விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.3 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/3 250 108494 1936832 1890062 2026-05-25T13:25:56Z Gunathamizh 3151 /* சரிபார்க்கப்பட்டவை */ 1936832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude> {{dhr|3em}} {{center| {{Xx-larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}} {{x-larger|[Thirukkural Concordance]}} {{dhr|10em}} புலவர் <b>{{larger|என்.வி. கலைமணி,}}</b> எம்.ஏ., {{dhr|3em}} {{Css image crop |Image = திருக்குறள்_சொற்பொருள்_சுரபி.pdf |Page = 3 |bSize = 404 |cWidth = 107 |cHeight = 105 |oTop = 377 |oLeft = 149 |Location = center |Description = }} {{larger|<b>வள்ளலார் நூலகம்</b>}} 34, பார்த்தசாரதி நகர், 2-வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை - 600 088. {{dhr}} }}<noinclude></noinclude> b95j1na57m9wdzdpae3yle4ryicklh2 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/38 250 108551 1937000 1936726 2026-05-26T04:07:27Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|36||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அற்றார்க்கு = </b>பொருள்; பணமற்றவர்க்கு, (1007). <b>அற்றால் = </b>போன்றதாகும், (720, 758, 838); உணவு செரிக்கக் கூடிய அளவினை அறிந்து, (943); போன்றது, (1107, 1145, 1148). <b>அற்றான் = </b>நீங்கினவன், (350). <b>அற்று = </b>போன்றது. (100, 208, 215, 216, 217, 249, 273, 274, 332, 338, 401, 402, 407, 415, 452, 460, 718, 890, 913, 929, 939, 1000, 1020, 1058, 1107, 1192, 1302, 1304. 1306); இழந்து 1261. <b>அற்றே = </b>அந்த அளவிற்று; அத்தன்மையே; அவ்வளவே, (261); போன்றது 716, 1288). <b>அற்றேம் = </b>இழந்தோம், (88); துறந்தோம், (275); பொருளற்ற, வறியவரானோம், (626). <b>அனிச்சப்பூ = </b>அனிச்சத்தின் மலர், (1115). <b>அனிச்சமே = </b>அனிச்சம் பூவே, (1114). <b>அனிச்சம் = </b>நாகமல்லிகை, (90, 1120). <b>அனைத்தினும் = </b>அவ்வளவானாலும், (416). <b>அனைத்திற்கு = </b>அந்த அளவிற்கு, (1129). <b>அனைத்து = </b>எல்லா, (34) "அவன் எண்ணுகிற அளவுக்கு”, நாவலர் நெடுஞ்செழியன் உரை; "அளவிற்றாகும் போலும்''- என்கிறார் மணக்குடவர், (387) அத்தன்மையது, (394): அளவுக்கு, (396); அவ்வளவு ஒத்த, (409) அவ்வளவு, (416); அத்தன்மையது, (828); அந்த {{Multicol-break}} அளவினது, (1208) - 'என்னுடைய அவயவங்கள் அனைத்தும்' திருக்குறள் முனிசாமி உரை; "எனது உடல் அழகை எல்லாம்" நாவலர் நெடுஞ்செழியன் உரை, (1320). <b>அனைய = </b>அளவின. (595); போன்ற, (622); அளவின் குன்றிமணி, (965). <b>அனையர் = </b>போன்றவர், வேடமுடையவர், (277); ஒப்பர், (310, 406); வேறுபாட்டையுடையர், (410); ஒப்பர், (650, 964); ஒத்திருப்பார்கள். (1073). <b>அனையாரும் = </b>பெருமை பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்,(965). <b>அனைவரையும் = </b>எல்லோரையும், (584). <b>அன் = </b>ஓர் உயிரின், (259); உடைய,(360). <b>அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை = </b>மனத்தில் அன்பில்லா உயிரினது இல்லற வாழ்க்கை, (78). <b>அன்பிலது = </b> அன்பு இல்லாத உயிரை, (77). <b>அன்பிலவர்க்கு = </b>அன்பில்லாதவருக்கு, (79). <b>அன்பிலன் = </b>உறவு முறைகள் மீது அன்பு இல்லாதவன், (762). <b>அன்பிலார் = </b>அன்பில்லாதவர், (72). <b>அன்பிற்குமுண்டோ </b> = "அன்பிற்கும் என்ற உம்மை சிறப்பு பொருள் படவும் உண்டோ என்ற ஓகாரம் எதிர்மறைப் பொருள்படவும் நின்றன. அன்பினுக்கும் இருக்கின்றதோ' திருக்குறள் முனிசாமி உரை, (71). {{Multicol-end}}<noinclude></noinclude> 2johy7is8qcfetf25sgeq0dd1w3803m 1937002 1937000 2026-05-26T04:08:16Z Neyakkoo 7836 - 1937002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|36||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அற்றார்க்கு = </b>பொருள்; பணமற்றவர்க்கு, (1007). <b>அற்றால் = </b>போன்றதாகும், (720, 758, 838); உணவு செரிக்கக் கூடிய அளவினை அறிந்து, (943); போன்றது, (1107, 1145, 1148). <b>அற்றான் = </b>நீங்கினவன், (350). <b>அற்று = </b>போன்றது. (100, 208, 215, 216, 217, 249, 273, 274, 332, 338, 401, 402, 407, 415, 452, 460, 718, 890, 913, 929, 939, 1000, 1020, 1058, 1107, 1192, 1302, 1304. 1306); இழந்து 1261. <b>அற்றே = </b>அந்த அளவிற்று; அத்தன்மையே; அவ்வளவே, (261); போன்றது 716, 1288). <b>அற்றேம் = </b>இழந்தோம், (88); துறந்தோம், (275); பொருளற்ற, வறியவரானோம், (626). <b>அனிச்சப்பூ = </b>அனிச்சத்தின் மலர், (1115). <b>அனிச்சமே = </b>அனிச்சம் பூவே, (1114). <b>அனிச்சம் = </b>நாகமல்லிகை, (90, 1120). <b>அனைத்தினும் = </b>அவ்வளவானாலும், (416). <b>அனைத்திற்கு = </b>அந்த அளவிற்கு, (1129). <b>அனைத்து = </b>எல்லா, (34) "அவன் எண்ணுகிற அளவுக்கு”, நாவலர் நெடுஞ்செழியன் உரை; "அளவிற்றாகும் போலும்''- என்கிறார் மணக்குடவர், (387) அத்தன்மையது, (394): அளவுக்கு, (396); அவ்வளவு ஒத்த, (409) அவ்வளவு, (416); அத்தன்மையது, (828); அந்த {{Multicol-break}} அளவினது, (1208) - 'என்னுடைய அவயவங்கள் அனைத்தும்' திருக்குறள் முனிசாமி உரை; "எனது உடல் அழகை எல்லாம்" நாவலர் நெடுஞ்செழியன் உரை, (1320). <b>அனைய = </b>அளவின. (595); போன்ற, (622); அளவின் குன்றிமணி, (965). <b>அனையர் = </b>போன்றவர், வேடமுடையவர், (277); ஒப்பர், (310, 406); வேறுபாட்டையுடையர், (410); ஒப்பர், (650, 964); ஒத்திருப்பார்கள். (1073). <b>அனையாரும் = </b>பெருமை பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்,(965). <b>அனைவரையும் = </b>எல்லோரையும், (584). <b>அன் = </b>ஓர் உயிரின், (259); உடைய,(360). <b>அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை = </b>மனத்தில் அன்பில்லா உயிரினது இல்லற வாழ்க்கை, (78). <b>அன்பிலது = </b> அன்பு இல்லாத உயிரை, (77). <b>அன்பிலவர்க்கு = </b>அன்பில்லாதவருக்கு, (79). <b>அன்பிலன் = </b>உறவு முறைகள் மீது அன்பு இல்லாதவன், (762). <b>அன்பிலார் = </b>அன்பில்லாதவர், (72). <b>அன்பிற்குமுண்டோ </b> = "அன்பிற்கும் என்ற உம்மை சிறப்பு பொருள் படவும் உண்டோ என்ற ஓகாரம் எதிர்மறைப் பொருள்படவும் நின்றன. அன்பினுக்கும் இருக்கின்றதோ' திருக்குறள் முனிசாமி உரை, (71). {{Multicol-end}}<noinclude></noinclude> kk45aluqtyodnm7hai5m71isyr6bp1g பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/39 250 108554 1937005 1935118 2026-05-26T04:12:35Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>அன்பின்=</b> அன்பினுடைய (79) அன்பின் காரணமாக, (911). <b>அன்பீன்=</b> அன்பினின்றும் தோன்றிய, அன்பினால் பெறப்பட்ட, (757). <b>அன்பு = </b>அனைவரிடத்தும் காட்டும் அன்பு, (45); உறவினர்களிடம் காட்டும் அன்பு, (74); தன்னைச் சேர்ந்தவரிடம் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி, (76, 78, 79, 80, 513, 681, 682, 807, 983, 1009). <b>அன்புடைமை = </b>மன்னனிடத்தில் அன்புடையவராய் இருத்தல், (681); எல்லாரிடமும் அன்புடையவராய் இருத்தல், (992). <b>அன்புடையராதல் = </b>''அருளின் மேல் அன்புடையராதல்' - பரிமேலழகர் உரை; ''உயிர்கள் மீது அன்புடையராதல்' - மணக்குடவர் உரை: 'அருளுடை மையை எண்ணி உயிர்களிடம் அன்புடைவராக விளங்கும் பண்பு" - நாவலர் உரை "அருளின் பெருமையை அறிந்து அதன்மேல் அன்பு கொண்டு நடப்பதென்பது'' - திருக்குறளார் முனிசாமி உரை, (285). <b>அன்புடையர் = </b>அன்பைப் பெற்றவர், (72). <b>அன்புற்றமர்ந்த வழக்கென்ப = </b>'அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகியதின் பயன் என்று கூறுவர்' - பரிமேலழகர்; "முற்பிறப்பின்கண் பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவார்' - மணக்குடவர், (75). {{Multicol-break}} <b>அன்பொடும் = </b>குடிமக்கள் தங்களுக்காகக் காட்டும் அன்பொடு, (755). <b>அன்போடியைந்த = </b>அன்போடு பொருந்துவதற்கு வந்த, (73). <b>அன்மை = </b>வேறாதல், (162); அல்லாமை, (172); இன்மை, (185). <b>அன்றி = </b>இல்லாது, (437, 947). <b>அன்று = </b>பின்பு, (36); இல்லை, (82); அப்பொழுதே, (108); அல்லாத, (379); அன்று, மிக்கது, (438). <b>அன்றே = </b>அப்பொழுதே, (108, 113); அல்லவோ, (555). <b>அன்ன = </b>போன்ற, (109); ஒத்த, (296, 308, 363, 527, 889, 1071, 1119, 1137, 1142, 1143, 1260, 1267, 1294, 1305). <b>அன்ன ஒப்பார் = </b>போல ஒத்திருப்பவர், (1071). <b>அன்னது = </b>போன்றது, (565, 1082). <b>அன்னம் = </b>அன்னப் பறவை, (1120). <b>அன்னர் = </b>போன்றவர், ஒப்பானவர்கள், (1076). <b>அன்னள் = </b>வாழ்தலோடு ஒத்தவள், (1124). <b>அன்னார் = </b>போன்றவர் (667, 814, 889, 969, 1061); போல, ஒற்றுமையுடையவர், (1323). <b>அன்னான் = </b>எருதுபோல, தடைகளைக் கடந்து தளராமல் நடைபோடும் வல்லவன், (624). <b>அன்னை = </b> பெற்ற தாய், (1147). {{Multicol-end}}<noinclude></noinclude> rpqmh0pk53apjwc3xw2br5mgz0kf50g பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/40 250 108556 1937009 1935120 2026-05-26T04:18:16Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>ஆ</b>}}}} [ஆ -தமிழ் நெடுங்கணக்கில் வரும் ஒரு நெட்டுயிர் உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்த அளவிலே ஒலிக்கும் ஒரு நெடில் உயிர். அஃறிணை, படர்க்கை, எதிர்மறைப் பலவின் விகுதி, ஆக என்பதின் குறுக்கம். ஆதலைச் செய்யென் ஏவல், இசை, இரக்கம், இரண்டாம் உயிரெழுத்து இது. எதிர்மறை ஒரு வினையெச்ச விகுதி. சொல்லிசை, பசு, பெண் மான், பெண் எருமை, வியப்பு. விலங்கின் பெண் பொது, வினா இணைப்பு, அந்தம், உருக்கம், குறைவு, பிரிப்பு இவற்றை உணர்த்தும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. அஆ - வியப்புச் சொல், வியப்பிரக்கச் சொல், இரக்கச் சொல், ஆக - ஆகட்டும் உவமையுருபு முழுவதும் அடங்கியுள்ள எழுத்து] {{Multicol|line=1px solid black}} <b>ஆ = </b>பசு, 560-ஆவது குறளின் முதற்சீரின் முதல் எழுத்து. 'ஆ'. பரிமேலழகர் உட்பட்ட சில உரையாசிரியர்கள் 'ஆ' என்றால் பசு என்று கூறி, அது தருகின்ற பயன் எனப்படும் பால் என்றும் சுட்டுகிறார்கள். [திருக்குறளார் முனிசாமி 'பசுக்கள் தரும் பயனான பால்' என்று பரிமேலழகர் உரைப் பாதையினையே நமக்கும் வழி காட்டுகிறார்.] <b>[ஆனால், நாவலர் நெடுஞ்செழியன் தனது உரையில், 'ஆ' என்றால் பசு என்ற பரிமேலழகர் உரையை மறுத்து, ஆபயன் = வினைத்தொகை.</b> குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள். ஆவின் பயன் என்று பொருள் தரும் 'ஆப்பயன்' என்பது பாடமல்ல. அது பொருந்தி வராது என்கிறார்!] (குறள் 560). [ஆனால், இரவு அச்சம் என்ற 197-ஆவது அதிகாரத்தின் 1966-ஆவது குறளின் முதல் சீரான 'ஆ'விற்கு என்பதில் வரும் 'ஆ' என்ற சொல்லுக்குப் {{Multicol-break}} 'பசு என்று உரை கூறுகிறார் நாவலர். சிந்திக்க.] <b>ஆ = </b>ஆக, (82, 104, 119, 300, 429, 433, 443, 444, 451, 507, 634, 1163, 1193, 1250, 1315). <b>ஆக = </b>உடையவனாக, (92); உளவாயிருக்க, (100); உண்டாக, (117, 278, 424, 434, 445, 666, 951, 1127, 1128, 1147, 1242, 1249, 1263, 1317). <b>ஆகல் = </b>ஆக்குதல், ஆதல், (372). <b>ஆகல் ஊழ் = </b>பொருளை உண்டாக்கும் ஊழ், ஆகூழ் என்பர் பரிமேலழகர். [கைப் பொருளை ஆக்கக் கூடிய இயற்கைப் பண்பறிவு என்பது நாவலருரை] (372). <b>ஆகா = </b>நில்லா, (376); முடியாத, (421); ஆகாமல் போகும், (456). <b>ஆகாதது = </b>ஆக நில்லாதது, (1291). <b>ஆகாதவை = </b>முடியாதவை, (537). <b>ஆகாதாகி = </b> இல்லவையாகி, (128). <b>ஆகாது = </b>ஆக்கம் இல்லை; உண்டாகாது, (619). <b>ஆகாவாம் </b> = நில்லாமற் போய்விடும், {376). {{Multicol-end}}<noinclude></noinclude> bnob4qfcim4n0s0ndeysxqptmulux48 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/41 250 108558 1937022 1935123 2026-05-26T05:09:44Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஆகி =</b> </b>உடையவளாகி, மருந்தாகி என்ற சார்புகளிலே, (51, 217) பொருளாகி வரும், (481, 586, 587. 732, 744, 745, 1218, 1227, 1228). <b>ஆகிய = </b>ஆகவும், ஆயிருப்பதன், (270); உண்டாகிய, {283); உடையராகிய, (329); ஆவ தற்குக் காரணமாகிய இயல் பினர், (817). <b>ஆகிவிடும் = </b>தீதாக முடிந்து விடும், (128); அழிந்தே போவாம், (476). <b>ஆகு = </b>செல்வம் உண்டாகும்; பொருள் திரள்வதற்குக் காரணமாகிய வழி, (371). <b>ஆகுஆறு = </b>செல்வம் வரும் வழி: பொருள் வருமானம் வரக் கூடிய ஆக்கம், (478). <b>ஆகு ஊழ் = </b>செல்வம் வருவதற்குக் காரணமான வழி; நன்மை தரும் வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு, (371). <b>ஆகுதல் = </b>ஆவது என்பது, (683, 823). <b>ஆகுதிர் = </b>நடந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றீர், (1319). <b>ஆகும் = </b>முடியும், (134): ஆக இருக்கும், (128, 205, 235); பொருந்தும், (262); உண்டாகும், (328, 459, 630); ஆல், இருக்கும், (344, 368, 436, 452, 454, 456), உண்டாகும், (459); வெளிப்படுத்தியவனாவான், (590); இயலும், (1049, 1079, 1214). <b>ஆகுல = </b>ஆரவாரிக்கும், (34). <b>ஆகுவது = </b>ஆவது ஒரு பயன் (315). {{Multicol-break}} <b>ஆக்கத்தின் = </b>செல்வத்தைக் காட்டிலும், (657). ஆக்கமும் செல்வப் பெருக்கமும், (169); நன்மைகளும், (642). <b>ஆக்கம் = </b>செல்வம், மேலும் மேலும் பெருகுவது, (31, 32, 112, 113, 122, 135, 163, 177, 183, 283, 328, 457); செல்வம், (522,527, 544, 562, 593, 642, 651,755, 858, 859, 902); மேல் வரும் மிகு ஊதியம், (463); உயர்வு, (492). <b>ஆக்கி = </b>உண்டாக்கி, உளவாக்கி, (12); முடித்து, (678). <b>ஆக்கிக் கோடல் = </b>செய்து முடித்துக் கொள்ள வேண்டும், (678). <b>ஆக்கும் = </b>வளர்க்கும், (616). <b>ஆங்கு = </b>முன்பிருந்தபடியே, போலவே, (15, 265, 666); அசை, (43, 584, 1307); போல, (247, 803); அதுபோல, (252); அந்த வகையே, (279); அங்கே அயல் அரசரோடு, (474); அதுபோல, (534); அசை இடத்தும் எனினும் ஆம், (676); மேற் கூறிய, (740); அத்தகையது கூட, (1325). <b>ஆங்கே = </b>அப்பொழுதே, அவ்விடத்தே, (16, 171, 179, 289, 333, 487, 566, 788, 1215). <b>ஆசற்றார் = </b>குற்றங்கள் இல்லாதவர்கள், (503). <b>ஆசாரம் </b> = ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வடசொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர். {{Multicol-end}}<noinclude></noinclude> rwgspowchicv9sk6nq6jgkhnq25etg3 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/42 250 108561 1937028 1907460 2026-05-26T05:23:59Z Neyakkoo 7836 திருத்தம் 1937028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" />{{rh|40||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line</b> =1px solid black}} [ஆசாரம் என்பதற்குத் தமிழில் அரசிருக்கை, ஒழுக்கம், சீலை, பெருமழை என்று பல பொருள்கள் இருப்பதாக வீரமாமுனிவர் சதுர அகராதி கூறுகின்றது]. <b>ஆசாரம் = </b>அரசிருக்கை, அனுட்டானம், ஒழுக்கம், கட்டளை, சீலை, சுத்தம், படை வளைப்பு, பிரதிஷ்டை பண்ணல், பெருமழை, முப்பொருளினொன்று, அஃது அறப்பொருள், வழக்கம், வழிபாடு என்று பல பொருள்களை மேலைப் புலோலி சதாவதானி, வித்வான் நா. கதிரை வேற்பிள்ளையவர்கள் தமிழ் மொழியகராதி கூறுகிறது. ஆனால், அவர் இதை வடசொல் என்று கூறவில்லை. ஒழுக்கம் என்ற தூய தமிழ்ச் சொல்தான் ஆசாரம் என்கிறார் நாவலர் திருக்குறள் தெளிவுரை எனும் அவருடைய உரையில். எனவே, ஆசாரம் என்பது ஆரியச் சொல் அல்ல என்று பாவணர் போன்ற தனித்தமிழ் அறிஞர்களும் கூறுகின்றார்கள் என்பதைச் சிந்திப்பீர்களாக,(1075). <b>ஆசு = </b>குற்றம், (503). <b>ஆசை = </b>பற்று, (256). <b>ஆடவர் = </b>ஆண் மக்கள், (1003). <b>ஆடி = </b>முழுகி, (278); வட்டாடும் காயுருட்டி விளையாடுவது, (401). <b>ஆட்சி = </b>ஆறுதல், பயன் கொள்ளுதல், (252). <b>ஆட்டு = </b>ஆடுதல் செய்கின்ற, (332). <b>ஆணி = </b>வண்டிச் சக்கரத்தில் செருகும் கடை ஆணி (667, 1032). {{Multicol-break}} <b>ஆண்டு = </b>அந்த புன் சிரிப்பினிடத்தே, (1098); அவ்விடத்தில், (1279). <b>ஆண்டும் = </b>அந்த இடத்தும், வேறு எங்கும், (363). <b>ஆண்மை = </b>வீரம், (148); மன ஆக்கம், (287); உடையவராக இருத்தல், (331); மிகுதியாக உதவி செய்யும் தன்மை, (480); தன்னை ஆட்கொண்டிருப்பதை, (609); செய் வினையை முடிவடையும்போது வெளிப்படுத்துவதே, (663); ஆண் மகனது ஆண்மையைவிட, (907); ஒன்றுக்கும் தளராமல் நிற்கும் வீரம், (1133). <b>ஆஅதும் = </b>மேலாக உயர வேண்டும், (653). </b>ஆதலே = </b> தனி வடிவமே, (600). <b>ஆதல் = </b>ஆக இருத்தல், (34); ஆவதே, (95); ஆயிருத்தல், (219, 285, 374, 419, 714, 1291); உயர்வடைதல், (248). <b>ஆதி = </b>அடிப்படைக் காரணம் கடவுள், இறைவன், சூரியன், நேரோடல், பழமை, முதல் என்கிறது வீரமாமுனிவர் சதுர அகராதி. ஆவா யென்னு முற்று - ஆவதற்குக் காரணமாக தொழிற் பெயர், (543). <b>ஆதி பகவன் = </b>கடவுள், அறிவன், ஆசிரியன், புத்தன், அமணன் இவை வேறு அகராதிகளின் பொருட்கள். இங்கு அறிவன் என்பர் சிலர். கடவுள் என்பர் பலர். திருவள்ளுவர் பெற்றோர் பெயரென்பர் வேறு சிலர். பாவேந்தர் பாரதிதாசன் பகவு + அன் </b> = பகவன் சூரியன் என்கிறார்.<noinclude></noinclude> skt34vwp1bqhuya9iredn9aytrye7nx பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/43 250 108563 1937029 1935496 2026-05-26T05:33:17Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஆதியாய் = </b>அடிப்படைக் காரணமாய், (543). <b>ஆபயன் = </b>பசுவால் பெறப்படும் பயன் பால் என்பர் பலர், (560); ஆப்பயன் என்பது பாடமல்ல; ஆபயன் வினைத் தொகை, குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள் என்கிறது நாவலருரை, (560). 'உலகம் அனைத்திற்கும் 'பால்’ இன்றியமையாததாகவும், பொது வாகவும் உள்ளதால் 'ஆ' என்றாரென்றறிக என்கிறது’ திருக்குறளார் முனிசாமி உரை, (560). <b>ஆமை = </b>ஆமை தனது ஒட்டுக்குள் ஐந்து உறுப்புக்களை அடக்கிக் கொள்ளும் ஒரு நீர் வாழ் பிராணி, (126). <b>ஆம் = </b>ஆகும், (93, 113 449, 488, 492, 643, 1002, 1298); உளதாகும், (351); முடியும், (375); போய்விடும், (376); சார்வனவாகும், (320); ஆவான், (390); துணை நிற்கும், (414); அளவாம், (433); உண்டாகும், (453); உண்டாக்குவதும், (685); ஆவான், (686, 690, 785, 830, 858); அசை (889, 932). <b>ஆம்கால் = </b>உண்டாகும்போது, (379). <b>ஆய = </b>உண்டாகிய, (2); ஆன. (12); ஆகியவற்றை, (1286). <b>ஆயதூஉம் = </b>நின்றதும், (12). <b>ஆயன் = </b>இடையன் (1228). <b>ஆயார் = </b>ஆகியவர், (106). <b>ஆயிடை = </b> ஆக இரு வகையிலும், (1179). <b>ஆயிரம் = </b>ஆயிரம் வேள்விகளைவிட, (259). {{Multicol-break}} <b>ஆயினும் = </b>இருப்பினும், ஆயிருந்தாலும், (52, 127, 144, 355, 404, 409, 414, 458, 478, 599, 656, 889, 900, 961, 1005, 1321, 1325). <b>ஆயின் = </b>ஆனால், (44, 45, 209, 563, 566, 1119, 1156, 1216, 1306). <b>ஆயும் = </b>ஆராயும், (198); ஆராய்ந்து செய்யும், (914). ஆய் - உடையவனாய், (446); சிறந்த, அழகிய, (1081); உடையதாய், (1216). <b>ஆய் இழை = </b>ஆராய்ந்தெடுத்த நகைகளை அணிந்த இந்தப் பெண், (1124). - <b>ஆய்ந்தொடியார் = </b>ஆய்ந்தெடுத்த வளையல்களையுடைய விலை மகளிர், (911): <b>ஆய்ந்தவர் = </b>செயல்களை ஆராய்ந்து செய்பவர், (622). <b>ஆய்ந்து = </b>ஆராய்ந்து, (517, 792, 795). <b>ஆய்ந்து ஆய்ந்து = </b>நிறைவையும் குறைவையும் குணங்களையும் குற்றங்களையும், பலகாலும் பல முறைகளிலும் ஆராய்ந்து ஆராய்ந்துப் பார்த்து, (792). <b>ஆர = </b>நிறைய பயனைப் பெற, (835); நிறைய, (1265). <b>ஆரா = </b>ஒருக்காலும் நிறைவு பெறா, (370). <b>ஆராய்ந்த = </b>ஒரு சொல்லின் பயனை ஆராய்ந்து, (682); ஆராய்ந்து உணர்ந்துக் கற்ற கல்வி, (684). <b>ஆராய்ந்து </b> = ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து அறிந்து, (586); அவற்றுக்கு ஏற்ற சொற்களைத் தெரிந்து ஆராய்ந்து, {{Multicol-end}}<noinclude></noinclude> c3fypyrzdxt456y8j2xlzd371eenvkt பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/44 250 108565 1937030 1907509 2026-05-26T05:39:52Z Neyakkoo 7836 திருத்தம் 1937030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" />{{rh|42||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line</b> =1px solid black}} (682); ஏற்ற சொற்களின் திறத்தை மேலும் ஆராய்ந்து, (711). <b>ஆராய்வது = </b>பொருத்தமாக ஆராய்வது, (584). <b>ஆராய்வான் = </b>ஆராய்ந்து நீக்கத் திறனுடையவன், (512). <b>ஆரார் = </b>உணவு உண்டு நிறையப் பெறாதவர்கள், (936). <b>ஆரிருள் = </b>நரகம், நிறைந்த துன்பம், {121}. <b>ஆருயிர் = </b>அருமைமிகு உயிர் பெற முடியாத அரிய உயிர், (73). <b>ஆர் = </b>இது பலர் பால் விகுதி, (43, 1189); அரிய, (73, 1141); தாங்க முடியாத, (121}; நிறைந்த, (1105); மிக்க, (1179). <b>ஆர்க்கும் = </b>பிணிக்கும் அல்லது கட்டும் கயிறு, (482). <b>ஆர்வம் = </b>பிறரிடம் காட்டும் விருப்பம், (74). <b>ஆர்வலர் = </b>அன்புடையவர் (74). <b>ஆல் = </b>மூன்றாம் வேற்றுமை உருபு (11); அசை நிலை, (91, 216, 217, 256); கண், போது, (102); கொண்டு, (129); காரணமாக, (208, 220, 371, 457, 514, 548); காரணத்தால், (265); கருவியாக, (282, 309, 418); ஏற்ப, (294); உடனே, (387); 397-வது குறளில் 'நாடு ஆமால்', 'ஊர் ஆமால்' என்ற இரண்டு இடங்களில் வந் துள்ள 'ஆல்'கள் இரண்டும் அசைகள், (397) ஆலே, (525}; கொண்டு, (537): ஆலும், (588); ஆல், (732, 757, 817, 827, 1004); அசைநிலை, (840, 875, 925, 966, 993), பொருட்டு, (1017). <b>ஆவது = </b>வளர்வது, (283); ஆகக்கூடியது, (427); உண்டா {{Multicol-break}} கும் ஆக்கத்தையும் அதாவது பொருளையும், (461). <b>ஆவது போல = </b>வளர்வது போலத் தோன்றி, (283). <b>ஆவதூஉம் = </b>பின்னால் வரப்போவதையும், (461). <b>ஆவர் = </b>செய்வர்; செய்வாரோ, (1165); ஆகுவார், துன்பமுறுவார், (1189); ஆக நிற்பார், (1218). <b>ஆவன் = </b>என்ன ஆவேன், எப்படி வாழ்வேன், (1207). <b>ஆவார் = </b>செய்வார் (1299). <b>ஆவிற்கு = </b>பசு குடிப்பதற்கு, பசுவுக்கு, (1066). <b>ஆழி = </b>கடல், (8); கடல் மண், கடல் கரை, (989). <b>ஆழும் = </b>அழுந்தும், (919). <b>ஆழ் = </b>சேற்றில் புதையும், புதையும் தன்மை, (500). <b>ஆளப்படும் = </b>வேலைகளுக்கு அமர்த்தப்படுவான், ஆக்கப்படுவான், (511). <b>ஆளரை = </b>உடையவரை, (1230). <b>ஆளும் = </b>மேற்கொள்ளும், (251); மேற்கொள்ளச் செய்யும், நடு இரவிலும் அடக்கி ஆளும், (1252). <b>ஆளும் தொழில் = </b>தொழில் படுத்தி அடக்கி ஆளும், (1252). <b>ஆள் = </b>ஆட்கள், வீரர், (500); உடையவர், (1005, 1119, 1125, 1142). <b>ஆள்க = </b>உடையவர்களாகுக (242); விடுக, போக்குக, (589). <b>ஆள்பவர் = </b>பண்பாட்சியுடையார், (1017). <b>ஆள்பவர்க்கு = </b>ஆளும் திறமை பெற்றோர்க்கு, (383); அவை<noinclude></noinclude> jdd4aorlj2cqwvputf0iozcsbdpjg8v பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/45 250 108567 1937033 1935498 2026-05-26T05:44:43Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} யவை கூறும் வழியில் நிற்பவர்க்கு, (791). <b>ஆள்பவற்கு = </b>ஆட்சி செய்பவனுக்கு,(383). <b>ஆள்வாரை = </b>உடையாரை, (447). <b>ஆள்வார் = </b>காப்பவர்க்கு, (244). <b>ஆள்வினை = </b>இது 62-வது அதிகாரத்தின் தலைப்பு. ஒருவன் இடைவிடாத மெய்ம் முயற்சி உடையவனாக இருப்பதுதான். ஆள்வினை. ஒவ்வொரு மனிதனும் இதை மூதாதையர் சொத்து போல் காப்பது நல்லது. முயற்சி, (632, 1022). <b>ஆறாது = </b>மாறாது, (129). <b>ஆறு = </b>வழி, பயன், நெறி, (37, 161, 219, 222, 324, 465, 478, 662, 787, 932, 1140); 20 வினைகளை, (43), தன்மை, இருப்பது, (397,849,1321). <b>ஆறு உய்த்து = </b>நல்ல நெறியில் நடக்கச் செய்து, (787). <b>ஆறும் = </b>தீரும், மாறும், (129). <b>ஆற்ற = </b>மிகவும், (64); முற்றிலும், (367); மிக, (732, 1209). <b>ஆற்றலரிது = </b>கைம்மாறாக ஈடு செய்ய முடியாது; நிறையில் சமமாதல் அரிது, (101). <b>ஆற்றலின் = </b>வலிமை, (225). <b>ஆற்றலுள் = </b>செய்வதுள்; உபாயம் செய்தற் கண்ணும்; செய்யுமிடத்தும் -மணக்குடவருரை, (469). <b>ஆற்றல் = </b>வலிமை - ஒத்தல், (25); நிறையாற்றுதல் - மணக்குடவர் உரை, (25, 269, 765, 891. 985); வலிமை பொறுத்தல், (225); பெருமை (287). <b>ஆற்றறுத்து = </b>வீழ்த்தி விட்டு, (814) - இராவுத்தனின் சேவுகத்தைக் {{Multicol-break}} கெடுக்கின்ற என்பார் காளிங்கர் தனது உரையில். <b>ஆற்றறுப்பார் = </b>கைவிட்டு விடுவார், (798). <b>ஆற்றா = </b>முடியாதபடி, (1174); தாங்க முடியாதபடி, தூங்க முடியாதபடி, (1175). <b>ஆற்றாக்கடை = </b>செய்யாவிடின், செய்யாவிட்டால், (469). <b>ஆற்றாதார் = </b>வலிமை அற்றவர்கள்; குன்றிய வலிமையுடையவர்கள்,(894). <b>ஆற்றாதான் = </b>பொருள் கொடாதான், கருமி, கஞ்சன் செல்வம், (1007). <b>ஆற்றாது = </b>பொறுக்க மாட்டாது, (555); செய்ய மாட்டாது, (1032). <b>ஆற்றாமை = </b>மணம் செய்து கொண்ட காதலர்கள், கல்வி, பொருள், போர் போன்றவற்றுக்காக நாயகன் நாயகியைப் பிரிய நேரும்போது, நாயகி பிரிவு ஆற்றாமையால் வருந்துதல் பற்றி கூறும் 62-ஆம் அதிகாரம். <b>ஆற்றாராகி = </b>செய்ய முடியாத வர்களாகி, (998). <b>ஆற்றாரும் = </b>வலிமையில்லாதவராயினாரும், (493). <b>ஆற்றார் = </b>வலிமை இல்லாதவர், (493); செய்ய மாட்டார்கள், (908). <b>ஆற்றால் = </b>வழியால், நெறிகளால், (367). <b>ஆற்றி </b> = செய்து, தேடிய, பெற்ற (212); வலியுடையராய், (493); இடையூறுகளைத் தாங்கிக் கொண்டு செய்து முடிக்கும், (515); பொருந்தியிருந்து, (568); {{Multicol-end}}<noinclude></noinclude> hlo1w5950esshvdtpbscfy1vacgwmap பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/46 250 108569 1937034 1935499 2026-05-26T05:46:53Z Neyakkoo 7836 திருத்தம் 1937034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|44||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} பயன்படுத்திக் கொண்டு, (669); வலியவராய் காக்கும் வல்லவராய், (748); சுடுதலைச் செய்ய வல்லதாகுமோ, (1159); உடன்படும் செயலைச் செய்து, (1160); பிரிவை மிகவும் ஆற்றி, பிரிவை மீண்டும் செய்து, (1276). <b>ஆற்றின் = </b>செய்தால், (38); வழியில் நடத்தினால், செலுத்து வானாயின், (48); நல்வழியிலே, (123); வல்லவனாயின், (126); வல்லவனது, (130); தெறியால், (164); இல்லற நல்லொழுக்கம், (176); செய்வானாயின், (297, 525); முடிக்கும் வழியில், (463); ஈதல் நெறியில்; தனது வருவாய் வழியின் நின்று, (477); நல்ல ஒழுக்க நெறியில் நின்ற ஒருவன், (716); சொற்பொருள் இலக்கண நெறியில், (725); செயல்களைச் செய்வதற்குரிய வழியில், (975). <b>ஆற்றின் கண் = </b>இல்லறத்தின் அறவழி நெறியிலே - மணக்குடவர் உரை, (176). <b>ஆற்று = </b>வலிமை, (798); வலி துணை, (814). <b>ஆற்றுபவர் = </b>வலிமையினால் பகைமேல் படை நடத்துபவர், (741); அப்பொழுதே செய்து முடிக்க வல்ல பெரியோர்களுக்கு, (893); செய்யக் கூடியவர், (1165). <b>ஆற்றுமோ = </b>வல்லதாகுமோ, (1159). <b>ஆற்றும் = </b>செய்யும், (67, 70); பொறுத்தல், தாங்குதல், (189); {{Multicol-break}} செய்தல் உண்டு, (211); செய்ய வேண்டிய செய்யும், (579); செய்து கொள்ளும், (835). <b>ஆற்றுவர் = </b>செய்யத் துணிந்த செயலை முடிக்கும் சிறந்த திறமையுடையவர்களின், (891); வலிமையுடையவர்களுக்கு, (894); செய்ய வல்லவராவர், (975); ஒரு செயலைச் செய்யும் ஆற்றலுடையவர்கள், (985); நடத்த வல்லவர், (1027). <b>ஆற்றேன் = </b>வல்லமையற்ற வளாக உள்ளேன், (1162). ஆனால் - இருந்தால், (53). <b>ஆனும் = </b>ஆயினும், (128,317, 397); ஆனாலும், என்றாலும், (416). <b>ஆன்= </b>மூன்றாம் வேற்றுமை உருபு இது. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என்ற பொருள்களில் திருக்குறளில் இது பல இடங்களில் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக "தோட்டியான் ஓர் ஐந்தும் 'காப்பான்" 24, என்பவை. <b>ஆன்ற = </b>மிகுந்த, மேலான, (148); நிறைந்த, (416); உயர்ந்த வலிய, (862, 992); சிறந்த, (909); அகன்ற, (1022). <b>ஆன்றார் = </b>தேவர், புலனடக்கத்தோடு நோற்பவர்கள் என்பது நாவலருரை; தேவர்கள் என்பது திருக்குறளாருரை; தேவர் பரிமேலழகர் கூற்று, (413). <b>ஆன்று = </b>அறிவால் நிறைந்து, (635).<noinclude></noinclude> khtebkba8yoje0w1122ssw1t7t0419z பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/47 250 108572 1936833 1935500 2026-05-25T13:26:51Z Gunathamizh 3151 1936833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{x-larger|<b>இ </b>}}}} இ - தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் மூன்றாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், அண் பல்லடியை நாக்கினது விளிம்பு பொருந்த ஒலிக்கும் ஒரு குற்றுயிர் அன்பு, வியப்பு, இகழ்வு ஒரெழுத்து, ஒரு சுட்டு, முப்பாலொருமை முன்னிலை வினை விகுதி. எடுத்துக்காட்டு உண்டி, முப்பாலொருமை முன்னிலை ஏவல் விகுதி. எடுத்துக்காட்டு கேட்டி - உயர். திணைப் பெண் பாலொருமை படர்க்கை பெயர் விகுதி. (எ.கா) குறத்தி, உயர்தினை ஆண்டால் படர்க்கை ஒருமைப் பெயர் விகுதி (எ.கா) வில்லி, அஃறிணை படர்க்கை ஒருமை பெயர் விகுதி (எ.கா.) ஊருணி. வினையெச்ச விகுதி (எ.கா) எண்ணி. இஃது - இது, இத - இகவென்ன ஏவல் முன்னிலை, அசைச் சொல். {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>இ = </b>சுட்டுப் பொருளில் வந்த இடைச்சொல். எடுத்துக் காட்டாக, குறள் 247. இவ்வுலகம். வாழும் இந்த உலகம். இங்கே இந்த உலகம் என்பதில் வரும் இந்த என்ற சொல் சுட்டுப் பொருளில் வந்துள்ளது, (336, 382, 383, 387, 392, 513, 571, 578, 662, 684, 688, 738, 743, 952, 992, 1085, 1129, 1130, 1142, 1147, 1150, 1162, 1169, 1176, 1220, 1227, 1274, 1319). <b>இஃதோ = </b>இது, இந்த நோய், இஃது என்பது என ஈறு திரிந்து நின்றது. எடுத்துக் காட்டாக : 1161-வது குறளில் 'யான் இஃதோ' என்று வரும் சொற்றொடர்க்கு, இந்தக் காதல் நோயோ' என்று பொருள். இங்கே இஃது என்பது ஈறு திரிந்து என்று ஆனாது. (இக்குறளில் வரும் மன் - அசை). <b>இஃதோ நோய் = </b>இந்நோய், (1161). <b>இகந்த = </b>மிக்க (567). {{Multicol-break}} <b>இகந்து = </b>நீங்குதலால், (113); பிரிந்து, (1130). <b>இகலான் = </b>மாறுபாட்டினால், (860). <b>இகலிற்கு = </b>மாறுபாட்டிற்கு (858). <b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856). <b>இகல் = </b>(இது திருக்குறளில் வரும் 86-வது அதிகாரம். இருவர்களுக்குள்ளே உண்டாகும் பகைமைப் பண்பு. மன மாறுபாடுகளை விளக்கும் தத்துவத் தன்மைகளைக் கூறுவது.) பகைஞர்களது மாறுபாடு, (484); சொற்போரில் மாறுபட்டு, (647); மன்னரிடம் ஏற்கனவே இருந்த அன்பு மாறுபடுவது, (691); மனமாறு பாடு, (851 முதல் 854, 857); மாறுபாடு மனத்தில் ஏற்படும்போது, (855). <b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856), <b>இகலிற்கு = </b>மனத்தில் மாறுபாடு தோன்றும்போது, (858). <b>இகல்காணான் </b> = மாறுபாட்டினை எண்ணாதவன், (859). {{Multicol-end}}<noinclude></noinclude> 3nvzch04cjksviug65iy4rccnqyh6bz 1937043 1936833 2026-05-26T06:51:42Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{center|{{x-larger|<b>இ </b>}}}} இ - தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் மூன்றாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், அண் பல்லடியை நாக்கினது விளிம்பு பொருந்த ஒலிக்கும் ஒரு குற்றுயிர் அன்பு, வியப்பு, இகழ்வு ஒரெழுத்து, ஒரு சுட்டு, முப்பாலொருமை முன்னிலை வினை விகுதி. எடுத்துக்காட்டு உண்டி, முப்பாலொருமை முன்னிலை ஏவல் விகுதி. எடுத்துக்காட்டு கேட்டி - உயர். திணைப் பெண் பாலொருமை படர்க்கை பெயர் விகுதி. (எ.கா) குறத்தி, உயர்தினை ஆண்டால் படர்க்கை ஒருமைப் பெயர் விகுதி (எ.கா) வில்லி, அஃறிணை படர்க்கை ஒருமை பெயர் விகுதி (எ.கா.) ஊருணி. வினையெச்ச விகுதி (எ.