட்டது. பிற பெரும் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய கனகொள்கலன்களை (Turbines) உற்பத்தி செய்வதே அதன் நோக்கம். அதன் பிரிவுகள் போபால் (இராசசுத்தான்), அரித்துவார் (உத்தரப் பிரதேசம்), இராமச்சந்திரபுரம் (ஆந்திரம்), திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு), இராணிப்பூர் போன்ற இடங்களில் உள்ளன. குறிப்பாக திருச்சியில் உள்ள கொதிகலன் தொழிற்சாலை பல உலக நாடுகளின் கொதிகலன் தேவைகளை நிறைவு செய்கிறது. வளர்ந்து வரும் மோட்டார் தேவையும், பஞ்சு<noinclude></noinclude>
mf51rf70um11q67vgteaehmpcujl6er
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/993
250
632454
1936226
1899246
2026-05-23T06:34:36Z
Desappan sathiyamoorthy
14764
1936226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கனரகத் தொழில்கள்|965|கனரகத் தொழில்கள்}}</noinclude>ஆலை, சர்க்கரை ஆலை, சிமிண்டு ஆலைகளின் வளர்ச்சியும், மூலதனம் செறிந்த தொழில்களின் விரிவாக்கமும் கனரகத் தொழில்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகின்றன. பொறியியல் கனரகத் தொழில்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்குச் சிறந்த அடிப்படையாக விளங்குகிறது.
<b>சிமிண்டுத் தொழில்</b> இந்தியச் சிமிண்டுத் தொழிலில் உரூபாய் 286 கோடி மூலதனமாக வைக்கப்பட்டுள்ளது. சிமிண்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தி மதிப்பு உரூபாய் 110 கோடியாகும். இந்தியாவில் பிற எந்தத் தொழிலுக்கும் சிமிண்டுத்தொழிலில் உள்ள அளவிற்கு உரிமையும் கட்டுப்பாடும் மையப்படுத்தப்படவில்லை. மொத்தம் உள்ள 55 சிமிண்டுத் தொழிற்சாலைகளில் 13 தொழிற்சாலைகள் ஒருங்கிணைந்த சிமிண்டு நிறுவனத்திலும் (Cement Corporation of India), 6 தொழிற்சாலைகள் தால்மியா செய்கிந்து (Dalmia Jaihind) நிருவாகத்திலும், 8 சிமிண்டுத் தொழிற்சாலை பொதுத்துறையிலும் உள்ளன.
மூலதன உற்பத்தி விகிதம் சிமிண்டுத் தொழிலில் உயர்வாக உள்ளது. இங்கிலாந்துச் சிமிண்டுத் தொழிலோடு ஒப்பிடும்பொழுது, இந்தியச் சிமிண்டுத் தொழிலில் ஒரு தொழிலாளிக்கு உரூபாய் 25,000 முதலீடு செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் ஒரு தொழிலாளிக்கு உரூபாய் 41,000 முதலீடு செய்யப்படுகிறது. அசாம், மேற்கு வங்காளம், காசுமீர் ஆகிய மூன்று மாநிலங்கள் தவிரப் பிற அனைத்து மாநிலங்களிலும் சிமிண்டுத் தொழிற்சாலைகள் பரவலாக அமைந்துள்ளன.
பிற நாடுகளோடு ஒப்பிடும்பொழுது இந்தியாவில் தனி ஆள் பயன்படுத்தும் சிமிண்டு அளவு குறைவாக உள்ளது. அது இந்தியாவில் 26 கிலோகிராமாகவும், மேற்குச் செருமனியில் 563 கிலோகிராமாகவும், சப்பானில் 365 கிலோகிராமாகவும், அமெரிக்காவில் 342 கிலோகிராமாகவும், இங்கிலாந்தில் 365 கிலோகிராமாகவும் உள்ளது.
<b>இரசாயனத் தொழில்கள்:</b> தொழிற்றுறை வளர்ச்சிக்குப் பொறியியல் தொழில்களுக்கு அடுத்த இடத்தை இரசாயனத் தொழில்கள் பெறுகின்றன. பல மூலவளங்களைப் பகுத்துச் சுத்தம் செய்யவும் நுகர்பொருள்களை உற்பத்தி செய்யவும் இத்தொழில் இன்றியமையாததாகும். கனமான இரசாயனப் பொருள்களில் கந்தக அமிலம் மிக முக்கியமானது. கந்தக அமிலம் நேரடியாகப் பல அமிலங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. வேளாண்மை, தோல் பதனிடுதல், இரும்பு, எஃகுத் தொழில், எண்ணெய் சுத்தம் செய்யும் தொழில், வெடிகுண்டுகள் செய்தல், துத்தநாகக் கந்தகி போன்ற, தொழில்களில் கந்தக அமிலம் மறைமுகமாகப் பயன்படுகிறது.
இந்தியாவில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தொழில் வேரூன்றத் தொடங்கியது. டி. வால்டி (D. Waldie) வணிகக்குழு, வங்காள இரசாயனத் தொழில், சென்னைப் பாரி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இத்தொழிலின் முன்னோடிகளாகும். கந்தக அமிலங்கள் மிகையாகக் கிடைக்கும் இடங்களுக்கு அருகே இத்தொழிற்சாலைகளை அமைப்பதே சாலச் சிறந்ததாகும். இத்தொழிலுக்கு மிகவும் முக்கியமான மூலப் பொருள் கந்தகம் ஆகும். உள் நாட்டில் கந்தக அளிப்புக் குறைவாக இருந்ததால் பல்லாண்டுக் காலமாகக் கந்தகம் சப்பானிலுள்ள சிசிலி என்னும் இடத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சில தொழில் அதிபர்கள் கந்தகத்தை அமெரிக்கா, இத்தாலி, சாவா போன்ற இடங்களிலிருந்து இறக்குமதி செய்தனர். இப்போது அமெரிக்காவிலிருந்து கந்தகம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியத் தொழில்கள் 1960–61–இல் 2,00,000 கண்டி (Tonnes) கந்தக அமிலத்தைப் பயன்படுத்தின. மூன்றாம் திட்டத்தின் இறுதியில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5,37,000 கண்டி கந்தக அமிலம் பயன்படுத்தப்பட்டது. மேலும் ஆண்டொன்றுக்கு உரு. 7 கோடி முதல் 8 கோடி வரை மதிப்புள்ள கந்தக அமிலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்தொழிலை வளர்ச்சியடையச் செய்யவும் அயல்நாட்டை நம்பியிருப்பதைத் தவிர்க்கவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் கந்தகப்படிவ வளங்கள் அரிதாக உள்ளன. பீகாரில் அம்பீசார் என்னுமிடத்தில் மிகையான அன்வில் சந்தகக்கல் (Pyrites) என்ற தாது எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கந்தகக்கல் தாதுக்களைப் பயன்படுத்திக் கந்தகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நார்வேயில் உள்ள ஓர்க்லா (Orkla) உலோக நிறுவனம் ஆகும். அம்பீசாரில் எடுக்கப்பட்ட 500 கண்டி கந்தகக்கல் தாதுக்கள் நார்வே தொழிற்சாலையில் ஆய்வு செய்யப்பட்டன. வாணிக நோக்கத்துடன் கந்தகக்கல் தாதுக்களைப் பயன்படுத்திக் கந்தகம் உற்பத்தி செய்யலாம் என்று நிரூபிக்கப்பட்டது. நார்வே நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் 1968-69-ஆம் ஆண்டு 2,40,000 கந்தகக்கல் தாதுக்களைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 400 கண்டி, கந்தகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை சிந்திரியில் நிறுவப்பட்டது. கருதாடகத்தில் சிடால்துர்கு என்னுடமித்தில் 25 முதல் 30 விழுக்காடு கந்தகம்<noinclude></noinclude>
l9ltdjc4pei8r0mmo1ada8kzrj9y5c7
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4
4
637603
1936161
1934467
2026-05-23T01:04:21Z
Info-farmer
232
/* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
1936161
wikitext
text/x-wiki
{{Under_construction}}
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}}
== திட்டகாலம் ==
[[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]]
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
*'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026
*'''முடிவு''': 31 மே 2026
** மொத்த காலம் : இரண்டு மாதங்கள்
* '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
* '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும்.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது.
== விண்ணப்பம் ==
* விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]]
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]]
** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர்.
{{clear}}
=== தோற்றம் ===
* '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]]
**[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும்.
** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
== இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் ==
* [[c:Category:]]
** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள்
** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள்
# [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]]
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும்.
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது
# [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது
=== நடப்பு ===
* கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது.
=== குறிப்பு ===
6jqfzqi9vxerm5fpl2ryetdnj30y3sz
பயனர்:Booradleyp1/மணல் தொட்டி
2
642285
1936136
1935934
2026-05-22T15:22:50Z
Booradleyp1
1964
1936136
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள்
{{Multicol}}
இ
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] 250
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
{{Multicol-end}}
1is4l6hbkavcu77n99pgjfi3u74d9re
1936137
1936136
2026-05-22T15:28:43Z
Booradleyp1
1964
1936137
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள்
{{Multicol}}
இ
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி6|இலக்குமி{{sup|6}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]296
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
{{Multicol-end}}
oizcyf2ep0tbbudmttudxluujftvj2v
1936179
1936137
2026-05-23T04:12:48Z
Booradleyp1
1964
1936179
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள்
{{Multicol}}
இ
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]]-29
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]]-30-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]]-31
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]]-32
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]]-33
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]]-36
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]]-37
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]]-38
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]]-39
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]]-41
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]]-42
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]]-43
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]]-45
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]]-46
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]]-47
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]]-48
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]]-49
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]]-50
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]]-51
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]]-53
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]]-59
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]]-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]]-62
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]]-68
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]]-69
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]]-70
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]]-73
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]]-75
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]]-77
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]]-82
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் செலவும் பொருளாதாரமும்|இராணுவச் செலவும் பொருளாதாரமும்]]-83
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன் (சர்வ பள்ளி)]]-86
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்|இராதாசாமி சத்சங்கம்]]-87
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன், ஈ.ஜே.|இராப்சன், ஈ.ஜே.]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்|இராப்போசனம்]]-88
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]]-89
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]]-90
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]]-91
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]]-92
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]]-93
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]]-94
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]]-96
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]]-97
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]]-100
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) |இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். (கோவைகிழார்) ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்|இராவணன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]]
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத் திறனாய்வு|இலக்கியத் திறனாய்வு]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி6|இலக்குமி{{sup|6}}]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]]296
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
#[[வாழ்வியற் களஞ்சியம் 4/
{{Multicol-break}}
{{Multicol-end}}
hk9pk0y3pimciey6gnfyk8zlwksyqqp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/120
250
642550
1936091
1936065
2026-05-22T12:34:54Z
Fathima Shaila
6101
1936091
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நான் உடனிருந்தேன்; என்னை அவர் பார்த்தார்; பார்வையைப் புரிந்துகொண்டேன்; சிறிது பணமும் கொடுத்தார், புதிய சில புத்தகங்கள் வாங்க; படித்துக் குறிப்புகள் எடுத்தேன், நாட்டுப் பிரிவினைக்கு ஆதாரங்கள்.
இந்த ஆதாரங்களை, வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறினால், சர். சண்முகம்கூட மறுக்க முடியாது என்ற தெம்பு எனக்கு.
ஆனால், நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன்.
மெத்தக் கஷ்டப்பட்டு நான் தேடி எடுத்த குறிப்புகள் எனக்குப் பயன்படவில்லை!
சந்திரகுப்தன், சமுத்ரகுப்தன், ஹர்ஷன் அசோகன் என்ற மாமன்னர்கள், இந்தியாவை ஒரு குடையின் கீழிருந்து ஆளத் திட்டமிட்டுத் தோற்ற வரலாற்றினைப் படித்துக் குறிப்புகள், மேற்கோள்கள், பேரறிவாளரின் கருத்துரைகள் பலவும், தயாராகவைத்திருந்தேன், பயன்படுத்த தேவையே இல்லாமற் போய்விட்டது. ஏன் எனில், சர். சண்முகம் ஒரு சிலர் கூறியதுபோல, நாட்டுப் பிரிவினைத் திட்டத்தைக் கண்டிக்கவுமில்லை; மாறாகப் பிரிவினை கேட்பதிலே, தவறு ஏதும் இல்லை; உரிமையே இருக்கிறது; சாதாரண இந்துக் குடும்பத்திலேயே பிரிவினை கேட்க உரிமையும், பெற வழியும் இருக்கும்போது, ஒரு தனி இனம், தனி அரசு நடாத்தி வெற்றி கண்ட இனம், ‘தனி நாடு’ வேண்டும் என்று கூறாமலிருக்க முடியுமா? அந்தக் கோரிக்கையைப் புறக்கணிக்கத்தான் செய்யலாமா? என்றெல்லாம் சர். சண்முகமே பேசலானார். எதிர்த்திடப் போகிறார் என்று யாரைக் குறிப்பிட்டார்களோ, - காலம் விழைவோர், சாடி கூறுவோர் என்பவர்கள் - அதே சர். சண்முகம், தனிநாடு கேட்பதிலே, தவறு துளியும், இல்லை, மறுத்திடத் துளியும் நியாயம் இல்லை என்று பேசினார்.
பெரியார், பிரிவினைக்கான வழக்குத் தொடர்ந்து விட்டார். ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்கள், அலட்சியம் காட்டாமல், வீணான அருவருப்புக் கொள்ளாமல், வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, நீதியும் உரிமையும் நிலைநாட்டப்படுவதற்கான வழிவகை செய்தாகவேண்டும் என்ற கருத்துப்பட, சர். சண்முகம் விளக்கம் அளித்தார். சர். சண்முகம் தனி அரசு கேட்பது, சிறுபிள்ளைத்தனம் என்று கூறிடுவாரோ என்ற அச்சம் என் போன்றோருக்கு. எனவே, சர். சண்முகமே,<noinclude></noinclude>
7w8cvr0x2cu7ersuogs9q35qvb63ccd
வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை
0
642573
1936128
1936008
2026-05-22T14:47:03Z
Booradleyp1
1964
1936128
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை
| previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
| next = [[../பொருளடைவு/]]
| notes =
}}
{{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
{{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}}
{{columns
|col1=
{{Box|<b>அ-அக்-அகோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|col2=
{{Box|<b>அங்-அச்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
<b>அச்-அசோ</b>
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
{{Box|<b>அஞ்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|col3=
{{Box|<b>அட்-அடோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|col4=
{{Box|<b>அண்-அணு</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|col5=
{{Box|<b>அத்-அந்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
{{Box|<b>அந்-அநே</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|col6=
{{Box|<b>அப்-அபே</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்அபிசாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|col7=
{{Box|<b>அம்-அய்</b>}}
அம்காரா
அம்பபாலி
அம்பர்
அம்பர்கிழான் அருவந்தை
அம்பர் சர்க்கா
அம்பர் மாகாளம்
அம்பரீடன்{{sup|1}}
அம்பரீடன்{{sup|2}}
அம்பலத்தாடுமையர்
அம்பலவாசி
அம்பலவாண அடிகள்
அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}
அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}
அம்பலவாண தேசிகர்
அம்பலவாண தேசிகர் கலம்பகம்
அம்பலவாண நாவலர்
அம்பலவாண பண்டிதர்
அம்பலவாணர் திருக்கூத்து
அம்பாசமுத்திரம்
அம்பாய்னா
அம்பாலா
அம்பி
அம்பிகாபதி{{sup|1}}
அம்பிகாபதி{{sup|2}}
அம்பிகாபதி{{sup|3}}
அம்பிகாபதி{{sup|4}}
அம்பிகாபதிகோவை
அம்பிகை பாகர்
அம்பிரியா
அம்பேத்கர்
அம்போல்டு
அம்போல்டு ஆறு
அம்மள்ளனார்
அம்மானை
அம்மானை வரி
அம்மூவனார்
அம்மெய்ய நாகனார்
அம்மைச்சி
அம்மைய நாயக்கனூர்ப் போர்
அம்ரி
அம்லாட் விதி
அமர்தாசர்
அமர்நாத்
அமர்நீதி நாயனார்
அமரகண்டகம்
அமரர்{{sup|1}}
அமரர்{{sup|2}}
அமராவதி
அமராவதி ஆறு
அமனுல்லாகான்
அமாசெசு
அமாத்தியர்
அமாவாசை
அமிசசுரம்
அமித்திரகட்டா
அமிதசாகரர்
அமிர்தகவிராயர்
அமிர்தசரசு
அமிர்தபசார்
அமிர்தம் பிள்ளை
அமிர்தலிங்க சுவாமிகள்
அமிருத ரஞ்சனி
அமீது
அமீர் குசுரு
அமுத குண்டலி
அமுதசுரபி
அமுத பாணியார்
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
அமெரிக்க – இந்திய மொழிகள்
அமெரிக்க இந்தியர்
அமெரிக்க இலக்கியம்
அமெரிக்க உளவியல் சங்கம்
அமெரிக்க ஐக்கிய நாடு
அமெரிக்கச் சமூகவியல் சங்கம்
அமெரிக்கசு வெசுபூசியசு
அமெரிக்கத் தத்துவம்
அமெரிக்க தாலர்
அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை
அமெரிக்க நூலகச் சங்கம்
அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்
அமெரிக்க மைய வங்கி முறை
அமெரிக்கா
அமேசான் ஆறு
அமைச்சரவை
அமைச்சரவைக் குழு
அமைப்பாவணம்
அமைப்பியல்சார் மானிடவியல்
அமைப்பு
அமைப்புக் கிளைமொழியியல்
அமைப்புக்கோட்பாடு
அமைப்பு முறைவழிக் கற்பித்தல்
அமைப்பு மொழியியல்
அமோகவருசர், முதலாம்
அமோகவருசர், இரண்டாம்
அமோகவருசர், மூன்றாம்
{{Box|<b>அய்-அயோ</b>}}
அய்.எசு–எல்.எம் படிவம்
அய்கொளே
அய்கொளே கல்வெட்டுச் சாசனம்
அய்டான்
அய்பா
அய்யப்புழல்
அய்யனார்
அயக்கிரீவர்
அயர்லாந்து
அயல் இனமையக் கொள்கை
அயல்நாட்டு உதவி
அயல்நாட்டுக் கடன்
அயல்நாட்டுக் கொள்கை
அயல்நாட்டுச் செலுத்துநிலை
அயல்நாட்டு மூலதனம்
அயல்நாட்டு வாணிகம்
அயலார்
அயற் செலாவணி
அயன்மையும் கல்வியும்
அயிசா
அயினி அக்பரி
அயினி சதுருத்தீன்
அயினு
அயுக்தர்
அயூதியா
அயோத்தி
அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.
அயோவா
அயோனியக் கடல்
அயோனியத் தீவுகள்
அயோனியா
|col8=
{{Box|<b>அர்-அரை</b>}}
அர்க்கன்சா
அர்கேடியா
அர்ச்சுனர் குரு
அர்சர்
அர்சுமத் பானு பேகம்
அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)
அர்த்தநாரீசுவரர்
அர்தயாள்
அர்துணா
அர்பன்
அர்மீனிய சோவியத்துக் குடியரசு
அர்மீனிய மொழி
அர்மீனியர்
அரக்கர்
அரக்கான்
அரக்கேனிய இந்தியர்
அரங்கநாத முதலியார்
அரங்கம்{{sup|1}}
அரங்கம்{{sup|2}}
அரங்கமைப்பு
அரங்கு
அரசகேசரி
அரசஞ் சண்முகனார்
அரசவில்லி
அரசாங்க அமைப்பு
அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு
அரசாங்கக் கொடையும் உதவிகளும்
அரசாங்கச் செலவு
அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்
அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
அரசாங்கம்
அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்
அரசாங்க வரவு-செலவுத் திட்டம்
அரசாங்க வருவாய்
அரசிதழ்
அரசியல் அதிகாரத்துவம்
அரசியல் உணர்வற்ற கொள்கை
அரசியல் கட்சிகள்
அரசியல் கருத்துகள்
அரசியல் கலை
அரசியல் குழப்பம்
அரசியல்சார் சமூகவியல்
அரசியல்சார் மானிடவியல்
அரசியல் தத்துவம்
அரசியல் தந்திரம்
அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்
அரசியல் பொருளாதாரக் கொள்கை
அரசியல் முறைமைக்கு உட்படுகை
அரசியலமைப்புச் சட்டம்
அரசியலில் ஆன்மீகம்
அரசியலும் போர் நடப்பும்
அரசியலும் முறைமையும்
அரசியார் பேரறிக்கை
அரசிலி
அரசிறைக் கொள்கை
அரசின் அதிகார எல்லை
அரசின் தோற்றம்
அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்
அரசு கொள்முதல் கொள்கை
அரசுடைமையாக்கம்
அரசுப் பண்ணைகள்
அரசும் கல்வியும்
அரசு வாணிகக் கழகம்
அரண்மனைச் சிறுவயல்
அரணிடுதலும் முற்றுகையிடுதலும்
அரதத்தாச்சாரியார்
அரதைப் பெரும்பாழி
அரப்பா
அரபத்த நாவலர்
அரபாகோ
அரபிக் கடல்
அரபிச் சங்கம்
அரபு இலக்கியம்
அரபுக் கதைகள்
அரபு–சராய்
அரபு பணவாக்க நிதி
அரபு மொழி
அரவான்
அரவிந்தர்
அராபிய இசுரேலியப் போர்கள்
அராபிய எண்கள்
அராபியப் பாலை நிலம்
அராமிய எழுத்துகள்
அரிஅரரும் புக்கரும்
அரிஅரன்
அரிக்கமேடு
அரிகதை காலட்சேபம்
அரிகரசாத்திரி, சி.
அரிகரபுத்திர உபாத்தியாயர்
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
அரிகேசரி பராங்குச மாறவர்மன்
அரிகேசரி மாறவர்மன்
அரிகோரப் போர்
அரிச்சந்திர நாடகம்
அரிச்சந்திர மயான காண்டம்
அரிச்சந்திரன்
அரிச்சந்திரன் கதை
அரிச்சித்திரம்
அரிசமய தீபம்
அரிசிங் நால்வா
அரிசித்துப் போர்
அரிசில்கிழார்
அரிசிற்கரைப்புத்தூர்
அரிசுடாட்டில்
அரிசுடைடு பிரியாண்டு
அரிசேனர்
அரிஞ்சய சோழன்
அரிட்டைன் மட்கலன்
அரித்துவாரம்
அரிதாசர்
அரிதி
அரிமர்த்தன பாண்டியன்
அரிமளம்
அரிமா சங்கம்
அரிமிதைய மாவலி வாணராயர்
அரியக்குடி
அரியலூர்
அரியலூர் மழவராயர்கள்
அரியாட்னி
அரியானா
அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்
அரிவாள் தாய நாயனார்
அரிவை
அருக்கொணாமலை
அருகத்து நிலை
அருங்கலச் செப்பு
அருங்காட்சியகம்
அருச்சுனன்
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர், சு.சு.
அருணகிரிநாதர் சுவாமி
அருணகிரிநாதர் தத்துவம்
அருணகிரிப்புராணம்
அருணந்திசிவாசாரியார்
அருணமச்சிவாய தேவர்
அருணன்{{sup|1}}
அருணன்{{sup|2}}
அருணன்{{sup|3}}
அருணன்{{sup|4}}
அருணாசலக் கவிராயர்{{sup|1}}
அருணாசலக் கவிராயர்{{sup|2}}
அருணாசலக் கவிராயர்{{sup|3}}
அருணாசலக் கவிராயர்{{sup|4}}
அருணாசலக்கவிராயர், மு.ரா.
அருணாசல நாவலர், நா.
அருணாசலம், கா.
அருணாசலம்பிள்ளை, மு.
அருணாசலம் பொன்னம்பலம் சர்
அருணாசல முதலியார்
அருணிலை விசாகன்
அருத்த கம்பித இராகம்
அருத்தாபத்தி
அருந்ததி
அருந்தமிழ்த் திரட்டு
அருப்புக்கோட்டை
அரும்பண்ட ஒதுக்கீடு
அரும்பதவுரையாசிரியர்
அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
அரும்பைத் தொள்ளாயிரம்
அரும்பொருள் விளக்க நிகண்டு
அருமருந்து தேசிகர்
அருமன்
அருமைப்பாடு
அருவா நாடு
அருவாவடதலை
அருவாளர்
அருவி ஆறு
அருள் யாத்திரை
அருளப்ப நாவலர்
அருளாள தாசர்
அருளாளப் பெருமாள்
அருளையர்
அரூர்
அரே கிருட்டிணா இயக்கம்
அரேகீபா
அரேபியா
அரேபூரா கடல்
அரையசு
அரையர் சேவை
அரையன் இராசராசன்
|col9=
{{Box|<b>அல்-அலோ</b>}}
அல்–அக்காபா
அல்–அசார் பல்கலைக் கழகம்
அல்காம்பிரா
அல் கார்டெல்
அல்சிபியாடீசு
அல்சியர்சு
அல்சீரியா
அல்சுடர்
அல்செசுடிசு
அல்சேசிய நாட்டவர்
அல்சேசு
அல்சேசு–லோரென்
அல்டாமிசுக் கல்லறை
அல்டோனா
அல்துசிசுயோவானாசு
பதின்மூன்றாம் அல்பான்சோ
அல்பிரூனி
அல்பேனிய மொழி
அல்பேனியா
அல் – மன்சூர்
அல்மேடா
அல்மோரா
அல்மோராச் சிறை
அல்லங்கீரனார்
அல்லமாப் பிரபு{{sup|1}}
அல்லமாப் பிரபு{{sup|2}}
அல்லா
அல்லாகு
அல்லாப் பிச்சைப் புலவர்
அல்லி அரசாணி மாலை
அல்லி மரைக்காயர். ம
அல்லூரி சீதாராம ராசு
அலக்நந்தா
அலகப்பா
அலகாபாத்து
அலகாபாத்துக் கற்றூண் சாசனம்
அலகுப் பகுப்பு
அலகுமுறை
அலங்கார சாத்திரம்
அலங்காரம்
அலபாமா
அலரிக்
அலாசுகா
அலாதீன்
அலாய் மினார்
அலாரிப்பு
அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும்
அலாவுதீன் கில்சி
அலி
அலி அகமது பக்ருதீன்
அலிகார்
அலிகினி மலைத் தொடர்
அலி பாச்சா
அலிபாபா
அலிமர்த்தன்கான்
அலிமுராத்து
அலியார்ப் புலவர், க.
அலூசன் தீவுகள்
அலெக்சாந்தர்
அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ
அலெக்சாந்தர் எண்மர்
அலெக்சாந்தர், மூன்றாம்
அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு)
அலெக்சாந்தர் கன்னிங்காம்
அலெக்சாந்தர், மகா
அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934)
அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286)
அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825)
அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894)
அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி
அலெக்சாந்திரிய நூலகம்
அலெக்சாந்திரியா
அலெக்சி தோல்சுதாய்
அலைக் கோட்பாடு
அலைதர்வாசா
அலைவாய்
அலோர் இசுடார்
அலோர்சு
|col10=
{{Box|<b>அவ-அழ-அள்</b>}}
அவத் பிகாரி
அவதாரம்
அவதூறு
அவந்தி புரம்
அவரோசு
அவலோகிதேசுவரர்
அவளிவணல்லூர்
அவனி சூளாமணி மாறவர்மன்
அவாய்
அவானா
அவித்தை
அவிநயம்
அவிநயனார்
அவிநயனார் கலாவியல்
அவிநாசி
அவிநாசிநாத சாமிகள்
அவியன்
அவிரோத உந்தியார்
அவிரோத நாதர்
அவுசுபெல் கல்விக் கோட்பாடு
அவுரங்கசீப்
அவேரி
அவையோர்
<b>அழ-</b>
அழகப்பச் செட்டியார்
அழகப்பா பல்கலைக் கழகம்
அழகம்மை ஆசிரியவிருத்தம்
அழகர் ஆச்சாரியார்
அழகர் கோவில்
அழகர் மலை
அழகரந்தாதி
அழகரை
அழகன் குளம்
அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன்
அழகிய சிற்றம்பலக் கவிராயர்
அழகிய சிற்றம்பலத் தம்பிரான்
அழகிய சொக்கநாதப் பிள்ளை
அழகிய நம்பி
அழகிய மணவாளச் சீயர்
அழகிய மணவாளதாசர்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அழகியல்
அழகியல் சார் உளவியல்
அழகின் பெருமாள்
அழகுசுந்தரம் ரெவரண்டு
அழகுமுத்துப் புலவர்
அழிசி
அழிசி நச்சாத்தனார்
அழுகணிச் சித்தர்
அழுந்தூர்
அழைப்பாணை
<b>அள்-</b>
அள்ளூர் நன்முல்லையார்
அளகைச் சம்பந்தர்
அளபெடை
}}
84tp72j04wgkwbzilllrqwre9r0sot4
1936264
1936128
2026-05-23T07:58:06Z
Booradleyp1
1964
1936264
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை
| previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
| next = [[../பொருளடைவு/]]
| notes =
}}
{{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
{{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}}
{{columns
|col1=
{{Box|<b>அ-அக்-அகோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|col2=
{{Box|<b>அங்-அச்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
<b>அச்-அசோ</b>
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
{{Box|<b>அஞ்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|col3=
{{Box|<b>அட்-அடோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|col4=
{{Box|<b>அண்-அணு</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|col5=
{{Box|<b>அத்-அந்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
{{Box|<b>அந்-அநே</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|col6=
{{Box|<b>அப்-அபே</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது|அப்துல் அமீது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்அபிசாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|col7=
{{Box|<b>அம்-அய்</b>}}
அம்காரா
அம்பபாலி
அம்பர்
அம்பர்கிழான் அருவந்தை
அம்பர் சர்க்கா
அம்பர் மாகாளம்
அம்பரீடன்{{sup|1}}
அம்பரீடன்{{sup|2}}
அம்பலத்தாடுமையர்
அம்பலவாசி
அம்பலவாண அடிகள்
அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}
அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}
அம்பலவாண தேசிகர்
அம்பலவாண தேசிகர் கலம்பகம்
அம்பலவாண நாவலர்
அம்பலவாண பண்டிதர்
அம்பலவாணர் திருக்கூத்து
அம்பாசமுத்திரம்
அம்பாய்னா
அம்பாலா
அம்பி
அம்பிகாபதி{{sup|1}}
அம்பிகாபதி{{sup|2}}
அம்பிகாபதி{{sup|3}}
அம்பிகாபதி{{sup|4}}
அம்பிகாபதிகோவை
அம்பிகை பாகர்
அம்பிரியா
அம்பேத்கர்
அம்போல்டு
அம்போல்டு ஆறு
அம்மள்ளனார்
அம்மானை
அம்மானை வரி
அம்மூவனார்
அம்மெய்ய நாகனார்
அம்மைச்சி
அம்மைய நாயக்கனூர்ப் போர்
அம்ரி
அம்லாட் விதி
அமர்தாசர்
அமர்நாத்
அமர்நீதி நாயனார்
அமரகண்டகம்
அமரர்{{sup|1}}
அமரர்{{sup|2}}
அமராவதி
அமராவதி ஆறு
அமனுல்லாகான்
அமாசெசு
அமாத்தியர்
அமாவாசை
அமிசசுரம்
அமித்திரகட்டா
அமிதசாகரர்
அமிர்தகவிராயர்
அமிர்தசரசு
அமிர்தபசார்
அமிர்தம் பிள்ளை
அமிர்தலிங்க சுவாமிகள்
அமிருத ரஞ்சனி
அமீது
அமீர் குசுரு
அமுத குண்டலி
அமுதசுரபி
அமுத பாணியார்
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
அமெரிக்க – இந்திய மொழிகள்
அமெரிக்க இந்தியர்
அமெரிக்க இலக்கியம்
அமெரிக்க உளவியல் சங்கம்
அமெரிக்க ஐக்கிய நாடு
அமெரிக்கச் சமூகவியல் சங்கம்
அமெரிக்கசு வெசுபூசியசு
அமெரிக்கத் தத்துவம்
அமெரிக்க தாலர்
அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை
அமெரிக்க நூலகச் சங்கம்
அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்
அமெரிக்க மைய வங்கி முறை
அமெரிக்கா
அமேசான் ஆறு
அமைச்சரவை
அமைச்சரவைக் குழு
அமைப்பாவணம்
அமைப்பியல்சார் மானிடவியல்
அமைப்பு
அமைப்புக் கிளைமொழியியல்
அமைப்புக்கோட்பாடு
அமைப்பு முறைவழிக் கற்பித்தல்
அமைப்பு மொழியியல்
அமோகவருசர், முதலாம்
அமோகவருசர், இரண்டாம்
அமோகவருசர், மூன்றாம்
{{Box|<b>அய்-அயோ</b>}}
அய்.எசு–எல்.எம் படிவம்
அய்கொளே
அய்கொளே கல்வெட்டுச் சாசனம்
அய்டான்
அய்பா
அய்யப்புழல்
அய்யனார்
அயக்கிரீவர்
அயர்லாந்து
அயல் இனமையக் கொள்கை
அயல்நாட்டு உதவி
அயல்நாட்டுக் கடன்
அயல்நாட்டுக் கொள்கை
அயல்நாட்டுச் செலுத்துநிலை
அயல்நாட்டு மூலதனம்
அயல்நாட்டு வாணிகம்
அயலார்
அயற் செலாவணி
அயன்மையும் கல்வியும்
அயிசா
அயினி அக்பரி
அயினி சதுருத்தீன்
அயினு
அயுக்தர்
அயூதியா
அயோத்தி
அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.
அயோவா
அயோனியக் கடல்
அயோனியத் தீவுகள்
அயோனியா
|col8=
{{Box|<b>அர்-அரை</b>}}
அர்க்கன்சா
அர்கேடியா
அர்ச்சுனர் குரு
அர்சர்
அர்சுமத் பானு பேகம்
அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)
அர்த்தநாரீசுவரர்
அர்தயாள்
அர்துணா
அர்பன்
அர்மீனிய சோவியத்துக் குடியரசு
அர்மீனிய மொழி
அர்மீனியர்
அரக்கர்
அரக்கான்
அரக்கேனிய இந்தியர்
அரங்கநாத முதலியார்
அரங்கம்{{sup|1}}
அரங்கம்{{sup|2}}
அரங்கமைப்பு
அரங்கு
அரசகேசரி
அரசஞ் சண்முகனார்
அரசவில்லி
அரசாங்க அமைப்பு
அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு
அரசாங்கக் கொடையும் உதவிகளும்
அரசாங்கச் செலவு
அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்
அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
அரசாங்கம்
அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்
அரசாங்க வரவு-செலவுத் திட்டம்
அரசாங்க வருவாய்
அரசிதழ்
அரசியல் அதிகாரத்துவம்
அரசியல் உணர்வற்ற கொள்கை
அரசியல் கட்சிகள்
அரசியல் கருத்துகள்
அரசியல் கலை
அரசியல் குழப்பம்
அரசியல்சார் சமூகவியல்
அரசியல்சார் மானிடவியல்
அரசியல் தத்துவம்
அரசியல் தந்திரம்
அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்
அரசியல் பொருளாதாரக் கொள்கை
அரசியல் முறைமைக்கு உட்படுகை
அரசியலமைப்புச் சட்டம்
அரசியலில் ஆன்மீகம்
அரசியலும் போர் நடப்பும்
அரசியலும் முறைமையும்
அரசியார் பேரறிக்கை
அரசிலி
அரசிறைக் கொள்கை
அரசின் அதிகார எல்லை
அரசின் தோற்றம்
அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்
அரசு கொள்முதல் கொள்கை
அரசுடைமையாக்கம்
அரசுப் பண்ணைகள்
அரசும் கல்வியும்
அரசு வாணிகக் கழகம்
அரண்மனைச் சிறுவயல்
அரணிடுதலும் முற்றுகையிடுதலும்
அரதத்தாச்சாரியார்
அரதைப் பெரும்பாழி
அரப்பா
அரபத்த நாவலர்
அரபாகோ
அரபிக் கடல்
அரபிச் சங்கம்
அரபு இலக்கியம்
அரபுக் கதைகள்
அரபு–சராய்
அரபு பணவாக்க நிதி
அரபு மொழி
அரவான்
அரவிந்தர்
அராபிய இசுரேலியப் போர்கள்
அராபிய எண்கள்
அராபியப் பாலை நிலம்
அராமிய எழுத்துகள்
அரிஅரரும் புக்கரும்
அரிஅரன்
அரிக்கமேடு
அரிகதை காலட்சேபம்
அரிகரசாத்திரி, சி.
அரிகரபுத்திர உபாத்தியாயர்
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
அரிகேசரி பராங்குச மாறவர்மன்
அரிகேசரி மாறவர்மன்
அரிகோரப் போர்
அரிச்சந்திர நாடகம்
அரிச்சந்திர மயான காண்டம்
அரிச்சந்திரன்
அரிச்சந்திரன் கதை
அரிச்சித்திரம்
அரிசமய தீபம்
அரிசிங் நால்வா
அரிசித்துப் போர்
அரிசில்கிழார்
அரிசிற்கரைப்புத்தூர்
அரிசுடாட்டில்
அரிசுடைடு பிரியாண்டு
அரிசேனர்
அரிஞ்சய சோழன்
அரிட்டைன் மட்கலன்
அரித்துவாரம்
அரிதாசர்
அரிதி
அரிமர்த்தன பாண்டியன்
அரிமளம்
அரிமா சங்கம்
அரிமிதைய மாவலி வாணராயர்
அரியக்குடி
அரியலூர்
அரியலூர் மழவராயர்கள்
அரியாட்னி
அரியானா
அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்
அரிவாள் தாய நாயனார்
அரிவை
அருக்கொணாமலை
அருகத்து நிலை
அருங்கலச் செப்பு
அருங்காட்சியகம்
அருச்சுனன்
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர், சு.சு.
அருணகிரிநாதர் சுவாமி
அருணகிரிநாதர் தத்துவம்
அருணகிரிப்புராணம்
அருணந்திசிவாசாரியார்
அருணமச்சிவாய தேவர்
அருணன்{{sup|1}}
அருணன்{{sup|2}}
அருணன்{{sup|3}}
அருணன்{{sup|4}}
அருணாசலக் கவிராயர்{{sup|1}}
அருணாசலக் கவிராயர்{{sup|2}}
அருணாசலக் கவிராயர்{{sup|3}}
அருணாசலக் கவிராயர்{{sup|4}}
அருணாசலக்கவிராயர், மு.ரா.
அருணாசல நாவலர், நா.
அருணாசலம், கா.
அருணாசலம்பிள்ளை, மு.
அருணாசலம் பொன்னம்பலம் சர்
அருணாசல முதலியார்
அருணிலை விசாகன்
அருத்த கம்பித இராகம்
அருத்தாபத்தி
அருந்ததி
அருந்தமிழ்த் திரட்டு
அருப்புக்கோட்டை
அரும்பண்ட ஒதுக்கீடு
அரும்பதவுரையாசிரியர்
அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
அரும்பைத் தொள்ளாயிரம்
அரும்பொருள் விளக்க நிகண்டு
அருமருந்து தேசிகர்
அருமன்
அருமைப்பாடு
அருவா நாடு
அருவாவடதலை
அருவாளர்
அருவி ஆறு
அருள் யாத்திரை
அருளப்ப நாவலர்
அருளாள தாசர்
அருளாளப் பெருமாள்
அருளையர்
அரூர்
அரே கிருட்டிணா இயக்கம்
அரேகீபா
அரேபியா
அரேபூரா கடல்
அரையசு
அரையர் சேவை
அரையன் இராசராசன்
|col9=
{{Box|<b>அல்-அலோ</b>}}
அல்–அக்காபா
அல்–அசார் பல்கலைக் கழகம்
அல்காம்பிரா
அல் கார்டெல்
அல்சிபியாடீசு
அல்சியர்சு
அல்சீரியா
அல்சுடர்
அல்செசுடிசு
அல்சேசிய நாட்டவர்
அல்சேசு
அல்சேசு–லோரென்
அல்டாமிசுக் கல்லறை
அல்டோனா
அல்துசிசுயோவானாசு
பதின்மூன்றாம் அல்பான்சோ
அல்பிரூனி
அல்பேனிய மொழி
அல்பேனியா
அல் – மன்சூர்
அல்மேடா
அல்மோரா
அல்மோராச் சிறை
அல்லங்கீரனார்
அல்லமாப் பிரபு{{sup|1}}
அல்லமாப் பிரபு{{sup|2}}
அல்லா
அல்லாகு
அல்லாப் பிச்சைப் புலவர்
அல்லி அரசாணி மாலை
அல்லி மரைக்காயர். ம
அல்லூரி சீதாராம ராசு
அலக்நந்தா
அலகப்பா
அலகாபாத்து
அலகாபாத்துக் கற்றூண் சாசனம்
அலகுப் பகுப்பு
அலகுமுறை
அலங்கார சாத்திரம்
அலங்காரம்
அலபாமா
அலரிக்
அலாசுகா
அலாதீன்
அலாய் மினார்
அலாரிப்பு
அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும்
அலாவுதீன் கில்சி
அலி
அலி அகமது பக்ருதீன்
அலிகார்
அலிகினி மலைத் தொடர்
அலி பாச்சா
அலிபாபா
அலிமர்த்தன்கான்
அலிமுராத்து
அலியார்ப் புலவர், க.
அலூசன் தீவுகள்
அலெக்சாந்தர்
அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ
அலெக்சாந்தர் எண்மர்
அலெக்சாந்தர், மூன்றாம்
அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு)
அலெக்சாந்தர் கன்னிங்காம்
அலெக்சாந்தர், மகா
அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934)
அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286)
அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825)
அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894)
அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி
அலெக்சாந்திரிய நூலகம்
அலெக்சாந்திரியா
அலெக்சி தோல்சுதாய்
அலைக் கோட்பாடு
அலைதர்வாசா
அலைவாய்
அலோர் இசுடார்
அலோர்சு
|col10=
{{Box|<b>அவ-அழ-அள்</b>}}
அவத் பிகாரி
அவதாரம்
அவதூறு
அவந்தி புரம்
அவரோசு
அவலோகிதேசுவரர்
அவளிவணல்லூர்
அவனி சூளாமணி மாறவர்மன்
அவாய்
அவானா
அவித்தை
அவிநயம்
அவிநயனார்
அவிநயனார் கலாவியல்
அவிநாசி
அவிநாசிநாத சாமிகள்
அவியன்
அவிரோத உந்தியார்
அவிரோத நாதர்
அவுசுபெல் கல்விக் கோட்பாடு
அவுரங்கசீப்
அவேரி
அவையோர்
<b>அழ-</b>
அழகப்பச் செட்டியார்
அழகப்பா பல்கலைக் கழகம்
அழகம்மை ஆசிரியவிருத்தம்
அழகர் ஆச்சாரியார்
அழகர் கோவில்
அழகர் மலை
அழகரந்தாதி
அழகரை
அழகன் குளம்
அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன்
அழகிய சிற்றம்பலக் கவிராயர்
அழகிய சிற்றம்பலத் தம்பிரான்
அழகிய சொக்கநாதப் பிள்ளை
அழகிய நம்பி
அழகிய மணவாளச் சீயர்
அழகிய மணவாளதாசர்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அழகியல்
அழகியல் சார் உளவியல்
அழகின் பெருமாள்
அழகுசுந்தரம் ரெவரண்டு
அழகுமுத்துப் புலவர்
அழிசி
அழிசி நச்சாத்தனார்
அழுகணிச் சித்தர்
அழுந்தூர்
அழைப்பாணை
<b>அள்-</b>
அள்ளூர் நன்முல்லையார்
அளகைச் சம்பந்தர்
அளபெடை
}}
7ig2rgzt1ppi73j7pi9v1slvoqkig2u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/129
250
642595
1936094
1932719
2026-05-22T12:50:16Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936094
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>119}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்:95}}
{{center|{{x-larger|தல யாத்திரை}}}}
{{left_margin|3em|<poem>இலக்கிய இன்பம் -
ஆப்பிரிக்க மங்காலிசோ டாக்டர் பண்டா -
மடகாஸ்கர் விடுதலை</poem>}}
தம்பி!</b>
{{X-larger|"எ}}ன்ன, சிறிதளவு வாட்டமுற்றதுபோலக் காணப்படுகிறாய்! வீரத் திருமுகத்திலே விசாரக்குறிகள் தெரிகின்றனவே! வந்துற்ற இடுக்கண் யாது? வந்திடில் என்ன? வாட்டம் கொளப்போமோ? வள்ளுவப் பெருந்தகையை மறந்தனையோ! இடுக்கண் வருங்கால் நகுக! என்றாரே. தமிழரின் நெறியினை அழித்திடவல்ல தீ நெறி தமிழகத்திலே நெளிந்திடக் கண்டுபோலும், வள்ளுவர், இடுக்கண் தமிழ் இனத்தைத் தாக்கக்கூடும் என்று அறிந்து, அவ்விதமானதோர் தாக்குதல் ஏற்படினும் கவலை கொள்ளல் ஆகாது, கொண்டிடின் இடுக்கண்களை எதிர்த்து நின்று வெற்றிபெற இயலாது என்று எடுத்துக்காட்ட ‘நகுகா’ என்று கூறினார். குறள் நெறி நின்றிடும் குறிக்கோளுடைய, உனக்கு ஏற்படலாமா வாட்டம் வருத்தம்!!
மாற்றார்கள் மனம் போன போக்கிலே ஏசுவது கேட்டா வாட்டம்? மறக்குலத் துதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து, மதகரிமீது வீசினானாமே உன் முன்னோரில் ஓர் வீரன், களத்தில்; மறந்தனையோ வீசினான் என்ற உடன் வசைமொழியினை விருப்பம் தீருமட்டும், விசாரம் குறையும் அளவு, நானும் வீசவா என்று கேட்கத்தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது, மதகரி மீது, சிறுநரி மீதல்ல, தெரிகிறதா!!
வசவாளர்களின் பேச்சல்ல, என் வாட்டத்துக்குக் காரணம்; பத்து ஆண்டுகளாக நமது கழகம் உழைத்துத் திரட்டி<noinclude></noinclude>
0b961bqv9bl1qc3x88vxurzvoc7i6an
1936095
1936094
2026-05-22T12:50:45Z
Fathima Shaila
6101
1936095
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>119}}{{rule}}</noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்:95}}
{{center|{{x-larger|தல யாத்திரை}}}}
{{left_margin|3em|<poem>இலக்கிய இன்பம் -
ஆப்பிரிக்க மங்காலிசோ டாக்டர் பண்டா -
மடகாஸ்கர் விடுதலை</poem>}}
தம்பி!</b>
{{X-larger|"எ}}ன்ன, சிறிதளவு வாட்டமுற்றதுபோலக் காணப்படுகிறாய்! வீரத் திருமுகத்திலே விசாரக்குறிகள் தெரிகின்றனவே! வந்துற்ற இடுக்கண் யாது? வந்திடில் என்ன? வாட்டம் கொளப்போமோ? வள்ளுவப் பெருந்தகையை மறந்தனையோ! <b>இடுக்கண் வருங்கால் நகுக!</b> என்றாரே. தமிழரின் நெறியினை அழித்திடவல்ல தீ நெறி தமிழகத்திலே நெளிந்திடக் கண்டுபோலும், வள்ளுவர், இடுக்கண் தமிழ் இனத்தைத் தாக்கக்கூடும் என்று அறிந்து, அவ்விதமானதோர் தாக்குதல் ஏற்படினும் கவலை கொள்ளல் ஆகாது, கொண்டிடின் இடுக்கண்களை எதிர்த்து நின்று வெற்றிபெற இயலாது என்று எடுத்துக்காட்ட ‘நகுகா’ என்று கூறினார். குறள் நெறி நின்றிடும் குறிக்கோளுடைய, உனக்கு ஏற்படலாமா வாட்டம் வருத்தம்!!
மாற்றார்கள் மனம் போன போக்கிலே ஏசுவது கேட்டா வாட்டம்? மறக்குலத் துதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து, மதகரிமீது வீசினானாமே உன் முன்னோரில் ஓர் வீரன், களத்தில்; மறந்தனையோ வீசினான் என்ற உடன் வசைமொழியினை விருப்பம் தீருமட்டும், விசாரம் குறையும் அளவு, நானும் வீசவா என்று கேட்கத்தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது, மதகரி மீது, சிறுநரி மீதல்ல, தெரிகிறதா!!
வசவாளர்களின் பேச்சல்ல, என் வாட்டத்துக்குக் காரணம்; பத்து ஆண்டுகளாக நமது கழகம் உழைத்துத் திரட்டி<noinclude></noinclude>
kj0mk5riuahwjmhwy39db8qvfowtdma
1936203
1936095
2026-05-23T05:47:02Z
Fathima Shaila
6101
1936203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>{{dhr|3em}}
{{Right|<b>கடிதம்:95}}
{{center|{{x-larger|தல யாத்திரை}}}}
{{left_margin|3em|<poem>இலக்கிய இன்பம் -
ஆப்பிரிக்க மங்காலிசோ டாக்டர் பண்டா -
மடகாஸ்கர் விடுதலை</poem>}}
தம்பி!</b>
{{X-larger|"எ}}ன்ன, சிறிதளவு வாட்டமுற்றதுபோலக் காணப்படுகிறாய்! வீரத் திருமுகத்திலே விசாரக்குறிகள் தெரிகின்றனவே! வந்துற்ற இடுக்கண் யாது? வந்திடில் என்ன? வாட்டம் கொளப்போமோ? வள்ளுவப் பெருந்தகையை மறந்தனையோ! <b>இடுக்கண் வருங்கால் நகுக!</b> என்றாரே. தமிழரின் நெறியினை அழித்திடவல்ல தீ நெறி தமிழகத்திலே நெளிந்திடக் கண்டுபோலும், வள்ளுவர், இடுக்கண் தமிழ் இனத்தைத் தாக்கக்கூடும் என்று அறிந்து, அவ்விதமானதோர் தாக்குதல் ஏற்படினும் கவலை கொள்ளல் ஆகாது, கொண்டிடின் இடுக்கண்களை எதிர்த்து நின்று வெற்றிபெற இயலாது என்று எடுத்துக்காட்ட ‘நகுகா’ என்று கூறினார். குறள் நெறி நின்றிடும் குறிக்கோளுடைய, உனக்கு ஏற்படலாமா வாட்டம் வருத்தம்!!
மாற்றார்கள் மனம் போன போக்கிலே ஏசுவது கேட்டா வாட்டம்? மறக்குலத் துதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து, மதகரிமீது வீசினானாமே உன் முன்னோரில் ஓர் வீரன், களத்தில்; மறந்தனையோ வீசினான் என்ற உடன் வசைமொழியினை விருப்பம் தீருமட்டும், விசாரம் குறையும் அளவு, நானும் வீசவா என்று கேட்கத்தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது, மதகரி மீது, சிறுநரி மீதல்ல, தெரிகிறதா!!