கா) எண்ணி. இஃது - இது, இத - இகவென்ன ஏவல் முன்னிலை, அசைச் சொல். {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>இ = </b>சுட்டுப் பொருளில் வந்த இடைச்சொல். எடுத்துக் காட்டாக, குறள் 247. இவ்வுலகம். வாழும் இந்த உலகம். இங்கே இந்த உலகம் என்பதில் வரும் இந்த என்ற சொல் சுட்டுப் பொருளில் வந்துள்ளது, (336, 382, 383, 387, 392, 513, 571, 578, 662, 684, 688, 738, 743, 952, 992, 1085, 1129, 1130, 1142, 1147, 1150, 1162, 1169, 1176, 1220, 1227, 1274, 1319). <b>இஃதோ = </b>இது, இந்த நோய், இஃது என்பது என ஈறு திரிந்து நின்றது. எடுத்துக் காட்டாக : 1161-வது குறளில் 'யான் இஃதோ' என்று வரும் சொற்றொடர்க்கு, இந்தக் காதல் நோயோ' என்று பொருள். இங்கே இஃது என்பது ஈறு திரிந்து என்று ஆனாது. (இக்குறளில் வரும் மன் - அசை). <b>இஃதோ நோய் = </b>இந்நோய், (1161). <b>இகந்த = </b>மிக்க (567). {{Multicol-break}} <b>இகந்து = </b>நீங்குதலால், (113); பிரிந்து, (1130). <b>இகலான் = </b>மாறுபாட்டினால், (860). <b>இகலிற்கு = </b>மாறுபாட்டிற்கு (858). <b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856). <b>இகல் = </b>(இது திருக்குறளில் வரும் 86-வது அதிகாரம். இருவர்களுக்குள்ளே உண்டாகும் பகைமைப் பண்பு. மன மாறுபாடுகளை விளக்கும் தத்துவத் தன்மைகளைக் கூறுவது.) பகைஞர்களது மாறுபாடு, (484); சொற்போரில் மாறுபட்டு, (647); மன்னரிடம் ஏற்கனவே இருந்த அன்பு மாறுபடுவது, (691); மனமாறு பாடு, (851 முதல் 854, 857); மாறுபாடு மனத்தில் ஏற்படும்போது, (855). <b>இகலின் = </b>எதிர்த்து மாறுபாடு கொள்வதால், (856), <b>இகலிற்கு = </b>மனத்தில் மாறுபாடு தோன்றும்போது, (858). <b>இகல்காணான் </b> = மாறுபாட்டினை எண்ணாதவன், (859). {{Multicol-end}}<noinclude></noinclude> d3wv5zbufo56cype555vlvwl4qq9o9z பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/48 250 108574 1937046 1935503 2026-05-26T07:02:16Z Neyakkoo 7836 திருத்தம் 1937046 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|46||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இகலான் = </b>மனமாறுபாடு என்ற ஒன்றினாலேயே, (860). <b>இகல்வெல்லல் = </b>பகைவனாக மாறுபடுத்தி வெற்றி கொள்ளல், (647). <b>இகவா = </b>நீங்க மாட்டா (146, 869). <b>இகவாமை = </b>தப்பாமல் இருக்க வேண்டி செய்த சூளுரை தவறாமை, (779). <b>இகவாமை சரவாரை = </b>முன்பு கூறிய வெஞ்சினம் தப்பாமல், (779). <b>இகவாமை = </b>இகழாமலிருத்தல், (891) மற்றவர்களையும் பழிக்காதிருத்தல், (953). <b>இகழன் = </b>பழிக்கமாட்டார், (698). <b>இகழ்ச்சி = </b>பழித்தல், இகழ்தல், (995). <b>இகழ்ச்சியின் = </b>மறதியால், சேர்வால், (539). <b>இகழ்ந்தார்க்கு = </b>மறந்தவர்களுக்கு, (538). <b>இகழ்த்து = </b>அவமதித்து, (1057). <b>இகழ்வரை = </b>இகழ்ந்தவரை,பழித்துப் பேசுவாரை, (151, 237). <b>இகழ்வார் = </b>பழித்துப் பேசுவார் (59). <b>இகழ்வார்பின் = </b>தன்னை இகழ்ந்து பேசுவார் பின்னே, (966). <b>இகழ்வார் முன் = </b>இகழ்கின்றவர் எதிரில், (59). <b>இசை = </b>புகழ், (231, 238, 240, 777, 1003). <b>இசைபட வாழ்தல் = </b>புகழ் உண்டாகுமாறு வாழ்தல், (231). <b>இசையும் = </b>சொல்லும், (1199). <b>இசை வேண்டி = </b>புகழ் விரும்பி, (777). {{Multicol-break}} <b>இடத்த = </b>ஒப்ப, போன்றன, (292). <b>இடத்தது = </b>இடத்தையுடையது, (744), <b>இடத்தல் = </b>இடத்தே; புலன்களிடத்து, (422); இடத்தோடு பொருந்த, (497). <b>இடத்தான் = </b>இடத்தோடு பொருந்த, (484); இடனறிந்து, (497). <b>இடத்து = </b>பொழுது, (250); இடத்திலே, (302, 310), போது, (597), அயலவரால் அழிவு வந்த காலத்து, (746), வரும்போது, (762); நிலை மைக் கண், (879); வந்த போது, (883, 968); உயிர் உடம்பை விட்டு நீங்குமிடத்து, (1124); பிரிவின் ஒரோ வழி, (1154); அவரை நேரில் பார்க்கும்போது, (1285). <b>இடத்தும் = </b>அப்பொழுதும், (736, 806). <b>இடம் = </b>தக்க இடத்தை, (491); செல்வாக்கு மிகுந்த இடம், (498); ஏற்ற சமயம், (821); வறுமை காலத்தில், (1064); உலகம் முழுவதும், (1064); இருந்ததற்கு வேறு இடம், (1123). <b>இடம் எல்லாம் = </b>உலகம் எல்லாம், (1064). <b>இடர்ப்பாடு = </b>துன்பப்படுதலை, (624), <b>இடல் = </b>விதை விதைத்தல், (85). <b>இடனறிதல் = </b> [இது திருக்குறளில் 50-வது அதிகாரம். வலிமைகளையும், காலத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்ய முற்படுபவன். தான் வெல்லும் முறையில், செயலாற்றுவதற்கு ஏற்ற இடம் எது? எப்போது? என அறிதலே இடனறிதலாகும்.] {{Multicol-end}}<noinclude></noinclude> c0vkgq2riidbh4tzaktfvatl82lqwut பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/49 250 108576 1937048 1935505 2026-05-26T07:04:51Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இடன் =</b> செல்வம், (218); ஏற்ற இடம், (493); போர் புரி வதற்கு ஏற்ற இடத்தை, (494); உரிய இடமறித்து, (675); பகையரசரிடம் சொல்லுவதற் கேற்ற இடம், (687): திடம், இது மன உறுதியைக் காட்டும் ஊக்கம், (910), <b>இடி = </b>கண்டித்துப் பேசுதல், இடித்துரைத்தல், (607). <b>இடிக்கும் = </b>தீயன கண்டால் நெருங்கி இடித்துச் சொல்லும் அறிவுரைத் தன்மை, (447). <b>இடித்தல் = </b>கடிந்து கூறல்; குற்றமெனத் தெரிந்தால் அதைக் கண்டித்துப் பேசும்நிலை, (784). <b>இடித்து = </b>தவறு செய்தவனை மீண்டும் செய்யாதவாறு கண்டித்துப் புத்திமதி கூறுவது, (795). <b>இடி புரிந்து = </b>கண்டித்துச் சொல்லி, (607). <b>இடிப்பாரை = </b>கண்டித்து அறிவுரை கூறுவாரை, (448). <b>இடு = </b>கள்வன் கொடு என்று கேட்பது போல, (552). <b>இடுக்கண் = </b>துன்பம், (621); இடையூறு, (624); துன்பம், (625, 654, 788, 1030). <b>இடுக்கண் இடர்ப்பாடுடைத்து = </b>துன்பம்; தானே. துன்பப்பட்டு அழிந்து போகும், (624). <b>இடுதல் = </b>செய்தல், (1038). இடும்பை - துன்பம், (4, 138, 508, 510, 622, 623, 628, 892, 1056, 1060, 1063). <b>இடும்பைகள் = </b>துன்பங்கள், (347). <b>இடும்பைக்கு = </b>துன்பத்திற்கு (623,627). {{Multicol-break}} <b>இடும்பைக்கே = </b>துன்பத்திற்கே, (1029). <b>இடும்பைத்து = </b>துன்பத்தையுடையதாகும், (1295). <b>இடும்பைப் படாதவர் = </b>வருத்தப்படாதவர், (623). <b>இடும்பைப் படுப்பர் = </b>துன்பத்தை உண்டாக்குபவர், (623). <b>இடும்பையுள் = </b>துன்பத் தினுள்ளே,(1045). <b>இடை = </b>பல்லக்கில் உட்கார்ந்திருப்பவனுக்கும் சுமப்பவனுக்கும் ஆகிய இருவரிடை, (இது காட்சியளவுக் குறள் - 37); உடம்புக்கும் உயிருக்கும் இடையேயுள்ள உறவிடையே, (338); இடையில், (663) தன்மை, நல்லவை, தீயவை, இடையூறும் நன்மையும் என்கிறார் பரிதியார் குறள் 712-ல் வரும் இடை என்ற சொல்லுக்கு. நேரம், நிலைமை என்கின்றது நாவலருரை. சபையின் நேரத்தினையும், நிலைமையினையும் என்கிறது திருக்குறளார் உரை. இடையே, (899, 1109); இடையில், (1122). <b>இடைக்கண் = </b>இடையிலே, (473). <b>இடை போழா = </b>இடையே சென்று பிரிக்க முடியாத, (1108). <b>இடையறாது = </b>இடையில் நீங்காது, எப்பொழுதுமுண்டு, (369). <b>இடையூறு = </b>தடை, துன்பம், (676). <b>இட்டிது = </b>சிறிது, அற்பம், (478). <b>இட்டு = </b>இட்டால், (1250). <b>இணர் = </b>கொத்துக் கொத்தாக சுடர்விடல், (308), கொத்தாக, (650). {{Multicol-end}}<noinclude></noinclude> q0hingtc5tielz1lsfwztvyrkygxr85 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/51 250 108580 1937049 1935506 2026-05-26T07:07:02Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} கருதப்படும் அறிவனே தக்க சான்று ஆவான். அகல் விசும்புளார் கோமான் பரந்த வான் புகழ் கொண்டோரில் மிக உயர்ந்தோர் : <b>இத்திரன் - இந்திறன் - இனிய திறமைமிக்க அறிவன் : 'ற' கர, 'ர'கரப் போலியாகவும் கொள்ளப்படும். பாட வேறுபாடாகவும் கருதப்படும்.</b> ஐம்புலன்களையும் அடக்கியவர்களில் மிகச் சிறந்த வரும் வான்புகழ் கொண்டவர்களில் மிக உயர்ந்தவருமான ஒரு சீரியோரே விசும்புளார் கோமான் என்று குறிப்பிடப்பெறுகின்றார். <b>இந்திறன் என்ற சொல், பிற்காலத்தின் இந்திரன் என்று திரிபுற்றதாக ஒரு வழக்கு உண்டு.</b> 'ஐந்திறம்' என்பது, 'ஐந் திரம்' என்று பாட வேறுபாடு அடைந்து, உருக் குலைந்தது போன்று, 'இந்திறன்' என்பது 'இந்திரன் என்று உருக் குலைந்திருக்கிறது பிற்கால ஏடுகளில். பண்டித அ.கி. பரந்தாமனார் அவர்கள், <b>தொல்காப்பியர் கண்ட தமிழர் சமுதாயம்</b> என்ற நூலில், பக்கம் 18, 19ல் பழைய ஒலைச் சுவடிகளில் வல்லின 'ற' கரத்திற்கும், இடையின 'ர' கரத்திற்கும் வேறுபாடு காண்டல் அரிது. இவ்வறியா நிலையில் 'ஐந்திறம் என்பது ஐந்திரம் என எழுதப்பட்டிருக்கிறது. அதில் வியப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல, இந்திறன் என்ற சொல்லும் இந்திரன் என்று ஆகி இருக்கக் கூடும். வடமொழியாளரின் கற்பனைப் புராணக் கதைப்படி, ஐம் {{Multicol-break}} புலன்களையும் அடக்க மாட்டார்கள் அகலிகையைப் புணர்ந்து, கெளதம முனிவரால் சாபமிடப்பட்ட, அருவருப்பான தோற்றத்தைப் பெற்று உலாவிய இழி மகனான இந்திரனை, இக்குறளோடு பொருத்திப் பொருள் கூறுவது எந்த வகையிலும் பொருந்தி வராது. ஐம்புலன்களையும் அடக்கிய ஆற்றல் மிகுந்த ஒருவரின் வலிமைக்கு {{c|<b>அந்த இந்திரனை உவமையாகக் கொண்டு வள்ளுவப் பெருந் தகையார் கூறுவார் என்று எண்ணுவதற்கே இடமில்லை.</b>}} எனவே, நாவலருரை 'இந் திரன்' என்ற சொல், உரை ஆராய்ச்சியில் மற்ற புராணப் பித்து உரையாளர்களை மலைச் சிகரம் போல ஓங்கி, உயர்ந்து நின்று உறுதியாக ம்றுக்கின்றது. <b>வித்யா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி</b> என்பவர், திருக்குறள் அறத்துப்பாலுக்கு பாலருரை என்ற ஓர் உரையை 1939ம் ஆண்டில் எழுதியுள்ளார். திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சாமிநாத தம்பிரான் சுவாமிகளவர்களால், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஞாபகார்த்தத் தமிழ்ப் பரிசு என்ற பரிசைப் பெற்று உருவான நூல் அது. அந்தத் திருக்குறள் பாலர் உரை யில், அவர் இந்திரன் என்பதற்கு என்ன ஆய்வு விளக்கம் தருகிறார் என்பதையும் படித்துப்பாருங்கள். இந்த உரையாசிரியர் பரிமேலழகர் இனம் சார்ந்தவர். திருக்குறள் அதிகார வரிசைப்படி வரும் {{Multicol-end}}<noinclude></noinclude> gqthtp3lotsyp91jcenoglp020fwm0h பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/52 250 108583 1937077 1935509 2026-05-26T08:38:51Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|50||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} 'நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தின் 5-வது குறளான 'ஐந்து அவித்தான் என்ற குறளை, 8-வது குறட்பா இடத்திலும், 8-வது குறட்பாக வரும் 'நிறைமொழி மாந்தர்' என்ற குறளை 4-வது இடத்திலும் மாற்றி வைத்து உரை எழுதியிருக்கிறார். 7-வது குறட்பாக வரவேண்டிய 'சுவை ஒளி ஊறு ஒசை' என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 5-வது இடத்திலே வைத்து இடம் மாற்றி அவர் உரை வரைந்துள்ளார். திருக்குறள் பாடல் வரிசைப்படி வரவேண்டிய 9-வது குறளான 'குணமெனும் குன்றேறி நின்றார்' என்ற 'பா'வை, அதே அதிகாரத்தில் 7-வது குறளாக இடம் மாற்றி வைத்து உரை எழுதியுள்ளார். இவ்வாறு அவர் திருக்குறளை இடம் மாற்றி மாற்றி உரை எழுதியுள்ளதால் 'ஐந்த வித்தானாற்றலகல் விசும்புளார் கோமானிந்திரனே' சாலுங்கரி என்ற குறள், சாஸ்திரியின் இடமாற்றம் எண்ணத்தின்படி அக்குறள் அதே அதிகாரத்தில் 8-வது இடத்திலே வந்துள்ளது. உரை எழுதிய சாஸ்திரி இவ்வாறு இடம் மாற்றி மாற்றி குறள்களை எழுதியதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா? என்ன காரணம் அதற்கு என்றால்? அது இது : 'நீத்தார் பெருமைகளே பெருமை; அவற்றை எண்ண முடியாது; அவை உலகில் பிரகாசிக்கும்; அப்பெருமையை {{Multicol-break}} அவர்களுடைய மந்திரம் காட்டும்; அவர் சப்த ஸ்பர்ச - ரூப - ரஸ - சந்தங்களின் வகையை அறிந்ததால் அவராலே உலகம் நிலைக்கும்; பிறரால் செய்ய முடியாதவற்றை அவர் செய்வார். அவருக்கு வரும் கோபத்தின் பயனை ஒரு நிமிஷ மாயினும் தடுக்க முடியாது; அதற்கு இந்திரனே சாக்ஷி அவரையே அந்தணர் என்று கூறுவர்; அவரே மோக்ஷத்திற்கு விதை; என ஆசிரியர் கூறினார். அதாவது மேற்கண்ட காரணத்தைக் கூறும் உரையாளர் சாஸ்திரி என்ன கூற வருகிறார் என்றால், இந்திரன் தான் திருவள்ளுவர் கூறும் அந்தணர்; அதற்கு அவருடைய செயலே சாட்சி : அவர் ரஸம்; ரூபம்; ஸ்பர்சம், சப்தம், கந்தம் இவற்றின் பிரக்ருதி, விக்ருதிகளை அறிந்தவர். அவரே மோட்சத்திற்கு விதை' என்ற காரணப் பழியை, திருவள்ளுவரே கூறுகிறார் எனத் திருவள்ளுவர் பெருமான் மீதே அந்தப் பழியைச் சாஸ்திரி சுமத்துகின்றார். திருக்குறளின் பாக்களை சாஸ்திரி ஏன் இடம் மாற்றி மாற்றி எழுதினார் என்பதற்கு அவர் கூறும் காரணம் இது : 'முன்பின் குறள்களின் இயைபு பற்றி மணக்குடவர், பரிமேலழகர் இவ்விருவருங் கொண்ட முறையினின்றும், ஈண்டு அவற்றின் முறை சிறிது வேறுபடும்' என்று சாஸ்திரி காரணம் கற்பித்துள்ளார். திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு மணக்குடவரும், பரிமேலழகரும் அவரவர் {{Multicol-end}}<noinclude></noinclude> o90kuk9lofw0tlglzgotmv7c0jiu5mc பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/53 250 108585 1937078 1935510 2026-05-26T08:44:05Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} ஆய்வுரைகளைத் திருவள்ளுவரது அடிப்படைக் கருத்துக்கு மாறாமல் எழுதினார்களே தவிர, இந்திரன்தான் அந்தணன்; அதற்கு அவரே சாட்சி, மோட்சத்திற்கு விதை என்று மேற்கண்ட உரையாளர்கள் எவரும் வாசகர்கள் மீது அடித்துத் திணிக்கவில்லை என்பதே உண்மை! ஆனால், சாஸ்திரி, திருக்குறள் அதிகாரத்தில் வரும் 10-வது குறளான 'அந்தணர் என் போர் அறவோர்' என்ற குறளை, சாஸ்திரி தனது பாலர் உரையில் 9-வது குறளாக இடம் மாற்றி வைத்து 10-வது குறளாகத் திருக்குறளின் 4-வது பாடலான 'உரனென்னுந் தோட்டியான்' எனும் பாடலை, தனது நீத்தார் பெருமை அதிகார உரையை இறுதியிலே வைத்து முடித்துள்ளார். என்ன காரணம் இதற்கு? இந்திரனே அந்தணர்; அவரே உயர்ந்தவர்; பிறரால் செய்ய முடியாதவற்றை எல்லாம் இந்திரனே செய்வார்; அவர் கோபத்தின் பயனை யாராலும் தடுக்க முடியாது என்ற பண்புகளது பெருமைகளை, இந்திரன் மேலே திணித்து அவரை அந்தணர் என்பதை உலகில் நிலை நாட்ட அரும் பாடுபட்டுள்ளார் உரை வித்தகரான சாஸ்திரி. சாஸ்திரி கூற்றுப்படி அந்தணர் தானா இந்திரன்? மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவரா இந்திரன்? குணநலனே சான்றோர் நலம் என்ற பண்பு நலமுடையவரா இந்திரன்? சான்றோர்களுக்குரிய அற ஆழி, அன்பு ஆழி, அருள் ஆழி, அறிவு ஆழி, பண்பு ஆழி {{Multicol-break}} இவற்றுள் என்ன ஆழியை வென்றவர் இந்திரன் என்பதைச் சாஸ்திரி விளக்கியிருக்க வேண்டாமா? இந்திரன் ஒழுக்க ஆழி பற்றி கம்பர் பெருமான் 'அகலிகை’ப் படலத்தில் பாடுவதைப் பரிசீலனை செய்து பாருங்கள். இதோ கம்பர் தனது இராமயணத்தில் பாடும் பாடல் : துறவி கெளதமரின் துணைவி அகலிகை. இந்திரன் அவளைப் பார்த்தான்; பாற்கடல் கடையும் போதே. அன்று முதல் அவள் மீது அவனுக்குக் காமம். ஒரு நாள் அந்தத் தையலாள் நயனவேலும் மன்மதன் சரமும்பாய, மையலேறிய தேவர் கோமான் இந்திரன்; கெளதமன் உருவில் அகலிகை குடிலில் புகுந்த இந்திரன் அந்தண்னாகும் தகுதி உடையவனோ? ஒழுக்க ஆழி பற்றிப் பேசும் சாஸ்திரி இதைச் சிந்திக்காததேன்? புகுந்தான் காமக் கள்ளன் இந்திரன் - அறிவன் கெளதமன் குடிலில், இதோ, கம்பர் அந்நிகழ்ச்சியை பாடுவதை ரசியுங்கள் - இந்திரன் மோட்சத்திற்கு விதையானவன் தானா என்று? {{left_margin|3em|<poem><b>"புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்கவுண்டு இருத்த லோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் - தக்கதன் றெண்ண ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா முக்கணன் அணைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்”</b></poem>}} கணவனில்லாத குடிலில், புகுந் தவளோடு, அதாவது {{Multicol-end}}<noinclude></noinclude> lipkzx340hypz3fivrq1zcln9xa0qep பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/54 250 108587 1937080 1935511 2026-05-26T08:45:04Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|52||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} அகலிகையோடு, புது மணம் வீசுகின்ற காமத்தேனை இந்திரன் அனுபவித்தான். இந்த மோக போகம் தகாதது என்றுணர்ந்த அவள், பின்னரும், இந்திரனோடு காமம் துய்ப்பது தகாத செயல் என்று நினைக்காதவளாய், இந்திரன் அனுபவிக்க அனு பவிக்கக் காமத்தை ஊற்றுக் கண்போல் சுரக்க வைத்துக் கொண்டே இருந்தாள். குளிக்கச் சென்ற கெளதமன் தனது ஞானப் பார்வையால் இதை உணர்ந்து - புரிந்து ஓடோடி குடிலுக்கு வந்தார்: அகலிகை நெடும்பழி பூண்டாள்! இந்திரன் நடு நடுங்கி நின்றான்; பூனை உருவ மெடுத்து குடிலை விட்டு ஓடினான்! உடனே அந்தணனான முனிவன் 'ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாகென்று இந்திரனை ஆயிரம் அல்குலியாகுமாறு சபித்தான்! கொதித்தார்; கெளதமர், விலைமகள் அனைய நீயும் கல்லாய் போவென அகலியைச் சாபமிட்டார். இந்த இந்திரனா திருவள்ளுவர் கூறும் அந்தணன்? மோட்சத்திற்கு விதையானவன்? பிறன் இல் விழையாமை என்ற அதிகாரத்தில் வரும் வாழ்வியல் சட்டங்கள் பத்துக்கு ஏதாவது ஒன்றுக்காவது தகுதியுடையவனா இந்த இந்திரன்? பிறன் பொருளான இல்லாளைக் காதலித்து ஒழுகும் அறியாமைக் குணம், நூலறிவுடையார் நெஞ்சில் நுழையாது. ஆனால், {{Multicol-break}} இந்திரன் நெஞ்சில் ஊஞ்சலாடியதே! மற்றவன் மனைவியை இச்சித்து அவனுடைய வாயிலில் நிற்பவன் பேதை! இந்திரன் நின்றானே கெளதமன் வாயிற் படியில்! கெளதமன் இந்திரனைச் சந்தேகிக்கவில்லை-அகலிகையைக் காதலித்தவனென்று. செய்து விட்டானே இந்திரன்! வள்ளுவர் வாக்குப்படி அவன் ஒழுக்க ஆழியில் செத்தவனாகிவிட்டானே! பிறகு எப்படி அவன் அந்தணனாக முடியும்? கடுகளவுக் காம போதையால் இந்திரன் ஆயிரம் அல்குலியானானே? அவனா அந்தணன்? மோட்ச லோக விதை? எப்படிப்பட்ட பதவி இந்திரப் பதவி, அந்தப் பதவிக்கு அவ மானியானவானா அந்தணன்? பகை, பாவம், அச்சம், பழி இந்த நான்கும் பிறன் மனையாளை அனுபவிப்பனை விட்டுச் சாகும்வரை நீங்காது என்பதுதானே வள்ளுவர் நெறி? அதை மீறி அந்த நான்கையும் ஏற்ற இந்திரனா அந்தணன்? மோட்ச லோகத்திற்கு விதை? பிறன்மனை நோக்காத பேராண்மைதானே சான்றாண்மை? இந்திரன் கெளதமன் மனை ஏகி ஆயிற்றே? பிறகு எப்படி அந்தணன் ஆவான்? எல்லா உலக நன்மைகளையும் அடைபவன் யார் தெரியுமா? பிறன் மனைவி தோள்களை அணையாதவர்கள்! இந்திரன் அப்படியா?<noinclude></noinclude> gtyh2c3utgkf9ubdpc0qv4d3bsndusz பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/55 250 108590 1937081 1935513 2026-05-26T08:45:29Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{rule}} {{Multicol|line=1px solid black}} இல் அறத்தை அழித்த விசும்புளார் கோமானான இந்திரனை அந்தணன் என்று மக்களுக்கு நூலோர் அறிமுகப்படுத்துவது அறத்துரோகம் என்பதை உரையாசிரியர்கள் உணர வேண்டும். இந்திரனைப் பற்றிய உயர் குறிப்புகளுள் மேலும் சிலவற்றை, சாஸ்திரியார் தனது உரையில் சுட்டிக் காட்டுவதை நோக்குங்கள் : 'ச்யவனர் என்ற முனிவர் அச்வினீ தேவதைகளுக்கு ஸோம யாகத்தில் பாகம் தருவதாகச் சொல்ல; இந்திரன் அதை மறுக்க, அவர் அவ் விருவரையும் நோக்கி மந்திரபூர்வமாக ஸோமத்தைத் தர, அப்போது பெரிய மலையுடனும், வச்சிராயுதத்துடனும் இந்திரன் அவ்வேள்வியின் கண் வர, நீரைத் தெளித்து அவனை அசைவற்றிருக்கச் செய்து அவனைக் கொல்வதற்கு மந்திரச் சக்தியால் மதன் என்ற ஒருவனை ச்யவனர் உண்டு பண்ண, அவனைப் பார்த்துப் பயந்த தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி; இந்திரன், அச்வினீ தேவதைகளுக்கும் யாகத்தில் பாகம் இருத்தல் கூடும் என ஒத்துக் கொண்டான். மருத்தன் என்ற அரசன் பிரகஸ்பதியின் தம்பியாகிய லம்வர்த்தரைக் கொண்டு யாகம் செய்யத் தொடங்க, அவரை விட்டு விட்டு பிரகஸ்பதியைக் கொண்டு செய்ய வேண்டுமென இந்திரன் மருத்தனுக்குச் சொல்லியனுப்ப, அவர் அதற்கு இணங்காது, ஸம்வர்த்தரைக் கொண்டே யாகத்தைச் செய்யத் {{Multicol-break}} தொடங்க, அதற்கு வேண்டிய இடையூறுகளை இந்திரன் செய்ய, பிறகு, லம்வர்த்த முனிவரின் தபோ பலத்தால் இந்திரன் கோபத்தை விட்டு வேள்விக்கு நேரில் தேவர்களுடன் வந்து ஹவிர்ப் பாகங்களைப் பெற்றுக் கொண்டான். அகத்தியர் பன்னிரண்டு ஆண்டுகளில் முடியக்கூடிய வேள்வியைத் தொடங்க, அப்போது இந்திரன் மழையைப் பெய்யா திருக்கும்படிச் செய்ய, தம் முடைய தவத்தின் ஆற்றலால் தாமே இந்திரன் ஆகின்றேன் என்று அவர் சொல்ல, இந்திரன் தேவர்களோடு நேரில் வந்து மழையைப் பெய்ய வைத்து வேள்வியை நடத்தினன். எனவே, இதுவரை நாம் சிந்தித்தவற்றுள் இந்திரன் என்ற சொல்லுக்குரிய ஆய்வுகளைக் கண்டோம். ஆனால், இந்திரன் என்பவன், அகல் விசும்புளார் கோமானா? அல்லது, அகத்திய முனிவரால் சாபம் பெற்றுப் பூலோக பூமியில் பாம்பாக ஆன நகுஷசன் என்பவனா? வேதங்களில் சொல்லப்பட்டு அகலிகைமீது ஆசைப்பட்டு கெளதமரால் ஆயிரம் அல்குல் கண்களைச் சாபத்தால் பெற்றவனா? திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனா? மணிமேகலை காப்பியத்தில் கூறப்படும் இந்திர விழா நாயகனா? நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள் தெளிவுரையில் விளக்கமளித்துள்ள, 'இந்திறன்', அதாவது இனிய திறமைமிக்க {{Multicol-end}}<noinclude></noinclude> o55v9a835v60yz2cf6q886wy8zojydt பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/56 250 108592 1937084 1936741 2026-05-26T08:54:20Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|54||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} அறிவன் என்ற புலனடக்கம் பெற்ற சான்றாண்மை மிக்கவனா? அகலிகை, இந்திரன் பற்றிய பழங்கதைகள் திருக்கோவில் சுவர்களிலே எழுதப்பட்டிருந்த செய்தி 'பரிபாடல்' என்ற நூலிலே உள்ளதே அந்த இந்திரனா? என்று தீர்மானமாக ஆராய்ச்சி செய்து புரானிகர்களால் இன்று வரைக் கூறப்படவில்லை. எனவே, அவரவர் மதக் கண்ணாடியின் பார்வைக்கேற்ப ஒவ்வொரு இந்திர உருவம் புலப்படுகின்றது. கற்பனையான புராணங்களிலே பல பொய்ப் புனைவுகள் உருவாவது மிகமிகச் சாதாரணமானது தானே! திருவள்ளுவர் பெருமான்; ஆரியர்களது வேத, புராணக் கருத்துக்களை ஏற்று, அவற்றின் சமூக வரலாற்றுச் சம்பவங்களின் நடத்தைகளைச் சுட்டிக் காட்டி, இவை தமிழர் பண்பாடுகளல்ல; நாகரிகமல்ல என்பதை மறுத்து, சான்றோர்களின், உண்மையான தமிழர் நாகரிகப் பண்பாடுகளை நீத்தார் பெருமைகளை நிலை நாட்டிட; 'இந்திரன்' போன்ற சில சொற்களை, திருக்குறளிலே ஏற்று, அதன் கீழ்மைகளை மக்களுக்கு உணர்த்தவே ஆட்சி செய்துள்ளார் என்பதே என் போன்றோர் எண்ணமாகும். எனவே, இத்துடன் இந்திரன் சொற்பொருள் விளக்கத்தை Indiran Concordance என்பதை முடித்துக் கொண்டு நமது 'திருக்குறள்' சொற்பொருள் {{Multicol-break}} சுரப்பிப் பணியைத் தொடர்வோம். <b>இந்நாள் = </b>காதலரின் பிரிவு ஆற்றாமையால் வேதனையை அனுபவிக்கும் இப்போது, (1169). <b>இந்நோய் = </b>இந்தக் காதல் நோய் என்ற பூவானது <b>இமைப்பின் = </b>இமை கொட்டினாலும், (775, 1126), கண்கள் இமைக்குமேயானால், (1129). <b>இமையளின் = </b>கண்ணிமையா உழைப்பாளர்களாக, (906). <b>இம்மை = </b>இந்தப் பிறப்பிலே, (98). <b>இம்மைப் பிறப்பில் = </b>இந்த எனது வாழ்க்கையில், (1315). <b>இம்மையும் = </b>இந்த உலக இன்பமும், (1042, 1315). <b>இயக்கம் = </b>உலகில் இயங்கி வருதல், (1020). <b>இயலாள் = </b>பிறனுக்கு மனைவியானவள், (147). <b>இயலான் = </b>நெறியான், இயல்போடு கூடிய, (147). <b>இயல் = </b>இயலும், (342); ஒழுக்கம், நடை, (572). <b>இயல்பாக = </b>இயற்கையாக, (951). <b>இயல்பார் = </b>தன்மையை உடையவர், (1311). <b>இயல்பான் = </b>தன்மையினால், (452). <b>இயல்பிலாதான் = </b>தன்மையில்லாதவன், (1006). <b>இயல்பிற்று = </b>தன்மையை உடையது, (333). <b>இயல்பினான் = </b>நல்ல முறையில், இயல்பாகவே பெருந்தன்மை யுடன்(47). <b>இயல்பின்மை = </b>தகுதியின்மை, (903). {{Multicol-end}}<noinclude></noinclude> llql8vspr5orl79e46cxf916jtjmnwh பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/57 250 108594 1937085 1936680 2026-05-26T08:55:17Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இயல்பு = </b>தகுதி பொருந்திய, (41); அற இயல்பு, (161); தன்மை, (344); மரபு இயல்பான பண்பு, (382, 903); தான் சேர்ந்த இனத்தின் தன்மை, (452); இயற்கை, (628); மரபு (903), <b>இயல்புளி = </b>நீதிக்கு மாறுபடாமல், முறைமையிலேயே, (545). இயல்வது : இனிது நடப்பது, (734). <b>இயற்கு = </b>தன்மையுடைய அவளது, (1098). <b>இயற்கை = </b>தன்மை, (370); ஊழினால் வரும் இயற்கை, (374); இயல்பு, நடை, (637), <b>இயற்பால = </b>பெறக்கூடிய உயர்ந்த இன்பங்கள், (342). <b>இயற்றலும் = </b>பொருளை உண்டாக்கலும், (385). <b>இயற்றியார்க்கு = </b>உண்டாக்கியவர்க்கு, (760). <b>இயற்றியான் = </b>படைத்தவன், கடவுள், (1062}. <b>இயன்றது = </b>வினையாலனையும் பெயர்: இடைவிடாது நடந்தது: நடைபெறுவது, (35). <b>இயன்றன = </b>செய்யப்பட்டிருக்க வேண்டும், (1106). <b>இயைந்த = </b>பொருந்துவதற்கு வந்த, உண்டாகிய, (73); பொருந்தி நிற்கின்ற, (1323). <b>இயைந்தக் கால் = </b>வந்து வாய்க்குமேயானால், (489). <b>இயைந்து = </b>கண்ணோடு கண் கலந்த பின்பு கண்களைப் பொருந்த வைத்து, (576). <b>இயைபு = </b>பொருந்தி, (573). <b>இயையாக் கடை = </b>முடியாத விடத்து, (230). {{Multicol-break}} <b>இயையின் = </b>கிடைத்து விடுமேயானால், அமைந்து விடுமேயானால், (522). <b>இரக்க = </b>இரந்து பெறுக, (1051). <b>இரக்கப்படுதல் = </b>இரப்பார்க்கு ஈவனென்றிருத்தல்; படுதல் எச்ச உம்மை - இரக்கப்படுதலும் என்கின்ற இறந்தது தழுவிய எச்ச உம்மையும் காணுமளவுமென்ற முற்றும்மையும் குறைந்து நின்றன, (224). <b>இரங்கல் = </b>இது திருக்குறளில் வரும் 117-ஆவது அதிகாரம். படர் மெலிந்து இரங்கல் என்பது அதிகாரம் தலைப்பு. தலைவி பிரிவு ஆற்றாதவள். தலைவனை நினைந்து நினைந்துத் தான் பெறுகின்ற துன்பத்தினை எப்போதும் நினைத்துக் கொண்டே இருத்தலால், தலைவி உடல் இளைத்து வருந்திக் கூறும் நிலையே இந்த இரங்கல். <b>இரங்கல் = </b>திருக்குறளின் 123-வது அதிகாரம். பொழுது கண்டு இரங்கல். இரண்டு அதிகாரங்களும் இன்பத்துப் பால் என்ற மூன்றாவது பிரிவிலே வந்துள்ளன. 'பொழுது கண்டு இரங்கல்' என்பது மாலைப் பொழுது வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் பற்றிக் கூறும் பகுதி தான் இந்த இரண்டாவது இரங்கல் பகுதி. <b>இரங்கி விடும் = </b>துக்கப்படுவான்; வருந்துவான், (535). <b>இரங்குவ = </b>வருத்தப்படும், (635). <b>இரண்டால் = </b> பகைவர் இரண்டு பிரிவினராக இருந்தால் ஆல், அசை, (875). {{Multicol-end}}<noinclude></noinclude> lrjxj7s0l2tp3mw9n13ovo6zq16rzh3 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/58 250 108597 1937086 1936681 2026-05-26T08:58:16Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|56||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இரண்டின் = </b>ஆகிய இரண்டினது வழியே நடத்துதல், (632): ஆகிய இரண்டினையும், (674); என்ற இரண்டினையும் கொண்டு, (1022). <b>இரண்டு = </b>இரண்டு, {19, 392, 402, 455, 1247). <b>இரண்டும் = </b>கலைகள் இரண்டும் அதாவது எண், எழுத்து என்பவை, இரண்டு சிறப்புகளும், (992). <b>இரத்தக்கன் = </b>இரந்து பொருள் கேட்கத் தக்கவர், (1051). <b>இருத்தலின் = </b>இரத்தலைக் காட்டிலும், (229). இரத்தலும் இரந்து கேட்டாலும், 'இரக்கும் இரப்புத் தானும்' என்பது காளிங்கள் உரை, (1054), <b>இரத்தலும் = </b>இரந்து கேட்டாலும் இரக்கும் இரப்புத் தானும் என்பது காளிங்கர் உரை (1054). <b>இரத்தல் = </b>இரந்து கேட்பது(1052); பிச்சை ஏற்பதும் கூட, (1054). <b>இரத்தவர் = </b>பிச்சை எடுப்பவர், (224). <b>இரத்தவை = </b>ஒருவன் இரந்து கேட்ட பொருட்கள், (1052). <b>இரந்து = </b>பிச்சைக் கேட்டாயினும், (780). <b>இரந்து கோட்டக்கத்து = </b>இரந்தாவது கொள்ளத் தக்க, தகுதியினை, (780). <b>இரத்துகோள் = </b>பொருள் இல்லை என்ற காரணத்திற்காக இரந்தாவது அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும், (1059). <b>இரந்து தீர்வாம் = </b>வறுமைத் துன்பத்தைத் தீர்த்துக் கொள்வோம், (1063). <b>இரந்தும் = </b>ஒருவன் இரந்துதான், (1062); உம்மை இழிவு சிறப்பு. {{Multicol-break}} <b>இரப்ப = </b>நான் வேண்டிக் கொள்வதற்கு இணங்க, (1212). <b>இரப்பவர் = </b>இரக்கின்றவர் சென்று, (1055); இரக்கின்றவர், (1070). <b>இரந்து நிற்க = </b> இரந்து ஊடல் தீர்க்குமளவும், (1329). <b>இரப்பன்</b> = கெஞ்சிக் கேட்பவன், (1067). <b>இரப்பாரை = </b> இரக்கின்றவர். 'ஐ' அசை, (1058); (இரக்கும் அவர்களை, மணக்குடவர் உரை), (1058), இரக்கின்றவரை, (1067). <b>இரப்பார்க்கு = </b> இரக்கின்றவர்களுக்கு (232). <b> இரப்பான் = </b> ஏற்கின்றவர்களுக்கு, (1035); பிச்சைக் கேட்பவன், (1060). <b>இரப்பினும் = </b> பிச்சைக் கேட்டு செல்லுமிடத்தும், (1066). <b>இப்பின் = </b> இரக்க வேண்டுமானால், (1067). <b>இப்பு = </b> பிச்சைக் கேட்டுப்பெறுதல், (1053). <b>இரவச்சம் = </b> இது திருக்குறளின் 107-ஆவது அதிகாரம். ஒருவன் மானத்தை இழந்து பிச்சைக் கேட்பதற்கு அஞ்சுவது. <b>இரவன்மின் = </b> சென்று பிச்சைக் கேட்காதீர்கள், {1067). <b>இரவாமை = </b> ஒருவர் இரவாமலிருப்பது, (1061). <b>இரவர் = </b> தாம் இரக்க மாட்டார் (1035), <b>இரவின் = </b> பிச்சைக் கேட்பதலைப் போல (1066). <b>இரவு = </b> இது திருக்குறளின் 106-ஆவது அதிகாரம். வறுமையாளர்கள் தமக்கு வேண்டிய {{Multicol-end}}<noinclude></noinclude> fmg6ujeelh1vjd40080563qzcqyik5j பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/59 250 108599 1937087 1936682 2026-05-26T08:59:58Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} வற்றை பிறரிடம் கேட்டுப் பெறுதலைக் குறிக்கும் நிலை. குடிமக்களிடம் பொருளைப் பெறுதல், (552); கொடுங்கோன்மை அதிகாரம்; இரந்து வாழ உடன்படாத, (1064); இரத்தல், (1068), இரத்தலின் கொடுமையை, (1069); தனது காதல் நோயைக் குறிப்பால் உணர்த்தி உடன்போக எண்ணித் தலைவனை வேண்டுதல், (1280). <b>இர{{green|}}வு உள்ள = </b>பிச்சைக் கேட்கும் கொடுமையை அவன் நினைக்க, (1069). <b>இரா = </b>இரவானது, (1168); நெடியனவாய்ச் செல்லுகின்ற இரவுப் பொழுதுகள், (1169); இப்படியே இருந்து கொண்டு, (1301); நான் அவளிடம் இரந்து நிற்பதற்காக இரவு நீட்டிப்பதாக, (1129). <b>இராஅ = </b>இப்படியே இருந்து கொண்டு, (1301). <b>இரீஇ = </b>இருத்தி, முகந்து வைத்து, (660). <b>இரு = </b>இரண்டு, (374); இந்தப் பெரிய, (990, 999). <b>இருக்க = </b>இருந்தால், (403). <b>இருக்கப் பெறின் = </b>இருக்கக் கூடுமானால், (403). <b>இருக்கை = </b>இருக்குமிடம், (789). <b>இருட்டறை = </b>இருள் சூழ்ந்த அறை, (913). <b>இருட்டு = </b>ஒளியில்லாத, (913). <b>இருதலையானும் = </b>இரண்டு பக்கங்களிலும் ஒத்திருந்தால், (1196) <b>இருநிலம் = </b>பெரிய உலகம், (990) {{Multicol-break}} <b>இருநோக்கு = </b>அழகிய பெண்களிடமுள்ள இருவிதப் பார்வைகள், (1091). <b>இருந்து = </b>இருந்து வந்த, (340). <b>இருந்தான் = </b>இருந்த அமைச்சன்,(638). <b>இருந்து = </b>வாழ்ந்து, (81); செய்து வைத்து, (530); இருந்து கொண்டு, (867, 973, 1107, 1160, 1296, 1320); இறந்து போகமாலிருந்து, (1243). <b>இருந்தேமாத் = </b>இருந்தோமாக,(1312). <b>இருபுனலும் = </b>ஆற்று நீர், மழை நீர் என்ற இரு நீர் வகைகள், (737). <b>இருப்ப = </b>இருக்கும்படி, (67); தன்னிடமிருக்க, (100). <b>இருப்பர் = </b>காத்துக் கொண்டிருப்பர், (485); விரும்பி இருப்பர், (804). <b>இருப்பாரை = </b>இருக்கின்றவர்களை, (1040). <b>இருப்பன் = </b>விருந்தினரோடு உண்ண இருப்பான், வரவுக்காகவும் காத்து இருப்பான், (86). <b>இருப்பின் = </b>சோம்பி இருப்பானானால், (1039). <b>இருமனப் பெண்டிர் = </b>ஒருவனோடு புணராமையும், புணர்தலும் ஒரே நேரத்திலுடைய இரு மனமுடையப் பெண்கள், (920). <b>இருமை = </b>இம்மையும், மறுமையும், (23). <b>இருவர்க்கு = </b>ஒருவரை ஒருவர் விரும்பும் இருவர்க்கு, (1108). <b>இருவினையும் = </b> நல்வினை தீவினை இருவினைகளும், (5). {{Multicol-end}}<noinclude></noinclude> by3gf6egjwhirn4jkv2yrshuksgtniy பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/60 250 108601 1937088 1936684 2026-05-26T09:01:27Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|58||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இருவேறு =</b> இரண்டு வகை வேறுபட்ட இயற்கை முறைகள், (374). <b>இருள் = </b>அறியாமை, மயக்கம், (5): துன்பம், நரகம் என்றும் சிலர் கூறுவர், (121, 352); அறியாமை இருள், (243); குற்றமற, (675); இடுக்கண்களை, துன்பங்களை, (753). <b>இருள்சேர்ந்த = </b>இருட்டுடைய, (243). <b>இரையன் = </b>இரை என்பது மிருகம் தின்னும் தீனி. மனிதன் அளவோடு உண்பது உணவு. இரையான் அதிகம் உண்ணும் மிருகம். அதனால் இரையான் எனப்பட்டான், (946). <b>இல = </b>இல்லை; உளவாகா, (4): உடையனவல்ல, (9, 39); பயனில்லாத சொற்களை, (191); நீதியில்லாத செயல்களை, (192); உடைத்தாயிருக்க வில்லை, (193); பயனற்ற, (195, 196, 197); இல்லாதவும், (696); இல்லாதவற்றை, (697, 956, 998); உடைய அல்ல, (1100); இல்லையாயின, (1178). <b>இலக்கம் = </b>குறியிடம், இலக்கு, (627). <b>இலங்கிழாய் = </b>விளங்குகின்ற நகைகளை அணிந்த தோழியே, (1262). <b>இலங்கு = </b>விளங்குகின்ற, மேன்மையான, (410, 1262). <b>இலதனை = </b>அன்பு இலாத, என்பு இல்லாத, (77); வினையை, தெளிவில்லாத தொழிலை, (464); பண்பிலாதனை, தீமை தருகின்ற, (871). <b>இலது = </b>இல்லாதது, இல்லாதவன், (586). {{Multicol-break}} <b>இலம் = </b>பொருளின்றி, வறுமையுற்றவர் ஒரு பொருளும் இல்லாமல் ஏழ்மையராய் இருக்கிறோம், (10.40). <b>இலரே = </b>இல்லாதவரே, (728). <b>இலர் = </b>இல்லாதவர், (114, 365): ஏழைகள், (270), இல்லாதவராவார், (409, 430, 499, 506, 778, 954, 1242, 1325); இலராதலான், (1072); இல்லாராவர், (1094). <b>இலவர் = </b>இல்லாதவர், (607). <b>இலவர்க்கு = </b>இல்லாதவர்க்கு, (79); இலர் ஆயினார்க்கு (604). <b>இலவம் = </b>இலாவயிருக்கின்ற, (91). <b>இலனாகும் = </b>ஏழையாயிருக்கும் நிலை, (205). [இலன் என்றது தன்மை ஒருமையாயின், அன்னீற்றுத் தன்மை ஒருமை. தொல்காப்பியத்திற் கூறப்படவில்லை. அதனால் திருக்குறள் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டது என்பவர் காட்டும் சான்று இது. 'இலன் என்ற சொல்லுக்குத் தான் என்பதை எழுவாயாகக் கொள்ளின் தன்மையொருமை எனக் கொள்ளல் வேண்டாம். ஆயினும், இரப்பனிரப்பாரை' என்ற 1067-ஆவது குறளை என்னுமிடத்து இரப்பன் என்பதைத் தன்மையொருமையாகவே கொள்ள வேண்டியுள்ளது. அதனையொட்டி ஈண்டுத் தன்மையொருமையாகக் கொள்ளின் குற்றமாகாது’ என்று அறத்துப் பால் பாலருரையில் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்]. {{Multicol-end}}<noinclude></noinclude> 6muxe3llpvezsn1wynkbu9bmuesxubw பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/61 250 108603 1937089 1936685 2026-05-26T09:02:35Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இலனாம் = </b>இல்லாதவனாவான், (808). <b>இலனாய் = </b>இல்லாதவனாகி, (808). <b>இலனென்று = </b>யான் வறிய னென்று, (205). <b>இலன் = </b>இல்லாதவன் - மணக்குடவருரை, (34, 193, 414, 566); வறுமையுடையோன், (205); வறியன், (223); துன்ப முறுதல் இலன், (341}; இல்லாதவனாவான், (628, 629); இல்லாதவன், மாட்டாதவன் - மணக்குடவருரை, இலனாய், (647); அல்லன், (864). <b>இலா = </b>இல்லாத, (200, 239, 594, 610, 731, 869, 919, 1053). <b>இலாஅதவர் = </b>இல்லாதவர், (640). <b>இலா அக் கடை = </b>இல்லாத விடத்து, (1059). <b>இலாத = </b>இருக்கப் பெறாத, (161); இல்லாத சொற்கள், (291); பிறவாத, இல்லாத, (1030). <b>இலாதவர் = </b>இல்லாத மன்னர், (598), இல்லாதவரோடு, (890). <b>இலாதார் = </b>இல்லாதவர், (140). <b>இலாதான் = </b>இல்லாதவன், (1006). <b>இலார் = </b>இல்லாதவர், (72, 236, 262, 430, 1055), இலராவர், (427), இல்லாதவரது, (800, 811, 812, 843). <b>இலார்க்கு = </b>இல்லாதவர்க்கு, (80, 449). <b>இலாள் = </b>இல்லாதவள், (56). <b>இலானும் = </b>இல்லையாயினும், (448). <b>இலான் = </b>இல்லாதவன், (4, 617, 625, 842, 1000). <b>இலான்கண் = </b>இல்லாதவனிடத்து, (135). {{Multicol-break}} <b>இலேன் = </b>அறியப் பெற்றிலேன், (1226). <b>இலோர்க்கு = </b>இல்லாதவருக்கு, (59). <b>இல் = </b>இல்லாத, போல, (9, 174, 194, 380, 400, 1158, 1164, 1174, 1188, 1191, 1198, 1202, 1243); இல்வாழ் வான், (42), இல்லை, (44, 115, 141, 142, 170, 222, 233, 244, 256. 273, 276, 285, 287, 363, 368, 446, 460, 472, 526, 536, 538, 577, 583, 621, 713, 759, 770, 834, 839, 850, 871, 909, 910, 934, 1281, 1293); வீடு, (45, 47, 49, 52, 84, 340, 1107); இல்லாள், (59); இல்லாள் கண்ணே, (143); பிறன் இல்லாள், (146}; சொல்லற்க, (196); சுருங்கிய, (2.18); குடிப் பிறப்பு, (951, 1001, 1005, 1021, 1063, 1065, 1066, 1068, 1071); உடைய, {1092}; இடத்து, (1260, 1273, 1297, 1327). <b>இல் ஆகி ஆங்கு = </b>இல்லாதது போல, (247). <b>இல் இறப்பான் = </b>வீட்டுக்குள்ளே புகுகின்றவன், (145). <b>இல் எனினும் = </b>இல்லையென்று கூறப்படினும், (222). <b>இல்லது = </b>இல்லாதது, (53, 425, 735, 750); இல்லாததாம், இல்லாததாகிய சொல்லாம், (119). <b>இல்லதே = </b>இல்லாததே, இல் லாதவனே, (587). <b>இல்லல்ல = </b>உள்ளதே, இல்லாமல் இல்லை, (115). <b>இல்லவர் = </b> இல்லாதவர், (577, 917). {{Multicol-end}}<noinclude></noinclude> 8rk4rqoythniokdiv7f2tvuja73dtx5 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/62 250 108606 1937090 1936708 2026-05-26T09:08:35Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|60||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இல்லவள் = </b>மனைவி, இல்லாள், (53) <b>இல்லா = </b>இல்லாத, {78, 853). <b>இல்லாகும் = </b>இல்லையாகும், (94). <b>இல்லாண்மை = </b>குடியை ஆளும் தன்மை, குடியோம்புதல், (1026). <b>இல்லாத = </b>பயனில்லாத, (198): இல்லாத, (412) இல்லையாகிய, (448, 573, 574, 740, 945). <b>இல்லாதவரோடு = </b>இறந்தவரோடு, (730). <b>இல்லாதவர் = </b>இல்லாதவர்க்கு (997), = உணராதவர்க்கு, <b>இல்லாதவர்க்கு = </b>உணராதவர்க்கு, (354). <b>இல்லாதாள் = </b>இல்லாதவள், (402). <b>இல்லாதன் = </b>இல்லாதவனது, (7, 523, 634) <b>இல்லாளின் = </b>இல்லாளைப் போல, (1039). <b>இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை = </b>மனைவியிடத்தில் தாழ்ந்து நடத்தலாகிய இயல்புக்கு மாறான தன்மை, (903). <b>இல்லாயில் = </b>இல்லையாயின், இல்லாவிடில், (49, 52, 769, 1058, 1206), <b>இல்லாரை = </b>பொருள் இல்லாதவரை, (752); இல்லாதவரை, (1056). <b>இல்லார் = </b>அந்தச் செயல் இல்லாதவர், {170), இல்லாதவருக்கு, (247, 378, 1095); வறியவர், (395); இல்லாதவர், (431, 591, 500, 1920, 1050); இறந்தவர், (730), <b>இல்லார்கண் = </b>இல்லாதவரிடத்து, (750), {{Multicol-break}} <b>இல்லார்க்கு = </b>இல்லாதவருக்கு, (368). <b>இல்லாவழி = </b>இல்லார் ஆகியவிடத்து, பெறாத இடத்து, (1308) <b>இல்லாள் = </b>மனைவி, (52, 903); மனையாளுடைய, (906). <b>இல்லாற்கண் = </b>இல்லாளிடத்து, (52, 903). <b>இல்லான் = </b>இல்லாதவன், (407). <b>இல்லிறப்பான் = </b>மற்றவர் மனைவியிடம் நெறிகடந்து செல்வான், (145). <b>இல்லெலினும் = </b>இல்லையாயினும், (768). <b>இல்லை = </b>உள்ளது ஆகாமை, (32, 59). <b>இல்வழி = </b>இல்லாதவிடத்து, (770, 1274). <b>இல்வாழ்வான் = </b>குடும்பம் நடத்துபவன், இல்லாளோடு இல்லில் வாழ்பவன், (41). <b>இவக்காண் = </b>இங்கேயன்றோ, (இங்கே பாராய் - மணக்குடவர்), (1185). <b>இவர் = </b>நண்பராகிய இவர், (790). <b>இவர்தந்து = </b>மேலால் கொண்டு, ஏறி, (1182}. <b>இவளை = </b>இந்தப் பெண்ணை. (1188). <b>இவள் = </b>பெண்ணுடைய, (1091); பெண், (1104, 1112, 1188, 1191). <b>இவறல் = </b>கஞ்சத்தன்மை, ஈயாத பண்பு, (432). <b>இவறன்மை = </b> படுகஞ்சத் திறமை, கொடுக்க மனம் வராத குணம், (438). {{Multicol-end}}<noinclude></noinclude> buqf3simhg9wkhes1dl3e39wtifiu1q பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/63 250 108608 1937095 1936711 2026-05-26T09:15:57Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இவறி = </b>பெரிதும் விரும்பி, (1003). <b>இவறியர் = </b>கைவிடாதவர், அதனையே பற்றி இருப்பவர், (935). <b>இவறியான் = </b>கஞ்சத்தனம் செய்பவன்; கடும் பணப் பற்றுடையான், (437). <b>இவறும் = </b>பொருளை விடாமல் பற்றிக் கொண்டிருப்பவன், (1002). <b>இவன் = </b>இவனுடைய, (70); இவன், (517). <b>இவை = </b>ஆகிய இவை, (360, 581, 1109); இந்தக் கண்கள், (1244). <b>இவ் = </b>இந்த, (992). <b>இவ்வுலகம் = </b>இந்த உலகத்தின் கண் இன்பம், (247). <b>இவ்வுலகு உண்டு = </b>இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது, (571). <b>இழக்கும் = </b>பின் இழக்கின்ற, (228); இழத்தற்கு ஏதுவாகிய இழக்கவரும், (463), இழப்பின், (554); இழந்து வறியவாம், இழக்கின்ற, (932). <b>இழத்தும் = </b>இழப்போம், (1250). <b>இழத்தொறுஉம் = </b>பொருளினை இழக்கும் போதெல்லாம், (940). <b>இழந்தவன் = </b>இடுப்பிலே கட்டியுள்ள துணி அவிழ்ந்தவன், (788). <b>இழந்து = </b>துய்க்கும் தன்மை இழந்து, (1144). <b>இழந்தேம் = </b>இழந்தோம், (593). <b>இழப்பர் = </b>இழந்துவிடுவர் (494, |921). <b>இழப்பினும் = </b>இழந்தான் என்றாலும், (659). {{Multicol-break}} <b>இழப்பினும் என்? = </b>இழந்தாலும் என்ன தீமை, (812). <b>இழப்பின் = </b>இழந்தால், (659, 812). <b>இழவு = </b>இழத்தற்கு ஏதுவாகிய, (372). <b>இழவூழ் = </b>கையிலே உள்ள பொருளை இழத்தற்குரிய ஊழ், (372). <b>இழாய் = </b>அணிகலன்களை அணிந்தவளே, (1262), <b>இழிந்த = </b>தாழ்ந்த, (133); வீழ்ந்த, உதிர்ந்த, (964). <b>இழிந்தக் கடை = </b>நீங்கிய விடத்து, (964). <b>இழிவறிந்து = </b>குறைவறிந்து; சிறிது குறைய உண்பதே உடலுக்கு நல்லது, (946). <b>இழிவு = </b>குறைவு, (946). <b>இழுக்கதின் = </b>ஒழுக்கம் தவறினால், (135; 137), <b>இழுக்கம் = </b>தவறுதல், (133) குற்றத்தினை, (808). <b>இழுக்கல் = </b>வழுக்கல், (415). <b>இழுக்கா = </b>ஒழித்து, (35); தவறாது, (48). இழுக்காது - வழுவாது, (384). <b>இழுக்காமை = </b>மறவாமை, (536): தப்புச் செய்யாமை என்கிறார் மணக்குடவர். இழுக்கார்- வழுவார், (952). <b>இழுக்கியான் = </b>மறந்திருந்தான், (535). <b>இழுக்கு = </b>(சொற்) குற்றத்தோடு, (127); அறனற்ற, தீய, (164); குற்றம், (467): குற்றப்படுதல், (716); தப்புச் செய்க, (893); துன்பத்தை, (911). <b>இழுக்காறு = </b>அறமற்ற வழி, (164). <b>இழை = </b> அணிகலன், (1102, 1110, 1329). {{Multicol-end}}<noinclude></noinclude> 69k2i0lje5hs366yn82ryfflky6u52f பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/64 250 108610 1937097 1936713 2026-05-26T09:19:23Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|62||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>இழைத்தது =</b> செய்த சபதம், (779). <b>இழைத்து = </b>ஆய்ந்து, (417) செய்து வைத்து, (530). <b>இழைந்து = </b>மனம் நெகிழ்ந்து, (1177). <b>இழையார் = </b>பெண்கள், அணிகலன்கள் அணிந்தவர், (919). <b>இளி. = </b>மானம் கேடடைதல், இழிவு, (970, 971). <b>இளித்தக்க = </b>இகழத்தக்க, இழிவு தரத்தக்க, (1288). <b>இளிவந்த = </b>இகழப்படுவன, (654). <b>இளிவந்த சொல் = </b>இழிவான சொல், (1044). இளிவந்தது - இழிவை தருவது, (1066). <b>இளிவு = </b>இகழ்ச்சி, இகழ்வு, (464, 988, 1298). <b>இளைதாக = </b>சிறுசெடியாக இருக்கும்போதே, (879). <b>இளைது = </b>முளை, இளையதான மர, செடிநிலை, (879). <b>இளையர் = </b> வயதிற்குறைந்தவர், (698). <b>இறந்த = </b>நீங்கிய, கடந்த, (432); அளவு கடந்த, (531); அகன்ற, (1275). <b>இறந்தரை = </b>செத்தவரை, (22). <b>இறந்தார் = </b>நல்வழியைக் கடந்தவர், (159); கோபத்தில் அதிகமானவர், இறந்தவர், (310). <b>இறந்தார்க்கும் = </b>வயது அதிகமாகி, திக்கற்று தவிக்கும் முதியோர்க்கும், (42). <b>இறந்து = </b>எல்லை கடந்து, (283); நுனியும் கடந்து, (476); புகுவதற்குரிய அரிய இடங்களை எல்லாம் கடந்து உட்புகுந்து, (586); அளவு கடந்து, {{Multicol-break}} (900), ஊக்கம் இல்லாமலேயே, (971); கடந்து, (1138, 1254). <b>இறப்பான் = </b>நெறி கடந்து செல்லுவான், (145). <b>இறப்பான்கண் = </b>முறை கடந்து செல்லுபவனிடத்தில், (146). <b>இறப்பினை = </b>தீமையை, (152). <b>இறப்பு = </b>அளவு கடந்து (977). <b>இறப்பே புரிந்தே = </b>அளவு கடந்து போகும், நீதியை மீறி போகும், (977). <b>இறல் = </b>அழிவு, (180); சாதல் வகைக் குற்றங்கள், (885). <b>இறல்முறை = </b>சாதலோடு கூடிய (கெடுதல் முறையோடுகூட - மணக்குடவர்), (885). <b>இறவா நின்ற = </b>கழன்றுவிழும் வளையல்களே, (1157). <b>இறு = </b>இறுதி, (488). <b>இறுதி = </b>முடிவு (176), இறுதி முடிவு ஏற்படுவதாக, (690). <b>இறும் = </b>முறியும், (475ர். <b>இறுவரை = </b>முடிவுக் காலம், (488). <b>இறை = </b>கடவுள் என்பர் சிலர்: ஆட்சித் தலைவனான மன்னன் என்பர் பலர்; நடுவு நிலைமை, (541); அரசன், (541, 547, 564); வரி விதிக்கும் கட்டண வகைகள், (733); பெருந்துன்பத்தை, (847); முன்கை மணிக்கட்டு, (1157). <b>இறைக்கு = </b>அரசனுக்கு, (432). <b>இறைஞ்சினாள் = </b>நாணத்துடன் தலைகுனிந்தாள், (1090). <b>இறைப்பவர்க்கு = </b>தண்ணிரை இறைப்பவர்களுக்கு, (1161). <b>இறைமாட்சி = </b> ஒரு நாட்டை ஆளும் மன்னனுடைய நல்ல பண்புகள், நல்ல செயல்கள் ஆகியவற்றின் {{Multicol-end}}<noinclude></noinclude> 1t9xcr6vplo25c3qv47rofz8jo647xj பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/65 250 108612 1937098 1936716 2026-05-26T09:20:26Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} மாட்சிமைப்பட்ட செயல்களைப் பற்றிக் கூறுதல். இது திருக்குறள் 39-ஆவது அதிகாரமாகும். <b>இறைவற்கு = </b>அரசனுக்கு, (690, 733). <b>இறைவன் = </b>கடவுள் என்பர் சிலர், (5). இறை என்ற சொல், இறைவன், அரசன், தலைவனையே முதலில் குறித்து வந்த சொல். நாளடைவில் அது கற்பனைக் கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டது. அரசன் வாழ்ந்த அரண் மனையைக் குறித்த கோயில் என்ற சொல்லே பின்னர் கற்பனைக் கடவுள் நிலை நாட்டப்பட்ட இடத்தையும் குறிக்கும் சொல்லாக ஆயிற்று என்று நாவலருரை கூறுகின்றது. அதற்கு நாவலருரை வழங்கும் எடுத்துக் காட்டுகள் : 'மக்கட்கு இறையென்று வைக்கப்படும். குறள் 388. இறை என்பது தலைவன் என்ற பொருளில் வருகிறது. 'இறை காக்கும் வையகம் எல்லாம்'. குறள் 547. இறை என்பது அரசன் என்ற பொருளைக் குறிக்கிறது. 'ஒர்ந்து கண்ணோடாது இறை புரிந்து'. குறள் 541. இறை புரிந்து என்பது அரசனது நடு நிலைத் தன்மையைக் குறிக்கிறது. 'இறை கடியன் என்றுரைக்கும் இன்னாச் சொல்'. குறள் 564. இறை என்பது அரசனைக் குறிக்கிறது. 'இறைவற்கு, இறையொருங்கு நேர்வது நாடு'. குறள் 733. இறைவற்கு இறை என்பது அரசனுக்குச் செலுத்தும் இறைப் பொருள் என்று பொருள் படும். {{Multicol-break}} 'இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது’. குறள் 690. இறைவற்கு என்பது அரசனுக்கு என்று பொருள்படும். 'இறைவன், செறினும் சீர்குன்றல் இலர்' குறள் 778, இறைவன் என்பது அரசனையே குறிக்கும் என்று சுட்டுகின்றது நாவலருரை. திருக்குறள் முதல் அதிகாரத்தை உரையாசிரியர்கள் அனைவரும் 'கடவுள் வாழ்த்து' என்றே கூறுகிறார்கள். <b>திருக்குறளார் முனிசாமி உரை :</b> முதல் அதிகாரத்தை 'கடவுள் வாழ்த்து' என்று தலைப்பிட்டு விட்டு, <b>அதனடியில் இறைவனது பண்புகள், வழிபாடுகள், பயன் முதலியவற்றைக் கூறுதல் என்று குறிப்பிடுகிறது.</b> ஆனால், நாவலருரை கடவுள் வாழ்த்து எனப்படும் முதல் அதிகாரத்தை 'அறிவன் சிறப்பு' என்று சுட்டுகிறது. அதற்கு அவர் கூறும் காரணம். அறியாமை உலகத்திலிருந்து அகன்று, அறிவுடைய பயன்படும் உலகத்திற்கு மக்களை அழைத்து வருவதற்கு முன்னோடியாக இருந்து, அறிவாலும், ஆற்றலாலும், பண்பாலும் சிறந்து விளங்கி, வழி காட்டக் கூடிய அறிவனின் சிறப்புப் பற்றிக் கூறுதல் என்று கூறுகிறது. 'இறை மாட்சி' என்ற அதிகாரத்திற்கு <b>திருக்குறளா</b>ர் உரை கூறும் போது : நாட்டிற்குத் தலைவனான மன்னனைப் பற்றிக் கூறுதல்' என்கிறார். இறை என்ற சொல்லுக்கு அவர் கடவுள் என்ற சொல்லையே எங்கும் குறிப்பிடவில்லை என்பது சிந்திக்கத்தக்க ஒன்றாகும். {{Multicol-end}}<noinclude></noinclude> hva1j0goh4i2123s2c20ha1m8gy4bms பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/66 250 108615 1937100 1936718 2026-05-26T09:21:39Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" />{{rh|64||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} பொருட்பால் முதல் அதிகாரமான 'இறைமாட்சி' என்ற அதிகாரத்தில் வரும் 8-வது குறளான, 'முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு <b>இறை என்று வைக்கப்படும் என்று குறளில் வரும். 'இறை என்ற சொல்லுக்கு, செயலினாலே இறைவன் என்று வைக்கப்படுவான் என்கிறது திருக்குறளார் உரை.</b> அந்தச் சொல்லுக்கும் அவர் கடவுள் என்று கூறவில்லை. ஆனால், முதல் அதிகாரத்துக்கு மட்டும் கடவுள் வாழ்த்து என்று பெயரிட்டுள்ளார். <b>அவ்வாறானால், திருவள்ளுவர் சுட்டும் அந்த 'இறை என்பதற்குரிய சரியான பொருள் என்ன? கடவுளா? மக்களுக்கு இறைவன் என்று அவர் உரை கூறுகிறதே அந்த மன்னவனா? திருக்குறள் பாலருரை என்ற அறத்துப் பால்.</b> திருக்குறளின் <b>5-ஆவது குறளில் வரும் இறைவன் என்ற சொல்லுக்குக் கடவுள் என்கிறது. மற்ற உரையாசிரியர்களும் கடவுள் என்றே கூறுகிறார்கள்.</b> எனவே, உரைச் சிக்கல் சிந்தனைக்குரியதாக உளளது. எனவே, பழைய உரைகாரர்களது இறைவன் என்ற சொல், திருக்குறள் 5, 10 பாக்களில் கடவுள் என்றும், இறை என்று வரும் மற்ற இடங்களில் அரசன் என்றும் கூறுகின்றன. படிப்போர் சிந்திக்க...! <b>இன = </b>இனத்தினது, சுற்றத்தினது, (457, 458, 459). <b>இனத்தன் = </b>இனத்தையுடையவன், (446). {{Multicol-break}} <b>இனத்தாற்றி = </b>ஆட்சி சுற்றத்துடன் பொருந்தியிருந்து (568). <b>இனத்தான் = </b>சுற்றம் காரணமாக <b>இனத்தின் = </b>இனத்தைக் காட்டிலும், (460). <b>இனத்து = </b>இனத்தினது (452); அவன் சேர்ந்த இனத்தின் வழியாக, (454); அமைச்சர் முதலானோருடன், (568). <b>இனத்தொடு = </b>மந்திரிகள் குழுவினரோடு, (462). <b>இனநலத்தின் = </b>சுற்றத்தின் நன்மையால், (459). <b>இன நலம் = </b>இனத்தின் நன்மை, (458). <b>இனந்துயார்க்கு = </b>இனம் நல்லவர்க்கு, (465). <b>இன முறையார் = </b>உறவு முறையார், (698). <b>இனம் = </b>நண்பர்கள், (306); சிற்றினம் குழு, கீழ் மக்களின் கூட்டம், (451); ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின், (455); சேர்ந்த இனம் தூய்மையானவர்களுக்கு, (456); நெருங்கிய உற்றார் போன்று, (822, 844). <b>இனம் மாணா = </b>சுற்றத்தார் நல்லவர் ஆகார், (884). <b>இனன் = </b>சுற்றம், (793); துணை ஏதும், (868); தோழியர், (1158). <b>இனி = </b>இப்பொழுது, (1083, 1294). <b>இனிது = </b> சுவையால் இனிமையுடையது, (64); கேட்பதற்கு இனிமையுடையது, (66); சுகத்தைத் தருவது, (68); மகிழ்ச்சி தருவதாகும், (93, 865, 1103, 1108, 1145, 1176, 1196, 1202, 1206, 1215, 1309, 1326); இன்பம், (99); சிறந்தது, (181, 811); மகிழ்ச்சிக் {{Multicol-end}}<noinclude></noinclude> 41ioeq4t9rmf6sad38c8cqmw1i5xdk7 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/67 250 108617 1937103 1936720 2026-05-26T09:32:36Z Neyakkoo 7836 /* சரிபார்க்கப்பட்டவை */ திருத்தம் 1937103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Neyakkoo" /></noinclude>{{Multicol|line=1px solid black}} குரியது, (230); இனிதாக, (648); நன்று, (772); இன்பம் தருவது, (839, 856). <b>இனிதே = </b>இனியதே; 'ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது, (1108). <b>இனிய = </b>இனிய சொற்களை, (95); இனியவாக என்பர் பரிமேலழகரும், மனக்குடவரும், இனிய சொற்கள், (100); இனியவாக, (824); இனியவாம், (1199). <b>இனியது = </b>இனிதாயிருப்பது, (1065). <b>இனியவே = </b>இனியவற்றையே, (987). <b>இனியவை = </b>திருக்குறளில் வரும் 10-ஆவது அதிகாரம். விருந்தினரை முகம் மலர்ச்சியோடு உபசரிக்க வேண்டும். அதற்கு அகமலர்ச்சி முதற்கண் அவசியம். அந்த இரு மலர்ச்சிகள் இருந்தாலும், இனிய சொற்களைக் கூறி உபசரிக்க வேண்டும் என்பதால் தான் திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தின் பின்னே இனியவை கூறல் அதிகாரத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பு. <b>இனியார் = </b>காதலர், (1158). <b>இனை = </b>இவ்வளவு (87). <b>இணைத்துனைத்து = </b>இந்த அளவினது, (87). <b>இணையர் = </b>இவ்வளவு அன்பினர், (790). <b>இன் = </b>சாரியை, (6, 12); இனிய, நல்ல, (91 முதல் 94, 1198, 1209); இனிய சொற்களை (95, 98, 99, 224, 327, 387, 525); சாரியை, (1053, 1105, 1120, 1123, 1165); இனிய, (1198, 1209); விகாரத்தால் தொக்கது, (1282, 1326) மற்ற இடங்களில் {{Multicol-break}} 5ம் வேற்றுமை உருபாக ஒப்பு, ஏது, உறழ்புப் பொருளில் வந்துள்ளது). <b>இன் உயிர் = </b>இனிய உயிர் (327). <b>இன்கண் = </b>இன்பமூட்டும் கண், (1152). <b>இன்சொல் = </b>இனிய சொற்களாவன (91); இன்சொல் வல்லவனாயின் (மணக்குடவர்), இனியச் சொற்களைச் சொல்லுதலின் கண்ணேதே பரிமேலழகர்). <b>இன்சொலவர்க்கு = </b>இனிமையான சொற்களைக் கூற முடிபவர்களுக்கு, (94). <b>இன்சொலன் = </b>இனியச் சொற்களைக்கூறுபவன், (92, 95). <b>இன்பத்துள் = </b>இன்பம் வந்த போது, (629); இன்பங்கள் எல்லாவற்றுள்ளும், (854). <b>இன்பம் = </b>மகிழ்ச்சி, (39, 65, 98, 156, 173, 228, 352, 369, 501, 615, 628, 629, 630, 669, 738, 754, 854, 869, 945, 1052, 1166, 1330). <b>இன்பம் விழையாதான் = </b>மகிழ்ச்சியை விரும்பாதவன், (629). <b>இன்பு = </b>மகிழ்ச்சி, இன்பம், (75). <b>இன்புறுவது = </b>இன்பம் அடைவது, (399). <b>இன்புறூஉம் = </b>இன்பத்தை அதிகப்படுத்தும், (94). <b>இன்புற்றார் = </b>இல்வாழ்வில் சுகத்தைப் பெற்றவர்கள், (75). <b>இன்முகம் = </b>மகிழ்ச்சியால் மலர்ந்த முகம், (224). <b>இன்மை = </b> வறுமை, (89, 153, 616, 988, 1041, 1042), மனக்கோணல் இன்மை, (119); {{Multicol-end}}<noinclude></noinclude> rkkvv8tgnsn4td7mxnpv7kyegrzktmr பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/90 250 108668 1936817 1911133 2026-05-25T13:11:33Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|88||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>என்பர் =</b> என்று சொல்வர், (246, 662, 1220). <b>என்பவர் = </b>என்று கூறப்படுபவர், (393). <b>என்பவன் = </b>எண்ணுபவன், (856). <b>என்பவன் வாழ்க்கை = </b>என்பவனும், வாழ்க்கையும், (85). <b>என்பார் = </b>என்று கூறுபவர், (275): என்று கூறப்படுகின்றவர், (365, 710, 956, 1188, 1209). <b>என்பார்க்கு = </b>என்று சொல்லப்படுபவர்க்கு, (1036). <b>என்பான் = </b>என்று கூறப்படுவான், (41, 42, 47, 147); நன்கு மதிக்கப்படுவான், சொல்லப் படுவான், (281), தெளிந்திருப் பான், கருதுகின்றவன், (628); கூறுபவன், (850). <b>என்பு = </b>எலும்பு, உடல், (72, 77, 80). <b>என்பில் அதனை = </b>எலும்பு இல்லாத உயிரை, (77). <b>என்போர் = </b>என்று கூறப்படு வோர், (30). <b>என்ற = </b>என்று சொல்லப்பட்ட, (584). <b>என்றது = </b>என்று கூறப்பட்டது, (552). <b>என்றல் = </b>உலக மக்களால் கூறப்படுதல், (181). <b>என்றவர் = </b>என்று சொல்லியவர், (1154). {{Multicol-break}} <b>என்றவற்றுள் = </b>என்று கூறப்பட்டவற்றைக் காட்டிலும், (715). <b>என்றார் = </b>என்று கூறியவரே, (1149). <b>என்று = </b>என்பதாக, என்றபடி, (11); சொல்லப்பட்ட, (27); என்று கருதி, (174, 205); என்று சொல்லும்படி, என்று கொண்டு, (307, 331, 351); என்பதாக, (388). <b>என்று ஆற்றல் = </b>என்பது போலாகும், (1148). <b>என்றும் = </b>எப்பொழுதும், (138, 152); எக்காலத்தும், (538, 652, 958, 1130). <b>என்றேனா? = </b>என்றேனாக (1314). <b>என்ன? = </b>எத்தன்மைய, எப்படிப் பட்ட, (705, 987, 1100); எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதோ, (1122). <b>என்னாது = </b>என எண்ணாமல், (30); என்று செய்யாது, (1138). <b>என்னம் = </b>என்ன பெருமையுடையது, (144). <b>என்னின் = </b>என்னைக் காட்டிலும், (1290). <b>என்னுமவர் = </b>என்று கூறுகின்ற அவர், (653). <b>என்னும் = </b>என்று கூறும், என்று சொல்லும், {14, 24). <b>என்னை </b> = எவ்வாறு இகழ்வாக நடந்து கொள்வார்களோ, (188); என்னை, (1296); என்று கேட்டு, (1316). {{Multicol-end}}<noinclude></noinclude> 62rwer7rpstzx037jtctlsy8mzny92c 1936818 1936817 2026-05-25T13:11:53Z Gunathamizh 3151 1936818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|88||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} என்பர் =</b> என்று சொல்வர், (246, 662, 1220). <b>என்பவர் = </b>என்று கூறப்படுபவர், (393). <b>என்பவன் = </b>எண்ணுபவன், (856). <b>என்பவன் வாழ்க்கை = </b>என்பவனும், வாழ்க்கையும், (85). <b>என்பார் = </b>என்று கூறுபவர், (275): என்று கூறப்படுகின்றவர், (365, 710, 956, 1188, 1209). <b>என்பார்க்கு = </b>என்று சொல்லப்படுபவர்க்கு, (1036). <b>என்பான் = </b>என்று கூறப்படுவான், (41, 42, 47, 147); நன்கு மதிக்கப்படுவான், சொல்லப் படுவான், (281), தெளிந்திருப் பான், கருதுகின்றவன், (628); கூறுபவன், (850). <b>என்பு = </b>எலும்பு, உடல், (72, 77, 80). <b>என்பில் அதனை = </b>எலும்பு இல்லாத உயிரை, (77). <b>என்போர் = </b>என்று கூறப்படு வோர், (30). <b>என்ற = </b>என்று சொல்லப்பட்ட, (584). <b>என்றது = </b>என்று கூறப்பட்டது, (552). <b>என்றல் = </b>உலக மக்களால் கூறப்படுதல், (181). <b>என்றவர் = </b>என்று சொல்லியவர், (1154). {{Multicol-break}} <b>என்றவற்றுள் = </b>என்று கூறப்பட்டவற்றைக் காட்டிலும், (715). <b>என்றார் = </b>என்று கூறியவரே, (1149). <b>என்று = </b>என்பதாக, என்றபடி, (11); சொல்லப்பட்ட, (27); என்று கருதி, (174, 205); என்று சொல்லும்படி, என்று கொண்டு, (307, 331, 351); என்பதாக, (388). <b>என்று ஆற்றல் = </b>என்பது போலாகும், (1148). <b>என்றும் = </b>எப்பொழுதும், (138, 152); எக்காலத்தும், (538, 652, 958, 1130). <b>என்றேனா? = </b>என்றேனாக (1314). <b>என்ன? = </b>எத்தன்மைய, எப்படிப் பட்ட, (705, 987, 1100); எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதோ, (1122). <b>என்னாது = </b>என எண்ணாமல், (30); என்று செய்யாது, (1138). <b>என்னம் = </b>என்ன பெருமையுடையது, (144). <b>என்னின் = </b>என்னைக் காட்டிலும், (1290). <b>என்னுமவர் = </b>என்று கூறுகின்ற அவர், (653). <b>என்னும் = </b>என்று கூறும், என்று சொல்லும், {14, 24). <b>என்னை </b> = எவ்வாறு இகழ்வாக நடந்து கொள்வார்களோ, (188); என்னை, (1296); என்று கேட்டு, (1316). {{Multicol-end}}<noinclude></noinclude> 0biy3dkvv8ouwrf7l2m8vvvb32749st 1936819 1936818 2026-05-25T13:12:25Z Gunathamizh 3151 1936819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|88||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>என்பர் =</b> என்று சொல்வர், (246, 662, 1220). <b>என்பவர் = </b>என்று கூறப்படுபவர், (393). <b>என்பவன் = </b>எண்ணுபவன், (856). <b>என்பவன் வாழ்க்கை = </b>என்பவனும், வாழ்க்கையும், (85). <b>என்பார் = </b>என்று கூறுபவர், (275): என்று கூறப்படுகின்றவர், (365, 710, 956, 1188, 1209). <b>என்பார்க்கு = </b>என்று சொல்லப்படுபவர்க்கு, (1036). <b>என்பான் = </b>என்று கூறப்படுவான், (41, 42, 47, 147); நன்கு மதிக்கப்படுவான், சொல்லப் படுவான், (281), தெளிந்திருப் பான், கருதுகின்றவன், (628); கூறுபவன், (850). <b>என்பு = </b>எலும்பு, உடல், (72, 77, 80). <b>என்பில் அதனை = </b>எலும்பு இல்லாத உயிரை, (77). <b>என்போர் = </b>என்று கூறப்படு வோர், (30). <b>என்ற = </b>என்று சொல்லப்பட்ட, (584). <b>என்றது = </b>என்று கூறப்பட்டது, (552). <b>என்றல் = </b>உலக மக்களால் கூறப்படுதல், (181). <b>என்றவர் = </b>என்று சொல்லியவர், (1154). {{Multicol-break}} <b>என்றவற்றுள் = </b>என்று கூறப்பட்டவற்றைக் காட்டிலும், (715). <b>என்றார் = </b>என்று கூறியவரே, (1149). <b>என்று = </b>என்பதாக, என்றபடி, (11); சொல்லப்பட்ட, (27); என்று கருதி, (174, 205); என்று சொல்லும்படி, என்று கொண்டு, (307, 331, 351); என்பதாக, (388). <b>என்று ஆற்றல் = </b>என்பது போலாகும், (1148). <b>என்றும் = </b>எப்பொழுதும், (138, 152); எக்காலத்தும், (538, 652, 958, 1130). <b>என்றேனா? = </b>என்றேனாக (1314). <b>என்ன? = </b>எத்தன்மைய, எப்படிப் பட்ட, (705, 987, 1100); எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதோ, (1122). <b>என்னாது = </b>என எண்ணாமல், (30); என்று செய்யாது, (1138). <b>என்னம் = </b>என்ன பெருமையுடையது, (144). <b>என்னின் = </b>என்னைக் காட்டிலும், (1290). <b>என்னுமவர் = </b>என்று கூறுகின்ற அவர், (653). <b>என்னும் = </b>என்று கூறும், என்று சொல்லும், {14, 24). <b>என்னை </b> = எவ்வாறு இகழ்வாக நடந்து கொள்வார்களோ, (188); என்னை, (1296); என்று கேட்டு, (1316). {{Multicol-end}}<noinclude></noinclude> 62rwer7rpstzx037jtctlsy8mzny92c பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/91 250 108670 1936820 1911147 2026-05-25T13:13:16Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b><noinclude><pagequality level</b> ="2" user="Iswaryalenin" /></noinclude>{{c|{{Xxx-larger|'''ஏ'''}}}} தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து ‘ஏ’ பண்டையத்தமிழறிஞர்கள், ‘எ’ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை ‘எ்’ இவ்வாறு வைத்து ‘ஏ’ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக்கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறைகளாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஓலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் பொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற ‘இத்தாலி’ அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும். எ் மேல் இருந்த புள்ளியை அகற்றி, ‘எ’ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ‘ஏ’ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல் காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ஒ், ஒ ஆனஅற்புதம்! அந்த எழுத்து வரும்போது அதைச் சிந்திப்போம்! ‘ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர. இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று <b>மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.</b> ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஒரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ‘ஏ’ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் ‘'''சதுர அகராதி'''’ ஆசிரியரான '''வீரமாமுனிவர்'''. திருக்குறள் நூலில் வந்துள்ள ‘ஏ’ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம். {{Multicol|line=1px solid black}} <b>'''ஏ எர்''' = </b>இரத்தலிலும் ஒர் அழகினை, (1053); ஊடலழகுக் குறிப்புகள் (1305); நன் மைக் குறிப்பு அழகு, (1098). <b>'''ஏசினான்''' = </b>சென்றவனது, (3). <b>'''ஏக்கற்று''' = </b>ஆசிரியரிடம் ஏக்கத்துடன் தாழ்ந்து கற்க நின்று (395) <b>'''ஏங்கி''' = </b>வருந்தி, (1248). {{Multicol-break}} <b>'''ஏங்குபவர்க்கு''' = </b>வருந்தும் பெண்களுக்கு, (1269). <b>'''ஏதப்பாடு''' = </b>குற்றம் உண்டாதல், (464). <b>'''ஏதம்''' = </b>குற்றம், துன்பம், (136, 164, 432, 884, 885); கேடு, (275,831); நோய், (1006). <b>'''எதில''' </b> = பழுதாகிவிடும், பலிக்காது,(440); வேறு பிற, (1089). {{Multicol-end}}<noinclude></noinclude> ke1pzh97ay84spp3el0yh2q0r65r7pq 1936821 1936820 2026-05-25T13:13:42Z Gunathamizh 3151 1936821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude><b><noinclude><pagequality level</b> ="2" user="Iswaryalenin" /></noinclude>{{c|{{Xxx-larger|'''ஏ'''}}}} தமிழ்மொழியின் எட்டாம் எழுத்து ‘ஏ’ பண்டையத்தமிழறிஞர்கள், ‘எ’ என்ற எழுத்தின் மேல் ஒரு புள்ளியை ‘எ்’ இவ்வாறு வைத்து ‘ஏ’ என்ற எழுத்தை எழுதி வந்தார்கள். ஒலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு தமிழ் நெடுங்கணக்கின் எழுத்துக்களை எழுதி வந்தபோது, சிலநேரங்களில் மறதிகளாலும், கறைகளாலும், கரையான் பூச்சிக் கடிகளாலும், ஓலை தேய்வுகளாலும், அந்தப் புள்ளி அழிந்து விடுகின்றது; மறைந்து விடுகின்றது. அதனால் பொருள் குழப்பங்கள், அனர்த்தங்கள் உருவாகி, இலக்கிய மதீப்பிட்டுக் குறைகள் நிலவியிருந்ததை, வீரமாமுனிவர் என்ற ‘இத்தாலி’ அறிஞர் தமிழகத்தில் தமிழ் கற்று மேதையாகித் தமிழுக்குச் செய்த தொண்டுகளில் ஒன்று, ஏ, ஓ என்ற எழுத்துச் சீர்த்திருத்தமாகும். எ் மேல் இருந்த புள்ளியை அகற்றி, ‘எ’ எழுத்தின் கீழே ஒரு சிறு கோடு இழுத்து, இன்றைய ‘ஏ’ என்ற எழுத்தாக்கினார். இன்று யார் யாரோ கணினி வசதிக்காக, தட்டச்சு வசதிக்காக எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற ஒன்றை உருவாக்கி, தொல் காப்பியம் என்ற நூலின் சில பக்கங்களது குத்திர அறிவைச் சித்ரவதை செய்து சிதைத்துள்ளார்கள். தொல்காப்பியரின் சிந்தனை நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்துள்ளார்கள். இதற்கோர் வாத மன்றம் வைத்தால் காப்பியரின் அருமையை அறிஞர்கள் மீண்டும் போற்றும் சூழ்நிலை வந்தே தீரும். இதே நிலைதான் ஒ், ஒ ஆனஅற்புதம்! அந்த எழுத்து வரும்போது அதைச் சிந்திப்போம்! ‘ஏ- என்ற எழுத்து உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறத்தலோடு அடி நாவின் விளிம்பு அண்பல் வினை உறப்பிப்பதும், அகர. இகரக் கூறுகள் சந்தித்துப் பிறப்பதுமான ஒரு நெட்டுயிர் எழுத்து. இது இகழ்ச்சிக் குறி, இசை நிறை, ஈற்றசை எண்ணின் குறிப்பைச் சுட்டும் எழுத்தாகும் என்று <b>மேலைப் புலோலி வித்வான் சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை தனது தமிழ்மொழி அகராதியில் விளக்கம் தந்துள்ளார்.</b> ஏ, இசை நிறைச்சொல். ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஒரெழுத்து, தேற்றக் குறிப்பு: பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு என்று ‘ஏ’ எழுத்தின் அருமையை அறிவிக்கின்றார் ‘'''சதுர அகராதி'''’ ஆசிரியரான '''வீரமாமுனிவர்'''. திருக்குறள் நூலில் வந்துள்ள ‘ஏ’ எழுத்தின் சிறப்பை இப்போது காண்போம். {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>'''ஏ எர்''' = </b>இரத்தலிலும் ஒர் அழகினை, (1053); ஊடலழகுக் குறிப்புகள் (1305); நன் மைக் குறிப்பு அழகு, (1098). <b>'''ஏசினான்''' = </b>சென்றவனது, (3). <b>'''ஏக்கற்று''' = </b>ஆசிரியரிடம் ஏக்கத்துடன் தாழ்ந்து கற்க நின்று (395) <b>'''ஏங்கி''' = </b>வருந்தி, (1248). {{Multicol-break}} <b>'''ஏங்குபவர்க்கு''' = </b>வருந்தும் பெண்களுக்கு, (1269). <b>'''ஏதப்பாடு''' = </b>குற்றம் உண்டாதல், (464). <b>'''ஏதம்''' = </b>குற்றம், துன்பம், (136, 164, 432, 884, 885); கேடு, (275,831); நோய், (1006). <b>'''எதில''' </b> = பழுதாகிவிடும், பலிக்காது,(440); வேறு பிற, (1089). {{Multicol-end}}<noinclude></noinclude> 46dfg2ivgackbrwyk58v3tplycojds6 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/92 250 108672 1936822 1911219 2026-05-25T13:14:58Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|90||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{rule}} {{Multicol|line=1px solid black}} <b>'''ஏதிலர்''' = </b>அன்பிலர், (1129, 1130); கொலை செய்வோர், அருளறியாத பக்கவர், (1324). <b>'''ஏதிலார்''' = </b>அயலாரிடத்தில், (188,190); பகைவரது, (440); இயைபில்லாதவர், எந்தவித தொடர்பு மற்றவர், (837); முன்னே பழக்கமில்லாதவர், (1099); அயலார், (1300). <b>'''ஏதிலன்''' = </b>விரோதி, பகைவன் (862). <b>'''ஏதில்''' = </b>முன்பே அறியாதவர் (913). <b>'''ஏது இல் பிணம்''' = </b>முன்னே அறியப்படாத பினம், (913). <b>'''ஏதின்மை''' = </b>பகை, (815). <b>'''ஏத்தும்''' = </b>துதிக்கும், போற்றும், (970). <b>'''ஏத்தல்''' = </b>தாங்குதல், (772). <b>'''ஏந்திய''' = </b>உயர்ந்த, (899). <b>'''ஏந்திய கொள்கையர்வ = </b>உயர்ந்த தவஞானிகள், (899). <b>'''ஏம''' = </b>பாதுகாப்பு, சேமமாகிய - '''காளிங்கர் உரை''', (396); அரணாகிய, (1131, 1174). <b>'''ஏமஞ்சாறு''' = </b>பாதுகாவலற்ற, (515). <b>'''ஏம்ப்புனை''' = </b>பாதுகாப்பான தோணி, (1164). <b>'''ஏமம்''' = </b>காவல், (738); காப் பாகிய குணங்கள், 1766); அரண், காவற்கோட்டை, (815). <b>'''ஏமரா''' = </b>காவலற்ற, காவலாயிராத,(448). <b>'''ஏமாப்பு''' = </b>வலிமை, ஆதாரமாயிருக்கும் தன்மை, (112); தீமைகளினின்றும், பாதுகாப்பு, நன்மை, (126); பாதுகாப்பான வலிமையுடையதாதலை, (458, 459); துணையாதல், (868). <b>'''ஏமார்த்தல்''' = </b>ஏமம் ஆர்த்தல், பாதுகாப்பு செய்தல், (660). <b>'''ஏமுற்றவரினும்''' = </b>பித்துற்றவரைக் காட்டிலும், ஏமுறல், மயங்கல்,(873). {{Multicol-break}} <b>'''ஏரினும்''' = </b>உழுதலினும், (1038). <b>'''ஏர்''' = </b>கலப்பை, (872, 1031): ஒத்த, (1.089); நன்மைக் குறிப்பாய ஆகுபெயர், (1095); அழகு, (1305). <b>'''ஏர்பின்னது''' = </b>இறுதியாக உலகத்தார் உழுதொழிலை வளர்க்கும் ஏர்பின்னாலேதான் நிற்க வேண்டியிருக்கிறது, (1031). <b>'''ஏல்''' = </b>ஆனால், (18, 368, 556, 573, 575, 996, 1014, 1118, 1144). <b>'''ஏவவும்''' = </b>புல்லறிவாளர்கள் செய்ய வேண்டியதைச் செய் யுமாறு நல்லறிவாளர்கள் கட்டளையிட்டாலும், (848). <b>'''ஏவல்''' = </b>கட்டளையிடுதல், (515); ஏவிய தொழில், (909). <b>'''ஏழை''' = </b>அறிவில் ஏழையாக எண்ணப்படுபவன், (873). <b>'''ஏறா''' = </b>ஊராத, ஏறாத, (1137). <b>'''ஏறி''' = </b>மேலே சென்று, (758). <b>'''ஏறினார்''' = </b>ஏறியவர், ஏறி நின்றவர், (476). <b>'''ஏறு''' = </b>காளை, சிங்க ஏறு, (59); எருது எனவும் கூறுவர். இது உயர்தினைப் பொருளில் வந்த அஃறிணை சொல், (381). <b>'''ஏறும்''' = </b>ஏறிச் செல்லும், (1132, 1264); ஊருகின்ற, (1133). <b>'''ஏற்றல்''' = </b>போர் செய்தல், (861). <b>'''ஏற்று''' = </b>கேட்டு, (716). <b>'''ஏனும்''' = </b>ஆயினாம், (277,430, 997). <b>'''ஏனை''' = </b>மற்ற, (505, 704, 760); எல்லா, (514). <b>'''ஏனை இரண்டும்''' = </b>அறமும் இன்பமும் என்ற இரண்டும், (760). <b>'''ஏனைய''' = </b>மற்ற, (258). <b>'''ஏனையவர்''' </b> = கல்லாதவர், அறிவு நூற்களைப் படியாதவர், (410). {{Multicol-end}}<noinclude></noinclude> ogtrf0hgeqtoctlvu2799m9024b8oy9 1936823 1936822 2026-05-25T13:15:18Z Gunathamizh 3151 1936823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|90||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>'''ஏதிலர்''' = </b>அன்பிலர், (1129, 1130); கொலை செய்வோர், அருளறியாத பக்கவர், (1324). <b>'''ஏதிலார்''' = </b>அயலாரிடத்தில், (188,190); பகைவரது, (440); இயைபில்லாதவர், எந்தவித தொடர்பு மற்றவர், (837); முன்னே பழக்கமில்லாதவர், (1099); அயலார், (1300). <b>'''ஏதிலன்''' = </b>விரோதி, பகைவன் (862). <b>'''ஏதில்''' = </b>முன்பே அறியாதவர் (913). <b>'''ஏது இல் பிணம்''' = </b>முன்னே அறியப்படாத பினம், (913). <b>'''ஏதின்மை''' = </b>பகை, (815). <b>'''ஏத்தும்''' = </b>துதிக்கும், போற்றும், (970). <b>'''ஏத்தல்''' = </b>தாங்குதல், (772). <b>'''ஏந்திய''' = </b>உயர்ந்த, (899). <b>'''ஏந்திய கொள்கையர்வ = </b>உயர்ந்த தவஞானிகள், (899). <b>'''ஏம''' = </b>பாதுகாப்பு, சேமமாகிய - '''காளிங்கர் உரை''', (396); அரணாகிய, (1131, 1174). <b>'''ஏமஞ்சாறு''' = </b>பாதுகாவலற்ற, (515). <b>'''ஏம்ப்புனை''' = </b>பாதுகாப்பான தோணி, (1164). <b>'''ஏமம்''' = </b>காவல், (738); காப் பாகிய குணங்கள், 1766); அரண், காவற்கோட்டை, (815). <b>'''ஏமரா''' = </b>காவலற்ற, காவலாயிராத,(448). <b>'''ஏமாப்பு''' = </b>வலிமை, ஆதாரமாயிருக்கும் தன்மை, (112); தீமைகளினின்றும், பாதுகாப்பு, நன்மை, (126); பாதுகாப்பான வலிமையுடையதாதலை, (458, 459); துணையாதல், (868). <b>'''ஏமார்த்தல்''' = </b>ஏமம் ஆர்த்தல், பாதுகாப்பு செய்தல், (660). <b>'''ஏமுற்றவரினும்''' = </b>பித்துற்றவரைக் காட்டிலும், ஏமுறல், மயங்கல்,(873). {{Multicol-break}} <b>'''ஏரினும்''' = </b>உழுதலினும், (1038). <b>'''ஏர்''' = </b>கலப்பை, (872, 1031): ஒத்த, (1.089); நன்மைக் குறிப்பாய ஆகுபெயர், (1095); அழகு, (1305). <b>'''ஏர்பின்னது''' = </b>இறுதியாக உலகத்தார் உழுதொழிலை வளர்க்கும் ஏர்பின்னாலேதான் நிற்க வேண்டியிருக்கிறது, (1031). <b>'''ஏல்''' = </b>ஆனால், (18, 368, 556, 573, 575, 996, 1014, 1118, 1144). <b>'''ஏவவும்''' = </b>புல்லறிவாளர்கள் செய்ய வேண்டியதைச் செய் யுமாறு நல்லறிவாளர்கள் கட்டளையிட்டாலும், (848). <b>'''ஏவல்''' = </b>கட்டளையிடுதல், (515); ஏவிய தொழில், (909). <b>'''ஏழை''' = </b>அறிவில் ஏழையாக எண்ணப்படுபவன், (873). <b>'''ஏறா''' = </b>ஊராத, ஏறாத, (1137). <b>'''ஏறி''' = </b>மேலே சென்று, (758). <b>'''ஏறினார்''' = </b>ஏறியவர், ஏறி நின்றவர், (476). <b>'''ஏறு''' = </b>காளை, சிங்க ஏறு, (59); எருது எனவும் கூறுவர். இது உயர்தினைப் பொருளில் வந்த அஃறிணை சொல், (381). <b>'''ஏறும்''' = </b>ஏறிச் செல்லும், (1132, 1264); ஊருகின்ற, (1133). <b>'''ஏற்றல்''' = </b>போர் செய்தல், (861). <b>'''ஏற்று''' = </b>கேட்டு, (716). <b>'''ஏனும்''' = </b>ஆயினாம், (277,430, 997). <b>'''ஏனை''' = </b>மற்ற, (505, 704, 760); எல்லா, (514). <b>'''ஏனை இரண்டும்''' = </b>அறமும் இன்பமும் என்ற இரண்டும், (760). <b>'''ஏனைய''' = </b>மற்ற, (258). <b>'''ஏனையவர்''' </b> = கல்லாதவர், அறிவு நூற்களைப் படியாதவர், (410). {{Multicol-end}}<noinclude></noinclude> n0234ucgrwr5bpu3hncznp41ll4t68u பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/93 250 108674 1936824 1911251 2026-05-25T13:16:10Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Xxxx-larger|ஐ}}{{center|}} தமிழ் நெடுங்கணக்கில் 'ஐ' ஒன்பாதவது எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்ததும், முன் பல்லை அடி நாவினது விளிப்புப் பொருந்தியும் உச்சரிக்கப்படுவது. இரண்டனுருபு; முன்னிலை யொருமை விகுதி, பெயர் விகுதி, சாரியை, தொழிற்பெயர் விகுதி, யானையைப் பாகர் அதட்டும் ஐ. ஐ என்ற ஓசையில் இந்த எழுத்து ஊடுருவி நிற்கும். ஐகான், ஐகாரம் என்றும் இவ்வெழுத்தைச் சுட்டுவர் - அறிஞர். {{rule}} <b>ஐ = </b>ஐந்து, (354); ஐயம், சந்தேகம், (510); அரசன், இல்லத் தலைவன், (771). <b>ஐந்தன் = </b>மெய்,வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம் பொருள் களுக்குரியவாய, (343). <b>ஐந்தன்புலத்தை = </b>ஐம்பொறி களுக்குரிய புலன்களை, (343) <b>ஐந்தின் = </b>ஐந்தனது, (27) <b>ஐந்து = </b>ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து ஆசைகளையும், பொறிகளெனும் யானைகள், (24,271, 675, 738, 939, 983); புலன்களில் புகுந்து செய லாற்றும் அவா ஐந்து, (25); ஐம்பொறிகள், (126); ஐந்து என்பது ஐந்து ஐந்து பொறி களின் நுகர்ச்சியைக் குறிக்கும். <b>ஐந்துடன் = </b>ஐந்தோடு. (632). <b>ஐம் = </b>ஐந்தாகிய, (43,1101). <b>ஐம்புலத்து ஆறு = </b>ஐந்து இடங்களில் செய்யும் அற நெறியை, (43). <b>ஐயத்தின் = </b>சந்தேகத்தினின்றும், (353). <b>ஐயப்படா அது = </b>பிறருடைய மனத் திலுள்ளதைச் சந்தேகப் படாமல், (702). <b>ஐயப்படும் = </b>உலகம் சந்தேகப்படும். (958). <b>ஐயப்பாடு = </b>சந்தேகம், (587). <b>ஐயம் = </b>சந்தேகம், மயக்கம், (353, 845). <b>ஐயுணர்வு எய்தியக் கண்ணும் = </b>ஐம் புலனாலறியக் கூடியவற்றை புரிந்திருந்தாலும், புலன் களைத் தன்வயப்படுத்தி விட்டாலும்,(351) <b>ஐயறவு = </b>நம்பப்பட்டவனைச் சந்தேகப்படுதல், (510). ஒ தமிழ் மொழி நெடுங்கணக்கில் வரும் பத்தாவது உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துகளுள், அங்காப்பாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு குற்றுயிர். ஓர் உயிரெழுத்து. <b>ஒக்க = </b>ஒத்திருப்பதாக, கொக் குப் போல அடங்கி, கொக்கு காலம் வரும்போது தப்பாது குத்துவ தொப்ப, (490)<noinclude></noinclude><noinclude></noinclude> iom1yv3racf44ec4stz0kkcniknsjcc 1936825 1936824 2026-05-25T13:18:34Z Gunathamizh 3151 1936825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{xxx-larger|<b>ஐ</b>}}}} தமிழ் நெடுங்கணக்கில் 'ஐ' ஒன்பாதவது எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்ததும், முன் பல்லை அடி நாவினது விளிப்புப் பொருந்தியும் உச்சரிக்கப்படுவது. இரண்டனுருபு; முன்னிலை யொருமை விகுதி, பெயர் விகுதி, சாரியை, தொழிற்பெயர் விகுதி, யானையைப் பாகர் அதட்டும் ஐ. ஐ என்ற ஓசையில் இந்த எழுத்து ஊடுருவி நிற்கும். ஐகான், ஐகாரம் என்றும் இவ்வெழுத்தைச் சுட்டுவர் - அறிஞர். {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>ஐ = </b>ஐந்து, (354); ஐயம், சந்தேகம், (510); அரசன், இல்லத் தலைவன், (771). <b>ஐந்தன் = </b>மெய்,வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம் பொருள் களுக்குரியவாய, (343). <b>ஐந்தன்புலத்தை = </b>ஐம்பொறி களுக்குரிய புலன்களை, (343) <b>ஐந்தின் = </b>ஐந்தனது, (27) <b>ஐந்து = </b>ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து ஆசைகளையும், பொறிகளெனும் யானைகள், (24,271, 675, 738, 939, 983); புலன்களில் புகுந்து செய லாற்றும் அவா ஐந்து, (25); ஐம்பொறிகள், (126); ஐந்து என்பது ஐந்து ஐந்து பொறி களின் நுகர்ச்சியைக் குறிக்கும். <b>ஐந்துடன் = </b>ஐந்தோடு. (632). <b>ஐம் = </b>ஐந்தாகிய, (43,1101). {{Multicol-break}} <b>ஐம்புலத்து ஆறு = </b>ஐந்து இடங்களில் செய்யும் அற நெறியை, (43). <b>ஐயத்தின் = </b>சந்தேகத்தினின்றும், (353). <b>ஐயப்படா அது = </b>பிறருடைய மனத் திலுள்ளதைச் சந்தேகப் படாமல், (702). <b>ஐயப்படும் = </b>உலகம் சந்தேகப்படும். (958). <b>ஐயப்பாடு = </b>சந்தேகம், (587). <b>ஐயம் = </b>சந்தேகம், மயக்கம், (353, 845). <b>ஐயுணர்வு எய்தியக் கண்ணும் = </b>ஐம் புலனாலறியக் கூடியவற்றை புரிந்திருந்தாலும், புலன் களைத் தன்வயப்படுத்தி விட்டாலும்,(351) <b>ஐயறவு = </b>நம்பப்பட்டவனைச் சந்தேகப்படுதல், (510). {{Multicol-end}} {{rule}} {{center|{{xxx-larger|<b>ஒ</b>}}}} தமிழ் மொழி நெடுங்கணக்கில் வரும் பத்தாவது உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துகளுள், அங்காப்பாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு குற்றுயிர். ஓர் உயிரெழுத்து. {{rule}} <b>ஒக்க = </b>ஒத்திருப்பதாக, கொக் குப் போல அடங்கி, கொக்கு காலம் வரும்போது தப்பாது குத்துவ தொப்ப, (490)<noinclude></noinclude><noinclude></noinclude> a7oje5c23w8s2nztp1pq97gpra9lclt 1936826 1936825 2026-05-25T13:19:29Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{xxx-larger|<b>ஐ</b>}}}} தமிழ் நெடுங்கணக்கில் 'ஐ' ஒன்பாதவது எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்ததும், முன் பல்லை அடி நாவினது விளிப்புப் பொருந்தியும் உச்சரிக்கப்படுவது. இரண்டனுருபு; முன்னிலை யொருமை விகுதி, பெயர் விகுதி, சாரியை, தொழிற்பெயர் விகுதி, யானையைப் பாகர் அதட்டும் ஐ. ஐ என்ற ஓசையில் இந்த எழுத்து ஊடுருவி நிற்கும். ஐகான், ஐகாரம் என்றும் இவ்வெழுத்தைச் சுட்டுவர் - அறிஞர். {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>ஐ = </b>ஐந்து, (354); ஐயம், சந்தேகம், (510); அரசன், இல்லத் தலைவன், (771). <b>ஐந்தன் = </b>மெய்,வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம் பொருள் களுக்குரியவாய, (343). <b>ஐந்தன்புலத்தை = </b>ஐம்பொறி களுக்குரிய புலன்களை, (343) <b>ஐந்தின் = </b>ஐந்தனது, (27) <b>ஐந்து = </b>ஐந்து - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து ஆசைகளையும், பொறிகளெனும் யானைகள், (24,271, 675, 738, 939, 983); புலன்களில் புகுந்து செய லாற்றும் அவா ஐந்து, (25); ஐம்பொறிகள், (126); ஐந்து என்பது ஐந்து ஐந்து பொறி களின் நுகர்ச்சியைக் குறிக்கும். <b>ஐந்துடன் = </b>ஐந்தோடு. (632). <b>ஐம் = </b>ஐந்தாகிய, (43,1101). {{Multicol-break}} <b>ஐம்புலத்து ஆறு = </b>ஐந்து இடங்களில் செய்யும் அற நெறியை, (43). <b>ஐயத்தின் = </b>சந்தேகத்தினின்றும், (353). <b>ஐயப்படா அது = </b>பிறருடைய மனத் திலுள்ளதைச் சந்தேகப் படாமல், (702). <b>ஐயப்படும் = </b>உலகம் சந்தேகப்படும். (958). <b>ஐயப்பாடு = </b>சந்தேகம், (587). <b>ஐயம் = </b>சந்தேகம், மயக்கம், (353, 845). <b>ஐயுணர்வு எய்தியக் கண்ணும் = </b>ஐம் புலனாலறியக் கூடியவற்றை புரிந்திருந்தாலும், புலன் களைத் தன்வயப்படுத்தி விட்டாலும்,(351) <b>ஐயறவு = </b>நம்பப்பட்டவனைச் சந்தேகப்படுதல், (510). {{Multicol-end}} {{rule}} {{center|{{xxx-larger|<b>ஒ</b>}}}} தமிழ் மொழி நெடுங்கணக்கில் வரும் பத்தாவது உயிர் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துகளுள், அங்காப்பாகிய அகரக் கூறும், இதழ் குவிவாகிய உகரக் கூறும் சந்தித்துப் பிறந்த ஒரு குற்றுயிர். ஓர் உயிரெழுத்து. {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>ஒக்க = </b>ஒத்திருப்பதாக, கொக் குப் போல அடங்கி, கொக்கு {{Multicol-break}} காலம் வரும்போது தப்பாது குத்துவ தொப்ப, (490) {{Multicol-end}}<noinclude></noinclude> l06rco6hlson8oqynkunyc01ezxf37w பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/94 250 108676 1936827 1911323 2026-05-25T13:20:45Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|92||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} ஒக்கல் </b> = சுற்றத்தார்; சொந்த பந்தம், (43). ஒக்கின் - ஒத்திருந்தால், (1100). <b>ஒக்கும் = </b>ஒரு தன்மையானதாக இருக்கும், போன்றவை, (972,1112). <b>ஒடு = </b>உடன், சிறப்புடன், (18). <b>ஒடுக்கம் = </b>காலம் பார்த்து ஒதுங்கி இருத்தல்; ஓய்ந்திருத்தல்; ஒடுங்கியிருத்தல். (486). <b>ஒடுங்கும் = </b>மறைந்திருக்கும், (828) <b>ஒட்ட = </b>பொருந்த, (140,482). <b>ஒட்டல் = </b>தாக்குதல், கிட்டுதல், (499). <b>ஒட்டாரை = </b>பகைவரோடு கூடாத வரை, (679). <b>ஒட்டன் = </b>பகைவர்கள், (826); தன்னுடன் இணக்கமற்றவர், (967). ஒட்டி நட்பாகி, (679). <b>ஒட்டிக் கொளல் = </b>தம்மோடு நட்பாக்கிக் கொள்ளல், (679). <b>ஒட்பம் = </b>அறிவு, (404,425) <b>ஒண் = </b>நன்நெறியின் வரும்,(760); விளங்கும், (1009): ஒளி பொருந்திய,(1088, 1101, 1240). <b>ஒண்டொடி = </b>ஒளி பொருந்திய வளையலை அணிந்தவள், (1101). <b>ஒண்ணுதல் = </b>ஒளி பொருந்திய நெற்றி, (1240). <b>ஒண் பொருள் = </b>நேர்மையான நெறி யான் வரும் பொருள், (760, 1009). <b>ஒண்மை = </b>நல்லறிவுடை யவரென, (844). <b>ஒத்தது = </b>உலக நடை, (214) <b>ஒத்தல் = </b>ஒத்திருத்தல்,(993) <b>ஒத்தாங்கு = </b>குற்றத்திற்குகந்த வாறு. (561). {{Multicol-break}} <b>ஒத்தி = </b>ஒத்திருக்க விரும் பினால், (1119). <b>ஒப்ப = </b>ஈடாக, (702). <b>ஒப்பதாம் = </b>பொருந்துவதாகிய, (993). <b>ஒப்பாரி = </b>ஒத்துத் தோன்றுவர், (1071). <b>ஒப்பிலார் = </b>மாறானவர்கள், ஒப்பில்லாதவர்கள்,(801,812). <b>ஒப்பு = </b>ஒத்திருத்தல், (993). <b>ஒப்புரவாண்மை = </b>உதவியின் அதிகமான அளவு, (480). <b>ஒப்புவில் = </b>கொடுப்பதில், உதவிகள் செய்வதில், (218) <b>ஒப்புரவின் = </b>ஒப்புரவு போன்ற (213). <b>ஒப்புரவு = </b>இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்தல், (218). <b>ஒரார் = </b>நீக்கார், (658). <b>ஒரால் = </b>நீங்குதல்,(153); செய்யாமை, (662). <b>ஒரீஇ = </b>நீங்கி, ஒருவி ஒரீஇ என விகாரப்பட்டு நின்றது,(116); நீங்க, நீங்கி, (422, 797,830); ஒழித்து,(1009). <b>ஒரு = </b>ஒப்பற்ற, (168); சிறு, (337); தெளிய, (357) <b>ஒருகால் = </b>ஒரு காலத்தில்,(248) <b>ஒருங்கு = </b>ஒரு சேர,(343,554, 610); முழுவதும்,(733); ஒரு சேர,(760,951,1056). <b>ஒருங்கே = </b>ஒரு காலத்தில், ஒரு சேர, (343). <b>ஒரு தலையாக = </b>ஒரு தலைஆ ; நிச்சயமாக, (357). <b>ஒரு தலையான் </b> = ஆண் பெண் இரு பாலருள் ஒருவரிடம் மட்டும் உண்டானால், (1196). {{Multicol-end}}<noinclude></noinclude> sronkdb56tltfcswa4y9yr8nnp28thb 1936828 1936827 2026-05-25T13:21:14Z Gunathamizh 3151 1936828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|92||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஒக்கல் =</b> சுற்றத்தார்; சொந்த பந்தம், (43). ஒக்கின் - ஒத்திருந்தால், (1100). <b>ஒக்கும் = </b>ஒரு தன்மையானதாக இருக்கும், போன்றவை, (972,1112). <b>ஒடு = </b>உடன், சிறப்புடன், (18). <b>ஒடுக்கம் = </b>காலம் பார்த்து ஒதுங்கி இருத்தல்; ஓய்ந்திருத்தல்; ஒடுங்கியிருத்தல். (486). <b>ஒடுங்கும் = </b>மறைந்திருக்கும், (828) <b>ஒட்ட = </b>பொருந்த, (140,482). <b>ஒட்டல் = </b>தாக்குதல், கிட்டுதல், (499). <b>ஒட்டாரை = </b>பகைவரோடு கூடாத வரை, (679). <b>ஒட்டன் = </b>பகைவர்கள், (826); தன்னுடன் இணக்கமற்றவர், (967). ஒட்டி நட்பாகி, (679). <b>ஒட்டிக் கொளல் = </b>தம்மோடு நட்பாக்கிக் கொள்ளல், (679). <b>ஒட்பம் = </b>அறிவு, (404,425) <b>ஒண் = </b>நன்நெறியின் வரும்,(760); விளங்கும், (1009): ஒளி பொருந்திய,(1088, 1101, 1240). <b>ஒண்டொடி = </b>ஒளி பொருந்திய வளையலை அணிந்தவள், (1101). <b>ஒண்ணுதல் = </b>ஒளி பொருந்திய நெற்றி, (1240). <b>ஒண் பொருள் = </b>நேர்மையான நெறி யான் வரும் பொருள், (760, 1009). <b>ஒண்மை = </b>நல்லறிவுடை யவரென, (844). <b>ஒத்தது = </b>உலக நடை, (214) <b>ஒத்தல் = </b>ஒத்திருத்தல்,(993) <b>ஒத்தாங்கு = </b>குற்றத்திற்குகந்த வாறு. (561). {{Multicol-break}} <b>ஒத்தி = </b>ஒத்திருக்க விரும் பினால், (1119). <b>ஒப்ப = </b>ஈடாக, (702). <b>ஒப்பதாம் = </b>பொருந்துவதாகிய, (993). <b>ஒப்பாரி = </b>ஒத்துத் தோன்றுவர், (1071). <b>ஒப்பிலார் = </b>மாறானவர்கள், ஒப்பில்லாதவர்கள்,(801,812). <b>ஒப்பு = </b>ஒத்திருத்தல், (993). <b>ஒப்புரவாண்மை = </b>உதவியின் அதிகமான அளவு, (480). <b>ஒப்புவில் = </b>கொடுப்பதில், உதவிகள் செய்வதில், (218) <b>ஒப்புரவின் = </b>ஒப்புரவு போன்ற (213). <b>ஒப்புரவு = </b>இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்தல், (218). <b>ஒரார் = </b>நீக்கார், (658). <b>ஒரால் = </b>நீங்குதல்,(153); செய்யாமை, (662). <b>ஒரீஇ = </b>நீங்கி, ஒருவி ஒரீஇ என விகாரப்பட்டு நின்றது,(116); நீங்க, நீங்கி, (422, 797,830); ஒழித்து,(1009). <b>ஒரு = </b>ஒப்பற்ற, (168); சிறு, (337); தெளிய, (357) <b>ஒருகால் = </b>ஒரு காலத்தில்,(248) <b>ஒருங்கு = </b>ஒரு சேர,(343,554, 610); முழுவதும்,(733); ஒரு சேர,(760,951,1056). <b>ஒருங்கே = </b>ஒரு காலத்தில், ஒரு சேர, (343). <b>ஒரு தலையாக = </b>ஒரு தலைஆ ; நிச்சயமாக, (357). <b>ஒரு தலையான் </b> = ஆண் பெண் இரு பாலருள் ஒருவரிடம் மட்டும் உண்டானால், (1196). {{Multicol-end}}<noinclude></noinclude> fddu9zbe3u480xr2olm7gv4jnzn1d8f பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/95 250 108678 1936829 1911402 2026-05-25T13:22:16Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஒருத்தியை = </b>ஒரு பெண் மகளுக்கு, (1313). <b>ஒரு நாளை = </b>ஒரு நாளைக்குள்ள, அப்பொழுதுள்ள, (156). <b>ஒரு பால் = </b>ஒரு பக்கம்,(118) <b>ஒரு பொழுதும் = </b>ஒரு நொடிப் பொழுதும்,(337). <b>ஒருமை = </b>ஒரு பிறப்பு, வாழ்க்கையின் ஒரு நிலை,(398,835); கற்புடையப் பெண்களைப் போல, (974). <b>ஒருமைக்கன் = </b>வாழ்க்கையின் ஒரு நிலையில்; ஒரு பிறப்பில், (398). <b>ஒருமை மகளிர் = </b>ஒரே உறுதியான மனநிலை கொண்ட கற்புடைய பெண்களைப் போல, (974). <b>ஒருமையுள் = </b>ஒரு வழிப்பட்ட உள் மனத்தினாலே, ஒரு பிறப்பில் என்றும் கூறுவர் சிலர், (126). <b>ஒருவந்தம் = </b>திண்ணமாக, (593). <b>ஒருவரால் = </b>ஒருவராலும். (1004). <b>ஒருவற்கு = </b>ஒருவனுக்கு, (40,95, 398, 400, 414, 454, 600, 797, 971, 988, 1023, 1026, 1052). <b>ஒருவனை = </b>ஒருவனை,(38,161, 181). <b>ஒருவுக = </b>விட்டு விடுக. (800) <b>ஒருவுதல் = </b>விட்டு நீங்குதல், (652). <b>ஒருஉம் = </b>நீங்கும், (812). <b>ஒலித்தக்கால் = </b>ஓசையிட்டால் (763). <b>ஒல்காமை = </b>மனம் தளராமை, (662). <b>ஓல்கார் = </b>நீங்கார், (135); தளரார், (218, 597). <b>ஒல்லா = </b>உடன்படாத, மனம் இசையாத (1064); ஒத்துவராத, (1136); பெறாத படியே, (1271). {{Multicol-break}} <b>ஒல்லாக்கால் = </b>முடியாதவிடத்து, (673). <b>ஒல்லாது = </b>பொழியாதபோது, (559); அடையாது, சேராது, (870). <b>ஒல்லானை = </b>அடையாதவனை, (870). <b>ஒல்லும் = </b>தம்மால் இயன்ற, (33); இயலும், (673); தம்மால் முடியக் கூடிய, (818). <b>ஒல்லை = </b>விரைவாக, (563,564, 826, 1096). <b>ஒல்வது = </b>இயல்வது, (472}; கூடுமோ, (1149). <b>ஒவ்வா = </b>ஒப்பாக மாட்டா, (972). <b>ஒவ்வேம் = </b>ஒப்பாக மாட்டோம், (1114). <b>ஒழித்து = </b>நீக்கி, (280) <b>ஒழிய = </b>நீங்க, (240); நிற்க, (1231). <b>ஒழிய விடல் = </b>கைவிடல், (113). <b>ஒழுக = </b>நடக்க, (111,446,855). <b>ஒழுகப்படும் = </b>நடக்க வேண்டும். (154, 698). <b>ஒழுகலான் = </b>நடத்தலான், (30,445, 1073). <b>ஒழுகல் = </b>நடத்தல்,(140,286,482, 524,845); நடந்து கொள்க, (602,694); நடத்தல், (845). <b>ஒழுகான் = </b>நடக்காதவனாய். (474). <b>ஒழுகின் = </b>நடந்தால், (294,359, 892, 974). <b>ஒழுகுதல் = </b>நடத்தல், (444). <b>ஒழுகுபவர் = </b>நடப்பவர்,(908) <b>ஒழுகும் </b> = நடக்கும்,(141,278, 551,563,603,874); செய்து திரியும், (907). {{Multicol-end}}<noinclude></noinclude> 4emba4leueo2d7jln47urbyepum6u72 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/96 250 108681 1936830 1911455 2026-05-25T13:23:16Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|94||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஒழுகுவார் = </b>நடப்பவர்,(143,246, 691, 876, 921). <b>ஒழுகுவான் = </b>நடப்பான்,(326, 727): வருந்துபவனாகிய, (1197). ஒழுக்க - ஒழுக்கமாகிய, (6). <b>ஒழுக்க ஆறு = </b>ஒழுக்கமாக நடப்பதற்கான வழி, (161). <b>ஒழுக்கத்தின் = </b>ஒழுக்கத்தினின்றும், (36); ஒழுக்கத்தினால்,(137). <b>ஒழுக்கத்து = </b>நல்ல ஒழுக்கத்தில் நடந்து, (21). <b>ஒழுக்கம் = </b>அறநெறிகள் குறிக்கப் பட்ட முறைப்படியும், சான்றோர்களால் நடக்கப்பட்ட பண்புகளின்படியும் மக்கள் நடத்தலை ஒழுக்கம் என்பர். இந்த ஒழுகலாறுகள் இரண்டு வகைப்படும். அவை நல்லொழுக்கம், தீ யொழுக்கங்களாகும். இங்கே கூறப்படுவது நல்லொழுக்க நடத்தைகளையே, (131 முதல் 135 வரை, 138, 139, 371, 275, 415, 952). <b>ஒழுக்கமுடைமை = </b>இது திருக் குறளில் வரும் 14-வது அதிகாரம். ஒழுக்கத்தோடு வாழ்தல் என்பது பொருள். உயர்ந்த பண்புடையார்களால் அறிவுறுத்தப்பட்ட, மக்களின் பழக்க வழக்க அடிப்படையில், அற நெறிகளில் நின்று நடந்து கொள்ளும் முறைகளே ஒழுக்கம் எனப்படும். அந்த ஒழுக்க விதிகளை மக்கள் தலைமுறைகள்தோறும் கடைபிடித்து, சான்றோர்கள் நமக்கு வைத்து விட்டுச் சென்ற உடைமைகளாகக் கருதிப் போற்றிப் பின்பற்றி நடக்க வேண்டும். <b>ஒழுக்கு = </b>நீரின் ஓட்டம், (20); ஒழுக்கம்,(148,161). {{Multicol-break}} <b>ஒளி = </b>விளக்கம், கண்ணால் காணப்படுவது, ஞானம், (267) விளக்கு, ஒளி,(390); புகழ், நன்கு மதிக்கப்படுதல்,(556, 870, 921, 939, 970, 1118); புகழை, (971); ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த காதலி, (1329). <b>ஒளிக்கும் = </b>ஒளிந்திருக்குமோ! (1070). <b>ஒளித்ததூஉம் = </b>மனத்தில் ஒளித்திருந்த இரகசியத்தையும், (928). <b>ஒளியார் = </b>அறிவுச் செல்வர்கள், (714). <b>ஒளியோடு = </b>அதிகாரப் புகழுக்கு ஏற்ப, (698). <b>ஒளிவிடும் = </b>அறிவு அதிகமாகும், (267). <b>ஒள் = </b>ஒளி பொருந்திய, (1088, 1125). <b>ஒள் பொருள் = </b>நல்ல வழியில் வந்த பொருள்,(760). <b>ஒள்வாள் = </b>கூர்மையான வாள், (727). <b>ஒள்ளீயர் = </b>சிறந்த அறிவுடையராக. (714). <b>ஒள்ளியவர் = </b>அறிவுடைய மன்னர், (487). <b>ஒறுக்கிற்பவர் = </b>பழித்துப் பேசும் திறனாளர்,(779). <b>ஒறுத்தல் = </b>தண்டித்தல், (314,550). <b>ஒறுத்தாரை = </b>தீமை செய்ததால் 'தண்டிக்கப்பட்டவர்களை, (155). <b>ஒறுத்தார்க்கு = </b>தண்டித்தவர்க்கு, (156). <b>ஒறுத்து = </b>தண்டித்து, (579). <b>ஒறுப்பது = </b>தண்டிப்பது, (561). <b>ஒற்கத்தின் </b> = தளர்ச்சியில், (414) {{Multicol-end}}<noinclude></noinclude> kn1yfv1opiodwmlevfkkot9cb1ka0sq பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/97 250 108683 1936831 1911479 2026-05-25T13:24:22Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>ஒற்றாடல் = </b>இது திருக்குறளின் 59-வது அதிகாரமாகும். எதிரிகள், அயலார்கள் நண்பர்கள் எனும் மூன்று வகையினரிடத்தும், நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்கப் போகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் மறைந்து நின்று ஒற்றர் மூலம் அறிந்து துப்புத் துலக்கி அரசுக்கு அறிவித்தல். ஒற்றர்களை ஆளுதல், ஒற்றர்களின் திறமைகளது வகைகளைப் பற்றி விளக்கிக் கூறுதலை ஒற்றாடல் எனப்படும். மறைந்து இரகசியங்களை இடங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறி ஓடியாடி தேடி அறிதலால் ‘ஆடல்' என்று கூறப்பட்டுள்ளது. <b>ஒற்றி = </b>ஒற்றி, ஒற்றி - ஒற்றினாலறிதல். (583, 588); மறைந்து கள்ளுண்டார் களிப்பால் சுழன்றாடும் கண்களைப் போலவே ஒற்றி அலைவர், (927); சுவரில் தொட்டுத் தொட்டுக் குறியிட்டு, (1261). <b>ஒற்றினால் = </b>வேறோர் ஒற்றினால், (588). <b>ஒற்றினான் = </b>ஒற்றனால், (583). <b>ஒற்றின்கண் = </b>ஒற்றனிடத்து, (590) <b>ஒற்று = </b>உளவு அறிபவன், (581); வேறுபாடு பாராமல் ஒற்றாடு பவரே ஒற்றர், (584); வெளிப் படுத்தாதவன் ஒற்றன், (585); ஒற்றாடும் வகைகள், (586); கேட்டறியும் வல்லமை ஒற்று (587); ஒற்றை ஒற்றால் ஒற்றி யறியும் உண்மை,(588);ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி, (589). <b>ஒன்றல் = </b>ஆகும் என்பது, (886). <b>ஒன்றன் = </b>ஓர் உயிரின், (253,257, 259). {{Multicol-break}} <b>ஒன்றாக = </b>ஒரு பொருளாக, (155); சிறப்பாக,(323). <b>ஒன்றாமை = </b>உட்பகையானது, (886). <b>ஒன்றானும் = </b>ஒன்றாவது, (128). <b>ஒன்றியார் = </b>உட்பட்டு இருப்பவரிடத்திலே, (586); <b>ஒன்று = </b>ஓர் அளவு.(87); ஒரு, (109); ஒன்று மட்டுமே, (111); ஏதாவது ஒன்றை, (221) ஒரு பொருள், (232,438, 1007); மற்றொன்று, (233); சிறு கால அளவு போல, (334); செயற்கை அறிவு, (380); ஒரு பொருளை, (758,1007); ஒரு குற்றத்தை, (831); துன்பம் ஒன்றை, (339); பகை ஒன்றை,(875); ஒன்றை வென்று, (932); வறுமை தருவது;(934); ஒரு நோயாக (1006); உணவு கொடுப்பர், (1035); ஒரு துன்பம்,(1080); துன்பம் இன்பம், (1202); நனவு ஒன்று அதாவது தெளிவு என்ற ஒன்று. (1216); செய்தி யொன்று, (1271); ஒரு குறிப்பு, (1273; 1274); ஊடி நீங்கியிருப்பதிலும் ஓரின்பம், (1325). <b>ஒன்று ஆ = </b>ஒப்பில்லாமல்,(233). <b>ஒன்று இன்மை = </b>ஒரு பொருள் மீது பற்றின்மை,(344). <b>ஒன்றும் = </b>ஒன்றாயினும், (209); ஒரு பொருளையும், (281); சிறு தீங்கும்,(291) வேறு ஒன்றும், (300). <b>ஒன்றோ = </b>எண் இடைச் சொல், ஒன்று மட்டுமா?, (148,805); ஒன்று மாத்திரமோ,(836). <b>ஒன்னார் </b> = பகைவர், (165,264); பகைவர்க்கு, (608,630); பகைவர்களை, (756); பகைவர் களிடத்தில், (827); பகைவர்கள், (828). {{Multicol-end}}<noinclude></noinclude> rogm726kswzf3ushgot513tnwierjgq பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/100 250 108690 1936940 1911517 2026-05-26T01:52:39Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|98||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} கடப்பாடு என்ற பொருளில் ஒப்புரவு, ஈகை, வேளாண்மை, ஒத்தது,நயன், பெருந்தகை என்ற சொற்களை எல்லாம் வழங்குவர் அறிஞர். 'கடப்பாடறிதலாவது, இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கு மாற்றலிலரெனினும், தம்மள விற்றாம், தம் வருவாயளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன வறிந்து கொடுத்தல்! என்கிறார் <b>மணக்குடவர். "உலக நடையினையறிந்து செய்தல்" என்கிறார் பரிமேலழகர். மணக்குடவர் கூறிய பொருள் ஒரு வகையில் ஈகையின் பாற்படுமாகலானும், பரிமேலழகர் கூறிய பொருள் ஒரு வகையில் ஒழுக்கத்தின்பாற் படுமாகலானும் ஒப்பரவு. கடப்பாடு என்பதற்கு உலகிற்குச் செய்யும் உபகாரம், உதவிகள் எனப் பொருள் கொள்ளல் சிறப்பே ஆகும். </b> <b>கடலில் = </b>ஆராயாமல் செய்த உதவியின் நன்மை, கடலை விடப் பெரியதாக இருக்கும்,(103). <b>கடலும் ஆற்றா = </b>கடலும் தாங்க முடியாத அளவுக்குப் பெரும், (1175). <b>கடலை = </b>துன்பம் உண்டாக்குகின்ற கடலினை,(1200). <b>கடலை செறாய் = </b>கடலைத் தூர்க்க முயல்வாயாக, (1200). <b>கடல் = </b>கடத்தற்கரிய கடல், (10); பெரிய கடல், (17); தேர் கடல் ஓடா, மரக்கலம் நிலம் ஓடா போல், (496); கடல் போன்ற காதல் நோய், (1137); கடல் போல பரந்துள்ள நோய், (1164); கடல் போன்ற இன்பம், {1166}; கடலைவிடப் பெரிய அளவுக்கு, (1175). {{Multicol-break}} <b>கடவுள் = </b>திருக்குறளின் முதல் அதிகாரம் இது. கடவுள் இறைவன்; உள்ளத்தைக் கடந்தவன். கடவுள் வாழ்த்து என்பர் பலர்; கடவுள் வழிபாடு என்பர் சிலர்; ஆதி பகவன் என்பர் வேறு சிலர்; அறிவின் சிறப்பு என்பர் பகுத்தறிவாளர்கள். இந்த அதிகாரத்தில் கடவுளைச் சுட்ட, ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான்; வேண்டுதல் வேண்டாமையிலான்; இறைவன்; பொறி வாயில் ஐந்தவித்தான்; தனக்குவமை இல்லாதான்; அற வாழி அந்தணன்; எண் குணத்தான் என்ற சொற்களை ஆட்சி செய்துள்ளார் திருவள்ளுவர் பெருமான். கடவுள் திருவடிகளைப் போற்ற; நற்றாள்; மாணடிதாள், அடி என்ற அருட்சொற்களை ஆண்டுள்ளார். ஐசுவரியம்,வீரியம்,கீர்த்தி,திரு, ஞானம்: வைராக்கியம் என்ற ஆறு வாழ்வியல் கூறுகளைப் 'பகம்' என்ற சொல் குறிக்கும். அவற்றை உடையவன்'பகவன்'. இவை ஆறும் தாயின் கருவிலேயே உருவாகுபவை என்பர் ஆன்றோர். பூதங்களின் உற்பத்தியையும், முடிவையும், வரவையும், செலவையும், வித்தியையும், அவித்தியையும் அறிபவனைப் பகவன் எனவும் அறிவர் கூறுவர். அத்தகைய பகவருள் முதன்மையானவன் ஆதிபகவன். யார் அந்த ஆதிபகவன்? தூய்மையான அறிவுடையவன்; தாமரைப் பூவின் மேலுள்ளவன்? விருப்பு வெறுப்பு அற்ற {{Multicol-end}}<noinclude></noinclude> 106f5lnlet1519twus4jkxomu5owk77 1936941 1936940 2026-05-26T01:53:27Z Gunathamizh 3151 1936941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|98||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} கடப்பாடு என்ற பொருளில் ஒப்புரவு, ஈகை, வேளாண்மை, ஒத்தது,நயன், பெருந்தகை என்ற சொற்களை எல்லாம் வழங்குவர் அறிஞர். 'கடப்பாடறிதலாவது, இல்லென இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கு மாற்றலிலரெனினும், தம்மள விற்றாம், தம் வருவாயளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன வறிந்து கொடுத்தல்! என்கிறார் <b>மணக்குடவர். "உலக நடையினையறிந்து செய்தல்" என்கிறார் பரிமேலழகர். மணக்குடவர் கூறிய பொருள் ஒரு வகையில் ஈகையின் பாற்படுமாகலானும், பரிமேலழகர் கூறிய பொருள் ஒரு வகையில் ஒழுக்கத்தின்பாற் படுமாகலானும் ஒப்பரவு. கடப்பாடு என்பதற்கு உலகிற்குச் செய்யும் உபகாரம், உதவிகள் எனப் பொருள் கொள்ளல் சிறப்பே ஆகும். </b> <b>கடலில் = </b>ஆராயாமல் செய்த உதவியின் நன்மை, கடலை விடப் பெரியதாக இருக்கும்,(103). <b>கடலும் ஆற்றா = </b>கடலும் தாங்க முடியாத அளவுக்குப் பெரும், (1175). <b>கடலை = </b>துன்பம் உண்டாக்குகின்ற கடலினை,(1200). <b>கடலை செறாய் = </b>கடலைத் தூர்க்க முயல்வாயாக, (1200). <b>கடல் = </b>கடத்தற்கரிய கடல், (10); பெரிய கடல், (17); தேர் கடல் ஓடா, மரக்கலம் நிலம் ஓடா போல், (496); கடல் போன்ற காதல் நோய், (1137); கடல் போல பரந்துள்ள நோய், (1164); கடல் போன்ற இன்பம், {1166}; கடலைவிடப் பெரிய அளவுக்கு, (1175). {{Multicol-break}} <b>கடவுள் = </b>திருக்குறளின் முதல் அதிகாரம் இது. கடவுள் இறைவன்; உள்ளத்தைக் கடந்தவன். கடவுள் வாழ்த்து என்பர் பலர்; கடவுள் வழிபாடு என்பர் சிலர்; ஆதி பகவன் என்பர் வேறு சிலர்; அறிவின் சிறப்பு என்பர் பகுத்தறிவாளர்கள். இந்த அதிகாரத்தில் கடவுளைச் சுட்ட, ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான்; வேண்டுதல் வேண்டாமையிலான்; இறைவன்; பொறி வாயில் ஐந்தவித்தான்; தனக்குவமை இல்லாதான்; அற வாழி அந்தணன்; எண் குணத்தான் என்ற சொற்களை ஆட்சி செய்துள்ளார் திருவள்ளுவர் பெருமான். கடவுள் திருவடிகளைப் போற்ற; நற்றாள்; மாணடிதாள், அடி என்ற அருட்சொற்களை ஆண்டுள்ளார். ஐசுவரியம்,வீரியம்,கீர்த்தி,திரு, ஞானம்: வைராக்கியம் என்ற ஆறு வாழ்வியல் கூறுகளைப் 'பகம்' என்ற சொல் குறிக்கும். அவற்றை உடையவன்'பகவன்'. இவை ஆறும் தாயின் கருவிலேயே உருவாகுபவை என்பர் ஆன்றோர். பூதங்களின் உற்பத்தியையும், முடிவையும், வரவையும், செலவையும், வித்தியையும், அவித்தியையும் அறிபவனைப் பகவன் எனவும் அறிவர் கூறுவர். அத்தகைய பகவருள் முதன்மையானவன் <b>ஆதிபகவன்.