வசவாளர்களின் பேச்சல்ல, என் வாட்டத்துக்குக் காரணம்; பத்து ஆண்டுகளாக நமது கழகம் உழைத்துத் திரட்டி<noinclude></noinclude>
0ca0lnpj0p60lbh4tusy4cl7klzmup0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/144
250
642596
1936247
1932734
2026-05-23T07:04:55Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>
கடிதம் : 96
{{center|{{x-larger|தென்னகம் பொன்னகம்}}}}
{{left_margin|3em|<poem>தாயும் மகனும், கருத்துக் கதை -
தமிழ் மரபு மறக்கப்பட்ட சோகம் -
டில்லியின் அதிகாரம்</poem>}}
தம்பி!</b>
{{X-larger|வ}}ழக்கப்படி, இயலாதார், நான் அடுக்குமொழி கூறுகிறேன் என்று அங்கலாய்த்துக் கொள்ளட்டும் - எனக்கென்னவோ, நாளெல்லாம் நாம் அனைவருமே, "தென்னகம் பொன்னகம்' என்று கூறிக், கூறும்போதே கிடைத்திடும் தேனினுமினிய சுவையினைப் பெற்றிட வேண்டுமெனத் தோன்றுகிறது. உண்மையினை உணராதாரும், உரிமை உணர்ச்சியினைப் பெற்றிடாதவரும், நாம் கூறுவதை வெற்றுரை என்று பழிக்கின்றனர்; உணர்ந்த பின்னும் பழித்துப் பேசிடின், உள்ளபடி கவலையும் ஓரளவு கலக்கமும் நமக்கு ஏற்படவேண்டும்; ஆனால், நமது இலட்சியத்தை வெற்றுரை என்று கூறுவோரில் மிகப் பெரும்பாலோர், உண்மையினை உணராதார்; எனவேதான், அவர்தம் கூற்று, கூச்சலளவிலே வளரும் போதுகூட எனக்குச் சீற்றம் பிறப்பதில்லை. நாம் எதை அறிந்து, அகமிக மகிழ்ந்து உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி வயப்பட்டிருக்கிறோமோ, அதனை அவர்கள், இன்னமும் அறிந்துகொண்டாரில்லை; அதனால்தான் அவர்கட்கு, எழுச்சி ஏற்படவில்லை. உண்மையை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்பதுமட்டுமல்ல, உண்மை அல்லாத ஒன்றினை அவர்கள் மிகப் பெரிய உண்மை, மறுத்திடவொண்ணா உண்மை என்று நம்பிக்கொண்டும் உள்ளனர்; எனவேதான், அவர்களிடம் எழுச்சி<noinclude></noinclude>
20qu7n85coq9j8j70cypfvwyx9q16fh
வாழ்வியற் களஞ்சியம் 1
0
642604
1936124
1935765
2026-05-22T14:17:01Z
Booradleyp1
1964
1936124
wikitext
text/x-wiki
{{header
| title = வாழ்வியற் களஞ்சியம் 1
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section =
| previous =
| next = *[[/முன்னுரை/]]
| year = 1986
| notes =
}}{{featured download}}<br><br><br>
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="1" to="1" />
{{page break|label=}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="5" to="5" />
{{page break|label=}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="7" to="8" />
{{page break|label=}}
{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|முன்னுரை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங் குழு|நெறிப்படுத்துங் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|கருத்தறி குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக் குழு|பதிப்புக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்| கட்டுரையாளர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை| நன்றியுரை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்| சுருக்கக் குறியீட்டு விளக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-1| அருஞ்சொல் அட்டவணை: அ-1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-2|அருஞ்சொல் அட்டவணை: அ-2]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3|அருஞ்சொல் அட்டவணை: அ-3]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-4|அருஞ்சொல் அட்டவணை: அ-4]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-5|அருஞ்சொல் அட்டவணை: அ-5]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-6|அருஞ்சொல் அட்டவணை: அ-6]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-7|அருஞ்சொல் அட்டவணை: அ-7]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-8|அருஞ்சொல் அட்டவணை: அ-8]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|அருஞ்சொல் அட்டவணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| பொருளடைவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]]
fwlv6jk5k9i9uyyuba6ako427j5nb0v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/121
250
642629
1936080
1932709
2026-05-22T12:18:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936080
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />{{Rh|<b>தொகுதி 8||111 </b>}}{{rule}}</noinclude>விடுதலை உணர்ச்சியை ஊட்டத்தக்க விதத்திலே நடந்து கொள்ளும்போது, எத்துணை மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார் தம்பி! எங்கள் பேச்சிலேயே ஒரு புது முறுக்கு! ஏறு நடை என்கிறார்களே அது! அவ்வளவு மகிழ்ச்சி எமக்கு.
சர். சண்முகம் மட்டும் தொடர்ந்து அந்தப் போக்கைக் கொண்டிருந்திருப்பாரானால், தமிழக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டிருந்திருக்கும். அவரோ, வேறு பிரச்சினைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பாதை வேறாகிவிட்டது. ஒரு பெரு மூச்சு; சிறிதளவு மனத்தளர்ச்சி; எனினும் கொள்கை எங்களை ஊக்குவித்தது; பயணத்தைத் தொடர்ந்து நடத்தினோம். உன் போன்றாரின் தோழமையும் உழைப்பும், உறுதியும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் இயல்பும், கிடைத்தன. இன்று நான் துவக்கத்தில் கூறியபடி, நமது இலட்சியம் வெவ்வேறு முகாம்களில் உள்ளவர்களின் உள்ளத்திலும் குடிபுகுந்திருப்பது காண்கிறோம், மகிழ்கிறோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. அது பொய்த்துப் போய்விட்டது. ஏதுமறியாதவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள், ஏலாதனவற்றை எல்லாம் எடுத்தியம்பும் போக்கினர் என்று நம்மைக் கேலி பேசி வந்தவர்களிலே பலரும், இன்று, மெள்ள மெள்ள, நமது நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், போக்கினை ஓரளவு ஆதரிக்கவும் முன்வருகின்றனர். நல்ல சமயம், தம்பி இதை நழுவவிடலாகாது!!
{{c|★}}
தம்பி! சீற்றம் மேலிட்டுப் பலர், நமது கழகத்தைத் தாறுமாறான முறையில் தூற்றித் திரிகிறார்களே; வரலாறு படித்தறியாதார்கள், நாம் காட்டும் வரலாற்றினை வெற்றுரை என்று கூறுகின்றனர்; உள்ள உணர்ச்சியை உளறல் என்றும், நாட்டுப் பற்றை நாச நினைப்பென்றும் ஏசி வருகின்றனரே, இந்நிலையில் நமக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று கூறுவது, எங்ஙனம் பொருந்தும் என்று கேட்கத் தோன்றும்.
தம்பி! ஒரு கணம் எண்ணிப்பார்! எதைக்கண்டு நீ, இதுபோலக் கேட்கிறாயோ, அதிலேயே ஓர் பேருண்மை அடங்கிக் கிடந்திடும் அற்புதம் காண்பாய்.
ஏன் எதிர்க்கிறார்கள் தம்பி! ஏன்?
நமது பேச்சு, மக்களுக்குப் பிடித்துவிட்டது, புரிந்தும் விட்டது! அது தெரிந்ததால், ஆதிக்கக்காரர்கட்கு அவர்தம்<noinclude></noinclude>
d3vtoinm9wquzmgshgfkvl3jhhuvda5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/122
250
642630
1936081
1932712
2026-05-22T12:20:04Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936081
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அடிவருடிகட்கு, அச்சம் குடைகிறது. எத்துணையோ பாடுபட்டு நாம் அமைத்துக் கொண்டுள்ள ஆதிக்கம் அழிந்தொழிந்து போய்விடும் போலிருக்கிறதே, என் செய்வது என்ற எண்ணம், அவர்களைப் பிடித்தாட்டுகிறது.
கிளைக்குக் கிளை தாவிடும் கடுவன் - சில வேளைகளில் மந்தியிடம் சொக்கியதால் அதுபோலச் செய்வதுண்டு. எனினும், பெரும்பாலும், தன்னைப் பிடித்துக் கொள்ள யாராரோ முயற்சிக்கிறார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, அதன் காரணமாகத் திகில் கொண்டு விடுகிறது; தப்பிப் பிழைக்க வேண்டும் என்றோர் தவிப்பு, கடுவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. தாவுகிறது, குதிக்கிறது, குறும்புச் சேட்டைகள் செய்கிறது, பற்களைக் காட்டுகிறது. அதைக் கண்டு, கருத்திலே தெளிவுள்ளோர், கண் சிமிட்டியும் குறுநகை காட்டியும், செல்வரேயன்றி, “ஏ! கடுவனே! உன்னால் மட்டுந்தானா, உச்சாணிக் கிளைக்குத் தாவமுடியும், இதோபார், என்னை!” என்று கூறி, மரமேறித் தாவவா செய்வர். சிறுமதியின் விளைவாக ஏற்பட்ட சீற்றத்தாலோ, சில்லறை கிடைத்திடும் என்ற எண்ணத்தாலோ, இவர்கள் இத்துணை ஏற்றம் பெறுவதா என்ற அருவருப்பாலோ சிலர், இழிமொழி பேசித்திரிவரேல், அதனை ஒரு பொருட்டாகவும் கொள்ளலாமோ? தள்ளு குப்பையை என்று கூறிவிட்டு, நமது தூய பணியினைத் தொடர்ந்து நடாத்திச் செல்ல வேண்டும். எங்கிருந்து கிளம்பினோம்! எந்த நிலையில் தொடங்கினோம்! துணைநிற்க யார் இருந்தனர்? ஆயினும், இன்று எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு விட்டோம் என்பதனை எண்ணிப்பார்த்தால், தம்பி! ஏற்படும் எழுச்சியும் மகிழ்ச்சியும் உன்னையும் என்னையும் இன்பபுரிக் கல்லவா அழைத்துச் செல்கிறது. அந்த இடம் சென்றிட்டால், விடம்கொண்ட நாவினர் வீசிடும் சுடுசொல் நம் செவிபுகவும் இயலாது என்பதனை ஏன் மறந்தாய்? நிரம்பாத குடம் தளும்பிடும் பான்மைபோல, கொள்கை பதியாத மனத்தினர், குளறுவர், வேறென்ன செய்வர். அது நம்மைத் தீண்டவும் முடியாத உயர் இடமல்லவா, நாம் இருப்பது. அதை மறத்தல் அழகல்லவே! பெற்றெடுத்த செல்வியின் பேச்சொலி கேட்டு இன்புறும் தாயின் செவிக்கு குழலும் யாழும்கூடக் குதூகலம் தாராது என்றனர் ஆன்றோர். இலட்சியம் ஒலி இசை எனக் கிளம்பி, இனிமை தந்திடும் இடம் வந்த பிறகு, உன் செவியில், ஊளையும் உறுமலும் வீழ்ந்திட இடமளிக்கலாமோ!
{{c|★}}<noinclude></noinclude>
i0j4ekdj6lhe6a246uet4svw7a2abv9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/123
250
642631
1936082
1932713
2026-05-22T12:23:48Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936082
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>113}}{{rule}}</noinclude>தம்பி! ஒன்று கூறுவேன். அதனை என்றும் மறவாதே நம்மைவிட மிகப்பெரியவர்கள், அறிவிலும், ஆற்றலிலும் தியாகத்திலும், தரத்திலும், திறத்திலும், மிகமிக மேலோர் என்று நாமே, நெஞ்சு நெக்குருக ஒப்புக்கொண்டு தீரவேண்டிய பேரறிவாளர்கள், இன்று நம்மீது வீசப்படும் இழிமொழிகளை விட மிகமிகக் கேவலமான இழிமொழிகளையும் பழிச்சொற்களையும் தாங்கிக்கொண்டனர்.
உலகே இன்று புகழுகிறது; அறிவியலுக்கே அடித்தளம் அமைத்த ஆசான் என்று கிரேக்க நாட்டு சாக்ரடீசை. அவர் பட்டபாடு, கொஞ்சமா? ஆம், அண்ணா! மாபாவிகள், நஞ்சு கொடுத்தல்லவா சாகடித்தார்கள் என்பாய். நான், அதைக் கூறவில்லை, தம்பி! அது, அவர் கிரேக்க நாட்டுக் கொடியவர்களுக்குத் தந்த தண்டனை. இறந்துபட்டார்; எத்தகைய இழிமக்கள் கிரேக்கத்தில் இருந்தனர் என்பதனை உலகு அறிந்து காரித் துப்பச் செய்து விட்டுச்சென்றார். நான் அவர் இறந்துபட்டதைக் கூறவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே, எத்துணை இழிமொழியைக் கேட்டுக்கொண்டார் தெரியுமா?
நாடகம் தீட்டி நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற புலவனொருவன், வெறும் பொச்சரிப்புக் காரணமாக சாக்ரடீசை, முட்டாள், முரடன், கயவன், காமுகன், பொய்யன், புரட்டன், என்றெல்லாம் ஏசி, ஒரு நாடகம் தீட்டி, சாக்ரடீஸ் வாழ்ந்த நாட்களிலேயே, அவர் உலவிய ஏதன்ஸ் நகரத்திலேயே, நாடகத்தை நடத்திக் காட்டினான். நையாண்டி செய்தனர்! செச்சே இவ்வளவுதானா, இந்தச் சாக்ரடீசின் இலட்சணம் என்று ஏளனம் பேசினர் பலர். சாக்ரடீஸ் துளியும் பொருட்படுத்தவில்லை! தாங்கிக் கொண்டார்! தடுத்தார் இல்லை! திருப்பித் தாக்கவுமில்லை!! மங்காப் புகழொளி இன்றும் அவருக்கு, அறிவாய்.
அவரை விடவா, நாம் ஏற்றமிக்கோர்! இல்லை அல்லவா? ஆம் எனின் தம்பி, நமக்கு ஆத்திரமூட்ட வேண்டும், அதன் காரணமாக அமளி மூளவேண்டும் என்ற அற்பநோக்குடன், நாராச நடை பயிலுவோர் நாலாறு வார்த்தைகளை வீசினால், தாங்கிக்கொள்ளக் கூடாதா! கல்லடியாம், கலீலியோவுக்குக் கிடைத்தது! முள் முடியாம், ஏசுவுக்கு! நெருப்பிலிட்டனர், ப்ரூனோவை! சுட்டே கொன்றனர், ஆபிரகாம் லிங்கனையும் அண்ணல் காந்தியாரையும். எனினும், அண்ணா! அடக்கிக் கொள்ள முடியவில்லை ஆத்திரத்தை! அவ்வளவு மோசமாக ஏசுகிறார்கள் என்றும் ஆயாசப்படுகிறாயே, நியாயமா?<noinclude></noinclude>
3au0fy3ahbek142j2rx9dsuh1f7rf79
1936090
1936082
2026-05-22T12:34:27Z
Fathima Shaila
6101
1936090
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>113}}{{rule}}</noinclude>
தம்பி! ஒன்று கூறுவேன். அதனை என்றும் மறவாதே நம்மைவிட மிகப்பெரியவர்கள், அறிவிலும், ஆற்றலிலும் தியாகத்திலும், தரத்திலும், திறத்திலும், மிகமிக மேலோர் என்று நாமே, நெஞ்சு நெக்குருக ஒப்புக்கொண்டு தீரவேண்டிய பேரறிவாளர்கள், இன்று நம்மீது வீசப்படும் இழிமொழிகளை விட மிகமிகக் கேவலமான இழிமொழிகளையும் பழிச்சொற்களையும் தாங்கிக்கொண்டனர்.
உலகே இன்று புகழுகிறது; அறிவியலுக்கே அடித்தளம் அமைத்த ஆசான் என்று கிரேக்க நாட்டு சாக்ரடீசை. அவர் பட்டபாடு, கொஞ்சமா? ஆம், அண்ணா! மாபாவிகள், நஞ்சு கொடுத்தல்லவா சாகடித்தார்கள் என்பாய். நான், அதைக் கூறவில்லை, தம்பி! அது, அவர் கிரேக்க நாட்டுக் கொடியவர்களுக்குத் தந்த தண்டனை. இறந்துபட்டார்; எத்தகைய இழிமக்கள் கிரேக்கத்தில் இருந்தனர் என்பதனை உலகு அறிந்து காரித் துப்பச் செய்து விட்டுச்சென்றார். நான் அவர் இறந்துபட்டதைக் கூறவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே, எத்துணை இழிமொழியைக் கேட்டுக்கொண்டார் தெரியுமா?
நாடகம் தீட்டி நாட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற புலவனொருவன், வெறும் பொச்சரிப்புக் காரணமாக சாக்ரடீசை, முட்டாள், முரடன், கயவன், காமுகன், பொய்யன், புரட்டன், என்றெல்லாம் ஏசி, ஒரு நாடகம் தீட்டி, சாக்ரடீஸ் வாழ்ந்த நாட்களிலேயே, அவர் உலவிய ஏதன்ஸ் நகரத்திலேயே, நாடகத்தை நடத்திக் காட்டினான். நையாண்டி செய்தனர்! செச்சே இவ்வளவுதானா, இந்தச் சாக்ரடீசின் இலட்சணம் என்று ஏளனம் பேசினர் பலர். சாக்ரடீஸ் துளியும் பொருட்படுத்தவில்லை! தாங்கிக் கொண்டார்! தடுத்தார் இல்லை! திருப்பித் தாக்கவுமில்லை!! மங்காப் புகழொளி இன்றும் அவருக்கு, அறிவாய்.
அவரை விடவா, நாம் ஏற்றமிக்கோர்! இல்லை அல்லவா? ஆம் எனின் தம்பி, நமக்கு ஆத்திரமூட்ட வேண்டும், அதன் காரணமாக அமளி மூளவேண்டும் என்ற அற்பநோக்குடன், நாராச நடை பயிலுவோர் நாலாறு வார்த்தைகளை வீசினால், தாங்கிக்கொள்ளக் கூடாதா! கல்லடியாம், கலீலியோவுக்குக் கிடைத்தது! முள் முடியாம், ஏசுவுக்கு! நெருப்பிலிட்டனர், ப்ரூனோவை! சுட்டே கொன்றனர், ஆபிரகாம் லிங்கனையும் அண்ணல் காந்தியாரையும். எனினும், அண்ணா! அடக்கிக் கொள்ள முடியவில்லை ஆத்திரத்தை! அவ்வளவு மோசமாக ஏசுகிறார்கள் என்றும் ஆயாசப்படுகிறாயே, நியாயமா?<noinclude></noinclude>
mefbfexzzfiek3dqazhuldlrpm8178p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/124
250
642632
1936083
1932714
2026-05-22T12:26:31Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936083
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தம்பி! உன்னையும் என்னையும்தான், அந்த ‘உயர்’ பண்பு படைத்தோர் ஏசுவர், தூற்றுவர்! அறிஞனாம் அறிஞன், எவன் கொடுத்தான் பட்டம் - என்று பேசுவர்! ஆளைப்பார் ஆளை! என்று கேலி செய்வர். அவர் யோக்யதை தெரியுமா? என்று கூசாமல் பொய்யுரைத்து ஏசுவர்.
அவன் பொய்யன், புரட்டன், கள்ளன், காமுகன், அடுத்துக் கெடுப்பான், ஆகாவழி காட்டுவான், அர்த்தமற்ற பேச்சுப் பேசுவான், ஆதாரமற்ற காரணம் காட்டுவான், இப்படிப் பட்டவனை அடித்தாலும் கடித்தாலும் கொன்றாலும் மென்று உமிழ்ந்தாலும் குற்றம் இல்லை, பாபம் இல்லை. நாட்டுக்கு இவன் துரோகி, நல்லன எல்லாம் அழித்தான், நாசப் பாதைதான் காட்டுவான், நம்பினோரை நாட்டாற்றில் விடுவான், பெட்டி பேழை நிரப்பிக் கொள்வான், பேயாய் அலைவான்...
போதுமா, தம்பி! இவ்வளவுதான், ஏச முடியும்; ஏசட்டும் ஏசுகிறார்கள்.
ஆனால், என்னை இப்படியும், உன்னை ஓரளவுக்கும் தூற்றிப் பேசவும், இழிமொழியால் ஏசவும்தான், வசவாளர்களால் முடியுமேதவிர, நாம் எந்த நாட்டினை மீட்டிடவேண்டும், சொந்த அரசு அமைத்திடவேண்டும் என்று எடுத்துக்காட்டுகிறோமோ, அந்தத் தாய்த்திரு நாட்டினை, தமிழகந்தன்னை, ஒரு துளியேனும், இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும், பேச இயலுமா? என்னிடம் வண்டி வண்டியாகக் குறைகள் உள்ளன என்று பேசி, ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும், என்னையும் உன்னையும், “என் அரும் மக்காள்! எனக்கோ தளைகள்! நீவிரோ புதல்வர்!” என்று கூறி அழைத்து, விடுதலைக்கான தொண்டாற்றும் ஆர்வத்தை ஊட்டி ஆணை பிறப்பித்துள்ள, தாயகத்திடம், குறை ஏது காண முடிகிறது இவர்களால்.
தாயகத்தின் எழிலையும் ஏற்றத்தையும், இல்லை என்று கூறக் கொல்லைச் சரக்கின் நாற்றத்தையும் மிஞ்சவல்ல கொடிய மொழி பேசிடும் குணாளர்களாலும், முடியவில்லையே! முடியாதே!!
எனக்குத்தான் அறிவு இல்லை, ஆற்றல் இல்லை, தரம் கிடையாது, திறம் இல்லை என்று ஏச முடிகிறதேயன்றி நமதரும் நாடு வளமற்றது, வகையற்றது, மரபற்றது, மாண்பற்றது, வீரமற்றது, வரலாறற்றது என்று கூற முடிகிறதா!!
என் தாய் மலடி என்று கூறிடும் மகன் எங்குளான்?<noinclude></noinclude>
obzsf34ybxrzuq6knfsdm7y4v94avog
1936089
1936083
2026-05-22T12:34:09Z
Fathima Shaila
6101
1936089
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தம்பி! உன்னையும் என்னையும்தான், அந்த ‘உயர்’ பண்பு படைத்தோர் ஏசுவர், தூற்றுவர்! அறிஞனாம் அறிஞன், எவன் கொடுத்தான் பட்டம் - என்று பேசுவர்! ஆளைப்பார் ஆளை! என்று கேலி செய்வர். அவர் யோக்யதை தெரியுமா? என்று கூசாமல் பொய்யுரைத்து ஏசுவர்.
அவன் பொய்யன், புரட்டன், கள்ளன், காமுகன், அடுத்துக் கெடுப்பான், ஆகாவழி காட்டுவான், அர்த்தமற்ற பேச்சுப் பேசுவான், ஆதாரமற்ற காரணம் காட்டுவான், இப்படிப் பட்டவனை அடித்தாலும் கடித்தாலும் கொன்றாலும் மென்று உமிழ்ந்தாலும் குற்றம் இல்லை, பாபம் இல்லை. நாட்டுக்கு இவன் துரோகி, நல்லன எல்லாம் அழித்தான், நாசப் பாதைதான் காட்டுவான், நம்பினோரை நாட்டாற்றில் விடுவான், பெட்டி பேழை நிரப்பிக் கொள்வான், பேயாய் அலைவான்...
போதுமா, தம்பி! இவ்வளவுதான், ஏச முடியும்; ஏசட்டும் ஏசுகிறார்கள்.
ஆனால், என்னை இப்படியும், உன்னை ஓரளவுக்கும் தூற்றிப் பேசவும், இழிமொழியால் ஏசவும்தான், வசவாளர்களால் முடியுமேதவிர, நாம் எந்த நாட்டினை மீட்டிடவேண்டும், சொந்த அரசு அமைத்திடவேண்டும் என்று எடுத்துக்காட்டுகிறோமோ, அந்தத் தாய்த்திரு நாட்டினை, தமிழகந்தன்னை, ஒரு துளியேனும், இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும், பேச இயலுமா? என்னிடம் வண்டி வண்டியாகக் குறைகள் உள்ளன என்று பேசி, ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும், என்னையும் உன்னையும், “என் அரும் மக்காள்! எனக்கோ தளைகள்! நீவிரோ புதல்வர்!” என்று கூறி அழைத்து, விடுதலைக்கான தொண்டாற்றும் ஆர்வத்தை ஊட்டி ஆணை பிறப்பித்துள்ள, தாயகத்திடம், குறை ஏது காண முடிகிறது இவர்களால்.
தாயகத்தின் எழிலையும் ஏற்றத்தையும், இல்லை என்று கூறக் கொல்லைச் சரக்கின் நாற்றத்தையும் மிஞ்சவல்ல கொடிய மொழி பேசிடும் குணாளர்களாலும், முடியவில்லையே! முடியாதே!!
எனக்குத்தான் அறிவு இல்லை, ஆற்றல் இல்லை, தரம் கிடையாது, திறம் இல்லை என்று ஏச முடிகிறதேயன்றி நமதரும் நாடு வளமற்றது, வகையற்றது, மரபற்றது, மாண்பற்றது, வீரமற்றது, வரலாறற்றது என்று கூற முடிகிறதா!!
என் தாய் மலடி என்று கூறிடும் மகன் எங்குளான்?<noinclude></noinclude>
lfmvxs4jwueu5e3d3gs54pu21bfy3ia
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/125
250
642633
1936084
1932715
2026-05-22T12:28:13Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936084
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>115}}{{rule}}</noinclude>என் நாடு எழிலற்றது என்று கூறிட, வேறு வேறு நேரங்களிலே இழிமகனாக உழப்பவனும்கூடக் கூச்சப்படுவான்; அச்சம்கூடக் கொள்வான்.
விரலிலே புண் என்று கூறட்டும் - கண் அல்ல, கருத்துக் குருடானதன் விளைவு அந்தப் பேச்சு என்போம் - ஆயின் விரலில் உள்ள மோதிரத்திலே பதிந்துள்ள வைரத்தினை ஒளியையும் உயர்வையும் கூடவா மறுத்திட இயலும்.
தம்பி! எனக்குள்ள மகிழ்ச்சி, இதிலேதான்.
தாயகத்தின் அருமை பெருமை, மரபு மாண்பு இப்போது மிகமிகச் சமான்யர்களுக்கும் பளிச்செனத் தெரிந்துவிட்டது; எனவேதான், நம்மை இழித்தும் பழித்தும் பேசிடும் போக்கினர் கூடத் தாயகத்தை ஏசக் கூசுகிறார்கள்.
நமக்கென்று உண்மையான, பொருத்தமான, தரம் திறம் இருக்குமானால், தருக்கரின் தாக்குதல், நம் தாள்படு தூசு ஆகிப்போகும்; எனவே கவலைகொள்ளத் தேவையே இல்லை!
நாடு, எத்துணை ஏற்றத்துடன் ஒரு காலத்தில் இருந்து வந்தது; இன்று செங்கற்பட்டு - தாம்பரம் மின்சார இரயிலுக்காகக் கூட பத்து ஆண்டுகள் தவம் கிடந்தும் கிடைத்திட முடியாத தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது; ஒரு காலத்தில் தரணி மெச்சிட வாழ்ந்த தாயகம், இன்று தமிழ் நாடு என்ற பெயரும் பெறாமல் பெருமை குறைந்து கிடக்கிறது. வளம் கொஞ்சும் களஞ்சியமாக இருந்த நாடு இன்று வாட்டம் கொட்டிடும் கொட்டிலாகக் கோலம்மாறித் தவிக்கிறது. வீர கோட்டம் இன்று எங்ஙனம் வீணர் தங்குமிடமாகித் தாழ்வுற்று இருக்கிறது என்ற இந்த மறுக்கொணா உண்மைகள் மக்கள் மன்றத்திலே எடுத்துரைக்கப்பட்டுவிட்டது! இதனை மறுத்திடவோ, தாயகத்தைப் பழித்திடவோ, நா எழவில்லை, தீயுமிழ்வோருக்கும்.
இதனை எண்ணிடும்போது, தம்பி! எனக்கு உள்ளபடி, அவர்கள் நம்மை ஏசுவதுகூட நினைவிற்கு வாராதுபோய்விடுகிறது.
செம்பொன்னால் அணிபணி செய்தளிப்போன், கருநிறம் என்று கூறட்டும் - அதனால் அணிபணிக்குத் தினைத்துணையும் இழுக்கு வாராதன்றோ.
அஃதேபோலத் தாயகம் தனி அரசாகி, தகுதி பெற்றுத் திகழவேண்டும் என்ற திட்டம் நம்முடையது! நமது வண்ணம்<noinclude></noinclude>
splp4ba23lrsn37c09g8xe5vtn3o1ex
1936088
1936084
2026-05-22T12:33:51Z
Fathima Shaila
6101
1936088
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>115}}{{rule}}</noinclude>
என் நாடு எழிலற்றது என்று கூறிட, வேறு வேறு நேரங்களிலே இழிமகனாக உழப்பவனும்கூடக் கூச்சப்படுவான்; அச்சம்கூடக் கொள்வான்.
விரலிலே புண் என்று கூறட்டும் - கண் அல்ல, கருத்துக் குருடானதன் விளைவு அந்தப் பேச்சு என்போம் - ஆயின் விரலில் உள்ள மோதிரத்திலே பதிந்துள்ள வைரத்தினை ஒளியையும் உயர்வையும் கூடவா மறுத்திட இயலும்.
தம்பி! எனக்குள்ள மகிழ்ச்சி, இதிலேதான்.
தாயகத்தின் அருமை பெருமை, மரபு மாண்பு இப்போது மிகமிகச் சமான்யர்களுக்கும் பளிச்செனத் தெரிந்துவிட்டது; எனவேதான், நம்மை இழித்தும் பழித்தும் பேசிடும் போக்கினர் கூடத் தாயகத்தை ஏசக் கூசுகிறார்கள்.
நமக்கென்று உண்மையான, பொருத்தமான, தரம் திறம் இருக்குமானால், தருக்கரின் தாக்குதல், நம் தாள்படு தூசு ஆகிப்போகும்; எனவே கவலைகொள்ளத் தேவையே இல்லை!
நாடு, எத்துணை ஏற்றத்துடன் ஒரு காலத்தில் இருந்து வந்தது; இன்று செங்கற்பட்டு - தாம்பரம் மின்சார இரயிலுக்காகக் கூட பத்து ஆண்டுகள் தவம் கிடந்தும் கிடைத்திட முடியாத தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது; ஒரு காலத்தில் தரணி மெச்சிட வாழ்ந்த தாயகம், இன்று தமிழ் நாடு என்ற பெயரும் பெறாமல் பெருமை குறைந்து கிடக்கிறது. வளம் கொஞ்சும் களஞ்சியமாக இருந்த நாடு இன்று வாட்டம் கொட்டிடும் கொட்டிலாகக் கோலம்மாறித் தவிக்கிறது. வீர கோட்டம் இன்று எங்ஙனம் வீணர் தங்குமிடமாகித் தாழ்வுற்று இருக்கிறது என்ற இந்த மறுக்கொணா உண்மைகள் மக்கள் மன்றத்திலே எடுத்துரைக்கப்பட்டுவிட்டது! இதனை மறுத்திடவோ, தாயகத்தைப் பழித்திடவோ, நா எழவில்லை, தீயுமிழ்வோருக்கும்.
இதனை எண்ணிடும்போது, தம்பி! எனக்கு உள்ளபடி, அவர்கள் நம்மை ஏசுவதுகூட நினைவிற்கு வாராதுபோய்விடுகிறது.
செம்பொன்னால் அணிபணி செய்தளிப்போன், கருநிறம் என்று கூறட்டும் - அதனால் அணிபணிக்குத் தினைத்துணையும் இழுக்கு வாராதன்றோ.
அஃதேபோலத் தாயகம் தனி அரசாகி, தகுதி பெற்றுத் திகழவேண்டும் என்ற திட்டம் நம்முடையது! நமது வண்ணம்<noinclude></noinclude>
3tntodwjc8036ur2ih7xhmz3qkhufxr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/126
250
642634
1936085
1932716
2026-05-22T12:31:10Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936085
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>குறித்தோ, வல்லமைபற்றியோ, வர்க்கம் குறித்தோ, எவரெவர் ஏதேது பேசினால்தான், என்ன கெட்டுவிடும்! செந்தாமரை இருக்கிறது பக்கத்தில். தவளை அதை மதிக்கவா செய்யும்; கண்டு மகிழவா செய்யும் - சேறுதான் அதற்கு உறைவிடம்!! செருக் கெனும் சேற்றில் இறங்கிப், பதவியிலுள்ளோரிடம் பல்லிளித்துப் பராக்குக் கூறி, ‘பவிசு’ பெறத் துடியாய்த் துடிக்கும் பேர்வழிகள், நாவடக்கத்துடன் இருப்பர் என்று எதிர்பார்ப்பது, கர்த்தபத்திடம் காம்போதியையும், புழுத்துப்போனதிடம் நறுமணத்தையும் எதிர்பார்ப்பதற்கு ஒப்பாகும். பால் பருகுவோன்தான் சீனி தேடுவான், புளித்துப்போன பானம் பருகுவோனுக்குப் புழுத்துப்போன காரக் கருவாடுதானே வேண்டும் என்பார், கைவல்யம். அதுபோலவே, ஏசிப் பேசுவதன் மூலம், நம்மை ஒழித்திடலாம் என்று எண்ணிக்கிடப்போரிடம், பண்பான பேச்சு இருக்கும் என்று, எப்படி எதிர்பார்க்க முடியும்? முருங்கையில் தேடினால் முல்லையா கிடைக்கும்!
தம்பி! ஒன்றை மறந்துவிடு, மற்ற இரண்டை மறவாதிரு.
உன்னையும் என்னையும் ஒழித்திட எண்ணி உலாவிடும் போக்கினர். உமிழ்ந்திடும் தூற்றலை, மறந்துவிடு!
அவரும்கூட, தாய்த்திரு நாட்டின், திருவை திறத்தை மறைத்திட இயலாதிருப்பதை மறவாதிரு.
அத் திருநாடு, அரசு இழந்ததால் அனைத்தும் இழந்து ஆயிரம்கல் அகன்று கிடக்கும் தில்லி நோக்கி எதற்கும் இரந்திடும் நிலைதனைக் கூறினோம், அதனை அன்று மறுத்தோரில் பலர், ஆய்ந்து பார்த்ததால் அனுபவம் பெற்றதால், "ஆம்! அங்ஙனம்தான், நமது நாட்டுநிலை உளது! எதற்கெடுத்தாலும், வடக்கு நோக்கி எடுக்கிறோம் பிச்சை என்ற உண்மையை உணர்ந்தோம்" என்று உரைத்திடக் கேட்டிடு! உன் சொல் வென்றது என்ற உண்மையை, மறவாதிரு!
ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற அம்மொழி இந்நாள் பொய்மொழியாயிற்று. எடுத்து இயம்பினோம், தடுத்து ஓய்ந்தனர். பிறகு அவரும் நம்மொழி பேசிட முனைந்தனர் என்பதனை மறவாதிரு!
நம் மொழி பேசிட நல்லோர் பலரும் முனைந்து வந்ததால், முன்னிலும் அதிக ஆர்வம்கொண்டு, பணியினைத் தொடர்ந்து நடாத்திடு, தம்பி! நம் மொழி கேட்டு, அம்மொழி பேச முனைந்து வந்துள்ள நல்லோர் யாவரும், நம் வழி நல்வழி, அஃதே எம்வழி, என்றே கூறி வருவர், துணைசெய்.<noinclude></noinclude>
fdwe5sx3zhdjgxenmm3xnui37sexitl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/127
250
642635
1936086
1932717
2026-05-22T12:33:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936086
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>117}}{{rule}}</noinclude>அந்நாள், நன்னாள்; அஃது விரைந்திட, ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு.
{{left_margin|3em|<poem>
பைந்நிறப் பழனம்
பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள்
வழங்கு பொன்னாடு!</poem>}}
பூரித்துப் பாடுகிறார், தம்பி! புலவர் பெருமகன், நந்தமிழ் நாட்டினைக் குறித்து.
இத் திருநாட்டினைத் தாக்கிட, மாற்றார் வந்த காலை, என் செய்தனர், நமது முன்னோர்!
{{left_margin|3em|<poem>ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூ-னும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!</poem>}}
அழைப்பு இதுபோல! ஆர்த்தெழுந்தனர், நம் முன்னோர்! பகை அழித்திட, புகழ் மிகுத்திட! களம் எங்ஙனம் காட்சி அளித்தது? புலவரைக் கேள், தம்பி! பூரித்துக் கூறுகிறார்.
{{left_margin|3em|<poem>எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிந்தன மருப்பு
கலங்கினர் பலர்.</poem>}}
வெற்றி பெற்றனர், விரட்டினர் மாற்றார்களை, அரசு நடத்தினர் அறவழி நின்றனர். நாடு, எவருக்கும் வேட்டைக் காடாகா வண்ணம், வீரத்திருமகன்.
{{left_margin|3em|<poem>கனமே குழல்! செங்கயலே விழி!
மொழி கார்க்குயிலே!</poem>}}
என்று தன் உள்ளம் கொள்ளைகொண்ட வேல்விழியாளிடம் பாட்டுமொழி பேசினான் - அவன் கேட்டதனைத் தந்து இன்புற்றாள் கடிமணம் புரிந்துகொண்ட கட்டழகி; அக மகிழ்ந்து ஆடினர். எனவேதான் புலவர்,<noinclude></noinclude>
452ofvc04hhh29p1y4nlybflhy2lid2
1936087
1936086
2026-05-22T12:33:29Z
Fathima Shaila
6101
1936087
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>117}}{{rule}}</noinclude>
அந்நாள், நன்னாள்; அஃது விரைந்திட, ஆற்றல் அனைத்தையும் அளித்திட வாராய் - அன்னையின் விலங்கினைப் பொடிப் பொடியாக்கு.
{{left_margin|3em|<poem>
பைந்நிறப் பழனம்
பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள்
வழங்கு பொன்னாடு!</poem>}}
பூரித்துப் பாடுகிறார், தம்பி! புலவர் பெருமகன், நந்தமிழ் நாட்டினைக் குறித்து.
இத் திருநாட்டினைத் தாக்கிட, மாற்றார் வந்த காலை, என் செய்தனர், நமது முன்னோர்!
{{left_margin|3em|<poem>ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூ-னும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!</poem>}}
அழைப்பு இதுபோல! ஆர்த்தெழுந்தனர், நம் முன்னோர்! பகை அழித்திட, புகழ் மிகுத்திட! களம் எங்ஙனம் காட்சி அளித்தது? புலவரைக் கேள், தம்பி! பூரித்துக் கூறுகிறார்.
{{left_margin|3em|<poem>எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிந்தன மருப்பு
கலங்கினர் பலர்.</poem>}}
வெற்றி பெற்றனர், விரட்டினர் மாற்றார்களை, அரசு நடத்தினர் அறவழி நின்றனர். நாடு, எவருக்கும் வேட்டைக் காடாகா வண்ணம், வீரத்திருமகன்.
{{left_margin|3em|<poem>கனமே குழல்! செங்கயலே விழி!
மொழி கார்க்குயிலே!</poem>}}
என்று தன் உள்ளம் கொள்ளைகொண்ட வேல்விழியாளிடம் பாட்டுமொழி பேசினான் - அவன் கேட்டதனைத் தந்து இன்புற்றாள் கடிமணம் புரிந்துகொண்ட கட்டழகி; அக மகிழ்ந்து ஆடினர். எனவேதான் புலவர்,<noinclude></noinclude>
1nzy0vu8r18h7uvnon35fbgia6lpux4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/128
250
642636
1936092
1932718
2026-05-22T12:44:16Z
Fathima Shaila
6101
1936092
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>கன்னிய ரோடும்
நிலவினிலாடிக் களித்ததும்
இந் நாடே;
பொன்னுடல் இன்புற நீர்
விளையாடி இல் போந்ததும்
இந் நாடே!</poem>}}
என்று உளத்தில் உவகை பொங்கப் பாடுகிறார்.
தம்பி! அந்த நாடு, விடுதலைப்பெறப் பாடுபடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், அந்த வீரப்பணியில் ஈடுபட்டுள்ள நமக்கு, வேறு நாட்டம் எழலாகாது; எழாது!
ஏலாதனவெல்லாம் கூறுகிறான் என்று ஏளனம் செய்தனர்.
ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!!<noinclude></noinclude>
00q5mu09907o20080pkzove41iw5kiv
1936093
1936092
2026-05-22T12:45:19Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936093
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{left_margin|3em|<poem>கன்னிய ரோடும்
நிலவினிலாடிக் களித்ததும்
இந் நாடே;
பொன்னுடல் இன்புற நீர்
விளையாடி இல் போந்ததும்
இந் நாடே!</poem>}}
என்று உளத்தில் உவகை பொங்கப் பாடுகிறார்.
தம்பி! அந்த நாடு, விடுதலைப்பெறப் பாடுபடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், அந்த வீரப்பணியில் ஈடுபட்டுள்ள நமக்கு, வேறு நாட்டம் எழலாகாது; எழாது!
ஏலாதனவெல்லாம் கூறுகிறான் என்று ஏளனம் செய்தனர்.
ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
1-5-60.
{{dhr|5em}}<noinclude></noinclude>
nu4yhzrlsi39b8euu9tyqtrcikkg6pw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/130
250
642637
1936205
1932720
2026-05-23T05:51:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வைத்துள்ள செல்வாக்கை அழித்தொழிக்க பண குண்டுகளை மாற்றார் செய்து குவித்தவண்ணம் உள்ளனரே, அதனை எண்ணும்போது, கலக்கம் ஏற்படாவிடினும், பெருமளவு கவலை ஏற்படத்தானே செய்யும் என்று கேட்கிறாய். தெரிகிறது. எனினும், களம் செல்ல உறுதிபூண்ட வீரர், கையில் கிடைத்த கருவியைக் கூர்மையானதாக்கிக் கொள்வர், நமது கழகத்தவரும், அதே முறையில், தேர்தல் களத்துக்காகத் தேவைப்படும் பணபலத்தைத் தேடிடத் தலைப்பட்டுள்ளனர். சிறுதுளி பெருவெள்ளமல்லவா!! எனவே, அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட, உன் பங்கு என்ன என்பதனை அளவிட்டுக் கொண்டு, காரியமாற்று. கவலை பறந்து போகும்!!
"என்னென்னதான் கூறுகிறாய், கேட்போம், என்றுதான் அண்ணா பதில் கூறாது இருந்தேன். வாட்டம் ஏற்படக் காரணம், மாற்றாரின் தூற்றலும் அல்ல, மனதை உளையச் செய்திடவல்ல எதிர்ப்பும் அல்ல, தேர்தலுக்காக அவர்கள் திரட்டிக் குவித்திடும் பணத்தைக்கண்டு ஏற்படும் பயமும் அல்ல நெஞ்சிலே நிறைந்துள்ளதோர் நேர்த்தியான இலட்சியம், எந்த இலட்சாதிகாரியையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்று கருதிடும் வீர உணர்ச்சியைத் தந்திருக்கிறது. என் வாட்டத்துக்குக் காரணம், இந்தக் கோடையின் கொடுமை, வேறொன்றும் அல்ல என்று கூறிடுகிறாயா, தம்பி. உண்மை! உண்மை! பார்த்தாயா நான் காரணமற்றுக் கவலைப்பட்டுவிடுகிறேன்! உன் தெளிவும் துணிவும் நெஞ்சு உரமும் செயல் திறனும் எனக்குத் தெரிந்திருந்தும், சில வேளைகளிலே, தடுமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. கோடையின் கொடுமை, வாட்டம் உண்டாகி விட்டதா! ஆமாம், தம்பி! கோடை கொட்டத்தான் தொடங்கிவிட்டது. என்ன செய்வது! எவர் எப்பாடுபடினும், நமக்கு இன்பம் வேண்டும் என்று எண்ணுவோர், இந்தக் கோடையின் கொடுமையிலிருந்து தப்பி, குளிர்ச்சிமிகு இடங்கட்குச் சென்று மகிழ்ச்சிமிகு நிலை பெறுகின்றனர். கொளுத்தும் வெயிலில் பலரும் துடித்திடுகின்றனர்; ஒரு சிலருக்கு, குளிர்ச்சிமிகு குன்று இடமாகிறது. பச்சை, உலரும் நிலை இங்கு! அவர்கள் பாங்கான இடம் சென்று களிப்பினைப் பெறுகின்றனர். ஆனால் எல்லோராலும் முடிகிறதா! சிலர், பாபம், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வோமென்று, சட்டசபைக் கூட்டம், கோடையின்போது ஊட்டியில் கூடட்டும் என்றனர், கூடிற்று; சென்றனர்; விட்டாயா அவர்களை! ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி, 'ஊட்டியிலே ஊராள்வோர் உல்லாச வாழ்வு<noinclude></noinclude>
7ky0l9oarme0fc4oe46l30indjbub0u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/131
250
642638
1936207
1932721
2026-05-23T05:54:20Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>121}}{{rule}}</noinclude>தேடுகின்றனர் காணீர்! இது முறைதானா, கேளீர்!' என்று முழக்கம் எழுப்பினாய்! கோடையைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். இந்த எதிர்ப்பைத் தாங்கிட இயலவில்லை என்று எண்ணிப்போலும், சென்ற ஆண்டு, உதகமண்டலம் சென்று சட்டசபை நடத்தியோர், இந்த ஆண்டு, வேண்டாமென்று விளம்பிவிட்டனர். ஓரிருவருக்குக் கோபம் ஏற்பட்டுத்தான் இருக்கும். இந்தச் சிறு கூட்டம் சொல்வதற்காக, நாம் ஊட்டி செல்வதை நிறுத்துவது, கேவலம்; அதுகளின் தலையல்லவா துள்ளும்! - என்று கூடப் பேசுவர்.
எனினும், ஊட்டியிலே உல்லாசமா? என்ற கேள்வியை எழுப்பியவர், சிறு தொகையினராக இருப்பினும், ஆமாம்! ஏன் அங்கு செல்கிறீர்! உச்சிவெடிக்கும் வெயிலில் உழலும் நாங்கள், வரிப்பணம் கொட்டிக் கொடுப்பது, அதைவைத்துக் கொண்டு நீவிர், ஊட்டி சென்று, ‘குளுகுளு’ வாசம் செய்வதோ!! உமக்குத் தொண்டாற்றி வருகிறோம்! உங்களின் உண்மையான ஊழியர்கள் நாங்கள்! என்று மயக்க மொழி பேசி ஓட்டுகளைத் தட்டிப்பறித்துக் கொண்டு, இடம் கிடைத்ததும், ஓடுகிறீர்களோ, உல்லாசம் தேடி, எங்கள் பணத்தை பாழாக்க!! வெள்ளைக்காரன், குளிர்மிகு நாட்டுக்காரன் - கோடை ஆகாது என்றான் நீவிரும், வெள்ளைக்காரராகி விட்டீர்களோ?" என்று கேட்டுக் கோபித்திடும் மக்கள்தொகையின் அளவோ மிகப் பெரிதாக்கிவிட்டது. அது கண்ட எவர்தான் அச்சம் கொள்ளாதிருக்க முடியும்! எனவே, ஊட்டி வேண்டாம், உள்ளது நிலைத்தால் போதும் என்று இருந்துவிட்டனர். ஒரு இரகசியம் கூறட்டுமா, தம்பி! இந்த முறையும் சட்டசபையை ஊட்டியிலே நடத்துவது என்று, காங்கிரசார் ‘வீம்பு’ செய்திருப்பின், கழகத்தவர்கள் சும்மா விட்டிடினும், பொதுமக்களிலே ஒரு பிரிவினர், ஊட்டி வாசத்தைத் தடுக்க ‘மறியல்’ செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர்.
ஊட்டி, கோடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள் செல்வதே, குற்றம் என்று கூற முற்படவில்லை. பொதுப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு, ஏழை எளியோர் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டிக் கொடுத்திடும் வரிப்பணத்தை விரயம் செய்து, ஊட்டியில் உல்லாசம் தேடுவது, அக்ரமச் செயல். அதைத்தான் நமது கழகம் எடுத்துக் காட்டிற்று.
தவித்திடும்போது, ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, மலைவளம் காட்டுவோம், அருவியின்<noinclude></noinclude>
hsdip95pqnjbj4ocj286gsbwr6gb2qi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/132
250
642639
1936209
1932722
2026-05-23T05:56:06Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அழகைக் காட்டுவோம்; மலர்மணம் பெறட்டும், மனதுக்கு ஓர் மகிழ்ச்சி கிடைக்கட்டும் என்றல்லவா ஒரு அண்ணனுக்கு எண்ணம் ஏற்படவேண்டும். ஒரு நாளாவது, அழைத்துப் போனது உண்டா, பொழில்நிறை இடங்களுக்கு - என்று கேட்கிறாய், பார்வையால்! கூடாது என்பதல்ல தம்பி! இயலவில்லை என்பதுதான். கோடை கொடுமைதான்! குளிர் தரும் இடம் செல்வது, மகிழ்ச்சி தரத்தான் செய்யும் - இல்லை என்றா கூறுகிறேன். ஆனால் இந்தக் கோடையிலே, தம்பி! நமது உடன் பிறந்தார்களிலே சிலர், பாரவண்டிகளை இழுத்துச் செல்கிறார்கள் - பார்த்தனையா? கால்களிலே சாக்குத் துண்டுகளைச் சுற்றிக்கொண்டு, உருகிடும் தார்போட்ட பாதையில்!! மாடு இழுக்க முடியாத வண்டிகள், தம்பி! முன்னே இருவர் தொட்டு இழுக்கிறார்கள் - பின்னிருந்து மூவர் முட்டித்தள்ளுகிறார்கள்! அவர்களோடு பிறந்தவர்கள்தான், நாம்!! நம்மிலே சிலர், வண்டுகளும் தும்பிகளும் வட்டமிட்டு இசை எழுப்பும் பூங்காக்கள் நிறைந்த இடம் தேடிச்சென்று, உல்லாசம் பெற எண்ணுவதுகூடத் தவறல்லவா? அங்குச் சென்றபிறகு, இந்த நினைப்பு வந்திடின்? கோடை நம்மைத் தேடிவந்தல்லவா, கொட்டும்!
நாமாகிலும், தம்பி! கோடையின் தாக்குதலில் மட்டும் சிக்கியுள்ளோம். கைவண்டி இழுத்துக் கொண்டு இல்லை இன்னும் ஓர் பத்தாண்டுகள், ‘ஏக இந்தியா’ எனும் தத்துவம் நம்மைப் பீடித்துக்கொண்டிருக்குமானால், நம்மிலே பலர் கைவண்டி இழுப்போராக வேண்டியதுதான்! ஆனால் ஒன்று! உழைப்பின் மேன்மையைப் பாராட்டி, நேரு பண்டிதர் நம்மைப் பாராட்டுவார்! அது கிடைக்கும், வண்டி வண்டியாக.
இன்று, நமது இனத்திலே எல்லோருக்குமே இந்த இழிநிலை வராமலிருக்கிறதே என்பதை எண்ணித்தான் ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டும்.
<b>காலுக்குச் செருப்பில்லையே என்று கஷ்டப்பட்டேன் காலே இல்லாத ஒருவனைக் காணுமட்டும் -</b> என்று கூறினார், ஒரு பேரறிவாளர்.
தம்பி! ஊட்டியாகட்டும், ஏற்காடாகட்டும், நந்திமலை ஆகட்டும், என்ன பிரமாதம் என்கிறாய், வா, நீ, உன்னை, இந்த இடங்களை எல்லாம்விட, எழிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். நீ, அறிந்திருக்கிற, உல்லாச புரிகளிலே கார் மேகம் உலவும், சிறுதூறல் வீழும், பசும்புற்றரைமீது பல வண்ணப் பூக்கள் உதிர்ந்து அழகளிக்கும். அவ்வளவுதான்.<noinclude></noinclude>
iji5ocusx7e23zmh4dzlu92e22txpf6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/133
250
642640
1936211
1932723
2026-05-23T05:57:22Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>123}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem><b>கொம்பர்த் தும்பி குழல் இசை காட்ட
பொங்கர் வண்டுஇனம் நல் யாழ் செய்ய
வரிக்குயில் பாட
மாமயில் ஆடும்
விரைப்பூம் பந்தர்</b></poem>}}
காணவேண்டுமா? காட்டுகிறேன். கண்குளிரப் பார்த்திடு. காது குளிர இசை கேட்டு இன்புற்றிரு.
{{left_margin|3em|<poem>
குரவமும், மரவமும், குருந்தும், கொன்றையும்
திலகமும், வகுளமும், செங்கால் வெட்சியும்
நரந்தமும், நாகமும், பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும், வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும், வேங்கையும் பெருஞ் சண்பகமும்</poem>}}
மலர் வகைகள் உள்ளன தம்பி! ஏராளமாக! என்னென்ன வேண்டுமோ, பறித்துக்கொள்!! அதோ பார்த்தனையா,
{{left_margin|3em|<poem>வெயில் நுழைபு அறியாக்
குயில் நுழை பொதும்பர்!</poem>}}
வெயில் நுழையாத பூங்கா! குயில் கூவுகிறது அங்கு இருந்து கொண்டு. தாமரை, தெரிகிறதா, செந்தாமரை! அதன் பக்கம் பார்த்தனையா, வெண்ணிற அன்னம், அரசோச்சும் பாவனையில்!! கயல் துள்ளுவது கண்டனையா! கடுவன், மந்திக்கு, ஊசல் வேடிக்கை செய்திடும் காட்சி தெரிகிறதா!!
நந்தமிழகம் இருந்த நிலையினை இன்றும் நாம் கண்டு உவகை கொள்ளச் செய்யும் ஏடுகள், உள்ளனவே, அறியாயா? எடு, அவைகளில் ஒன்றினை! எழிலூர் செல்லலாம், ஏற்றமெலாம் காணலாம்!! காண்பது மட்டுமல்ல, அத்தகைய எழிலகமாகத் தாயகம் கோலம்கொள்ள, என்னென்ன பணியாற்றலாம் என்ற ஆவல் சுரக்கும். ஓய்விடம் சென்று, காய் கதிரோனிடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மகிழ்வதைவிட, இலக்கியம் எடுத்துக்காட்டும் சீரிடம் கண்டு, திருவிடம் விடுபட வழி காணவேண்டும். அந்தத் தொண்டினுக்கன்றோ, உன்னை நீ, ஒப்படைத்திருக்கிறாய்! உன்னை, ஊட்டிக்கு வா என்று அழைப்பது, உன் மாண்பினை நான் மறந்திடும் போக்காக வன்றோ ஆகிவிடும். நான் அந்தத் தவறு செய்திடப் போவதில்லை. எனவே, வா, தம்பி! வழக்கு மன்றம் போவோம்.<noinclude></noinclude>
a6emiq4vjzquzvpk18petogjzoltf4r
1936212
1936211
2026-05-23T05:57:43Z
Fathima Shaila
6101
1936212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>123}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|<poem>கொம்பர்த் தும்பி குழல் இசை காட்ட
பொங்கர் வண்டுஇனம் நல் யாழ் செய்ய
வரிக்குயில் பாட
மாமயில் ஆடும்
விரைப்பூம் பந்தர்</poem>}}
காணவேண்டுமா? காட்டுகிறேன். கண்குளிரப் பார்த்திடு. காது குளிர இசை கேட்டு இன்புற்றிரு.
{{left_margin|3em|<poem>
குரவமும், மரவமும், குருந்தும், கொன்றையும்
திலகமும், வகுளமும், செங்கால் வெட்சியும்
நரந்தமும், நாகமும், பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும், வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும், வேங்கையும் பெருஞ் சண்பகமும்</poem>}}
மலர் வகைகள் உள்ளன தம்பி! ஏராளமாக! என்னென்ன வேண்டுமோ, பறித்துக்கொள்!! அதோ பார்த்தனையா,
{{left_margin|3em|<poem>வெயில் நுழைபு அறியாக்
குயில் நுழை பொதும்பர்!</poem>}}
வெயில் நுழையாத பூங்கா! குயில் கூவுகிறது அங்கு இருந்து கொண்டு. தாமரை, தெரிகிறதா, செந்தாமரை! அதன் பக்கம் பார்த்தனையா, வெண்ணிற அன்னம், அரசோச்சும் பாவனையில்!! கயல் துள்ளுவது கண்டனையா! கடுவன், மந்திக்கு, ஊசல் வேடிக்கை செய்திடும் காட்சி தெரிகிறதா!!
நந்தமிழகம் இருந்த நிலையினை இன்றும் நாம் கண்டு உவகை கொள்ளச் செய்யும் ஏடுகள், உள்ளனவே, அறியாயா? எடு, அவைகளில் ஒன்றினை! எழிலூர் செல்லலாம், ஏற்றமெலாம் காணலாம்!! காண்பது மட்டுமல்ல, அத்தகைய எழிலகமாகத் தாயகம் கோலம்கொள்ள, என்னென்ன பணியாற்றலாம் என்ற ஆவல் சுரக்கும். ஓய்விடம் சென்று, காய் கதிரோனிடமிருந்து தப்பினோம் என்று எண்ணி மகிழ்வதைவிட, இலக்கியம் எடுத்துக்காட்டும் சீரிடம் கண்டு, திருவிடம் விடுபட வழி காணவேண்டும். அந்தத் தொண்டினுக்கன்றோ, உன்னை நீ, ஒப்படைத்திருக்கிறாய்! உன்னை, ஊட்டிக்கு வா என்று அழைப்பது, உன் மாண்பினை நான் மறந்திடும் போக்காக வன்றோ ஆகிவிடும். நான் அந்தத் தவறு செய்திடப் போவதில்லை. எனவே, வா, தம்பி! வழக்கு மன்றம் போவோம்.<noinclude></noinclude>
sr49vup3m2dhxlg41m9lpamj7cpw8or
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/134
250
642641
1936213
1932724
2026-05-23T06:02:03Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{X-larger|“கு}}ற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?”
“செய்ததை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால் செய்தது குற்றம் அல்ல!”
“நீ செய்தது, குற்றமா அல்லவா என்பதைத் தீர்மானிக்க நான் இருக்கிறேன். எனக்கு வழிகாட்ட, சட்டம் இருக்கிறது துரைத்தனம் ஏற்படுத்தியுள்ள அனுமதிச் சீட்டு முறையை எதிர்த்துப் பேசினாயா?”
“ஆமாம்! அது முறை அல்ல! என் நாட்டிலே நான் நடமாட எந்த அனுமதியும் ஒரு அந்நியன், எனக்குத் தரவேண்டியது இல்லை, என்று பேசினேன்,”
"மக்களைக் கூட்டிவைத்து?"
"என் மக்களை அழைத்துச் சொன்னேன்."
"சர்க்காருக்கு எதிராகத் தூண்டிவிட்டாய்?"
"அநீதிக்கு இடம் கொடாதீர்கள். அடிமைகளாகாதீர்கள் என்று கூறினேன், வீர உணர்ச்சியை ஊட்டினேன்."
"அதுதான், குற்றம்... ..."
"சட்டம் கூறுகிறதா?"
"ஆமாம்! படித்துக் காட்டவா?"
"படித்துக்கொள், உன் சட்டத்தை, நீயே!"
"நாட்டுக்காக, சட்டம்."
"என் நாட்டுக்கான சட்டம் இயற்ற வேற்று நாட்டுக் காரனுக்கு, உரிமை ஏது?'' "அரசாள்பவர்கள்தான், சட்டம் இயற்றுவார்கள்."
"அடிமைகள், அதைப் பயபக்தியுடன் ஏற்றுக்கொள்வார்கள்!"
"அப்படியா! வீரர்கள் என்ன செய்வார்கள்?"
"விரட்டி அடிப்பார்கள் அந்நிய ஆதிக்கத்தை."
"அதுதான், நீ நடத்திவரும், சங்கத்தின் நோக்கமா..."
"ஆமாம்! எமது தாயகத்தில், வேற்றான் ஆதிக்கம் கூடாது. ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதுதான்."<noinclude></noinclude>
iziztrms2ohqkkevf3v078fqboydwyy
1936214
1936213
2026-05-23T06:02:34Z
Fathima Shaila
6101
1936214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{X-larger|“கு}}ற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?”
“செய்ததை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால் செய்தது குற்றம் அல்ல!”
“நீ செய்தது, குற்றமா அல்லவா என்பதைத் தீர்மானிக்க நான் இருக்கிறேன். எனக்கு வழிகாட்ட, சட்டம் இருக்கிறது துரைத்தனம் ஏற்படுத்தியுள்ள அனுமதிச் சீட்டு முறையை எதிர்த்துப் பேசினாயா?”
“ஆமாம்! அது முறை அல்ல! என் நாட்டிலே நான் நடமாட எந்த அனுமதியும் ஒரு அந்நியன், எனக்குத் தரவேண்டியது இல்லை, என்று பேசினேன்,”
"மக்களைக் கூட்டிவைத்து?"
"என் மக்களை அழைத்துச் சொன்னேன்."
"சர்க்காருக்கு எதிராகத் தூண்டிவிட்டாய்?"
"அநீதிக்கு இடம் கொடாதீர்கள். அடிமைகளாகாதீர்கள் என்று கூறினேன், வீர உணர்ச்சியை ஊட்டினேன்."
"அதுதான், குற்றம்... ..."
"சட்டம் கூறுகிறதா?"
"ஆமாம்! படித்துக் காட்டவா?"
"படித்துக்கொள், உன் சட்டத்தை, நீயே!"
"நாட்டுக்காக, சட்டம்."
"என் நாட்டுக்கான சட்டம் இயற்ற வேற்று நாட்டுக் காரனுக்கு, உரிமை ஏது?"
"அரசாள்பவர்கள்தான், சட்டம் இயற்றுவார்கள்."
"அடிமைகள், அதைப் பயபக்தியுடன் ஏற்றுக்கொள்வார்கள்!"
"அப்படியா! வீரர்கள் என்ன செய்வார்கள்?"
"விரட்டி அடிப்பார்கள் அந்நிய ஆதிக்கத்தை."
"அதுதான், நீ நடத்திவரும், சங்கத்தின் நோக்கமா..."
"ஆமாம்! எமது தாயகத்தில், வேற்றான் ஆதிக்கம் கூடாது. ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்பதுதான்."<noinclude></noinclude>
gaq5g6nojnllnu1v83tjsi6qgjyxv3x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/135
250
642642
1936217
1932725
2026-05-23T06:05:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>125}}{{rule}}</noinclude>
"வேற்றான்! பூ! வேற்றான்!"
"விளக்கமாகக் கூறட்டுமா... வெள்ளையன் ஆதிக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் இலட்சியம்."
"போதும்! இனித் தண்டனையைக் கேள்."
"தூக்கில் மாட்டினால், பழிக்குப்பழி வாங்க அணி அணியாக உள்ளனர், ஆப்பிரிக்க வீரர்கள். சிறையானால், வெளிவந்ததும் நானே கணக்குத் தீர்த்துக்கொள்கிறேன்."
{{X-larger|த}}ம்பி! வீரம் செறிந்த முகம்! பொறிபறக்கப் பேசுகிறான்! பிடிபட்டோம் என்பதுபற்றித் துளியும் அச்சமின்றி. வயது என்ன தெரியுமா? 36! ஆமாம் தம்பி! குழந்தைகள் ஓடி ஆடிக் கூவுவதை, துணைவி மகிழ்ச்சிப் பெருக்குடன் காண்பதைக் கண்டு களிப்படையும் பருவம். ஆனால், கூண்டிலே நிறுத்தப்பட்டிருக்கிறான், குற்றவாளியாக!! சவுக்கால் அடிப்பார்கள் இரத்தம் பீறிட்டுக்கொண்டு வரும் அளவுக்கு. சிறையிலே தள்ளிப் பூட்டுவார்கள்; தெரியும் அந்த வீரனுக்கு. ஆனால் கலங்கவில்லை. அவன் விடுதலைப் போருக்காகவே வாழ்கிறான். மாங்காலிசோ சொபுக்வீ எனும் பெயரினன்; ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக அமைந்துள்ள கழகத்தின் காவலன். இரண்டு இலட்சம் உறுப்பினர்கள் உளர், அந்த வீரக் கோட்டத்தில்.
மங்காலிசோ விவரம் அறியாதவனுமல்ல. விவரம் தெரிவதால், சிலர் பயத்துக்கு அடிமையாகிவிடுவர். இன்ன காரியம் செய்தால், சட்டத்தின் இன்ன பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இன்ன தண்டனை தரப்படும் - என்ற விவரம், அச்சத்தைத்தானே எளிதிலே ஏற்படுத்தும், இந்த விடுதலை வீரன், கருப்பரை ஆள வெள்ளையர் என்ற முறையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதி படைத்தவன். நிறபேதம், வெள்ளையர் கட்டிவிட்ட கயமை என்ற விவரம் தெரிந்தவன். பல்கலைக் கழகமொன்றிலே, மொழித்துறை ஆசானாகப் பணியாற்றியவன். மொழி, அவனை நாட்டுப் பற்றுள்ளோனாக்கிற்று! அந்த உணர்ச்சி, அவனை வீரனாக்கிற்று. வீரனைக் கூண்டில் நிறுத்திற்று வெள்ளை வெறி! அவன் எதற்கும் துணிந்து நிற்கிறான். தாயகம் விடுபடவேண்டும் என்று முழக்கமிடுகிறான். வழக்கு மன்றத்தையேகூட, அவன், தன் கருத்துரைக்க அமைந்த மன்றமாக்கிக்கொண்டான்.
தம்பி! அந்த அஞ்சாநெஞ்சன், இன்று ஆப்பிரிக்காவிலே பல்வேறு பகுதிகளிலே தோன்றியுள்ள எழுச்சியின் சின்னம்<noinclude></noinclude>
f5bf2kpe0dsf8uscujbza44mqgg6g2a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/136
250
642643
1936232
1932726
2026-05-23T06:43:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எனினும், அவன் படித்து இன்புற, காட்டிப் பெருமைப்பட, ஒரு திருக்குறள் இல்லை!! இங்கு இருக்கிறது - நாம் ஊமையராய் இருக்கிறோம்.
இழுத்துச் சென்று பூட்டுவார்களா, சிறையில்? என்று கேட்கிறாய். பூட்டட்டுமே! வீரம் அழிந்துபடுமா என்ன? பலரைப் பூட்டிப் பார்த்தனர் - புயல் பலமாயிற்று; வெளியே அனுப்பிவைப்பதன்றி வேறு வழியில்லை, சிறையில் தள்ளப்பட்ட, மற்றோர் வீரன் வெளியே வந்து வீரமுழக்கம் செய்கிறான், காணலாம் வா, தம்பி!
"டாக்டர்! தங்களை விடுவிக்க வந்திருக்கிறேன், புறப்படலாம். இனி, சிறை அல்ல, உமக்கேற்ற இடம்."
"விடுதலை, எனக்குமட்டும்தானா! நாட்டுக்கு?"
"நாட்டுக்கான திட்டம் குறித்துக் கலந்துபேச, அழைக்கிறார்கள் - தங்களை."
"அதற்காக என்றால் மிக்க மகிழ்ச்சியுடன் வருகிறேன்."
{{c|★}}
தம்பி! இரண்டாண்டுகளாகச் சிறையில் தள்ளிவைத்தனர், நயாசாலாந்து நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை நடத்திய, டாக்டர் பண்டாவை.
டாக்டர் பண்டா சிறைப்படுத்தப்பட்டால், கிளர்ச்சி அடங்கிவிடும் என்று எண்ணினர். ஏமாந்தனர். இரத்தப் புரட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர். இனி, அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவந்தால்தான், தலை தப்பும் என்பது புரிந்துவிட்டது வெள்ளையருக்கு. மக்களைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருவரால் மட்டுமே முடியும், - அவர்தான் டாக்டர் பண்டா. எனவே, விடுதலை!! சிறைச்சாலை சென்று, உயர்தர வெள்ளை அதிகாரி, டாக்டர் பண்டாவைக் கண்டு பேசி, வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.
வெளியே வந்த தங்கள் தலைவனை வரவேற்க ஆப்பிரிக்க மக்கள், திரள் திரளாகக் கூடினர்; வாழ்த்தொலி முழக்கினர்.
வீரத் தலைவனே! வருக! வாழ்க!
வெற்றி பெற்றளிக்க வந்தோனே, வருக! வருக!
வெள்ளையரின் கொட்டம் அடக்கும் ஆற்றல் மிக்கோனே! வருக!<noinclude></noinclude>
gpriruxvsmmj0aev2451nac56twztc0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/137
250
642644
1936234
1932727
2026-05-23T06:45:41Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>127}}{{rule}}</noinclude>
நாட்டுக்காகச் சிறைசென்ற, நாயகனே! வருக!
நாங்கள் செய்யவேண்டியது என்ன? கட்டளையிடுங்கள்!
காத்திருக்கிறோம்! பண்டா வாழ்க! பாதுகாவலன் வாழ்க!
விடுதலைக்கு வழிகாட்டியே வாழ்க!
வீரத்தின் சின்னமே, வெற்றியின் பிறப்பிடமே! வருக! வருக! மக்களின் இதய ஒலி, டாக்டர் பண்டாவுக்கு ஆவேசத்தை மட்டுமல்ல, அதை முறைப்படுத்தும், அடக்க உணர்ச்சியையும் அளித்தது.
நாட்டுப்பற்று மிக்கோரே! நண்பர்காள்! உடன் பிறந்த உத்தமர்களே! உமது உள்ளன்புக்கு என் நன்றி! விடுதலை எனக்குக் கிடைத்தது, நாட்டு விடுதலைக்காகப் பாடுபட! நான் சிறை மீண்டேன். இனி நாடு வெள்ளையர் பிடியிலிருந்து விடுபடவேண்டும். அது குறித்துப் பேச அழைக்கின்றனர்; செல்கிறேன். வெற்றிக்காகக் காத்திருங்கள்! வெற்றி கிடைத்தால் விழா! இல்லையேல், இறுதிப் போர்!! ஆனால், இடையில், கலகம் விளைவித்தல் ஆகாது. கல்லெறிந்தனர், பண்டாவின் தோழர்கள் என்ற கெட்ட பெயர் கூடாது. அமைதியாக இருங்கள். அதுதான் ஆற்றலின் அடையாளம். வீடுசென்று குதூகலம் தேடுங்கள் - விடுதலை தேடி நான் செல்கிறேன். வெற்றியுடன் திரும்பி வருகிறேன்! விழாக் கொண்டாடுவோம்.
டாக்டர் பண்டா இக் கருத்துப்படப் பேசுகிறார், தமது நாட்டவரிடம்.
இரண்டு ஆண்டுகளாக, அவரைக் காணாததால் ஏற்பட்ட ஏக்கத்தை ஒரே அடியாகத் தீர்த்துக்கொள்வதுபோல மக்கள் அவரை, மறுபடியும் மறுபடியும் காண அழைக்கிறார்கள். மாடிமீது நின்று, மக்களைக் கண்டு மகிழ்கிறார் டாக்டர் பண்டா.
தம்பி! அந்த நயாசாலாந்து நாட்டிலே, இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து சுவைபடக் கூறிய புலவோர் இருந்ததில்லை, இங்கு இருந்தனர் எண்ணற்றவர்; பெண்பாற் புலவர்களுங்கூட!
{{X-larger|இ}}ரண்டாண்டுகளுக்கு முன்பு, டாக்டர் பண்டா, இலண்டன் வந்திருந்தார், நாட்டு விடுதலைக்கான பேச்சு வார்த்தை நடத்த வெற்றி கிட்டவில்லை. வெறுங்கையோடு,<noinclude></noinclude>
67ga7lv1sys820wk69slle8bjxnm9bj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/138
250
642645
1936236
1932728
2026-05-23T06:47:19Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆனால் வீர உள்ளத்தோடு, நாடு திரும்பக் கிளம்பினார். தன் நாட்டு விடுதலை குறித்து உலகுக்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்பிப் பிரபல பத்திரிகை நிருபர்களை அழைத்தார்; விருந்தும் வைத்தார். சிறிய சந்து! அதிலே ஓர் பழைய வீடு! அதிலே, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு அறை! அங்குதான், நிருபர்களைச் சந்திக்க ஏற்பாடு. எத்தனையோ நிருபர்களுக்கு டாக்டர் பண்டா, அழைப்பு அனுப்பினார். இரண்டே நிருபர்கள் வந்தனர். எவனோ ஒரு கருப்பன்!! நாட்டை மீட்கப் போகிறானாம்! இவன் பேசுவதைக் கேட்க, நாம் போக வேண்டுமா? என்று எண்ணிக்கொண்டனர். அவ்வளவு அலட்சியம்!
இம்முறை, விடுதலைபெற்று, டாக்டர் பண்டா இலண்டன் சென்றதும், 50 நிருபர்களுக்கு மேல், அவரைச் சூழ்ந்து கொண்டனர், விவரம் கேட்க! ஒருவரிடமும், டாக்டர் பண்டா, பேசவில்லை. அலட்சியப்படுத்த முடிந்தது!
இந்த டாக்டர், இவ்வளவு குறுகிய காலத்தில், இத்துணை பெரிய ஆளாகிவிடுவார் என்று அப்போது தோன்றவே இல்லை. அன்று நாம், புத்தி கெட்டு அவரை அலட்சியப்படுத்தினோம். இன்று அவரைத் துரத்திக்கொண்டு போகிறோம், பேட்டி கிடைக்கவில்லை என்று எத்தனை நிருபர்கள் பேசிக் கொண்டனரோ, யார் கண்டார்கள்.
{{c|★}}
டாக்டர் பண்டா, புதிய எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும் பேசுகிறார்.
"அமெரிக்க மக்களே! ஆப்பிரிக்க மக்கள் எழுச்சியை அலட்சியப்படுத்துகிறீர்கள். இது ஆபத்தான போக்கு.
எப்போதுமே, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் போக்கினைக் கொள்கிறீர்கள். சீனாவில் சியாங்கேஷேக்கை ஆதரித்தீர்கள் பலன் என்ன கண்டீர்கள்? இப்போதும் ஆப்பிரிக்காவில் வெள்ளை வெறியருக்குத் துணைநிற்கிறீர்கள். வேண்டாம், இந்த விபரீத புத்தி!"
{{c|★}}
டாக்டர் பண்டா என்று ஒருவர், ஆழந் தெரியாமல் காலைவிடுவதுபோலக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். பிடித்திழுத்துச் சென்றனர், சிறைச்சாலைக்கு. வீண் கிளர்ச்சியில் இறங்காது இருந்தால், நல்ல பதவி கொடுத்திருப்பார்கள்.<noinclude></noinclude>
ff60vl7m9m727tivngkjdzj8getcpfp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/139
250
642646
1936237
1932729
2026-05-23T06:48:34Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>129}}{{rule}}</noinclude>வெள்ளையரின் தயவுபெற்று, செல்வவானாக வாழ்ந்திருக்கலாம். சிறையிலே கிடக்கிறான் என்று கேலி பேசி இருப்பர், அமெரிக்காவில் பலர். விடுதலை இயக்கத்தின் ஆற்றலைப் பார், தம்பி! டாக்டர் பண்டா, அதே அமெரிக்கருக்கு, எச்சரிக்கை விடுக்கிறார்.
நயாசாலாந்து எமது தாயகம். எமது தாயகத்தில் வேறொருவன் எஜமானனாக இருக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. ஏனெனில் எங்கள் நாட்டுக்கு நாங்கள் எஜமானர்களாக இருக்க உறுதிபூண்டுவிட்டோம்.
டாக்டர் பண்டா பேசுகிறார் தம்பி! இதுபோல. நியூயார்க் நகர மக்களிடம்!!
{{c|★}}{{c|}}
தம்பி! செங்காய் போன்று இனித்திடும் செய்திகள் கிடைத்திடும் இடங்கள் மட்டுமல்ல, விடுதலைக் கனிச்சாறு பருகி, இன்புற்று இருக்கும் இடங்களையும் காணுவோம்,
டோகோலாந்து என்றோர் நாடு. ஆமாம், தம்பி! இது நாள்வரையில் பிரெஞ்சுப் பிடியில் இருந்துவந்ததால், பலருக்கு பெயர்கூட அவ்வளவாகத் தெரிந்திராது. அந்த நாடு, இந்தக் கிழமை விடுதலை பெற்றுவிட்டது! விழாக்கோலமாம்! வீரக் களியாட்டங்களாம்! வீதிகளெல்லாம் கொடிகள், தோரணங்கள், வெற்றியை அறிவிக்கும் வளைவுகள்!
ஆப்பிரிக்க பூபாகத்தில், கானா நாட்டுக்குப் பக்கத்தில் உள்ள நாடு. சேரனும் சோழனும் செந்தமிழ் பாண்டியனும் ஆண்டிட்ட திருநாடாக இருந்தாலென்ன, இப்போது பந்தும் பட்டிலும், ஷாவும் நவாசும், நேரு தலைமையில் இருந்து ஆள்கிறார்கள். இதிலென்ன இழிவு என்று இங்கு காமராஜரும் கக்கனும் பேசுவது கேட்கிறோம்.
டோகோலாந்து பாருக்கு நாகரீகம் வழங்கிய, பிரான்சின் ஆட்சிக்கு உட்பட மறுத்துவிட்டது. - ஈராயிரம் ஆண்டு இணையற்ற வரலாறு காட்டி அல்ல; எங்கள் நாடு எங்களிடம் என்ற அரசியல் அரிச்சுவடி காட்டி. இங்கோ கல்லாதாரைத் தள்ளு, தம்பி! கற்றறிந்தோர் மட்டும் என்ன பேசுகிறார்கள்!
என் மொழி! என் நாடு! என்ற பேச்சு, குறுகிய மனப்பான்மை என்கின்றனர்.<noinclude></noinclude>
5n4l95eo9fy0vknbv0f648tmt1wthmp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/140
250
642647
1936238
1932730
2026-05-23T06:49:34Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>டோகோலாந்து, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரதம் அல்ல! நாம் கேட்கும் திருவிடத்தைக் காட்டிலும் அளவில், வளத்தில், மிகவும் குறைவானதுதான். ஆனால் அங்கு, வீரர்கள் கிளம்பினர், விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்க; அனைவரும் வீரர் ஆயினர்; வெற்றி கிடைத்தது; மணிக்கொடி பறக்கிறது; மக்கள் மகிழ்கின்றனர்.
ஆப்பிரிக்க பூபாகத்தில் ஒரு பகுதிகூட அல்ல, தம்பி! மடகாஸ்கர். அடுத்துள்ள தீவு! அதுவும், இந்தத் திங்கள், விடுதலை பெற்றுவிட்டது, தனி அரசு ஆகிவிட்டது!
பிரெஞ்சுப் பிடியிலிருந்த இந்தத் தீவு விடுதலைக் கிளர்ச்சியைத் தொடங்கிய உடன், பலமான, பயங்கரமான தாக்குதலைப் பிரான்சு அவிழ்த்துவிட்டது. பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். எத்துணை கொடுமைக்குணம் இருப்பினும், எத்தனை காலத்துக்குத்தான், படுகொலை செய்தபடி, ஒரு ஆதிக்கம் இருக்க முடியும்?
எம்மைவிட்டா விலக விரும்புகிறீர்கள்? விலகினால், ஒரு உதவியும், துளிவசதியும் கிடைக்காது. ஆற்றுவாரற்று அலைய நேரிடும். தேம்பித் தவிக்க வேண்டிவரும்.
தனி அரசு நடத்த என்ன தகுதி இருக்கிறது?
வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். வேண்டியதைத் தருகிறோம்.
பிரான்சு, ஆசைகாட்டிப் பார்த்தது; அச்சமூட்டிப் பார்த்தது. மடகாஸ்கர் பணிய மறுத்தது; விடுதலை பெற்றுவிட்டது தீவு, தம்பி! தனி அரசு ஆகிறது!! திருவிடம் தேம்பித் தவிக்கிறது!! ஏன்?
தம்பி! ஊட்டி சென்று என்ன பயன்? விடுதலை பெற்ற தலங்கள் சென்று, வீர உணர்ச்சி பெறவேண்டும்; விடுதலைப் போரினை வீரத்துடன் நடாத்திக் கொண்டுள்ள இடங்களைக் காணவேண்டும், உறுதி வலுவடைய வேண்டும்.
தளைகள் உடைபட, தாயகம் விடுபட, இன்னுயிர் ஈந்திடவும் துணிந்து நிற்கும், வீரர்கள் உலவும் கோட்டம் செல்லவேண்டும்; வாட்டம் போகும்; வல்லமை மிகும்; வெற்றிப்பாதை, பளிச்செனத் தெரியும்.
ஆனால், அங்கெல்லாம் செல்ல, டில்லி அல்லவா அனுமதி தரவேண்டும்! எங்கிருந்து கிடைக்கும்? மலாயா போகவே,<noinclude></noinclude>
9j2lq3eqz4ntau4ktuy1xffzibrc2da
1936240
1936238
2026-05-23T06:50:29Z
Fathima Shaila
6101
1936240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
டோகோலாந்து, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரதம் அல்ல! நாம் கேட்கும் திருவிடத்தைக் காட்டிலும் அளவில், வளத்தில், மிகவும் குறைவானதுதான். ஆனால் அங்கு, வீரர்கள் கிளம்பினர், விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்க; அனைவரும் வீரர் ஆயினர்; வெற்றி கிடைத்தது; மணிக்கொடி பறக்கிறது; மக்கள் மகிழ்கின்றனர்.
ஆப்பிரிக்க பூபாகத்தில் ஒரு பகுதிகூட அல்ல, தம்பி! மடகாஸ்கர். அடுத்துள்ள தீவு! அதுவும், இந்தத் திங்கள், விடுதலை பெற்றுவிட்டது, தனி அரசு ஆகிவிட்டது!
பிரெஞ்சுப் பிடியிலிருந்த இந்தத் தீவு விடுதலைக் கிளர்ச்சியைத் தொடங்கிய உடன், பலமான, பயங்கரமான தாக்குதலைப் பிரான்சு அவிழ்த்துவிட்டது. பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். எத்துணை கொடுமைக்குணம் இருப்பினும், எத்தனை காலத்துக்குத்தான், படுகொலை செய்தபடி, ஒரு ஆதிக்கம் இருக்க முடியும்?
எம்மைவிட்டா விலக விரும்புகிறீர்கள்? விலகினால், ஒரு உதவியும், துளிவசதியும் கிடைக்காது. ஆற்றுவாரற்று அலைய நேரிடும். தேம்பித் தவிக்க வேண்டிவரும்.
தனி அரசு நடத்த என்ன தகுதி இருக்கிறது?
வீணாகக் கெட்டுப்போக வேண்டாம். வேண்டியதைத் தருகிறோம்.
பிரான்சு, ஆசைகாட்டிப் பார்த்தது; அச்சமூட்டிப் பார்த்தது. மடகாஸ்கர் பணிய மறுத்தது; விடுதலை பெற்றுவிட்டது தீவு, தம்பி! தனி அரசு ஆகிறது!! திருவிடம் தேம்பித் தவிக்கிறது!! ஏன்?
தம்பி! ஊட்டி சென்று என்ன பயன்? விடுதலை பெற்ற தலங்கள் சென்று, வீர உணர்ச்சி பெறவேண்டும்; விடுதலைப் போரினை வீரத்துடன் நடாத்திக் கொண்டுள்ள இடங்களைக் காணவேண்டும், உறுதி வலுவடைய வேண்டும்.
தளைகள் உடைபட, தாயகம் விடுபட, இன்னுயிர் ஈந்திடவும் துணிந்து நிற்கும், வீரர்கள் உலவும் கோட்டம் செல்லவேண்டும்; வாட்டம் போகும்; வல்லமை மிகும்; வெற்றிப்பாதை, பளிச்செனத் தெரியும்.
ஆனால், அங்கெல்லாம் செல்ல, டில்லி அல்லவா அனுமதி தரவேண்டும்! எங்கிருந்து கிடைக்கும்? மலாயா போகவே,<noinclude></noinclude>
3q0mf76w0bt97ubrghwcvzgecv5eo6l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/141
250
642648
1936243
1932731
2026-05-23T06:56:54Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>131}}{{rule}}</noinclude>இயலவில்லையே! தடை விதிக்கிறதே, டில்லி. மடகாஸ்கரும், டோகோலாந்தும், நயாசாலாந்தும், அல்ஜீரியாவும் செல்லவா முடியும்? முடியாது என்பதால்தான், தம்பி! டில்லியின் அனுமதி தேவைப்படாத முறையில், அங்கெல்லாம் சென்றுவர, உன்னை அழைத்தேன். அந்த இடங்களைப்பற்றி, அங்கு நடைபெற்றுக் கொண்டு வரும் விடுதலைக் கிளர்ச்சிகள்பற்றி, படிக்கப்படிக்க தம்பி! கோழையும் வீரனாவான், கூனனும் நிமிர்ந்து நிற்பான்!
கோலமாமயிலும், கூவிடும் குயிலும், மணமளிக்கும் தருவும் மாண்புமிகு மரபும், இறவாப் புகழ்பெறு இலக்கிய வளமும் இல்லாத நாடுகளெல்லாம், இன்று தனி அரசுகளாகின்றன. நாம் கேட்கும் திராவிடமோ, வரலாற்றுப் பேராசிரியர் துணை நிற்பினும், இலக்கிய விற்பன்னர்கள் சான்றுதேடித்தரினும், காமராஜருக்குப் பிடிக்கவில்லை. அவரிடம் சென்று, டோகோலாந்தைப் பார்த்தீரா? மடகாஸ்கர் தெரியுமா? டாக்டர் பண்டாபற்றிக் கேள்விப்பட்டதுண்டா? என்றெல்லாம் கேட்டு, விளங்காத காரணத்தால் அவர் என்னை வெறிச்சென்று பார்த்தால், நான் எப்படித் தம்பி! அதைச் சகித்துக்கொள்ள முடியும்! எனவேதான், உன்னிடம் கூறினேன். சிதம்பரம் ஜெயராமன் செவிபழுதானவனிடம் பாடிக்காட்டி, என்ன பலன்? உடம்புக்கு என்ன? வாய் ஏன் இப்படிக் கோணிக் கொள்கிறது, என்றுதானே கேட்பார் செவி கெட்டவர். அதே தான்! திராவிட நாடாவது கீடாவது, எல்லாம் சும்மா! அவா பேசறதோடு, சரி, ஆமா... எனக்குத் தெரியாதா என்ன...? என்று பேசுகிறார், காமராஜர். அவர் முதலமைச்சராக வேறு இருக்கிறார்!!
எத்தனையோ இழிநிலைகளை, இடுக்கண்களை, தொல்லைகளைத் தாங்கிக்கொள்பவளல்லவா தமிழ்த்தாய்!
தன் மக்களிலே ஒரு மகன் ஊமையாகவோ, உன்மத்தனாகவோ இருந்துவிட்டால், தாய் என்ன செய்ய முடியும்? வெறுத்துத் தள்ளிவிடவா முடியும்! மற்ற மக்கள், சிறிது அருவருப்புக் காட்டினால்கூடக் கடிந்துரைத்து, "அவன் இருக்கும் நிலைகண்டு இரக்கமல்லவா காட்டவேண்டும். வாய் இல்லை பேச வகை இல்லை தெளிவுபெற நீதானே துணை இருக்க வேண்டும்" என்றுதானே கூறுவார்கள். தாய் உள்ளம், இன்னமும் நேர்த்தியானது - எந்தப் பிள்ளை ஊமையாகவோ உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்த மகனிடம் ஒரு தனிப்பரிவு (பரிதாபம் காரணமாக) காட்டுவாள். "அவன் பேச மாட்டானே<noinclude></noinclude>
72bgx2k42wdxubkjah1mkv5z1nq28s0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/142
250
642649
1936244
1932732
2026-05-23T06:58:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தவிர, எல்லோரைக் காட்டிலும் அவன்தான் புத்திசாலி! பைத்தியம் போலக் காணப்படுவானே தவிர பெரிய வேதாந்தி" என்று பேசும் தாயும் உண்டு.
அப்படியும் உண்டா என்று யோசிக்கிறாயா, தம்பி!
இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட வைத்திட மனமுமின்றி இருக்கிறார் காமராஜர். ஆனால், அவரிடம் உள்ள ஆசையால், பெரியார், பச்சைத் தமிழர் என்றல்லவா அவருக்குப் பட்டம் சூட்டுகிறார். தாய் உள்ளம் இதனினும் நேர்த்தியானதாகத் தானே இருக்கும். "எனவேதான், தாயே! உன் கரங்களில் தளைகளா? நான் இருக்கிறேன் தளைகளை உடைத்திட! என்று கூறும் தன் மக்களிடம் காட்டும் பரிவினைவிட, தளையா? என்ன தளை இரும்பாபரணமல்லவா அது!! தங்கமாக இருந்தால் திருடுபோய்விடும்! இது இரும்பு! ஒரு பயலும் திருட வரமாட்டான்!! இருக்கட்டும் தளை!! என்ற பாவனையில் அரசியல் பேசும், தன் அருமருந்தன்ன மகனாம் காமராஜரிடம் பற்றுவைத்து முதலமைச்சராக்கியுள்ளார், போலும்.
"மற்றப் பிள்ளைகள் பரவாயில்லை. பதவி இல்லை என்றாலும் உலகிலே, அவர்கள் நற்பெயரெடுக்க முடியும், நற்பணி புரிய முடியும்; பாபம்! இந்தப் பிள்ளை அப்படி அல்ல! மந்திரிப்பதவி இருந்தால்தான், நாலுபேர் மதிப்பார்கள்; ஆனால்தான், பதவி அந்தப் பிள்ளைக்கு இருக்கட்டும் என்கிறேன்; இது விளங்கவில்லையா?" என்றுகூடக் கூறக்கூடும்.
ஆனால், தம்பி! ஒரு குடும்பத்தை அடுத்துக் கெடுக்கத் திட்டமிடும் சூழ்ச்சிக்காரர் என்ன செய்வார்கள் தெரியுமோ? எந்தப் பிள்ளை, ஊமையாகவோ, உன்மத்தனாகவோ இருக்கிறதோ, அந்தப் பிள்ளையிடம், தந்திரமாகப் பேசி, சொத்துக்களைத் தம் பேருக்கு எழுதி வாங்கிக்கொள்வர்.
அதுபோலத்தான், இப்போது, வடநாட்டு ஏகாதிபத்தியம், காமராஜரின் பேச்சினைத் தனக்குத் துணையாக்கிக்கொண்டு, நம்மை அடக்கமடக்க, "காமராஜர், திராவிடர்தானே! அவரே, திராவிடநாடு வேண்டாம் என்கிறாரே!" என்று பேசி வருகிறது.
"ஐயா! அது தெளிவில்லாத பிள்ளை" என்று கூறுவது குடும்பத்துக்கு இழுக்கல்லவா! அதனால்தான், நாம் மெல்லவும்<noinclude></noinclude>
5f6z9fpg2wat0oeeaxv5ysqu2wy2fer
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/143
250
642650
1936245
1935844
2026-05-23T06:59:14Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>133}}{{rule}}</noinclude>முடியாமல், விழுங்கவும் முடியாமல் திண்டாட வேண்டி இருக்கிறது.
விடுதலைக் கிளர்ச்சியை வலுப்பெறச் செய்யும் முயற்சியில், காமராஜர் ஈடுபடும் வரையில் காத்திருக்க முடியுமா! ஆகவேதான், தம்பி! நீயும் நானும் அவரால் ஏற்படும், இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு விடுதலைக் கிளர்ச்சியை முறுக்கேறியதாக்க வேண்டி இருக்கிறது. அதற்காகவே விடுதலைக் கிளர்ச்சி நடாத்திய தலங்களைக் காண அழைத்தேன். கண்டது போதும் என்று இருந்துவிடாதே. தலங்கள் வேறு பலவும் உண்டு. கண்டு, மற்றவர்க்கும் கூறிடு; அணிவகுப்பில் கொண்டுவந்து சேர்த்திடு.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
8-5-60.
{{dhr|5em}}<noinclude></noinclude>
0hk2uoh6c3mm6nctxhlgsi9e6l23plc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/145
250
642651
1936249
1932735
2026-05-23T07:18:37Z
Fathima Shaila
6101
/* Proofread */
1936249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>135}}{{rule}}</noinclude>ஏற்படாமலிருப்பது மட்டுமல்ல, நமது பேச்சினைக் கேட்டதும், சீற்றமேகூட வந்துவிடுகிறது. சிறுமதியாளர் என்று நம்மைச் சினந்து பேசுகின்றனர்; குறைமதி அவர்தம் கோபத்தைக் கிளறியும் விட்டுவிடுகிறது. என் செய்வர்!
{{***|3|15em|char=✽}}* * *
'ஐயய்யோ மகனே!' என்று அலறியபடி ஓடோடிவந்து, கீழே வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கும் தன் மகனைக் கண்டு, கோவெனக் கதறுகிறாள் தாய். மகன், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறான். மரத்தின் உச்சியிலிருந்து கால் இடறிக் கீழே வீழ்ந்தான். கனி பறிக்கத்தான் சென்றான், கருந்தேள் கொட்டிவிட்டது, வீழ்ந்தான் கீழே: கீழேயோ ஓர் கருங்கற் பாறை; பாறையிலே மண்டை மோதிற்று; மோதவே, மூளை குழம்பிப்போய்விட்டது; நினைவு அழிந்துபட்டது; தன்னைத் தூக்கி மடிமீது வைத்துக்கொண்டு அழுபவள், தன்னைப் பெற்றவள் என்பதுகூடத் தெரியவில்லை அவனுக்கு; வெறிச் சென்று பார்க்கிறான்; விவரம் தெரியாமல் பேசுகிறான்; எழுந்தோட முயற்சிக்கிறான்; இளிக்கிறான்; எதிர்ப்பட்டோரை இடிக்கிறான்.
மகனுடைய நிலை கண்டு, தாய், மேலும் கதறுகிறாள். "மகனே! மகனே! இப்படிப் பாரடா, அப்பா! இதோ, பார்! ஒரு ஆபத்தும் இல்லை, உனக்கு; நான் இருக்கிறேன், உன்னைக் காப்பாற்ற! என்னைப் பாரடா, மகனே! இப்படிப் பார்! என் முகத்தைப் பார்!'' என்று பேசுகிறாள்... நினைவு இழந்தவனோ இடிஇடியெனச் சிரித்துவிட்டு, "இவள் எப்படி இங்கு வந்தாள்? கடை வீதியில், ஆப்பம் சுட்டு விற்கும் அன்னமல்லவோ, இந்த மூதாட்டி? இவள் என்னைத் தன் மகனென்று சொல்கிறாளே'' என்று கூறுகிறான்; கைகொட்டி நகைக்கிறான்; கூடி நிற்போரைக் கண்டு, "காணீர் இவள் பேதமையை! நான், இவள் மகனாம்!" என்று கூறிக்கெக்கலி செய்கிறான்.
மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்ததால், நினைவு அழிந்துவிட்டது. பெற்றெடுத்த தாயையும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை, என்பதைத் தாய் தெரிந்துகொள்கிறாள். சொல்லொணாத் துயரம் இதயத்தைப் பிய்த்தெறிகிறது; எனினும் இந்தச் சமயம், புலம்ப அல்ல, மகனுடைய மனக்குழப்பத்தைப் போக்கும் மருந்துதேட, என்பதனை உணர்ந்து, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஆமடா மகனே, ஆமாம்! நான் ஆப்பம் சுட்டு விற்கும்<noinclude></noinclude>
2ag7x7oylo1zdnn7v0vva0jnx6hryqv
1936250
1936249
2026-05-23T07:21:41Z
Fathima Shaila
6101
1936250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>135}}{{rule}}</noinclude>ஏற்படாமலிருப்பது மட்டுமல்ல, நமது பேச்சினைக் கேட்டதும், சீற்றமேகூட வந்துவிடுகிறது. சிறுமதியாளர் என்று நம்மைச் சினந்து பேசுகின்றனர்; குறைமதி அவர்தம் கோபத்தைக் கிளறியும் விட்டுவிடுகிறது. என் செய்வர்!
{{***|3|15em|char=✽}}
'ஐயய்யோ மகனே!' என்று அலறியபடி ஓடோடிவந்து, கீழே வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கும் தன் மகனைக் கண்டு, கோவெனக் கதறுகிறாள் தாய். மகன், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறான். மரத்தின் உச்சியிலிருந்து கால் இடறிக் கீழே வீழ்ந்தான். கனி பறிக்கத்தான் சென்றான், கருந்தேள் கொட்டிவிட்டது, வீழ்ந்தான் கீழே: கீழேயோ ஓர் கருங்கற் பாறை; பாறையிலே மண்டை மோதிற்று; மோதவே, மூளை குழம்பிப்போய்விட்டது; நினைவு அழிந்துபட்டது; தன்னைத் தூக்கி மடிமீது வைத்துக்கொண்டு அழுபவள், தன்னைப் பெற்றவள் என்பதுகூடத் தெரியவில்லை அவனுக்கு; வெறிச் சென்று பார்க்கிறான்; விவரம் தெரியாமல் பேசுகிறான்; எழுந்தோட முயற்சிக்கிறான்; இளிக்கிறான்; எதிர்ப்பட்டோரை இடிக்கிறான்.
மகனுடைய நிலை கண்டு, தாய், மேலும் கதறுகிறாள். "மகனே! மகனே! இப்படிப் பாரடா, அப்பா! இதோ, பார்! ஒரு ஆபத்தும் இல்லை, உனக்கு; நான் இருக்கிறேன், உன்னைக் காப்பாற்ற! என்னைப் பாரடா, மகனே! இப்படிப் பார்! என் முகத்தைப் பார்!'' என்று பேசுகிறாள்... நினைவு இழந்தவனோ இடிஇடியெனச் சிரித்துவிட்டு, "இவள் எப்படி இங்கு வந்தாள்? கடை வீதியில், ஆப்பம் சுட்டு விற்கும் அன்னமல்லவோ, இந்த மூதாட்டி? இவள் என்னைத் தன் மகனென்று சொல்கிறாளே'' என்று கூறுகிறான்; கைகொட்டி நகைக்கிறான்; கூடி நிற்போரைக் கண்டு, "காணீர் இவள் பேதமையை! நான், இவள் மகனாம்!" என்று கூறிக்கெக்கலி செய்கிறான்.
மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்ததால், நினைவு அழிந்துவிட்டது. பெற்றெடுத்த தாயையும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை, என்பதைத் தாய் தெரிந்துகொள்கிறாள். சொல்லொணாத் துயரம் இதயத்தைப் பிய்த்தெறிகிறது; எனினும் இந்தச் சமயம், புலம்ப அல்ல, மகனுடைய மனக்குழப்பத்தைப் போக்கும் மருந்துதேட, என்பதனை உணர்ந்து, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஆமடா மகனே, ஆமாம்! நான் ஆப்பம் சுட்டு விற்கும்<noinclude></noinclude>
nexo8nikyboyzr3sv1570hsrxf5szjz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/51
250
642740
1936295
1935549
2026-05-23T11:11:25Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>41}}{{rule}}</noinclude>விடுதலைப் போரினை வெற்றிகரமாக நடாத்திடும் ஆற்றலைப்
பெறப் போகிறார்கள் - பெற்று வருகிறார்கள், என்ற ஆர்வமிகு
எண்ணம், நாட்டிலே நிலைத்துவிட்டது. அமைச்சர்களின்
அரவணைப்பினால் அகமகிழ்ந்தோர், ஆதாயம் பெற்றோர்,
நிலையினை உயர்த்திக் கொண்டோர், என்போரைக் காணும்
போதெல்லாம், நமது கழகத் தோழர்கள், கடுகடுத்த பார்வையைக் கூட விட்டுவிட்டனர் - கனிவுகூடக் காட்ட ஆரம்பித்தனர் - உமக்கும் சேர்த்துத்தான், நாங்கள் கேட்கும் விடுதலை - திருஇடம் விடுபடின், உமக்கும் நத்திப் பிழைக்க வேண்டிய நிலை இராது, என்று எடுத்துக் கூறுவதுபோல, நம்பிக்கையூட்டுவது போலப் பார்த்தனர், பேசினர். இந்த நெருக்கடி வந்துற்ற போதோ, காங்கிரசாரை மட்டுமல்ல, நம்மவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடக் கூச்சம் ஏற்பட்டு விட்டது. பார்த்திடின் பேச வேண்டிவரும், பேசிடின் உள்ள வேதனை அதிகப்படும் புதிய கிலி கொள்ளத்தக்க 'சேதி' ஏதேனும் கேள்விப்பட நேரிடலாம் - எனவே, பார்க்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம், என்றே எண்ணிக்கொண்டனர். நாலு தலைமுறையாக நம்முடைய
குடும்பத்திடம் இருக்கம் மாடிவீடு, அங்கு மகிழ்ச்சி தரும்
மணவிழாக்கள் நடந்திருக்கின்றன. மனம் உருக்கும் வேறு
நிகழ்ச்சிகளுந்தான்; அந்தக் கூடத்திலே, ஊர்ப் பெரியவர்கள்
உட்கார்ந்து உரையாடி மகிழ்ந்தனர். இசை கேட்டு இன்புற்றனர் - இவன்தான் என் மகன்! என்று கூறிட, பெயர்? என்று பெரியவர் கேட்டிட, நான் நடக்கும் நடை காட்டவில்லையோ என் பெயரை என்று கூறுவது போலச் சிறுவன், அரசனென் நடந்துகாட்டியதும் அந்தக் கூடத்திலேதான்; ஆரூயிர் அனையாள் முல்லையும்
மல்லியும் சூட்டிக்கொண்டு, சரி பார்த்துக் கொண்டதும், அந்தக் கூடத்திலே உள்ள நிலைக் கண்ணாடி முன்தான்; சூட்டியதைச் செவ்வன் பிய்த்தெறிந்து வீசிவிட்டுக், கலகலவெனச் சிரித்திட எவரும் எளிதிலே செய்திட இயலாத வீரச் செயலைத் தன் மகவு செய்துவிட்டதுபோல எண்ணி, அவன் கன்னத்தை முத்தமிட்டுக் கருப்பஞ்சாறு பருகிய தாய் உலவியதும் அந்தக் கூடத்திலேதான்; பல் முளைத்துவிட்டது என்று பாலகனை வாயைத் திறக்கச் சொல்லிக் காட்டி மகிழ்ந்ததும் அந்தக் கூடத்திலேதான்; பொக்கைவாய்ப் பாட்டி சிரித்திடக் கண்டு சிரித்ததும் அங்குதான் - அப்படிப்பட்ட இல்லம், நாளைக் காலையிலே, கடன் கொடுத்தவன் கரம் தரப்பட இருக்கிறது; அதற்கான அலுவலருடன் வரப்போகிறான், விடிந்ததும், என்று முன்னாள் இரவு
கேள்விப்பட்ட வீட்டுக்குடையவர்கள், அங்கு எப்படிப்பட்ட<noinclude></noinclude>
hw3jztbapru8ch1qwuxdj2pmmpt5ss1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/52
250
642741
1936296
1935551
2026-05-23T11:11:34Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>உள்ளத்துடன் இருப்பார்கள்- தம்பி! நமது கழகத்திலே பேரிடி
விழவேண்டும் என்று எண்ணிக் கிடந்தவர்கள், நம்மை அந்த
நிலைக்கு ஒப்பிட்டு உள்ளம் பூரித்துக் கிடந்தனர். திருவொற்றியூரில் நாம் கூடித், தேன் பருகி மகிழ்கிறோம் - அதே நாளில், அதே போது, அவ்விதம் நடைபெற வழி ஏற்படாது என்ற எண்ணத்தில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கழகம் ஒழிந்துவிட்டது! நமக்குச் சிரமம் கொடுக்காமல், அவர்களே ஒருவரை ஒருவர் அடித்து அழித்துக்கொண்டனர். எவனுக்குக் கண் போயிற்றோ, எவனுக்குக் கால் உடைந்ததோ, யாருக்குக் கத்திக்குத்தோ, எல்லாம் பொழுது விடிந்தால் தெரிந்துவிடும்! -
என்று வெறி அளவுக்கு மகிழ்ச்சி கொண்டவர்கள் - தம்பி!
தலைவர்களேதான்!! - பேசினராம், சிரித்தனராம், கைகொட்டினராம், கண் சிமிட்டினராம் - ஏகப்பட்ட அமர்க்களமாம்!! ஏனிருக்காது, தம்பி! கள்ளிக் காட்டிலே காய்ந்த வயிறோடு கிடக்கும் கழுகுக்குப், பிணநாற்றம் கிளம்புவது தெரியவேண்டியது. தானே தாமதம், தன் பெருஞ் சிறகுகளை விரித்து, அடித்துக் கொண்டு, பறந்து வந்து விடுகிறதல்லவா? காங்கிரஸ் வட்டாரத்தினர் அவ்வளவு எதிர்பார்த்தார்கள். இருக்குமல்லவா, அவர்களுக்கு
எரிச்சல். அக்குதொக்கு அற்றவர்கள்; வக்கு வழி இல்லாதார்,
சொக்க வைக்கும் பார்வையோ, விலை கொடுத்து ஆள் வாங்கப் பணமோ இல்லாதவர்கள். ஏடு ஏது இவர்தம் சொல்லைச் செயலை நாடு அறியச் செய்ய; ஊர் வளைக்கும் வழி அறியார், பேர்பெற்ற குடும்பத்தினருமல்ல; அன்னக்காவடிகள்; இதுகளால் ஆவது என்ன? என்று எண்ணிக் கெக்கலி செய்தனர் காங்கிரசார், கழகம் துவக்கியபோது. ஆனால் அவர்களே கண்டு மலைக்கத் தக்க மாபெரும் வடிவம் கொண்டது கழகம்; அதன் வண்ணம் மற்றவர்க்குப் பாடம் தரவல்லதாயிற்று; கழகப் பேச்சு, கழக எழுத்து, கழகக் பாடல், கழக நாடகம் என்று, கழகம் என்ற சொல்லே அடைமொழி, என்றாகிவிட்டது. எங்ஙனம் தாங்கிக் கொள்ள முடியும், காங்கிரசாரால்! எள்ளி நகையாடிப் பார்த்தனர்,
பேச்சுக் கச்சேரியால் என்ன ஆகும் என்று! பிறகு,
பேசத்தெரிந்தவர் நீவிர் மட்டுமோ? என்று கூறிக் கிளம்பினர்
பேச! நாடகம் நடத்தினர், மாநாடு கூட்டினர், பாடகர்களைத்
துணைக்கு அழைத்தனர், பலப்பலவும் செய்துபார்த்து அலுத்துப் போயினர். பிறகோ? நமது கழகத்தில், கசப்புக் காரணமாகவோ காரணமற்ற பூசலின் விளைவாகவே எவரேனும் வெளியேறினால், கொக்கெனக் காத்திருந்து கொத்திக்கொண்டு போகலாயினர்.<noinclude></noinclude>
n043ur5cjh1w4liyxm2pxb5upyid4tm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/53
250
642742
1936297
1935553
2026-05-23T11:11:42Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>43}}{{rule}}</noinclude>
தம்பி கழகத்தான் என்பதுமட்டுமல்ல, சிறப்புக் குரியதாக
இருப்பது; கழகத்தின் முன்பு இருந்தவர் என்ற பேச்சே,
சிறப்புக்குரியதாக்கப்பட்டது; மக்களை ஈர்க்கப் பயன்பட்டது.