</b> யார் அந்த ஆதிபகவன்? தூய்மையான அறிவுடையவன்; தாமரைப் பூவின் மேலுள்ளவன்? விருப்பு வெறுப்பு அற்ற {{Multicol-end}}<noinclude></noinclude> 0z7pru9052a04y3ugazotjsb7ywt4yn பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/101 250 108692 1936942 1907535 2026-05-26T01:55:25Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} வன்; ஒரே ஒரு தலைவன்; ஐந்தனது இந்திரியப் பற்றற்றவன்; தனக்குவமை இல்லாதவன்; அறவாழி அந்தணன்; எண்குணத்தான் என்ற கடவுள் இலக்கணம் பெற்றவனே <b>அந்த ஆதிபகவன்! </b> ஆதி பகவன் என்ற சொல்! பண்புத் தொகை சொற்களடியாய் பிறந்த குறிப்பு வினைகளாகும் என்ற சொற்பொருளை விரித்துக் கூறுகின்றது <b>திருக்குறள் அறத்துப் பால் பாலருரை. </b> 'அறியாமை உலகத்திலிருந்து அகன்று, அறிவுடைய பயன்படும் உலகத்திற்கு மக்களை அழைத்து வருவதற்கு முன்னோடியாக இருந்து, அறிவாலும், ஆற்றலாலும், பண் பாலும் சிறந்து விளங்கி, வழி காட்டக்கூடிய 'அறிவின் சிறப்புப் பற்றிக் கூறுதல் எனப்படும்' என்று <b>நாவலரின் திருக்குறள் தெளிவுரை</b> - கடவுள் வாழ்த்து’ என்ற பகுதிக்கு ஆய்வு மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றது. 'ஆதி பகவன் ஆவதற்குக் காரணமான அறிவன். ஆதல், ஆதி போன்றவை தொழில் பெயர்ச் சொற்கள் ஆகும். ஆதல் - ஆவது; மனித சமூகம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்கு அடிப்படைக் காரணமான அறிவன் என்று பொருள்படும்’ <b>'பகவன்</b> என்பதற்கு அறிவன் ஆசிரியன், அருகன், புத்தன் போன்ற பல பொருள்கள் உண்டு. இங்கு கொள்ள வேண்டிய பொருள் அறிவன் என்பதேயாகும். இரண்டாவது குறளில், வால் அறிவன் என்று {{Multicol-break}} <b>வள்ளுவர் பயன்படுத்தியிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. பகவு+அன் = </b>பகவன், பகவு - பகுத்தறிதல், பகவன் - பகுத்தறிபவன்; அதாவது அறிவன். அறிவன் என்பது, அறிவிற் சிறந்தோனைக் குறிக்கும். இக் குறட்பாவிற்கு உரை எழுத வந்த பரிமேலழகர் : 'உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து’ என்று உரை எழுதிவிட்டு, 'ஆதி பகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை வடநூன் முடிவு' என இலக்கணம் கூறியதுடன், காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுமாதலின்... முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது” என்று அவர் விளக்கமும் தந்துள்ளார். 'ஆதி பகவன் என்ற சொற்றொடர் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக உள்ள படியே இருந்திருக்குமேயானால், 'ஆடித் திங்கள்', 'சாரைப் பாம்பு’ என்பன போன்று, வல்லின ஒற்று மிகுந்து, 'ஆதிப்பகவன்'என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், திருவள்ளுவர் அப்படிக் குறிப்பிடவில்லை. 'ஆதி பகவன்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தமிழ் இலக்கணங்களையே பின்பற்றிக் குறட் பாக்களைப் புனைந்த வள்ளுவர், தமிழ் இலக்கணத்தை ஒதுக்கித் தள்ளி விட்டுப் பரிமேலழகர் கருத்துப்படி வடநூல் மரபு' என்ற முறையில் வடமொழி இலக்கணத்தை ஒருபோதும் {{Multicol-end}}<noinclude></noinclude> nma0afjmt37jm6wjtyizx198ttcy9u7 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/102 250 108694 1936943 1907573 2026-05-26T01:57:07Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|100||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} கையாண்டிருக்க வழியில்லை. 'ஆதிபகவன்' என்பதற்குத் தமிழ் இலக்கணப்படி, 'ஆதி ஆகிய பகவன்' என்று பொருள் ஏற்படாது. ஆவதற்குக் காரணமான பகவன் அல்லது அறிவன் என்றுதான் பொருள் ஏற்படும். <b>தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்திருப்பது புணரியலாகும். ஓர் ஒற்றுக் கூடினாலும், குறைத்தாலும் சொற்றொடரின் பொருள் வேறுபட்டு விடும். </b> 'ஆபயன்' என்பதற்கும், ஆப்பயன் என்பதற்கும் வேறுபாடு உண்டு. அவை முறையே, 'ஆகின்ற பயன்' என்றும், 'ஆவினுடைய பயன்' என்றும் பொருள் வேறுபட்டனவாகும். 'நாட்டு கொடியை, (நாட்டு கொடியை) என்றும், நாட்டுக் கொடியை, (நாட்டினுடைய கொடியை) என்றும் இரண்டு சொற்றொடர்களும் பொருள் வேறுபட்டு நிற்பனவாகும். திருக்குறளின் முதல் அதிகாரத்தில் உள்ள பத்து குறட்பாக்களிலும், கடவுள் என்ற சொல்லே இடம் பெறவில்லை. கடவுளை வாழ்த்துதல், வணங்குதல், வழிபடுதல் என்ற முறையில் எந்தக் கருத்தும் சொல்லப்படவில்லை என்று கூறுகிறார் - <b>திருக்குறள் தெளிவுரையில் டாக்டர் நாவலர்.</b> <b>கடன் = </b>கடமை,(218,638); மற்ற மன்னரிடத்துத் தான் செய்யும் முறைமைகளை அறிந்து, (687); கடமை, (802); தமக்கு ஆற்றத் தகுந்த கடமை, (981); முறைமை,(1053). <b>கடாஅ = </b>சந்தேகப்படாத; கடா என்ற சொல் கடுக்கு என்ற பெயரெச்ச எதிர்மறை. கேட்டுத் {{Multicol-break}} தெரிந்து கொள்ளல், (585); மத நீர், மதம் கொண்ட நீர், (1087). <b>கடி = </b>காவல், (1205). <b>கடிகொண்டார் = </b>காதலி நெஞ்சத் தில் காதலன் புகாமல் காவல் காத்தார், (1205). <b>கடிதல் = </b>தண்டித்தல், (549). <b>கடிது = </b>கடினமானது, கடுமையானது, வரம்பு மீறி செய்வார் போல, (562). <b>கடிந்த = </b>நீக்கிய, தள்ளிய, (658). <b>கடிந்து = </b>நீக்கி, (658); ஒழிந்து, (668). <b>கூடியன் = </b>கொடுமையானவன், கொடியவன், (564). <b>கடுகி = </b>கிட்டி, (564). <b>கடுங்கோல் = </b>கொடுங்கோல ரசன், (570). <b>கடுத்தது = </b>மிகுந்த குணத்தை, (706). <b>கடுத்தபின் = </b>தவறு நடந்ததை அறிந்த அரசன் ஐயப்பட்ட பின்பு, (693). <b>கடும் = </b>கடுமையான, (386,566); கொடிய, (570); வலிய, (1134); பெரிய, (1167). <b>கடும் சொல் = </b>இனிமையற்ற சொல்; கடுமையான சொல்;, (386); இன்சொல்லுக்கு எதிர்ச் சொல். <b>கடை = </b>ஆயின், இடத்து, (53,230, 315, 372, 478, 803, 837, 964, 1019, 1059, 1149, 1195); கீழானது, (328), முடிவில், (663); இழிந்தவர், (729); பின், (792); குறிக்கொண்டு, (944}; இழிபு,(998). <b>கடைத்தும் = </b>இடத்தும், (637,823). கடைப்பிடித்து குறிக்கொண்டு; கவனித்து; மறவாது, (944). <b>கடைமுறை </b> = முடிவில், (792) {{Multicol-end}}<noinclude></noinclude> qelox2a18ep3wyuiuvk4e38ighuiov3 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/103 250 108697 1936944 1907614 2026-05-26T01:57:59Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>கடையர் = </b>தாழ்ந்தவர்; இழிந்தவர், (395). <b>கட்டதனோடு = </b>விளை பயிரின் களையைக் களைந்து விளைச்சலைக் காப்பது, (550). <b>கட்டபின் = </b>களை எடுத்த பின்பு, (1038). <b>கட்டளை = </b>உரைகல், அவரவர் செயல்களே உரைகல், (505). <b>கட்டளைக் கல் = </b>உரைகல், (986). <b>கட்டு = </b>இடத்து, (27, 502, 513); கண்களையுடையது, (1083). <b>கட்படாம் = </b>முகபடாம், முகத்தை மறைக்கும் துணி, திரை, சீலை, வேழத்தின் கூரிய கண் பார்வையை மறைப்பதற்காக மூடப்படுவதால், கட்படாம் என்பர், (1087). <b>கணத்தர் = </b>இனத்தார், (720). <b>கணம் = </b>இந்தச் சொல்லை பலர் வடமொழி என்று கூறுவர். இது வடசொல் அன்று. தூயத் தமிழ்ச் சொல். அதாவது சிறுபொழுது என்பதுதான் உண்மைப் பொருள். கண்+அம் = என்பது. இதற்கு கண் இமைக்கும் சிறு நேரம் என்பதாகும். இது 29வது பாடல். <b>கணிச்சி = </b>குந்தாலி, அதாவது காதல் வேட்கை எனும் கோடாரி, (1251). <b>கனை = </b>அம்பு, (279). <b>கண் = </b>இடத்து, (52); கண்ணோட் டம், (184); அப்பொழுதே, (349); கண், (393, 445, 573, 705, 709, 780, 1041); தறுகண், (500); கண்ணோட்டம், (566); கண்ணிற்கு (585); கோபப் பார்வைக்குப் பின்னுள்ள பார்வை, (686); முன், (1055). {{Multicol-break}} <b>கண் அஞ்சா = </b>கண் பார்வைக்கு அடங்காது, (500). <b>கண் அஞ்சாது = </b>மற்றவர் சந்தேகப்பட்டுப் பார்த்தால், அந்தப் பார்வைக்குப் பயப்படாது, (585). <b>கண் அற = </b>முகத்தில் விழிக்க முடியாதபடி, (184). <b>கண் அன்னார் = </b>கண்னைப் போல முக்கியமானவர், (1061). <b>கண் இன்று = </b>இரக்கமில்லாமல், (1252). <b>கண் சாய்பவர் = </b>அறிவு சோர்ந்தவர், அறிவு தளர்ந்தார், (927). <b>கண்டது = </b>பார்த்தது, (1071, 1146); அறிந்து, (1171). <b>கண்டதூஉம் = </b>கண்டனுபவித்த இன்பமும், (1215). <b>கண்டவற்றுள் = </b>அனுபவித்த அறங்கள் அனைத்திலும்; படித்த அற நூல்களுள், (300). <b>கண்டனைத்து = </b>அரசனுக்குக் கட்டுப்பட்டு அடங்கி நடக்கும், (387). <b>கண்டார் = </b>அறிந்தவர், (19, 141, 356); பார்த்தவர், (1084, 1090). <b>கண்டால் = </b>பார்த்தால், (1246). <b>கண்டான் = </b>பார்த்துப் புரிந்தவன், (849). <b>கண்டு = </b>பார்த்து, (249, 758, 1101, 1259); எண்ணிய, (587); கண்டு, (399, 667). <b>கண்டு அணையரேனும் = </b>நேரில் பார்த்தார்போல வேடமுடையராயினும், (277). <b>கண்ணஞ்சன் = </b>எதிரி கோபித்துப் பார்த்தாலும் அந்த நோக்குக்குப் பயப்படாமல், (686). <b>கண்ணாள் </b> = கண்களை உடையவள், (1119, 1125, 1142). {{Multicol-end}}<noinclude></noinclude> hj01s82gf464o8n1fwadv4u9g7z11vt பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/104 250 108699 1936945 1907668 2026-05-26T02:00:01Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|102||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} கண்ணன் </b> = கண்களையுடையவன், (1103). <b>கண்ணார் = </b>கண்ணுடையவர், (1180, 1305). <b>கண்ணில் = </b>கண்களால், {1311). <b>கண்ணிற்கான = </b>கண்ணால் காணும் படி, (1140). <b>கண்ணிற்கு = </b>கண்ணுக்கு, (575). <b>கண்ணினால் = </b>கண்ணால், {1210, 1280). <b>கண்ணின் = </b>பார்வையினது, (709); கண்ணினால், (1140, 1290, 1311); கண்ணினது, {1240). <b>கண்ணும் = </b>இடத்தும், (241, 1292); கண்ணும் என்ற இந்தச் சொல் பெறுவதற்குரிய அருமையை விளக்கி நிற்பதால் இது சிறப்பும்மையாகிறது, (354); கண்களையும், (1244). <b>கண்ணும் எழுதேம் = </b>கண்ணைக் கண்களில் தீட்டும் மை என்ற அழகு பொருளால் எழுத மாட்டோம், (1127). <b>கண்ணுள்ளில் = </b>கண் உள்ளே நின்றும் (1126). <b>கண்ணே = </b>அப்பொழுதே, (349). <b>கண்ணை = </b>கண்ணினைப் பெற்றிருக்கிறாய், (1222). <b>கண்ணொடு = </b>கண்ணோடு, (1100). <b>கண்ணோடாது = </b>இரக்கம் காட் டாது; பழகிய பழக்கம் நட்புப் பக்கம் சாயாது, {541). <b>கண்ணோடு = </b>கண்ணுடன், (576). <b>கண்ணோட்டம் = </b>திருக்குறளில் இது 58-வது அதிகாரம். கண்ணால் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவர்களிடம் அன்பு, இரக்கம் காட்டி, அவர்களுக்கு அருளொளி வழங்குவதற்கு {{Multicol-break}} கண்ணோட்டம் என்று பொருள். அதாவது அவர்களது சொல் மறுக்கப்படாமை ஆகும். <b>கண் நின்று = </b>கண் முன்னே நின்று, (184); விழிப்பார்வை எதிரே நின்ற அளவில், (1055). <b>கண்பாடு = </b>தூக்கம், உறக்கம், (1049). <b>கதம் = </b>சினம், கோபம், (130). <b>கதவு = </b>காதலியின் மன அடக்கம் என்ற கதவு, {1251). <b>கதுப்பு = </b>அழகு தரும் பெண்ணின் கூந்தல், (1105). <b>கதுமென = </b>வேகமாக, விரைந்து, (1173). <b>கந்து = </b>பற்று, பற்றுக்கோடு, (507). <b>கடமை = </b>இது திருக்குறளில் பொருட்பாலின் இறுதியில் வரும் 108-வது அதிகாரம். எந்தவித நல்ல பண்புகளு மற்ற, ஒழுக்கமற்ற, வாழ்க்கை நெறிகளை உடைத்தெறியும் எந்தக் கீழான இழி செயல்களையும் செய்யும் கீழ்மக்களது அற்ப குணங்கள். <b>கயலுண்கண் = </b>பிறழச்சியுடைய கண், கயல் மீன் போன்ற கண், (1212). <b>கயிறு = </b>நாரால் பின்னப்பட்ட தடித்தக் கயிறு, வடம், (482). <b>கரத்தல் = </b>மறைத்தல், (1054); வெட்கத்தால் அடக்குதல், (1162). <b>கரப்பவர்க்கு = </b>மறைத்து ஒளிந்து கொள்பவர்க்கு, (1070). <b>கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் </b> = உயிர் பிச்சைக் கேட்பவன் சொல்லைக் கேட்டதற்குப் பின்னும் மறைத்துக் கொள்பவனது உயிர் மேலும் இருத்தலால், {{Multicol-end}}<noinclude></noinclude> sabqmoyrc87ee5wy2m6x26d9ao2f5f1 1936946 1936945 2026-05-26T02:00:51Z Gunathamizh 3151 1936946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|102||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} <b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>கண்ணன் =</b> கண்களையுடையவன், (1103). <b>கண்ணார் = </b>கண்ணுடையவர், (1180, 1305). <b>கண்ணில் = </b>கண்களால், {1311). <b>கண்ணிற்கான = </b>கண்ணால் காணும் படி, (1140). <b>கண்ணிற்கு = </b>கண்ணுக்கு, (575). <b>கண்ணினால் = </b>கண்ணால், {1210, 1280). <b>கண்ணின் = </b>பார்வையினது, (709); கண்ணினால், (1140, 1290, 1311); கண்ணினது, {1240). <b>கண்ணும் = </b>இடத்தும், (241, 1292); கண்ணும் என்ற இந்தச் சொல் பெறுவதற்குரிய அருமையை விளக்கி நிற்பதால் இது சிறப்பும்மையாகிறது, (354); கண்களையும், (1244). <b>கண்ணும் எழுதேம் = </b>கண்ணைக் கண்களில் தீட்டும் மை என்ற அழகு பொருளால் எழுத மாட்டோம், (1127). <b>கண்ணுள்ளில் = </b>கண் உள்ளே நின்றும் (1126). <b>கண்ணே = </b>அப்பொழுதே, (349). <b>கண்ணை = </b>கண்ணினைப் பெற்றிருக்கிறாய், (1222). <b>கண்ணொடு = </b>கண்ணோடு, (1100). <b>கண்ணோடாது = </b>இரக்கம் காட் டாது; பழகிய பழக்கம் நட்புப் பக்கம் சாயாது, {541). <b>கண்ணோடு = </b>கண்ணுடன், (576). <b>கண்ணோட்டம் =</b> திருக்குறளில் இது 58-வது அதிகாரம். கண்ணால் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவர்களிடம் அன்பு, இரக்கம் காட்டி, அவர்களுக்கு அருளொளி வழங்குவதற்கு {{Multicol-break}} கண்ணோட்டம் என்று பொருள். அதாவது அவர்களது சொல் மறுக்கப்படாமை ஆகும். <b>கண் நின்று = </b>கண் முன்னே நின்று, (184); விழிப்பார்வை எதிரே நின்ற அளவில், (1055). <b>கண்பாடு = </b>தூக்கம், உறக்கம், (1049). <b>கதம் = </b>சினம், கோபம், (130). <b>கதவு = </b>காதலியின் மன அடக்கம் என்ற கதவு, {1251). <b>கதுப்பு = </b>அழகு தரும் பெண்ணின் கூந்தல், (1105). <b>கதுமென = </b>வேகமாக, விரைந்து, (1173). <b>கந்து = </b>பற்று, பற்றுக்கோடு, (507). <b>கடமை = </b>இது திருக்குறளில் பொருட்பாலின் இறுதியில் வரும் 108-வது அதிகாரம். எந்தவித நல்ல பண்புகளு மற்ற, ஒழுக்கமற்ற, வாழ்க்கை நெறிகளை உடைத்தெறியும் எந்தக் கீழான இழி செயல்களையும் செய்யும் கீழ்மக்களது அற்ப குணங்கள். <b>கயலுண்கண் = </b>பிறழச்சியுடைய கண், கயல் மீன் போன்ற கண், (1212). <b>கயிறு = </b>நாரால் பின்னப்பட்ட தடித்தக் கயிறு, வடம், (482). <b>கரத்தல் = </b>மறைத்தல், (1054); வெட்கத்தால் அடக்குதல், (1162). <b>கரப்பவர்க்கு = </b>மறைத்து ஒளிந்து கொள்பவர்க்கு, (1070). <b>கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் </b> = உயிர் பிச்சைக் கேட்பவன் சொல்லைக் கேட்டதற்குப் பின்னும் மறைத்துக் கொள்பவனது உயிர் மேலும் இருத்தலால், {{Multicol-end}}<noinclude></noinclude> 4h9r2yqy5t1zgtep06nb5naj4zrpeku பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/105 250 108701 1936947 1907742 2026-05-26T02:01:50Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} இல்லையென்று மறைத்து வைத்துக் கொண்ட வனது உயிர் எங்கே போய் ஒளிந்து மறைந்து கொள்ளும்?, (1070). <b>கரப்பார்க்கு = </b>காதலர் மறையக் கூடும் என்று எண்ணி, (1127); கண்ணுக்குள்ளே இருக்கும் காதலர் மறைவார் என்பதை, (1129). <b>கரப்பன் = </b>மறைப்பவரிடத்து, (1067). <b>கரப்பிலார் = </b>மறைத்து வைத்துக் கொள்ளாமல் பிச்சைக் கொடுப்பவர்,(1055). <b>கரப்பினும் = </b>நீ சொல்லாமல் மறைத்துக் கொண்டாலும்,(1271). <b>கரப்பின் = </b>எதையும் சொல்லாது, கொடுக்காது இருப்பதை ஒளித்து வைத்துக் கொள்வார் களானால், (1051); உள்ளதைக் கொடுக்காமல் மறைத்தால்,(1271). <b>கரப்பு = </b>மறைத்தல்,(1053,1055,1056). <b>கரவா = </b>மறையாமல், (527) <b>கரவாது = </b>ஒளிக்காமல், (1035,1051). <b>கரவு = </b>வஞ்சனை, (288); மறைத்தல், (1068,1069). <b>கரி = </b>சான்று, (25,245, 1060). <b>கரியார் = </b>உள்ளம் இருண்டவர்கள், (277). <b>கரு = </b>கரிய, (1123), பசுமை, (1306). <b>கருக்காய் = </b>இளங்காய், (1306). <b>கருத = </b>நினைக்க, (1028). <b>கருதி = </b>நோக்கி, (463); அறிந்து, (484); எண்ணி, (485, 700, 852); பார்த்து, (687, 696); ஆய்ந்து அறிந்து, (949), <b>கருதினும் = </b>கொள்ள எண்ணினாலும், (484). <b>கருதுப = </b>நினைப்பர்.(337). {{Multicol-break}} <b>கருதுபவர் = </b>எண்ணுபவர், (485) <b>கருமஞ்செய = </b>குடியை உயரச் செய்வதற்கு, அதற்கான கருமத்தைச் செய்ய, (1021) <b>கருமணியின் = </b>கண்ணுள்ளே உள்ள கருமணியின்,(1123) <b>கருமத்தால் = </b>கீழான இழிந்த செயல் காரணமாக, (1011). <b>கருமம் = </b>தொழில்,செயல்,(266, 467, 505, 578, 818, 1021). <b>கரும்பு = </b>கரும்பு,(1078). <b>கருவி = </b>ஆயுதம், (421); மூவகை ஆற்றலும் நால்வகை தந்திரங்களும், (483); மனம், (537); சாதனம், (631,675). <b>கருவியான் = </b>சாதனத்தால், (483); மனத்தால், (537). <b>கரை = </b>நீர் நிலைகளை அடுத்துள்ள தரை சார்ந்த இடம் கரை, (1167). <b>கரைந்து = </b>அழைத்து, கூவி அழைத்து, உரத்திக் குரல் கொடுத்து, (527). <b>கலக்கத்தை = </b>துன்பத்தை, வேதனையை, (627). <b>கலங்காது = </b>மனம் துன்பத்திலாழாது, (668). <b>கலங்கிய = </b>தடுமாறித் திரியலாயின, (1116). <b>கலங்கினாள் = </b>என்னோடு மறந்து ஒன்று கலந்து கூடிவிட்டாள், (1290). <b>கலத்தல் = </b>ஒன்றாகிக் கூடுதல், (1259); ஆண் பெண் ஒன்று கூடும் கலவி, (1276). <b>கலத்தல் உறுவது = </b>காதலரோடு கலக்கத் தொடங்குவது, (1259). <b>கலத்துள் = </b>பயன்படும் உண்கலம் அல்லது மட்கலம் பாத்திரத்துள், (660). அல்லது {{Multicol-end}}<noinclude></noinclude> 49h2ihvty247fi9pdpo1jq9i7u7k0ql பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/106 250 108703 1936948 1907780 2026-05-26T02:03:33Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|104||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>கலந்தார்க்கு = </b>கனவில் வந்துக் கலந்த காதலர்க்கு, (1212). <b>கலந்து = </b>ஒன்று சேர்ந்து, (1246, 1268). <b>கலப்பேன் கொல் = </b>கலத்தல், கூடுதல் என்ற இரண்டையும் இணைந்து செய்வேனோ, (1267). <b>கலம் = </b>அணிகலம், (60,575); பாத்திரம்,(660, 1000, 1029); வளையல்கள் (1262). <b>கலம் கழியும் = </b>வளையல்கள் நழுவி அங்குமிங்குமாகக் கழன் றோடி கீழே விழும், (1262). <b>கலன் = </b>மரக்கலம், {605). கலுழும் - அழும், அழுகின்றன, (1173). <b>கலுழ்வது = </b>அழிவது, (1171). <b>கல் = </b>கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(771). <b>கல் நின்றவர் = </b>கல்லறையில் கல் நடப்பட்டு நின்றவர்; தமக் குக் கல் நடப்பட்டவர் (771) <b>கல்லா = </b>பழக்கமில்லாத, (814). <b>கல்லாத = </b>படிக்காத புத்தகங்களை, (845). <b>கல்லாதவாறு = </b>சாகும்வரை படியாது காலம் கழிக்கின்றன ரென்றால்,(397). <b>கல்லாதவர் = </b>படியாதவர், (393, 395, 403, 406). <b>கல்லாதார் = </b>நூற்களை படியாதவர், (409). <b>கல்லாதான் = </b>படிக்காதவன். (402, 404). <b>கல்லாமை = </b>இது, தமிழர் வாழ்வியல் பொதுமறையான திருக்குறளில் வரும் 41-வது அதிகாரம். பெயர் கல்லாமை. மனிதனுக்குள் குற்றம், குறை, {{Multicol-break}} இழிநிலைகள் ஆகியன அவன் வாழ்க்கையில் புகுந்தால், அது ஆமை புகுந்த வீடு போல கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமே என்பதற்காக திருவள்ளுவர் பெருமான் 'கல்வி கற்காமை'யால் வரும் கேடு பாடுகளை இந்தப் பகுதியில் விளக்கியுள்ளார். <b>கல்லார் = </b>படிப்பறிவு இல்லாதவர், (408, 570) <b>கல்லான் = </b>இந்தச் சொல் 'பகை மாட்சி' என்ற அதிகாரத்துள் வருவதால் போர்க் கல்வி முறைகளைக் கற்காத எதிரியைக் 'கல்லான்' என்று சுட்டுகின்றாரே தவிர, பள்ளியில் கற்கும் பன்னூல் கலைக் கல்வி முறைகளை அல்ல, (870). <b>கல்வி = </b>திருக்குறளில் இது 40-வது அதிகாரம். கல்வி என்பது கற்கக்கூடிய, கற்க வேண்டிய நூற்கள், கலைகள் அனைத்தையும் கற்றறிந்து, அவற்றின் சிறப்பையும், பயனையும் வாழ்க்கையில் உணர்தல் வேண்டும், பெறல் வேண்டும் என்பனவற்றைக் கூறும் பகுதி. அதனால் தான், 'கல்லாமை' என்ற அதிகாரத்துக்கு முன்பு 'கல்வி' வைக்கப்பட்டுள்ளது. மனிதனது இரண்டு கண்களில் ஒன்று கல்வி என்ற முக்கியத்துவத்தை ஓர் ஆட்சி உணர்தல் வேண்டும் என்பதாலும், கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டிய பொறுப்பு ஆட்சித்தலைவ னுடையது என்பதை உணர்த்த வேண்டி, 'கல்வி'ப் பகுதியை, 'இறை மாட்சி' அதிகாரத்துக்குப் பின்பு வைக்கப்பட்டிருக்கிறது,<noinclude></noinclude> i97b4kmaue5qv1b0yqdvjed9y2ua5zu பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/107 250 108706 1936949 1907827 2026-05-26T02:04:41Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} (383); கற்றலை,(398,400, 684, 717, 939). <b>கவரிமா = </b>இமயமலைப் பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மான் இனம் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். போர்க் கலைகள் தெரியாத குதிரையைக் 'கல்லாமா' என்று குறிப்பிடுவதைப்போல, இதனை ஒரு விலங்கு வகை மான் என்று சுட்டிடக் கவரிமா என்றும் கூறப்பட்டுள்ள. ஒரு சொல் (969). <b>கவர்ந்து = </b>பறித்துத் தின்றிட, விரும்பி உண்டிட, (100). <b>கவலை = </b>. துன்பம், வருத்தம்,(7) <b>கவறு = </b>சூது, (920); சூதாட்டக் காய், (935) <b>கவிகை = </b>ஆட்சிக் குடை, (389). <b>கவிழ்ந்து = </b>தலை குனிந்து, (1114). <b>கவின் = </b>இயற்கை அழகு, (1234, 1235, 1250). <b>கள் = </b>முகம் சார்பாகவுள்ள கன்னத்தையுடைய பகுதி, (678). <b>கவ்விது = </b>மிகுதலையுடையது, அலர் தூற்றும் இழி,பழி மொழி வளர்ந்து வருவது, (1144). <b>கவ்வை = </b>பழி தூற்றிப் பேசுவது, (1144). <b>கழகத்து = </b>சூதாடும் களத்தினிடத்திலே, (937); இந்தச் சொல்லை இப்பொழுது அரசியல் கட்சிகள் பெருமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. <b>கழகம் = </b>சூதாடும். இடம்,(935). <b>கழல் = </b>வீரத்தைச் சுட்டும் தண்டை, (777). <b>கழல் யாப்பு = </b>கால்களில் வீரக் கழலை அணிந்துக் கொளல், (777). <b>கழாஅ = </b>கழுவாத, (840). {{Multicol-break}} <b>கழா அக்கால் = </b>அசுத்தத்தை மிதித்துக் கழுவாத கால், (840). <b>கழி = </b>மிக, (57); அதிகப்படி யான, (657, 866, 946). <b>கழிபெரும் = </b>மிகப் பெரிய, (571, 866), கழிபேர் மிக அதிக, கழிபேர், கழிபெரு என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளை தருகின்றன, (946). <b>கழிய = </b>மிக, (404). <b>கழியும் = </b>நீங்கும், (378); செல்கின்ற, (1169): கழலும், (1262): <b>களத்து = </b>களரியில், (1224). <b>களரின் = </b>சேற்று நிலத்தின், (500). <b>களர் = </b>உவர்நிலம்,சவர் நிலம், (406); <b>களவினால் = </b>திருட்டினால், (283) <b>களவு = </b>திருட்டு, (284, 286,287,288, 289). <b>களவு கொள்ளும் = </b>காதலி அறியாமல் பார்க்கும் பார்வை, காதலி திருட்டுத்தனமாக நோக்கும் பார்வை! (1092). <b>களன் = </b>அவை, அவையில் கூடியிருப்போர், (730). <b>களி = </b>கள்ளுண்டு மகிழ்தல், (923); மயக்கம்,(1145). <b>களித்தல் = </b>தலை கால் தெரியாத மகிழ்ச்சிப் போதையால் ஆடிப் பாடி பேசிடும் உற்சாகம் மிகுதல், (1281). <b>களித்தறியேன் = </b>மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைவாகக் கள்ளை யுண்ட பிறகு, நான் கள் குடிக்க வில்லை எனப் போதையால் அறியாமல் கூறுதல், (928). <b>களித்தற்றால் = </b>கள்ளுண்டபின்பு களித்தது போலும்,(838). <b>களித்தார்க்கு </b> = கள்ளுண்டு மகிழ்ந் தவருக்கு, (1288). {{Multicol-end}}<noinclude></noinclude> rx8xsdh9eyma9n775hyzs1pvkp6xoeo பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/108 250 108708 1936950 1907839 2026-05-26T02:05:31Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|106||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>களித்தானை = </b>கள்ளுண்டு மகிழ்ந்தவனை, (920, 930). <b>களித்து = </b>மயங்கினாற் போலும், (838); மயங்கி, (928). <b>களித்தொறும் = </b>மயங்கும் போதெல்லாம், (1145). <b>களிறு = </b>ஆண் யானை, (500, 597,774, 1087). <b>களைகட்டு = </b>களைகளை விளைபயிர் நிலத்திலே பிடுங்குதல், (550). <b>களையாள் = </b>கிள்ளாள், நீக்கா மள்,(1115). <b>களையுநர் = </b>வெட்டி எறிபவர்களையே: வாட்டி வருத்தும், (879). <b>களைவது = </b>வெட்டி பயிரை விட்டு நீக்குவது, (788). <b>கள் = </b>மயக்கம் அல்லது போதை தரும் குடி வகை பொருட்கள், (920, 921, 924, 926, 927, 930, 1145, 1201, 1288). <b>கள்வ = </b>மனம் கவர்ந்த கள்வரே, அன்புக் கள்வரே, (1288). <b>கள்வர் = </b>திருடியவர், (813). <b>கள்வன் = </b>திருடன், (1258). <b>கள்வார் </b> = களவினைக் கற்றவர்க்கு, மனம் பற்றிய வஞ்சனையுள்ள வருக்கு, (290). கள்வேம் - வஞ்சித்துத் திருடிக் கொள்வோம், (282). <b>கள்ளத்தால் </b> = களவினால், (282). <b>கள்ளம் </b> = வஞ்சனை, திருட்டுத் தன்மை, (1184); மறைத்தற் குறிப்பு, (1275). <b>கள்ளாமை </b> = வஞ்சித்துக் கொள்ளாமை, (281), திருக்குறளில் இது 29-வது அதிகாரம். மற்றவர்களுக்குச் சொந்தமான பொருட்களை வஞ்சகமாக {{Multicol-break}} வும், அவர்கள் அறியாதவாறு திருட்டுத் தனமாகக் கவர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கும் 'கள்ளாமை என்று பொருள். <b>கள்ளார்க்கு </b> = திருட எண்ணாதவர்களுக்கு, (290). <b>கள்ளுண்ண்மை </b> = வள்ளுவனாரின் பொதுமறையாம் திருக்குறளில் வரும் 93-வது அதிகாரம். ஒருவனது அறிவையும், செயற்றிறனையும், பெருமையையும், புகழையும், குடிப்பிறப்பு மாண்பையும், மானத்தையும், ஒழுக்கத்தையும், வாழ்க்கை வளத்தையும், உடல் நலத்தையும், உள்ளத்தின் உயர் சிறப்பையும், சீர்குலைத்து அவமானத்தை உருவாக்கும் போதைவெறி கொண்ட குடி பொருட்களை உண்ணா திருக்க வேண்டும் என்பது பற்றிக் கூறிய அதிகாரம் இது. <b>கள்ளுக்கு </b> = கள் என்ற போதைப் பொருளுக்கு, (1281). கள்ளை - கள்ளினை, (922). <b>கறுத்து </b> = பகைத்து, சினந்து, (312). கற்க : படிக்க, (391, 725). <b>கற்பவை </b> = படிக்க வேண்டிய நூல்களை, (391). <b>கற்பின் </b> = படித்தால், (373). <b>கற்பு </b> = திருக்குறளில் இது 116-வது அதிகாரம். 'கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’ என்ற சான்றோரின அனுபவ மொழி. களவு ஒழுக்கம் ஒழுகிய தலைவன் தலைவி எனப்படும் காதலர்கள், மணம் செய்து கொண்ட பின்பு, கணவன் கற்பித்தவாறு இருவரும் மனம் ஒத்து நடக்கும் இல்லறக் காலத்துச் சம்பவங்கள் ஆகும். {{Multicol-end}}<noinclude></noinclude> ayrk4xaayy2dkxwvoku39yrv0l98i2p பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/109 250 108710 1936951 1910096 2026-05-26T02:07:11Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} அவ்வாறு நடத்தும் குடும்ப வாழ்க்கையில் கணவன் கல்வி பெறவோ, பொருள் தேடவோ தலைவியை விட்டுப் பிரிந்து கடல் கடந்து செல்ல நேரிட்டால், தலைவன் கற்பித்த ஒழுக்கத்திற்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளும் பதி விரதத் தன்மை அதாவது நல்லொழுக்கம் என்பர் சான்றோர். அதைக் கற்பு என்றும் குறிப்பிடுவார்கள். 'கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்' என்றும் சொல்வ துண்டு. தலைவியானவள் தலைவன் பிரிவு ஆற்றாமையால் வருந்துவதும் உண்டு. அந்த நேரத்தில் கணவன் பிரிவு | எண்ணமே அவளை வருத்தும். அப் போது இல்லற நல்லொழுக் கம்தான் அவளுக்குரிய துணையாக நிற்கும்; நிற்க வேண்டும் என்பதே கற்பு ஆகும். அதைத் தவிர கருப்பு, சிவப்பு என்ற சொற் ஜால மாயங்கள் ஏதும் அவளிடம் அணுகா. அந்த அளவுக்குத் தலைவனது பற்று ஒன்றே அவள் மனத்தில் அசைக்க முடியாதத் திண்மைக் காட்சிகளாக நடமாடும். அதனைத்தான் கற்பெனக் கூறுவர் இல்லறத்தார். திருவள்ளுவர் பெருமானும், தாம் எழுதிய 'வாழ்க்கைத் துணை நலம்' என்ற அதி காரத்தின் 54-வது குறளில். {{left_margin|3em|<poem><b>"பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்புஎன்னும் திண்மை உண்டாகப் பெறின்" </b></poem>}} என்ற வினா குறட்பாவைக் கேட்டு, கற்பு என்பதற்கு, மன ஒழுக்கத் திண்மை; என்ற சொற்களால் விளக்கம் தருகிறார். {{Multicol-break}} "இல்லறத்தில் காதலன்பு காரண மாகக் கொண்ட மன உறுதி' என்கிறார். இந்த நற்பண்பு ஆண் பெண் என்ற இரு பாலரிடமும் எதிர் பார்க்கப்படும் குடும்ப விதி என்றுரைக்கின்றார். இதைத்தான் கவிஞர் பாரதி யாரும், 'கற்பை இருபாலருக்கும் பொதுவினில் வைப்போம்' என்று குறிப்பிட்டார். எனவே, கற்பு என்பது இல்லற ஒழுக்க மன உறுதி என்பதே பொருத்தமான பொருளா கும். இது ஆணுக்கும் ஆணி வேர், பெண்ணுக்கும் மனவேர் ஆகும். <b>கற்றக்கடைத்தும் = </b>கற்றவிடத்தும், (823). <b>கற்றதனால் = </b>படித்தக் கல்வி அறிவினால், (2) <b>கற்றது = </b>கற்ற நூல்,(650). <b>கற்றறிதல் = </b>நீதி நூல்களைப் படித்து, அதனதன் விதிவிலக்கு களை உணர்தல்,(632) <b>கற்றறிந்தார் காமுறுவர் = </b> படித்தறிந்தவர்கள் அவற்றைப் பிறருக்கு கூற ஆசைப் படுவார்கள், (399). <b>கற்றணைத்து = </b>எந்த அளவுக் குப் படித்தார்களோ அந்த அளவுக்கு, (396). <b>கற்றார் = </b> படித்ததால் உயர்ந்த பண்பாளர்,(395); நூல் களைக் கற்றவர், (403,469, 722). <b>கற்றான் = </b>மருந்து எனும் 95-ஆம் அதிகாரத்தில் இச் சொல் வருவதால் மருத்துவ நூல்களது நெறிகளைக் கற்ற மருத்துவன், (949). {{Multicol-end}}<noinclude></noinclude> jtqn1hqy7fg7ip3n8wftvr11eqzqx8j 1936952 1936951 2026-05-26T02:07:58Z Gunathamizh 3151 1936952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} அவ்வாறு நடத்தும் குடும்ப வாழ்க்கையில் கணவன் கல்வி பெறவோ, பொருள் தேடவோ தலைவியை விட்டுப் பிரிந்து கடல் கடந்து செல்ல நேரிட்டால், தலைவன் கற்பித்த ஒழுக்கத்திற்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளும் பதி விரதத் தன்மை அதாவது நல்லொழுக்கம் என்பர் சான்றோர். அதைக் கற்பு என்றும் குறிப்பிடுவார்கள். 'கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்' என்றும் சொல்வ துண்டு. தலைவியானவள் தலைவன் பிரிவு ஆற்றாமையால் வருந்துவதும் உண்டு. அந்த நேரத்தில் கணவன் பிரிவு | எண்ணமே அவளை வருத்தும். அப் போது இல்லற நல்லொழுக் கம்தான் அவளுக்குரிய துணையாக நிற்கும்; நிற்க வேண்டும் என்பதே கற்பு ஆகும். அதைத் தவிர கருப்பு, சிவப்பு என்ற சொற் ஜால மாயங்கள் ஏதும் அவளிடம் அணுகா. அந்த அளவுக்குத் தலைவனது பற்று ஒன்றே அவள் மனத்தில் அசைக்க முடியாதத் திண்மைக் காட்சிகளாக நடமாடும். அதனைத்தான் கற்பெனக் கூறுவர் இல்லறத்தார். திருவள்ளுவர் பெருமானும், தாம் எழுதிய 'வாழ்க்கைத் துணை நலம்' என்ற அதி காரத்தின் 54-வது குறளில். <poem>“பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்புஎன்னும் திண்மை உண்டாகப் பெறின்"</poem> என்ற வினா குறட்பாவைக் கேட்டு, கற்பு என்பதற்கு, மன ஒழுக்கத் திண்மை; என்ற சொற்களால் விளக்கம் தருகிறார். {{Multicol-break}} "இல்லறத்தில் காதலன்பு காரண மாகக் கொண்ட மன உறுதி' என்கிறார். இந்த நற்பண்பு ஆண் பெண் என்ற இரு பாலரிடமும் எதிர் பார்க்கப்படும் குடும்ப விதி என்றுரைக்கின்றார். இதைத்தான் கவிஞர் பாரதி யாரும், 'கற்பை இருபாலருக்கும் பொதுவினில் வைப்போம்' என்று குறிப்பிட்டார். எனவே, கற்பு என்பது இல்லற ஒழுக்க மன உறுதி என்பதே பொருத்தமான பொருளா கும். இது ஆணுக்கும் ஆணி வேர், பெண்ணுக்கும் மனவேர் ஆகும். <b>கற்றக்கடைத்தும் = </b>கற்றவிடத்தும், (823). <b>கற்றதனால் = </b>படித்தக் கல்வி அறிவினால், (2) <b>கற்றது = </b>கற்ற நூல்,(650). <b>கற்றறிதல் = </b>நீதி நூல்களைப் படித்து, அதனதன் விதிவிலக்கு களை உணர்தல்,(632) <b>கற்றறிந்தார் காமுறுவர் = </b> படித்தறிந்தவர்கள் அவற்றைப் பிறருக்கு கூற ஆசைப் படுவார்கள், (399). <b>கற்றணைத்து = </b>எந்த அளவுக் குப் படித்தார்களோ அந்த அளவுக்கு, (396). <b>கற்றார் = </b> படித்ததால் உயர்ந்த பண்பாளர்,(395); நூல் களைக் கற்றவர், (403,469, 722). <b>கற்றான் = </b>மருந்து எனும் 95-ஆம் அதிகாரத்தில் இச் சொல் வருவதால் மருத்துவ நூல்களது நெறிகளைக் கற்ற மருத்துவன், (949). {{Multicol-end}}<noinclude></noinclude> 8m6mqr1ao4hbsbg0q4flxh0azpctxg7 பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/110 250 108712 1936953 1910136 2026-05-26T02:14:36Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|108||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>கற்றிலன் = </b>படிக்காதவன், கற்க மாட்டாதவன், (414). <b>கற்று = </b>நூல்களைப் படித்து, (130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729). <b>கற்றோர் = </b>நூல்களைப் படித்தவர்கள், (393). <b>கனங்குழை = </b>கனத்த காதணி களை அணிந்த பெண், (10.81). <b>கனம் = </b>சுமை; பாரம், (1084). {{Multicol-break}} <b>கனவினன்=</b> கனவிடத்து; கனவினால், (1213, 1214, 1216, 1217, 1219,1230), <b> கனவினுக்கு = </b>கனாவிற்கு, (1211). <b>கனவினும் =</b> கனவு கண்ட விடத்தும், (819). <b> கனவு = </b>கனா (1215). <b>கனி = </b>பழம், (100, 1191, 1306). <b>கன்றிய = </b>மிக்க விருப்பமுடைய, அதிகமான பற்றுடைய, (284, 286). {{Multicol-end}} {{rule}} {{center|{{xxx-larger|<b>கா </b>}}}} {{Multicol|line=1px solid black}} <b>கா = </b>காவடி, தோளில் வைத்து சுமை துர்க்கும் காவுதண்டு, (1163), காதலி உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, அதன் ஒருமுனையில் தூது சொல்லச் சொல்லும் காதல் நோயும், மறுமுனையில் அதனை மறுக்கும் நாணமும் தொங்கிக் கொண்டிருக்கும் காவடித் தண்டு, (1163); காவடித் தண்டின் சுமைகள் இருபக்கமும் ஒத்திருப்பது போல, (1196). <b>காக்க =</b> பாதுகாக்க, (122); அடக் குக, (127); காப்பாற்றுக, (132, 281, 305, 434, 883). <b> காக்கின் = </b>துன்பம் உண்டாகாமல்காப்பாற்றினால், (305). <b> காக்கும் = </b>காப்பாற்றுவான், காப்பாற்றும், (421, 422, 429, 547) <b>காக்கை = </b>காகம் - பறவை, (481, 527). <b>காடி =</b> புளித்தக் கூழ்,கஞ்சி, ஊறுகாய், (1050}. <b>காடு=</b> கானகம், (742). {{Multicol-break}} <b>காட்சி = </b>மனக் கண்முன் தோன்றும் அறிவு, (174); மயக்க மற்ற சுத்த அறிவுடையோர், (199); கடமையுணர்ந்த அறிவுடை பார், (2.18); தெளிந்த அறிவுடை யார், (654); அறிவினையுடை யார், (699) <b>.