அதாவது, தம்பி! நம்மை மறத்துப் பேசக்கூட, நமது 'பாணி'ப்
பேச்சே தேவைப்பட்டது. அவ்விதம், நமது கழகம், பின்பற்றத்
தக்க, வழிமுறைகளை ஆக்கித் தரத்தக்க, மாமன்றமாயிற்று.
இவ்வளவும் காணும் காங்கிரசாருக்கு, எப்போது, நாம் வீழ்ந்து
விடுவோம் என்ற எண்ணம்தானே, எப்போதும், மனதிலே
இருந்தபடி இருக்கும். இயற்கைதானே! எனவேதான், தமது
கழகத்திலே, பேச்சுப் பெருங்கூச்சலாகாதா, பெருங்கூச்சல் பேதம் வளர்க்காதா, பிளவு தோன்றாதா, அழிவு வாராதா, கண்டு அகமகிழலாமே என்று எண்ணியபடி, நோட்டமிட்டிருந்தனர். ஒரு பத்து நாட்கள் அவர்கட்குப் பஞ்சாமிர்தம்! நாக்கைத் தொங்கவிட்டபடி, நாடெங்கும் சுற்றினர்; நண்பர்களே! கேளுங்கள், நமக்கு இருந்து வந்த ஆபத்துப் போய்விட்டது. நம்மை ஒழிக்கக் கிளம்பிய கழகம் அழிகிறது! அங்கு, பதவிச் சண்டை, பணச்சண்டை, கலைச்சண்டை, கருத்துச் சண்டை, ஒன்றல்ல, இரண்டல்ல ஏற்பட்டுவிட்ட உட்குழப்பம்; ஒழிந்து போய்விடுவார்கள்! - என்று பேசினர், பெருங்களிப்புடன், நமது கழகத்துக்கு உள்ள வலிவின் அளவே, மாற்றார்கள், நமது குலைவுக்காகக் காத்திருந்ததிலிருந்தும், அது ஏற்படும் என்ற அறிகுறிக்காக அலைந்து கிடந்ததும், கிடைத்ததாகத் தென்பட்டவுடன், களி நடமாடியதும், எடுத்துக்காட்டிற்று. உட்குழப்பம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, நாம் அழிந்துபோனாலொழியக் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை
என்ற பேருண்மை, அவர்கள், நமது கழகத்திலே பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகக் கூவிக் களித்ததிலிருந்தே நன்கு தெரிகிறது. நமக்கே நமது வலியின் அளவு நன்கு தெரிய வந்ததும், நம்மைப் பற்றி நாள் தவறாமல், நாடாளும் அமைச்சர்களே நாப்பறை அறைந்து கிடப்பதைக் கண்டதால்தான், தம்பி! உன் உழைப்பால் அமைந்துவிட்ட கழகம், காங்கிரசை அந்த அளவுக்குக் கதிகலங்க
வைத்துவிட்டிருக்கிறது. உனக்கும் அது தெரியும்; எனவேதான்,
கழகம் உருக்குலையும் விதமாக உட்குழப்பம் ஏற்படக்கூடாது
என்பதிலே, நீ அத்துணை அக்கரைகாட்டி நின்றாய். உன்னைக்
கலங்கச் செய்யும் விதமாகச் சில நிலைமைகள் வளர்ந்து
விட்டதற்காக, நான் வருத்தப்படுகிறேன் - பொறுத்தருளக்
கேட்டுக்கொள்கிறேன்.
தம்பி! கழகம் கலகலத்துவிடும், அழிவு ஏற்பட்டுவிடும்,
அகமகிழ்ச்சியுடன் ஆடலாம், பாடலாம், ஆட்சி நமதே என்று<noinclude></noinclude>
fbzg64beiy6gri0y1gz1rw43sn7lh81
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/54
250
642743
1936298
1935555
2026-05-23T11:11:51Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூவலாம், கொக்கரிக்கலாம் என்று கருதிய காங்கிரசார், ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பேசிப் பேசிப் பூரித்தனர். பிரிட்டிஷ் பேரரசியாரின் வருகையின்போது, நாலு பேரி நடுவில் நான் நிற்பதைக் கண்டு, குத்தல் பேச இதுதான் தக்க சமயம் என்ற எண்ணத்துடன், என்னிடம் வந்தார். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ; என் அடக்க உணர்ச்சிதான், எவரும் எளிதாகக் கேலி செய்யும் அளவிலும் வகையிலும் இருப்பது, உனக்குத் தெரியுமே; அதுவும் அவருக்கு ஒரு வாய்ப்பு! அருகே வந்தார்; பலருடைய செவியில் விழுகிறபடி, "என்ன அண்ணா! உங்க கட்சியிலே பெரிய பிளவாமே! பலர் வெளியோ போய்விடப் போகிறார்களாமே!!" என்று கேட்டார். கேலி வெளிப்படையாகத் தெரியும் விதமாகப் பேசி இருந்தால்கூட எனக்கு வேதனை அவ்வளவு அதிகமாகத் தெரியாது. பொது வாழ்க்கையிலே ஈடுபட்ட பிறகு, சிறு துரும்பும் மேலே விழாமல் என் பெற்றோர் என்னைப் பரிவுடன் வளர்த்திருந்தார்கள் என்றாலும், நான், எத்தனையோ கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் பழகிக் கொண்டுவிட்டேன் அப்படிப்பட்ட எனக்கே எரிச்சலேற்பட்டு,
அந்த காங்கிரசாரின் பேச்சைக் கேட்டு - தம்பி! அவரை நான்
காங்கிரசார், என்று கூறுவதைவிடக், காங்கிரசில் உள்ளவர் என்று கூறுவதுதான், பொருத்தம், காதில் விழாதபடி இருந்தேன், அவர் விடுவாரா? அதற்கென்றே நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துவிட்டாரே!! மறுபடியும் கேட்டார். சிறிது கோபமாக, 'ஏன்? உங்கள் கட்சிக்கு ஆள்பஞ்சமோ? இருந்தால் சொல்லுங்கள், சிலரை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினேன், மறுகணமே, சிறிது கடுமையாக்க கூறிவிட்டேனோ என்று எண்ணி வருத்தப்பட்டேன், தம்பி! உன்னையே, ஊர்க்கோடியிலும், ஓய்விடங்களிலும், அங்காடியிலும், கடலோரத்திலும், எத்தனை எத்தனை பேர் என்னென்ன பேசிக் குடைந்திருப்பார்கள், குத்தல் பேச்சு எவ்வளவு இருந்திருக்கும், எவ்வளவு கொதித்திருப்பாய், குமுறி இருப்பாய் என்பதை எண்ணி மன மிக வாடினேன். கழகத்துக்கு, நீ உன்னையே ஒப்படைத்தாய் - உனக்கு நான் எப்படி எப்படியெல்லாமோ நன்றிகாட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன் - ஆனால், உனக்கு கிடைத்தது என்ன? உள்ளத்துக்கு அதிர்ச்சி, மாற்றாரின் ஏச்சு, பேச்சு, மன்னார்சாமிகளின் வம்புப்பேச்சு, வேதனை, இவை! தத்தளித்துத்தான் போயிருப்பாய், தம்பி! ஆனால், நான் என்ன செய்ய? உன்னோடு சேர்ந்து, வேதனையை பங்கிட்டுக் கொள்வதன்றி, வேறுவழி?<noinclude></noinclude>
7gt5u8ebt0v5bsyy8g69mlnd6gvo0o6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/55
250
642744
1936299
1935558
2026-05-23T11:11:59Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>45}}{{rule}}</noinclude>
இந்நிலையிலேதான், காங்கிரசாருக்கு, நமது கழகம்
அழிந்தேவிடப் போகிறது என்ற எண்ணம் அழுத்தமாக ஏற்பட்டுவிட்டது. கீழே வீழ்ந்ததும், பிய்த்துத் தின்ன வேண்டும், அப்போதுதான் தமது பெரும்பசி தீரும் என்று எண்ணிக் கொண்டனர்.
கலிங்கத்துப் பரணியில் தம்பி! போர்க்களக் காட்சியை
எடுத்துக் காட்டும்போது, ஜெயங்கொண்டார் (பரணி பாட
வேண்டிய முறைப்படி) பிணக்குவியலைத் தேடி, உண்டு களித்து நடமிடப் பேய்கள் வருவது பற்றி, வேடிக்கையாகப் பாடி இருக்கிறார். கலிங்கப் போர் நடக்கிறது, இரத்தம் ஆறென ஓடுகிறது, பிணங்கள் வீழ்ந்து கிடக்கின்றன, மலை மலையாக! ஓடி வாருங்கள்! வயிறு புடைக்கத் தின்னலாம்! - என்று பேய்களைக் கூவிக் கூவி அழைக்கிறதாம் வேறோர் பேய்.
குறுகிய வடிவம் கொண்ட பேய்! கொழுப்பு மாலை அணிந்த பேய்! கோடரிப் பல்லழகி! கொட்டாவி விட்டபடி உள்ள பேய்! - இப்படிப் பேய்கள் பல வகை எல்லாவற்றுக்கும் நல்ல வேட்டை அல்லவா, சுவையான விருந்தல்லவா?
தெரியுமா சேதி, ஒரே ரகளை! வெள்ளையன் சொன்னான். ஒருவர் மீது ஒருவர் பகையைக் கக்கிக் கொண்டார்களாம்,
சின்னையன், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையே
கேட்டானாம் உனக்குத் தெரியுமா சேதி, ஊர்க் காவலா! கூப்பிடு, குப்பனை, கூறுவோம் சேதி! எங்கே, எரிச்சலூரான், சேதி கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவான்! - என்றெல்லாம் பேசிக் கொண்ட, காங்கிரசுக்காரர்களை நினைவுபடுத்திக் கொள், தம்பி!
ஜெயங்கொண்டாரின் பரணியில் உள்ளதைக் கூறுகிறேன்
கேள்.
<poem>குறுமோடி!
நெடு நிணமா லாய்!
குடை கல தீ!
கூர் எயிறி!
நீலி!
மறிமாடி!
குதிர் வயிறீ!
கூழட வாரீர்! கூழட வாரீர்!</poem><noinclude></noinclude>
1gmo8woo1lnw3flwmwlsktq01r11k5z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/56
250
642745
1936300
1935559
2026-05-23T11:12:10Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
கடினமாக இருக்கிறதா, தம்பி! செய்யுளை நான், உனக்கு
எளிதாகப் பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான், அச்சு வேறு ஆணி வேறு என்பார்களே, அப்படி ஆக்கித்
தந்திருக்கிறேன்.
கூழட வாரீர்! கூழட வாரீர்! - என்று பெரிய பேய், மற்றப்
பேய்களை அழைக்கிறது. கூழட வாரீர்! என்றால், சமைக்கலாம், வாருங்கள் என்று பொருள், களம் நிறையப் பிணங்கள்! விருந்து உண்ணலாம், சமைக்க வாருங்கள் - கூழட வாரீர்! - என்று கூவி அழைக்கிறது பெரும் பேய், எவரெவரை?
குட்டைப் பேய்!
நெட்டைப் பேய்!
கொழுப்பு மாலை அணிந்த பேய்!
இரத்த வெள்ளத்தில் குளிக்கும் பேய்!
கூரிய பற்களை உடைய பேய்!
நீலிக்கண்ணீர் விடும் பேய்!
ஆடு விழுங்கும் பேய்!
குதிர் போன்ற வயிறு உள்ள பேய்!
இப்படி உள்ளன பேய்கள்! பேய்கள் மட்டுமா, தம்பி! பெரியவர்களிலேயே பலர் இவ்விதம் இருக்கிறார்களே, தெரியுமே உனக்கு!
களத்திலே வீழ்ந்த பிணத்தைக், குட்டைப் பேயும் நெட்டைப் பேயும், குதிர்போல் வயிறு உள்ள பேயும், பிய்த்துத் தின்னக் கூவி அழைக்கப்படுவதுபோல, நமது கழகச் செய்திகளை,
தாவிக் கவ்விச் செல்ல, மென்று தின்று உமிழ்ந்திட, பிய்த்துப்
பிய்த்துக் காட்டிடப், பல பத்திரிகைகள் கிளம்பின! கூழட
வாரீரோ! கூழட வாரீரோ! என்று பெரிய பேய் அழைத்த பிறகே, குட்டைப் பேயும் நெட்டைப் பேயும் வந்தன. பத்திரிகைகளை நடாத்தும் பெரியவர்களுக்கு, அழைப்புக்கூடத் தேவைப்படவில்லை. மோப்பத் திறமை நிரம்ப!
<poem>பறிந்த மருப்பின் வெண் கோலால்
பல்லை விளக்கிக் கொள்வீரே!
மறிந்த களிற்றின் பழு எலும்பை
வாங்கி நாக்கை வழியீரே!</poem><noinclude></noinclude>
1od25s70958c05fgid34amfgsx7spup
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/57
250
642746
1936301
1935564
2026-05-23T11:12:18Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>47}}{{rule}}</noinclude>தம்பி! பேய்கள் என்றால், அவைகளுக்கு மட்டும், சுத்தம்
வேண்டாமா? பல் விளக்க வேண்டும்! நாக்கிலே ஒட்டிக்
கொண்டுள்ள பசையை வழித்தெடுத்துவிடவேண்டும்!
பிறகுதானே, விருந்து சுவைக்கும்! யானைத்தந்தம் பல் விளக்க! விலா எலும்பு நாக்கு வழிக்க! பேய்களுக்கு வந்த 'யோகத்தைப் பார்த்தாயா தம்பி! ஒரு ஆலம் குச்சி வேலம் குச்சி தேடி அலைகிறோம், குளக்கரைகளில் எங்கே கிடைக்கிறது? எல்லாம் மரம் நடு விழாவுக்காக ஒடித்துப் போட்டாகி விட்டது!! பேய்களுக்குப் பார்த்தாயா, யானைத் தந்தம் கிடைக்கிறது பல் விளக்க!! வீழ்ந்துபட்டால், எப்படிப்பட்ட வலிவும் வடிவமும் கொண்டதாயினும், இந்தக் கதிதான்! நமது கழகமும், வீழ்ந்து பட்டதும், இப்படித்தான், பல் விளக்க, நாக்கு வழிக்க, எதெதை எடுத்து உபயோகிக்கலாம் என்று திட்டமிட்டபடி இருந்தனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.
ஆனால், நீ, தம்பி! மிகமிகப் பொல்லாதவன்! காங்கிரஸ்
வட்டாரத்தினருக்கு, ஆசை, வெறி அளவு ஏறச்செய்துவிட்டு, ஒரே நொடியிலே, பிடி மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாயே! பெரிய பேய், கூழட வாரீர்! கூழட வாரீர்! என்று கூவி அழைத்தது கேட்டு, குட்டைப் பேயும் நெட்டைப் பேயும் ஓடிவரக், களத்திலே களிறோ கர்த்தபமோகூடப் பிணமாகிக் கிடக்கவில்லை யென்றால், வந்த பேய்களுக்கு, பசியுடன் கோபமும் கலந்து கொதிப்பை உண்டாக்குமல்லவா? திருவொற்றியூரில் நடைபெற்ற 'கழகக் காவலர்' கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நாடேவரவேற்கிறது. நல்லவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, காங்கிரஸ் வட்டாரத்துக்கு, மிக்க கசப்பு, கோபம். செச்சே! இதுகள் இப்படிப்பட்ட 'கொதி' தாங்காததுகள் என்று அறியாமல், ஏதேதோ நடைபெறப் போகிறது என்று பன்னிப் பன்னிச் சொல்லிவிட்டோமே! இப்போது நமது முகத்திலல்லவா,
கரி பூசிவிட்டனர், இந்தக் கழகத்தினர் என்று எண்ணி அவர்கள் ஆத்திரப்படுகின்றனர்.
வன்முறை தலைகாட்டாது!
ஒன்றுபட்டுப் பணிபுரிவோம்!
கட்டுப்பாடு குலையவிடமாட்டோம்!
பகை உணர்ச்சி எழாது!
என்று, திருவொற்றியூரில் கழகக் காவலர் கூட்டத்திலே
தோழர்கள், எழுப்பிய முழக்கம், இதுபோது, நாடெங்கும், நம்<noinclude></noinclude>
tnl5cs6ft35d3a39gjtgdorjev686fd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/58
250
642747
1936302
1935793
2026-05-23T11:12:27Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோழர்கள் ஒலித்துவரும் முழக்கமாகி வருகிறது. தம்பி! இவை
ஒலி நயம் கருதி அல்ல, நாம் நமது பண்பு காத்திட மேற்கொண்டு விட்ட, அறநெறி அறிநெறி தவறிடின், நாம் நடத்துவது கழகமாக இராது. குத்திக் குடலெடுப்போன், கூரையைப் பிரித்து உள்ளே குதிப்போன், படுத்துறங்கும் வேளையிலே பாராங்கல்லைத் தூக்கி மண்டையில் போடுவோன் என்று கூறத்தக்கவர்களின் முகாமாகிப் போகும். துாய தொண்டாற்றி வருகிறோம். தூய்மை கெடத்தக்க பேச்சோ செயலோ தலை தூக்கிடலாகாது. தலைதூக்க விடமாட்டோம் என்ற உறுதி அளித்தனர் - காத்து நிற்பர் என்ற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது.
காங்கிரசாரோ, ஏதேதோ எதிர்பார்த்து ஏமாந்ததால், வெட்கப்படுகின்றனர் - ஆனால் அந்த வெட்கத்தை மறைப்பதற் காகவாகிலும், கழகம் முழுவதையுமே சாடுவர். அத்திப் பழத்தைப் புட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பது போலிருக்கிறது இந்தக் கழகம்; ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்க-ள் ஓர் நாள்; மறுநாளோ, சந்தனம் பூசிக் கொள்கிறார்கள், பேதம் என்கிறார்கள், பிளவு என்கிறார்கள் ஓர் நாள்; மறுநாளோ எங்களைப் பிரிக்க எவராலும் முடியாது; நாங்கள் ஒரே குடும்பம் என்கிறார்கள். சே! இதுகளை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பாகும்! - என்று பேசிக்கொள்வர். ஆனால், மொத்தத்திலே, கழகமே
கெட்டவர்கள் உள்ள இடம் என்று ஏசுவர்.
கழகத்திலே கலகம் நடந்தது; அடிதடி நடந்தது; அமளி
நடந்தது; என்று பலப்பல பேசுவர்; பேசிக் கொண்டும்
வருகின்றனர்.
காங்கிரஸ் புனிதமான, பகையோ பூசலோ அற்ற இடம்
போலவும்; அதிலே உள்ளவர்கள் எல்லாம், தன்னலம் மறந்தோர் போலவும்; போட்டியும் பொறாமையும் எழுந்ததில்லை என்பது போலவும், பேசுவர்; பெருமை சொட்டச் சொட்ட.
தம்பி! ஒரு இடத்திலே முறைகேடுகள் இருந்திடின், அது
போல் எங்கும் இருக்க வேண்டும் என்று வாதாடுவதாக எவரும்
எண்ணக்கூடாது. நமது கழகத்தைப் பொறுத்தவரையில்,
எத்தகைய முறைகேடும் முளைக்க இனி இடம் கொடுக்கப்
போவதில்லை. இது உறுதி.
எனினும், இவ்வளவு பத்தினித்தனம் பேசிக் கழகத்தைப்
'பரிகாசம்' செய்யும் காங்கிரஸ் கட்சியின், இன்றைய நிலைமை<noinclude></noinclude>
1jmoetrhvisn7ywh9x32qfgzo83s1ft
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/59
250
642748
1936293
1933035
2026-05-23T10:58:24Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1936293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>49}}{{rule}}</noinclude>என்ன? இரண்டு 'காங்கிரஸ்காரர், ஒரே இடத்தில் உறங்கப்படுத்தால், காலையிலே ஒரு பிணமும் கொலையாளியும் இருப்பர்' என்று சொல்லத்தக்க நிலை பகை கொப்பளித்தபடி இருந்து வருகிறது. கூடவே இருந்து குழிபறிப்பது, அடுத்துக் கெடுப்பது, ஆகாவழி அழைத்துச் சென்று, பிறகு அழிவை மூட்டுவது போன்ற இழி செயல்கள்தான், பாரதமாதாவுக்கு இவர்கள் படைக்கும் 'நித்திய நைவேத்திய மாகிவிட்டது. ஒவ்வொரு
மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான குழப்பம் - நெருக்கடி.
தமிழ்நாடு காங்கிரசிலே மட்டும் குழப்பம் இல்லை. கொந்தளிப்பு இல்லை, அது காமராஜரின் தனித்திறமைக்கு
எடுத்துக் காட்டு என்று பேசுகின்றனர். தமிழ்நாடு காங்கிரசில்
பிளவு வெளிப்படவில்லை என்று மட்டும் கூறலாம் - ஆனால்,
அதற்குக் காரணம் இருக்கிறது - அந்தக் காரணம், காமராஜரின் தனித் திறமை என்று கூறுவது முற்றிலும் சரியானது அல்ல.
காமராஜர் முதலமைச்சராக முடி சூட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் தலைவராக இருந்த நாட்களிலே, காங்கிரஸ் அமைச்சர் அவைகள் ஒவ்வொன்றும், கட்சி உட்பூசல் காரணமாகக் கவிழ்க்கப்பட்டனவேயன்றி, வேறென்ன என்று கேட்டுப்பாரேன்!
பிரகாசம்
ஆச்சாரியார்
ஓமந்தூரார்
குமாரசாமி ராஜா
என்று, எப்படி, முதலமைச்சர்கள் மாறிமாறி வந்தனர், ஒருவரை நீக்கிவிட்டு, மற்றொருவரை அமர்த்த, எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள், கூட்டுகள், திட்டங்கள், சதிவேலைகள் யாருக்குத் தெரியாது?
காமராஜருக்கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட மோதலும், பதவி பிடிக்க ஏற்பட்டதே தவிரக் கொள்கை அடிப்படையிலா?
ஆச்சாரியாரைக் கீழே தள்ளும் வரையில், ஊண் உறக்கம் மறந்து, அலைந்து கொண்டிருந்தவர் காமராஜர் என்பதையும், அப்போது ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியிலும் 'இரு கோஷ்டிகள்' இருந்தன என்பதும், ஊரறிந்த இரகசியமல்லவா?<noinclude></noinclude>
q30e7se18txr6hzv3nls9xc5c36i02z
1936303
1936293
2026-05-23T11:12:53Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>49}}{{rule}}</noinclude>என்ன? இரண்டு 'காங்கிரஸ்காரர், ஒரே இடத்தில் உறங்கப்படுத்தால், காலையிலே ஒரு பிணமும் கொலையாளியும் இருப்பர்' என்று சொல்லத்தக்க நிலை பகை கொப்பளித்தபடி இருந்து வருகிறது. கூடவே இருந்து குழிபறிப்பது, அடுத்துக் கெடுப்பது, ஆகாவழி அழைத்துச் சென்று, பிறகு அழிவை மூட்டுவது போன்ற இழி செயல்கள்தான், பாரதமாதாவுக்கு இவர்கள் படைக்கும் 'நித்திய நைவேத்திய மாகிவிட்டது. ஒவ்வொரு
மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான குழப்பம் - நெருக்கடி.
தமிழ்நாடு காங்கிரசிலே மட்டும் குழப்பம் இல்லை. கொந்தளிப்பு இல்லை, அது காமராஜரின் தனித்திறமைக்கு
எடுத்துக் காட்டு என்று பேசுகின்றனர். தமிழ்நாடு காங்கிரசில்
பிளவு வெளிப்படவில்லை என்று மட்டும் கூறலாம் - ஆனால்,
அதற்குக் காரணம் இருக்கிறது - அந்தக் காரணம், காமராஜரின் தனித் திறமை என்று கூறுவது முற்றிலும் சரியானது அல்ல.
காமராஜர் முதலமைச்சராக முடி சூட்டிக் கொள்ளாமல் காங்கிரஸ் தலைவராக இருந்த நாட்களிலே, காங்கிரஸ் அமைச்சர் அவைகள் ஒவ்வொன்றும், கட்சி உட்பூசல் காரணமாகக் கவிழ்க்கப்பட்டனவேயன்றி, வேறென்ன என்று கேட்டுப்பாரேன்!
பிரகாசம்
ஆச்சாரியார்
ஓமந்தூரார்
குமாரசாமி ராஜா
என்று, எப்படி, முதலமைச்சர்கள் மாறிமாறி வந்தனர், ஒருவரை நீக்கிவிட்டு, மற்றொருவரை அமர்த்த, எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள், கூட்டுகள், திட்டங்கள், சதிவேலைகள் யாருக்குத் தெரியாது?
காமராஜருக்கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட மோதலும், பதவி பிடிக்க ஏற்பட்டதே தவிரக் கொள்கை அடிப்படையிலா?
ஆச்சாரியாரைக் கீழே தள்ளும் வரையில், ஊண் உறக்கம் மறந்து, அலைந்து கொண்டிருந்தவர் காமராஜர் என்பதையும், அப்போது ஒவ்வொரு காங்கிரஸ் கமிட்டியிலும் 'இரு கோஷ்டிகள்' இருந்தன என்பதும், ஊரறிந்த இரகசியமல்லவா?<noinclude></noinclude>
8errz98xa81932kciflob282idq81vc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/60
250
642749
1936294
1933036
2026-05-23T11:10:15Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1936294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>காமராஜரும், அவரைச் சேர்ந்தவர்களும், பகையுணர்ச்சியைக் கக்கவில்லையா? இந்தப் பகை உணர்ச்சி அடிப்படையில் பத்திரிகைகள் நடத்தப்பட வில்லையா?
'பெரிய உடல், சின்னத் தலை' என்று காமராஜரைக் கேலி
செய்து, 'கல்கி' எழுதவில்லையா? ஆச்சாரியாரை அகற்றா
விட்டால், தமிழருக்கு வாழ்வுக்கான வழியே கிடைக்காது என்று
சிலர் மிரட்டவில்லையா?
அப்போதெல்லாம், ஒரே பரபரப்பு உணர்ச்சி மேடைகளிலே மட்டரகமான பேச்சுத்தான்? பத்திரிகைகளைப் புரட்டினால், குமட்டல் எடுக்கும். கமிட்டிக் கூட்டங்களில் ரசாபாசம்!
இராஜகோபாலாச்சாரியார் மண்டைக் கனம் கொண்டவர்,
அவர் ஒழிந்தால்தான், நாடு உருப்படும், காங்கிரஸ் சீர்படும்,
என்று காமராஜர் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.
காமராஜருக்குப் படிப்புக் கிடையாது; ஆளைத் தூக்கி ஆளின் மீது போடத் தெரியும்; கட்சிக்குள்ளே குட்டிக் கட்சிகளை உண்டாக்கக் தெரியும்; சட்டம் தெரியுமா? நிர்வாகம் தெரியுமா? ஆசை இருக்கிறது கொள்ளை கொள்ளையாக,
மந்திரியாக வேண்டுமென்று - தகுதி வேண்டுமே! - என்று
ஆச்சாரியார் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.
காங்கிரஸ் மேடையாகவா இருந்தது அந்த நாட்களில் ஒரு.
'கோஷ்டி' பற்றி ஊழல்களை மற்றொரு 'கோஷ்டி' அம்பலப்
படுத்துவதும், ஒரு கோஷ்டியார் நடத்தும் கூட்டத்தை மற்றோரு
கோஷ்டியினர் கலாம் விளைவித்துக் கலைப்பதும், ஒரு கோஷ்டி மீது புகார்கள் செய்து, மேலிடம் சென்று, மற்றோர் கோஷ்டி சிண்டு முடிந்துவிடுவதும், ஆகிய இந்தக் காரியங்கள் தானே நடைபெற்றன.
அணைக்கமுடியாத அளவில், பார்ப்பனர்கள் மீது வெறுப்பு
உணர்ச்சி பரவி இருக்கும் தமிழ்நாட்டிலே, அதே உணர்ச்சியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் காமராஜர் தயங்கினாரா?
பார்ப்பனரல்லாதாரிடம் பரிவு காட்டும் ஒரு நண்பர் இல்லம் சென்றபோது, அவர், காமராஜர் இங்குவந்து எங்கு உட்காருவார் தெரியுமா? என்று கூறி, ஒரு இடத்தையே
காட்டினார்!<noinclude></noinclude>
tu9zdz356xgryrgck8mt31u0dkj1y8d
1936304
1936294
2026-05-23T11:13:04Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>காமராஜரும், அவரைச் சேர்ந்தவர்களும், பகையுணர்ச்சியைக் கக்கவில்லையா? இந்தப் பகை உணர்ச்சி அடிப்படையில் பத்திரிகைகள் நடத்தப்பட வில்லையா?
'பெரிய உடல், சின்னத் தலை' என்று காமராஜரைக் கேலி
செய்து, 'கல்கி' எழுதவில்லையா? ஆச்சாரியாரை அகற்றா
விட்டால், தமிழருக்கு வாழ்வுக்கான வழியே கிடைக்காது என்று
சிலர் மிரட்டவில்லையா?
அப்போதெல்லாம், ஒரே பரபரப்பு உணர்ச்சி மேடைகளிலே மட்டரகமான பேச்சுத்தான்? பத்திரிகைகளைப் புரட்டினால், குமட்டல் எடுக்கும். கமிட்டிக் கூட்டங்களில் ரசாபாசம்!
இராஜகோபாலாச்சாரியார் மண்டைக் கனம் கொண்டவர்,
அவர் ஒழிந்தால்தான், நாடு உருப்படும், காங்கிரஸ் சீர்படும்,
என்று காமராஜர் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.
காமராஜருக்குப் படிப்புக் கிடையாது; ஆளைத் தூக்கி ஆளின் மீது போடத் தெரியும்; கட்சிக்குள்ளே குட்டிக் கட்சிகளை உண்டாக்கக் தெரியும்; சட்டம் தெரியுமா? நிர்வாகம் தெரியுமா? ஆசை இருக்கிறது கொள்ளை கொள்ளையாக,
மந்திரியாக வேண்டுமென்று - தகுதி வேண்டுமே! - என்று
ஆச்சாரியார் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.
காங்கிரஸ் மேடையாகவா இருந்தது அந்த நாட்களில் ஒரு.
'கோஷ்டி' பற்றி ஊழல்களை மற்றொரு 'கோஷ்டி' அம்பலப்
படுத்துவதும், ஒரு கோஷ்டியார் நடத்தும் கூட்டத்தை மற்றோரு
கோஷ்டியினர் கலாம் விளைவித்துக் கலைப்பதும், ஒரு கோஷ்டி மீது புகார்கள் செய்து, மேலிடம் சென்று, மற்றோர் கோஷ்டி சிண்டு முடிந்துவிடுவதும், ஆகிய இந்தக் காரியங்கள் தானே நடைபெற்றன.
அணைக்கமுடியாத அளவில், பார்ப்பனர்கள் மீது வெறுப்பு
உணர்ச்சி பரவி இருக்கும் தமிழ்நாட்டிலே, அதே உணர்ச்சியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் காமராஜர் தயங்கினாரா?
பார்ப்பனரல்லாதாரிடம் பரிவு காட்டும் ஒரு நண்பர் இல்லம் சென்றபோது, அவர், காமராஜர் இங்குவந்து எங்கு உட்காருவார் தெரியுமா? என்று கூறி, ஒரு இடத்தையே
காட்டினார்!<noinclude></noinclude>
75j0m4puew1d323so705uszq7yntze8
1936307
1936304
2026-05-23T11:34:33Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வெளிப்படையாகவே காமராஜரும், அவரைச் சேர்ந்தவர்களும், பகையுணர்ச்சியைக் கக்கவில்லையா? இந்தப் பகை உணர்ச்சி அடிப்படையில் பத்திரிகைகள் நடத்தப்பட வில்லையா?
'பெரிய உடல், சின்னத் தலை' என்று காமராஜரைக் கேலி
செய்து, 'கல்கி' எழுதவில்லையா? ஆச்சாரியாரை அகற்றா
விட்டால், தமிழருக்கு வாழ்வுக்கான வழியே கிடைக்காது என்று
சிலர் மிரட்டவில்லையா?
அப்போதெல்லாம், ஒரே பரபரப்பு உணர்ச்சி மேடைகளிலே மட்டரகமான பேச்சுத்தான்? பத்திரிகைகளைப் புரட்டினால், குமட்டல் எடுக்கும். கமிட்டிக் கூட்டங்களில் ரசாபாசம்!
இராஜகோபாலாச்சாரியார் மண்டைக் கனம் கொண்டவர்,
அவர் ஒழிந்தால்தான், நாடு உருப்படும், காங்கிரஸ் சீர்படும்,
என்று காமராஜர் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.
காமராஜருக்குப் படிப்புக் கிடையாது; ஆளைத் தூக்கி ஆளின் மீது போடத் தெரியும்; கட்சிக்குள்ளே குட்டிக் கட்சிகளை உண்டாக்கக் தெரியும்; சட்டம் தெரியுமா? நிர்வாகம் தெரியுமா? ஆசை இருக்கிறது கொள்ளை கொள்ளையாக,
மந்திரியாக வேண்டுமென்று - தகுதி வேண்டுமே! - என்று
ஆச்சாரியார் கோஷ்டியினர் பேசுவர், எழுதுவர்.
காங்கிரஸ் மேடையாகவா இருந்தது அந்த நாட்களில் ஒரு.
'கோஷ்டி' பற்றி ஊழல்களை மற்றொரு 'கோஷ்டி' அம்பலப்
படுத்துவதும், ஒரு கோஷ்டியார் நடத்தும் கூட்டத்தை மற்றோரு
கோஷ்டியினர் கலாம் விளைவித்துக் கலைப்பதும், ஒரு கோஷ்டி மீது புகார்கள் செய்து, மேலிடம் சென்று, மற்றோர் கோஷ்டி சிண்டு முடிந்துவிடுவதும், ஆகிய இந்தக் காரியங்கள் தானே நடைபெற்றன.
அணைக்கமுடியாத அளவில், பார்ப்பனர்கள் மீது வெறுப்பு
உணர்ச்சி பரவி இருக்கும் தமிழ்நாட்டிலே, அதே உணர்ச்சியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் காமராஜர் தயங்கினாரா?
பார்ப்பனரல்லாதாரிடம் பரிவு காட்டும் ஒரு நண்பர் இல்லம் சென்றபோது, அவர், காமராஜர் இங்குவந்து எங்கு உட்காருவார் தெரியுமா? என்று கூறி, ஒரு இடத்தையே
காட்டினார்!<noinclude></noinclude>
54wtplgevqdx2o6pzmxwphngu7advce
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/61
250
642750
1936305
1933037
2026-05-23T11:23:09Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1936305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>51}}{{rule}}</noinclude>
எவரெவரைப் பிடித்தால் ஆச்சாரியாரைக் கவிழ்க்கலாம் என்று வெறிபிடித்து, காமராஜர் கோஷ்டி அலைந்ததை, நாடு
மறந்துவிடவுமில்லை; அப்போது பரப்பப்பட்ட நரகல்
நடையையும், நாடு அதற்கு முன்பும் பிறகும் கண்டதில்லை.
திருப்பரங்குன்றத்திலே, காமராஜர் கோஷ்டிக்கும், ஆச்சாரியார் கோஷ்டிக்கும் நடைபெற்ற பலப்பரீட்சை, அரசியல் நாகரிகத்துக்கா, எடுத்துக்காட்டு!
இந்த இலட்சணத்தில் காங்கிரஸ் கட்சியை நடத்தினவர்கள்தான், நமது கழகத்தில் காரசாரமான பேச்சும் - கடு கடுத்த பார்வையும் - வன்முறைச் செயலிலே இறங்கிவிடும் போக்கும், இரண்டோர் முறை தென்பட்டதைக் காட்டிக் காட்டிக் கேலி பேசுகின்றனர்.
தம்பி! பழைய பத்திரிகைகள் கிடைத்தால், ஆச்சாரியார் -
காமராஜர் மோதுதலின்போது, எத்தனை கேவலமான வார்த்தைகள் வீசப்பட்டன, எவ்வளவு இழிமொழிகள் பழிச்சொற்கள் வீசப்பட்டன, என்பது விளங்கும். அப்படி ஆடிக்
கெட்ட இவர்கள்தான், நம்மைக் கேலி பேசுகிறார்கள்.
காமராஜரும் அவருடைய கூட்டுத் தோழர்களும், ஆச்சாரியாரைக் கீழே தள்ளியது மட்டுமல்லாமல், அவருக்கு
ஆதரவாளர்களாக உள்ளவர்களில், அமைச்சர் சுப்ரமணியத்தைப் போல், 'நெளிய'த் தெரிந்தவர்கள் தவிர, மற்றவர்களை, மட்டந்தட்டும் வேலையிலல்லவா, மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இன்று காங்கிரஸ் கட்சியிலே பிளவு இல்லை. காரணம்,
காமராஜரின் தனித்திறமை என்கிறார்கள். தம்பி! எங்கள்
குடும்பத்திலே பாகப் பிரிவினைத் தகறாரே, கிடையாது
என்றானாம் ஒருவன்; எப்படி? என்று கேட்டானாம் இன்னொருவன்; பாகம் கேட்பதற்கு முன்பே என் தம்பியைக்
கொன்று போட்டுவிட்டேன்; அந்தக் கொலை செய்தது என்
அண்ணன் என்று ருஜுப்படுத்திவிட்டேன்; அவருக்கு ஆயுள்
தண்டனை; ஆகவே, பாகப்பிரிவினைத் தொல்லை தர ஒருவரும் இல்லை என்றானாம், அந்தக் கொடியவன். அதுபோல, காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டு, காமராஜரின் தலைமைக்கு எதிர்ப்பு உண்டாக்கக்கூடியவர்களை எல்லாம், மிரட்டியோ, மயக்கியோ, ஒடுக்கிவிட்டு, இன்று ஒய்யாரம் பேசுகிறார்கள்.<noinclude></noinclude>
9q3eezdx2vbb9yasaloh0fkngm6tbso
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/62
250
642751
1936306
1933038
2026-05-23T11:33:22Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1936306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று புகழ்பெற்ற ஓமந்தூர்
இராமசாமி ரெட்டியாரால், ஆட்சியை நடத்திச் செல்ல
முடிந்ததா? நடத்திச் செல்ல விட்டார்களா? காங்கிரஸ் கட்சி
அவருக்குத் துணை நின்றதா? கட்சியைத் தூண்டிவிட்டு,
ஓமந்தூராருக்குத் தொல்லை பல தந்து, துரத்திவிட்ட 'தூயவர்கள்' இன்று, காங்கிரஸ் கட்சியிலே, உட்பூசல் இல்லை, பதவிச் சண்டை இல்லை, இடம்பிடிக்கும் போக்குக் கிடையாது என்று பேசுகின்றனர். நாடு ஆண்ட அந்த நல்லவர், இன்று இளைத்துக் களைத்து, வடலூராரை வணங்கிக் கொண்டு, காலம் தள்ளிவருகிறார்!
இதற்கு நெடுநாட்களுக்கு முன்பே, தொண்டர்களையும்
தோழர்களையும், உழைப்பால் தமது பக்கம் சேர்த்துக் கொண்டு, காங்கிரசின் தலைமையைப் பெற்றிருக்கக் கூடிய சிவஞானக் கிராமணியாரைச் சிதைத்தாகி விட்டது.
அதற்கும் முன்பே, தென்பாண்டி மண்டலத்தில் ஈடற்ற
செல்வாக்கை ஈட்டி, அதனைக் காங்கிரசுக்கு அர்ப்பணித்த,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மனம்வெதும்பி வெளியே போய்விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்று பசும்பொன் தேவர், படுத்த படுக்கையாக இருக்கிறார். பட்டத்தரசராகி விட்ட காமராஜரின் கோஷ்டி கேட்கிறது, 'எமது தலைவரை எதிர்க்கும் திறம் படைத்தவர் எவரேனும் உண்டா' என்று.
தமிழ்நாடு காங்கிரசிலே இருந்து, சூழ்ச்சியால், சதிச் செயலால், சிண்டு முடிந்துவிட்டதால், தொண்டர்களுக்குத்
தூபமிட்டு எதிர்ப்பு மூட்டியதால், விரட்டப் பட்டவர்களின்
'பட்டியலைத் தம்பி! ஓய்வாக ஒரு நாள் தயாரித்துப் பார்
அப்போதுதான், எமது குடும்பத்தில் பாகப்பிரிவினைத்
தொல்லையே கிடையாது என்று பேசிய 'உத்தமன்' கதைக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றுக்கும் உள்ள பொருத்தம் விளங்கும்.
இருக்கலாம், ஐயா! இருக்கலாம். ஆனால், காங்கிரசிலே
குழப்பம், கலாம், அடிதடி, அமளி ஏற்பட்டதுண்டோ என்று
கண் சிமிட்டிக் கேட்பர், காங்கிரஸ் வரலாறு கூடப் படிக்காமல், காங்கிரசில் புகுந்து கொண்ட புதியவர்கள் - புனிதர்கள்!
செருப்புகள் பறந்தன எங்கோ பொதுக்கூட்டத்திலே எவனோ கயவன் விட்டெறிந்த செருப்பு அல்ல - மகாநாட்டில்
தலைவர்கள் மீது!<noinclude></noinclude>
osyw9uokyd4q071jlwi7a4juphzi1ft
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/158
250
642875
1936125
1933137
2026-05-22T14:41:03Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம்` : -131
இதயம் இருக்கிறதே!
அமைச்சர் வெங்கடராமன் துணிவு.
சம்பத்தின் கருத்துப்படி
திராவிட நாடும் வடவரும்..
தம்பி!
அவரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மந்திரி வெங்கடராமன், திராவிட நாடு கோருபவர்களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.
அவர் திராவிட நாடு பிரச்சினையை முன்வைத்துத்
தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும்; அப்படித்
தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10-இடங்கள்
அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும்
சொல்லப் படுகிறது.
அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்டசபையில், '
தி. மு. க.வினருக்குத் தரூவதன் மூலம், வாக்காளர்கள்
தி. மு.க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியிலிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மந்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா?
அப்படி வாக்காளர்கள் தி. மு. க.விடம் தெரிவிக்கும்
நம்பிக்கையைப் பிரிவினை பிரச்சினைமீது நடைபெற்ற இறுதி
வாக்கெடுப்பாகக் கருதி, மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள<noinclude></noinclude>
bg4fpgd49o0zcmaps1lvrpsgj6og2g1
1936126
1936125
2026-05-22T14:42:32Z
Leelasuresh37
16607
1936126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம்` : -131
இதயம் இருக்கிறதே!
அமைச்சர் வெங்கடராமன் துணிவு.
சம்பத்தின் கருத்துப்படி
திராவிட நாடும் வடவரும்..
தம்பி!
அவரது அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மந்திரி வெங்கடராமன், திராவிட நாடு கோருபவர்களுக்கு விடுத்த அறைகூவலை, மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.
அவர் திராவிட நாடு பிரச்சினையை முன்வைத்துத்
தேர்தலுக்கு நிற்பதற்குத் தயாராக இருப்பதாகவும்; அப்படித்
தேர்தல் நடந்தால் காங்கிரசுக்கு இன்னும் 10-இடங்கள்
அதிகம் கிடைக்குமென்று நம்பிக்கை தெரிவித்ததாகவும்
சொல்லப் படுகிறது.
அந்த அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காங்கிரசைவிடப் பெரும்பான்மை இடங்களைச் சட்டசபையில், '
தி. மு. க.வினருக்குத் தரூவதன் மூலம், வாக்காளர்கள்
தி. மு.க.விடம் தெரிவிக்கும் நம்பிக்கையை, மத்திய ஆட்சியிலிருந்து மாநிலம் பிரிவதற்கான வாக்கு என்று மாநில மந்திரி சபையும், மந்திய மந்திரி சபையும் ஏற்றுக்கொள்ளுமா?
அப்படி வாக்காளர்கள் தி. மு. க.விடம் தெரிவிக்கும்
நம்பிக்கையைப் பிரிவினை பிரச்சினைமீது நடைபெற்ற இறுதி
வாக்கெடுப்பாகக் கருதி, மாநிலத்தின்மீது தங்களுக்குள்ள<noinclude></noinclude>
46f35ntzvd5n9edh4oxgkejvh1dx7j4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/159
250
642876
1936129
1933138
2026-05-22T14:49:25Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>149}}{{rule}}</noinclude>
பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும்
என்று மத்திரி உறுதி கூறுவாரா?
பலே! பலே இது அல்லவா துணிவு! வீரம்! அண்ணா! நீ
எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது
வாடிக்கையல்லவோ! என்போன்றாருக்குக் கசப்புக்கூட ஏற்படுவதுண்டே அந்தப் போக்கினால் நாடு விழிப்புற்று இருக்க,
குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல்போல் இருக்க,
ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற
போக்கையே மேற்கொள்கிறார்? ஒரு கை பார்த்தே விடுவோம்.
என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ? ஆறிலும், சாவு!
நூறிலும் சாவு! ஆமாம் கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக்கிறாரே, அஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்று பல முறை,என்போன்றார் சலித்துக்கொண்டதுண்டு. இது மிதவாதப்
போக்காயிற்றே, நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ள
வேண்டும் என்று சில வேளைகளில் கோபித்துக்கொண்டதுகூட
உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் - திராவிட
நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க
தி.மு.க. தயார்! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச்
சுடச்சுடப் பதில் அறைந்திருக்கிறீரே! இஃதன்றோ எமக்குக்
களிப்பூட்டும் பேச்சு! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது
இரத்தத்தில் சூடேற்ற வல்லது நரம்புகளைப் புடைத்திடச்'
செய்வது என்றெல்லாம்தானே, தம்பி! எழுச்சி பொங்கக்
கூறுகிறாய், ஆமாம்! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும்.
உள்ளம் உனக்கு! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்க
மிடுகிறாய்! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால்
கொதிப்படைகிறாய். களம் காணத் துடிக்கிறாய். எனவேதான்,
அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்! என்ற பேச்சுக்..
கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய், அண்ணனைப்
பாராட்டுகிறாய்! புரிகிறது - ஆனால் கவலைதான் குடைகிறது.
ஏன் என்கிறாயா?
வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி
நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும்
என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை
ஏற்றுக் கொண்டு, தேர்தல் களம் வாரீர்! இரண்டிலொன்று
பார்த்து விடுவோம்!! என்று தீப்பொறி பறக்கப் பேசியது, தம்பி!
நான் அல்ல! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும்
தோழர் சம்பத்து!<noinclude></noinclude>
q9hnsio8actqjyu5q98lrigt4k9p0p2
1936130
1936129
2026-05-22T14:51:05Z
Leelasuresh37
16607
1936130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>149}}{{rule}}</noinclude>
பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும்
என்று மந்திரி உறுதி கூறுவாரா?
பலே! பலே இது அல்லவா துணிவு! வீரம்! அண்ணா! நீ
எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது
வாடிக்கையல்லவோ! என்போன்றாருக்குக் கசப்புக்கூட ஏற்படுவதுண்டே அந்தப் போக்கினால் நாடு விழிப்புற்று இருக்க,
குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல்போல் இருக்க,
ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற
போக்கையே மேற்கொள்கிறார்? ஒரு கை பார்த்தே விடுவோம்.
என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ? ஆறிலும், சாவு!
நூறிலும் சாவு! ஆமாம் கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக்கிறாரே, அஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்று பல முறை,என்போன்றார் சலித்துக்கொண்டதுண்டு. இது மிதவாதப்
போக்காயிற்றே, நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ள
வேண்டும் என்று சில வேளைகளில் கோபித்துக்கொண்டதுகூட
உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் - திராவிட
நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க
தி.மு.க. தயார்! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச்
சுடச்சுடப் பதில் அறைந்திருக்கிறீரே! இஃதன்றோ எமக்குக்
களிப்பூட்டும் பேச்சு! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது
இரத்தத்தில் சூடேற்ற வல்லது நரம்புகளைப் புடைத்திடச்'
செய்வது என்றெல்லாம்தானே, தம்பி! எழுச்சி பொங்கக்
கூறுகிறாய், ஆமாம்! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும்.
உள்ளம் உனக்கு! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்க
மிடுகிறாய்! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால்
கொதிப்படைகிறாய். களம் காணத் துடிக்கிறாய். எனவேதான்,
அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்! என்ற பேச்சுக்..
கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய், அண்ணனைப்
பாராட்டுகிறாய்! புரிகிறது - ஆனால் கவலைதான் குடைகிறது.
ஏன் என்கிறாயா?
வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி
நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும்
என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை
ஏற்றுக் கொண்டு, தேர்தல் களம் வாரீர்! இரண்டிலொன்று
பார்த்து விடுவோம்!! என்று தீப்பொறி பறக்கப் பேசியது, தம்பி!
நான் அல்ல! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும்
தோழர் சம்பத்து!<noinclude></noinclude>
3bc06og9iyjiznpjoc9j6sc2nxd2z0y
1936138
1936130
2026-05-22T15:38:14Z
Leelasuresh37
16607
1936138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>149}}{{rule}}</noinclude>பிடிப்பை என்றென்றைக்கும் விட்டுவிட மத்திய சர்க்கார் ஒப்பும்
என்று மந்திரி உறுதி கூறுவாரா?
பலே! பலே இது அல்லவா துணிவு! வீரம்! அண்ணா! நீ
எப்போதும் அச்சம், தயக்கம் காட்டும் போக்குடன் இருப்பது
வாடிக்கையல்லவோ! என்போன்றாருக்குக் கசப்புக்கூட ஏற்படுவதுண்டே அந்தப் போக்கினால் நாடு விழிப்புற்று இருக்க,
குழாம் திரண்டு நிற்க, அவர்தம் விழிகள் வேல்போல் இருக்க,
ஏன் இந்த அண்ணன் இன்னமும் கனிவு, தெளிவு என்ற
போக்கையே மேற்கொள்கிறார்? ஒரு கை பார்த்தே விடுவோம்.
என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ? ஆறிலும், சாவு!
நூறிலும் சாவு! ஆமாம் கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக்கிறாரே, அஞ்சாமை திராவிடர் உடைமையடா! என்று பல முறை,என்போன்றார் சலித்துக்கொண்டதுண்டு. இது மிதவாதப்
போக்காயிற்றே, நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ள
வேண்டும் என்று சில வேளைகளில் கோபித்துக்கொண்டதுகூட
உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன் - திராவிட
நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க
தி.மு.க. தயார்! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச்
சுடச்சுடப் பதில் அறைந்திருக்கிறீரே! இஃதன்றோ எமக்குக்
களிப்பூட்டும் பேச்சு! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது
இரத்தத்தில் சூடேற்ற வல்லது நரம்புகளைப் புடைத்திடச்'
செய்வது என்றெல்லாம்தானே, தம்பி! எழுச்சி பொங்கக்
கூறுகிறாய், ஆமாம்! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும்.
உள்ளம் உனக்கு! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்க
மிடுகிறாய்! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால்
கொதிப்படைகிறாய். களம் காணத் துடிக்கிறாய். எனவேதான்,
அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்! என்ற பேச்சுக்..
கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய், அண்ணனைப்
பாராட்டுகிறாய்! புரிகிறது - ஆனால் கவலைதான் குடைகிறது.
ஏன் என்கிறாயா?
வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி
நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும்
என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை
ஏற்றுக் கொண்டு, தேர்தல் களம் வாரீர்! இரண்டிலொன்று
பார்த்து விடுவோம்!! என்று தீப்பொறி பறக்கப் பேசியது, தம்பி!
நான் அல்ல! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும்
தோழர் சம்பத்து!<noinclude></noinclude>
ddgfsn700apbg1gbosk1ycf53h2yog3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/160
250
642877
1936131
1933139
2026-05-22T14:56:25Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஆமாம், தம்பி! என்னால் ஆகுமா, அப்படி அடித்துப் பேச?
அப்படி அடித்துப் பேசத்தான் என்னால் ஆகுமா, அதே
வேகத்தில், திராவிடநாடு பகற்கனவு என்று மாறிப் பேசத்தான்
முடியுமா?
நான் சாமான்யன்! அசகாய சூரத்தனமாகப் பேசுவதென்றால் எனக்கு அச்சம்! அதுபோலவே, இவ்வளவு காலம்
இலட்சக்கணக்கானவர்களிடம் ஊட்டிய நம்பிக்கையை மறந்து,
எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனையும் எப்போதும்
விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து
கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிட முடியாது! நான்
மெத்தக் கூச்சப்பட்டவன்!!
திராவிடநாடு பகற்கனவு என்று இப்போது அவர் கூறுவது
கேட்டு, உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ, அதேபோலத்
தான், அப்போது வா ஒரு கை பார்ப்போம் என்று அறைகூவல்
விடுத்தபோது, காங்கிரஸ்காரர் கோபித்துக்கொண்டனர்.
இப்போது திராவிடநாடு பகற்கனவு என்று அவர் கூறக் கேட்டுக்
காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, "இவரல்லவா அறிவாளி!
மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர்! உண்மையை உணர்ந்த
மேதை!' என்றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களோ,
அதேபோலத்தான், தேர்தல் களம் புகுந்து, 'திராவிடநாடு
பிரச்சினைக்கு வெற்றி காண்பேன், அறைகூவலை ஏற்றுக்
கொண்டேன், அமைச்சரே! வாரும்!!! என்று அன்று அவர்
அறைந்தபோது, நாம் பெருமைப்பட்டோம்; பூரித்தோம்;
உச்சிமீது வைத்துக் கொண்டாடினோம்.
ஆக, இதிலே யாருக்கும் நஷ்டம் இல்லை!
ஆணித்தரமான பேச்சு! அடித்துப் பேசும் போக்கு!
அஞ்சாநெஞ்சம் காட்டுவது!! - இவை கைவசம் உள்ள சரக்கு -
ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் விலை போகிறது!!
கொலைக் குற்றம் செய்தவனையும் தப்பவைக்க வாதத்திறமை பயன்படுகிறது குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும்
சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.
அரசியலிலுமா? என்று கேட்கிறாய்! ஆமாம். பார்க்கிறோமே!
என்றோ ஓர் நாள், என்னமோ நினைப்பில், ஏதோ
சொல்லிவிட்டேன்' என்று கூறுவாரோ என்று எண்ணுகிறாய்.
தம்பி! இந்த அறைகூவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு! நெடுநாட்களுக்கு முன்பு அல்ல!!<noinclude></noinclude>
jcz1tg68oq6js9zsln5hrryxsx6j7k4
1936162
1936131
2026-05-23T01:05:35Z
Info-farmer
232
+\n
1936162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஆமாம், தம்பி! என்னால் ஆகுமா, அப்படி அடித்துப் பேச?
அப்படி அடித்துப் பேசத்தான் என்னால் ஆகுமா, அதே
வேகத்தில், திராவிடநாடு பகற்கனவு என்று மாறிப் பேசத்தான்
முடியுமா?
நான் சாமான்யன்! அசகாய சூரத்தனமாகப் பேசுவதென்றால் எனக்கு அச்சம்! அதுபோலவே, இவ்வளவு காலம்
இலட்சக்கணக்கானவர்களிடம் ஊட்டிய நம்பிக்கையை மறந்து,
எழுச்சியைத் துச்சமென்று மதித்து, எதனையும் எப்போதும்
விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம் என்று துணிந்து
கொண்ட கொள்கையைக் குப்பை என்று கூறிட முடியாது! நான்
மெத்தக் கூச்சப்பட்டவன்!!
திராவிடநாடு பகற்கனவு என்று இப்போது அவர் கூறுவது
கேட்டு, உனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ, அதேபோலத்
தான், அப்போது வா ஒரு கை பார்ப்போம் என்று அறைகூவல்
விடுத்தபோது, காங்கிரஸ்காரர் கோபித்துக்கொண்டனர்.
இப்போது திராவிடநாடு பகற்கனவு என்று அவர் கூறக் கேட்டுக்
காங்கிரசார் எவ்வளவு குதூகலப்பட்டு, "இவரல்லவா அறிவாளி!
மாயையிலிருந்து விடுபட்ட மாவீரர்! உண்மையை உணர்ந்த
மேதை!' என்றெல்லாம் கொண்டாடுவதாகக் கூறுகிறார்களோ,
அதேபோலத்தான், தேர்தல் களம் புகுந்து, 'திராவிடநாடு
பிரச்சினைக்கு வெற்றி காண்பேன், அறைகூவலை ஏற்றுக்
கொண்டேன், அமைச்சரே! வாரும்!!! என்று அன்று அவர்
அறைந்தபோது, நாம் பெருமைப்பட்டோம்; பூரித்தோம்;
உச்சிமீது வைத்துக் கொண்டாடினோம்.
ஆக, இதிலே யாருக்கும் நஷ்டம் இல்லை!
ஆணித்தரமான பேச்சு! அடித்துப் பேசும் போக்கு!
அஞ்சாநெஞ்சம் காட்டுவது!! - இவை கைவசம் உள்ள சரக்கு -
ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் இடத்தில் விலை போகிறது!!
கொலைக் குற்றம் செய்தவனையும் தப்பவைக்க வாதத்திறமை பயன்படுகிறது குற்றமற்றவனைக் கூண்டில் தள்ளவும்
சில வேளைகளிலே திறமையைப் பயன்படுத்துகிறார்கள்.
அரசியலிலுமா? என்று கேட்கிறாய்! ஆமாம். பார்க்கிறோமே!
என்றோ ஓர் நாள், என்னமோ நினைப்பில், ஏதோ
சொல்லிவிட்டேன்' என்று கூறுவாரோ என்று எண்ணுகிறாய்.
தம்பி! இந்த அறைகூவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு! நெடுநாட்களுக்கு முன்பு அல்ல!!<noinclude></noinclude>
bopcn4pmq9ynes76ww52ry7o7kfcfvm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/161
250
642878
1936134
1933140
2026-05-22T15:12:32Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>151}}{{rule}}</noinclude>
அமைச்சர் வெங்கடராமன் பேசியதை நானும்தான் பத்திரிகையில் பார்த்தேன் - உடனே விடக்கூடாது! அறை கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. தோழர் சம்பத்து. அப்படியா? விடுவாரா? எடுத்தார் பேனா தொடுத்தார் அறைகூவல் என்ன நடந்தது என்கிறாயா? அமைச்சர் அதைச்
கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம், அமைச்சர் வெங்கடராமனுக்கு 'ஆரூடம்' தெரியுமோ என்னவோ! இவ்வளவு
வீரதீரமாகப் பேசும் இந்த இளைஞர், எண்ணி மூன்றே ஆண்டுகளில், திராவிட நாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்;
இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு: இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ!
தம்பி! இப்படியெல்லாம், அறைகூவல் விடுவது - அடித்துப் பேசுவது- பரணி பாடுவது - முரசொலிப்பது - போன்றவைகளில்
நான் ஈடுபடாததைத்தான், மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்! இப்போது, விளங்குகிறதல்லவா, போலி
அதிதீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை.
திராவிட நாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும்,
செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு, இல்லை - காங்கிரஸ்
மணிமாடம் செல்ல வழி விடு! வழி விடு! என்று பலரும் கூறுவர்;
வரவேற்பர். பித்தம் தெளிந்த நிலை என்றல்லவா கூறிப் போற்றுகின்றனர், இன்றைய அவருடைய போக்கை.
தம்பி! அமைச்சர் வெங்கடராமனே பார்க்கிறார் என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை கண்களிலே ஒரு
குறும்புப் பார்வை! உதட்டிலே ஒரு கேலிச் சிரிப்பு உள்ளம்.
என்னென்ன எண்ணும்!!
"மிஸ்டர்! நம்மை ஒரு போடுபோட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில்" என்று!! - அமைச்சர்
கூறுவார். இவர்?.
"எனக்குத் தெரியும் மிஸ்டர், நீங்களே, கட்டாயமாக
மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது." இதுவும் அமைச்சர்.
இவர்?...
"பகற்கனவு என்று சரியான சூடுகொடுத்தீர்கள், மிஸ்டர்.
நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய்.<noinclude></noinclude>
ltb1ui0q3fj3j0s1dybcp36safai4uj
1936163
1936134
2026-05-23T01:17:24Z
Info-farmer
232
எபெறப
1936163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>151}}{{rule}}</noinclude>
அமைச்சர் வெங்கடராமன் பேசியதை நானும்தான் பத்திரிகையில் பார்த்தேன் - உடனே விடக்கூடாது! அறை கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. தோழர் சம்பத்து. அப்படியா? விடுவாரா? எடுத்தார் பேனா தொடுத்தார் அறைகூவல் என்ன நடந்தது என்கிறாயா? அமைச்சர் அதைச் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம், அமைச்சர் வெங்கடராமனுக்கு 'ஆரூடம்' தெரியுமோ என்னவோ! இவ்வளவு வீரதீரமாகப் பேசும் இந்த இளைஞர், எண்ணி மூன்றே ஆண்டுகளில், திராவிட நாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு: இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ!
தம்பி! இப்படியெல்லாம், அறைகூவல் விடுவது - அடித்துப் பேசுவது- பரணி பாடுவது - முரசொலிப்பது - போன்றவைகளில் நான் ஈடுபடாததைத்தான், மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்! இப்போது, விளங்குகிறதல்லவா, போலி அதிதீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை.
திராவிட நாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு, இல்லை - காங்கிரஸ் மணிமாடம் செல்ல வழி விடு! வழி விடு! என்று பலரும் கூறுவர்; வரவேற்பர். பித்தம் தெளிந்த நிலை என்றல்லவா கூறிப் போற்றுகின்றனர், இன்றைய அவருடைய போக்கை.
தம்பி! அமைச்சர் வெங்கடராமனே பார்க்கிறார் என்று வைத்துக்கொள், தோழர் சம்பத் அவர்களை கண்களிலே ஒரு குறும்புப் பார்வை! உதட்டிலே ஒரு கேலிச் சிரிப்பு உள்ளம்.
என்னென்ன எண்ணும்!!
"மிஸ்டர்! நம்மை ஒரு போடுபோட்டுப் பயம் காட்டியே விட்டீர்களே, வா, பார்க்கலாம் தேர்தலில்" என்று!! - அமைச்சர் கூறுவார். இவர்?.
"எனக்குத் தெரியும் மிஸ்டர், நீங்களே, கட்டாயமாக மாறிவிடத்தான் போகிறீர்கள் என்பது." இதுவும் அமைச்சர். இவர்?...
"பகற்கனவு என்று சரியான சூடுகொடுத்தீர்கள், மிஸ்டர். நீங்கள் சொல்லவே, சும்மா இருக்கிறார்கள், திகைத்துப்போய்.<noinclude></noinclude>
3zsaolwmrx4nsgo03eye11bu3771g7n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/162
250
642879
1936135
1933141
2026-05-22T15:19:44Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நாங்கள் சொன்னபோது, அடே அப்பா! எப்படியெப்படிக்
கண்டிப்பார்கள் - நீங்களும்தான் இலேசாகவா கண்டித்தீர்கள்!”
- இதுவும் அமைச்சர்! இவர்?.
தம்பி! சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சட்டசபையில்,
அமைச்சர் வெங்கடராமன் இப்போது கொண்டுள்ளதாகக் கூறும்.
போக்குக்கு முற்றிலும் மாறான முறையில், டெல்லி
பாராளுமன்றத்தில் அவர் உறுப்பினராக இருந்தபோது
பேசியவைகளை நான் எடுத்துக் காட்டிப் பேசினேன். அமைச்சர்
வெட்கம் கலந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். பிறகு,
தொழிலாளர் பிரச்சினையாக, அடியார் பாடிடும் அருள் தரும்
பாசுரம்போலவா, தலைவர், எப்போது என்ன சொல்வார்; அதை
அப்போது நமக்கு உகந்த கொள்கையெனக் கொள்வோம் என்று
மக்கள் ஏற்கவேண்டும்? இதுதான், மக்களாட்சிக்கு அச்சாணியா?
மாண்புள்ள செயலா? கூடிப் பணியாற்றுவோரிடம், கொள்கை
பற்றிப் பேசிடக் கூச்சம் ஏன், தயக்கம் ஏன்? அவர்களைத் தம்வழி
கொண்டு செல்லத்தக்க ஆதாரங்கள், விளக்கங்கள் இருப்பின், ஏன்
அந்த முறையைக் கையாண்டிருக்கக் கூடாது? ஏகாதிபத்திய வாதிகூட அல்லவா, நான் தர இருக்கும் அரசியல் சீர்திருத்தம்
குறித்து, பெறுவோரிடம் கலந்து பேசுகிறான். அந்த அளவுக்குக்
கூடவா, பொறுப்புணர்ச்சியைப் பூணாரமாகக் கொள்ளக்
கூடாது! கொண்டனரோ! முதலில் விலகல் - பிறகு விளக்கம்
அடுத்தது திட்டம் - அதற்குப் பிறகு கொள்கை!! - இப்படியா
இலக்கணம். எப்படி அறிவுக்கு மதிப்பும், தன்மானத்திலே
அக்கறையும் கொள்வோர், இதனை ஏற்கமுடியும்! திகைக்கிறேன்,
தம்பி திகைக்கிறேன்!
திடீரென, தென்னகம், தெற்கு திராவிடம் என்ற சொல்
கசப்பாகிப் போவானேன்? பொருளற்ற சொற்கள் இவை என்று
புது வியாக்யானம் கூறுவானேன்? வடக்கு - தெற்கு என்று
வறட்டுக் கூச்சலிடுகிறார்கள் என்று நம்மைக் காங்கிரசார்,
கேலியாகக் கண்டித்தபோது, தோழர் சம்பத் அவர்கள் எப்படி
எப்படி ஆத்திரப்பட்டார்! அரிய பெரிய விளக்கம்தர
முற்பட்டார்! இப்போது அவரேவா அவருடைய வாதங்களைச்
சொத்தை என்று பேசுவது? காலத்தின் கோலமா? கோபத்தின்
விளைவா? அவருடைய பொருள் செறிந்த வார்த்தையைச்
சொல்வதானால், கொள்கைக் குழப்பமா? என்ன காரணம்
இதற்கு?<noinclude></noinclude>
l53wvnbcpvaz9ckkfewpv8mp5nywhtn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/163
250
642880
1936140
1933142
2026-05-22T15:50:30Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>153}}{{rule}}</noinclude>
தம்பி! நீயும் நானும், வடக்கு - தெற்கு என்று பேசுவது
தவறு என்று கூறுபவர்களைக் கண்டிக்கக் கூசுவோம். மிகக்
கடுமையான சொல்லே, அவர்களை, 'பாரத புத்திரர்கள்' என்று
சொல்வதாகும். சின்னாட்களுக்கு முன்புகூடச் சென்னை
மாநகராட்சி மன்றத்திலே 'பாரத புத்திரர்கள்' என்று பேசியதை
ஏசல் எனக்கொண்டு, சிலர் கோபித்துக்கொண்ட செய்தி,
பத்திரிகைகளில் வந்தது; கண்டிருப்பாய். அகில இந்தியா
பேசுபவர்களை, நாம் கண்டிக்க முற்படும்போதுகூட, அவர்கள்
மனம் புண்படக்கூடாது, நமது நாக்கும் நரம்பற்றது என்று
பலரும் நினைத்துவிடும்படி பேசிடலாகாது என்ற முறையில்,
பேசி வந்தோம் - பாரத புத்திரர்கள் என்று.
துரோகிகள்
கங்காணிகள்
என்று கூறியிருக்கிறோமோ, அகில இந்தியா பேசுபவர்களை,
நான் கூறினதில்லை. ஆனால், தோழர் சம்பத்து? அதையுந்தான்
கேளேன்! இன்று அவருடைய அறிவாற்றலைப் பத்திபத்தியாக
வெளியிடும். அகில இந்தியாக்களும் கேட்கட்டுமே!
"தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால் - பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள், என்பதுதான் பொருள்: அவர்கள் எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத்தானிருக்க முடியும், இது குறுகிய புத்தியால் சொல்வதல்ல,- "பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும். பரந்த எண்ணம், தத்துவரீதியில், வடக்காவது தெற்காவது என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள் அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்!"
இந்த விளக்கத்தின்படி, துரோகிப்பட்டியலில், கங்காணிப்
பட்டியலில், எவரெவர் என்று தம்பி, எண்ணிப் பாரேன்!
காமராஜரும், கனம் சுப்ரமணியமும், கங்காணிகள்! நவ
இந்தியாவும் அகில இந்தியாவை ஆதரிக்கும் ஏடுகளும்
கங்காணிகள்! எவரெவர், இங்கு இருந்துகொண்டு அகில இந்தியா
பேசுகிறார்களோ, அவர்கள் துரோகிகள் - சுங்காணிகள்.
நீயும் நானும் இல்லை, அந்தப் பட்டியலில்
12 - தஅக தொ-3: ப. வெ. எண். 513<noinclude></noinclude>
pj78ion8l5arbba40lpqdqnk7mt2umq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/164
250
642881
1936141
1933143
2026-05-22T15:57:39Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பெரியார் இராமசாமி இல்லை, அந்தப் பட்டியலில்,
ஆதித்தனார் இல்லை, அந்தப் பட்டியலில்.
ஆனால், வெட்டிக்கொண்டு செல்லும் உரிமையைப்
பெற்றுக்கொண்டு, அகில இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு
இருக்கும் கொள்கையினர்! எனக்குக் கூச்சமாக இருக்கிறது தம்பி!
சொல்ல!!
ஆனால், காரணம் காட்டாமல், கண்மூடித்தனமாக,
கற்பனையாக, வடக்கு தெற்கு என்று அவர் பேசிக்கொண்டிருந்தாரா? இல்லை! அழகான ஆதாரங்களுடன். இன்று அவருக்கு அவை பிடிக்கவில்லையாம்!! ஆனால், படித்துப்
பார்க்கச் சொல், எவரையும். பல நாட்கள் ஏடுகளில் உள்ளது
பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துத், தெளிவு பெற்றுத், துணிவு பெற்றுப்,
பேசியிருக்கிறார் என்பது தெரியும். அவசரக் கோலத்தை அள்ளித்
தெளித்ததுபோல் அல்ல.
*
"தென்னகத்துக்கென ஓர் தனிப் பண்பாடு இன்றும்
இருந்து வருகிறது. இந்தத் தனிப்பண்பை எல்லாத் துறைகளிலும்
காண முடிகிறது. கோயில் சிற்பங்களை எடுத்துக்கொண்டால்,
தமிழ் நாட்டிலுள்ள அதே சிற்பக் கோயில் அமைப்பு முறையை
ஆந்திரத்திலும் காணலாம். கருநாடகத்திலும் காணலாம்.
கேரளத்திலும் காணலாம். இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரே
வகையான கட்டிட அமைப்பினைக் காணலாம். இதற்கு,
‘திராவிடக் கலை' என்று இன்றும் பெயர் வழங்கி வருகிறது."
“இன்று தமிழகத்தில் வளர்த்துள்ளதுபோல, ஆந்திரத்தில்
தி. மு. கிளைகள் இல்லாமலிருக்கலாம்; ஆனால் இந்த நான்கு
மாநிலங்களிலும் கலையில். பண்பாட்டில். ஒருமைப்
பாட்டினைக் காணலாம்."
''இசைத்துறையை எடுத்துக்கொண்டாலும், 'வடநாட்டு
இசை தென்னாட்டு இசை' என இரண்டு வகையாகப் பிரிந்து
கிடக்கின்றது."
"தென்னாட்டு இசையான கருநாடக இசையில் புகழ்
படைத்த சித்தூராரானாலும், செம்பையானாலும், தென்னக
மாநிலங்கள் நான்கில் எதில் வேண்டுமானாலும் பாடலாம்.
இந்த நான்கு மொழிகளுக்கிடையே இசையில் ஒரு ஒற்றுமை
நிலவுகிறது."<noinclude></noinclude>
k9c4sd44vrs38bbldeja84mc71l4lfp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/165
250
642883
1936198
1933144
2026-05-23T05:29:24Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>155}}{{rule}}</noinclude>
"இந்தி பேசினால் அதை வங்காளி புரிந்துகொள்ள முடியும்;ஆனால் ஒரு தென்னாட்டுக்காரன் அதைப் புரிந்துகொள்ள முடியாது. இதற்குக் காரணம், இந்தி சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. மற்ற வடநாட்டு மொழிகள் அனைத்துக்கும்சமஸ்கிருதம்தான் அடிப்படை”
"தென்னாட்டு மொழிகள் வடநாட்டு மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும். வடநாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் இந்தியில் பேசினால் அங்குள்ளவர்கள் புரிந்து கொள்கிறார்கள்; ஆனால் வடநாட்டவர் தென்னாட்டில் வந்து இந்தியில் பேசினால், அதில் ஒரு அட்சரம்கூடத் தென்னாட்டினர் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று காந்தி, நேரு போன்ற தலைவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.”
"தென்னாட்டு மொழிகளுக்குள் சிறுசிறு உருமாற்றம் இருக்கலாமே தவிர, வடநாட்டுத் தொடர்பு சிறிதும் அவற்றிற்குக் கிடையாது. தமிழிலே பேசினால் ஆந்திரரும், கர்நாடகரும், மலையாளியும் புரிந்துகொள்ள முடியும். வடநாட்டைச் சேர்ந்தவர் அதைப் புரிந்துகொள்ள முடியாது."
"இதிலிருந்து, தென்னாட்டுக் கலை, மொழி, பண்பாடு அனைத்தும் வடநாட்டினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்பதை உணரலாம்."
"இப்பொழுது இருந்து வருகின்ற இந்தத் திராவிட இன ஒருமைப்பாட்டினை அவசரப்பட்டுப் பிரிக்கத் தேவையில்லை. சிலர் நம்மைப் பார்த்துப் பேராசைக்காரர்கள் என்று சொன்னாலும், கெக்கலித்து ஏளனம் செய்தாலும், நமக்குக் கவலை இல்லை. இந்தத் திராவிட இனத் தனிப் பண்பை, உணர்ச்சியை ஒரு அரசியல் சக்தியாக மாற்றக்கூடிய ஓர் சக்தி பிறக்க வேண்டும்."
"தென்னக அரசியல்" என்ற தலைப்பில் நான் பேசும்போது, தென்னக அரசியல் என்பதை நானே கற்பனை செய்து கொண்டதாகச் சிலர் கருதக்கூடும். அரசியலில் உல்லாசம் பெறுபவர்கள் சிலர் சொல்வார்கள் - 'தென்னாடு' - வடநாடு என்று பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை'... என்று!
தெற்கு... வடக்கு என்பது நாம் புதிதாகப் பாகுபாடு காட்டுவதல்ல. இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடே அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதன் நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதிலே வடக்கு - தெற்கு பிரிந்து<noinclude></noinclude>
bcjn1tqst89v5ciikjrjsz3t5fto59l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/166
250
642884
1936201
1933145
2026-05-23T05:39:43Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
கிடப்பதைக் காணலாம். அரசியலிலும், கலையிலும், இன்னபிற துறைகளிலும் இந்தப் பிரிவினையைக் காணலாம்.
வெள்ளையன் தன் துப்பாக்கி முனையால் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிரித்து, மிச்சப்பட்டதை வடநாட்டு வெறியர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். 'ஏக இந்தியா' என்ற இந்தப் பரந்த நிலப்பரப்பை, பெரிய மக்கள் தொகையைக் கட்டியாள, வடநாட்டு ஏகாதிபத்தியவாதிகளால், இந்தியக்
கலாச்சாரம்... இந்தியப் பண்பாடு... இந்திய ஒற்றுமை என்று இன்று பேசப்படுகிறது.
இந்தியா மட்டுமல்ல - ஆசியாக் கண்டம் முழுவதுமே ஒன்றாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். ஒன்றாக இல்லையே! அதனாலேதான், தென்னக அரசியல் என்ற கண்ணோட்டத்தில் நாம் எதையும் காணவேண்டி உள்ளது.
"நாம் சொல்வதை ஆந்திர கேரள - கருநாடகத்தினர் கேட்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் தென்னக அரசியல் என்ற ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டில் இன்று வளர்ந்துள்ளது போல ஆந்திர - கேரள - கரூநாடகத்தில் தி. மு. க.வளரவில்லை என்பது மெய்தான். அதைவிட மெய்யானது தென்னக அரசியல்
என்று ஒன்றிருக்கிறது என்பது."
"இன்று வடநாட்டுத் தலைவர்கள். எங்கு, எப்பொழுது பேசினாலும், அது பாராளுமன்றக் கூட்டமானாலும் பள்ளித் திறப்பு விழாவானாலும், அங்கெல்லாம் தென்னக அரசியலைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தெற்கை நாங்கள் புறக்கணிக்கவில்லை' என்று பேசுகிறார்கள்: 'தமிழ் நாட்டைப் புறக்கணிக்கவில்லை' என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள், 'மேற்கத்திய பண்பாடு, கிழக்கத்திய பண்பாடு என்று பேசுவதில்லை. மராட்டியப் பண்பாட்டை மேற்கத்தியப் பண்பாடு என்றோ,
வங்காளத்துப் பண்பாட்டை, கிழக்கத்தியப் பண்பாடு என்றோ சொல்வதில்லை."
"பார்லிமெண்டிலே சேத் கோவிந்ததாஸ் என்பவர் பேசும் போதெல்லாம், ‘தட்சிண பாரத்' என்றுதான் குறிப்பிடுவாரே தவிர, தமிழ் நாட்டை மட்டும் தனியாகக் குறிப்பிடுவதில்லை."
"தென்னாடு தனித்தன்மையுடன் விளங்கக் காரணம், இந்தியா ஒன்றாக்கப்பட்ட ஒன்றே தவிர, என்றும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒன்றாக்கப்பட்ட வரப்பிரசாதம் வெள்ளையனால் கிடைத்தது. வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும்<noinclude></noinclude>
jy5065ebd3t77ktgtmd1swtf71z866o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/167
250
642885
1936204
1933146
2026-05-23T05:50:10Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>157}}{{rule}}</noinclude>
இடையில் எண்ணற்ற எண்ண மோதல்கள் - ஆசாபாசங்கள் - முரண்பாடுகள் ஏராளமான பேதா பேதங்கள் - அரசியலில் இருப்பதை இன்னும் நாம் உணராவிட்டால், நாம் உணர்ந்ததை
மற்ற மூன்று திராவிட மாநிலங்களுக்கும் உணர்த்தாவிட்டால், 'தமிழ் நாட்டில்தான் இந்தக் கூச்சல் இருக்கிறது' என்று வடநாட்டினர் சொல்லும் நிலைமை ஏற்படக்கூடும்.
“தென்னக அரசியல், ஏதோ தி.மு.க. வாழ்வுக்காகப் புதிதாக அமைத்துக்கொண்ட மேடை என்று கருதுவதற்கில்லை."
"டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள், எதிர்பாராவிதத்தில் மந்திரி சபையில் இடம்பெற்றதைக் கண்டு. அவருக்கு ஓர் பாராட்டு அளிக்கப்பட்டது. அந்தப் பாராட்டு விழாவில்கூட வடநாட்டுக்காரர்கள் பேசும்போதெல்லாம், 'டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரி பதவி கிடைத்ததன் விளைவாகத்
தென்னகத்திற்குத் திருப்தி ஏற்படலாம்' என்றுதான் குறிப்பிட்டார்கள். மற்ற வடநாட்டு மாநிலத்தைச் சேர்ந்த எவரேனும் மந்திரிப் பதவி பெற்றால், அவர் இன்ன மாநிலத்தைச் சேர்ந்தவர்
என்று அவரவர் மாநிலத்தின் பெயரைக் கூறித்தான் பாராட்டுவார்கள். ஆனால், டாக்டர் சுப்பராயனைப் பாராட்டும்போது, 'அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்' என்பதாகப் பாராட்டவில்லை; 'தென்னாட்டுக்காரர்' என்ற முறையிலே பாராட்டினார்கள்."
"மக்கள் சபையில், என்னுடனிருக்கின்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் நாகிரெட்டி, இந்திப் பிரச்சினைபற்றித் தென்னாட்டு உணர்ச்சி பீறிட்டுவரும் அளவுக்குப் பேசினார். மற்றக் கம்யூனிஸ்டுகளுக்கு அந்த உணர்ச்சி இல்லை."
தென்னக் அரசியலை மனத்தில் வைத்துக்கொண்டு, எவர் எந்தக் கட்சியிலிருந்து பேசினாலும், அவர்களை நான் பாராட்டுவேன்."
"தென்னகத்தில் இருந்துகொண்டு, அகில இந்திய அரசியல் பேசினால், பாரதப் பண்பாடுபற்றிப் பேசினால், அவர்கள், பிறந்த மண்ணுக்குத் துரோகம் செய்கிறார்கள்' என்பதுதான் பொருள்.
அவர்கள், எங்கேயோ இருக்கிறவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் கங்காணிகளாகத்தானிருக்க முடியும்! இது குறுகிய புத்தியால் சொல்லுவதல்ல. பிறந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பரந்த எண்ணம்! தத்துவ ரீதியில்,<noinclude></noinclude>
opz6l1drch2267y06m6fx750k8jmgz6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/168
250
642886
1936215
1933147
2026-05-23T06:02:39Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
'வடக்காவது... தெற்காவது' என்று பேசினால், அவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள்... அல்லது துரோகமிழைக்கிறார்கள் என்பதுதான் பொருள்!"
தத்துவ விளக்கம் தரமாகத்தான் இருக்கிறது - ஒப்புக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. இதைப் படித்த பிறகு எவரும், தென்னக அரசியல் என்பது தெகிடுதத்தம் அல்ல என்பதை உணருவார்கள் என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா, நமக்கு! ஆயினும், பெரிய இடங்களில் உள்ளவர்கள், இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் - அகில இந்தியா என்பதுதான் உண்மை, நியாயம், தேவை, சட்டம் என்கின்றனர் - அவர்களை என்னென்பது?
தெளிவற்றவர்கள், பிடிபட்டவர்கள், வாழ்வை நாடுவோர்
என்று இப்படியெல்லாம்தான் சுற்றிவளைத்துச் சூடு குறைத்துக் கண்டனச் சொல்லைக் கரும்புச் சாறினில் தோய்த்தெடுத்துப் பயன்படுத்துவோம். நமக்கெங்கே வருகிறது, தீப்பொறி! நாம்தான், எல்லோரும் இசைவு தர வேண்டும். அதற்கான முறையில் கனிவாகப் பேசவேண்டும் என்ற பைத்தியக்காரத் திட்டம் கொண்டவர்களாயிற்றே! தீர்த்துக்கட்டு! வெளுத்து வாங்கு! என்ற போக்கு வருவதில்லையே நமக்கு! - நல்லவேளயாக!! தெற்காவது வடக்காவது, எல்லாம் ஒன்று என்று காமராஜர் பேசுகிறார், கக்கன் பேசுகிறார், சுப்ரமணியம் பேசுகிறார், நவ இந்தியா எழுதுகிறது, மேலும் பலர், பலப்பலர்! இவர்களைத் தோழர் சம்பத், என்ன கூறி அழைத்திருக்கிறார், தெரியுமா, தம்பி! நம்மைவிட்டு விலகியதும் அப்பாவி என்கிறார்கள். ஆபாச நடையுடையோன் என்கிறார்கள் - அதுகேட்டு, நீ ஆயாசமடையகிறாய்; காமராஜர் போன்றோரும், அவர் கட்சி ஏடுகளும், பூரித்துப் போகின்றன. ஆனால், அந்த அகில இந்தியாக்களை
அவர் என்ன பெயரிட்டு அழைத்திருக்கிறார், தெரியுமா?
அகப்பட்டதைச் சுருட்டுபவன்!
ஆமாம், தம்பி! அது ஆனானப்பட்ட காமராஜராகட்டும், அகிலம் சுற்ற ஆரம்பித்திருக்கும் கனம் சுப்ரமணியமாகட்டும், இதுதான், தோழர் சம்பத் அவர்கள் தரும் சிறப்புப் பட்டம்!
இப்போது, 'அப்போது அப்படி எல்லாம் பேசியது பாதகம் - பொறுத்தருள்வீர்!" என்றுகூடப் பேசக்கூடும். ஆனால் அதைக்<noinclude></noinclude>
qfelbd7t7abr1d51lj1zrch3az9iyce
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/169
250
642887
1936219
1933148
2026-05-23T06:13:36Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>159}}{{rule}}</noinclude>
கேட்பவர்கள், இப்போது பேசுவதற்கு, மீண்டும் எப்போது பொறுத்திடுக! கூறுவாரோ என்றுதான் வியந்து பேசுவர். பன்னிரண்டு ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு வந்தது, பாதகம் என்று இன்று அவருக்குப் புரிகிறதுபோலும்! இப்போது பேசுவதும் அதே ரகமாக இருக்காது என்பதற்கு என்ன உறுதி
இருக்க முடியும்? இப்போது பேசுவதை எப்போது மறுப்பாரோ, யாரறிவார்? இவர், எதைப் பேசினாலும், அது எப்போதேனும் இவராலேயே மறுக்கப்பட்டுவிடக்கூடுமே என்ற பயத்தோடு அல்லவா, இருந்து தொலைக்கவேண்டும். அப்படிப்பட்ட பேச்சை எப்படி நம்பிக்கொண்டிருப்பது? இப்போது, எப்படி
திராவிடநாடு கனவு என்று பேசுகிறாரோ, அதுபோல, இப்போது பேசும் தேசியம் ஒரு பித்தலாட்டம் என்பதை உணர்ந்து கொண்டேன்! இதுவரையில் உங்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றதற்காக மன்னித்திடுக! என்று கூறுவாரோ? நாம், இவர் பேச்சை, நம்பிக்கையுடன் கேட்பதே ஆபத்து - என்றல்லவா மக்கள் கருதுவர் - திகில் ஏற்படும்!
தம்பி! இவர் அகில இந்தியா பேசுவோரிடம் உள்ள திகிலைப்பற்றியும் பேசியிருக்கிறார்;
"தெற்காவது வடக்காவது எல்லாம் ஒன்று என்று பேசுபவன், அகப்பட்டதைச் சுருட்டுபவனே தவிர, அரசியல் தீர்க்கதரிசி அல்ல.
சர்க்கஸ் கம்பெனியில் கம்பத்தின் உச்சியில் ஏறி வித்தைகள் செய்பவன், எந்த நிமிடத்தில் கீழே விழுவோமோ என்று அஞ்சிக்கொண்டேயிருப்பதுபோல, அகில இந்தியா என்று உதட்டளவில் பேசிக்கொண்டிருந்தாலும், அத்தனை பேர் மனத்திலும் ஒரு திகில் எந்த நேரத்தில் எந்தப் பிரச்சினையில் இந்தியா உடையுமோ என்ற திகில் இருந்துகொண்டே இருக்கிறது."
தம்பி! இவை, பூவிருந்தவல்லியில் 1959, செப்டம்பர் 11, 12 நாட்களில் மாநாட்டிலே பேசப்பட்ட மணிமொழிகள்! இப்போது, இவை யாவும், குப்பைக் கூளம் என்று தள்ளிவிடச் சொல்கிறார்!
அந்த மாநாட்டிலேதான், இன்று என்னை ஏசும் அதே விறுவிறுப்புடன், அமைச்சர்களுக்கு அர்ச்சனை நடந்தது.
"இங்குள்ள பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் டெல்லியிலே வந்து கர்ணம் போடுகிறார்கள்.<noinclude></noinclude>
s0lqxl6g9ead9958xwnk1p1gpbnex0e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/170
250
642888
1936221
1933149
2026-05-23T06:19:27Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சில இளிச்சவாயர்கள் கையில், 8 கோடி பேர்கள் திராவிடர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிலர் டெல்லியிலிருந்து கட்டியாளுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்."
இவ்வளவு திட்டவட்டமாகப் பேசினார் - பேசினால் என்ன? இப்போது, லேபில் மாற்றிக்கொண்டார்; அது அவருடைய விருப்பம் என்று, அவரைப் பூஜைக்குரியவராக - பொன்னான தலைவராகக் கொண்டுவிட்டவர்கள் கூறிடக் கூடும். ஆனால், அதற்கும், அவர் இடம் வைக்கவில்லை.
"எவர் எவர் லேபில் எப்படியெப்படி மாறினாலும் தென்னக உணர்ச்சிமட்டும் மறைந்துவிடப் போவ
தில்லை."
தம்பி! அன்று அவருக்கு இருந்த அந்த நம்பிக்கை எனக்கும், உனக்கும், நம்போன்ற இலட்சக்கணக்கானவர்களுக்கும் இன்றும் இருக்கிறது. இதற்காக, நம்மை அப்பாவிகள் என்று ஏசட்டும் -
ஆபாச நடையினர் என்று தூற்றட்டும். கவலையில்லை. - தடித்த வார்த்தைகளை உபயோகிப்பது அவருடைய வாடிக்கை - கைவசமுள்ள சரக்கு என்பதுதான் நமக்குத் தெரிகிறதே. முன்பு ஒரு சாரார்மீது கோபித்துக்கொண்டார் - அப்போது.
துரோகிகள்
கங்காணிகள்
இளிச்சவாயர்
தாசர் புத்தியினர்
கர்ணம் அடிப்போர்
அகப்பட்டதைச் சுருட்டுவோர்
என்று ஏசினார். இப்போது நம்மீது கோபம். நாலு வார்த்தை பேசுகிறார்! எப்படிச் சும்மா இருக்க முடியும்! சுறுசுறுப்பான சுபாவம்! விறுவிறுப்பூட்டும் வயது!!
*
"இந்த நான்கு மாநிலங்களின் நாகரிகமும் தொன்மையான திராவிட நாகரிகமாகும்; அதனுடைய பளபளப்பு இடையிலே கொஞ்சம் மங்கியிருக்கலாம்; இருந்தாலும், திராவிட நாகரிகத்தின் கருப்பொருள் இன்னும் தங்கியிருக்கிறது."<noinclude></noinclude>
mxipf0vs7zm9ta0uf9el8fzj8pphxn8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/171
250
642889
1936223
1933150
2026-05-23T06:26:30Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>161}}{{rule}}</noinclude>
“தென்னகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த திராவிட நாகரிகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாம் உதயசூரியன்போல்; நமது இலட்சியம் எல்லோருடைய கண்களுக்கும் தெரியத்தான் போகிறது. இரவிலே மலையுச்சியைப் பார்த்தால் இருட்டாக இருக்கிறது. இயற்கை
விதிப்படி சில மணி நேரத்தில் உதய சூரியன் வரும். உதயசூரியன் தோன்றியதும், ஆந்தையும் கோட்டானும் ஓடிப் பதுங்குவதுபோல, இன்று நம்மைப் பார்த்து அலறும் ஆந்தைகளும் கோட்டான்களும் ஓடிப் பதுங்கத்தான் போகின்றன என நம்பித்தான், இந்த அரிய இலட்சியத்திலே எங்கள் கருத்தைச் செலுத்திப் பணியாற்றுவதிலே ஈடுபட்டிருக்கிறோம்."
இப்படி விளக்கங்கள்!
சின்னாட்களுக்கு முன்பு, அமைச்சர் சுப்ரமணியம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு நடத்தினார். தோழர் சம்பத் அவர்கள் டில்லிப் பாராளுமன்றம் சென்றபிறகு, பண்டித நேருவின் பெருமையை அறிந்துகொண்டாராம்! இனி எப்படியோ? இதுவரை, அப்படி நேருவின் பெருமையை அறிந்துகொண்டதாகவோ, பாராட்டியதாகவோ தெரியவில்லை.
"நேருவை நாங்கள் ஒரு அன்னியராகவே கருதுகிறோம்; அன்னிய நாட்டுக்காரராகவே கருதுகிறோம்."
"இந்த நாட்டிலே இருக்கிற கோடிக்கணக்கான மக்கள், நேருவினுடைய ஏகாதிபத்யத்தை எட்டி உதைத்துவிட்டுச் சுதந்திரம் பெறுவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள்."
பண்டித நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியை விளக்கி, சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சிலே ஒரு துளி இது. 21-1-58-ல் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பிறகுதான்!!
"நாம் நியாயத்தின் அடிப்படையில் நின்று, 'திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும்' என்று உரிமை முழக்கமிடுகிறோம்; ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள்.”
நமது கோரிக்கை, நியாயத்தின் அடிப்படையில் எழுந்தது; அவர்களின் மறுப்பு மமதையினால் எழுந்தது! மக்களை மக்களாக மதிக்காது, மாக்களாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள்!<noinclude></noinclude>
73u87ir5w54y4e0w0m74b3pb8it1yg3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/172
250
642890
1936228
1933151
2026-05-23T06:40:00Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இப்படி இவர்கள் மமதையோடு பேசுவதற்குக் காரணம், இவர்களிடமுள்ள ஆதிக்க அரசியல் நிலைதான் என்பதைத் தவிர வேறென்ன?
"இந்த அரசியல் நிலை, வெளி விவகாரங்களில்கூட - எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம்கூட, சிற்சில நேரங்களில் வெற்றியைத் தேடித் தரக்கூடும்; ஆனால், உள்நாட்டில், என்றென்றைக்கும் இந்த அரசியல் நிலை அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்குமே துணை போய்க்கொண்டிருக்காது" என்பதை,
மமதையோடு பேசுபவர்கள் உணர்ந்தாக வேண்டும்.
"நமது கோரிக்கையை எந்தக் காரணம் காட்டி இவர்கள் மறுக்கிறார்கள்? எவருக்கு இதுவரை இந்தத் துணிவு இருந்தது?"
"நாம், நமது கோரிக்கையின் நியாயத்தை, எந்த மன்றங்களிலும், எவரிடத்திலும், வாதிட்டு நிலைநாட்டத்
தயாராயிருக்கிறோம்"... என்று, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லியிருக்கிறோம்.
உலகத்திலே நீதிமான்கள் - நேர்மையாளர்கள், அறிவுலக மேதைகள் - என்றுள்ள எவரையும் அழைத்து வாருங்கள்; எங்கள் கோரிக்கை நியாயமா இல்லையா என்று கேட்போம் - என்று கூறியிருக்கிறோம்.
'அகில இந்தியா' என்று துவங்குகிற எந்த ஒரு காரியமானாலும் சரி - அது நாடகக் கழகங்கள், இசைக் கூடங்கள் என்ற கலை நிறுவனங்களாயினும் சரி - அல்லது 'அகில இந்திய உளுத்தம் பரப்பு உடைப்போர் சங்கம்' என்றிருப்பதாயினும் சரி - அரசியல் கட்சிகளாயினும் சரி - அவைகள் வடக்கிற்கு வாழ்வும்
ஏற்றமும் தரவும், தெற்கிற்குத் தேய்வும் தாழ்வும் தரவும்தான் பயன்பட முடியும்.
அகில இந்தியா' என்ற ரீதியில் துவங்கும் எந்தப் பொருளாதார நிறுவனமாயினும், அதில் வடவர் ஆதிக்கம்தான் நிலவுகிறது.
பாங்குகள், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் முதலியவற்றில் எல்லாம் வடநாட்டவரின் முதலீடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.
அண்ணா அவர்கள், 'பணத்தோட்டம்" என்று தொடர் கட்டுரை ஒன்று எழுதினார்கள்; அதில், வட நாட்டவரின் பொருளாதார ஆதிக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருக்கிறது - என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.<noinclude></noinclude>
gw5s1zp6145g62xjw9mlbd69b9ax7c5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/173
250
642891
1936235
1933152
2026-05-23T06:47:07Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>163}}{{rule}}</noinclude>
இப்படி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வட நாட்டவர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புப் பெற்றிருப்பதினால் தான், தெற்கு-குமரி எங்களுக்குச் சொந்தம்' என்கிறார்கள் தங்களின் இலாபம் கருதி - பயன் கருதி!
நாம் இந்த வடவரின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடப்பதால் தாழ்வுறுகிறோம் - வீழ்கிறோம் - என்று புள்ளி விவரங்களைப் பிரித்துக் காட்டிக் கேட்கிறோம் - எங்கள் நாடு எங்களுக்காக வேண்டுமென!
நமது இந்த நியாயமான கோரிக்கையை என்ன காரணங்காட்டி, இவர்கள் 'தவறு' என்று' கூறுகிறார்கள்?
குறி சொல்வதைப்போல, இங்குள்ள சிலர், 'திராவிட நாடாவது - கிடைப்பதாவது? இந்தியாவையாவது - பிரிப்பதாவது? திராவிட நாடு வெறும் காட்டுக் கூச்சல்; அது கிடைக்காது; தரமாட்டோம்', - என்று பேசுகிறார்களே தவிர, நாம் காட்டுகிற காரணங்களை மறுத்துப் பேச வாய் திறப்பதைக் காணோம்!"
சென்னைப் பேச்சு! அறைகூவி அழைத்திருக்கிறார் - திராவிட நாடு காட்டுக் கூச்சல் என்று பேசுவோரை!!
"மூன்றாம், நான்காம் படிவம் படிக்கும் மாணவர்களைக் கேட்டால்கூட விளக்கம் கிடைக்கும், 'திராவிட நாடு பற்றி" என்றும் பேசினார் அது, இது
"நாம் நமது இலட்சியத்தை மட்டும், குருட்டுத்தனமாகக் கூறிவிட்டு, அவற்றை விளக்குவதில்லை என்று எவரேனும் கருதுவார்களேயானால், அது வேண்டுமென்றே சொல்லப்படும் பழியாகும்."
நாம், நமது இலட்சியம், கொள்கை, கோரிக்கைகளுக்கான நியாயங்களை; வேறு எவராலும் முடியாத அளவிற்குத் தொகுத்தெடுத்துச் சொல்லியிருக்கிறோம்; சொல்லி வருகிறோம். என்றாலும், காமராஜர் 'திராவிட நாடு என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை' என்கிறார்.
'திராவிட நாடு என்றால் என்ன? திராவிட நாடு வேண்டுமா? வேண்டாமா?" என்று இந்த மாநிலத்திலுள்ள பள்ளிகளில் மூன்றாம்... நான்காம் படிவங்களில் பயிலும் மாணவர்களுக்கு<noinclude></noinclude>
hty8nuemg8to7xdj2moszdi1h7yjy2z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/174
250
642892
1936242
1933153
2026-05-23T06:55:33Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஒரு கட்டுரைப் போட்டி வைத்தால், அவர்கள் அழகான விளக்கங்களை எழுதிக் காட்டுவார்கள்; வேண்டு மானால், காமராஜர், அவர்களை அணுகுகிற முறையில் அணுகிப் பார்க்கட்டும்.
தி. மு. கழகத்தைப் பொறுத்தவரை, திராவிட நாடு ஏன் என்பதற்கான விளக்கம் தரும் வேலையை முடித்துக்கொண்டு அந்த விளக்கம் பெற்றோரை ஒன்று திரட்டி, திராவிட நாடு அடைவதற்கான வேலைகளில் ஈடுபடும் தருவாயிலிருக்கிறது; இந்த நேரத்தில் போய், காமராஜர், நம்மிடம் விளக்கம்
கேட்கிறார்; வேடிக்கையாக இருக்கிறது!
*
இப்படியெல்லாம் பேசினவரே, இன்று, திராவிட நாடு கனவு என்று பேசுகிறாரே, ஏனோ இந்தக் கொடுமை செய்கிறார் என்று எண்ணி ஆயாசம் அடையாதே, தம்பி! இவர் இன்று சொல்கிறார்; வேறு பலர், முன்பு சொன்னபோது அலட்சியப் படுத்திவிட்டு, அடித்துப் பேசிவிட்டு! நாம் அவர்களின் பேச்சுக்கு என்ன மதிப்பு தந்தோமோ, அதேதான் இதற்கும்.
"அகிலம் சுற்றி வந்தவன் கூறுகிறேன், கேண்மின், திராவிட நாடு கனவு!" - என்றார் பண்டித நேரு.
அகிலம் சுற்றுவது தெரியும் - எமது இன இயல்பு அறிய, எங்கெங்கோ சுற்றிப் பயன் என்ன? என்று கேட்டோம் - நேருவின் பேச்சைக் கேட்க மறுத்தோம்.
இப்போது இவர், திராவிட நாடு கனவு என்று கூறுகிற போது, நேரு பண்டிதரிடம் நாம் காணாத மேதாவிலாசம், அனுபவம், வாதத்திறமை, இவரிடம் இருக்கிறது என்றா சொக்கிவிடப் போகிறோம்.
நேருவாவது, துவக்க முதல், திராவிட நாடு கூடாது. கிடைக்காது என்று பேசி வருகிறார்; அதனால் என்ன என்று அலட்சியம் செய்கிறோம். இவரோ, 12 ஆண்டுகள், பேசிப் பேசித் தமது பேரறிவு போதும், எதிர்ப்பாளர்களை அழித்தொழிக்க என்று கூறி வந்துவிட்டுத், திடீரென்று, இப்போது, திராவிட நாடு
கனவு என்கிறார். அப்படியா? சரி! விட்டுவிடுகிறோம்! - என்றா கூறத் தோன்றும்.
கனவு! தம்பி! கனவு! மாநாடுகளிலே முழக்கமிட்டது - பொதுக்கூட்டங்களிலே பரணி பாடியது - பத்தி பத்தியாக<noinclude></noinclude>
pfe82yowvsjhnz4xptmriykwwg9tlnb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/175
250
642893
1936252
1933154
2026-05-23T07:30:01Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>165}}{{rule}}</noinclude>
எழுதியது பார்முழுதும் பார்க்கச் பாடம் காட்டியது எல்லாமே, கனவு! எப்போது? பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு!!
திராவிட நாடு என்பது வீண் மனக்கோட்டை வெறும் கனவு என்கிறார்கள் சிலர்.
கனவு காண்பதென்பது. ஒரு சமுதாயத்துக்கு மிக மிகத் தேவை.
இதோ வானத்தில் வண்ணமதி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பு இருந்த சந்திரன் வேறு - இப்பொழுது உள்ள சந்திரன் வேறு. பத்து நாள் முன் வாழ்ந்த வையம் வேறு-
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவன் கனவு கண்டதன் விளைவாகத்தான் சந்திரனை எட்டிப் பிடித்துப், பூமியிலிருந்த பொருளைச் சந்திரனில் சேர்க்க முடிந்தது. இன்று சந்திர மண்டலத்தை 'ராக்கெட்டு' எட்டிப் பிடிக்க வித்தூன்றியவன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டவன்தான், அப்படிக் கனவு காண்பதற்கு இன்று சிலர் தேவைப்படுகிறார்கள்.
என்ன அண்ணா! கனவுக்கே ஒரு விளக்கம் கொடுத்து விடுவாய்போலிருக்கிறதே என்று என்னைக் கேட்காதே தம்பி! இது என் பேச்சு அல்ல - தோழர் சம்பத் அவர்களின் பேச்சே தான். நெடுங்காலத்துக்கு முன்பு நிகழ்த்தியது அல்ல; 17-9-1959-ல். அன்று, என்னைப் பாராட்டிப் பேசினார் அவர்; எனக்கு வயது
ஐம்பது என்பதற்காக. அப்போதுதான் திராவிட நாடு பிரச்சினையைச் சில பைத்தியக்காரர்கள்
கனவு என்கிறார்களே, அவர்களின் மரமண்டையில் படும்படி பேச வேண்டும் என்று அவருக்குத் தோன்றவே, சந்திரனைப்பற்றி முன்பு கண்ட கனவு, 'ராக்கட்' கண்டுபிடிப்பு வரையில் அறிவாற்றலைக்
கொடுத்தது என்று விளக்கினார். விளக்கிவிட்டு, எனக்கும் சில அன்புரைகள்...''
'அண்ணா அவர்கள் அப்படிப்பட்டதொரு அரிய கனவைக் காண்கிறார். அந்தக் கனவு நனவாக நாம் மனமார உழைத்தால், நம் காலத்திலேயே அதைச் சாதிக்கலாம்."
கனவு காண்பதுகூடத் தேவைதான் என்று தத்துவ விளக்கம் தந்தவரே, திராவிட நாடு வெறும் கனவு என்று ஏன் பேசுகிறார்?'<noinclude></noinclude>
l5i434hhhbkm5uk72n9e7mavao3n0uv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/176
250
642894
1936253
1933155
2026-05-23T07:37:59Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சலிப்பு! அலுப்பு இயற்கையாக எழக் கூடியது! சுட்டுப்படுத்தாவிட்டால் மனம் குழம்பும், மார்க்கம் வேறுபடும், மதிப்பீட்டுத் திறமையும் மங்கி மடித்துவிடும்.
"சிலருக்கு இதிலே சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலுத்துப் போனதால், தாங்கள் அமைத்த அஸ்தி வாரத்தையே உடைத்து வேறு ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்னவர்களுக்கே அந்த இலட்சியத்தின்மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும், தமிழகமும் சேர்ந்தது திராவிட நாடு என்று முழக்கமிட்டவர்கள், இன்று, தமிழ் நாடு மட்டும் போதும் என்று பாதை மாறி, எங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள்;"
அன்று அவர் குறிப்பிட்ட, 'பாதை மாறி எங்கோ அலைந்து கொண்டிருக்கும்' நிலை, தமக்கே இவ்வளவு விரைவாக, திடுக்கிடத்தக்க முறையில் ஏற்படும் என்று அவர் எண்ணியிருந்திருக்க முடியாது. அன்று இரக்கம் கலந்த குரலில், 'பாதை தவறிச் 'செல்கிறார்களே!' அலைந்துகொண்டிருக்கிறார்களே! என்று யாரை எண்ணிக்கொண்டு, இவர் பேசினார்? பெரியாரை! வெகுவிரைவில், தமக்கும் பாதை தவறி அவையும் நிலை ஏற்படப் போகிறது என்பது அறியாமல்!".