காட்சிக்கு எளியன் = </b>குறை கூற வரும் குடிமக்கள் உடனே காணத் தகுந்த எளிமை உடை யவன், (386). <b>காட்சியவர் = </b>அறிவினையுடை யார், (174, 199, 218, 352, 654, 699). <b> காட்சியார் = </b>அறிவுடையார், (258). காட்ட எனக்குக் காதலரைக் காட்ட, (1171). <b> காட்டி = </b>காண்பித்து, (167); கண்ணுக்குத் தெரியும்படித் தோன்றி, (354); புலப் படுத்தி, (454). <b>காட்டிய = </b>காண்பிப்பதற்கு, (1313). <b>காட்டி விடும் </b> = கண்ணுக்கு எதிரே பார்க்கும்படிச் செய்யும்,(28). {{Multicol-end}}<noinclude></noinclude> rut8hy7g1ciee33yso6kbsvpdgqjahm 1936954 1936953 2026-05-26T02:14:58Z Gunathamizh 3151 1936954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|108||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}} {{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}} <b>கற்றிலன் = </b>படிக்காதவன், கற்க மாட்டாதவன், (414). <b>கற்று = </b>நூல்களைப் படித்து, (130, 140, 356, 399, 632, 686, 717, 728, 729). <b>கற்றோர் = </b>நூல்களைப் படித்தவர்கள், (393). <b>கனங்குழை = </b>கனத்த காதணி களை அணிந்த பெண், (10.81). <b>கனம் = </b>சுமை; பாரம், (1084). {{Multicol-break}} <b>கனவினன்=</b> கனவிடத்து; கனவினால், (1213, 1214, 1216, 1217, 1219,1230), <b> கனவினுக்கு = </b>கனாவிற்கு, (1211). <b>கனவினும் =</b> கனவு கண்ட விடத்தும், (819). <b> கனவு = </b>கனா (1215). <b>கனி = </b>பழம், (100, 1191, 1306). <b>கன்றிய = </b>மிக்க விருப்பமுடைய, அதிகமான பற்றுடைய, (284, 286). {{Multicol-end}} {{rule}} {{center|{{xxx-larger|<b>கா </b>}}}} {{Multicol|line=1px solid black}} <b>கா = </b>காவடி, தோளில் வைத்து சுமை துர்க்கும் காவுதண்டு, (1163), காதலி உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, அதன் ஒருமுனையில் தூது சொல்லச் சொல்லும் காதல் நோயும், மறுமுனையில் அதனை மறுக்கும் நாணமும் தொங்கிக் கொண்டிருக்கும் காவடித் தண்டு, (1163); காவடித் தண்டின் சுமைகள் இருபக்கமும் ஒத்திருப்பது போல, (1196). <b>காக்க =</b> பாதுகாக்க, (122); அடக் குக, (127); காப்பாற்றுக, (132, 281, 305, 434, 883). <b> காக்கின் = </b>துன்பம் உண்டாகாமல்காப்பாற்றினால், (305). <b> காக்கும் = </b>காப்பாற்றுவான், காப்பாற்றும், (421, 422, 429, 547) <b>காக்கை = </b>காகம் - பறவை, (481, 527). <b>காடி =</b> புளித்தக் கூழ்,கஞ்சி, ஊறுகாய், (1050}. <b>காடு=</b> கானகம், (742). {{Multicol-break}} <b>காட்சி = </b>மனக் கண்முன் தோன்றும் அறிவு, (174); மயக்க மற்ற சுத்த அறிவுடையோர், (199); கடமையுணர்ந்த அறிவுடை பார், (2.18); தெளிந்த அறிவுடை யார், (654); அறிவினையுடை யார், (699) <b>காட்சிக்கு எளியன் = </b>குறை கூற வரும் குடிமக்கள் உடனே காணத் தகுந்த எளிமை உடை யவன், (386). <b>காட்சியவர் = </b>அறிவினையுடை யார், (174, 199, 218, 352, 654, 699). <b> காட்சியார் = </b>அறிவுடையார், (258). காட்ட எனக்குக் காதலரைக் காட்ட, (1171). <b> காட்டி = </b>காண்பித்து, (167); கண்ணுக்குத் தெரியும்படித் தோன்றி, (354); புலப் படுத்தி, (454). <b>காட்டிய = </b>காண்பிப்பதற்கு, (1313). <b>காட்டி விடும் </b> = கண்ணுக்கு எதிரே பார்க்கும்படிச் செய்யும்,(28). {{Multicol-end}}<noinclude></noinclude> 0768v8920ggmnzl407v964omn1i6lbo பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/111 250 108715 1936955 1910198 2026-05-26T02:16:48Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}} <b>காட்டுதல் = </b>காட்டித் தெளியச் செய்தல், (929). <b>காட்டும் = </b>காண்பிக்கும், (706,959). <b>காட்டுவான் = </b>அறிவிக்கப் புகுவான். அறிவுடையவனாக ஆக்க முயலும் ஒருவன், (849). <b>காணப்படும் = </b>அறியப்படும், (114, 185,349,1237); உண்டாகும், (298). <b>காணலுற்று = </b>காண ஆர்வமுற்று, விரும்பி, (1244). <b>காணல் = </b>கண்டல், நேரில் பார்த்தல், (1244). <b>காணா = </b>பார்க்க முடியாத, பார்க்க மாட்டாத, (1285). <b>காணாக்கால் = </b>காண முடியாத போது (1286). <b>காணாச் சினத்தான் = </b>தன்னையும் மற்றவர்களையும் காண முடி யாததால் கோபப்படுபவன், (866). <b>காணாதவர் = </b>காணாத பெண்கள், (1219). <b>காணாதான் = </b>பிறரால் ஒன்றை அறியும் குணம் இல்லாதவன், (849). <b>காணாது = </b>காண முடியாது, காணாமல்,(1178,1283) <b>காணும் = </b>நினைக்கும், (859); பார்க்கும், (224); பார்க்கப் படும்.(1285). <b>காணார் = </b>அறியமாட்டார்,(857, 1220). <b>காணான் கொல் = </b>அறிய மாட்டானோ,(1197). <b>காணின் = </b>கண்டால், (488, 1040, 1051, 1056, 1057, 1074, 1079, 1112); வாய்க்கப் பெற்றால், (881). பார்த்தால், பார்க்கும் தன்மையைப் பெற்றிருக்குமேயானால், (1114). <b>காணுங்கால் = </b>ஆராய்ந்து பார்க்கும் போது, (710); பார்த்த விடத்தில், (930, 1286). {{Multicol-break}} <b>காணும் = </b>நினைக்கும், (859); பார்க்கும், (224); பார்க்கப்படும், (1285). <b>காண்பு = </b>பார்த்தல், (16). <b>காணேன் = </b>காண முடியாதவனானேன், (1167); காண மாட்டேன்.(1285, 1286). <b>காண்க = </b>கண்களால் காண்பன வாக, (1265). <b>காண்கம் = </b>காண்போமாக, (1301). <b>காண்கிற்பின் = </b>கண்டுணர்ந்தால் (190); பின்னர், காண முற்படுவானாயின், (436). காண்டலின் பார்ப்பதினாலே, (1213). காண்பது பார்ப்பது, (355, 358, 423, 424). <b>காண்பர் = </b>காண்பார்கள், (620); ஓடச் செய்வர், (1034). <b>காண்பவர் = </b>கண்டு அனுபவிப்பர், (379). <b>காண்பான் = </b>பார்ப்பவன், அறிகின்றவன், (99); கண்டு வருத்தமடைபவன், (656). <b>காண்பு = </b>காண்பதும், (16). <b>காதல் = </b>அன்புடைய, விருப்பப் பட்ட பொருட்கள், (440). காதலம் - மிகுந்த காதலை உடையவனாக இருக்கிறேன் என்றோ, என்று கூறிய போது, (1314). <b>காதலர் = </b>காதலையுடையர், (1150, 1185, 1208, 1213, 1216, 1219, 1226, 1246, 1278, 1308). <b>காதலவர் = </b>விருப்பமுடையவர், (286); காதலர், அன்புடையர், (1126, 1127, 1128, 1149). <b>காதலன் = </b>அன்பு கொண்டவன், தலைவியின் நன்மையை விரும்புபவன், (209). <b>காதலர் </b> = காதலித்தவர்கள்; ஒருவருக்கொருவர் மனமார அன்புடையவர்கள், (1099). {{Multicol-end}}<noinclude></noinclude> ph7lnf71r4v8nx3grp9yt0yg1ddxoog பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/142 250 108785 1936834 1911657 2026-05-25T13:28:27Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936834 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude> {{center|{{xxx-larger|<b>தா</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>தா = </b>பழுதில்லாத, (853). <b>தாஅம் = </b>தாமும், (1176). தாஅயது = கடந்து, நீங்கிய செல்வம், (610). தாக்க = மோத, {1068). தாக்கற்கு = எதிரியைத் தாக்குதற்கு, பின் வாங்கி முன் வந்து பாயும் பொருட்டு, (486). தாக்கு = தானே தாக்கி வருத்துகின்ற, (1082). தாங்காது = பொறுக்க முடியாது, தாங்க முடியாத, {990). தாங்கி = சுமந்து, பொறுத்து, (733); தடுத்து, (767). தாங்கும் = தாங்கும், சுமக்கும், (151); தடுக்கும், (767). தாமரைக் கண்ணான் = திருமால், தாமரை போன்ற கண்ணுடை யவன், மகா விஷ்ணு, (1103). தாமரையினாள் = திருமகள், (617). தாமுடைமை = தம்முடைமை, (228). தாமே = தாங்களே, தனிமையாக இருந்து, (229). தாம் = தாங்கள், (158, 228, 658); அவைதாம் சாரியை. தாம் இன்புறுவது = தமக்கு இன்பம் தரும் கல்வி, (399). தாம் உடைய - அவருடைய, (1299, 1300). தாம் வேண்டின் நல்குவர் = நாம் வேண்டி விரும்பினால் உடன் போக்கை ஒப்புக் கொள்வர். 'தாய் தந்தையர் விரும்பும் காதலருக்குக் கொடுப்பர்' - மணக்குடவர் உரை, (1150). {{Multicol-break}} தாயானும் = தாயினாலும், (1047). தாய் = பெற்றதாய், (69). தார் = துர்சிப்படை, முன்படை, (767). தாழாது = தாமதிக்காமல், (620); விரைந்து, (1024). தாழ் = தாழ்ப்பாள், (71, 125). தாழ்ச்சி = நீடிப்பு, காலம் தாழ்ந்து (671). தாழ்ந்த = தாழ்ந்து பயந்துக் கிடக்கும், (903). தாழ்விலா = குறைவில்லாத, (731). தாழ்வீழ்ந்த = தாள் போடப்பட்ட, (1251). தாழ்வு = வறுமை, (117, 731). தாளாண்மை = முயற்சி, (6.13). தாள் பாதம், அடி, {2, 7, 8); முயற்சி, (212, 617, 1065). தானம் = கொடை, (19, 295), தானை = படை, (767, 768, 770, 1082). தானை இல் = படை நில்லாது, (770). தான் = தான், தன்னாலே, (11, 17) இந்தச் சொல்லை உரையாளர்கள் மழையோடு கூட்டினர். தேற்றப் பொருளில் 515, 785, 977, 1215 ஆகியவற்றில் வந்துள்ளன. 980-ல் அசைநிலை. தான் அறி = குற்றம் என்றுதான் அறிந்து, (272). தான் காணான் = மன்னனால் அவமதிக்கப்பட்டு, தான் அறியாதவனாய் முடியும், (849). {{Multicol-end}}<noinclude></noinclude> rowmny98ai2vdnq6hudcifbk74e3ybm 1936835 1936834 2026-05-25T13:31:20Z Gunathamizh 3151 1936835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude> {{center|{{xxx-larger|<b>தா</b>}}}} {{rule}} {{Multicol|line=1px solid black}} <b>தா = </b>பழுதில்லாத, (853). <b>தாஅம் = </b>தாமும், (1176). <b>தாஅயது =</b> கடந்து, நீங்கிய செல்வம், (610). <b>தாக்க =</b> மோத, {1068). <b>தாக்கற்கு =</b> எதிரியைத் தாக்குதற்கு, பின் வாங்கி முன் வந்து பாயும் பொருட்டு, (486). <b>தாக்கு =</b> தானே தாக்கி வருத்துகின்ற, (1082). <b>தாங்காது =</b> பொறுக்க முடியாது, தாங்க முடியாத, {990). <b>தாங்கி =</b> சுமந்து, பொறுத்து, (733); தடுத்து, (767). <b>தாங்கும் =</b> தாங்கும், சுமக்கும், (151); தடுக்கும், (767). <b>தாமரைக் கண்ணான் =</b> திருமால், தாமரை போன்ற கண்ணுடை யவன், மகா விஷ்ணு, (1103). <b>தாமரையினாள் =</b> திருமகள், (617). <b>தாமுடைமை =</b> தம்முடைமை, (228). <b>தாமே =</b> தாங்களே, தனிமையாக இருந்து, (229). <b>தாம் =</b> தாங்கள், (158, 228, 658); அவைதாம் சாரியை. <b>தாம் இன்புறுவது =</b> தமக்கு இன்பம் தரும் கல்வி, (399). <b>தாம் உடைய =</b> அவருடைய, (1299, 1300). <b>தாம் வேண்டின் நல்குவர் =</b> நாம் வேண்டி விரும்பினால் உடன் போக்கை ஒப்புக் கொள்வர். 'தாய் தந்தையர் விரும்பும் காதலருக்குக் கொடுப்பர்' - மணக்குடவர் உரை, (1150). {{Multicol-break}} <b>தாயானும் =</b> தாயினாலும், (1047). <b>தாய் =</b> பெற்றதாய், (69). <b>தார் =</b> துர்சிப்படை, முன்படை, (767). <b>தாழாது =</b> தாமதிக்காமல், (620); விரைந்து, (1024). <b>தாழ் =</b> தாழ்ப்பாள், (71, 125). <b>தாழ்ச்சி =</b> நீடிப்பு, காலம் தாழ்ந்து (671). <b>தாழ்ந்த =</b> தாழ்ந்து பயந்துக் கிடக்கும், (903). <b>தாழ்விலா =</b> குறைவில்லாத, (731). <b>தாழ்வீழ்ந்த =</b> தாள் போடப்பட்ட, (1251). <b>தாழ்வு =</b> வறுமை, (117, 731). <b>தாளாண்மை =</b> முயற்சி, (6.13). தாள் பாதம், அடி, {2, 7, 8); முயற்சி, (212, 617, 1065). <b>தானம் =</b> கொடை, (19, 295), தானை = படை, (767, 768, 770, 1082). <b>தானை இல் =</b> படை நில்லாது, (770). <b>தான் =</b> தான், தன்னாலே, (11, 17) இந்தச் சொல்லை உரையாளர்கள் மழையோடு கூட்டினர். தேற்றப் பொருளில் 515, 785, 977, 1215 ஆகியவற்றில் வந்துள்ளன. 980-ல் அசைநிலை. <b>தான் அறி =</b> குற்றம் என்றுதான் அறிந்து, (272). <b>தான் காணான் =</b> மன்னனால் அவமதிக்கப்பட்டு, தான் அறியாதவனாய் முடியும், (849). {{Multicol-end}}<noinclude></noinclude> dwhgzo2fpg6r5zagpchjywnpnezgcon பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/438 250 620992 1936836 1935995 2026-05-25T13:46:02Z Booradleyp1 1964 1936836 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்போல்டு|402|அம்போல்டு ஆறு}}</noinclude>னர்கள் பல காரணங்களால் உதவாவிடினும் அம்பேத்கர் தனியாகவே அரசியல் சட்டத்தை இயற்றி அளித்தார். பின்னர் அம்பேத்கர் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையிலிருந்து விலகினார். இவர் பிறகு புத்த சமயத்தில் அக்கறை செலுத்தினார். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடந்த புத்த சமய மாநாடுகளில் அவர் கலந்து கொண்டார். அவர் 1956–ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களோடு சாதிப் பிரிவற்ற புத்த சமயத்தைத் தழுவினார். அம்பேத்கரின் திறமையை அறிந்து அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக்கழகம் அவருக்குச் சிறப்புப் பட்டம் அளித்தது; உசுமானியாப் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் வழங்கியது. அம்பேத்கரின் மக்கள் ஐவருள் இப்போது இருவர் உளர். அம்பேத்கர் 1956–ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6–ஆம் நாள் மறைந்தார். இந்திய வரலாற்றில் டாக்டர் அம்பேத்கர் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றார். டாக்டர் அம்பேத்கரின் சிறப்பான பணியினைப் பாராட்டும் வகையில் தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்னால் அவருடைய முழு உருவச் சிலையினை இந்திய அரசே நிறுவியுள்ளது.{{right|<b>பி.வி.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Keer, Dhananjay,</b> “Dr. Ambedkar”. <b>Thangaraj, P.,</b> “Selected Thoughts of Dr. Ambedkar”. <b>இராமசந்திரன், க.நா.,</b> “டாக்டர் அம்பேத்கர்” <b>நாட்டுக்குழைத்த நல்லவர்,</b> “டாக்டர் அம்பேத்கர்” பழனியப்பா பதிப்பகம், சென்னை. <b>தமிழ்மறையான்,</b> “படமும் பாடமும்”. <b>பூவண்ணன்,</b> “டாக்டர் அம்பேத்கர்”. <section end="அம்பேத்கர்"/> <section begin="அம்போல்டு"/> {{dhr}} {{larger|<b>அம்போல்டு (கி.பி. 1679–1859)</b>}} செருமானிய நிலவியலாரும் அறிவியலாரும் ஆவார். அலெக்சாந்தர் வான் அம்போல்டு (Humboldt) என்பது இவருடைய முழுப்பெயர். இவர் நிலவியலை இக்கால முறைப்படி நிலைநாட்ட உதவியவர்; செடி கொடிகளின் நிலவியலையும், தட்பவெப்ப இயலையும் முதன்முதலாக ஆய்வு நடத்தி வழிகாட்டியவர். தட்பவெப்பச் சமக் கோடுகளுக்கான முதல் வரைபடத்தை வரைந்தவரும் இவரே. இவர் அமெரிக்காவில் இசுபானியருக்குச் (Spanish) சொந்தமான பகுதிகளில் விரிவாகப் பயணம் செய்தார். இவருடைய பருப்பொருள் படைப்பைப் பற்றிய (Physical Universe) ஐந்து தொகுதி கொண்ட நூலுக்கு அண்டம் (Cosmos) என்பது பெயர். அந்நூலைக் கி.பி. 1845க்கும் 1862க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இவர் எழுதினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 438 |bSize = 480 |cWidth = 83 |cHeight = 94 |oTop = 86 |oLeft = 325 |Location = center |Description = }} {{center|அம்போல்டு}} அம்போல்டு, பெர்லின் நகரில் கி.பி. 1769–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14–ஆம் நாள் பிறந்தார்; கோட்டின்சன் பல்கலைக் கழகத்தில் மண்ணியல், உயிரியல், அரசியல், கலை போன்ற பாடங்களைக் கற்றார்; சுரங்கங்களைப் பற்றியும், உவோகத் தொழில்களைப் பற்றியும் பிரிபர்குச் சுரங்கப் பள்ளியில் பயின்றார். இவர் கி.பி. 1792–இலிருந்து கி.பி. 1797 வரை பிரசியாவில் சுரங்க மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்தார். அப்பதவியை விட்டு விலகி இயற்கையை ஆராயத் தொடங்கினார். இவர் மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்குக் கி.பி. 1799 முதல் 1804 வரை ஆய்வுப் பயணம் செய்தார். அடுத்த இருபதாண்டுகளை இவர் பாரிசு மாநகரில் கழித்தார். அக்காலத்தில் பாரிசு நகரம் நிலவியல் கல்வியில் தலைசிறந்த இடமாக விளங்கியது. வாழ்வில் எஞ்சிய ஆண்டுகளுள் பெரும்பாலானவற்றை அம்போல்டு பெர்லினில் கழித்தார். அப்போது அண்டத்தின் அடிப்படை பற்றி இவர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். இவர் உருசியாவின் சார் மன்னரின் சார்பாக, யூரல் மலைத் தொடரையும், நடு ஆசியாவையும் பார்வையிட்டு, அங்குக் காணப்படும் கனிம மூலங்களைப் பற்றி அறிக்கை விடுதற்பொருட்டுக் கி.பி. 1829–ஆம் ஆண்டில் சிறப்பான பயணமொன்றை மேற்கொண்டார். அம்போல்டு கி.பி. 1856–ஆம் ஆண்டில் காலமானார். <section end="அம்போல்டு"/> <section begin="அம்போல்டு ஆறு"/> {{dhr}} {{larger|<b>அம்போல்டு ஆறு</b>}} அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களுள் ஒன்றான நிவாடாவில் பாயும் மிக நீளமான ஆறாகும். இந்த ஆறு அம்மாநிலத்தின் தென்மேற்காக 467 கி.மீ. தொலைவு ஓடுகிறது. இந்த ஆறு வடமேற்கு நிவாடாவில் உள்ள எல்கோ மாவட்டத்தில் தோன்றி, இம்மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள அம்போல்டு ஏரியில் கலக்கிறது. இந்த ஆறு ஓடிவரும்போது அல்கலி என்னும் காரப்பொருளைக் கரைத்துக் கொண்டு வருவதால், அம்போல்டு ஏரி<noinclude></noinclude> 1ze7rswsp78bgjc0of8sxwizxzxdopx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/440 250 621014 1936841 1935997 2026-05-25T13:57:08Z Booradleyp1 1964 1936841 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்மானை|404|அம்மானை வரி}}</noinclude>பல்வரிக் கூத்து என்று வகைப்படுத்தினர் புலவர். சாழல், கழல், தெள்ளேணம், உந்தி முதலிய மகளிர் விளையாடல்கள் இந்தப் பல்வரிக் கூத்தில் சேர்ந்தவை. நாட்டுப்பாடலாக வழங்கும் அம்மானைப் பாட்டே அம்மானை வரியாகும். இந்தப் பாடல்கள் கற்பனையாக அமையும். அந்தந்த இடத்திற்குத் தக்கவாறு அப்பொழுதே பாடல்கள் புனைந்து பாடப்படும். சில பாடல்கள் அவர்கள் நினைவிலிருந்தும் வரலாம். இந்த அமைப்பைப் பின்பற்றியே புலவர்கள் இலக்கியங்களில் அமைத்தார்கள். அத்தகு வகையில் இப்பொழுது கிடைப்பனவற்றுள் மிகப்பழமையானது சிலம்பில் இடம்பெற்றுள்ள அம்மானை வரியாகும். அதன் வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழ் பாடும் பாங்கில் அமைந்த அம்மானை வரிப்பாடல்கள் நான்கு உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை ஆடும் பொழுது ஒரு பெண் ஒரு கேள்வி கேட்பதும், மற்றொருத்தி அதற்கு விடையிறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார் நகரைப் பாடும்படி சொல்லுவதுமாக அமைந்துள்ளது இவ்வரிப் பாடல். தமிழ்ச் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகிய கலம்பகத்தில் அம்மானை என்ற ஓர் உறுப்பு உண்டு. அது மூன்று பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கும். விளையாட்டைத் தொடங்கும் பெண் ஒரு செய்தியைச் சொல்ல, இரண்டாமவள் ஒரு வினாவை எழுப்புவாள். மூன்றாமவள் அதற்கு விடை கூறுவாள். அவள் விடையில் பெரும்பாலும் சிலேடை நயம் அமைந்திருக்கும். இவ்வகையில் சில புலவர்கள் தனித்தனியே பல அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இரட்டையர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் முதலியவர்கள் ஈற்றடியில் சிலேடை நயம் அமைய அம்மானைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இத்தகு பாடல்களையெல்லாம் தொகுத்து மூவர் அம்மானை என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார்கள். பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றியனவாகவே உள்ளன. அம்மானை என்னுஞ் சொல் பொதுவாகத் ‘தாய்’ என்னும் பொருளைத் தருகிறது. பேச்சு வழக்கில் அம்மா என அழைப்பது போல இலக்கிய வழக்கில் ‘அம்மானை’ என வருகிறது. பாட்டின் முடிவில் ‘அம்மானாய்’ என வருவதால், இப்பாட்டும் விளையாட்டும் அம்மானை என்னும் பெயரைப் பெற்றதாகலாம். இவ்விளையாட்டினை மூவர் ஆடாமல் இருவர் மட்டுமே ஆடுவதை ‘மனோன்மணீயம்’ சுட்டுகிறது. ஒருத்தி மட்டுமே ஆடுவதாகத் திருவாசகத்தில் உள்ள திருவம்மானைப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளையுடைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும். அண்ட முதல் ஆன செம்மேனியானை, கண்டம் கரியானை, துண்டப் பிறையானைப் பாடுவதாக அமைகிறது. விளையாடிக் கொண்டே அப்பாலுக்கு அப்பாலுமாய் விளங்கும் இறைவனிடம் சிந்தை சேரும் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் மணிவாசகர். சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகிய பின்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் ஒரு பருவமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெண்டிர்க்கே உரியதாகும். பாட்டுடைத் தலைவியைத் தாயரும், செவிலியரும் அம்மானை ஆடும்படி சொல்லும் முறையில் இப்பருவப் பாடல்கள் அமைந்திருக்கும். ஆசிரிய விருத்தங்களாகப் பாடல்கள் அமையும். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை போன்ற கதைப்பாட்டுகளும் அம்மானை வரிசையில் அமைந்துள்ளன. கள்ளழகர் அம்மானை, வைகுந்த அம்மானை, கித்தேரி அம்மன் அம்மானை, ஆண்டவன் அம்மானை போன்றன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். நாடோடிப் பாடல் இயல்புகள் அம்மானைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. கொச்சை மொழிகள், அனைவருக்கும் விளங்கும் உவமைகள், உலக வழக்குச் சொற்கள், ஒரு குறிப்பிட்ட சொல்லையே மீண்டும் மீண்டும் சொல்லுதல், சில வகையான அமைப்புகள் போல்வன அம்மானைப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. அம்மானைப் பாடல்கள் பொழுது போக்குக்காக எழுந்தவையெனினும் அவற்றின் வளர்ச்சி பக்தியையும். தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்து விளக்குவதாக அமைந்துள்ளது.{{right|<b>சு.சி.</b>}} <section end="அம்மானை"/> <section begin="அம்மானை வரி"/> {{dhr}} {{larger|<b>அம்மானை வரி</b>}} என்பது சிலப்பதிகாரக் காலத்திற்கும் முன்னரே இருந்து தமிழகத்தில் விளங்கிய இசைப்பாட்டு வகையாகும். அம்மானை என்னும் விளையாட்டினை மகளிர் விளையாடும் பொழுது அவர்கள் பாடிய பாட்டு—அம்மானை வரிப்பாட்டு. இப்பாடலின் ஈற்றடியில் “அம்மானை” என்னும் சொல் வரப்பெறும். இப்பாடல் — ஆடற்பாடல்; பண்ணுடன் கூடியது; தாளத்திற்குப் பொருந்தப் பாடப்படுவது. இதனைப் பாடும்பொழுது பாடலின் அடிகள் மடக்காகவும், வினாவை எழுப்புவனவாகவும், வினாவிற்கு விடை பகர்வனவாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அம்மானை வரிப்பாட்டு என்பது தெய்வத்தையோ மாந்தரையோ இயற்கையையோ புகழ்ந்து பாடப்படுவது. இது சிற்றூர் மகளிரின் ஆடல்வரிப் பாட்டு. அம்மானை அம்மனை அம்மானைவரி என்றும் வழங்கப்பெறும் (சிலப். 3:13) பல்வரிக்கூத்து); “அம்மனை பந்து, கழங்கு ஆடல் ஆலிக்கும் ...... கோத்தவரிக் கூத்தின் குலம்” என்று–சிலப்பதிகார<noinclude></noinclude> a4ecc2ew048lt1iuif0fnhu1hl6yfhn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/441 250 621016 1936842 1935998 2026-05-25T13:59:22Z Booradleyp1 1964 1936842 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்மூவனார்|405|அம்மைய நாயக்கனூர்ப் போர்}}</noinclude>மேற்கோள் கூறுவதாலும், “அம்மனை தங்கையிற் கொண்டங்கணியிழையார் தம்மனையில் பாடும் தகை” (சிலப். 29:19,) என்பதாலும் ‘அம்மனை’ என்பது ஒருவகை விளையாட்டிற்குரிய உருண்டைக் காய் என அறியலாகும். இனி, திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருவம்மானையில் அம்மானை என்னும் சொல் ஒவ்வொரு பாடலின் ஈற்று வரியில் மட்டும் “அம்மானாய்” என்னும் மாற்று வடிவுடன் இடம்பெற்றுள்ளது. எடு:– சிலப்பதிகாரத்தில் புகார்நகரைப் போற்றிப் பாடிய அம்மானை வரிப்பாடல் அமைப்பு வருமாறு:– ஒருபகுதி மகளிர் வினா:– புறவு நிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை? மறுபகுதி மகளிர் விடை:– குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை: அனைத்து மகளிர் போற்றுதல்:– காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை.{{right|<b>வீ.ப.கா.சு.</b>}} <section end="அம்மானை வரி"/> <section begin="அம்மூவனார்"/> {{dhr}} {{larger|<b>அம்மூவனார்</b>}} அகப்பொருளை மட்டும் பாடிய சங்கப் புலவர்களுள் ஒருவர். அம்மூவன் என்றும் குறிப்பிடப்பட்டுன்னார். நற்றிணையில் பத்தும், குறுந்தொகையில் பதினொன்றும், ஐங்குறுநூற்றில் நெய்தற் பாடல் நூறும், அகநானூற்றில் ஆறும் ஆக நூற்றிருபத்தேழு பாடல்கள் இவர் பாடியனவாக அமைந்துள்ளன. அகநானூற்று 35–ஆம் பாடலைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது என்று கருதுவோருமுளர். கபிலரை அடுத்து மிகுதியான சங்கப் பாடல்களைப் பாடியவர் இவர். இவருடைய பாடல்களில் குறுந்தொகை 327–ஆம் பாடல் ஒன்று மட்டும் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. தான் கூறுவதனைக் கேட்குமளவு அண்மையில் தலைவன் இருக்க, தலைவி அவனுடைய மலையிலிருந்து வரும் ஆற்றினொடு பேசுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பிற பாடல்கள் அனைத்தும் நெய்தல் திணைப் பாடல்களாக உள்ளன. தொண்டி, மாந்தை முதலிய மேலைக் கடற்கரை ஊர்களைச் சிறப்பித்துப் பாடியிருப்பதால் இவர் சேரநாட்டைச் சேர்ந்த மேலைக் கடற்கரைப் பகுதியினைச் சார்ந்தவராதல் கூடும் எனத் தெரிகிறது. ‘இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர் பவளே’ என்றும், ‘சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவதாயின் மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே’ என்றும் கூறும் தலைவியின் கருத்துகள் தமிழகப் பண்பாட்டினை எடுத்துக் காட்டும் நன்மணிகளாகத் திகழ்கின்றன. <section end="அம்மூவனார்"/> <section begin="அம்மெய்ய நாகனார்"/> {{dhr}} {{larger|<b>அம்மெய்ய நாகனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். நாகனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். அம்மெய்யன் என்பது இவர் தந்தை பெயராக இருத்தல் கூடும். இவருடைய ஒரே பாடல் நற்றிணை 252–ஆம் செய்யுளாக அமைந்துள்ளது. பாலைத் திணையில் தோழி கூற்றாக அமைந்துள்ள இப்பாடல், ‘தலைவன் பொருள் தேடி வருவதற்காகப் பிரிந்து செல்வான்’ என்று வருந்திய தலைவியிடம் கூறியதாக அமைந்துள்ளது. தலைவியின் அடிகளுக்கு, வேட்டை மேற் செல்லும் நாயின் நாக்கினை உவமையாகக் கூறியிருப்பது நயமிக்கதாகும். <section end="அம்மெய்ய நாகனார்"/> <section begin="அம்மைச்சி"/> {{dhr}} {{larger|<b>அம்மைச்சி</b>}} கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு பெண் புலவர். தேவரடியாள் மரபில் வந்த இவள், காத்தான் என்னும் இயற்பெயருடைய வருணகுலாதித்தன் மீது அகப்பொருட்சுவை மலிந்த மடல் ஒன்று பாடினாள். இது வருணகுலாதித்தன் மடல் என வழங்கப்படுகிறது. இவள்பால் பொறாமை கொண்ட அந்தணர் சிலர் இவளது வீட்டினை, தேரைச் செலுத்தி இடிக்க முற்பட்டனர் என்றும், அவ்வாறு வீடு இடிந்தபோது ‘பெருமாள் திருநாளை’ எனத் தொடங்கும் வெண்பாவினை இவ்வம்மையார் பாடினார் என்றும், தமிழ் நாவலர் சரிதையால் அறிய முடிகிறது. அந்தகக்கவி வீரராகவ முதலியார், இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த புலவராவார். அந்தகக்கவி, தாம் பாடிய சந்திரவாணன் கோவை என்னும் நூலை அரங்கேற்றிய பொழுது அம்மைச்சி, அவ்வரங்கேற்றத்தில் பங்கு பற்றி ஒரு பாடலுக்குத் தடையெழுப்பினாள் என்பது கூறப்படுகிறது. <section end="அம்மைச்சி"/> <section begin="அம்மைய நாயக்கனூர்ப் போர்"/> {{dhr}} {{larger|<b>அம்மைய நாயக்கனூர்ப் போர்</b>}} கி.பி. 1736-ஆம் ஆண்டில் நடைபெற்றது. மதுரை நாயக்க மன்னர் விசயரங்க சொக்கநாதனுக்குப் பின், அவர் மனைவி இராணி மீனாட்சி கி.பி. 1732-இல் அரியணையேறினாள். திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்துவின் வழிவந்த பங்காரு திருமலையின் மகனான விசயகுமாரனை இவர் மகன்மை எடுத்துக்கொண்டு ஆட்சி புரிந்தார். இவருடன் பிறந்தவரான வேங்கட பெருமாள் நாயக்கரும் ஆட்சி புரிவதில் இவளுக்கு உதவி புரிந்தார். பங்காரு திருமலை, தளவாய் வேங்கடாச்சாரியாவின் துணையுடன் மீனாட்சியை ஆட்சியிலிருந்து இறக்கச் சூழ்ச்சி செய்தார். இத்தருணத்தில் ஆர்க்காட்டு நவாப் தோசுத்து அலிகான், (Dost Alikhan) மதுரை நாட்டில் நடந்த கட்சிக் கலகத்தைப் பயன்படுத்தி அதனைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கத் திட்டமிட்டான்; எனவே அவன் தன் மகன் சப்தர் அலிகான், மருமகன் சந்தா சாகேப் ஆகியோர் தலைமையில் படையொன்றினை அனுப்பினான். படையும் திருச்சிக்கு வந்தது. பங்காரு திருமலை படைத்தலைவர் இருவருக்கும் கையூட்டு அளித்து, அவர்களை மீனாட்சிக்கெதிராகத் தூண்டினான். திருச்சியைக் கைப்பற்றுவது எளிதன்று எனக் கருதிய சப்தர் அலி-<noinclude></noinclude> 5zatte1ivubse1mrekre93wi0ibud7i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/442 250 621018 1936847 1935999 2026-05-25T14:12:21Z Booradleyp1 1964 1936847 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்மைய நாயக்கனூர்ப் போர்|406|அம்ரி}}</noinclude>கான், மீனாட்சிக்கும் பங்காருவுக்கும் இடையில் உடன்படிக்கை செய்து வைப்பதாகப் பாவனை செய்து, அரசைப் பங்காருவிடமே ஒப்படைத்தான். இத்தீர்ப்பைச் செயல்படுத்தும்படி சந்தா சாகேப்பிடம் கூறிவிட்டு, அவன் ஆர்க்காடு சென்றான். நிலைமை மோசமாகி விட்டதைக் கண்ட மீனாட்சி, ஒரு கோடி உரூபா தருவதாக உறுதியளித்துச் சந்தா சாகேப்பிடம் உதவி கேட்டாள்; மேலும் பங்காருவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாள். அவனும் குர்–ஆனின் மீது சத்தியம் செய்து கொடுத்தான். அவளும் அவனைக் கள்ளமின்றிக் கோட்டைக்குள் அனுமதித்தாள். இதற்கிடையில் மீனாட்சி பங்காருவிடம் அமைதி உடன்பாடு செய்து கொண்டாள்; சந்தா சாகேப் மதுரை நாட்டைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். அவன் கி.பி. 1736–இல் புதுப்படையுடன் திருச்சிக்கு வந்தான். கோட்டைக்குள் புகுந்து மீனாட்சியிடம் நல்லவன் போல் பேசி நடித்து, ஆட்சியையும் படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, திருச்சிக் கோட்டையை வலுப்படுத்தினான். மீனாட்சியை வஞ்சகமாகச் சிறைப்படுத்தினான். அவளோ நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டாள். இராணியின் இறப்பைப் பற்றிக் கவலைப்படாது, மறுகணமே இராவணையன், கோவிந்தையன் என்ற படைத்தலைவர்களைத் தம் வயப்படுத்திய சந்தா சாகேப் அவர்களிடம் திண்டுக்கல்லைக் கைப்பற்றும்படி ஆணையிட்டான். அப்போது திண்டுக்கல் பங்காருவிடம் இருந்தது. சந்தா சாகேப்பின் 80000 குதிரை வீரர்களும் காலாட் படையினரும் பங்காருவை வென்று, திண்டுக்கல்லைக் கைப்பற்றி மதுரைக்கு முன்னேறினர். பங்காரு திருமலை தம்மாலியன்றவரை பெரும் படை திரட்டி, சில பாளையக்காரர்களது துணையுடன் சந்தாசாகேபின் படையுடன் அம்மையநாயக்கனூர் என்னுமிடத்தில் மோதினான். கடுமையான முறையில் பங்காருவின் படை முசுலிம் படையினை எதிர்த்த போதிலும் இறுதியில் தோல்வி கண்டது. பங்காரு திருமலை சிவகங்கைக்கு ஓடினான்; மதுரையும் சந்தா சாகேப் வசமானது. இப்போரின் விளைவாக மதுரைநாடு முழுவதும் சந்தா சாகேபின் கைக்குள் வந்தது. சந்தா சாகேப் வஞ்சகமாகவே மீனாட்சியை வெல்ல முடிந்தது; பங்காருவை ஒழிக்க முடிந்தது. மீனாட்சியுடன் மதுரை நாயக்கர் அரசும் வீழ்ந்தது; சூழ்ச்சி வென்றது. இதனை அடுத்துச் சந்தா சாகேப் தமது உடன் பிறந்தோர்களுள் ஒருவனை மதுரையிலும் மற்றொருவனைத் திண்டுக்கல்லிலும் ஆளுநர்களாக அமர்த்தினான்.{{right|<b>ம. இரா.</b>}} <section end="அம்மைய நாயக்கனூர்ப் போர்"/> <section begin="அம்ரி"/> {{dhr}} {{larger|<b>அம்ரி</b>}} பாகிசுதானில் டாடு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். சிந்துவெளி நாகரிகத்திற்கும் முற்பட்ட பண்பாட்டைக் கொண்டுள்ளது இந்நகரம். 1929–ஆம் ஆண்டு முதன் முதலாகச் சிந்துப் பகுதிகளைக் கள ஆய்வு செய்த என்.சி. மசும்தார் அம்ரியில் (Amri) அரப்பா நாகரிகத்தின் தடயங்கள் இருந்த மண்மேட்டில் சோதனைக் குழிகளை வெட்டி அகழாய்வு செய்தார். இவ்வாய்வின் பயனாக அரப்பா காலத்திற்கும் முந்தைய நாகரிகத்தின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்நாகரிகம் அது முதல் ‘அம்ரி நாகரிகம்’ என வழங்கப்பட்டது. மசும்தாருக்குப் பின் சே.எம். கேசல் (J.M. Casal) என்பவர் 1959–இல் அம்ரியின் பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொண்டார். இப்பணி 1962 வரை நடைபெற்றது. இவ்வகழாய்வு இரண்டு மண்மேடுகளில் நடைபெற்றது. இவ்வகழாய்வின் பயனாக அம்ரி நாகரிகத்து மக்கள் இங்குப் பல காலம் வாழ்ந்திருந்தமை புலனாகியது. இங்குக் கிடைத்துள்ள தொல்பொருள்களைக் கொண்டு பின்வருமாறு காலப்பாகுபாடு செய்யலாம். {{larger|<b>முதல் பண்பாட்டுக் காலம் அல்லது அம்ரி நாகரிகம்:</b>}} இப்பண்பாட்டுக் காலம் முழுமையும் “அம்ரி நாகரிகம்” எனப்படும். இது சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்த காலமாகும். இக்காலப் படிவுகளில் ஒன்பது மட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடைத்துள்ளன. இக்காலத்தினை அகழ்வாராய்ச்சியாளர்கள் முதற்காலம்–அ (Period–I A), முதற்காலம்–ஆ (Period I B), முதற்காலம்–இ (Period–I C), முதற்காலம்-ஈ (Period–I D) என நான்கு துணைக் காலங்களாகப் பிரித்துள்ளனர். இக்காலத்தின் தொடக்க முதல் இறுதி வரையிலும், இரு வண்ண ஓவியங்கள் கொண்ட பானை ஓடுகள் காணப்படுகின்றன. இவை அம்ரி நாகரிகத்திற்கே உரிய சிறப்புப் பண்பாடாகும். இவ்விரு வண்ண ஓவியங்கள் கொண்ட மட்பாண்டங்களை பலுசிசுதான் பகுதியிலிருந்த மக்கள் பயன்படுத்தினர். எனவே அம்ரி நாகரிக மக்கள் பலுசிசுதானுடன் தொடர்புடையவர்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். இப்பண்பாட்டு மண்ணடுக்குகளின் அடிப்பகுதியில் கிடைக்கும் பானைகள் கையால் செய்யப்பட்டவை. செங்கல்லின் செந்நிறத்தை ஒத்தவை. இப்பானை ஓடுகளின்மீது கருப்பு வண்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஓவியங்கள் பெரும்பாலும் வடிவியல் உருக்கொண்டவை. முதல் பண்பாட்டு மண்ணின் மேலடுக்குகளில் காணப்படும் பானைகள் சக்கரத்தின்<noinclude></noinclude> fb4eb3cdq0cua83y6m9brzy6vn57973 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/443 250 621020 1936849 1936000 2026-05-25T14:17:08Z Booradleyp1 1964 1936849 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அம்ரி|407|அம்லாட் விதி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 443 |bSize = 480 |cWidth = 289 |cHeight = 199 |oTop = 63 |oLeft = 77 |Location = center |Description = }} {{center|அம்ரி மண்மேடு அருகில் சிந்து நதியின் தோற்றம்}} உதவியுடன் செய்யப்பட்டவை. இரு வண்ண ஓவியங்களைக் கொண்டவை. அம்ரி நாகரிகத்தின் காலம் ஏறத்தாழக் கி.