'பாதை' புதிதாக வகுத்துக்கொண்டேன்' என்று பின்பற்றுவோர் கண்மூடிக் கிடக்கும்வரை பேசலாம்: ஆனால், பெரியார் இதே காரியம் செய்தபோது, அவரைக் கேலி செய்து விட்டு, இன்று இவரே, அதுபோலாகிவிட்டதுடன் - அதற்கு ஒரு சமாதானமும் தேடிக்கொள்கிறாரே என்றுதான் எவரும் கூறுவர்
- பரிதாபப்படுவர்! பெரியாராவது, தமிழ் நாடு போதும் என்று அளவை மட்டுமே குறித்துக்கொண்டார்! வகையை அல்ல! வடநாட்டுத் தொடர்பு அறவே ஆகாது என்று கூறுகிறார். அகில இந்தியா பேசுவோரைக் கங்காணிகள், துரோகிகள். அகப்பட்டதைச் சுருட்டுவோர் என்றெல்லாம் அர்ச்சித்த ஆற்றல் மிக்கவர், தமிழ் நாடு அகில இந்தியாவிலேயே இருக்கும் - ஆனால் பிரிந்துபோக விரும்பினால், அதற்கு உரிமை பெற்று இருக்கும் என்று பேசுகிறார். பெரியார்போலத் திட்டவட்டமாக,
வடநாட்டுப் பிடிப்புக் கூடாது என்று கூற அச்சம், கூச்சம், தயக்கம், ஏனோ? அளவைக் குறைத்துக் கொண்டதற்கே, பெரியார், பாதை மாறி எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்<noinclude></noinclude>
8x087bi6g8hmjz4gggg78idtyhdc14p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/177
250
642895
1936255
1933157
2026-05-23T07:45:32Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>167}}{{rule}}</noinclude>
என்று கேலி பேசினாரே, இவர் கொள்கையையே அல்லவா மாற்றிக்கொண்டார் ஏன்? அதற்கும் அவரே பதில் அளிக்கட்டும்;
"அரசியலிலே தம் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களில் இரண்டு 'ரகம்' உண்டு. அவசரக்காரர்களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தம் கொள்கையை மாற்றிக் கொள்வது ஒரு ரகம். தம் வாழ்நாளில் பெரும்
பகுதியும், தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றி கிட்டாத காரணத்தால் கொள்கையை மாற்றிக் கொள்பவர் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள்; வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளமே
அவ்வளவுதான்!"
தம்பி! திடீரென்று இப்போது. கொள்கையை மாற்றிக் கொண்டாரே, இவர் எந்த ரகம்? காளை வயது! கடுஞ்சிறையில் ஆண்டு பல அடைபட்டு உருகி, உடல் கருகி வெளிவந்து பார்த்துத் தன் உழைப்பு உருவான பலன் தராதது கண்டு,மனம் வெதும்பிக் கொள்கையை மாற்றிக்கொண்டிருக்க முடியாது.
உள்ளமே அவ்வளவுதான் - என்று கூறப்படும் ரகத்தில், சேர்க்க மனம் இடம் தரவில்லை. மிச்சம் இருப்பது? மீண்டும், படித்துத்தான் பாரேன் - புரிகிறது! இந்த இலட்சணத்தில், நாடு தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று வேறு எதிர்பார்ப்பதா? எப்படி என்று கேட்டால் ஏன்? முன்பு அந்தக் கொள்கைக்காக
எப்படியெப்படி அடித்துப் பேசினேனோ, அதுபோல் இந்தப் புதுக்கொள்கைக்கும் பேசுகிறேன்.- மக்களா சேரமாட்டார்கள்? என்றா கூறுவது. மக்கள் என்ன மெழுகா விருப்பம்போல் உருவம் பெறச் செய்ய!! :
ஆனால், அண்ணா! முழுக்க முழுக்க, நீங்கள் கழகத்துக்கே பயன்பட வேண்டும் என்று யோசனை கூறினாராம் - கலைத் தொடர்பு வேண்டாம் என்றாராம். கேட்கவில்லையாம் அதுதான் கோபமாம்! :
அப்படியா, தம்பி! யோசனை என்ன? புத்திமதியே கூறட்டும்; பரவாயில்லை; நான், இப்போது, கழகக் காரியத்தைக் கவனிக்கும் அளவுடன், யோசனை கூறுபவரின் அலுவலை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய் அல்லவா? மணி மூன்று - விடியற் காலம் எழுதிக்கொண்டிருக்கிறேன்; இது முடிந்ததும், ஆங்கில்
ஏட்டு வேலை இருக்கிறது. கலை உலகத் தொடர்பு எனக்கு<noinclude></noinclude>
f4z60zs18ajjkkopchqetk0ozhay26q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/178
250
642896
1936261
1933158
2026-05-23T07:54:19Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>168||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எந்த அளவு? என்ன வகை? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன? ஒரு கணக்குப் பார்க்கலாமா? என்று கேட்டுப்பாரேன் குறை கூறுவோரை புதிய வீடு வாங்க - அலங்காரச் சாமான்கள் வாங்க - அனந்தராம தீட்சிதரின் காலட்சேபம் கேட்க - வாடகைப் பணம் முறைப்படி பெற - வழக்கு வேலைகளைக் கவனிக்க
செலவிடும் நேரம், உண்டா? எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும் நேரத்தில், பத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு! நான் தொடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள் - ஒன்று M.G. இராமச்சந்திரன் நடிப்பது - மற்றொன்று K.R. இராமசாமி, S.S. இராசேந்திரன், M.R. இராதா நடிப்பது; இரண்டுக்கும் நான் அல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன்; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவுதான் என் தொடர்பு: மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணிநேரம்! எடுத்த படத்தைக் கூடத், தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம் - தான் சரிவரப் பார்க்கக்கூட இல்லை! இது என் தொடர்பு! இது, கழக வேலையை என்ன பாதித்துவிட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை
இருந்தால், விளக்கலாமல்லவா? போகட்டும் - இவை தவிர, இனி, என்றென்றும் கலைத்தொடர்பு வேண்டாமென்று, தம்பி! உனக்குத் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு!
ஏற்றுக்கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள், ஒரு படத்துக்காவது கதை எழுதுங்கள் அண்ணா! என்று என்னிடம் சொன்னவரா, நாட்டினரைப் பார்த்து, செச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே! - என்று பேசுவது.
அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம், என்றால் தம்பி!. ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் இதயம் நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு, என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரை,
கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல்,பணியாற்றச் சொல்லேன் - பார்ப்போம்.
இந்த அளவு கலைத்தொடர்புகூட, ஏன், எனக்கு? அதன் மூலமாக ஏதேனும், நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழி கிடைக்குமா என்ற ஆவல்தான்? கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை
திரும்பிற்று என்று பேசிடக் கேட்டு, மகிழ்ந்து, நம்பி, செய்யத் தொடங்கியதுதான்.<noinclude></noinclude>
q18wgsrrs65zxnokm8t0esplaretwbh
1936263
1936261
2026-05-23T07:55:23Z
Leelasuresh37
16607
1936263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>168||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எந்த அளவு? என்ன வகை? அதற்கு நான் செலவிடும் நேரம் என்ன? ஒரு கணக்குப் பார்க்கலாமா? என்று கேட்டுப்பாரேன் - குறை கூறுவோரை புதிய வீடு வாங்க - அலங்காரச் சாமான்கள் வாங்க - அனந்தராம தீட்சிதரின் காலட்சேபம் கேட்க - வாடகைப் பணம் முறைப்படி பெற - வழக்கு வேலைகளைக் கவனிக்க
செலவிடும் நேரம், உண்டா? எனக்கு! இவைகளைக் கவனிக்கத் தேவைப்படும் நேரத்தில், பத்தில் ஒரு பங்குகூட இராதே, எனக்குள்ள கலை உலகத் தொடர்பு! நான் தொடர்பு கொண்டுள்ளது, இரண்டு படங்கள் - ஒன்று M.G. இராமச்சந்திரன் நடிப்பது - மற்றொன்று K.R. இராமசாமி, S.S. இராசேந்திரன், M.R. இராதா நடிப்பது; இரண்டுக்கும் நான் அல்ல, கதைகளைத் தேடிக்கொண்டிருப்பவன்; உள்ள கதைக்குப் புது உருவம் கொடுக்கும் அளவுதான் என் தொடர்பு: மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, சில மணிநேரம்! எடுத்த படத்தைக் கூடத், தோழர் சம்பத் அவர்கள் பார்த்தாராம் - தான் சரிவரப் பார்க்கக்கூட இல்லை! இது என் தொடர்பு! இது, கழக வேலையை என்ன பாதித்துவிட்டது? துளியேனும் உண்மையான மனக்குறை
இருந்தால், விளக்கலாமல்லவா? போகட்டும் - இவை தவிர, இனி, என்றென்றும் கலைத்தொடர்பு வேண்டாமென்று, தம்பி! உனக்குத் தோன்றினால், யோசனை என்ன? கட்டளையிடு!
ஏற்றுக்கொள்கிறேன்! பொதுத் தேர்தல் வருவதற்குள், ஒரு படத்துக்காவது கதை எழுதுங்கள் அண்ணா! என்று என்னிடம் சொன்னவரா, நாட்டினரைப் பார்த்து, செச்சே! இப்படி ஒரு தலைவனா? படத்துக்குக் கதை எழுதுகிறானே! - என்று பேசுவது.
அதுதான், மனக் குமுறலுக்குக் காரணம், என்றால் தம்பி!. ஏற்கனவே கொடுத்துவிட்ட, எதையும் தாங்கும் இதயம் நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு, என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரை,
கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல்,பணியாற்றச் சொல்லேன் - பார்ப்போம்.
இந்த அளவு கலைத்தொடர்புகூட, ஏன், எனக்கு? அதன் மூலமாக ஏதேனும், நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழி கிடைக்குமா என்ற ஆவல்தான்? கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை
திரும்பிற்று என்று பேசிடக் கேட்டு, மகிழ்ந்து, நம்பி, செய்யத் தொடங்கியதுதான்.<noinclude></noinclude>
n5ixm4u160dwsq12eorf5u8t5tmupt8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/179
250
642897
1936270
1933159
2026-05-23T08:12:47Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1936270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>169}}{{rule}}</noinclude>
போலி வாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வெ. கி. சம்பத் ‘எச்சரிக்கை' என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது.
*
'திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா சினிமா கட்சி என்று அந்த 'அரசியல் மேதை'கள் நம்மைப்பற்றி கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம், மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்."
"இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்தியமூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றிகெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்."
*கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டவர்கள்தான், இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறுகிறார்கள் -விதவை,
கன்னியைப் பார்த்துக் கேலி செய்வதுபோல!"
'இதையெல்லாம் தெரிந்துகொண்டிருப்பதால்தான், இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசின நேரு பண்டிதர், 'அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்குக் கௌரவமான தொழில் வைத்திருப்பவர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் தான், வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கேலி பேசுகின்றனர்."
"எனவே, அரசியல் துறையில் ஈடுபட்டவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவது பலவீனமல்ல, அது தேவையானது தான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான், தங்கள் காலை முதல் இரவு வரை உண்ணுவது ஒரு தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழிலையும் தெரிந்துகொள்ளச் சொல்கிறார். காங்கிரஸ்காரர்களை, நேரு பண்டிதர்."
"திராவிட முன்னேற்றக் கழகம், நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும், அரசியல், பொருளாதாரத் துறையில் தேர்ச்சி<noinclude></noinclude>
00sbkvonk9c2wfecg8voigwd9tuuuhy
1936271
1936270
2026-05-23T08:13:53Z
Leelasuresh37
16607
1936271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>169}}{{rule}}</noinclude>
போலி வாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வெ. கி. சம்பத் ‘எச்சரிக்கை' என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது.
'திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா சினிமா கட்சி என்று அந்த 'அரசியல் மேதை'கள் நம்மைப்பற்றி கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம், மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்."
"இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்தியமூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றிகெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்."
கலைஞர்களின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நாட்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டவர்கள்தான், இன்று நம்மைப் பார்த்து நடிகர்கள் என்று குறை கூறுகிறார்கள் -விதவை,
கன்னியைப் பார்த்துக் கேலி செய்வதுபோல!"
'இதையெல்லாம் தெரிந்துகொண்டிருப்பதால்தான், இவர்களுடைய மானம் சந்தி சிரிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பேசின நேரு பண்டிதர், 'அரசியல் துறைமட்டும் அல்லாமல், ஏதாவது பிழைப்பதற்குக் கௌரவமான தொழில் வைத்திருப்பவர்கள் மட்டும் அரசியலில் வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். அப்படிக் கூறியிருப்பவரைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் தான், வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைப் பார்த்துக் கேலி பேசுகின்றனர்."
"எனவே, அரசியல் துறையில் ஈடுபட்டவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவது பலவீனமல்ல, அது தேவையானது தான் என்பதை நேரு பண்டிதர் விளக்கியிருக்கிறார். எனவேதான், தங்கள் காலை முதல் இரவு வரை உண்ணுவது ஒரு தொழிலாகக் கொண்டில்லாமல், வேறு ஏதாவது ஒரு தொழிலையும் தெரிந்துகொள்ளச் சொல்கிறார். காங்கிரஸ்காரர்களை, நேரு பண்டிதர்."
"திராவிட முன்னேற்றக் கழகம், நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும், அரசியல், பொருளாதாரத் துறையில் தேர்ச்சி<noinclude></noinclude>
hnhc7mwwtqn4qtgka6na3rqfu3as87t
வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்
0
643849
1936096
2026-05-22T13:26:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்த கிருட்டிண ஐயங்கார் | previous = [[../அநந்த கவிராயர்2/]] | next = ../அநந்த நாத நயி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936096
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநந்த கிருட்டிண ஐயங்கார்
| previous = [[../அநந்த கவிராயர்2/]]
| next = [[../அநந்த நாத நயினார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="380" to="380" fromsection="அநந்த கிருட்டிண ஐயங்கார்" tosection="அநந்த கிருட்டிண ஐயங்கார்" />
kn8ytq29dufysj2i4avs6kiivrix0oq
வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்
0
643850
1936097
2026-05-22T13:28:26Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்த நாத நயினார் | previous = [[../அநந்த கிருட்டிண ஐயங்கார்/]] | next = ../அநந்த பாரத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936097
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநந்த நாத நயினார்
| previous = [[../அநந்த கிருட்டிண ஐயங்கார்/]]
| next = [[../அநந்த பாரதி ஐயங்கார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="380" to="380" fromsection="அநந்த நாத நயினார்" tosection="அநந்த நாத நயினார்" />
3x9axaw1t8yxklmopty72wzlo0thsvj
வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்
0
643851
1936098
2026-05-22T13:30:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்த பாரதி ஐயங்கார் | previous = [[../அநந்த நாத நயினார்/]] | next = ../அநந்தராமையர், இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936098
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநந்த பாரதி ஐயங்கார்
| previous = [[../அநந்த நாத நயினார்/]]
| next = [[../அநந்தராமையர், இ.வை./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="380" to="380" fromsection="அநந்த பாரதி ஐயங்கார்" tosection="அநந்த பாரதி ஐயங்கார்" />
etnsc659ca68t6v26daew4mfife48p0
வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.
0
643852
1936099
2026-05-22T13:33:07Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநந்தராமையர், இ.வை. | previous = [[../அநந்த பாரதி ஐயங்கார்/]] | next = ../அநாகத நாதம் - ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936099
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநந்தராமையர், இ.வை.
| previous = [[../அநந்த பாரதி ஐயங்கார்/]]
| next = [[../அநாகத நாதம் - ஆகத நாதம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="381" to="381" fromsection="அநந்தராமையர், இ.வை." tosection="அநந்தராமையர், இ.வை." />
id5p33jjh478temz7b31ouojp0vicjm
வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்
0
643853
1936100
2026-05-22T13:35:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநாகத நாதம் - ஆகத நாதம் | previous = [[..//அநந்தராமையர், இ.வை.]] | next = [[../அநார்யண்யன்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936100
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநாகத நாதம் - ஆகத நாதம்
| previous = [[..//அநந்தராமையர், இ.வை.]]
| next = [[../அநார்யண்யன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="381" to="381" fromsection="அநாகத நாதம் - ஆகத நாதம்" tosection="அநாகத நாதம் - ஆகத நாதம்" />
6zwvt4d1eyjghmicx5oi2s0e18tgxn8
வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்
0
643854
1936101
2026-05-22T13:36:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநார்யண்யன் | previous = [[..//அநாகத நாதம் - ஆகத நாதம்/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936101
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநார்யண்யன்
| previous = [[..//அநாகத நாதம் - ஆகத நாதம்/]]
| next = [[..//]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="381" to="381" fromsection="அநார்யண்யன்" tosection="அநார்யண்யன்" />
c01mbacbia74xkyl5hz2evyrgeokicy
1936103
1936101
2026-05-22T13:38:53Z
Booradleyp1
1964
1936103
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநார்யண்யன்
| previous = [[..//அநாகத நாதம் - ஆகத நாதம்/]]
| next = [[../அநிருத்தன்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="381" to="381" fromsection="அநார்யண்யன்" tosection="அநார்யண்யன்" />
3dyhblwf9xv0xqbawb4oif4czkis8so
1936105
1936103
2026-05-22T13:41:46Z
Booradleyp1
1964
1936105
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநார்யண்யன்
| previous = [[../அநாகத நாதம் - ஆகத நாதம்/]]
| next = [[../அநிருத்தன்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="381" to="381" fromsection="அநார்யண்யன்" tosection="அநார்யண்யன்" />
ki43rio9sldm4zeg31kp0p5asu9qxdt
வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1
0
643855
1936104
2026-05-22T13:40:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநிருத்தன்1 | previous = [[../அநார்யண்யன்/]] | next = [[../அநிருத்தன்2/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936104
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநிருத்தன்1
| previous = [[../அநார்யண்யன்/]]
| next = [[../அநிருத்தன்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="381" to="381" fromsection="அநிருத்தன்1" tosection="அநிருத்தன்2" />
n6sook4z6enjl2vjc2g015p83chm56h
1936106
1936104
2026-05-22T13:43:38Z
Booradleyp1
1964
1936106
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநிருத்தன்1
| previous = [[../அநார்யண்யன்/]]
| next = [[../அநிருத்தன்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="381" to="381" fromsection="அநிருத்தன்1" tosection="அநிருத்தன்1" />
4cd8o2nqttoigculgvupiw4pt8rak7u
வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2
0
643856
1936107
2026-05-22T13:44:28Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநிருத்தன்2 | previous = [[../அநிருத்தன்1/]] | next = [[../ அநிருத்தன்3 /]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936107
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநிருத்தன்2
| previous = [[../அநிருத்தன்1/]]
| next = [[../
அநிருத்தன்3 /]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="382" to="382" fromsection="அநிருத்தன்2" tosection="அநிருத்தன்2" />
2thgtgpvoa5jy32j54zgan4k8znbb4i
1936108
1936107
2026-05-22T13:45:21Z
Booradleyp1
1964
1936108
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநிருத்தன்2
| previous = [[../அநிருத்தன்1/]]
| next = [[../அநிருத்தன்3 /]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="382" to="382" fromsection="அநிருத்தன்2" tosection="அநிருத்தன்2" />
t0m8zdimjg3bho3spwpfykyota534ze
வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3
0
643857
1936110
2026-05-22T13:47:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநிருத்தன்3 | previous = [[../அநிருத்தன்2/]] | next = [[../அநுபூதி நெறிக் கொள்கை/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936110
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநிருத்தன்3
| previous = [[../அநிருத்தன்2/]]
| next = [[../அநுபூதி நெறிக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="382" to="382" fromsection="அநிருத்தன்3" tosection="அநிருத்தன்3" />
ckccvlmm39dws0b7fh14bdxw01dj0fg
வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை
0
643858
1936112
2026-05-22T13:50:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநுபூதி நெறிக் கொள்கை | previous = [[../அநிருத்தன்3/]] | next = [[../அநுராதபுரம்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936112
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநுபூதி நெறிக் கொள்கை
| previous = [[../அநிருத்தன்3/]]
| next = [[../அநுராதபுரம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="382" to="383" fromsection="அநுபூதி நெறிக் கொள்கை" tosection="அநுபூதி நெறிக் கொள்கை" />
iabvtnbm1o7o31x3ea5ank8dwzk6mn4
1936113
1936112
2026-05-22T13:54:25Z
Booradleyp1
1964
1936113
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநுபூதி நெறிக் கொள்கை
| previous = [[../அநிருத்தன்3/]]
| next = [[../அநுராதபுரம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="382" to="384" fromsection="அநுபூதி நெறிக் கொள்கை" tosection="அநுபூதி நெறிக் கொள்கை" />
7w4px8gpvoqipyr1ms3ep11d5t2ql87
வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்
0
643859
1936114
2026-05-22T13:59:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநுராதபுரம் | previous = [[../அநுபூதி நெறிக் கொள்கை/]] | next = [[../அநுருத்தர்1/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936114
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநுராதபுரம்
| previous = [[../அநுபூதி நெறிக் கொள்கை/]]
| next = [[../அநுருத்தர்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="384" to="384" fromsection="அநுராதபுரம்" tosection="அநுராதபுரம்" />
9qdw5bfkvkq2bhwzyge4b311javbff4
1936115
1936114
2026-05-22T14:01:14Z
Booradleyp1
1964
1936115
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநுராதபுரம்
| previous = [[../அநுபூதி நெறிக் கொள்கை/]]
| next = [[../அநுருத்தர்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="384" to="387" fromsection="அநுராதபுரம்" tosection="அநுராதபுரம்" />
pocq8rd51qlu23mp7x4hj2c7d73vo08
வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1
0
643860
1936117
2026-05-22T14:03:10Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநுருத்தர்1 | previous = [[../அநுராதபுரம்/]] | next = [[../அநுருத்தர்2 /]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936117
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநுருத்தர்1
| previous = [[../அநுராதபுரம்/]]
| next = [[../அநுருத்தர்2 /]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="387" to="387" fromsection="அநுருத்தர்1" tosection="அநுருத்தர்1" />
fg5e75xd6hi9ottwt5dei04iq2vxyxx
வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2
0
643861
1936118
2026-05-22T14:05:23Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநுருத்தர்2 | previous = [[../அநுருத்தர்1/]] | next = [[../அநேகதா கால்வாய்/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936118
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநுருத்தர்2
| previous = [[../அநுருத்தர்1/]]
| next = [[../அநேகதா கால்வாய்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="387" to="387" fromsection="அநுருத்தர்2" tosection="அநுருத்தர்2" />
243hd8bia4iesqa2cuv7quj6g4zdzi7
வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்
0
643862
1936119
2026-05-22T14:07:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அநேகதா கால்வாய் | previous = [[../அநுருத்தர்2/]] | next = [[../அப்சரசுகள்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936119
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அநேகதா கால்வாய்
| previous = [[../அநுருத்தர்2/]]
| next = [[../அப்சரசுகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="387" to="387" fromsection="அநேகதா கால்வாய்" tosection="அநேகதா கால்வாய்" />
fp81kedk3fhhpuukks5i4z23jm966a3
வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-8
0
643863
1936120
2026-05-22T14:10:37Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: அ-8 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-7/]] | next = ../அருஞ்சொல் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936120
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை: அ-8
| previous = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-7/]]
| next = [[../அருஞ்சொல் அட்டவணை: அ-9/]]
| notes =
}}
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|}
</center>
fyirexxqj8zheoj028xe1cxjbega4he
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/247
250
643864
1936142
2026-05-22T16:35:38Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேர வட்டாரம் 225}}</noinclude>இயற்கைக் கரிமப் பொருள்கள். தாவர, விலங்குத் திசுக்களின் அயனி மாற்றப் பண்பிற்கு, அவற்றில் அமைந்துள்ள கார்பாக்சிலிக் (–COOH), ஹைடிராக்சில் (–OH) தொகுதிகளே காரணம். இவை தங்களிடமுள்ள ஹைட்ரஜன் (H+) அயனிகளை, நடு அல்லது கார நிலைக் கரைசல்களில் உள்ள பிற நேரயனிகளுடன் மாற்றிக் கொள்கின்றன. கந்தக அமிலம் அல்லது நைட்ரிக் அமிலத்துடன் வினைப் பட்டு, பல இயற்கைச் சேர்மங்கள் மாற்றிகளாக்கப் படுகின்றன. அமிலக் கரைசல்களிலும் இவை அயனி ஆவதால், வீரியமுடையவையாகக் கருதப் படுகின்றன.
<b>செயற்கை அயனி மாற்றி ரெசின்கள்</b>. 1935ஆம் ஆண்டு ஃபீனால், ஃபார்மால்டிஹைடு என்னும் சேர்மங்கள் நீர் நீங்க இணைக்கப்பட்டுப் (Condenrsation) பேக்கிலைட் என்னும் பல்லுறுப்பிச் சேர்மம் செயற்கை முறையில் பெறப் பட்டது. இத்துடன், சீரிய மிக்க சல்ஃபோனிக் (Sulphonic acid) அமிலத் தொகுதியை இணைத்து, ஒரு நேரயனி மாற்றி பெறப் பட்டது.
தற்காலப் பல்லுறுப்பாக்கல் வினைக்கு உட்படுத்தப் பட, முப்பரிமாண வலை அமைப்புத் தோற்றம் பெறும். சங்கிலித் தொடர்களுக்கு ஊடே குறுக்கு இணைப்புகள் (Cross links) தோன்றும். ஒரு பால் மத்தில் பல்லுறுப்பாதல் வினை நிகழ, இப்பிசின்கள் 0.04–1 மி.மீ. விட்டமுள்ள சிறு மணிகளாகக் கிடைக்கின்றன. இவை சல்போனேற்ற (sulphone) வினைக்கு உட்படுத்தப் பட, பென்சீன் வளையங்களில் சல்ஃபோனிக் அமிலத் தொகுதி பதிலிடப் படுகிறது. இத்தொகுதியிலுள்ள ஹைட்ரஜன் அயனி, ஊடகத்திலுள்ள பிற நேர் அயனிகளுடன் பரிமாற்றத்திற்கு உட்படுகிறது.
இவ்வாறு டெள வேதியியல் நிறுவனத்தின் வீரிய அமில, நேர் அயனியான டெலக்ஸ்–50 தயாரிக்கப் பட்டது. இது பாலிஸ்டைரீனை அடிப்படையாகக் கொண்ட நேர் அயனி. இவ்வாறு பெறப் படும் மாற்றிகள், கரிம மாற்றிகளை விட மேன்மை உடையன. அவற்றின் சிறப்புக்கள் சிலவற்றைப் பின் வருமாறு குறிப்பிடலாம். மண்களின் அமைப்பு, ஒழுங்கான குறுக்கு இணை, வினைத் தொகுதியின் அளவு ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும். இம்மாறுதல்களால் வேறுபட்ட வினைப் பொருள்கள் கிடைக்கும், சிறு மணிகளாக அமைவதால், கழிவு குறைவு, மேலும் நிரப்ப, ஒழுங்கான படுகைகளாக (layers) அமையும். நீர் நீக்க இணைப்பு முறையில் அமையும் மாற்றிகளை விட, இவை இயற்பியல் வேதிப் பண்புகளில் மேன்மையும் நிலைத் தன்மையும் பெற்றுள்ளன.
மாற்றிகளால் பெரிதும் விரும்பப் படும் அயனிகள் மூன்று வகையானவை. அவை மிகு மின்னேற்றம் கொண்ட அயனிகள், சிறிதளவு நீர் மூலக் கூறுகளால் சூழப் பட்ட அயனிகள், மாற்றிகளின் வினைத் தொகுதிகளுடன் வீரியமாகச் செயல் படும் அயனிகள்.
மேலும், ஓர் அயனி மாற்றத்தின் செயல் திறனை அதிகரிக்கும் காரணிகள் பின் வருமாறு: சிறிய துகள்களாலான ரெசின்களைப் பயன் படுத்தல், குறைவான பாய் வேகம் (flow rate), உயர்ந்த வெப்ப நிலை மூலம் பரவல் வேகத்தை அதிகரித்தல், மாற்றிகளை நிரப்புவதில் கூடுதல் கவனம் செலுத்துதல்.
ஒன்றை ஒன்று பெரிதும் ஒத்த பொருள்களைப் பிரிக்க இம்முறை நிறச் சாரல் பிரிகையில் (chromotography) பயன் படுகிறது. குறைவான அடர்வுடைய அயனியை அடர்வாக்கவும், பண்பறி இடையூறு (interfering) விளைவிக்கும் அயனிகளை நீக்கவும், இம்முறை பயன் படுகிறது. மேலும் சேர்மங்களை அறிதல், அமிலங்கள் மற்றும் காரங்கள் தயாரித்தல், நீரை மென்னீராக்கல், நீரை அயனி அற்றதாக்கல் (demineralising), குருதிச் சேமிப்பியல், நுண் உயிரியல், மருந்தியல், வேளாண் துறை ஆகியவற்றில் அயனி மாற்ற முறைகள் மிகுதியும் கையாளப் படுகின்றன.
{{right|—<b>இரா. விசுவநாதன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="144"/><section begin="145"/>
{{fs|110%|<b>நேர வட்டாரம்</b>}}
நெட்டாங்கு மாறிடும் போது, சராசரி கதிரவன் வழிக் காலமும் மாறுதல் அடைவதால் விளையும் சிக்கல்களைத் தவிர்க்க, மண்டலக் காலம் அல்லது நேர வட்டாரம் (time Zone) பயன் படுத்தினர். 1878ஆம் ஆண்டில் மண்டலக் காலம் என்னும் கருத்தை உருவாக்கியவர் சாண்ட்ஃபோர்டு ஃபிளமிங் என்பார் ஆவார்.
புவியின் மேற்பரப்பு 24 கால மண்டலங்களாகப் பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு மண்டலமும் 15° நெட்டாங்கை உள்ளடக்கியதாகும். கால மண்டலம் இங்கிலாந்திலுள்ள கிரீன்விச்சிலிருந்து 15° (ஒரு மணி) மற்றும் அதன் முழுவெண் மடங்கிலுள்ள உச்சி வட்டத்தை மையமாகக் கொண்டிருக்கும், இவ்வாறாக, ஒவ்வொரு கால மண்டலமும், தோராயமாக 15° அகலமுடையதாகவும் 0°, 15°, 30° … … என்னும் நியம நெட்டாங்கை மையமாகக் கொண்டதாகவும் அமைகிறது. கால மண்டலம் ஒவ்வொன்றிலும் கையாளப்படும் காலம் அதன் நியம<noinclude><br>{{rh|அ. க. 14–15}}</noinclude>
3anun0a7mtxa2so9rf49gs3ax5ub345
வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்
0
643865
1936164
2026-05-23T03:46:14Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருந்தவளமுடையார் |previous = [[../இருதுணை மணம்/]] | next = ../இருந்தையூர்க் கருங்கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936164
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருந்தவளமுடையார்
|previous = [[../இருதுணை மணம்/]]
| next = [[../இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="201" to="202" fromsection="இருந்தவளமுடையார்" tosection="இருந்தவளமுடையார்" />
57rvxei1e4rp9gjf0r70vd7o7jeatdo
வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்
0
643866
1936165
2026-05-23T03:49:31Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருந்தையூர்க் கருங்கோழி மோசியார் |previous = [[../இருந்தவளமுடையார்/]] | next = ../இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936165
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்
|previous = [[../இருந்தவளமுடையார்/]]
| next = [[../இருந்தையூர்க் கொற்றன் புலவன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="202" to="202" fromsection="இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்" tosection="இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்" />
nm7bvrfz4bdc1gskmgudp4e94a17z5v
வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்
0
643867
1936166
2026-05-23T03:51:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருந்தையூர்க் கொற்றன் புலவன் |previous = ../இருந்தையூர்க் கருங்கோழி மோசியார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936166
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருந்தையூர்க் கொற்றன் புலவன்
|previous = [[../இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்/]]
| next = [[../இருநலக்கோடு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="202" to="202" fromsection="இருந்தையூர்க் கொற்றன் புலவன்" tosection="இருந்தையூர்க் கொற்றன் புலவன்" />
gden7rmjywlxkuab6hog17xdhpkw5o9
வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு
0
643868
1936167
2026-05-23T03:52:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருநலக்கோடு |previous = [[../இருந்தையூர்க் கொற்றன் புலவன்/]] | next = ../இருநாட்டுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936167
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருநலக்கோடு
|previous = [[../இருந்தையூர்க் கொற்றன் புலவன்/]]
| next = [[../இருநாட்டுக் கொள்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="202" to="203" fromsection="இருநலக்கோடு" tosection="இருநலக்கோடு" />
9jav7zbnjbvegqks14s065mcor0qv6n
வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை
0
643869
1936169
2026-05-23T03:54:57Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருநாட்டுக் கொள்கை |previous = [[../இருநலக்கோடு/]] | next = [[../இருநிறமயக்கம்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936169
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருநாட்டுக் கொள்கை
|previous = [[../இருநலக்கோடு/]]
| next = [[../இருநிறமயக்கம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="203" to="205" fromsection="இருநாட்டுக் கொள்கை" tosection="இருநாட்டுக் கொள்கை" />
etbpw0uzko4y0w9064x0ncxbluune0a
வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்
0
643870
1936170
2026-05-23T03:57:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருநிறமயக்கம் |previous = [[../இருநாட்டுக் கொள்கை/]] | next = [[../இருப்புக் காரணம்/]] | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936170
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருநிறமயக்கம்
|previous = [[../இருநாட்டுக் கொள்கை/]]
| next = [[../இருப்புக் காரணம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="205" to="206" fromsection="இருநிறமயக்கம்" tosection="இருநிறமயக்கம்" />
0tcl9ikneg9y2mgkm8lhy90n0dnaiy2
வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்
0
643871
1936171
2026-05-23T03:59:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருப்புக் காரணம் |previous = [[../இருநிறமயக்கம்/]] | next = ../இருப்புகளும் பங்குகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936171
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்புக் காரணம்
|previous = [[../இருநிறமயக்கம்/]]
| next = [[../இருப்புகளும் பங்குகளும்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="206" to="207" fromsection="இருப்புக் காரணம்" tosection="இருப்புக் காரணம்" />
pz4k3zmynkowu6l9oqwvfw7q975vaxt
வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்
0
643872
1936172
2026-05-23T04:01:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருப்புகளும் பங்குகளும் |previous = [[../இருப்புக் காரணம்/]] | next = ../இருப்புநில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936172
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்புகளும் பங்குகளும்
|previous = [[../இருப்புக் காரணம்/]]
| next = [[../இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="207" to="212" fromsection="இருப்புகளும் பங்குகளும்" tosection="இருப்புகளும் பங்குகளும்" />
fdynlyx7fuhrphpxdj10ru62quhba1q
வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை
0
643873
1936173
2026-05-23T04:04:02Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை |previous = [[../இருப்புகளும் பங்குகளும்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936173
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை
|previous = [[../இருப்புகளும் பங்குகளும்/]]
| next = [[../இருப்புப் பட்டியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="212" to="213" fromsection="இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை" tosection="இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை" />
me8ml7lyomdki1cdpjwv1myvfpfkt75
வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்
0
643874
1936174
2026-05-23T04:06:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருப்புப் பட்டியல் |previous = [[../இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை/]] | next = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936174
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்புப் பட்டியல்
|previous = [[../இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை/]]
| next = [[../இருப்பு மாற்றகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="213" to="214" fromsection="இருப்புப் பட்டியல்" tosection="இருப்புப் பட்டியல்" />
h93adl4clcia86h5i3diyozdors8krj
1936176
1936174
2026-05-23T04:09:02Z
Booradleyp1
1964
1936176
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்புப் பட்டியல்
|previous = [[../இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை/]]
| next = [[../இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="213" to="214" fromsection="இருப்புப் பட்டியல்" tosection="இருப்புப் பட்டியல்" />
27p0dxufp1092g157tkfbnj0o37g9il
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/248
250
643875
1936175
2026-05-23T04:08:40Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|226 நேரியல் இயற்கணிதம்}}</noinclude>உச்சி வட்டத்தில் அமையும் சராசரி கதிரவன் வழிக் காலமாகக் கொள்ளப் படும். ஒவ்வொரு மண்டலத்தையும் குறிக்க, ‘மண்டல எண்’ எனப் படும் ஓர் எண்ணைப் பயன் படுத்துகின்றனர். இம்மண்டலத்தின் மைய உச்சி வட்டம் கிரீன்விச்சிலிருந்து மேற்கு அல்லது கிழக்குப் புறத்தில் எத்தனை மணிக்குள் அமைகிறதோ, அந்த மணிக்கான எண்ணேயாகும். மேற்குப் புற நெட்டாங்கிலுள்ள மண்டலத்திற்குக் மிகை குறியையும் கிழக்குப் புறத்திற்கு குறை குறியையும் (negative sign) பயன்படுத்துவர். மேலும், கிரீன்விச் உச்சி வட்டத்தில் அமையும் பூஜ்ய மண்டலம் இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. 7.5° கிழக்கிலிருந்து பூஜ்யம் வரையிலான மண்டலத்தை -0 மண்டலம் எனவும், 0- லிலிருந்து 7.5° மேற்கு வரையிலான மண்டலத்தை +0 மண்டலம் எனவும் குறிப்பிடுவர். இவ்வாறே 180°-ஐ மையமாகக் கொண்ட மண்டலம், 172.5° மேற்கு முதல் 180° வரை +12 மண்டலம் என்றும் 180° முதல் 172.5° கிழக்கு வரை -12 மண்டலம் என்றும் பிரிக்கப் படும்.
அலுவலகப் பயன்பாட்டிற்காக, மண்டலக் காலம் 0 முதல் 24 மணி வரை கணக்கிடப் படுகிறது. மணி மற்றும் நிமிடத்தில் குறிப்பிடப் படும் காலம் பொதுவாக, நான்கிலக்கம்–அதனைத் தொடர்ந்து மண்டல எண் என்றவாறாகக் குறிக்கப் படுகிறது. எடுத்துக் காட்டாக, 1009 மண்டலம் 5-' என்பது கிரீன்விச்சின் மேற்கில் 75° இல் அமைந்த மண்டல நேரத்தைக் குறிப்பதாகும்.
நாகரீகம் மிகுந்த நாடுகள் மண்டல நேரத்தைப் பயன் படுத்துகின்றன. கப்பலிலும், வானூர்தியிலும் இத்தகைய 24 மணி அமைப்பைப் பயன் படுத்துகின்றனர். அமெரிக்காவில் ராணுவத்தில் அனைத்துப் பிரிவுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இதனையே பயன் படுத்துகின்றனர்.
{{right|—<b>கு. மணிவாசகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="146"/><section begin="147"/>
{{fs|110%|<b>நேரியல் அமைப்புகளின் பகுப்பாய்வு</b>}}
காண்க: உகப்பு நிலைக் கட்டுப்பாடு
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="146"/><section begin="147"/>
{{fs|110%|<b>நேரியல் இயற்கணிதம்</b>}}
நேரியல் சமன்பாட்டுத் தொகுதிகளின் தீர்வு முறைகளையும், அவை தொடர்பான வெக்டர் வெளி (Vector Space) மற்றும் நேரியல் உரு மாற்றங்கள் (linear transformation) பற்றிய வடிவியல் கருத்துகளையும் விவரிக்கும் கணிதத் துறை நேரியல் இயற் கணிதம் (linear algebra) ஆகும். பல மாறிச் சார்புகளின் கணிப்பியல் (calculus) கோட்பாடுகளுக்கு அடிப்படையாக இது அமைகிறது. அதனால், இயற்பியல், உயிரியல், பொருளியல், புள்ளியியல், பொறியியல் துறைகளில் கணிதத்தின் தாக்கத்திற்கும், பல கணிதத் துறைகளுக்கும் மிகவும் இன்றியமையாததாக இது விளங்குகிறது.
<b>நேரியல் வெக்டர் வெளி</b>. இயற் கணித அமைப்புக் கொண்ட கணிதப் பொருளிகளின் தொகுதிகளில் நேரியல் வெளியும் (linear space) ஒன்றாகும். கூட்டல் ஈருறுப்புச் செயலினைப் பொறுத்து, இது ஒரு குலமாக (group) அமைவதாகும். யூக்ளிட் வெளியில் திசையுள்ள நேர் கோட்டுத் துண்டுகளின் குறுக்கமும், உருப் பெருக்கமும் அமைவது போல, நேரியல் வெளியின் உறுப்புகளும், களமொன்றின் உறுப்புகளோடு பெருக்கப் படும் போது, மாற்றமடைகின்றன.ஒரு நேரியல் வெளியைக் கீழ்க் காணுமாறு வரையறுக்கலாம். F என்னும் களத்தின் மேல் ஒரு நேரியல் வெளியை வரையறுப்பவை V என்னும் கணமும், அதில் கீழ்க் காணும் அடிக் கோள்களை நிறைவு செய்யும் x + y என்னும் கூட்டல் தளைப்பும், α x என்னும் அளவெண் பெருக்கத் தளைப்பும் (Composition) ஆகும்.
x + y என்பன V-இன் உறுப்புகள். α என்பது F இன் உறுப்பாகும்.
<ol>
<li> <math>x , y \in V</math> எனில், <math>x + y \in V</math>
<li> <math>x , y, z \in V</math> எனில், <math>x + (y + z ) = (x+y) + z </math>
<!---- x, y .z are elements of the group V and hence should be represented by lower case letters only ---->
<li> <math>x + 0 = 0 + x = x </math> என்னும் சமன்பாடுகளை நிறைவு
செய்யும் 0 என்னும் உறுப்பு V இல் உள்ளது.
<li> Vஇலுள்ள ஒவ்வோர் உறுப்பு x–க்கும், <math>x + (-x) = (-x) + x = 0 </math> என்னும் சமன்பாடுகளை நிறைவு செய்யும் <math>- x</math> என்னும் உறுப்பு Vஇல் உள்ளது.
<li> <math>x , y \in V</math> எனில், <math>x + y = y + x</math>
<li> <math> \alpha \in F, x, y \in V </math> எனில், <math> \alpha \big( x + y \big) = \alpha x + \alpha y </math>
<li> <math> \alpha , \beta \in F, x \in V </math> எனில், <math> ( \alpha +\beta ) x = \alpha x + \beta x </math>
<li> <math> \alpha , \beta \in F, x \in V </math> எனில், <math> ( \alpha \beta ) x = \alpha (\beta x) </math>
<li> <math>I</math> என்பது Fஇன் அலகுறுப்பு மற்றும் <math>x \in V</math> எனில், <math> I \cdot x = x</math> என்றாகும்.<\ol>{{nop}}<noinclude></noinclude>
a3tkzs8wdcci83dituyh0xjfvid7wfd
1936177
1936175
2026-05-23T04:09:20Z
TI Buhari
4634
1936177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|226 நேரியல் இயற்கணிதம்}}</noinclude>உச்சி வட்டத்தில் அமையும் சராசரி கதிரவன் வழிக் காலமாகக் கொள்ளப் படும். ஒவ்வொரு மண்டலத்தையும் குறிக்க, ‘மண்டல எண்’ எனப் படும் ஓர் எண்ணைப் பயன் படுத்துகின்றனர். இம்மண்டலத்தின் மைய உச்சி வட்டம் கிரீன்விச்சிலிருந்து மேற்கு அல்லது கிழக்குப் புறத்தில் எத்தனை மணிக்குள் அமைகிறதோ, அந்த மணிக்கான எண்ணேயாகும். மேற்குப் புற நெட்டாங்கிலுள்ள மண்டலத்திற்குக் மிகை குறியையும் கிழக்குப் புறத்திற்கு குறை குறியையும் (negative sign) பயன்படுத்துவர். மேலும், கிரீன்விச் உச்சி வட்டத்தில் அமையும் பூஜ்ய மண்டலம் இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. 7.5° கிழக்கிலிருந்து பூஜ்யம் வரையிலான மண்டலத்தை -0 மண்டலம் எனவும், 0- லிலிருந்து 7.5° மேற்கு வரையிலான மண்டலத்தை +0 மண்டலம் எனவும் குறிப்பிடுவர். இவ்வாறே 180°-ஐ மையமாகக் கொண்ட மண்டலம், 172.5° மேற்கு முதல் 180° வரை +12 மண்டலம் என்றும் 180° முதல் 172.5° கிழக்கு வரை -12 மண்டலம் என்றும் பிரிக்கப் படும்.
அலுவலகப் பயன்பாட்டிற்காக, மண்டலக் காலம் 0 முதல் 24 மணி வரை கணக்கிடப் படுகிறது. மணி மற்றும் நிமிடத்தில் குறிப்பிடப் படும் காலம் பொதுவாக, நான்கிலக்கம்–அதனைத் தொடர்ந்து மண்டல எண் என்றவாறாகக் குறிக்கப் படுகிறது. எடுத்துக் காட்டாக, 1009 மண்டலம் 5-' என்பது கிரீன்விச்சின் மேற்கில் 75° இல் அமைந்த மண்டல நேரத்தைக் குறிப்பதாகும்.
நாகரீகம் மிகுந்த நாடுகள் மண்டல நேரத்தைப் பயன் படுத்துகின்றன. கப்பலிலும், வானூர்தியிலும் இத்தகைய 24 மணி அமைப்பைப் பயன் படுத்துகின்றனர். அமெரிக்காவில் ராணுவத்தில் அனைத்துப் பிரிவுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இதனையே பயன் படுத்துகின்றனர்.
{{right|—<b>கு. மணிவாசகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="146"/><section begin="147"/>
{{fs|110%|<b>நேரியல் அமைப்புகளின் பகுப்பாய்வு</b>}}
காண்க: உகப்பு நிலைக் கட்டுப்பாடு
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="146"/><section begin="147"/>
{{fs|110%|<b>நேரியல் இயற்கணிதம்</b>}}
நேரியல் சமன்பாட்டுத் தொகுதிகளின் தீர்வு முறைகளையும், அவை தொடர்பான வெக்டர் வெளி (Vector Space) மற்றும் நேரியல் உரு மாற்றங்கள் (linear transformation) பற்றிய வடிவியல் கருத்துகளையும் விவரிக்கும் கணிதத் துறை நேரியல் இயற் கணிதம் (linear algebra) ஆகும். பல மாறிச் சார்புகளின் கணிப்பியல் (calculus) கோட்பாடுகளுக்கு அடிப்படையாக இது அமைகிறது. அதனால், இயற்பியல், உயிரியல், பொருளியல், புள்ளியியல், பொறியியல் துறைகளில் கணிதத்தின் தாக்கத்திற்கும், பல கணிதத் துறைகளுக்கும் மிகவும் இன்றியமையாததாக இது விளங்குகிறது.
<b>நேரியல் வெக்டர் வெளி</b>. இயற் கணித அமைப்புக் கொண்ட கணிதப் பொருளிகளின் தொகுதிகளில் நேரியல் வெளியும் (linear space) ஒன்றாகும். கூட்டல் ஈருறுப்புச் செயலினைப் பொறுத்து, இது ஒரு குலமாக (group) அமைவதாகும். யூக்ளிட் வெளியில் திசையுள்ள நேர் கோட்டுத் துண்டுகளின் குறுக்கமும், உருப் பெருக்கமும் அமைவது போல, நேரியல் வெளியின் உறுப்புகளும், களமொன்றின் உறுப்புகளோடு பெருக்கப் படும் போது, மாற்றமடைகின்றன.ஒரு நேரியல் வெளியைக் கீழ்க் காணுமாறு வரையறுக்கலாம். F என்னும் களத்தின் மேல் ஒரு நேரியல் வெளியை வரையறுப்பவை V என்னும் கணமும், அதில் கீழ்க் காணும் அடிக் கோள்களை நிறைவு செய்யும் x + y என்னும் கூட்டல் தளைப்பும், α x என்னும் அளவெண் பெருக்கத் தளைப்பும் (Composition) ஆகும்.
x + y என்பன V-இன் உறுப்புகள். α என்பது F இன் உறுப்பாகும்.
<ol>
<li> <math>x , y \in V</math> எனில், <math>x + y \in V</math>
<li> <math>x , y, z \in V</math> எனில், <math>x + (y + z ) = (x+y) + z </math>
<!---- x, y .z are elements of the group V and hence should be represented by lower case letters only ---->
<li> <math>x + 0 = 0 + x = x </math> என்னும் சமன்பாடுகளை நிறைவு
செய்யும் 0 என்னும் உறுப்பு V இல் உள்ளது.
<li> Vஇலுள்ள ஒவ்வோர் உறுப்பு x–க்கும், <math>x + (-x) = (-x) + x = 0 </math> என்னும் சமன்பாடுகளை நிறைவு செய்யும் <math>- x</math> என்னும் உறுப்பு Vஇல் உள்ளது.
<li> <math>x , y \in V</math> எனில், <math>x + y = y + x</math>
<li> <math> \alpha \in F, x, y \in V </math> எனில், <math> \alpha \big( x + y \big) = \alpha x + \alpha y </math>
<li> <math> \alpha , \beta \in F, x \in V </math> எனில், <math> ( \alpha +\beta ) x = \alpha x + \beta x </math>
<li> <math> \alpha , \beta \in F, x \in V </math> எனில், <math> ( \alpha \beta ) x = \alpha (\beta x) </math>
<li> <math>I</math> என்பது Fஇன் அலகுறுப்பு மற்றும் <math>x \in V</math> எனில், <math> I \cdot x = x</math> என்றாகும்.</ol>{{nop}}<noinclude></noinclude>
kyn4lrkotrpu70rue1nup6jrse5ombh
வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்
0
643876
1936178
2026-05-23T04:11:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம் |previous = [[../இருப்புப் பட்டியல்/]] | next = ../இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936178
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்
|previous = [[../இருப்புப் பட்டியல்/]]
| next = [[../இருப்பு மாற்றகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="214" to="215" fromsection="இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்" tosection="இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்" />
fhsixp9l16ajakrxfzoeg62klt9ni8p
வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்
0
643877
1936181
2026-05-23T04:14:38Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருப்பு மாற்றகம் |previous = [[../இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்/]] | next = ../இரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936181
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்பு மாற்றகம்
|previous = [[../இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்/]]
| next = [[../இருப்பைக்குடிக் கிழவன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="215" to="215" fromsection="இருப்பு மாற்றகம்" tosection="இருப்பு மாற்றகம்" />
sfo0hzw4wn6z3oiw2p6dkupdzbe0ziy
1936182
1936181
2026-05-23T04:15:34Z
Booradleyp1
1964
1936182
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்பு மாற்றகம்
|previous = [[../இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்/]]
| next = [[../இருப்பைக்குடிக் கிழவன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="215" to="219" fromsection="இருப்பு மாற்றகம்" tosection="இருப்பு மாற்றகம்" />
7n5ahonhb8viw3gpfhpntmlgrd7hhep
வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்
0
643878
1936183
2026-05-23T04:17:57Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருப்பைக்குடிக் கிழவன் |previous = [[../இருப்பு மாற்றகம்/]] | next = ../இருபதாம் நூற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936183
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருப்பைக்குடிக் கிழவன்
|previous = [[../இருப்பு மாற்றகம்/]]
| next = [[../இருபதாம் நூற்றாண்டு மொழியியல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="219" to="220" fromsection="இருப்பைக்குடிக் கிழவன்" tosection="இருப்பைக்குடிக் கிழவன்" />
j1w15b6jv1sl2tb9y58pxl218a58efd
வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்
0
643879
1936184
2026-05-23T04:20:10Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருபதாம் நூற்றாண்டு மொழியியல் |previous = [[../இருப்பைக்குடிக் கிழவன்/]] | next = ...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936184
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருபதாம் நூற்றாண்டு மொழியியல்
|previous = [[../இருப்பைக்குடிக் கிழவன்/]]
| next = [[../இருபா இருபஃது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="220" to="223" fromsection="இருபதாம் நூற்றாண்டு மொழியியல்" tosection="இருபதாம் நூற்றாண்டு மொழியியல்" />
qc1j6c55yjytnywmr53d0qh5fqi2spd
வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது
0
643880
1936185
2026-05-23T04:23:22Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருபா இருபஃது |previous = [[../இருபதாம் நூற்றாண்டு மொழியியல்/]] | next = ../இருபாலார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936185
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருபா இருபஃது
|previous = [[../இருபதாம் நூற்றாண்டு மொழியியல்/]]
| next = [[../இருபாலார் இணைக் கல்வி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="223" to="224" fromsection=" இருபா இருபஃது" tosection=" இருபா இருபஃது" />
koehuezmmc2r6t91z2e8cgqryt82tcr
வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி
0
643881
1936186
2026-05-23T04:25:21Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இருபாலார் இணைக் கல்வி |previous = [[../இருபா இருபஃது/]] | next = [[../இரும்பல் காஞ்சி/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936186
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இருபாலார் இணைக் கல்வி
|previous = [[../இருபா இருபஃது/]]
| next = [[../இரும்பல் காஞ்சி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="224" to="225" fromsection=" இருபாலார் இணைக் கல்வி" tosection="இருபாலார் இணைக் கல்வி" />
l4tny3da9nsxgduyz1454reffhmer8e
வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி
0
643882
1936187
2026-05-23T04:27:20Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரும்பல் காஞ்சி |previous = [[../இருபாலார் இணைக் கல்வி/]] | next = ../இரும்பிடர்த்தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936187
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இரும்பல் காஞ்சி
|previous = [[../இருபாலார் இணைக் கல்வி/]]
| next = [[../இரும்பிடர்த்தலையார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="225" to="226" fromsection="இரும்பல் காஞ்சி" tosection="இரும்பல் காஞ்சி" />
8tfu01jrsd669ttcfp7lqiy6pdit2w6
வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்
0
643883
1936188
2026-05-23T04:29:10Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரும்பிடர்த்தலையார் |previous = [[../இரும்பல் காஞ்சி/]] | next = ../இரும்புக் கனி ஏற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936188
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இரும்பிடர்த்தலையார்
|previous = [[../இரும்பல் காஞ்சி/]]
| next = [[../இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="226" to="226" fromsection="இரும்பிடர்த்தலையார்" tosection="இரும்பிடர்த்தலையார்" />
6tw3fs4lpup9t17qqe8wpfi60wfqits
வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
0
643884
1936189
2026-05-23T04:31:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு |previous = ../இரும்பிடர்த்தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936189
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
|previous = [[../இரும்பிடர்த்தலையார்/]]
| next = [[../இரும்புக்காலம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="226" to="227" fromsection="இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு" tosection="இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு" />
c8cdgcf965hqccs454go8awrrf0ed6j
வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்
0
643885
1936190
2026-05-23T04:33:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரும்புக்காலம் |previous = [[../இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936190
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இரும்புக்காலம்
|previous = [[../இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு/]]
| next = [[../இரும்புச் சட்டம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="227" to="228" fromsection="இரும்புக்காலம்" tosection="இரும்புக்காலம்" />
d0h8udr0hsalrkyob9hefa2zhc2ti8b
வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்
0
643886
1936191
2026-05-23T04:36:23Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இரும்புச் சட்டம் |previous = [[../இரும்புக்காலம்/]] | next = [[../இரும்புச் சட்டம்2/]] | note..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936191
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இரும்புச் சட்டம்
|previous = [[../இரும்புக்காலம்/]]
| next = [[../இரும்புச் சட்டம்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="228" to="229" fromsection="இரும்புச் சட்டம்" tosection="இரும்புச் சட்டம்" />
d4p1m61chcko2zscvermgjk8dib7bob
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/851
250
643887
1936202
2026-05-23T05:44:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தந்தை தமையன்மார்க்கும் கூறுவர் என்பது அறத்தொடு நிற்றலின் வரையறை. தோழி செவிலிக்கு வெளிப்படுத்துவதையே புலவர்கள் விரித்துப் பாடுவர். வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறிஞ்சிப்பாட்டு|823|குறித்தவகை...}}</noinclude>தந்தை தமையன்மார்க்கும் கூறுவர் என்பது அறத்தொடு நிற்றலின் வரையறை. தோழி செவிலிக்கு வெளிப்படுத்துவதையே புலவர்கள் விரித்துப் பாடுவர்.
வடநூன் முறைப்படியான ‘கந்தருவம்’ தன்னளவில் ஒரு திருமண முறையாகும். தமிழில் களவு தன்னளவில் திருமணமாகாது; கரணம் பெற்றுக் கற்பில் முடியும்போதுதான் போற்றப்படும். கற்பில் முடிவுறாத களவைத் தமிழில் ஏற்பதில்லை. இவ்வேறுபாட்டு வளர்ச்சி நிலையைச் கட்டுவதால், இப்பாட்டு ஆகிய அரசனுக்கு வடநூன் முறையின் வேறுபட்ட தமிழ் மரபை உணர்த்துவதாகிறது. ஒப்பியல் நோக்கை அடிப்படையாகக் கொண்ட இப்பாட்டு, அதற்கான விளக்கத்தை நன்கு அழுத்தம் பெற எடுத்துரைக்கிறது. தலைவன் ‘நாடு அறி நன்மணம் அயர்’வதாக (232) உறுதி கூறுகிறான்.
இப்பாட்டுப்பொருள் களவில் இயற்சைப் புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி, இடந்தலைப்பாடு, ஆற்றூறு அஞ்சுதல், தலைமகன் தலைமகளைத் தெளித்தல் போன்று பல்வேறு துறை நிகழ்ச்சிகளால் பின்னப்பட்டு, ‘அறத்தொடுநிலை’ என்ற தலைமை நிகழ்ச்சியுடன் இயைபுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பாடலின் தொடக்கமும் முடிவும் இடைபிலுள்ள நிகழ்ச்சிப் பின்னலும் சொல்லாட்சியும் உவமையும் ஏனைய ஒவ்வொன்றும் உளவியதுக்கேற்ப, இயல்பாக அமைந்துள்ளன. ‘அம்மா உன் வருத்தத்தைத் தீர்க்கவே முயல்கிறேன்’ என்பதுபோல் தொடங்கி, ‘இவள் கண்ணீர்விட்டு அழுது உடல்தலம் கெடுவதைப்பார்’ என முடிவதில், இவனை இவள் விரும்பியவனுக்கே மணம் முடித்துவைக்கவேண்டும் என்ற அழுத்தம் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் காரண காரிய முறையுடன் இயைபுபடுத்தப்பட்டுள்ளன. எல்லாம் ஊழ்வினையால் தாமாக நடந்துவிட்டது என்பதை உளவியல் துட்பத்தோடு, இதைவிட சுருக்கமாகக் கூறமுடியாது. தோழியின் நாவன்மைக்குச் சிறந்த காட்டான இப்பாடலை ‘உளவியற்பாட்டு’ என்றே சிறப்பித்துக் கூறும் வண்ணம் இதன் இலக்கிய நலன்கள் அமைந்துள்ளன.
தினைப்புனத்தில் மகளிர் 99 வகைமவர்களைத் தொகுத்ததாக வரும் பகுதி இதன் சிறப்பாகும். ஒரு கண்காட்சியில் மட்டுமே இத்தனை மலர்களைக் காணமுடியும். தலைமகள் வருணனை, மாலை வருணனை போல்வளவும் பொருந்திய உவமைகளும் கொண்ட இந்நெடும்பாட்டுக் கதைப்பாடல்-காப்பியப் பாடல்போல் அமைந்து, தமிழில் காப்பிய வளர்ச்சியின் முன்னோடியாகத் நிகழ்கிறது. தலைவியின் உள்ளத் தூய்மை, தோழியின் சதுரப்பாடும் நாவன்மையும், தலைவனின் பெருமிதம், தாயின் பாசவுணர்வு போல்வனவும், அருவி நீரைக் குடித்துச் சத்தியம் செய்தல், நாடறி நன்மணம் நிகழ்த்துதல் போன்ற பழக்கவழக்கங்களும் இப்பாடலால் புலனாகின்றன. சுருக்கமாகத் தமிழர் நாகரிக மதிப்பினை அறிய உதவும் சிறந்த இலக்கிய உரைகல்வாகக் குறிஞ்சிப்பாட்டு திகழ்கிறது.
தலைவன் முதன்முதல் தலைவியைக் கண்டபோது கொண்ட விருப்பத்தை ‘ஆ காண் விடையில் அணி பெற வந்து’ (136) என்றவர். ஊரருகே கொண்டுவந்து விட்டதைக் கூறுமிடத்து ‘துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து’ (235) என்று கூறியுள்ளமையால் காணப்படும் உவமைத் தொடர்ச்சி கபிலரின் திறனுக்குச் சான்று பகர்கிறது. ஓரரசனுக்கு இது கூறப்பட்டதாதலின் அவனுக்கேற்ப, தோழியின் நிலையை, ‘இகன் மீக்கடவும் இருபெரு வேந்தர், வினையிடை நின்ற சான்றோர்போல’ (27-28) என விளக்கியும், நாய்களுக்கு உவமை கூறுகையில், ‘முனை பாழ் படுக்கும் துன்னரும் துப்பில், பகை புறம் கண்ட பல்வேல் இளைஞரின்’ (128-129) எனச் சொல்லியும், மாலைக் காலம் பலவகை நிகழ்ச்சிகளை முன்னிட்டுக் கொண்டு வருதலை, ‘சினை இய வேந்தன் செல்சமம் கடுப்பத் துனைஇய மாலை துன்னுதல் கானூஉ’ (229-230) என உவமைகொண்டு அறிவித்தும் அரசர்களையும் வீரர்களையும் பற்றிய செய்திகளை ஆசிரியர் எடுத்தாண்டமை பாராட்டற்பாலதாம், என்று தம் பத்துப் முனைவர் உ.வே. சாமிதாதையர் பாட்டுப் பதிப்பு முகவுரையில் கூறுதல் குறிப்பிடத்தக்கது.{{Right|<b>இராம.பெ.</b>}}
<b>குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்</b>: வாதி ஒருவர் தமக்கு எதிர்வாதியால் பாதிப்பு, இடையூறு, இழப்பு, அநீதி, அவதூறு எதுவும் ஏற்படும் போது நீதிமன்றத்தை அணுகிப் பரிகாரம் வேண்டுவதை உள்ளடக்கியது குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம் (Specific Relief Act) எனப்படும், இத்தகைய உரிமைகள் இருவருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவோ உறவின் காரணமாகவோ தங்களுக்குள்ள குடிஉரிமையின் அடிப்படையிலோ எழலாம். இத்தகைய உரிமைகளின் அடிப்படையில் எழுகின்ற வழக்குகள் குடிமக்களுக்கிடையிலும் அல்லது குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலும் அல்லது அரசு சார்புடைய மன்றங்கள், வாரியங்கள் போன்ற அமைப்புகளுக்கிடையிலும் நிகழலாம்.
<b>1963-ஆம் ஆண்டு குறித்தவகை மாற்றீட்டுச் சட்டம்,</b> இந்தியச் சட்ட ஆணையத்தின் (Law Comi-<noinclude></noinclude>
l04396aqlr6imr3ypx9jv55xyxpdebr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/852
250
643888
1936206
2026-05-23T05:54:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ssion of India) பரிந்துரையின் பேரில், 1963-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது, பழைய 1877-ஆம் ஆண்டுச் சட்டத்தில் இருந்த சில பிரிவுகளை விலக்கிச் சில பிரிவுகளுட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறித்தவகை...|824|குறித்தவகை...}}</noinclude>ssion of India) பரிந்துரையின் பேரில், 1963-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது, பழைய 1877-ஆம் ஆண்டுச் சட்டத்தில் இருந்த சில பிரிவுகளை விலக்கிச் சில பிரிவுகளுடன் புதிய வடிவம் கொண்டுள்ளது.
இச்சட்டம், 1964 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது, இச்சட்டப்படி வாதி ஒருவர், 1) தம் அனுபோகத்திலிருந்து இழந்த சொத்தை மீட்கவும், 2) ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், ஒப்பந்த நிபந்தனைகன்படி குறிப்பிட்ட வகைப் பரிகாரங்களை வேண்டவும், 3) ஒப்பந்தங்களை நீக்கவும், 4) ஆவணங்கள்ளத் திருத்தவும் நீக்கவும், 5) குறிப்பிட்ட வகை உரிமையின் பேரில் அறிவிப்புச் செய்து தீர்ப்பு வேண்டவும், உறுத்துக் கட்டளைகள் (Injunctions) பெறவும் முடியும்.
<b>பகுதி 1</b> இச்சட்டத்தின் பெயரையும், சட்ட அளவுகையையும் நடைமுறைக்கு வரும் தேதியையும் இச்சட்டத்தில் பயன்படுத்தப்படும் சில சொற்களுக் கால விளக்கங்களையும் தருகிறது.
பிரிவுகள் 5,6 தன் அனுபளத்தில் உள்ள அசையாச் சொத்தை உரிமையியல் நடைமுறைச் சட்டத்தை ஒட்டிப் பெற வகை செய்கின்றன. பிரிவுகள் 7.8 ஒருவர், தாம் இழந்த குறிப்பிட்ட அசைவியன் சொத்தைத் திரும்பப் பெற வகை செய்கின்றன.
<b>இயல் 2</b>: இவ்வியலின் 9 முதல் 25 வரையுள்ள பிரிவுகள் ஓப்பந்தங்களை சிறைவேற்றவும் குறிப்பிட்ட பரிகாரங்களை வேண்டவும், உம்மையியல் நடைமுறைச் சட்டத்தையும் (Civil Procedure Code) இந்துய ஒப்பந்தச் சட்டத்தையும் அனுசரித்துப் பரிகாரம் வேண்டவும் வகை செய்கின்றன.
<b>இயல் 3</b>: இவ்வியல் இருந்தத் தொடர்புடையது, பிரிவு 26 ஆவணங்களையும் ஒப்பத்தங்களையும் மாற்றுவதற்கு வகை செய்கிறது. மோசடி அல்லது தரப்பினர் தம் தவறுகையால், ஒப்பந்தம் அல்லது ஆவணம் உண்மையான கருத்தை வெளிப்படுத்தாத போது அதைத் திருத்தம் செய்வதற்கு இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.
<b>இயல் 4</b>: இவ்வியல் ஒப்பந்த நீக்கத் தொடர்புடையது. கரப்பினர் இருவர்க்கிடையே ஏற்பட்ட ஒப்புத் தந்தை, இந்திய ஒப்பந்தச் சட்டத்தை அனுாரித்து, ஒப்பந்தத்தில் காணப்படும் சில அடிப்படைக் குறைபாடுகளின் காரணமாக அவற்றை நீக்குவதற்கு வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வியலில் அடங்கியுள்ள பிரிவுகள் 27 முதல் 29 வரையில் உள்ளனவாகும். இவ்வியலின் அடங்கியுள்ள மற்றொரு பிரிவு 30 ஆகும். அப்படி ஒப்பந்தம் நீக்கப்படும்போது அதனால் பயன்பெற்றவர் இழந்தவருக்கு நேர்மையின் அடிப்படையில் சரியான ஈடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
<b>இயல் 5</b>: இவ்வியல் ஆவனங்களை நீக்குதல் தொடர்புடையது. தரப்பினர் ஓருவருக்குப் பாதகமான சூழ்நிலையில் ஆவணமொன்று எழுதப்பட்டிருக்கும்போது, இந்த இயலின் 31-ஆம் பிரிவின்கீழ், அத்தரப்பினர் உரியாவிகாரத்தைப் பெறுவர்.
<b>இயல் 6</b> இவ்வியல் உரிமையை அறிவிக்கும் தீர்ப்புத் தொடர்புடையது, இதன்கண் பிரிவுகள் 34,35 அடங்கியுள்ளன ஒருவருக்குள்ள தகுதி உரிமை, ஒரு நீதிமன்றத்திற்குள்ள உனத்தேர்வை (Diserstion) வெளிப்படுத்துதல், அவற்றின் விளைவு ஆகியவற்றைப் பற்றி இவை உரைக்கின்றன.
<b>பகுதி 3</b>: இப்பகுதி பொதுவான உறுத்துக்கட்டளைகளைப் பற்றி உரைக்கின்றது. இப்பகுதியில், பிரிவுகள் 36, 37 ஆகியவை அடங்கியுள்ளன. இப்பிரிவுகள் நீதிமன்றங்கள் இடைக்காலமாகயும் நிலையாகவும் விதிக்கும் உறுத்துக்கட்டளைகளைப் பற்றி உரைக்கின்றன.
<b>இயம் 8</b>: இதன்கள் பிரிவுகள் 38 முதல் 44 வரை அடங்கியுள்ளன. பிரிவு 38 உம் அதள் உட்பிரிவுகளும் நீதிமன்றம் நிலையான உறுத்துக் கட்டளைக்குத் தரும் காரணங்களை விளக்குகின்றன. இதன்படி, வாதிக்கு எதிர்வாதியால் சட்ட விரோதமாகவும் ஒப்பந்தத்தை மீறியும் ஏதேனும் இழப்பு அல்லது துன்பம் ஏற்படும்போது வாதி, நிலையான உறுத்துக் கட்டளை வேண்டி நீதிமன்றத்தை அணுகலாம்.
<b>செயலுறுத்துக்கட்டளை</b>: பிரிவு 39, செயலுறுத்துக் கட்டளையைப் பற்றி விளக்குகின்றது இதன் படி, எதிர்வாதி ஒரு கடமையைச் செய்யுவற்புறுத் தப்பட்டிருக்கும்போது, அதை அவர் செய்யாமல் தவறும்போது அந்தத் தவற்றைத் தடுக்கவும் கடமையைச் செய்யவும் வாதி இவ்வுறுத்துக் கட்டளை வேண்டி நீதிமன்றத்தில் மனுச் செய்யலாம்.
1) உறுத்துக்கட்டனை வேண்டி வழக்குத் தொடர்ந்துள்ளபோது, அவ்வுறுத்துக் கட்டவாயத் தடைசெய்ய வேண்டும் நிலையில், 2) உரிமை வேண்டும் நீதிமன்றத்திற்குக் கீழ் அல்லாத நீதிமன்ற நடவடிக்கையை நிறுத்தவேண்டும் நிலையில் 3) ஒருவர் சட்ட அமைப்பு முறையை நாடுவதைத் தடைவிதிக்க வேண்டும் நிலையில், 4) குற்ற இயல் நீதிமன்றத்தில்<noinclude></noinclude>
r38gcv539w1s5ngzihbpf5wynu9d4w3
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/249
250
643889
1936216
2026-05-23T06:03:59Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1936216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேரியல் இயற்கணிதம்}}</noinclude>Vஇலுள்ள ஒவ்வோர் உறுப்பு x ஐயும், <math>x = \Sigma \alpha_i u_i</math>எனத் தனித்துவ (Unique) நேரியல் சேர்க்கையாக (linear Combination) எழுதக் கூடுமென்றால், B-ஐ V–இன் அடிப்படை (basis) எனலாம். மேலும் {α i} நிரல் வெக்டரை, B–ஐப் பொறுத்து x-இன் ஆயத் தொலை (Coordinate) வெக்டர் எனலாம். இதை [X] எனக் குறிப்பிடலாம். வெக்டர் வெளி ஒவ்வொன்றுக்கும் ஓர் அடிப்படை உண்டு. அடிப்படைகள் அனைத்தும் ஒரே எண் அளவையைக் (Cardinality) கொண்டிருக்கும். இது V-இன் பரிமாணம் (dimension) எனப்படும்.
U–என்பது Vஇன் உட்கணம் எனலாம். x, y என்பன U-வின் உறுப்புகளாகவும் α, β என்பன Fஇன் உறுப்புகளாகவும் இருந்து, α x + βy என்பதும் Uவின் உறுப்பாக அமைந்தால், Uவினை V-இன் உள்வெளி (Sub space) ஆகும். மேலும் X + U என்னும் இணைக் கணங்களின் (Cosets) கணத்தை V/U எனக் குறிப்பிட்டு, அதை வெளி (quotient space) எனலாம். (X+U என்னும் இணைக் கணம், X+ u என்னும் வெக்டரின் கணமாகும். இதில் X என்பது Vஇலுள்ள நிலையான வெக்டர். u என்பது Uவின் மாறி உறுப்பாகும்). V/U என்னும் வெக்டர் வெளியில், கூட்டலும், அளவெண் பெருக்கலும் (X+U) + (Y+U) = X+Y+U எனவும், α (X+U) = αX+U எனவும் வரையறுக்கப் படுகின்றன.
V, W என்பன F என்னும் ஒரே களத்தின் மேலான வெக்டர் வெளிகள் எனலாம். V–இன் ஒவ்வொரு வெக்டர் X-க்கும் W–இன் Y என்னும் ஒரே வெக்டரைத் தொடர்பு படுத்தும் T என்னும் கோர்ப்பினை (mapping) <math> T \cdot V \rightarrow W</math> எனலாம். இக்கோர்ப்பு T(X1 + X2) = T(X1)+T(X2); T(α X) = α T(X). <math>\{TX / X \in V \}</math> என்னும் சமன்பாடுகளை நிறைவு செய்தால், அதை நேரியல் உருமாற்றம் எனலாம்.
<math>\{TX / X \in V \}</math> என்னும் கணத்தை T இன் கீழான X-இன் எதிர் உரு (image) எனலாம். இதை TX எனவும் குறிக்கலாம். TX என்பது Wஇன் உள்வெளியாக இருக்கும். <math>\{z \in V / Tz = 0 \}</math> என்னும் கணத்தை T–இன் மைய உரு (kernel) எனலாம். இது Vயின் உள்வெளியாக இருக்கும்.
<math>T: V \rightarrow W </math> என்பது ஒரு நேரியல் உருமாற்றம் எனலாம். இதில் V என்பது B={Vi} ஐ அடிப்படையாகக் கொண்ட <math display = inline>X = \Sigma \alpha_i v_i (x \in V) </math> என்றிருந்தால், <math display = inline>Tx = \Sigma \alpha_i T(v_i )</math> என்றாகிறது. ஆதலால், V<sub>i</sub>–க்கு ஒத்த TV<sub>i</sub> என்னும் எதிர் உருக்கள் அனைத்தும் தெரியுமாயின், Tx என்னும் எதிர் உருவைக் கணக்கிட முடியும். இப்போது W என்னும் வெளியை <math>B_2 = \{W_j \}</math>என்பதை அடிப்படையாகக் கொண்ட m பரிமாண வெளியாகக் கொள்ளலாம். <math display=inline>Tv_i = \Sigma a_{ji}W_j</math> எனலாம். இவ்வகையாக, n–பரிமாண வெளி V–யிலிருந்து m–பரிமாண வெளி W–க்கு வரையறுக்கப்படும் T–என்னும் நேரியல் உருமாற்றம் ஒன்றுக்கு A={aji} என்னும் m x n அணியைத் தொடர்பு படுத்த முடியும். <math>x \ne 0, (\in V)</math>க்கு ஒத்த T–இன் கீழான எதிர் உருவின் ஆயத் தொலை வெக்டரைக் கணக்கிட, Xஇன் ஆயத் தொலை வெக்டரை Tஇன் அணியால், இடப் புறமாகப் பெருக்கலாம். அதாவது [TX] = A[X]என்றாகிறது. இதனால், கொடுக்க ப்பட்ட வெக்டர்களை, மீண்டும் வெக்டர்களாக மாற்றும் நேரியல் செயலிகளாக அணிகள் அமைகின்றன.
V, W என்பன முடிவுறு (Finite) பரிமாணங்கள் கொண்டவை எனவும், b என்பது w–இல் உள்ள வெக்டர் எனவும் கொண்டால், TX = b என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் x என்னும் வெக்டர்களைக் காணும் சிக்கல், நேரியல் சமன்பாட்டுத் தொகுதிகளின் தீர்வுக் கணத்தைக் காணும் வகையில் அமைகிறது.
<math>T : V \rightarrow W</math> என்பது ஒரு நேரியல் உருமாற்றம் எனில், TX = λX என்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் <math>x \ne o, (\in V)</math> என்னும் வெக்டரும் λ என்னும் அளவெண்ணும் இருக்குமாயின், -வை 7-இன் சிறப்பியல்பு மதிப்பு (Characteristic Value) எனவும் X-ஐ λ–க்கு ஒத்த T–இன் சிறப்பியல்பு வெக்டர் (Characteristic vector) எனவும் குறிப்பிடப் படும். λ-க்கு ஒத்த சிறப்பியல்பு வெக்டரும், வெற்று (null) வெக்டரும் அடங்கிய கணம் V-இன் உள்வெளியாக அமைகிறது. இதை T–இன் சிறப்பியல்பு வெளி (eigen space) எனலாம்.
நேரியல் உருமாற்றம் ஒன்றின் சிறப்பியல்பு மதிப்பையும், வெக்டரையும் காணும் சிக்கல் சிறப்பியல்பு மதிப்புக் கணக்கு (eigen value problem) எனப் படும். இவ்வகையான கணக்குகள் இயற்பியலின் பல துறைகளில் இன்றியமையாதனவாக உள்ளன. குறிப்பிட்ட உரு மாற்றம் மிகவும் எளிய உருவைப் பெறத் தேவைப் படும் ஆயத் தொலைவு அமைப்புகளைக் (Coordinate System) காண இவை துணை புரிகின்றன.
இயக்கவியலில் திண்மப் பொருளின் முதன்மையான திருப்புத் திறன்களைக் (Principal Moments) காண, அதன் நிலைமப் பண்புருவைக் குறிக்கும். சமச் சீரணிகளின் (Symmetric matrix) சிறப்பியல்பு மதிப்புகளைப் பயன் படுத்தலாம். தொடராக (Continum) இயக்கவியலில்<noinclude><br>{{rh|அ. க. 14–15அ}}</noinclude>
95v5kwxo084qgdpd6yojgbr00i9a0my
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/853
250
643890
1936218
2026-05-23T06:07:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க வேண்டும் நிலையில், 5) ஒப்பந்தத்தை மீறாமல் தடுக்கும் போது அது சரியாகச் செயற்படுத்த முடியாமத் செய்யும் நிலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறிப்புப் பொருள்|825|குறிப்புப் பொருள்}}</noinclude>நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க வேண்டும் நிலையில், 5) ஒப்பந்தத்தை மீறாமல் தடுக்கும் போது அது சரியாகச் செயற்படுத்த முடியாமத் செய்யும் நிலையில், 6) தொல்லையைத் தடுக்கும் போது அது தொல்லைதான் என்று தெளிவாகத் தெரியாத நிலையில், 7) வாதி அனுமதி அளித்துவிட்ட ஒப்பந்த மீறலைத் தடுக்கும் நிலையில், 8) ஒப்பந்த முறிவு தவிர்த்த மற்றையவற்றில், வாதி வேண்டும்பரிகாரம் வேறு அமைப்பு மூலம் பெற முடியும் என்கின்ற நிலையில், 9) வாதி அல்லது அவர்தம் முகவர் (Agent) நடப்பால் நீதிமன்றத்தின் உதவி அவர்களுக்கு கிடைக்காத நிலையில், 10) வாதிக்குத் தான் தொடுத்துள்ள வழக்கில் தனக்கு ஏதும் அக்கறை (Interest) இல்லாத நிலையில், நீதிமன்றம் உறுத்துக்கட்டனை வழங்காது.{{Right|<b>துரை.பா.</b>}}
<b>குறிப்புப் பொருள்</b>: ஒரு சொல்லின் அகராதிப் பொருள், சுட்டுப்பொருள் (Denotative Meaning) குறிப்புப் பொருள் (Connotative Meaning), வருகை நிலை (Ranga of Application) என்னும் மூன்று கூறுகளை உடையது. ஒரு சொல்லின் பொருண்மைக் கூறுகளும் (Semantig Components) எவை அடிப்படையாகவும், எளிதில் புரிந்துகொள்ளக் கூடியனவாகவும்,பொதுவானவையாகவும் அமையப் பெற்றுள்ளனவோ அவையே சுட்டுப்பொருண்மைக் கூறுகள் (Denotative Components) எனப்படும். இக்கூறுகளால் உணர்த்தப்பெறும் பொருளே சுட்டுப்பொருள் எனப்படும், சுட்டுப்பொருளே கருந்துப் பரிமாற்றத்திற்கு அடிப்படையாக அமையும்.
‘சொல்’, ‘கூறு’ என்னும் இரண்டு சொற்களில் அடிப்படைப் பொருண்மை (சொல்லுதல்-10 say) ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வடிப்படைப் பொருண்மை கட்டுப் பொருண்மை எனப்படும். ‘கூறு’ என்னும் சொல்லில் ‘சொல்லுதல்’ என்றும் கட்டுப் பொருண்மை தவிர, பகுதி பகுதியாகச் சொல்லுதல் என்னும் சிறப்புப் பொருளும் காணப்படுகின்றது. இச்சிறப்புப் பொருண்மையை குறிப்புப் பொருளாகும். குறிப்புப் பொருள் குறிப்புப் பொருண்மைக் கூறுகளால் Connotative Components) உணர்த்தப் பெறும்.
குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்தி நகை, அச்சம், இளிவரல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அச்சொற்களின் சுட்டுப்பொருள் போதுமானதாக அமையவில்லை என ஒருவர் கருதும் நிலையில், அவரால் சொற்களுக்குக் குறிப்புப்பொருள் சேர்க்கப்படுகின்றது. குறிப்புப் பொருள் சொற்களைப் பயன்படுத்துவோரின் வெளிப்பாட்டுத் திறனையும் நடையியல் வேறுபாட்டினையும் வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
காண் கதை (Visual Art), கேட்புக் கலை (Music) போன்ற பிற கருத்துப் பரிமாற்ற அமைப்புகளிலும் குறிப்புப் பொருள் உண்டு.
கட்டுப்பொருள் எப்பொழுதும் நிலையாகவும், மையக்கூறாகவும் (Central) அமைத்திருக்கக் குறிப்புப் பொருளோ நிலையற்றதாகவும் புறக்கூறாகவும். (Peripheral) அமைந்திருக்கும். குறிப்புப்பொருள் முதல் நிலையில் தனிமனிதனால் அறிமுகம் செய்யப் பெற்றுப் பின்னர். அதனைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அது மொழியில் நிலைபெற்று விடும்.
குறிப்புப் பொருள் காலத்திற்கேற்பவும், சமூகத்திற்கேற்பவும், தனிமனிதருக்கேற்பவும் மாற்றம் பெறுததுண்டு. தமிழில் ‘அன்பளிப்பு’ என்னும் சொல்லுக்குக் காலப்போக்கில் ‘அன்பு இன்றிக் கட்டாயமாகப் பெறுதல்’ என்னும் குறிப்புப் பொருள் சூழல் காரணமாகச் சேர்க்கப்பெற்றுள்ளது.
நடையியல் வேறுபாடுகள், கிளைமொழிச் சொற்கள், கொச்சை வழக்குகள், இடக்கரடக்கல் மங்கலம் போல்வன குறிப்புப் பொருள் தருவன.
அகராதி ஆக்கத்தில் பொருள் 93 சொல்லின் (Polysemantie Word) அடிப்படைப் பொருளையும் ஆக்கப்பொருளையும் (Derived Meaning) வேறுபடுத்துக் குறிப்புப் பொருள் பெரிதும் பயன்படுகின்றது.
குறிப்புப் பொருள் பண்பாட்டின் அடிப்படையிலும், தனிமனித அனுபவங்களுக்கு ஏற்பவும் அமையப்பெறும். குறிப்புப்பொருள் வரன்முறைப் படுத்தப்பட்டதன்று. மேலும், இதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு கிடையாது. எனவே, ஒரு சொல்லுக்குக் குறிப்புப் பொருளை மென்மேலும் சேர்த்துக் கொண்டே செல்லுதல் இயலும்.{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Lehrer, Adrienue,</b> Semantic Fields and Lexical Structure, Amsterdam, North Holland, 1974.<br>
<b>Weiureich, Uriel,</b> Lexicographic Definition in Descriptive Semantics, Problems In Lexicography<noinclude></noinclude>
ke86kkzi40tw1qa1pt3gwbxiermt3l4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/854
250
643891
1936220
2026-05-23T06:19:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "PP.25 44, Indiana University Press, Blooming ton, 1967.<br> <b>Zugusta, Ladislav,</b> Manual of Lexicography, Mouton and Company, The Hague, 1971. <b>குறிப்புவினை</b>: தமிழ் இலக்கண நூல்கள் வினைச்சொற்களைத் தெரிநிலை வினை, குறிப்புயி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறிப்பு வினை|826|குறியிறையார்}}</noinclude>PP.25 44, Indiana University Press, Blooming ton, 1967.<br>
<b>Zugusta, Ladislav,</b> Manual of Lexicography, Mouton and Company, The Hague, 1971.
<b>குறிப்புவினை</b>: தமிழ் இலக்கண நூல்கள் வினைச்சொற்களைத் தெரிநிலை வினை, குறிப்புயினை என இரண்டாகப் பகுத்துக் கூறும், தெரிநிலை வினை வினையின் பண்புகளாகிய காலம், தொழில் நிகழ்வு ஆகியவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தும். காலம், தொழில்நிகழ்வு ஆகிய வினைக் கூறுகளைக் குறிப்பாக உணர்த்தும் வினையே குறிப்புவினை (Appellative verb) எனப்படும். குறிப்பு வினைகளில் வினை நிகழ்வுப் பொருண்மையும், காலப்பொருண்மையும் இல்லை என்று கருதி இவற்றைப் பெயர்ச் சொற்களாகக் கொண்டு, குறிப்புவினை என்ற பகுப்புத் தேவையில்லை எனக் கருதும் தமிழ் அறிஞர்களும் உள்ளனர்.
உயர்திணையில் உடைமை (கச்சினன்), நிலம் (நாடன்), ஒப்பு (புலியன்னன்), பண்பு (கரியன் போன்றவற்றின் அடிப்படையிலும் அன்மை (அவன்), இன்மை (இலன்), உண்மை (உளன்), வன்மை (வல்லன்) போன்ற சொல்லடிகளைக் கொண்டும் குறிப்பு வினைகள் தோன்றுமெனவும், அஃறிணையில் இன்று, இல, உடைய, உடைத்து, அன்று, அல்ல என்னும் சொற்களும், பண்புகொள்கிளவியும் (கரிது), பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும் (குறுந்தாட்டு) ஒப்பொடு வருஉம் கிளவியும் (அன்னது) குறிப்பு வினைகளாகச் செயற்படும் எனவும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
குறிப்புவினைகள் மூவிட வேறுபாடு உடையனவாகவும், திணைபால் வேறுபாடு உடையனவாகவும் அமைந்துள்ளன. இலக்கன நூல்கள் பெரும்பான்மையும் குறிப்புவினைகள் அமையும் நிலையினையே சில பெயர் வகைகளுக்கும் கூறியுள்ளன. உரையாசிரியர்கள் சிலர் இத்தகு பெயர்களுக்கும் குறிப்பு வினைகளுக்கும் ஒரே வடிவத்தினை எடுத்துக்காட்டுகளாகக் கொடுத்துன்னமை, குறிப்பு விளைகளுக்கும் பெயர்களுக்குமிடையே மயக்கத்தினை ஏற்படுத்தியது.
அமைப்பு நிலையில் குறிப்புவினையாடி தெரிநிலை வினையடி போன்று ஏவலாகச் செயற்படுதவில்லை; கால உருபுகளை ஏற்பதும் இல்லை. பயன் நிலையின் இது பயனிலையாகச் செயற்படவல்லது. குறிப்பு வினைகளுள் சில வினையெச்சங்களால் தழுவப்பெறும். குறிப்பு வினையடிகள் சிலவற்றிலிருந்து எச்ச வடிவங்களும் ஆக்கம் பெறுதலுண்டு.
குறிப்பு வினைகளைப் பெயரடியிலிருந்து (Nomina1 Stem) தோன்றுவன (கையன்), பெயரடையடியிலிருந்து (Adjectival Stem) தோன்றுவன (இனியது), குறைவினையடியிலிருந்து (Defective Verbal Stem) தோன்றுவன (இல்லை) மூன்றாகப் பகுத்தல் இயலும், இவை அனைத்தும் முற்றுவினைகளாகத் செயற்படும். குறைவினையடியிலிருந்து குறிப்பு வினையெச்சம் (இன்றி), குறிப்புப் பெயரெச்சம் (இல்லா) ஆகியனவும், பெயரடையடியிலிருந்து குறிப்புப் பெயரெச்சமும் (நல்ல) ஆக்கம் பெறும்.
மூவகைக் குறிப்பு வினைகளில் பெயரடையடியிலிருந்து தோன்றிய குறிப்புவினைகள் சில வினையடைகளாலும் (ஆற்ற இனிது), குறைவினையடியிலிருந்து தோன்றிய குறிப்புவினைகள் பல வினையெச்சத்தாலும் (வந்து இலன்) தழுவப் பெறுதலுண்டு.
குறிப்பு வினைகளைப் பெயர்ப் பயனிலைகளாகச் சிலர் கருதுகின்றனர். ‘இது மரம்’, இவன் கரியன் ஆகியவற்றில் காணப்பெறும் ‘மரம்’, ‘கரியன்’ என்னும் பயனிலைச் சொற்களிடையே வேறுபாடு உண்டு.
தெரிநிலை விளைமுற்றுகள் எச்சமாவது போன்று ‘கரியன்’ என்னும் பயனிலை வடிவம் கரிய என எச்சமாக மாற்றம் பெறுகிறது. ஆனால், ‘மரம்’ என்னும் பயனிலை வடிவம் எச்சமாக மாற்றம் பெறுவதில்லை. ‘ஆகும்’ என்னும் ஆக்கவினையின் ஆகிய, என்னும் எச்ச வடிவமே ‘மரம்’ என்பதனை எழுவாயுடன் இணைக்கத் துணைபுரிகிறது.
::{|
|-
|இராமன் வந்தான் || || வந்த இராமன்
|-
|இவன் கரியன் || || கரிய இவன்
|-
|இது மரம் || || மரம் ஆகிய இது
|-
|}
பெயரடி, பெயரடையடியிலிருந்து தோன்றிய குறிப்புவினைகள் அமைப்பு நிலையில் குறைவினையடியிலிருந்து தோன்றிய குறிப்பு வினைகளினின்றும் வேறுபட்டுக் காணப்படுவதாலும், இவற்றிலிருந்து வினையெச்ச வடிவங்கள் ஆக்கம் பெறாமையாலும், குறிப்புவினைகள் அனைத்தையும் உள்ளடக்கும் ஓர் இலக்கணம் அமையப்பெறவில்லை.{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>குறியிறையார்</b>: சங்க இலக்கியங்களில் குறியிறையார் பாடியதாக ஒரே ஒரு பாடல் காணப்படுகிறது. குறுந்தொகையில் வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகளை இயற்பழித்துக் கூறுவதாக அமையும பாடல் அது<noinclude></noinclude>
p0izxedf2kbdvtq8dtj7czmhmks8u1m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/855
250
643892
1936224
2026-05-23T06:31:01Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(குறு.394). ஏட்டுப் பிரதிகளில் குறையிறையார் என்றும் இவர் பெயர் காணப்படுகிறது. முன்பெல்லாம் தலைவன் அடிக்கடி வந்து தலைவியுடன் களித்து மகிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு அளவையியல்|827|குறியீட்டு அளவையியல்}}</noinclude>(குறு.394). ஏட்டுப் பிரதிகளில் குறையிறையார் என்றும் இவர் பெயர் காணப்படுகிறது.
முன்பெல்லாம் தலைவன் அடிக்கடி வந்து தலைவியுடன் களித்து மகிழ்ந்து விளையாடியிருக்கிறாள். இப்போது அவன் வரைவிடை வைத்துப் பிரித்து சென்றுவிட்ட நிலையில் அவனுடைய பிரிவே தலைவிக்குத் தாங்கமுடியாத துயரத்தைத் தந்துவிடுகிறது; இந்த நிலையினைத் தோழி இவ்வாறு கூறுவதாகக் குறியிறையார் பாடுகிறார்: ‘யானைக் குட்டிகள், குறுகிய கைகனையுடைய குறவர் குழந்தைகளோடு சுற்றிச் சுற்றி ஓடி வந்து மகிழ்ச்சியனித்து விளையாடின; பிற்காலத்தில் அவை வளர்த்த பின்னர்க் குறவர்களின் தினைப்புனங்களை அழித்துத் துயரத்தைத் தந்ததைப்போல முன்னர் நகைத்து விளையாடி மகிழ்ச்சிதந்த தலைவன் இப்போது பிரிவுத் துவரைத் தருகிறான்’.
‘குறியிறைப்புதல்வர்’ என்று இப்பாடலில் வந்துள்ள தொடரைவைத்துக் குறியிறையார் என்று இவர் பெயர் அமையலாயிற்று, ‘நறவு மனிபாக்கம்’, ‘கயந்தலைக் குழலி’, ‘மறுவந்தோடி’ போன்ற நுட்பமான தொடர்களை இவர் தம் பாடலில் தயம் படக்கையாண்டுள்ளார்.{{Right|<b>இரா.ச.</b>}}
<b>குறியீட்டு அளவையியல்</b>: அரிசுட்டாட்டில் என்னும் தத்துவ அறிஞர் தாம் முதன் முதலில் குறியீடுகளை (Symbols) அளவையியலில் பயன்படுத்தினார். நவீன அளவையியலில் குறியீடுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், அதனைக் குறியீட்டு அளவையியல் (Symbolic Logic) அல்லது கணித அளவையியல் (Mathematical Logic) எனலாம். அனைத்துச் சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் குறியீடுகளே ஊடிழைகளாகவும், பாவு நூல்களாகவும் இருக்கின்றன. அவை சிந்தனைக்கும் அறிவியலுக்கும் உயிர்நாடியாகவும் விளங்குகின்றன எனச் சார்லசு சான்டர்சுபியச்சு கூறுகின்றார். குறியீட்டு அளவையியல் உரை சார் அளவையியல், பயனிலை சார் அளவையியல் என இரு வகைப்படும்.
<b>மொழியின் வரம்பு</b>: சொற்கள் தெளிவும் விளக்கமும் இன்றி உள்ளன. எனவே, சொற்கள் மூலம் எம்மொழியினாலும் சிக்கலான கருத்துகளைத் தெளி வெளியிட இயலவில்லை. அளவையியல், மொழியைச் சிந்தனையின் கருவியாகவும், சாதனமாகவும் கருதுகின்றது. எனினும், அதன் சிறப்பான ஈடுபாடு மொழியில் இல்லை; சிந்தனையில்தான், சில சமயங்களில் ஒரு சொற்றொடர் அமைப்பே பல்வேறு தொடர்புகளை வெளியிடுவதற்குப் பயன்படுகிறது. ‘காந்தி அகிம்சைவாதி ஆவர்’ ‘அனிதாவும் கலாவும் ஒரேவயதினர் ஆவர்’ என்ற உரைகளிலுள்ள, ஆவர் என்ற சொல், இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளைத் தெரிவிக்கின்றது. முதல் சொற்றொடரில் பயனிலைப் பண்பை எழுவாய் பெற்றுள்ளதையும், இரண்டாம் சொற்றொடரில் சமநிலையையும், குறிப்பிடுகிறது. எனவே, ‘ஆவர்’ என்னும் ஒரே இணைப்பு, சமநிலை, இருப்பு, உள்ளடங்குதல் போன்ற பல தொடர்புகளை உணர்த்துகின்றது.
‘மனிதர்கள் அனைவரும் பகுத்தறிவுடையவர் ஆவர்’, ‘கோட்சே காந்தியைக் கொன்றவன் ஆவான்’ ‘கமலாவின் பேனா நன்றாக இருக்கிறது’ என்பன போன்ற சொற்றொடர்கள் ஒரே இலக்கண அமைப்பில் இருந்தாலும், அவை அடிப்படையில் வேறுபட்ட உறவுகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற கூற்றுக்களிலிருந்து மொழியின் திருத்தமின்மையை அறியலாம். எனவே, அளவையியலின் கூற்றுகளை அல்லது உரைகளை வெளியிடுவதற்குக் குறியீடுகளே சிறந்த சாதனம்.
<b>பயன்</b>: குறியீட்டு அளவையியல் மொழியின் மூலம் பெறும் பொருளடங்கிய சொற்றொடர்களைக் கொண்டல்லாமய், குறியீடுகளைக் கொண்டே விளக்குவதாகும். அது அனைத்து அனுமானங்களையும் குறியீடுகளாக மாற்றி அவைகளின் ஏற்புடைமையை ஆராய்கின்றது. குறியீடுகளின் மூலம் சிக்கலான அனுமானங்களையும் சுருக்கமாகவும், ஐயத்திற்கு இடமில்லாமல் மிகவும் தெளிவாகவும் முடிகிறது.
கணிதத்தில் குறியீடுகள் அதிக அளவில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக, அ என்னும் குறியீட்டு முறை இல்லாவிடில், இக்கருத்தை வெளியிட அXஅXஅXஅXஅXஅXஅ, என வேண்டும். இதனை மொழியின் மூலமே வெளியிடவேண்டும் என்றால் எவ்வளவு கடினம் என்பது விளங்கும். இக்கருத்தை வலியுறுத்தும் நோக்குடன் பெர்ட்ரண்ட்டு இரசல் ‘மரபுவழி அளவையியல் சிந்தனையை விலங்கிட்டு இருந்தது என்றும், ஆனால் நவீன குறியீட்டு அளவையியல் அதற்கு இறகுகளைக் கொடுத்திருக்கிறது’ என்றும் கூறுகிறார்.
உரைகளின் வடிவத்தைக் குறியீடுகள் தெளிவாக வெளியிடுகின்றன. இவ்வாறு கூறும்போது ஓர் உரைவிலுள்ள ‘மாறிகள்’ யாவை? என்றும், ‘மாறிலிகள்’ யாவை? என்றும் எளிதாக அறியலாம். குறியீடுகள் தேவையற்ற சிந்தனையைக் குறைக்கவும் பயன்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude>
g9jevysucbg5yru90daq4rfmchdfshh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/856
250
643893
1936241
2026-05-23T06:50:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>மாறியும் மாறிலியும்</b>: உரைகளின் அமைப்பைக் குறியீடுகள் மூலம் எழுத உளரசார் அளவையியலில் உள்ள குறியீடுகன் இருவகைப்படும். அவைகளை மாறி எனவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு அளவையியல்|828|குறியீட்டு எண்கள்}}</noinclude><b>மாறியும் மாறிலியும்</b>: உரைகளின் அமைப்பைக் குறியீடுகள் மூலம் எழுத உளரசார் அளவையியலில் உள்ள குறியீடுகன் இருவகைப்படும். அவைகளை மாறி எனவும், மாறிலி எனவும் கூறுவர்.
மாறிகள் எனப்படுவது பதிலீட்டுக் குறிகள் ஆகும். (பி.கியூ), (பிɔகி) (பிVகியூ) போன்ற சூத்திரங்களில் வரும் பி, கியூ போன்ற எழுத்துகள் மாறிகள் எனப்படும் இந்த எழுத்துகள் ஒரு கூட்டு உரையில் இருக்கும் தனி உரையையும் அல்லது தனித்து வரும் உரைகளையும் தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக, ‘மல்லிகை மணம் உடையது ஆகும்’ என்னும் உரையை, ‘பி’ எனக் கூறலாம். இது போல ‘மழை பெய்தது, அதனால் சாலை ஈரமாகியது’ என்பதனை (பிறகியூ) எனக் குறிக்கலாம். இங்கு ‘பி’ என்பது ‘மழை பெய்தது’ என்பதையும், ‘நியூ’ சாயை சரமாகியது என்பதனையும் குறிக்கின்றன. ‘அர்ச்சனாவும், அனிதாவும் விருந்திற்கு வந்திருந்தனர்’ என்பதனை (பி.கியூ) எனக் குறிக்கலாம். ‘அர்ச்சனா விருந்திற்கு வந்திருந்தாள்’ என்பதை ‘பி’ எனவும், அனிதா விருந்திற்கு வத்திருந்தான். என்பதை ‘கியூ’ எனவும் குறிக்கலாம். எனவே ‘பி’, ‘கியூ’ ‘ஆர்’, போன்ற எழுத்துகள் எந்தத் தனி உரையினையும் குறிக்கலாம். அதனால் அவற்றின் பொருள், உரைக்கு உரை மாறும் என்பது விளக்குகிறது, இவைகளை ‘மாறி’ எனக் குறிப்பிடலாம். ஆனால் 1.1. ‘ɔ’. ‘V’, ‘a’, ‘~’, போன்ற குறியீடு பொருள் மாறுவதில்லை. இக்குறிகளை ‘மாறிலி’ எனக் குறிப்பிடுவர்.
சாதாரண சொற்றொடர்களைக் குறியீடுகளையுடைய சொற்றொடர்களாக அல்லது சூத்திரங்களாக மாற்ற மாறிலிகளின் பொருள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
மாறிலிகள் அனைத்தும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற சொற்களை மட்டுமே குறிப்பவை எனக் கருதக்கூடாது. மொழியில் பல சொற்கள் அதே கருத்தைத் தெரிவிப்பவையாக இருக்கலாம். அவைகளையும் கருத்திற் கொண்டே மொழிபெயர்க்கவேண்டும். மாறிலிகள் அனைத்துமே எதிர்மறை, உட்சிடை, இணைப்புப் போன்ற உரைகளின் பொருளினைக் குறிப்பவைகளே தவிரச் சொற்கள் அல்ல.{{Right|<b>எஸ்.இல.</b>}}
::{| class="wikitable"
|-
!மாறிலிகள் !! பொருள் !! பொருளுக்கு ஏற்ற சொற்கள்
|-
|~ || எதிர்மறை || இல்லை, அல்ல, கிடையாது, அல்லர்
|-
|ɔ || உட்கிடை அல்லது சார்பு || ஆல், எனின், இன், ஆனால்
|-
|V || விகற்பம் || அல்லது (மூன்றாம் நிலையுடன்)
|-
|ʌ || பிரிவு || அல்லது (மூன்றாம் நிலையில்லாமல்)
|-
| . || இணைப்பு || ஓடு, கூடன், உம்
|-
| - || சர்வசமம் || ஒன்றே, மட்டுமே
|-
|}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Balasubramanian, P.,</b> Symbolic Logic and Its Decision Procedures, University of Madras, Madras, 1980.<br>
<b>Copi M.,</b> Griving Symbolic Logic, Macmillan & Co., New York, 1979.<br>
<b>Stebbing, L.S.,</b> A Modern Introduction to Logic, Methuen & Co. London, 1961.
<b>குறியீட்டு எண்கள்</b> பல்வகைப் பண்டங்களின் விலைகளிலும், பணிகளுக்காகின்ற செலவுகளிலும் ஏற்படுகின்ற மொத்த விளைவைச் சுருக்கிக் கூறும் புள்ளியியல் முறையைக் குறிக்கும். பணத்தின் மதிப்பை அளவிடவும், விலைவாசியிலும் உற்பத்தியிலும், உற்பத்தித் திறனிலும் ஏற்படும் மாற்றங்களைப்-<noinclude></noinclude>
detmhfl80hobgwabqhsej3y5g708a42
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/857
250
643894
1936246
2026-05-23T07:04:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புள்ளியியல் அடிப்படையில் தணிக்கவும், ஒப்பிடவும், குறியீட்டு எண்க (Index Number) பயன்படுகின்றன. தனி ஒரு பொருளின் உற்பத்தி அளவையும், விலையை மட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு எண்கள்|829|குறியீட்டு எண்கள்}}</noinclude>புள்ளியியல் அடிப்படையில் தணிக்கவும், ஒப்பிடவும், குறியீட்டு எண்க (Index Number) பயன்படுகின்றன.
தனி ஒரு பொருளின் உற்பத்தி அளவையும், விலையை மட்டுமன்றிப் பொருள்கள், பணிகள் ஆகியவற்றின் தொகுப்பையும் அவற்றின் மதிப்பையும் அளவிடுவதற்கு இவ்வெண்கள் பயன்படுகின்றன. நிலவுகின்ற மாறுதலை மேல்நோக்காகப் பார்த்தவுடன் அறிவுறுத்தும் பணியை மேற்கொண்டதே குறியீட்டு எண்ணாகும்.
தொழிலாளர்களில் மெய்யான ஊதியம் (Real Wage) பண வீக்கத்தினால் பாதிக்கப்படுவதை ஓரளவிற்காவது ஈடுசெய்யும் அளவில் அவ்வப்போது விலை மாற்றம். ஈட்டுப்படி உதவித்தொகை, வாதிய உயர்வு போன்றவை வழங்குவதற்கு ஓர் அடிப்படையாகக் குறியீட்டு எண்கள் பயன்படுகின்றன. அரசு ஊழியர்கள் முதல் ஆலைத் தொழிலாளர்கள் வரை விலை மாற்ற ஈட்டுப்படி எப்போது உயர்த்தப்படவேண்டும், எந்த அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பாதுகர்வோர் விலை குறியீட்டு எண்களின் (Consumer's Index Number) உயர்வைச் சார்த்து உள்ளன. குறியீட்டு எண்கள் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்துடன் தொடர்பு கொண்டுள்ளன என்பது அவற்றின் சிறப்புத் தன்மையாகும்.
விலை, இடத்திற்கு இடமும் காணத்திற்குக் காலமும் மாறுபடுகின்றது. இத்தகைய விலை மாறுபாட்டை அறுதியீட்டுத் தெரிந்துகொள்வதற்கு விலை விகிதங்கள் (Price Relatives) உதவுகின்றன. நடப்பு ஆண்டின் விலையை ஓர் அடிப்படை ஆண்டின் விலையுடன் ஒப்பிடும்பொழுது விலைவிகிதம் கிடைக்கிறது.