மு. 3700 முதல் கி.மு. 3000 வரை இங்குச் சிறந்திருந்தது. இரண்டாவது பண்பாட்டுக் காலப் படிவுகளில் அம்ரி நாகரிகத்துத் தொல்பொருள்களும், அரப்பா காலத்திய தொல்பொருள்களும் கிடைக்கின்றன. ஆகவே இக்காலத்தினை இவ்விரு நாகரிகத்திற்கும் இடைப்பட்ட காலம் எனலாம். மூன்றாவது பண்பாட்டுக் காலப்படிவுகளில் அம்ரி நாகரிகத்திற்குரிய தொல்பொருள் வழக்கொழிந்து அரப்பா நாகரிகத்துச் சின்னங்களே பெரிதும் காணப்படுகின்றன. இக்காலத்தில் கிடைக்கும் ஓடுகள் மொகஞ்சதாரோ, சங்குதாரோ ஆகிய இடங்களில் கிடைக்கும் பானை ஓடுகளைப் பெரிதும் ஒத்துள்ளது. இக்காலத்தினை நான்கு துணைப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். மூன்றாவது பண்பாட்டுக் கால மண்ணடுக்குகளில் அரப்பா நாகரிகத்திற்கே உரித்தான கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சிவப்பு ஓடுகள் அதிகம் கிடைத்தன. சூக்கர் (Jhukar) நாகரிகத்தின் சின்னங்களும் காணப்படுகின்றன. மூன்றாவது காலப்படிவுகளில் அரப்பா நாகரிகத்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகளை நன்கு அறியலாம். கி.மு. 2000–க்குப் பின் அரப்பா நாகரிகம் சிறிது சிறிதாக இங்கு மறையத் தொடங்கின. நான்காவது காலப்படிவுகளில் கிடைக்கும் தொல்பொருள்களைக் கொண்டு இக்காலப் பண்பாட்டினை, சங்கர் பண்பாடு (Jhangar Culture) என அழைக்கின்றனர். இந்நாகரிகம் அம்ரிக்கு நீண்டகால இடைவெளிக்குப்பின் வந்திருக்க வேண்டும். இந்நாகரிகத்தின் காலத்தினை ஏறத்தாழக் கி.மு. முதல் ஆயிரத்தின் இடைப்பகுதி எனக் கொள்ளலாம். சங்கர் நாகரிகத்தை அடுத்து நீண்டகால இடைவெளிக்குப் பின் இசுலாம் காலத்திய தடயங்கள் இங்குக் கிடைக்கின்றன. இது ஐந்தாவது காலப் பண்பாடாகும். ஆகவே சங்கர் நாகரிகத்திற்குப் பின் நீண்டகாலமாக, அதாவது முசுலிம்கள் காலம்வரை இவ்விடத்தை மக்கள் வாழ்விடமாகக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.{{right|<b>டி.த.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bridget and Raymond Allchin,</b> “The Birth of Indian Civilization, India and Pakistan before 500 B.C.” 1968. <b>Casal, J.M. Fovilles,</b> “Amri”, 2 Vol., Paris, 1964. <section end="அம்ரி"/> <section begin="அம்லாட் விதி"/> {{dhr}} {{larger|<b>அம்லாட் விதி</b>}} என்பது மொழியில் வழங்கும் சொற்களின் மூல வடிவங்களை அறிய உதவும் ஒலி மாற்ற விதிகளில் ஒன்றாகும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை வகைப்படுத்தும் பொழுது ஒலி மாற்றங்களை வரலாற்று மொழியியலாளர்கள் அடிப்படையாகக் கொள்கிறார்கள். செருமானியக் குடும்ப மொழிகளில் (Germanic Language) கோதிக்கு (Gothic) மொழியைத் தவிர்த்து ஏனைய மொழிகளைப் பிரிப்பது அம்லாட் விதியாகும். அம்லாட்<noinclude></noinclude> qnwdrk8igjiipsv2f9uv3s8tv0trpdw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/445 250 621025 1936852 1936002 2026-05-25T14:23:10Z Booradleyp1 1964 1936852 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமர்நாத்|409|அமர்நீதி நாயனார்}}</noinclude>இவர் அமைத்த பெருங்கிணற்றில் இவர் சீடர்கள் குளித்துத் தம் பாவங்களைப் போக்கிக் கொள்ளச் சொன்னார். இப்பெருங் கிணறானது இவர் செய்துள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கதாகும். சீக்கியர்கள் பிரயாகை, அரித்துவாரம், வாரணாசி, பூரி ஆகிய இடங்களில் மேற்கொண்ட புனித நீராட்டினை விட்டு அமர்தாசரின் புனித கிணறான படோலியில் குளித்தனர். இலவச உணவு மையம், தீண்டாமையை ஒழித்து எல்லா இனத்தவரையும் அரவணைத்து உணவு வழங்கிற்று. மக்கள் எளிமையாகக் கொண்டாடப் புதிய பிறப்பு, இறப்புச் சடங்குகள் பின்பற்றப்பட்டன. இவர் பஞ்சாபி மொழியை அனைவரும் அறியும்படி செய்தார். மக்கள் அறிந்த மொழியால் அறக்கருத்துகள் கற்பிக்கப்பட்டதால் மக்கள் பலர் அவற்றைப் பின்பற்றலாயினர். இவர் மது அருந்துவதை ஒழித்தார். இவர் புதியதொரு வணக்கமுறையைப் பின்பற்றினார். சீக்கியர்கள் ஒருவரையொருவர் சந்தித்தபோது அவ்வணக்க முறையைக் கடைப்பிடித்தனர். சீக்கிய சமயம் வளர்ச்சிபெற, அமர்தாசரின் அறிவுரைகள் ஒரு திருப்பு மையமாக அமைந்தன எனில் மிகையாகாது. வழக்கொழிந்த பழைய செயல் முறைகளைக் கைவிட்டுப் புதிய நெறிமுறைகளை இவர் புகுத்தலானார். இவர் காலத்தில் பிள்ளைப் பருவத்தில் இருந்த சீக்கிய சமயம் நன்கு வளர்ச்சி பெற்றுப் பெரும்பாலான இடங்களில் பரவிற்று. இந்துக்களின் பழக்க வழக்கங்களில் இருந்து சீக்கியர்கள் விடுபட்டனர். சீக்கிய வாழ்க்கை முறையைத் தனியானதொரு சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமயமாக உருப்பெறச் செய்தமைக்கு அமர்தாசரே காரணமாவர்.{{right|<b>தி.வீ.</b>}} <section end="அமர்தாசர்"/> <section begin="அமர்நாத்"/> {{dhr}} {{larger|<b>அமர்நாத்</b>}} சம்மு–காசுமீர் மாநிலத்தின் தென் பகுதியில் சிரீநகரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள இமயமலை நகரம். இதன் உயரம் 5774 மீட்டர்களாம். இயற்கையழகு மிக்க அமர்நாத் இந்துக்களின் புண்ணியத்தலங்களுள் ஒன்று. அங்கு 4635 மீட்டர் உயரத்தில் 50 மீட்டர் அகலமும் 30 மீட்டர் உயரமும் கொண்டதொரு குகை உள்ளது. இங்குள்ள பனிக்கட்டி இலிங்கம் சந்திரனின் கலைகளுக்கேற்ப உருமாறும் தன்மை கொண்டது. ஆண்டுதோறும் ஆவணி மாத முழுநிலவன்று இந்த இலிங்கம் மிகப் பெரும் தோற்றம் அளிக்கிறது. இதை வழிபடப் பல்லாயிரவர் பொறுக்க முடியாத கடுங்குளிரையும் போக்குவரத்து வசதிகள் குறைந்த வழிகளையும் கடந்து இறைநோக்குடன் பன்னூறு ஆண்டுகளாக இங்கு வருகின்றனர். பயணிகள் பகல்கம் (Pahalgam) என்னுமிடத்தில் தங்கிப் பயணத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் திரட்டிக்கொண்டு கால்நடையாகப் பயணம் மேற்கொள்வர். பணம் படைத்தோர் தூக்கும் நாற்காலிகளில் அமர்ந்தோ பல்லக்கு, குதிரை மீதோ பயணம் செய்வர். பகல்கம் என்னுமிடத்திலிருந்து 20 கி.மீ. சென்றால் வழியில் சேசநாகம் (Seshnag) என்னும் எழில் மிகுந்த ஏரி வரும். பயணிகள் இங்குத் தங்கிக் களைப்பாறுவர். அமர்நாத் செல்லும் வழியில் தென்படும் ஓடைகளில் வரும் குளிர்ந்த நீரில் நீராடும் பழக்கமும் பலரிடமுண்டு. சிவன் பெயரைக் கூறிக்கொண்டு அமர்நாத்தைப் பயணிகள் நெருங்கும் காட்சி உணர்ச்சி மிக்கது. ஆண்டுச் செல்வோர் பனிக்கட்டி இலிங்கத்தை வழிபட்டுத் திரும்புவர். <section end="அமர்நாத்"/> <section begin="அமர்நீதி நாயனார்"/> {{dhr}} {{larger|<b>அமர்நீதி நாயனார்</b>}} பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணங் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் சோழ நாட்டில் பழையாறு என்னும் ஊரில், வணிக மரபில் தோன்றியவர். வணிகத்தால் பெற்ற பெருஞ் செல்வங்கொண்டு, சிவனடியார்கட்கு உணவும், உடையும், கோவணமும் உதவுதலைத் தம் கடனாகக் கொண்டு ஒழுகி வந்தார். திருநல்லூரில் விழாக் காலங்களில் சிவனடியார்கட்கு, உணவளிக்கத் திருமடம் அமைத்தார். ஒரு சமயம் சிவபெருமான் இவர் அன்பினைச் சோதிக்க, அந்தணப் பிரமசாரியாகத் திருநல்லூர்த் திருமடம் வந்தார். நாயனார் இவரை உணவருந்த வேண்டியபோது, காவிரியில் நீராடி வருவதாகச் சொல்லி, இவரிடம் தாம் கொண்டு வந்த கோவணத்தை வைத்திருக்கும்படி சொல்லிச் சென்றார். அவர் சென்றவுடன் அக்கோவணம் மறைந்தது. திரும்பி வந்து பிரமசாரி தம் கோவணத்தைக் கேட்ட போது நாயனார் காணாது வருந்திப் புதிய கோவணம் கொடுக்க முன்வந்தார். தம்மிடமுள்ள பிறிதொரு கோவணத்தைக் கொடுத்து அதன் எடைக்குத் தக்கதனைத் தமக்குக் கொடுக்குமாறு பிரமசாரி கூறினார். அதனைத் துலாக்கோலின் ஒரு தட்டில் இட்டு, மற்றொரு தட்டில் தம்மிடமுள்ள பொருள் அனைத்தையும் அமர்நீதியார் வைத்தும் அத்தட்டுத் தாழவில்லை. பிறகு அந்தணரை வணங்கி, நாங்கள் அன்பினில் திருவெண்ணீற்று மெய்யடிமை பிழைத்திலோமென்றால் இத்தட்டு நேர்நிற்க வேண்டும் என்று சொல்லி, ஐந்தெழுத்தினை ஓதித் தாமும், தம் மனைவியும், மகனும் தட்டில் ஏறினர். தட்டு இப்போது ஒத்து நேர் நின்றது. உடனே சிவபெருமான் காட்சி கொடுத்து அவர்களைத் தம் உலகுக்கு அழைத்துக் கொண்டார். இவர் முத்தியடைந்த நாள் ஆனிப் பூசம். இவர் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு முற்பட்டவர். திருநாவுக்கரசர், தம் தேவாரத்தில் இவரைப் பாடியுள்ளார். {{nop}}<noinclude></noinclude> 6kfya3p158yefgqskcrtaqdz5ns7rt3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/446 250 621028 1936855 1936003 2026-05-25T14:31:39Z Booradleyp1 1964 1936855 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமரகண்டகம்|410|அமராவதி}}</noinclude>“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்” என்று இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றியுள்ளார்.{{right|<b>வீ.பா.</b>}} <section end="அமர்நீதி நாயனார்"/> <section begin="அமரகண்டகம்"/> {{dhr}} {{larger|<b>அமரகண்டகம்</b>}} மத்தியப் பிரதேசத்தில் உள்ளதொரு குன்று, காளிதாசர் தாம் எழுதிய மேகதூதத்தில் அமரக்கூடம் என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது இந்துக்களுக்குப் புனிதத் தீர்த்தத் தலமாகும். மத்தியப் பிரதேசத்தில் நருமதை ஆறும் சோணை ஆறும் இக்குன்றில் உற்பத்தியாகின்றன. <section end="அமரகண்டகம்"/> <section begin="அமரர்1"/> {{dhr}} {{larger|<b>அமரர்{{sup|1}}</b>}} என்ற சொல் சாவற்றவர் என்று பொருள்படும். இறந்தவர்களை அமரர் என்றும் கூறுவர். அமரர் என்னும் பெயரில் பல அறிஞர்கள் இருந்தனர். அமரகோசம் என்னும் வடமொழி அகராதியைத் தொகுத்தவரின் பெயர் அமரர் என்பதாகும். வடமொழியில் சீரிய அகராதியைத் தொகுத்த அவர், தாம் தொகுத்த நூலுக்குத் தம் பெயரையே சூட்டினார். கோசம் என்பது அகராதியாகும். எனவே அமரரால் தொகுக்கப் பெற்ற கோசம் ‘அமரகோசம்’ என்று பெயர் பெற்றது. அமரர் கி.பி. 4–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அமரகோசத்தில் பல சுவையான விவரங்கள் உள்ளன. ஒரு பொருள் பன்மொழிக்கு நிறைய எடுத்துக்காட்டுகளை அமரர் கையாண்டுள்ளார். <section end="அமரர்1"/> <section begin="அமரர்2"/> {{dhr}} {{larger|<b>அமரர்{{sup|2}}</b>}} சமணரான கூல்லா என்ற படைத்தலைவரின் சகோதரர்களுள் ஒருவரை அமரர் என்றழைப்பர். அவருடைய குடும்பம் வாசிகுலம் என்பதைச் சார்ந்ததாகும். கூல்லாவைப் பற்றிய கல்வெட்டுப் பட்டயங்கள் கி.பி. 1159–இலிருந்து 1163 வரையுள்ள காலத்தில் தோன்றியவை. அவற்றில் கூல்லாவின் தந்தையார் பெயர் இயக்சராசா என்றும், தாயார் பெயர் லோகாம்பிகை என்னும் குறிப்பிடப் பெற்றுள்ளன. கூல்லாவின் மனைவியின் பெயர் பத்மாவதி என்றும் கூல்லாவின் தம்பியர் இலட்சுமணன், அமரர் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. <section end="அமரர்2"/> <section begin="அமராவதி"/> {{dhr}} {{larger|<b>அமராவதி</b>}} ஆந்திர மாநிலத்தில் கோதாவரி கிருட்டிணா ஆறுகளுக்கிடையே உள்ள ஊர். இன்று ஒரு சிற்றூராக இருப்பினும் கி.மு. 200 முதல் கி.பி. 400 வரை தலைசிறந்த பௌத்தத் தலமாயும் பௌத்தச் சிற்பக் கலையின் தலைமைப் பீடமாயும் விளங்கியது. அசோகர் காலத்தில் தென்னிந்தியாவில் பரவிய பௌத்தம், கோதாவரி, கிருட்டிணா ஆறுகளுக்கிடையேயுள்ள செழிப்பான பகுதியில் வேரூன்றி, இப்பகுதியை ஆண்ட சாதவாகனர்களின் காலத்தில் (கி.மு. 200–கி.பி. 200) மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இவர்களது ஆதரவினால் தென்னிந்தியக்கலை – குறிப்பாகப் பௌத்தக்கலை ‘தன் உச்ச நிலையை அடைந்தது. அமராவதியிலிருந்த பெரும் தூபி இவர்களது காலத்துக் கலை மேம்பாட்டிற்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும். {{larger|<b>அமராவதி கலைப்பாணி:</b>}} அமராவதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்ச்சிபெற்ற இந்தப் பௌத்தக் கட்டிட, சிற்பக் கலைகளை அமராவதிக் கலைப்பாணி என்பர். இக்கலையில் விளைந்த படைப்புகள் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைகளாகவும், செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானங்களாகவும் இருந்தன. இவற்றின் இடிபாடுகளையே இன்று நாம் காணமுடிகின்றது. இப்பகுதியில் குண்டபள்ளி (கிருட்டிணா மாவட்டம்), சங்கராமக்குன்றுகள் (விசாகப்பட்டினம் மாவட்டம்) ஆகிய இரு இடங்களில் குடைவரைச் சைத்தியங்கள் காணப்படுகின்றன. 18' விட்டமும் 15' உயரமும் கொண்ட ஒரு குடிசை வடிவமாகக் கி.மு. 200–இல் குடையப்பட்டது. இதனைச் சுற்றி வேறு பல பௌத்தக் கட்டிடங்களின் இடிபாடுகளை இன்றும் நாம் காணலாம். அவற்றுள் பல ஒற்றைக் கல்லாலான தூபிகள். இவையாவும், ஒரு காலத்தில் குண்ட பள்ளியில் ஒரு பரந்த பௌத்த சங்கராமம் (துறவிகள் வாழுமிடம்) இருந்தது என்பதைக் காட்டுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 446 |bSize = 480 |cWidth = 191 |cHeight = 199 |oTop = 308 |oLeft = 272 |Location = center |Description = }} {{center|அமராவதி சைத்தியம்}} சங்கராமக் குன்றுகளிலும் குடைவரைகள், ஒற்றைக்கல் தூபிகள் போன்ற பல பௌத்தக் கட்டிடங்களின் இடிபாடுகளைக் காணலாம். இவை யாவும் குண்டபள்ளியின் காலத்திற்கு ஓரிரண்டு நூற்றாண்டு-<noinclude></noinclude> 2m0srabjfvzsvjppsnh8lm9rryqnf00 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/449 250 621060 1936860 1936004 2026-05-25T14:43:10Z Booradleyp1 1964 1936860 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமராவதி ஆறு|413|அமாத்தியர்}}</noinclude>வால்டர் எலியட் என்பவரும், கி.பி. 1876–இல் சீவல் என்பவரும், கி.பி. 1881–இல் பர்கெசு என்பவரும் 1905 முதல் 1909 வரை அலெக்சாண்டர் ரே என்ற அறிஞரும் இப்பகுதிகளில் பல அரிய சிலைகளைக் கண்டுபிடித்துச் சென்னைக்கு அனுப்பினர். இவற்றுள் பல இன்று சென்னை அருங்காட்சியகத்திலும், சில கல்கத்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலும் மற்றும் சில இலண்டனிலுள்ள பிரிட்டன் அருங்காட்சியகத்திலும் உள்ளன.{{right|<b>ஆர்.வெ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Barrett Douglas,</b> “Sculpture from Amaravati in the British Museum,” London, 1954. <b>Brown Percy,</b> “Indian Architecture, Buddhist and Hindu”, 2nd Ed., Bombay, 1949. <b>Burgess, J.,</b> “The Buddhist Stupas of Amaravati and Jaggayyapeta,” (Arch. Surve. S. India), London, 1887. <b>Sivaramamurthi, C.,</b> “Amaravati Sculptures in the Madras Government Museum”, Madras, 1977. <section end="அமராவதி"/> <section begin="அமராவதி ஆறு"/> {{dhr}} {{larger|<b>அமராவதி ஆறு</b>}} காவிரியில் கலக்கும் ஆறுகளுள் ஒன்று. கோவை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வட்டங்களின் வழியாகப் பாய்ந்து கரூரினருகே காவிரியுடன் கலக்கிறது. அமராவதி தேவேந்திரனின் தலைநகர். இதனைப் பூவுலகில் புண்ணியம் செய்பவர்கள் இறந்தபின் சென்றடையும் சுவர்க்கம் என்று புராணங்கள் கூறும். <section end="அமராவதி ஆறு"/> <section begin="அமனுல்லாகான்"/> {{dhr}} {{larger|<b>அமனுல்லாகான்</b>}} ஆப்கானிசுதானத்தின் அமீர், ஆப்கானிசுதானத்தின் அமீரான அபிபுல்லாகானின் மகனான இவர், 1919 முதல் 1929 வரை அரசராகவும் இருந்தார். அபிபுல்லா கொலையுண்ட போது படைகள் அமனுல்லாவை ஆதரித்ததால், இவரே அமீரானார். அமனுல்லாகான் கி.பி. 1919 இல் இந்தியாவின் மீது படையெடுத்தார். இதைத்தான் மூன்றாம் ஆங்கில–ஆப்கானியப்போர் என்பர். போருக்குப் பின்னர் ஏற்பட்ட உடன்படிக்கை அமனுல்லாகானுக்கு வெற்றியென்று கூறுவர். அதன்படி ஆப்கானிசுதானம் சுதந்தரம் பெற்றது. இவர் தம்மை 1924–இல் அரசரென அறிவித்துக் கொண்டார். புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் இவர் நாட்டிற்கு அளித்தார். அமனுல்லாகான் ஆப்கானிசுதானத்தை ஐரோப்பிய மயமாக்க விரும்பிப் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பெண்ணுரிமை வழங்கிய அமனுல்லாகான் இசுலாமிய சமய குருமார்களான முல்லாக்களின் சீற்றத்திற்கு ஆளானார். அவர்கள் செய்த கலகத்தைத்தான் கோசுட்டுக் (Khozt) கலகம் என்பர். இக்கலகம் 1924 மார்ச்சு முதல் 1925 சனவரி வரை நடைபெற்று. அடுத்து வந்த புரட்சிக்கு அடிகோலிற்று. சீர்திருத்தத்தை விரும்பாத மக்கள் 1928–இல் புரட்சி செய்தனர். அப்புரட்சி வெற்றி பெறவில்லை. ஆனால் அமனுல்லாகான் 1929 சனவரி 14–ஆம் நாள் முடி துறந்தார். முடி துறந்த அமனுல்லாகான் உரோமாபுரிக்குச் சென்று 1941–ஆம் ஆண்டு செருமானியரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். அமனுல்லாகானுக்குப் பின்னர் நாதர்சா என்பார் ஆப்கானிசுதானத்தின் ஆட்சியைப் பற்றினார். <section end="அமனுல்லாகான்"/> <section begin="அமாசெசு"/> {{dhr}} {{larger|<b>அமாசெசு</b>}} எகிப்திய அரசர்களுள் ஒருவர். இவர் 26–ஆம் வமிசத்தைச் சார்ந்தவராய்க் கி.மு. 570 முதல் 526 வரை ஆட்சி நடத்தியவர். இவருக்கு முன்னர் ஆட்சி நடத்தியவரின் கூலிப்பட்டாளத்தைத் தம் சொந்த இன மக்களின் படையைக் கொண்டு தோற்கடித்துவிட்டு, ஏப்ரிசு என்பாருக்குப்பின் அரசு கட்டிலில் ஏறினார். அமாசெசு நேர்மைக்கும் நீதிக்கும் பெயர் பெற்றவர். பாபிலோனியாவைச் சார்ந்த நெபுகத்நேசர் (Nebuchadnezzar) என்பாரின் படையெடுப்பிலிருந்து எகிப்தைக் காத்தார். நெபுகத்நேசர் எகிப்தைச் சூறையாடிய போதிலும், பின்வாங்க நேரிட்டது. பாரசீகப் பேரரசர் மகா சைரசு என்பாரின் படையெடுப்பிலிருந்து எகிப்து நாட்டைக் காப்பாற்றியவரும் இவரே. கிரேக்கர்களுடன் நட்புறவைப் பேணிக்காத்த அமாசெசு, அவர்களுடன் வாணிகத்தையும் பெருக்கிக் கொண்டார். மேலும் கிரேக்கக் குடியேற்றங்களை எகிப்தில் நிலைநாட்டுவதற்கும் ஆதரவு நல்கினார். நௌகிராட்டிசு என்னும் சீரிய துறைமுகத்தை அவர்களுக்குக் கொடுத்து, அதைச் சிறந்த நகரமாக்கவும் பாடுபட்டார். தெல்பித் (Delphi) திருக்கோயில் தீக்கிரையான பின்னர், அதனை மீண்டும் நிலைபெறச் செய்ய மிகுந்த பொருளுதவி செய்தார். மெம்பிசு நகரில் ஐசிசு என்ற தெய்வத்திற்குக் கோயில் கட்டிய இவர், வல்கன் கோயிலுக்கு முன்னால் பெரும் உருவம் ஒன்றையும் நிறுத்தினார். கிரேக்க நாட்டின் தலைசிறந்த குடிமக்களான பிதகோரசு, பாலிகிரேட்டிசு, சோலன் போன்றவர்கள் அவருடைய அரண்மனைக்கு வருகை புரிந்தார்கள் என்று எரடோடசு (Herodotus) என்னும் வரலாற்று வல்லுநர் கூறுகிறார். அமாசெசு மன்னரை இரண்டாம் ஆமோசு என்றும் கூறுவர். <section end="அமாசெசு"/> <section begin="அமாத்தியர்"/> {{dhr}} {{larger|<b>அமாத்தியர்</b>}} என்னும் சொல் அமைச்சரைக் குறிக்கும். அரசருக்கு உறுதுணை நின்றவர்கள் மந்திரி, புரோகிதர் ஆகியோர் என்று கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் துறைகளைக் கவனித்து வந்தவர்கள் அமாத்தியர் எனப்பட்டனர். அமாத்தி-<noinclude></noinclude> perzc1t6jtdejui8urh15qqlm0eyl2y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/450 250 621061 1936959 1936005 2026-05-26T02:48:30Z Booradleyp1 1964 1936959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமாவாசை|414|அமிசசுரம்}}</noinclude>யர் என்னும் சொல்லைக் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்கணரும் பயன்படுத்தியுள்ளார். காசுமீரத்திலும், நேபாளத்திலும் கி.பி. 9–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை அமாத்தியர் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. <section end="அமாத்தியர்"/> <section begin="அமாவாசை"/> {{larger|<b>‘அமாவாசை’</b>}} என்பது இரவில் சந்திரன் தோன்றாத, மதி மறை நாளைக் குறிக்கும் பெயராகும். நாட்டில் வான கணித — சோதிட நூல்களின்படி கணிக்கப்பட்ட ‘பஞ்சாங்கம்’ என்ற நாள்குறிப்பு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பஞ்ச அங்கம் பஞ்சாங்கம். ஐந்து உறுப்புகளைக் கொண்டிருப்பதால் இஃது இப்பெயரால் குறிக்கப்படுகிறது. ஐந்துறுப்புகளாவன:– நட்சத்திரம், திதி, வாரம், யோகம், கரணம் என்பன. இவற்றுள் நட்சத்திரங்கள் அசுவனி முதல் இரேவதி ஈறாக இருபத்தேழு ஆகும். திதிகள் பதினைந்து என வரையறுக்கப்பட்டுள்ளன. பிரதமை முதலாகத் தொடங்கும் இப்பதினைந்து திதிகளும் தொடக்க நிலையில் ‘சுக்கில பக்க’த்திற்குரியவை. பின்னர் வரும் பதினைந்து திதிகளும், ‘கிருட்டிண பக்க’த்திற்குரியவை. ஒரு பக்கம் என்பது பதினைந்து நாள்கள் கொண்டது. முதல் பதினான்கு திதிகளுடன் பதினைந்தாவதாக முழுமதி நாளைச் (பௌர்ணமி) சேர்த்தால் அது சுக்கில பட்சமாகி விடுகிறது. இதனை வளர்பிறை நாள்கள் அல்லது முற்பக்கம் எனக் குறிக்கின்றனர். அவ்வாறே முதல் பதினான்கு திதிகளுடன் பதினைந்தாவதாக மதிமறைநாளைச் (அமாவாசை) சேர்த்தால் அது கிருட்டிண பக்கமாகிவிடுகிறது. இதனைத் தேய்பிறை நாள்கள் அல்லது பிற்பக்கம் என்று சொல்லுகின்றனர். ‘அமாவாசை’ என்னும் வடசொல் வழக்கு காலப் போக்கில் தமிழில் தோன்றியதாகும். இச்சொல் அமாவாசை, அமாவசி, அமாவாசி, அமாவாசியை, அமவாசி, அமாமசி எனப் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது. அமாவாசையைச் சூரியனும் சந்திரனும் கூடும் நாள் என்னும் கருத்தில் இரவிமதியோகம் எனவும் கூறுவர். “இந்துவோ டிரவிக் கூட்டம் அமாவாசை அமையும் என்ப” என்பது சூடாமணி நிகண்டு. அமாவாசையன்று இரவு, உலகம் இருண்டு கிடக்கும்; வெண்நிலவைக் காண முடியாது. அமாவாசை கழித்து மூன்றாம் நாள்தான் பிறைத் திங்களைக் காணமுடியும். அது வளர்ந்து பதினாறு கலைகளும் நிறைந்து முழு நிலவாகிறது. இதனை அடியொற்றி எழுந்த புராணக் கதைகள் எண்ணற்றவை. அமாவாசையன்று இரவு உலகம் இருண்டிருப்பது ஏன் என்பதற்கான காரணத்தைப் புவி இயல் வல்லுநர்கள் நன்கு ஆய்ந்து விளக்கம் தந்துள்ளனர். இப்புவி ஓர் உருண்டை வடிவமான கோளம். அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அது தன்னைத் தானே சுற்றுவதற்கு 24 மணி நேரமும், சூரியனைச் சுற்றி வர 365¼ நாள்களும் ஆகின்றன. சந்திரன் புவியைச் சுற்றுகிறது. அது புவியினை ஒரு முறை சுற்றி வர ஒரு திங்கள் ஆகிறது. அவ்வாறு சுற்றி வரும்போது திங்களுக்கு ஒரு முறை சந்திரன் புவிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் இம்மூன்றும் வரும்போது சந்திரனின் நிழல் புவியின் மீது விழுவதால் புவி இருள் படுகிறது. இவ்வாறு இருண்ட நாள் ‘அமாவாசை’ என்று சொல்லப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் அமாவாசை, பெளர்ணமி என்னும் இரண்டையும் ‘உவா’ என்ற பெயரால் குறிப்பிடுகின்றன. “உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை” என்னும் புறநானுற்றுப் பாடற்பகுதி கொண்டும், “ஓவா திரண்டு உவவும் அட்டமியும் பட்டினிவிட்டு ஒழுக்கம் காத்தல் தாவாத் தவம்” என்றும் சீவகசிந்தாமணிப் பகுதி கொண்டும் உணர்தல் கூடும். பிற்கால இலக்கண உரையாசிரியர்கள் உம்மைத் தொகைக்கு ‘உவாப் பதினான்கு’ என்பதனை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளனர். இது உவாவும் பதினான்கும் என விரியும். இது கொண்டு பதினான்காம் திதியை அடுத்துப் பதினைந்தாம் நாளாக உவா – அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமி வருகிறது என்பது அறியப்படுகிறது. இந்துக்களுள் பெரும்பாலோர் இறந்த முன்னோர்க்கு, அமாவாசை நாளில் திதி கொடுப்பதும், நோன்பிருப்பதும் கடமையாகக் கொண்டுள்ளனர்.{{right|<b>ஆ.ந.</b>}} <section end="அமாவாசை"/> <section begin="அமிசசுரம்"/> {{dhr}} {{larger|<b>அமிசசுரம்:</b>}} கருநாடக இசையில் இசையில் இராகங்களுக்கு அடிப்படையான ஒலிகள் அமிச சுரங்கள் எனப்படும். இராகத்திலாவது, சங்கதியிலாவது இராக வடிவத்தை அல்லது அந்த இராகத்தின் களையைக் காட்டும் படியாக அடிக்கடி உபயோகிக்கும் உயிர் நிலையான சுரங்கள் என்று இவற்றை விளக்கலாம். அமிச சுரத்தில் நின்று இராக விளக்கம் செய்யலாம். எ.டு. கல்யாணி இராகத்தில் நிசாதம், சங்கராபரணத்தில் காந்தாரம் ஆகியன அமிச சுரங்களாகும். இவை இந்த இராகங்களின் நியாச சுரங்களும் ஆகும். ஆனால், மற்ற நியாச சுரங்களைப் போலன்றி<noinclude></noinclude> 8n5i2s8812jqwdghg9ctv58fj2iqm8i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/451 250 621062 1936961 1936168 2026-05-26T02:51:08Z Booradleyp1 1964 1936961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமித்திரகட்டா|415|அமிர்தகவிராயர்}}</noinclude>இவற்றை நீண்ட ஒலியாகவும் பாடலாம். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/இசை|இசை]] <section end="அமிசசுரம்"/> <section begin="அமித்திரகட்டா"/> {{dhr}} {{larger|<b>அமித்திரகட்டா,</b>}} மௌரிய அரசர் பிந்துசாரரின் விருதுப் பெயர், பிந்துசாரர் சந்திரகுப்த மௌரியனின் மகனும், அசோகரின் தந்தையுமாவார். மித்திரன் என்றால் நண்பன்; அமித்திரன் என்றால் பகைவன்; கட்டா என்றால் கொன்றவன் என்பது பொருள். பிந்துசாரர் தம் பகைவர்களை அழித்ததால் அவரை ‘அமித்திரகட்டா’ என்று கிரேக்க நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கிரேக்க நூலாசிரியர் அதேனாய் என்பவர் பிந்துசாரரை அமித்திரசேடசு என்றும், அல்லிட்ரோசோடசு என்றும் கூறுவர். மேற்கூறிய இரு சொற்களும் அமித்திரகட்டா என்னும் வடமொழிச் சொற்களின் திரிபாகும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். <section end="அமித்திரகட்டா"/> <section begin="அமிதசாகரர்"/> {{dhr}} {{larger|<b>அமிதசாகரர்</b>}} யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரு யாப்பு நூல்களைச் செய்தவர். இவரை அமிதசாகரர், அமுதசாகரர், அமிர்தசாகரர் எனப்பலவாறாக வழங்குகின்றனர். ஆனால் ‘அளப்பருங் கடற்பெயர் அமிதசாகரர்’ என்னும் தொடர் கொண்டு அமிதசாகரர் என்னும் பெயரே சரியான வழக்கு என்பது நிறுவப்பெற்றுள்ளது. குணசாகரர் என்பவர் இவர் ஆசிரியர் என்று தெரிகிறது. இவர் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியரான குணசாகரரின் வேறானவர் என்பர். இவர் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. யாப்பருங்கலத்திலும், யாப்பருங்கலக்காரிகையிலும் அருகதேவனுக்கு வணக்கங் கூறுகின்றமையால் இவர் சமணராவர். சமண சமய சங்கங்களுள் ஒன்றாக விளங்குகிற நந்திக்கணத்தின் ஒரு கூறாகிய அருங்கலான்வயம் என்ற பிரிவினை இவர் சார்ந்தவர். இப்பிரிவினர் மிகுதியாக வாழ்ந்த இடமாகிய திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊலில் வாழ்ந்த துறவியாக இவர் இருத்தல் கூடும். இவர் துறவி என்பதை ‘அமிதசாகரமுனி’ எனவும் ‘அருந்தவத்தோன்’ எனவும் வழங்கப் பெறும் தொடர்கள் உணர்த்துகின்றன. யாப்பருங்கலக்காரிகையை இவர் அரங்கேற்றிய இடம் தொண்டை நாட்டிலுள்ள குளத்தூர் என்பது நீடூர்க் கல்வெட்டுகளால் அறியப்பெறுகிறது. அதன் பின்னர் இவ்வூர் காரிகைக்குளத்தூர் என்றே வழங்கப் பெறுகிறது. யாப்பருங்களம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இருநூல்களும் யாப்பைப் பற்றி மட்டுமே இலக்கணங்கூறுகிற நூல்களாகும். தொல்காப்பியம் செய்யுளியலைச் சில இடங்களில் தழுவியும், சில இடங்களில் வேறுபட்டும், இந்நூல்களிரண்டும் செய்யப்பெற்றுள்ளன. சங்கயாப்பு, காக்கை பாடினியம், அவிநயம் போன்ற பல்வேறு நூல்கள் அமிதசாகரருக்கு முன் வழங்கிவந்தன என்பது இந்நூல்களின் உரைகளுள் காணப்பெறும் எடுத்துக் காட்டுகளால் விளங்குகிறது. யாப்பருங்கலம் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களாகச் செய்யப்பெற்றுள்ளது. அவற்றின் உறுப்பியல் எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்னும் ஆறு ஓத்துகளையும், ஐம்பத்து மூன்று நூற்பாக்களையும் கொண்டுள்ளது. செய்யுளியலில் நாற்பது நூற்பாக்களும், ஒழிபியலில் மூன்று நூற்பாக்களும் உள்ளன. யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலத்தினைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் செய்யப்பெற்ற நூலாக அமைந்துள்ளது. இந்நூல் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையால் செய்யப்பெற்றுள்ளது. இது உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களில் நாற்பத்து நான்கு காரிகைகளால் (கட்டளைக் கலித்துறை) ஆக்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியச் செய்யுளியல் அசை, சீர்களுக்குரிய வாய்பாடுகளை வகுத்துரைக்கவில்லை. ஆனால் காரிகை ஆசிரியர் வாய்பாடுகளை எளிமையாக மனங்கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார்; தளையின் இலக்கணத்தையும் அறுதியிட்டுக் கூறியுள்ளார். இவர் காலத்தில் வளர்ந்த பாக்களின் வகைகளையும் இனங்களையும் இனங்கண்டு கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார். வண்ணங்களை நூறு என வகுத்துக் காட்டியுள்ளார். பிற்கால யாப்பு நூல்களால் பெரிதும் பின்பற்றப்படுவதாக இந்நூல் விளங்குவது குறிப்பிடத்தக்கது.{{float_right|சு.சு.}} <section end="அமிதசாகரர்"/> <section begin="அமிர்தகவிராயர்"/> {{dhr}} {{larger|<b>அமிர்தகவிராயர்</b>}} இராமநாதபுர அரசரான சேதுபதியின் அவைப் புலவர்; இராமநாதபுர மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் பொன்னாங்கால் என்னும் ஊரினர்; வேளாண் மரபினர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர். கி.பி. 1646 முதல் கி.பி. 1672 வரை இராமநாதபுரத்தை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் அவைப் புலவராக விளங்கினார். திருமலை சேதுபதி பெருங்கல்வியாளர்; இசையில் ஈடுபாடுள்ளவர். ஒருநாள் மாலைப் பொழுதில் தம் புலவர் பெருமக்களோடு பூங்காவில் அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்த சேதுபதி புலவர்களைப் பார்த்து அகப்பொருள் துறையுள் ஏதேனும் ஒன்று பற்றிப் பல பாடல் பாட இயலுமா? எனக் கேட்டார். அதற்கு ஒவ்வொரு புலவரும் பத்து, இருபது, முப்பது எனக்கூற, அமிர்த கவிராயர் ‘நான் நூறுபாடுவேன்’ எனக் கூறினர். அதனைச் செவிமடுத்த புலவர்கள்<noinclude></noinclude> lc74fajeubo75pdb66mo0gc2ojd7d4k 1936964 1936961 2026-05-26T02:54:37Z Booradleyp1 1964 1936964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமித்திரகட்டா|415|அமிர்தகவிராயர்}}</noinclude>இவற்றை நீண்ட ஒலியாகவும் பாடலாம். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/இசை|இசை]] <section end="அமிசசுரம்"/> <section begin="அமித்திரகட்டா"/> {{dhr}} {{larger|<b>அமித்திரகட்டா,</b>}} மௌரிய அரசர் பிந்துசாரரின் விருதுப் பெயர், பிந்துசாரர் சந்திரகுப்த மௌரியனின் மகனும், அசோகரின் தந்தையுமாவார். மித்திரன் என்றால் நண்பன்; அமித்திரன் என்றால் பகைவன்; கட்டா என்றால் கொன்றவன் என்பது பொருள். பிந்துசாரர் தம் பகைவர்களை அழித்ததால் அவரை ‘அமித்திரகட்டா’ என்று கிரேக்க நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கிரேக்க நூலாசிரியர் அதேனாய் என்பவர் பிந்துசாரரை அமித்திரசேடசு என்றும், அல்லிட்ரோசோடசு என்றும் கூறுவர். மேற்கூறிய இரு சொற்களும் அமித்திரகட்டா என்னும் வடமொழிச் சொற்களின் திரிபாகும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். <section end="அமித்திரகட்டா"/> <section begin="அமிதசாகரர்"/> {{dhr}} {{larger|<b>அமிதசாகரர்</b>}} யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரு யாப்பு நூல்களைச் செய்தவர். இவரை அமிதசாகரர், அமுதசாகரர், அமிர்தசாகரர் எனப்பலவாறாக வழங்குகின்றனர். ஆனால் ‘அளப்பருங் கடற்பெயர் அமிதசாகரர்’ என்னும் தொடர் கொண்டு அமிதசாகரர் என்னும் பெயரே சரியான வழக்கு என்பது நிறுவப்பெற்றுள்ளது. குணசாகரர் என்பவர் இவர் ஆசிரியர் என்று தெரிகிறது. இவர் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியரான குணசாகரரின் வேறானவர் என்பர். இவர் காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. யாப்பருங்கலத்திலும், யாப்பருங்கலக்காரிகையிலும் அருகதேவனுக்கு வணக்கங் கூறுகின்றமையால் இவர் சமணராவர். சமண சமய சங்கங்களுள் ஒன்றாக விளங்குகிற நந்திக்கணத்தின் ஒரு கூறாகிய அருங்கலான்வயம் என்ற பிரிவினை இவர் சார்ந்தவர். இப்பிரிவினர் மிகுதியாக வாழ்ந்த இடமாகிய திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊலில் வாழ்ந்த துறவியாக இவர் இருத்தல் கூடும். இவர் துறவி என்பதை ‘அமிதசாகரமுனி’ எனவும் ‘அருந்தவத்தோன்’ எனவும் வழங்கப் பெறும் தொடர்கள் உணர்த்துகின்றன. யாப்பருங்கலக்காரிகையை இவர் அரங்கேற்றிய இடம் தொண்டை நாட்டிலுள்ள குளத்தூர் என்பது நீடூர்க் கல்வெட்டுகளால் அறியப்பெறுகிறது. அதன் பின்னர் இவ்வூர் காரிகைக்குளத்தூர் என்றே வழங்கப் பெறுகிறது. யாப்பருங்களம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இருநூல்களும் யாப்பைப் பற்றி மட்டுமே இலக்கணங்கூறுகிற நூல்களாகும். தொல்காப்பியம் செய்யுளியலைச் சில இடங்களில் தழுவியும், சில இடங்களில் வேறுபட்டும், இந்நூல்களிரண்டும் செய்யப்பெற்றுள்ளன. சங்கயாப்பு, காக்கை பாடினியம், அவிநயம் போன்ற பல்வேறு நூல்கள் அமிதசாகரருக்கு முன் வழங்கிவந்தன என்பது இந்நூல்களின் உரைகளுள் காணப்பெறும் எடுத்துக் காட்டுகளால் விளங்குகிறது. யாப்பருங்கலம் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களாகச் செய்யப்பெற்றுள்ளது. அவற்றின் உறுப்பியல் எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்னும் ஆறு ஓத்துகளையும், ஐம்பத்து மூன்று நூற்பாக்களையும் கொண்டுள்ளது. செய்யுளியலில் நாற்பது நூற்பாக்களும், ஒழிபியலில் மூன்று நூற்பாக்களும் உள்ளன. யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலத்தினைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் செய்யப்பெற்ற நூலாக அமைந்துள்ளது. இந்நூல் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையால் செய்யப்பெற்றுள்ளது. இது உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களில் நாற்பத்து நான்கு காரிகைகளால் (கட்டளைக் கலித்துறை) ஆக்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியச் செய்யுளியல் அசை, சீர்களுக்குரிய வாய்பாடுகளை வகுத்துரைக்கவில்லை. ஆனால் காரிகை ஆசிரியர் வாய்பாடுகளை எளிமையாக மனங்கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார்; தளையின் இலக்கணத்தையும் அறுதியிட்டுக் கூறியுள்ளார். இவர் காலத்தில் வளர்ந்த பாக்களின் வகைகளையும் இனங்களையும் இனங்கண்டு கொள்ளும் வகையில் விரித்துரைத்துள்ளார். வண்ணங்களை நூறு என வகுத்துக் காட்டியுள்ளார். பிற்கால யாப்பு நூல்களால் பெரிதும் பின்பற்றப்படுவதாக இந்நூல் விளங்குவது குறிப்பிடத்தக்கது.