::Pn - நடப்பு ஆண்டின் விலை
::Po - அடிப்படை ஆண்டின் விலை
:விலை விகிதம் (Pn/po) 100
ஒரு பொருளின் விலை 1986-இல் உரூ.2/-ஆகவும்1980- இல் அப்பொருளின் விலை உரூ. 1/-ஆகவும் இருக்குமானால், விலை விகிதம் 2/1 × 100 = 200. அடிப்படை ஆண்டில் இருந்ததைவிட நடப்பு ஆண்டில் மேற்கூறப்பட்ட பொருளின் விலை இரண்டு மடங்கு உயர்த்து விட்டது என்று பொருள். அதாவது அப்பொருளை வாங்குவதற்குத் தொடக்கத்தில் தேவைப்பட்டதைப் போல இரண்டு மடங்கு தொகை பின் வர்த்தேவைப்படுகிறது என்பதாகும்.
குறிப்பிட்ட பிரிவு மக்களோ குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டுவோரோ அன்றாட வாழ்க்கையில் நுகர்விற்காகப் பயன்படுத்தும் பொருள்கள் பணிகள் ஆகியவற்றின் விலை விகிதங்களைக் கணக்கிடும் பொழுது நுகர்வோர் குறியீட்டு எண்கள் கிடைக்கின்றன. இதனை வாழ்க்கைச் செலவுக் குறியீட்டு எண்கள் (Cost of living Index Number) எனக் கூறுவர், அடிப்படை ஆண்டில் இவர்கள் நுகரும் பண்டங்களின் விலைத்தொகுப்பு 100 ஆகக் கருதப்படும். நடப்பு ஆண்டில் அந்த அளவு, அந்தத் தரம் உடைய பண்டங்களின் விலைத்தொகுப்பு 200 ஆக இருப்பின் வாழ்க்கைச் செலவு இரண்டு மடங்காக உயர்த்து விட்டது எனலாம் அல்லது குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தைக் கடைப்பிடிப்பதற்கு அடிப்படை ஆண்டில் தேவைப்பட்டதைப் போல இருமடங்கு தொகை தேவைப்படுகிறது என்றும் கூறலாம்.
நடைமுறையில் குறியீட்டெண்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றன என்பதைச் சில எடுத்துக்காட்டுகளின் வாயிலாக விளக்கலாம். அட்டவணை இல் 1980-இலும் 1986-இதும் குறிப்பிட்ட ஆறு பண்டங்களின் விலை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரணக் குறியீட்டு எண்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றன என்பதை அட்டவணை எண் 2 விளக்குகிறது. அட்டவணை 1 இல் குறிப்பிட்ட அளவு பண்டங்களின் விலைகள், அடிப்படை ஆண்டிலும் நடப்பு ஆண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அட்டவணையில் அவை விலை விகிதங்களாக (விழுக்காடாக) மாற்றப்பட்டுள்ளன. அடிப்படை ஆண்டான 1980-இல் 100-ஆக இருந்த விலை குறியீட்டு எண் நடப்பு ஆண்டான 1986-இல் 200-ஆக உயர்த்துள்
குறியீட்டு எண் 600/6 = 100 (1200/6) = 200
:Pon = ∑ Pn/Po/N x 100
::1200/6
::=200
இக் குறியீட்டு எண்களின் வாழைப்பழத்தின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து இருப்பதும்,<noinclude></noinclude>
dhc6u227h8qwq15beuehvh0dkucizex
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/858
250
643895
1936248
2026-05-23T07:15:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அட்டவணை -1 ::{| class="wikitable" |- !வ.எண். !! பண்டங்கள் !! அடிப்படை ஆண்டு 1980 (Po) (விலை உரூபாயில்) !! நடப்பு ஆண்டு 1986 (Pn) (விலை உரூபாயில்) |- |1. || அரிசி (கிலோகிராம்) || 3,00 || 4.50 |-..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு எண்கள்|830|குறியீட்டு எண்கள்}}</noinclude>அட்டவணை -1
::{| class="wikitable"
|-
!வ.எண். !! பண்டங்கள் !! அடிப்படை ஆண்டு 1980 (Po) (விலை உரூபாயில்) !! நடப்பு ஆண்டு 1986 (Pn) (விலை உரூபாயில்)
|-
|1. || அரிசி (கிலோகிராம்) || 3,00 || 4.50
|-
|2. || நல்லெண்ணெய் || 15,00 || 37.50
|-
|3. || எரிவாயு (Gas) || 30.00 || 60.00
|-
|4. || உருளைக்கிழங்கு (கிலோ கிராம்) || 1.00 || 2.00
|-
|5. || வாழைப்பழம் || 0.20 || 0.40
|-
|6. || சர்க்கரை (கிலோகிராம்) || 2.00 || 4.00
|-
|}
அட்டவணை -1
::{| class="wikitable"
|-
!வ.எண். !! பண்டங்கள் !! அடிப்படை ஆண்டு 1980<br>(விலை விகிதங்கள்) !! நடப்பு ஆண்டு 1986<br>(Pn/Po) 100
|-
|1. || அரிசி (கிலோகிராம்) || 100 || 150
|-
|2. || நல்லெண்ணெய் || 100 || 250
|-
|3. || எரிவாயு (Gas) || 100 || 200
|-
|4. || உருளைக்கிழங்கு (கிலோ கிராம்) || 100 || 200
|-
|5. || வாழைப்பழம் || 100 || 200
|-
|6. || சர்க்கரை (கிலோகிராம்) || 100 || 200
|-
! !! மொத்தம் !! 600 !! 1200
|}
{{nop}}<noinclude></noinclude>
j4i0qoudsup7x6axuxsfsmto6s189fo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/859
250
643896
1936251
2026-05-23T07:28:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எரிவாயுவின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து இருப்பதும் அவை சீரான அளவு சிறப்பிடம் பெற்றிருப்பதாக எடுத்துரைக்கப்படுகின்றன. இக்குறையைக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு எண்கள்|831|குறியீட்டு எண்கள்}}</noinclude>எரிவாயுவின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து இருப்பதும் அவை சீரான அளவு சிறப்பிடம் பெற்றிருப்பதாக எடுத்துரைக்கப்படுகின்றன. இக்குறையைக் களைவதற்கு நிறை (Weight) இடுதல் தேவைப்படுகிறது. வாங்கப்படும் பொருள்களின் ‘அளவு’ நிறையாகப் பயன்படுத்தப்பட்டுக் கணிக்கபடும் குறியீட்டு எண்கள் ‘நிறையிட்ட குறியீட்டு எண்கள்’ (Weighted Index Number) எனப்படும்.
அடிப்படை ஆண்டில் வாங்கிய பண்டங்களின் அளவு நிறையாக எடுத்துக்கொள்ளப்பட்டால் அம்முறையில் கணிக்கப்படும் குறியீட்டு எண்கள் ‘இலாக பரசு’ குறியீட்டு எண்கள் எனப்படும். மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள அந்தப் பொருள்களுக்கு அட்டவணை -3-இன் மூலம் குறியீட்டு எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலாசுபரசு குறியீட்டு எண்கள்
::= ∑ PnQo / ∑ PoQo x 100 532.50 / 285.00 x 100
Pon = ∑ PnQo / ∑ PoQo x 100
::= 532.50 / 285.00 x 100
::= 186.84
அட்டவணை 3-இல் அடிப்படை ஆண்டின் (1980) விலையை (Po) அந்த ஆண்டில் வாங்கப்பட்ட அளவினால் (Qo) பெருக்கி (PoQo) அவற்றின் தொகுப்பு (PoQo) 285 பெறப்பட்டிருக்கிறது. பின்னர் நடப்பு ஆண்டின் விலையை (Pn) முன்பு வாங்கப்பட்ட அந்த அளவால் (Qo) பெருக்கி (PnQo) அவற்றின் தொகுப்பு (PnQo) 532.50 எனக் கணக்கிடப்படுகிறது. ‘இலாக பரசு’ குறியீட்டு எண்கள் என்பவை அளவால் (Quantity) நிறையிடப்பட்ட விலை விகிதங்களின் தொகுப்பாகும்.
இலாகபரக குறியீட்டு எண்களைக் கணிக்கும் பொழுது அடிப்படை ஆண்டில் துகரப்பட்ட பண்டங்களின் அளவு நடப்பு ஆண்டில் எவ்வித மாற்றமும் அடையவில்லை என்ற எடுகோளில் (Assumption) அடங்குகிறது. இம்முறையில் காலப்போக்கில் அகர்வு அளவில் ஏற்பட்ட மாற்றங்கள் கணக்கிலடங்காமற் போகலாம். இக்குறையைக் களைவதற்காகப் பாகசே குறியீட்டு எண்கள் (Paasche's Index Numbers)
அட்டவணை-3
::{| class="wikitable"
|-
! !! அடிப்படை ஆண்டு 1980 !! நடப்பு ஆண்டு 1986
|-
|பண்டங்கள் || விலை Po || அளவு Qo || விலை Pn || PoQo || PnQo
|-
|1. || 3.00 || 50 || 4.50 || 150.00 | 225.00
|-
|2. || 15.00 || 5 || 37.50 || 75.00 || 187.50
|-
|3. || 30.00 || 1 || 60.00 || 30.00 || 60.00
|-
|4. || 1.00 || 10 || 2.00 || 10.00 || 20.00
|-
|5. || 0.20 || 10 || 10.00 || 10.00 || 20.00
|-
|6. || 2.00 || 5 || 4.00 || 10.00 || 20.00
|-
! !! !! !! ∑PoQo !! 285.00 !! 532.50
|-
|}<noinclude></noinclude>
pekroeo59woz3mn8574v7qsb1mynfho
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்
0
643897
1936254
2026-05-23T07:45:03Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்சரசுகள் | previous = [[../அநேகதா கால்வாய்/]] | next = [[../அப்சல்கான்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936254
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்சரசுகள்
| previous = [[../அநேகதா கால்வாய்/]]
| next = [[../அப்சல்கான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="387" to="388" fromsection="அப்சரசுகள்" tosection="அப்சரசுகள்" />
niueftzz2pa1l4cb2f0lm0cskwddkth
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்
0
643898
1936256
2026-05-23T07:47:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்சல்கான் | previous = [[../அப்சரசுகள்/]] | next = [[../அப்துர் இரகிமான்/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936256
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்சல்கான்
| previous = [[../அப்சரசுகள்/]]
| next = [[../அப்துர் இரகிமான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="388" to="389" fromsection="அப்சல்கான்" tosection="அப்சல்கான்" />
fvs7bsp81w6za4rh1d3gilt4mmltm2f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/860
250
643899
1936257
2026-05-23T07:48:07Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அட்டவணை-4 ::{| class="wikitable" |- !பண்டங்கள் !! அடிப்படை ஆண்டு 1980 !! !! நடப்பு ஆண்டு 1986 !! !! |- | || (Po)<br>விலை || (Qo)<br>அளவு || (Pn)<br>விலை || (Qn)<br>அளவு || PoQo || PnQn |- |1. || 3.00 || 75 || 4.50 || 45 || 225.00 || 337.50 |- |2. || 15..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு எண்கள்|832|குறியீட்டு எண்கள்}}</noinclude>அட்டவணை-4
::{| class="wikitable"
|-
!பண்டங்கள் !! அடிப்படை ஆண்டு 1980 !! !! நடப்பு ஆண்டு 1986 !! !!
|-
| || (Po)<br>விலை || (Qo)<br>அளவு || (Pn)<br>விலை || (Qn)<br>அளவு || PoQo || PnQn
|-
|1. || 3.00 || 75 || 4.50 || 45 || 225.00 || 337.50
|-
|2. || 15.00 || 7 || 37.50 || 7 || 105.00 || 262.60
|-
|3. || 30.00 || 2 || 60.00 || 2 || 60.00 || 120.00
|-
|4. || 1.00 || 15 || 2.00 || 15 || 15.00 || 30.00
|-
|5. || 0.20 || 80 || 0.40 || 80 || 16.00 || 12.00
|-
|6. || 2.00 || 8 || 4.00 || 8 || 16.00 || 32.00
|-
! !! !! !! !! !! 437.00 !! 814.10
|-
|}
பரிந்துரைக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் நுகரப்படும் பண்டங்களின் அளவு (Qn) நிறையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த அடிப்படையில் அட்டவணை 4-இல் பாகசே குறியீட்டு எண்கள் கணிக்கப்பட்டுள்ளனர்.
‘பாகசே’ குறியீட்டு எண் = ∑ PnQn / ∑ PoQn x 100
::= 814/437 x 100
::= 186 - 27
பாகசே குறியீட்டு எண்ணில் அடிப்படை ஆண்டின் குறியீடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. எனவே, பிசர் (Fisher) என்பவர் உருவாக்கிய குறியீட்டு எண்களில் இக்குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. அதை ‘விழுமிய குறியீட்டு எண்’ (Ideal Index Number) என்று குறிப்பிடுகின்றனர். பிசரின் விழுமிய குறியிட்டெண், ‘இரைசுபரசின்’ குறியீட்டெண், பாசுசே குறியிட்டெண் ஆகியவற்றின் பெருக்குச் சராசரியே ஆகும். இவ்வகையில் குறியீட்டெண் கண்டுபிடிக்க இவர் அமைத்த சமன்பாடு
:: = √ ∑PnQo/∑PoQo ∑PnQn/∑PoQn x 100
இச்சமன்பாட்டில் அடிப்படைக் காலத்தின் பண்ட நுகர்வு அளவுகளும், நடப்புக் காலத்தின் பண்ட நுகர்வு அளவுகளும் பயன்படுத்தப்படுவதால் இது மிகச் சிறந்த குறியீட்டுச் சமன்பாடாகக் கருதப்படுகிறது.
அட்டவணை-4 இல் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் விலைகளைக் கொண்டே பிசரின் சமன்பாட்டைப் பின்பற்றிக் குறியீட்டெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறியீட்டு எண் = √∑PnQo/∑PoQo ∑PnQn/∑PoQn x 100
:: = √532.50/285.00 814.00/437.00 x 100
:: = √1.868 x 1.863 x 100
:: = √3.48 x 100<noinclude></noinclude>
6q1om2b3w5qu7s5gou66ztno4yus5qd
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்
0
643900
1936258
2026-05-23T07:49:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துர் இரகிமான் | previous = [[../அப்சல்கான்/]] | next = [[../அப்துர் இரகிமான், முகமது/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936258
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துர் இரகிமான்
| previous = [[../அப்சல்கான்/]]
| next = [[../அப்துர் இரகிமான், முகமது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="389" to="389" fromsection="அப்துர் இரகிமான்" tosection="அப்துர் இரகிமான்" />
m3y46khcgyljphst146gpl889zo4sdy
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது
0
643901
1936259
2026-05-23T07:51:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துர் இரகிமான், முகமது | previous = [[../அப்துர் இரகிமான்/]] | next = ../அப்துர் இரக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936259
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துர் இரகிமான், முகமது
| previous = [[../அப்துர் இரகிமான்/]]
| next = [[../அப்துர் இரகீம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="389" to="389" fromsection="அப்துர் இரகிமான், முகமது" tosection="அப்துர் இரகிமான், முகமது" />
g9lfl4ausjiew73z1lq8fxetuzf14qx
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்
0
643902
1936260
2026-05-23T07:53:02Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துர் இரகீம் | previous = [[../அப்துர் இரகிமான், முகமது/]] | next = ../அப்துர் இரசாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936260
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துர் இரகீம்
| previous = [[../அப்துர் இரகிமான், முகமது/]]
| next = [[../அப்துர் இரசாக்கு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="389" to="389" fromsection="அப்துர் இரகீம்" tosection="அப்துர் இரகீம்" />
lsa7zfvl3qr2bdzdpezb0orl6hbzpzn
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு
0
643903
1936262
2026-05-23T07:54:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துர் இரசாக்கு | previous = [[../அப்துர் இரகீம்/]] | next = [[../அப்துல் அசிசு/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936262
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துர் இரசாக்கு
| previous = [[../அப்துர் இரகீம்/]]
| next = [[../அப்துல் அசிசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="389" to="390" fromsection="அப்துர் இரசாக்கு" tosection="அப்துர் இரசாக்கு" />
1vu482ovezxmjd5moow7errkczzkj9k
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு
0
643904
1936266
2026-05-23T08:05:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் அசிசு | previous = [[../அப்துர் இரசாக்கு/]] | next = [[../அப்துல் அமீது/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936266
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் அசிசு
| previous = [[../அப்துர் இரசாக்கு/]]
| next = [[../அப்துல் அமீது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="390" to="390" fromsection="அப்துல் அசிசு" tosection="அப்துல் அசிசு" />
o1rkcfgwqb0nwixv882fjtpg2aaja9y
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது
0
643905
1936267
2026-05-23T08:07:37Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் அமீது | previous = [[../அப்துல் அசிசு/]] | next = [[../அப்துல் அமீது (இரண்டாம்)/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936267
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் அமீது
| previous = [[../அப்துல் அசிசு/]]
| next = [[../அப்துல் அமீது (இரண்டாம்)/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="390" to="390" fromsection="அப்துல் அமீது" tosection="அப்துல் அமீது" />
1nuz4yrkx0n2lzadsdfhkoq8i5s5rok
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)
0
643906
1936268
2026-05-23T08:09:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் அமீது (இரண்டாம்) | previous = [[../அப்துல் அமீது/]] | next = ../அப்துல் அமீதுகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936268
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் அமீது (இரண்டாம்)
| previous = [[../அப்துல் அமீது/]]
| next = [[../அப்துல் அமீதுகான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="390" to="391" fromsection="அப்துல் அமீது (இரண்டாம்)" tosection="அப்துல் அமீது (இரண்டாம்)" />
2dwq2ifxxw2lh66snawals8lpci2mbb
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்
0
643907
1936269
2026-05-23T08:12:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் அமீதுகான் | previous = [[../அப்துல் அமீது (இரண்டாம்)/]] | next = ../அப்துல் அமீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936269
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் அமீதுகான்
| previous = [[../அப்துல் அமீது (இரண்டாம்)/]]
| next = [[../அப்துல் அமீது மரைக்காயர்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="391" to="391" fromsection="அப்துல் அமீதுகான்" tosection="அப்துல் அமீதுகான்" />
d2vd7yaxow10rkozjdzimzxvbfm8dt8
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1
0
643908
1936272
2026-05-23T08:13:57Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் அமீது மரைக்காயர்1 | previous = [[../அப்துல் அமீதுகான்/]] | next = ../அப்துல் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936272
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் அமீது மரைக்காயர்1
| previous = [[../அப்துல் அமீதுகான்/]]
| next = [[../அப்துல் அமீது மரைக்காயர்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="391" to="391" fromsection="அப்துல் அமீது மரைக்காயர்1" tosection="அப்துல் அமீது மரைக்காயர்1" />
rthglvs65oshmj2t5k0351d3zinc4gu
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2
0
643909
1936273
2026-05-23T08:15:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் அமீது மரைக்காயர்2 | previous = [[../அப்துல் அமீது மரைக்காயர்1/]] | next = ../அப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936273
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் அமீது மரைக்காயர்2
| previous = [[../அப்துல் அமீது மரைக்காயர்1/]]
| next = [[../அப்துல் காதர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="391" to="391" fromsection="அப்துல் அமீது மரைக்காயர்2" tosection="அப்துல் அமீது மரைக்காயர்2" />
cu9cmi2hxs6hivi4k35r2j8crjwxqe1
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்
0
643910
1936274
2026-05-23T08:18:02Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் காதர் | previous = [[../அப்துல் அமீது மரைக்காயர்2/]] | next = ../அப்துல் இரகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936274
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் காதர்
| previous = [[../அப்துல் அமீது மரைக்காயர்2/]]
| next = [[../அப்துல் இரகுமான் புலவர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="391" to="392" fromsection="அப்துல் காதர்" tosection="அப்துல் காதர்" />
jwjsvdncqqm9oos7lptnwuhp884t8y7
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்
0
643911
1936275
2026-05-23T08:20:30Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல் இரகுமான் புலவர் | previous = [[../அப்துல் காதர்/]] | next = ../அப்துல்காதிர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936275
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல் இரகுமான் புலவர்
| previous = [[../அப்துல் காதர்/]]
| next = [[../அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="392" to="392" fromsection="அப்துல் இரகுமான் புலவர்" tosection="அப்துல் இரகுமான் புலவர்" />
2yvdblztff68xrn2mgsieylvz1g0y7l
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்
0
643912
1936276
2026-05-23T08:22:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார் | previous = ../அப்துல் இரகுமான் புலவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936276
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்
| previous = [[../அப்துல் இரகுமான் புலவர்/]]
| next = [[../அப்துல்லா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="392" to="393" fromsection="அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்" tosection="அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்" />
j83goazhi9c1vb99q0pfrv16jac7ny4
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா
0
643913
1936277
2026-05-23T08:25:00Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல்லா | previous = [[../அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்/]] | next = ../அப்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936277
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல்லா
| previous = [[../அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்/]]
| next = [[../அப்துல்லா, சேக் முகம்மது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="393" to="393" fromsection="அப்துல்லா" tosection="அப்துல்லா" />
d15zpoz35evxtoqj2z5s7mqnnhagi5b
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது
0
643914
1936279
2026-05-23T08:29:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்துல்லா, சேக் முகம்மது | previous = [[../அப்துல்லா/]] | next = [[../அப்பர்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936279
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல்லா, சேக் முகம்மது
| previous = [[../அப்துல்லா/]]
| next = [[../அப்பர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="393" to="393" fromsection="அப்துல்லா, சேக் முகம்மது" tosection="அப்துல்லா, சேக் முகம்மது" />
i3966vw0la8xw1wezud94v6uqu5rmn4
1936281
1936279
2026-05-23T08:30:57Z
Booradleyp1
1964
1936281
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்துல்லா, சேக் முகம்மது
| previous = [[../அப்துல்லா/]]
| next = [[../அப்பர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="393" to="394" fromsection="அப்துல்லா, சேக் முகம்மது" tosection="அப்துல்லா, சேக் முகம்மது" />
3ant1vwsa2hi7ogorqz8kvgzdkp20b3
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்
0
643915
1936283
2026-05-23T08:34:12Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்பர் | previous = [[../அப்துல்லா, சேக் முகம்மது/]] | next = [[../அப்பலேச்சியன் மலைகள்/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936283
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்பர்
| previous = [[../அப்துல்லா, சேக் முகம்மது/]]
| next = [[../அப்பலேச்சியன் மலைகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="394" to="397" fromsection="அப்பர்" tosection="அப்பர்" />
q9992rlq65hnclgtpzpa56wago6api6
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்
0
643916
1936284
2026-05-23T08:36:34Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்பலேச்சியன் மலைகள் | previous = [[../அப்பர்/]] | next = [[../அப்பனையங்கார்/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936284
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்பலேச்சியன் மலைகள்
| previous = [[../அப்பர்/]]
| next = [[../அப்பனையங்கார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="397" to="397" fromsection="அப்பலேச்சியன் மலைகள்" tosection="அப்பலேச்சியன் மலைகள்" />
jimlc1sbimqtyidpik66olbha0bic8u
வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்
0
643917
1936287
2026-05-23T08:41:28Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அப்பனையங்கார் | previous = [[../அப்பலேச்சியன் மலைகள்/]] | next = ../அப்பாச்சாமிப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936287
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அப்பனையங்கார்
| previous = [[../அப்பலேச்சியன் மலைகள்/]]
| next = [[../அப்பாச்சாமிப்பிள்ளை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="397" to="398" fromsection="அப்பனையங்கார்" tosection="அப்பனையங்கார்" />
ccn08ltcf41qh5zahmf2i8gdnp1he1z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/861
250
643918
1936288
2026-05-23T08:48:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":: = 1.865 × 100 :: = 186.55 குறியீட்டெண்களின் உதவியால் நாட்டு வருமானம் மற்றும் தனி ஆள் வருமானம் (Por Capita income) ஆகியவற்றில் காலப் போக்கில் ஏற்படுகின்ற மாற்றங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீட்டு எண்கள்|833|குறியீட்டு எண்கள்}}</noinclude>:: = 1.865 × 100
:: = 186.55
குறியீட்டெண்களின் உதவியால் நாட்டு வருமானம் மற்றும் தனி ஆள் வருமானம் (Por Capita income) ஆகியவற்றில் காலப் போக்கில் ஏற்படுகின்ற மாற்றங்களை விழுக்காடு அடிப்படையில் எல்லோரும் புரிந்துகொள்ளுமளவிற்கு வெளியிட முடியும், அட்டவணை 6-இல் நாட்டு வருமானமும் தனி ஆள் வருமானமும் உரூபாய் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணை-7ல் இவை குறியீட்டு எண்களாக மாற்றபட்டுள்ளன. இவ்வட்டவணையில் நாட்டு வருமானம், தனி ஆள் வருமானம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் புரிந்துகொள்வதும், ஒப்பீட்டுப் பார்ப்பதும் எளிதாக இருக்கும். இதுலே குறியீட்டுகளின் மிக முக்கிய பயனாகும்.
அட்டவணை-5
{| class="wikitable"
|-
!பண்டங்கள்<br>வ.எண். !! அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு
|-
| || Po || Qo || Pn || Qn || PoQo || PnQn || PoQn || PnQo
|-
|1. || 3.00 || 50 || 4.50 || 75 || 150.00 || 337.50 || 225.00 || 225.00
|-
|2. || 15.00 || 5 || 37.50 || 7 || 75.00 || 262.50 || 105.00 || 187.50
|-
|3. || 30.00 || 1 || 60.00 || 2 || 30.00 || 120.00 || 60.00 || 60.00
|-
|4. || 1.00 || 10 || 2.00 || 15 || 10.00 || 30.00 || 15.03 || 20.00
|-
|5. || 0.20 || 50 || 0.40 || 80 || 10.00 || 32.00 || 16.00 || 20.00
|-
| || || || || || 285.00 || 814.00 || 437.00 || 532.50
|-
| || || || || || ∑PoQo || ∑PnQn || ∑PoQn || ∑PoQn
|-
|}
அட்டவணை - 6
::{| class="wikitable"
|-
!ஆண்டு !! நாட்டு வருமானம்<br>(உரூ. கோடியில்) !! தனி ஆள் வருமானம்<br>(உரூபாயில்)
|-
|1950-51 || 16,730 || 466
|-
|1955-56 || 19,950 || 508
|-
|1960-61 || 24,250 || 559
|-
|1965-66 || 27,100 || 559
|-
|1968-69 || 30,510 || 589
|-
|1973-74 || 36,030 || 621
|-
|1978-79 || 46,550 || 717
|-
|1984-85 || 57,020 || 772
|-
|}
{{nop}}<noinclude>
<b>வா.க. 7-53</b></noinclude>
mlqq4jozp3o0z3d4i9g4mdlii7dr4za
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/862
250
643919
1936289
2026-05-23T09:05:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அட்டவணை - 7 ::{| class="wikitable" |- !ஆண்டு !! நாட்டு வருமானம் குறியீட்டு எண்ணில் !! தனி ஆள் வருமானம் குறியீட்டு எண்ணில் |- |1950-51 || 100 || 100 |- |1955-56 || 119 || 109 |- |1960-61 || 145 || 120 |- |1965-66 || 16..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீடுசார் மானிடவியல்|834|குறியீடுசார் மானிடவியல்}}</noinclude>அட்டவணை - 7
::{| class="wikitable"
|-
!ஆண்டு !! நாட்டு வருமானம் குறியீட்டு எண்ணில் !! தனி ஆள் வருமானம் குறியீட்டு எண்ணில்
|-
|1950-51 || 100 || 100
|-
|1955-56 || 119 || 109
|-
|1960-61 || 145 || 120
|-
|1965-66 || 162 || 120
|-
|1968-69 || 182 || 126
|-
|1973-74 || 215 || 133
|-
|1978-79 || 278 || 154
|-
|1984-85 || 341 || 166
|-
|}
{{Right|<b>எம்.தி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gupta, S.P.,</b> Statistical Methods, Sultan Chand & Sons, New Delhi, 1985.<br>
<b>Murray R. Spiegel,</b> Statistics, I editon, Schaum's Outline Series, Singapore, 1981.
<b>குறியீடுசார் மானிடவியல்</b>: ஒரு பண்பாட்டிலுள்ள குறிகளுக்கும் அப்பண்பாட்டின் உறுப்பினர்களுக்குமிடையே உள்ள உறவுகளைப் பற்றி ஆராவும் மானிடவியல் உட்பிரிவே குறியீடுசார் மானிடவியல் (Symbolic Anthropology). ஒவ்வொரு பண்பாட்டிலும் எங்கக் குறிகளும் (Symbols) குறியீடுகளைச் சார்ந்த சைகை முறைகளும் உள்ளன. இவை அவ்வப் பண்பாடுகளோடு ஒன்றிய கூறுகளாளாலும் அம்மக்களின் நடத்தை முறைகளை (Behaviour Patterns) விளக்குந் தன்மையன. இதனாலேயே குறிகளைப் பற்றிய ஆய்வுகள் மூலம், பல்வேறு பண்பாடுகளிலும் குறியீடுகளுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவினைகளையும் (Interactions) அதை எவ்வாறு மக்கள் இனம் பருவத்திலிருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது. குறியீடுசார் மானிடவியல் சிலவேளையில் குறியியல்சார் மானிடவியல் (Semiotic Anthropology) என்றும் வழங்கப்பெறும்.
குறிகளைப் பற்றி அறியும் மானிடவியலாரின் ஆர்வம் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், பழம்பெரும் மானிடவியல் அறிஞர்களான மக்லிமன் (McLeman) தைலர் (Tylor) ஆகியோரின் காலத்திலேயே தோன்றிவிட்டது தொடக்க காலத்திலிருந்தே பலதுறை அறிஞர்கள் குறிகளைப் பற்றி ஆராய்ந்து வந்துள்ளனர். மொழியியலாகும் மானிடவியலாரும் இதில் முதலிடம் பெறுகின்றனர். இருப்பினும் இலக்கியவியல், தத்துவவியல், கலையியல், சமயவியல் முதலானவற்றைப் பற்றி ஆராயும் அறிஞர்களும் இதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
குறிகள், அவைகள் சாரித்துள்ள பண்பாட்டில் ஏதோ ஒன்றைக் குறிப்பதாக அமைந்துள்ளன. இவை உள்ளார்ந்த மனத்தின் வெளிப்பாடாக உள்ளன: உலகளாவிய நிலையில் மனிதர்களின் உளப்பால்கினை வெளிப்படுத்துவதாக உள்ளன; விலங்குகளிடத்தும் மக்களிடையேயும் தொடர்புகொள்ளும் சாதனமாகவும், மொழிபின் ஒரு பகுதியாகவும், பண்பாட்டின் கூறுகளாகவும் உள்ளன. அதனால் வாழ்க்கைப் பாங்கின் ஒரு முதன்மையான கூறாகக் குறிகள் நிகழ்கின்றன. குறியீட்டமர்வு (Symbolism) இலக்கியங்களிலும், கலைப் பொருள்களிலும், சமய வழிபாடுகளிலும், சடங்கு முறைகளிலும் பெருமளவு காணப்படுகிறது. தத்துவவியலாரும் மொழியியலாகும் குறியீடு என்னும் கருத்தாக்கத்தை முறைப்படுத்தும்போது அதனைக் கருத்தியல் (Abstract) அளவில் நிருணயம் செய்கின்றனர். ஆனால், மானிடலியலார் ஒரு பண்பாட்டில் குறிகள் எவ்வாறு சிறப்பிடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குறியைப் பற்றியும் அம்மக்கள் கொண்-<noinclude></noinclude>
jd1lbdqlg5zhqs6cn3ovysr71pra03i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/863
250
643920
1936290
2026-05-23T09:15:49Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டுள்ள கருத்துகள் என்னென்ன? அவற்றின் செயல் முறைகள் பண்பாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தோடும். எவ்வகையான தொடர்புகளைப் பெற்றுள்ளன? அக்குறிகளோட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறியீடுசார் மானிடவியல்|835|குறியீடுசார் மானிடவியல்}}</noinclude>டுள்ள கருத்துகள் என்னென்ன? அவற்றின் செயல் முறைகள் பண்பாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தோடும். எவ்வகையான தொடர்புகளைப் பெற்றுள்ளன? அக்குறிகளோடு அம்மக்கள் கொண்டுள்ள நடத்தை முறைகள் என்னென்ன? அன்றாட வாழ்வில் மக்கள் குறியீடுகளைக் கொண்டு எவ்வகையான செயல்களைச் செய்கின்றனர்? அவற்றைச் சமுதாயத்தில் உள்ள உறுப்பினர்கள் புரிந்துகொள்ளும் முறை எவ்வாறு உள்ளது என்பன போன்ற பலவற்றை மானிடவியலார் முதன்மையாக ஆராய்கின்றனர்.
தொன்மைப் பண்பாடுகள் முதற்கொண்டே குறிகளின் அமைப்பு அந்தந்தப் பண்பாட்டோடு வளர்ச்சி பெற்று வந்துள்ளது. ஒரு குறிக்கு ஒருவகையான பொருளை அச்சமுதாயம் அமைத்துக்கொள்ளும் முறை நெடுங்காலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. அது அச்சமுதாயத்தின் அமைப்பைப் பெரிதும் ஒத்துள்ளது. பெரும்பாலான சமுதாயங்களில் தந்தை என்னும் தகுதி பெறும் ஆடவரின் கட்டளைகளுக்கு அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப்படுகிறார்கள். அவர் கூறும் வார்த்தைகள் மதிக்கப்படுகின்றன. அவரை மையமாகக் கொண்டே அனைத்துச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறே சமுதாயத்தில் ஒவ்வோருவரின் செயல்களும் அவர்களின் செயல் தகுதியைப் பொறுத்து அமைவதால் ஒருவரின் செயல் தகுதிக்கேற்ப மற்றவர்கள் அவருடன் தொடர்புகொள்ளும் முறையும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வெண்ணிற ஆடை உடுத்தி. வெண்ணிறத் தலைத் தொப்பி அணிலோரே செவிலித் தாய் என்றும், காக்கிச்சட்டையுடன் தலைத்தொப்பியும் அடையாளக்குறிகளும் (Badges) அணித்து கொண்டவர்கள் காவலர்கள் என்றும் கருதி, ஒருவர்தம் செயல்களை நெறிப்படுத்திக்கொள்ள முடிகிறது. இவ்வாறான பல குறிகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் பல செயல்முறைகனைக் கொண்டுள்ளன.
இக்காலச் சமுதாயத்தில் குறிகளின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக, ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கலாம். போக்குவரத்து மிகவும் பெருகியுள்ள இன்றைய நகரச் சமுதாயத்தினரிடையே அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு மிகுதியான எண்ணிக்கையில் போக்குவரத்துக் காவலர்களை ஈடுபடுத்த முடியாது. அதனால், சாலைகளில் பல கருவிகளைப் பொருத்தி அவற்றின் மூலம் பல குறிகளைப் பயன்படுத்திப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இதில் பயன்படுத்தப்படும் குறிகள் மக்கள் அனைவரும் அறிந்தவையே. இவ்வாறு பல்வேறு முறைகளில் ஒவ்வொரு பாட்டிலும் குறிகள் முக்கிய பங்கு பெற்றுள்ளன.
மானிடவியலார் தாம் ஆராயும் பண்பாட்டிலுள்ள குறிகளின் உள்ளார்த்த பண்புகளையும் வெளிப்படையான பண்புகளையும் ஆழ்த்து அறியும் முறையில் தங்களை நெறிப்படுத்திக் கொண்டுள்ளனர். குறியீடுகள், அந்தந்தப் பண்பாட்டின் சிந்தனை முறைகளையும் அவற்றின் புறச் செயல்களையும் வெளிப்படுத்தக் கூடியன என்பதை நன்கு அறிந்தவர்கள் மானிடவியலார். பண்பாடு பற்றிய அனைத்து நிறுவனங்களின் அமைப்புகளும் செயல்முறைகளும் எந்தெந்த வகையான சமுதாய அமைப்புகளில் எவ்வெவ்வாறு செயற்படும் என்பதைக் கொள்கையிலும் நடைமுறை அளவிலும் பண்பாட்டிடை (Cross-Cultural) நிலையில் மானிடவியலார் நன்கு அறிந்துள்ளனர். இவர்களின் முறையியல் மூலம் குறிகள் பற்றிய பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சில மானிடவியலார் பிறருக்குக் குறிகள் என்று தோன்றாதவற்றையும் குறிகள் என வகைப்படுத்தி அவற்றின் முறைகளை விளக்கியுள்ளனர்.
மானிடவியலறிஞரான சிளீடர் (Schncider) உறவு முறைகளைக் குறிப்பிடும் சொற்களையே குறியீடுகள் என்று குறிப்பிடுவார். அவள் மக்கள் பயன்படுத்தும் சொற்கள் மூலமாகவும குதிகளைக் காணவேண்டுமென்ற ஆழ் நிலையினை உணர்த்துவார். கிளிப்போர்டு தீர்ட்சு (Clifford Geert) குறிகளைப் பற்றி ஆராயும்போது அவை சமுதாயத்திலுள்ள உறுப்பினர்களின் புற உடல், மன வடிவம், சமுதாய நிகழ்ச்சிகள் முதலானவற்றை வடிவமைக்கின்றன எனக் கூறுவார். எனவே, அவற்றை உற்றுநோக்குவது மூலமும் குறிகளின் தன்மைகளை அறியலாம் என்பார்.
அமைப்பியல் மானிடவியலின் (Structural) (Anthropology) தந்தையான இலெயி இசுட்ராசு (Ievi - Strauss) தொன்மங்களுக்கும் (Myths) அதிலுள்ள குறிகளுக்கும் உள்ள உறவுகளைக் கண்டறிந்தார், அதன்மூலம் தொன்மங்களை வடிவமைக்கும் ஏதோ ஒரு பொது அமைப்பு (Structure) உள்ளதென்பதை உணர்ந்தார். அவை குறியீடுகளுடன் மிகவும் தொடர்புள்ளவை என மதிப்பிட்டார். அதனால் இலெவி- இசுட்ராசைச் சிலர் குறியியலாளர் (Semiologists) எனவும் குறிப்பிடுவர்.
அண்மைக் காலங்களில் மானிடவியலார் இரண்டு முதன்மையான கருத்துகளை மையமாகக் கொண்டே குறிகளையும் அவைசார்ந்த பண்பாட்டையும் ஆராய்கின்றனர். ஒன்று, ஒரு பண்பாட்டில் குறியீட்டாக்கம் (Symbolization) எவ்வாறு திகழ்கிறது? அது குறியீடு சாராத பிற பண்பாட்டுக் கூறுகளோடு எவ்வாறு தொடர்பு பெற்றுள்ளது என்பதாகும். மற்றொன்று<noinclude>
<b>வா. க. 7-53அ</b></noinclude>
j7bgyf79f90cbl7rz9sg3z0qe9vaa89
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/864
250
643921
1936291
2026-05-23T09:28:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறியீடுகள் நிகழ்த்தும் செயல்கள் என்னென்ன? அவை தனி மனிதர்களோடும். பல தனிமனிதர்கள் சேர்ந்த குழுவிரோடும் பெறும் பங்சென்ன? அவை சமுதாயத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறுக்கீடு|836|குறுக்கீடு}}</noinclude>குறியீடுகள் நிகழ்த்தும் செயல்கள் என்னென்ன? அவை தனி மனிதர்களோடும். பல தனிமனிதர்கள் சேர்ந்த குழுவிரோடும் பெறும் பங்சென்ன? அவை சமுதாயத் தேவைகளை நிறைவடையச் செய்யும் பணியில் எவ்வாறு பங்கேற்றுள்ளன என்பவையாகும்.{{Right|<b>பி.சு.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Firth, Raymond,</b> Symbols: Public und Private, George Allen & Uowin Ltd., London, 1975.<br>
<b>Honnigman,J, J.,</b> The Development of Anthropolgical Ideas, The Dorsey Press, Illinois, 1976.<br>
<b>Taylor, B, Robert,</b> Cultural Ways, Allyn and Bacon, Boston, 1980.
<b>குறுக்கீடு</b>: இரு மொழிகளுக்கிடையே தொடர்பு (Contact) ஏற்படும்பொழுது ஒரு மொழியின் கூறுகளின் வருகையால் மற்றைய மொழியின் அமைப்பில் ஏற்படும் மாற்றமே குறுக்கீடு (Interference) எனப்படும். குறுக்கீடு இரு மொழிகளுக்கிடையேலேயும் ஒரு மொழியின் கிளை மொழிகளுக்கிடையேயும் ஒரு கிளைமொழியின் வகைகளுக்கிடையேயும் நடைபெறுதல் இயலும்.
தனி மனிதன் பேச்சின்கண் காணப்பெறும் குறுக்கிட்டிற்கும் மொழியின்கண் காணப்பெறும் குறுக்கீட்டிற்குமிடையே மிகுந்த வேறுபாடு உண்டு. மொழியின் கண் காணப்படும் குறுக்கீடு காலப்போக்கில் நிலைபெற்று மொழியின் உறுப்பாக மாறிவிடும். ஒலியன் நிலை (Phonological Level), உருபன் நிலை (Morphological Level), தொடரியல் நிலை (Syntactical Level) ஆகிய மூன்று நிலைகளிலும் மொழியியங் கூறுகளின் கூறுகள் அன்றி, மொழியியல் அல்லாக் காரணமாகக் குறுக்கீடு நடைபெறுதலுண்டு. ஒருவர் இருமொழியாளராக (Bilingual) இருக்கும் நிலையில் சமுதாயத் தாக்கம் காரணமாகக் குறுக்கீடு பெரிதும் நடைபெறலாம்.
இருமொழிகளை ஒப்பீட்டாய்வதன் வழி இம்மொழிகளில் காணப்பெறும் குறுக்கீட்டின் அளவைக் கண்டறிதல் இயலும், ஒரு மொழி பிற மொழியினின்றும் கடன்வாங்கிய கூறுகளைக் கண்டறிவதினின்றும் குறுக்கீட்டின் அளவைச் கண்டறியும் முறை முற்றிலும் மாறுபட்டது.
குறுக்கீடு ஒலியின் குறுக்கீடு (Phonic Interference) இலக்கணக் குறுக்கீடு (Grammatical Interference) சொல் குறுக்கீடு (Lexical Interference) என மூன்று வகைப்படும்.
<b>ஒலியின் குறுக்கீடு</b>: ஒளியின் குறுக்கீடு மொழியின் ஒலிகளைப் பிறிதோர் மொழியைப் பேசும் ஒருவர் எங்ஙனம் கேட்டு அவற்றை ஒலிக்கின்றார் என்பதனை விவரிக்கும். ஒளியின் குறுக்கீடு மரபு நிலையில் ஒளிப் பதிலீடு (Sound Substitution) எனக் குறிப்பிடப்பெற்றது. இருமொழியாளர் பிறமொழி ஒலிகளைத் தம் மொழியின் ஒலிகளோடு இணைத்துக் கண்டு ஒலிக்கும் நிலையில் ஒளியின் குறுக்கீடு நடைபெறுகிறது. இந்நிலையில், இருமொழியாளயின் முதல் நிலை மொழியின் (Primary Language) ஒலியியல் விதிகளுக்கேற்ப இரண்டாம் நிலை மொழியின் (Secondary Language) ஒலிகள் மாற்றம் பெறுவதுண்டு.
ஒலியின் குறுக்கீடு நான்கு வகைப்படும். ஒலியின் குறை வேறுபடுத்தல் (Uuder diffferentiation of Phonemes) என்பது முதல் வகையாகும், இரண்டாம். நிலை மொழியிலுள்ள இரண்டு ஒலிகள் முதல் நிலை மொழியிலுள்ள ஓர் ஒலிக்குப் பதிலீடு செய்யும் நிலையில் இக்குறுக்கீடு நடைபெறுகிறது. தமிழர் ஒருவர் ஆங்கிலத்திலுள்ள W (Water), V (Cover) ஆகிய இரண்டு ஒலிகளையும் தமிழிலுள்ள வாரத்திற்குப் பதிலீடு செய்தல் ஒலியின் குறைவேறுபடுத்தலுக்குத்தக்க சான்றாகும்.
ஒலியின் மிகைவேறுபடுத்தல் (Over Diferentiation of Phonems) என்னும் இரண்டாம் வகை ஒலியின் குறுக்கீட்டில் இரண்டாம் நிலை மொழியிலுள்ள ஓர் ஒலி முதல்திலை மொழியிலுள்ள இரண்டு ஒலிகளுக்குப் பதிலீடு செய்யப்பெறும். அண்டு முதல்நிலை மொழியின் ஒலியின் வேறுபாடுகள் இரண்டாம்நிலை மொழியில் திணிக்கப்பெறுகின்றன, தமிழர் ஒருவர் ஆங்கிலத்திலுள்ள ‘1’ ஒலிக்குத் தமிழீலுள்ள லகரத்தையும் (Cell) ளகரத்தையும் (Flower) பதலீடு செய்தல், ஒலியின் மிகை வேறுபடுத்தலின் பாற்பட்டதாகும்.
மூன்றாம் வகை ஒலியின் குறுக்கீடு ஒலிவேறுபாட்டு மறுபரிசிலனை (Reinterpretation of Distinctions) எனப்படும். ஈண்டு முதல்நிலை மொழில் கேற்ப இரண்டாம் நிலை மொழியின் ஒலிவேறுபாட்டுக் கூறுகள் மாற்றியமைக்கப்பெறும், இக்குறுக்கீடு இருமொழியாளர் இரண்டாம் நிலைமொழி ஒளியினங்களின் பயின்றுவரும் முதன்மையற்ற சில கூறுகளுக்கு முதலிடம் அளிக்கும் நிலையில் நடைபெறுகிறது.{{nop}}<noinclude></noinclude>
qnj82l36efc816no38kjk44vio7ebjp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/865
250
643922
1936292
2026-05-23T09:38:45Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுவைசொலுவிச்சு (Schwyzertusch) மொழியில் ஒலி நீட்சி (Length), மயக்கம் (Gemination) போன்றவை மிகைக் கூறுகளாகவே (Redundant Features) கருதப்படுகின்றன, உரோமான்சு (Romansh) மொழியாளர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1936292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குறுக்கீடு|837|குறுக்கீடு}}</noinclude>சுவைசொலுவிச்சு (Schwyzertusch) மொழியில் ஒலி நீட்சி (Length), மயக்கம் (Gemination) போன்றவை மிகைக் கூறுகளாகவே (Redundant Features) கருதப்படுகின்றன, உரோமான்சு (Romansh) மொழியாளர் இக்கூறுகள் தம் மொழியில் சிறப்பிடம் பெறுகின்றமையால் இவற்றிற்கு முதலிடம் தந்து சுவைசொதுவிச்சு மொழி ஒளிகளைத் தம் மொழி ஒலிகளுக்கேற்ப மாற்றியமைத்தல் ஒலி வேறுபாட்டு மறுபரிசீலனைக்குத் தக்க சான்றாகும். சுவைசெர் துலிச்சு மொழியிலுள்ள /Fil.i/ என்னும் சொல் உரொமாள்சு மொழியில் /'Filli/ என இடம்பெறுகிறது.
நேர் ஒலி பதிலீட்டு முறை (Actual Phone Substitation) என்பது நான்காம் வகை ஒளியின் குறுக்கீடாகும். ஈண்டு இரண்டு மொழிகளில் ஒலிகளுக்கிடையே காணப்படும் நுண்ணிய வேறுபாடுகள் கண்டறியப்பெறாமல், இரண்டு மொழிகளிலும் இணையான ஒலிகள் இருப்பதாகக் கருதப்பெற்று, ஒலிகள் பதிலீடு செய்யப்பெறுகின்றன.
உரொமான்சு மொழியிலுள்ள /b/ ஒலியும் சுலை செர்துளிச்சு மொழிலிலுள்ள /B/ ஒலியும் இணையான ஒலிகளாகக் கருதப்பெற்று, ஒலிப்பதிலீடு செய்யப் பெறுகின்றன. /b/ ஒலி எப்போதும் ஒளிப்புடை ஒலியாகவும் /B/ ஒலி சில சூழல்களில் மட்டுமே ஒளிப்புடை ஒலியாகவும் செயற்படுவதால், இவ்வொளிகளுக்கிடையே காளப்பெறும் வேறுபாடு ஒளிப் பதிலீட்டு நிலையில் (/*1 a0 B a/- /1 cbe/) ஓலியின் குறுக்கீடாக அமைகிறது.
<b>இலக்கணக் குறுக்கீடு</b>: ஒரு மொழியின் இலக்கண மையக் கூறுகளான (Grammatical Core), சொல் வகைகள் (Parts of Speech), இலக்கணக் கூறுகள் (Grammatical Categories), செயலிகள் (Functors), தொடர்-தொடர்வகைகள் (Construction and Construction types) ஆகியவை பிறிதோர் மொழியில் வந்து வழங்கும் நிலையில் இலக்கணக் குறுக்கீடு நடைபெறுகிறது.
பிற வகைக் குறுக்கீடுகளைக் காட்டிலும் இலக்கணக் குறுக்கீடு மிகவும் குறைந்த நடைபெறும், இலக்கணக் குறுக்கீட்டின் காரணமாக மொழியின் இலக்கண அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு இலக்கண மாற்றம் (Grammatical Change) நடைபெறுகிறது.
தமிழ்மொழியில் முன்னொட்டுகள் (Prefixes) கிடையாது. ஆனால் வடமொழியிலிருந்து சில எதிர் மறை முன்னொட்டுக்க தமிழில் வந்து வழங்கியமை (அநீதி, அவர்சொல்) இலக்கணக் குறுக்கீட்டிற்குத் தக்க சான்றாகும். ஈண்டு வடமொழியிலுள்ள செயல் வகையினைச் சார்ந்த முன்னொட்டு, இலக்கணக் குறுக்கீட்டின் காரணமாகத் தமிழ் மொழியின் இலக்கண மைய அமைப்பில் இலக்கண மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனைப் போன்று சொல்வகை நிலையிலும், இலக்கணக் கூறுகள் நிலையிலும், தொடர்நிலையிலும் இலக்கணக் குறுக்கீடு நடைபெறுதலுண்டு.
<b>சொல் குறுக்கீடு</b>: ஒரு மொழியின் சொற்கள் பிறிதோர் மொழியின் சொற்களஞ்சியத்தில் (Lexicon) வந்து வழங்கும் நிலையில் சொல் குறுக்கீடு பெறுகிறது. இக்குறுக்கீடுதான் அனைத்து வகைக் குறிக்கீடுகளிலும் மிகவும் எளிதாக அறியக் கூடியதும் விரைவில் நடைபெறக் கூடியதுமாக அமைந்துள்ளது. தேவை கருதியும் உயர்வு நோக்கம் கருதியும் சொல் குறுக்கீடு நடைபெறுகிறது.
தேவை கருதி ஆங்கில மொழியிலுள்ள தொலைக்காட்சி (Television). ஏவுகணை (Rocket) போன்ற சொற்களும், உயர்வு நோக்கம் காரணமாக (அம்மா) ‘மம்மி’ (அப்பா) ‘டாடி’ போன்ற சொற்களும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் வந்து வழங்குவது சொல் குறுக்கீட்டின் பாற்படும்.
சொல் குறுக்கீட்டினால் புதிய சொல்லாக்கம், சொற்பொருளில் மாற்றம், மொழிபெயர்ப்பு, ஒலி பெயர்ப்பு போல்வன நடைபெறுதலுண்டு. இக்குறுக் தீட்டின் காரணமாக மொழியின் சொற்களஞ்சியத்தில் சொற்களஞ்சிய மாத்தம் (Lexical Change) நடைபெறும்.
மொழித் தொடர்பால் பிறமொழிச் சொற்கள் தரும் பொருள் இழி வழக்கமாக அமையும் நிலையில் அதே வடிவுடையதன்றிப் பொருள் ஒற்றுமையுடைய முதல்மொழிச் சொற்கள் வழங்குவதற்குத் தடை ஏற்படும். இத்தகைய தடை எதிர் குறுக்கீடு (Negative Interference) எனப்படும்.
மலையாளத்தில் மயிர் என்றும் சொல் இழிவழக்காக அமைந்துள்ளமை காரணமாகத் தமிழிலும் அது தடைசெய்யப்பட்டுள்ளமையால் தமிழ், மலையாள இருமொழியாளர் ‘முடி’ என்ற சொல்லையே பயன்படுத்துவது எதிர் குறுக்கீட்டிற்குச் சிறந்த சான்றாகும்.{{Right|<b>ஏ.ஆ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Weinreich, U.,</b> Languages in Contact-Finding and Problems, Mouton & Co., 1953.<noinclude></noinclude>
jxt5mjum174be5xeoloqyabrc1z2wiw