{{right|<b>சு.சு.</b>}} <section end="அமிதசாகரர்"/> <section begin="அமிர்தகவிராயர்"/> {{dhr}} {{larger|<b>அமிர்தகவிராயர்</b>}} இராமநாதபுர அரசரான சேதுபதியின் அவைப் புலவர்; இராமநாதபுர மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் பொன்னாங்கால் என்னும் ஊரினர்; வேளாண் மரபினர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர். கி.பி. 1646 முதல் கி.பி. 1672 வரை இராமநாதபுரத்தை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் அவைப் புலவராக விளங்கினார். திருமலை சேதுபதி பெருங்கல்வியாளர்; இசையில் ஈடுபாடுள்ளவர். ஒருநாள் மாலைப் பொழுதில் தம் புலவர் பெருமக்களோடு பூங்காவில் அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்த சேதுபதி புலவர்களைப் பார்த்து அகப்பொருள் துறையுள் ஏதேனும் ஒன்று பற்றிப் பல பாடல் பாட இயலுமா? எனக் கேட்டார். அதற்கு ஒவ்வொரு புலவரும் பத்து, இருபது, முப்பது எனக்கூற, அமிர்த கவிராயர் ‘நான் நூறுபாடுவேன்’ எனக் கூறினர். அதனைச் செவிமடுத்த புலவர்கள்<noinclude></noinclude> h4m47rk3ba5imizzfu2a2bzf6g93h1x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/452 250 621063 1936966 1936180 2026-05-26T02:58:52Z Booradleyp1 1964 1936966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமிர்தசரசு|416|அமிர்தம் பிள்ளை}}</noinclude>நானூறு பாடுமாறு கூறினர். அக்கூற்றினை ஏற்றுக் கொண்ட அமிர்த கவிராயர் ‘நாணிக் கண் புதைத்தல்’ என்னும் துறையில் நானூறு பாடல்களைப் பதினைந்து நாள்களில் பாடினார் என்பர். தலைவன் தன்னைப் பார்ப்பதை அறிந்த தலைவி நாணித் தன் கண்களைக் கைகளால் மூடிக் கொண்டாள் என்பதே இத்துறையின் பொருளாகும். இப்பாடல்கள் அனைத்தும் சிலேடை நயம் பொருந்தியுள்ளன. ‘ஐந்தாங் குலத்தவர் பார்ப்பாரைச் சேர்தல் அதிசயமே’ என்பது ஒரு பாடலின் அடியாகும். இதில் ஐந்தாங்குலம் என்பது கையையும், பார்ப்பார் என்பது கண்ணையும் குறிக்கும். இதுபோன்று சுவையுடைய நானூறு பாடல்களுக்கும் பாடல் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பொன் தேங்காயைக் கொடுத்ததோடு பொன்னாங்கால் என்னும் ஊரையும் சேதுபதி அளித்தார் என்பது கூறப்படுகிறது. ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டடிகளில் அரசனுடைய பெருமைகளும் பின்னிரண்டடிகளில் துறைப்பொருளும் அமையுமாறு பாடியுள்ளார். இந்நூல் ‘நாணிக் கண் புதைத்தல் என்னும் ஒருதுறைக் கோவை’ எனவும் ‘இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவை’ எனவும் வழங்கப்படுகிறது. இதன்கண் இப்பொழுது 311 பாடல்கள் காணப்படுகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். அமிர்த கவிராயர் காலம் கி.பி. 17–ஆம் நூற்றாண்டு.{{right|<b>சு.சு.</b>}} <section end="அமிர்தகவிராயர்"/> <section begin="அமிர்தசரசு"/> {{dhr}} {{larger|<b>அமிர்தசரசு</b>}} பஞ்சாபு மாநிலத்தில் சலந்தர் நகருக்கு 70 கி.மீ. வடமேற்கில் உள்ள நகரம். இந்நகரில்தான் சாலியன் வாலாபாக்குப் படுகொலை நடந்தது. சாலியன் வாலாபாக்கு இவ்வூரின் ஒரு பகுதியாகும். இங்கு இந்திய தேசியக் காங்கிரசின் ஆண்டு மாநாடுகள் இருமுறை நடைபெற்றன. முதல் மாநாடு 1919–ஆம் ஆண்டில் கூடியபோது மோதிலால்நேரு அதன் தலைவராயிருந்தார். மீண்டும் 1956–இல் இரண்டாம் முறையாக மாநாடு கூட்டப்பெற்றபோது யு.என். தேபர் என்பார் தலைமை தாங்கினார். பட்டு, தங்கம், வெள்ளிச்சரிகை நூல்கள், தோல் பொருள்கள், கம்பள நெசவு போன்றவை இந்நகரின் சிறப்பான தொழில்களாம். இந்நகரிலுள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புண்ணியத் தலமாகும். இப்பொற்கோயிலைக் கி.பி 1577–ஆம் ஆண்டில் சீக்கியர்களின் 4–ஆம் குருவான இராமதாசு என்பார் கட்டத் தொடங்கினார். 5–ஆம் குருவான அர்சூன்தேவர் இதைக் கட்டிமுடித்தார். 1984–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இந்திய அரசு படைவீரர்கனைக் கோயிலுக்குள் அனுப்பி அங்குக் குடிகொண்டிருந்த சமூகவிரோத தீவிரவாதிகளை அகற்றியது. இதனைப் பொற்கோயில் இராணுவ நடவடிக்கை (Operation Blue Star) எனக் குறிப்பிட்டனர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 452 |bSize = 480 |cWidth = 212 |cHeight = 199 |oTop = 100 |oLeft = 257 |Location = center |Description = }} {{center|அமிர்தசரசு பொற்கோயில்}} பிந்தரன்வாலே என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதுடன், பல சமூகவிரோதிகளும் இறந்தனர். இந்த நடவடிக்கையே பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் கொலைக்குக் காரணமாயிற்று. இடிபட்ட கோயிலின் பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன. இந்தியாவின் தலைமை அமைச்சரான இராசீவ் காந்திக்கும் அகாலிகளின் தலைவர் அர்சந்த் லோங்கோவாலுக்கும் இடையே நடைபெற்ற பேச்சின் பயனாக 1985–ஆம் ஆண்டு சூலை மாதம் 23–ஆம் நாள் பஞ்சாபின் சிக்கல் தீர்த்துவைக்கப்பட்டது. <section end="அமிர்தசரசு"/> <section begin="அமிர்தபசார்"/> {{dhr}} {{larger|<b>அமிர்தபசார்</b>}} வங்காளத்தில் செசூர் மாவட்டத்திலுள்ள சிற்றூர். பழைய வங்காளி நாளிதழான அமிர்தபசார் பத்திரிகா என்னும் செய்தித்தாள் இங்கிருந்தே தொடங்கப்பட்டது. கல்கத்தாவிலிருந்து வெளியாகும் இச்செய்தித்தாள் கிழக்கிந்தியாவின் தலைசிறந்த ஏடாகக் கருதப்படுகிறது. <section end="அமிர்தபசார்"/> <section begin="அமிர்தம் பிள்ளை"/> {{dhr}} {{larger|<b>அமிர்தம் பிள்ளை</b>}} சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகிலுள்ள சிந்தாமணியில் வாழ்ந்த அழகியநாதப் பிள்ளை மகனாவார். இவர் ‘அமிர்த கவி’ என்னும் சிறப்புப் பெயர் கொண்டவர். வரது காலம் 1845 முதல் 1899 வரையிலாகும். உறையூர் முத்துவீர உபாத்தியாயரிடம் இலக்கண இலக்கியக் கல்வி கற்ற இவர், ஐந்திலக்கணப் புலமை-<noinclude></noinclude> t6h89cmwviv9rjg60vp54pk4ya82ql8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/453 250 621064 1936970 1936193 2026-05-26T03:07:23Z Booradleyp1 1964 1936970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமிர்தலிங்க சுவாமிகள்|417|அமீர் குசுரு}}</noinclude>யும் செய்யுளியற்றும் ஆற்றலும் பெற்று விளங்கினார். மறைமலையடிகளாரின் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளையுடன் ஒருங்கு கற்றவரான இவர், கல்வி கற்பித்தலைத் தம் பணியாகக் கொண்டிருந்தார். சேலம் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். கி.பி. 1889–இல் ‘தமிழ்ச் செல்வன்’ என்னும் பத்திரிகையினைத் தொடங்கி அதன் ஆசிரியராகவுமிருந்தார். பெண்மை நெறி விளக்கம், யாப்பிலக்கண வினா–விடை, தமிழ்விடுதூது (இரத்தினம்பிள்னை என்னும் வள்ளல் மேல் பாடியது–மறைமலையடிகளார் முன்னுரை பெற்றது), செங்கோன் தரைச் செலவு ஆகியன இவர்தம் நூல்களாகும்.{{right|<b>நா.ஜெ.</b>}} <section end="அமிர்தம் பிள்ளை"/> <section begin="அமிர்தலிங்க சுவாமிகள்"/> {{dhr}} {{larger|<b>அமிர்தலிங்க சுவாமிகள்</b>}} குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்தவர், அமிர்தலிங்கத் தம்பிரான் என வழங்கப்பெறும் இவர் தலபுராணம் இயற்றவல்ல கவிஞராகவும் விளங்கினார்; கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருமயிலைத் தலபுராணம் பாடியுள்ளார். பாயிரத்தோடு 13 சருக்கங்களையும் 665 செய்யுள்களையும் கொண்ட இந்நூலுக்குக் காஞ்சிபுரம் சபாபதி உரையெழுதியுள்ளார். <section end="அமிர்தலிங்க சுவாமிகள்"/> <section begin="அமிருத ரஞ்சனி"/> {{dhr}} {{larger|<b>அமிருத ரஞ்சனி</b>}} என்பது சிரீ வேதாந்த தேசிகரால் செய்யப்பட்ட நூல். இவர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மரபுவழிப் புனிதம் முதல் பயன்கள் வரையிலுள்ள 17 மறைபொருட் செய்திகளை மணிமிடைபவள (மணிப்பிரவாள) நடையில் விளக்குகிறது இந்நூல். அப்பாடல்கள் பல்வேறு யாப்பினவாகும். சாவா மருந்தாகிய அமிழ்தத்தைப்போல் இந்நூல் இடையறாது ஓதுபவர் உள்ளத்தை மகிழ்விப்பதால் இப்பெயர் பெற்றது போலும். இதில் சிரீதேசிகன் ஆசாரியனது அருள் பெற்று வாழும் வகை கூறி, அறிவுடைப் பொருள், அறிவற்ற பொருள், இறைவன் என்னும் மூன்று தத்துவங்களின் வடிவத்தைக் காட்டித் திருமந்திரம், மேன்மை, முடிவுப் புகழ் என்னும் மூன்று மருமங்களின் பொருளைச் சுருக்கி வெளியிட்டுள்ளார்.{{right|<b>தா.கோ</b>}} <section end="அமிருத ரஞ்சனி"/> <section begin="அமீது"/> {{larger|<b>அமீது (கி.பி. 19–நூ)</b>}} இலங்கைத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். சாகி துரை என்னும் வேறு பெயர் கொண்ட இவர், இலங்கையிலுள்ள காலி என்னும் ஊரினர். இசுலாமியப் பெண்களுக்கான சமயப் பாடல்களைக் கொண்ட ‘ஞானப்பெண் கும்மி’ என்னும் நூலை இவர் கி.பி. 1892–இல் இயற்றினார்.{{right|<b>நா.ஜெ.</b>}} <section end="அமீது"/> <section begin="அமீர் குசுரு"/> {{dhr}} {{larger|<b>அமீர் குசுரு</b>}} தில்லி சுல்தானிய ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர், அமீர் குசுருவின் சொந்தப் பெயர் முகமது ஆசன் என்பதாம். அவர் பாட்டியாலா என்னும் ஊரில் கி.பி. 1253–ஆம் ஆண்டு பிறந்தார். துருக்கிய அகதியான அவருடைய தந்தையார் சில ஆண்டுகளுக்கு முன் அவ்வூரில் தஞ்சம் புகுந்தார். அடிமை வமிச அரசர் பால்பனின் மூத்த மகனான இளவரசர் முகமது கானின் ஆட்சிக் காலத்தில், அரசவைக் கவிஞராக அமீர் குசுரு பணியில் அமர்ந்தார். பால்பன் முதல் கியாசுதீன் துக்ளக் வரை, அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த அரசர்களுக்கும் அவர் தொடர்ந்து அரசவைக் கவிஞராகவே நீடித்தார். பிற்காலத்தில் அவர் உலக வாழ்வைப் புறக்கணித்து விட்டுச் சேக் நிசாமுத்தீன் ஆலியா என்பாரின் சீடரானார். அவர் வளமாக எழுதும் இலக்கிய மேதை. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈரடிக் குறள்களை எழுதியவர் அமீர் குசுரு. பாரசீக மொழியில் மிகுதியாகக் கவிபாடிய இந்தியக் கவிஞர்களுள் அவர் முதலிடம் வகிப்பவர் எனில் மிகையன்று. உரைநடை நூல்கள் பலவற்றையும் அவர் பதித்துள்ளார். “இந்தியாவின் கிளி” (Tufi-e-Hind) என்றும் பொது மக்கள் அவரை அழைத்தனர். அமீர் குசுரு முறையாக வரலாறு கற்ற வரலாற்றறிஞரல்லர் எனினும் அவர் ஆறு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய வரலாற்று நூல்கள் செய்யுட் கவிதைகளாக எழுதப்பட்டுச் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன. அவை. 1) கிரான் அசு சாதெயின், 2) மிப்தாவுசு புடுவா, 3) கசைனுல் புடுவா, 4) தேவல்ராணி கிசிர்கனி, 5) நுசிபிர், 6) துக்ளக் நாமா என்பன. பிறவிக் கவிஞரும் தலைசிறந்த எழுத்தாளருமான அமீர்குசுருவை இந்திய–முசுலீம் பண்பாட்டின் சீரிய எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அத்துடன் இலக்கியத்தில் தொண்ணூற்றிரண்டு தனி நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றுள் மேலே குறிப்பிடப் பெற்றுள்ள வரலாற்று நூல்களும், ஐந்து கவிதைத் தொகுப்புகளும் ஆறு புதினங்களும் சேக் நிசாமுத்தீன் என்பாரின் சூபி தத்துவத்தை விளக்கும் நான்கு தொகுதிகளும் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளும் அடங்கும், உரைநடையிலும் செய்யுள் நடையிலும் எழுதப் பெற்ற இவ்வாய்வுக் கட்டுரைகள், இறைமையியல், தத்துவம், கலை, இலக்கியத் திறனாய்வு, பண்பாடு ஆகியவற்றைச் சுட்டும் பல்வேறு கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. இந்திச் சொற்களைத் தடையில்லாமல் பயன்படுத்திய முதல் முசுலிம் கவிஞர் அமீர் குசுருவேயாவர். ‘கிரான் அசு சாதெயின்’ என்னும் வரலாற்று நூல், அயோத்தி சுல்தான் கைகோபாத்து என்பாருக்கும், வங்காளத்தின் ஆளுநரான அவருடைய தந்தை புக்ராகானுக்கும் இடையே நேர்ந்த சந்திப்பைப் பற்றி ஆசிரியர் அமீர் குசுரு நேரில் கேட்டதை விளக்கிக்<noinclude> <b>வா.க. 1 - 35</b></noinclude> qykq03fxjeplq5lrz4im0p0flveh4qy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/455 250 621066 1936978 1936196 2026-05-26T03:26:16Z Booradleyp1 1964 1936978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமுதசுரபி|419|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்}}</noinclude><section begin="அமுதசுரபி"/> {{dhr}} {{larger|<b>அமுதசுரபி</b>}} என்பது எடுக்க எடுக்கக் குறையாத உணவு சுரக்கும் ஓர் அரிய பாத்திரம். இது மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. அமுதம் என்பது உணவு எனவும், சுரபி என்பது இடையறாது சுரப்பிப்பது எனவும் பொருள்படும். இது சிறப்புடையவர்க்கல்லது மற்றவர்க்குச் சுரவாது. இதன் இயல்பு, ‘வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது, தான் தொலைவில்லாத் தகைமையது’ ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. சமயங்களும் அறநூல்களும் பசிப்பிணி அகற்றுவதனைத் தலையாய சமய ஒழுக்கமாகவும் அறமாகவும் போற்றுகின்றன. பசிப்பிணியகற்றும் பேரறத்தைத் தம் சமயக்கோட்பாடாகவும் காப்பியக் கொள்கையாகவும் ஏற்றுக்கொண்ட சாத்தனார், அதனைச் செயற்படுத்தற்குரிய அரிய கருவியாக இவ்வமுதசுரபியைத் தம் காப்பியத்துள் படைத்துள்ளார். கிளைக்கதைகள் மிக்க மணிமேகலையில் அமுத சுரபி பற்றிய செய்திகள், பாத்திரம்பெற்ற காதை முதலாக வரும் பல காதைகளில் இடம்பெறுகின்றன. மதுரையில் விளங்கிய சிந்தாதேவி என்னும் தெய்வம் ‘நாடு வறங்கூரினு மிவ்வோடு வறங்கூராது’ என்று அமுதசுரபியின் இயல்பினைக் கூறி, அதனை அறநெஞ்சினனாகிய ஆபுத்திரனிடம் கொடுத்தது. பசிப் பிணியின் கொடுமையுணர்ந்த ஆபுத்திரன் அத்துயர் துடைப்பதனைக் கடமையாகக் கொண்டு ‘காணார், கேளார், கால் முடம்பட்டோர், பேணுநர், இல்லோர், பிணிநடுக்குற்றோர் யாவரும் வருகவென’ அழைத்து உணவளித்துப் பசி நோயைப் போக்கினான். இதனையறிந்து இந்திரன் மழை பெய்வித்து வளம் பெருக்க, அமுதசுரபியால் உணவுபெறுவோர் எவரும் இலராயினர். பசித்தோரை நாடி ஆபுத்திரன் சாவக நாட்டிற்குச் சென்ற வழியில் மணிபல்லவத் தீவில் இறங்கினான். அங்கு மக்கள் இல்லாமையால், ‘மன்னுயிர்காக்கும் இப்பாத்திரம் கொண்டு என்னுயிர் காக்க யான் விரும்பேன்’ என்று கூறி, அதனைக் கோமுகிப் பொய்கையில் எறிந்து உயிர் துறந்தான். மணிமேகலா தெய்வத்தால் அவ்விடம் சேர்ந்த மணிமேகலைக்கு அப்பாத்திரம் கிடைத்தது. அறவண அடிகள் வாயிலாக, அதன் வரலாறுணர்ந்த மணிமேகலை, மண்ணுலகில் வாழும் மக்களின் பசியைப் போக்க முற்பட்டாள். முதன்முதலில் அப்பாத்திரத்தில் உணவு பெறுதற்குக் கற்புடைப் பெண்ணாகிய ஆதிரையிடம் சென்றாள். அவள் ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகெனச்’ சோதிட்டாள். அச்சோற்றினை அளித்து யானைத்தீ நோயால் துயருறும் காயசண்டிகையின் நீங்காத பெரும் பசியினை நீக்கினாள். காயசண்டிகை வேண்டியவாறு உலக அறவி என்னும் பொதுவிடத்திற்குச் சென்று உணவினை ஏற்போர் எல்லோரும் வருகவென அழைத்து அனைவர்க்கும் உணவளித்தாள். <section end="அமுதசுரபி"/> <section begin="அமுத பாணியார்"/> {{dhr}} {{larger|<b>அமுத பாணியார் (கி.பி. 17–நூ.)</b>}} துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் வழிமுறையைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் கனகசபாபதி சிவாசாரியார்; தாயார் நித்திய சௌபாக்கியவதி அம்மையார். இளமையிலேயே பெற்றோரை இழந்த இவர், சிவஞான பாலையர் ஆதரவில் வளர்ந்தார். கருணையர் மகள் சிவாம்பிகையை மணமுடிக்கச் சிவஞான பாலையர் விரும்பினார். அமுதபாணியாருக்கு நான்மறை ஆகமக் கல்வியின்மை காரணமாகப் பெண் கொடுக்க மறுத்தனர். திருவள்ளுவரின் பெருமை, திருக்குறள் சிறப்பு ஆகியன விளங்க ‘வள்ளுவர் பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலினை இவர் இயற்றினார். இந்நூல் வாயிலாக இவர் தம் அரிய ஆற்றலுணர்ந்த கருணையர் இசைவளிக்கத் திருமணம் நடந்தேறியது. வீர சைவரான இவர் அத்துவித நூல்கள் பல இயற்றியுள்ளார். தாம் எழுதியுள்ள மணிவாசகர் வரலாற்று நூலில், மணிவாசகரை வீரசைவரெனக் குறிப்பிட்டுள்ளார். அக்கருத்திற்கு எழுந்த மறுப்பும் எதிர்ப்பும் நீங்கும் வகையில், பெட்டியில் அவ்வரலாற்றை வைத்து நீரில் விட்டு உண்மையுணர்த்தினார்.{{right|<b>நா.ஜெ.</b>}} <section end="அமுத பாணியார்"/> <section begin="அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்"/> {{dhr}} {{larger|<b>அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்</b>}} சிவஞான முனிவரால் இயற்றப்பெற்றது. இவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த பெரும்புலவர்; பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; இலக்கணம், இலக்கியம், தருக்கம், சைவ சித்தாந்தம் ஆகிய பலதுறைகளில் வல்லவராய்த் திகழ்ந்து பல நூல்களைப் படைத்தவர். இவர் இயற்றிய பதினைத்து இலக்கிய நூல்களுள் இரண்டு பிள்ளைத் தமிழ் நூல்கள். ஒன்று செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்; மற்றொன்று குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ். குளத்தூர் காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள சிவத்தலம் ஆகும். அங்குக் கோயில் கொண்டிருக்கும் சோமேசர்மீது பதிற்றுப்பத்து பாடியுள்ளார். அங்குள்ள அமுதாம்பிகை அம்மைமீது பாடப்பெற்றதே இப்பிள்ளைத் தமிழ்நூல். ஏனைய பல பிள்ளைத்தமிழ் நூல்களைப் போன்றே இதுவும் பருவத்திற்குப் பத்துப் பத்துப்பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இப்பாடல்கள் தவிர ஆசிரியர் கருத்தாக ஒன்றும், அவையடக்கமாக ஒன்றும், விநாயகக் கடவுள் வணக்கமாக ஒன்றும் ஆக மூன்று பாடல்கள் முதலில் இடம் பெற்றுள்ளன. {{nop}}<noinclude> <b>வா.க. 1 - 27அ</b></noinclude> pg1ty9hqj3tzwstzrird9erj9ky6tqb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/456 250 621069 1936981 1936197 2026-05-26T03:28:45Z Booradleyp1 1964 1936981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்|420|அமெரிக்க – இந்திய மொழிகள்}}</noinclude>இப்பாடல்கள் ஆசிரிய விருத்தத்தில் அமைந்தவை. மன வாக்கிற்கு எட்டாத இறைவனது சிற்சத்தியாகிய அம்மையைக் குழந்தையாக வைத்து, மூன்று திங்கள் முதலாக இருபத்தொரு திங்கள் ஈறாக உள்ள காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பாடியிருப்பதாக ஆசிரியர் உரைத்துள்ளார். மலையரையன் பாவையாகவும், பாண்டியன் புதல்வி தடாதகைப் பிராட்டியாகவும் தோன்றியதனால், அவ்வப்போது அம்மையின் அருகில் இருப்பவராகிய தோழியர், அம்மையின் சிறப்புப் பற்றிப் புகழ்ந்து பாடும் பிள்ளைக் கவியாக அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் அமைந்துள்ளது. இந்நூலில் சைவசித்தாந்தக் கருத்துகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. அம்மை இறைவனைக் காஞ்சீபுரத்தில் வழிபாடு செய்யும்போது சைவக்கிரியை முறைப்படி கைதட்டுவதைச் சுட்டிக்காட்டிச் ‘சப்பாணி கொட்டியருள்க’ என்று கூறும் பாடலில், பூசனை முறைகள் பலவும் குறிக்கப்பட்டுள்ளன. அம்மை இந்தப் பிரபஞ்சத்தையே சிற்றிலாகவும் உயிர்களின் வினைப்பயனைச் சிறுசோறாகவும் கொண்டு, உயிராகிய பாவைகட்கு மலநோயாகிய பசி நீங்கும்படி, அவற்றிற்குப் பன்முறை அச்சோற்றினை ஊட்டிப் பரமானந்தம் என்னும் வீட்டில் குடி கொண்டிருக்கின்றாள் என்ற கருத்து வருகைப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது. அம்மை வணங்குமுறையால் தன் திருவுளப்படி நிற்கும் மாந்தர்க்கு ஆணவமல மறைப்பு, மாயைப் பிணிப்பு, வினைப்பற்று முதலியவற்றை ஒழித்து, குணம் குறி கடந்த பேரானந்த வெள்ளப் பெருங்கடலில் திளைத்து ஆடும் பேறு கொடுப்பவன் என்ற சித்தாந்தக் கருத்தை அம்புலிப் பருவத்தில் காணலாம். இவ்வுலகில் வாழும் உயிர்களாகிய பயிர்கள் மலமாகிய கொடிய தழலின் வெம்மையால் வாடாமல் மெய்ஞ்ஞானமாகிய மலரும், பேரின்பமாகிய செழுங்கனியும் கொண்டு தழைத்து ஓங்குமாறு அருளாகிய சூல்கொண்டு விளங்கும் கருமுகிலாக, அம்மையை ஆசிரியர் ஊசல் பருவத்தில் உருவகம் செய்துள்ளார். நீலமணி பதித்த அம்மனைக்காய் மேலே செல்வது அடியார்களது பாசம் நீங்கி ஓடுவது போன்றது என்றும், பவளம் பதித்த அம்மனைக்காய் மும்மலம் நீங்கிய காலத்துத் தோன்றும் சிவப்பேரொளி போன்றது என்றும், முத்துப்பதித்த அம்மனைக்காய் அம்மையின் புகழ் பரவுவது போலப் பரந்து சென்றது என்றும், சித்தாந்தக் கருத்துகளை உவமையாக்கிக் கூறியுள்ளார். செங்கீரை என்பதன் இலக்கணத்தை இப்பிள்ளைத் தமிழின் முதற் பாட்டிலே சிவஞான முனிவர், “இருகை மலரும் புலிபதித்தொரு முழந்தாளிருத்தி ஒருதாள் மேல் நிமிர்த்துத் திருமுக நிமிர்ந்தொரு செங்கீரையாடியருளே” என்று தெளிவாக விளக்கியுள்ளார். சிலேடை முதலிய நயங்கள் பல பாடல்களில் காணப்படுகின்றன. குளத்தூர்ப் பதியை உயர்வு நவிற்சி அணி அமையப் புனைந்து கூறும் பாடல்களையும் மிகுதியாகக் காணலாம். சைவ சித்தாந்த நூல்களைக் கற்கப் புகுவார், முதலில் பயின்று உணர்தற்கு ஏற்ற எளிய இலக்கிய நூலாக இது திகழ்கிறது.{{right|<b>மு.அ.</b>}} <section end="அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்"/> <section begin="அமெரிக்க – இந்திய மொழிகள்"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்க – இந்திய மொழிகள்</b>}} 1700–க்கும் மிகுதியானவை என்றும், அவற்றைப் பேசும் இந்தியப் பழங்குடிகள் 400-க்கும் மிகுதியானவை என்றும் ஆய்வாளர் கருதுகின்றனர். இதுவரை எல்லா இந்திய மொழிகளையும் ஆராய்ந்து யாரும் வகைப்படுத்தவில்லை. 1970–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, எசுகிமோக்கள், மற்றும் அலுயித்து (Aluet) மக்களைத் தவிர்த்து, அமெரிக்காவில் 7,92,730 பேர்களும் கனடா நாட்டில் 2,00,000 பேர்களும் இலத்தின் அமெரிக்காவில் 13,00,000 பேர்களும் வாழ்கின்றனர் எனத் தெரிகிறது. கவுதமாலா, பெரு, பொலிவியா நாடுகளில் இந்திய மக்கள் தொகை 50 விழுக்காடு எனக் கணக்கிடப்படுகிறது. இன்றைய அமெரிக்க–இந்திய மக்கள் 25,000–40,000 ஆண்டுகட்கு முன்னர், ‘அலாசுகா’ வழியாக அமெரிக்காவில் குடியேறினர் என்றும் பின்னர் அங்கிருந்து கனடா, தென்னமெரிக்கா மெக்சிகோ முதலிய பல நாடுகளுக்குப் பரவினர் என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர்கள் மங்கோலிய இனத்தவர்கள்; நடுத்தர உயரமும் நேரான முடியும், சிவந்த நிறமும், கரிய கண்களும் கொண்டவர்கள். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் முதிர்ந்த மனிதக் கூறுகளையும் வளர்ந்த மொழிக் கூறுகளையும் கொண்டிருந்தனர். சில பழங்குடி மக்களின் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு அவர்களையும், அவர்கள் மொழிகளின் இலக்கணக் கூறுகளைக் கொண்டு மொழிக் குடும்பங்களையும் வகைப்படுத்தும் முயற்சி காலங்காலமாக நடந்து வருகிறது. எந்த முடிவும் இதுவரை இறுதியானதாக அமையவில்லை. அமெரிக்க மானிடவியல் ஆய்வாளர் எரால்டு திரைவர் (Harold Driver), மொழிகளைப் பண்பாட்டு ஒற்றுமையின் அடிப்படையில் வகைப்படுத்தினார். எட்வர்டு சபீர் என்பார், அமெரிக்க இந்திய மொழிகளைப் பத்துப் பெரும் குழுக்களாகப் பிரித்துள்ளார். இவரது மொழிப்பிரிவே இப்போது பலராலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனலாம். {{larger|<b>எசுகிமோ – அலியுத்துப் பெருங்குழு:</b>}} இக்குழுவினைச் சார்ந்த மொழிகள் பெரும்பாலும் கிரீன்-<noinclude></noinclude> 2pzn9kmwszrryiekz5ai5howf247roe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/458 250 621071 1936984 1936199 2026-05-26T03:42:16Z Booradleyp1 1964 1936984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க—இந்திய மொழிகள்|422|அமெரிக்க இந்தியர்}}</noinclude>குடும்பங்கள் எனப் பிரிக்கலாம். வடஅமெரிக்கப் பகுதியில் எட்டு மொழிக் குடும்பங்கள் உள்ளன. அவை போமோ (Pomo), உக்கி (Yuki), சசுதான் (Shastan), உயுமான் (Yuman), இராக்கியன் (Iroquoian), சியோவான் (Siovan), கத்தோவன் (Caddoan), மசுக்கோகியன் (Maskogean) ஆகியவையாம். இவை தவிர, வாசோ (Washo), கரோக்கு (Karok}, கேரசு (Keres), உயுச்சி (Yuchi), சூனிகா (Junica), சித்திமச்சா (Chitimachu), தோங்கவா (Tonkawa), நட்சே (Natchez) எனும் எட்டுத் தனிமொழிகளும் இப்பெருங் குழுவினைச் சார்ந்தனவாகும். {{larger|<b>அசுடெக் – தனோவன் பெருங்குழு (Aztee–Tanoan Phylum):</b>}} இப்பெருங் குழுவில் உட்டோ அசுடெகன் (Uto–Aztecan), தனோவன் (Tanoan) எனும் இரண்டு மொழிக் குடும்பங்களும், கியோவா, குனி ஆகிய இரு தனி மொழிகளும் அடங்கும். இம்மொழிகள் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளிலும், கௌத்தமாலா. கோசுடாரிக்கா, நிக்கராகுவா ஆகிய பகுதிகளிலும் பெருமளவு பேசப்படுகின்றன. அமெரிக்க இந்திய மொழிகளில் அதபாசுகன் மொழிகளுக்கு அடுத்தபடியாக, மிகப்பரந்த நிலப்பரப்பில் உட்டோ – அசுடெகன் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. ஏறக்குறைய 22 மொழிகள் இம்மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். சூனி மொழியில் ஆண்களின் பேச்சிற்கும் பெண்களின் பேச்சிற்கும் மிகுந்த வேற்றுமை காணப்படுகிறது அவ்வாறே, முதியவர்கள் பேச்சுக்கும் இளையவர்கள் பேச்சுக்கும் வேறுபாடு உள்ளது. {{larger|<b>மேக்ரோ – ஒட்டோ மாங்குவன் பெருங்குழு (Macro – Otomanguvan):</b>}} இக்குழுவில் 5 பிரிவுகளும் அவற்றைச் சார்ந்த 18 மொழிகளும் அடங்கும். இம்மொழி மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பேசப்படுகிறது. {{larger|<b>மேக்ரோ–சிப்சன் பெருங்குழு (Macro-Chibchan Phylum):</b>}} இப்பெருங்குழு சிப்சன் (Chibchan), பயசன் (Paezan) எனும் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்படும். சிப்சன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த காரா, சில்சா, குனா ஆகிய மொழிகள் மத்திய அமெரிக்கா, கொலம்பியா வெனிசூலா ஆகிய பகுதிகளிலும், பயசன் மொழிக் குடும்பத்தினைச் சார்ந்த மரா, சிராசரா ஆகிய மொழிகள் சிலி, (Chile) தென் அமெரிக்காவின் வடபகுதி, அமேசான் நதிக்கரை ஆகிய பகுதிகளிலும் பேசப்படுகின்றன. கிரீன்பர்க்கு எனும் அறிஞர் இம்மொழிகளை விரிவாக ஆய்ந்துள்ளார். {{larger|<b>கே–பானா காரிபு பெருங்குழு (Ge–Pano Carib Phylum):</b>}} கரிபான், கௌசுரான் (Guaycuruan) ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும். கே மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளிலும், கோனிபோ (Conibo), சிபியோ (Shipibo) ஆகிய பானா மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பெருவியன், மான்டானாப் பகுதிகளிலும் பேசப்படுகின்றன. {{larger|<b>ஆண்டியன் – நிலநடுக்கோட்டுப் பெருங்குழு:</b>}} (Andean Equatorial Phylum) இப்பெருங் குழுவில், அண்டியன் (Andean), மேக்ரோ – துக்களோவன் (Macro–Tucanoan), நிலநடுக்கோட்டு மொழிகள் (Equatorial), சிவரோவன் (Jivarovan), கண்டோசியன் (Condoshian), எசுமரால்தா (Esmeralda) ஆகிய தனி மொழிகள் அடங்கும், ருவச்சா (Quecha) எனும் மொழி பொலிவியா நாட்டில் மிகுதியாகப் பேசப்படுகிறது. கௌராணி (Guarani) மொழி, பாராகுவே (Paraguay) நாட்டில் இரண்டாம் மொழியாக அனைவராலும் பேசப்படுகிறது. சான்ரூபின் என்ற மொழியியல் அறிஞர், பராகுவேயில் இருமொழியியல் (Bilingualism in Paraguay) எனும் நூலில், கௌராணி மொழி நிலையினை நன்கு ஆராய்ந்துள்ளார். இப்பெருங் குழுவினைச் சார்ந்த மொழிகள் வெனிசூலா, பிரேசில், பொலிவியா, பராகுவே, சிலி ஆர்செண்டைனா ஆகிய நாடுகளிலும் பேசப்படுகின்றன.{{right|<b>எஸ்.ஆ.</b>}} {{larger|<b>துணை நூல்:</b>}} <b>அகத்தியலிங்கம். ச,</b> “உலகமொழிகள்: மூன்றாம் பகுதி” பாரி நிலையம், சென்னை, 1972. <section end="அமெரிக்க – இந்திய மொழிகள்"/> <section begin="அமெரிக்க இந்தியர்"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்க இந்தியர்</b>}} எனப்படுபவர்கள் அமெரிக்காக் கண்டத்தில் முதன்முதலில் குடியேறிய ஆரியர்களாவார்கள். இவர்கள் குடியேறிய காலத்தைத் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. வரலாறு, தொல்லியல், தொல்லுயிரியல், மானிடவியல் ஆகிய துறைகளின் ஆய்வுகள் சரியான காலக்கட்டத்தை உறுதிப்படுத்த வில்லையாயினும், இவர்கள் பனியாற்றுக் காலத்தில் தரை வழியாக அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்பதைப் புலப்படுத்துகின்றன. அமெரிக்காவை முதன் முதலில் அடைந்த அமெரிக்க இந்தியப் பழங்குடியினர் கி.மு. 8000க்கும் கி.மு. 2600க்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் காணப்பட்ட தரைவழிப் பாலத்தின் ஊடே, சைபீரியாவிலிருந்து அலாசுகாவை அடைந்திருக்க வேண்டும் என்று மானிடவியலார் கருதுகின்றனர். இதற்கு முந்தைய காலத்திலேயே அஃதாவது கி.மு. 50,000க்கும் கி.மு. 40,000க்கும் இடைப்பட்ட காலத்திலேயே காணப்பட்ட தரைவழிப் பாலத்தின் வழியே இந்தக் குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் சில<noinclude></noinclude> qtfuaypgkkg3r1eayrvt895u0lalakk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/459 250 621082 1936987 1858342 2026-05-26T03:46:50Z Booradleyp1 1964 1936987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க இந்தியர்|423|அமெரிக்க இந்தியர்}}</noinclude>அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எவ்வாறிருப்பினும் புத்துலகப் பரப்பிற்கு மனிதர் பெருமளவில் படியேறிய நிகழ்ச்சி, பிற்காலத்திலேயே நடைபெற்றிருக்க வேண்டும் என்பதில் எல்லா அறிஞர்களும் ஒத்த கருத்தினைக் கொண்டுள்ளனர். இவ்வாறு தரை வழியே குடியேறிய மக்கள் வடஅமெரிக்காவினுள் புகுந்து, அங்கிருந்து அலாசுகாவின் உட்பகுதி வழியே கிழக்கு நோக்கி முன்னேறத் தொடங்கினர். பின்னர்ப் பாறையடர்ந்த மலைகள் நிறைந்த கிழக்குப் பகுதியையும் அதனைத் தொடர்ந்து தென் அமெரிக்காவையும் இறுதியாக கி.மு. 8000–இல் மெகல்லன் நீர்க் கூடலையும் அடைந்தனர். {{center|{{larger|<b>அமெரிக்க இந்தியர்கள் வரலாறு<br>(கால அடிப்படையில்)</b>}}}} ::{| |{{ts|vtt}}|கி.மு. || ||{{ts|vtt}}|50,000–40,000 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|முற்கால இந்தியர்கள் சைபீரியாவிலிருந்து (Siberia) அலாசுகாவிற்குச் (Alaska) சென்றிருக்க வேண்டும். |- |{{ts|vtt}}|கி.மு. || ||{{ts|vtt}}|20,000–10,000 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|பெருமளவில் இந்தியர்கள் சைபீரியாவிலிருந்து அலாசுகாவிற்குச் செல்லல். |- |கி.மு. || ||10,500 || || — || || இலியோனோ பண்பாடு |- |{{ts|vtt}}|கி.மு. || ||{{ts|vtt}}|8,000 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|பால்சம் பண்பாடு, மேற்கு–வடஅமெரிக்கப் பகுதிகளில் நிலவும் பாலைவனப் பண்பாடு. |- |கி.மு. || || 7,000 || || — || || பிளானோ பண்பாடு. |- |கி.மு. || || 5,000 || || — || || மெக்சிகோவில் காட்டுத் தாவரங்களை நாட்டுத் தாவரங்களாகப் பயிரிடுதல். |- |{{ts|vtt}}|கி.மு. || ||{{ts|vtt}}|3,000 || || — || ||{{ts|vtt}}|உணவிற்காக மக்காச்சோளமும் பீன்சும் பயிரிடுதல். |- |{{ts|vtt}}|கி.மு. || ||{{ts|vtt}}|2,000 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|மெக்சிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, இடம் விட்டு இடம் நகராமல் நிலையான கிராம வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,000 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|பியூப்லோ (Pueblo) அதன் உச்ச நிலையை அடைந்திருத்தல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,300 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|ஓப்பி (Hopi), சுனி (Zuni) பகுதிகளில் மக்கள்தொகை பெருகுதல். பியூப்லோ இந்தியர் இரியோ கிராண்டே பகுதிக்கு இடம் பெயர்தல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,400 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|இரியோ கிராண்டே பகுதியில் மக்கள்தொகை பெருகுதல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,540 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|புதிய மெக்சிகோவில் பியூப்லோ இந்தியரை இசுபெயின் (Spain) நாட்டினர் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வருதல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,600 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|இராக்குவிசு (iroquois) இந்தியர் கூட்டமைப்பு நிறுவப்படுதல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,650 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|அமெரிக்க இந்தியர் குதிரையைப் பயன்படுத்தத் தொடங்குதல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,680 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|பியூப்லோ இந்தியர் இசுபெயின் நாட்டினரை வெளியேற்றுதல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,700 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|காட்டெருமையை வேட்டையாடக் குதிரைகள் பயன்படுத்தப்படுதல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,775 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|அமெரிக்கப் புரட்சி: இராக்குவிசு இந்தியரின் ஆறு நாடுகள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,863 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|நவகோசு (Navaho) ஆதிக்கக்காரரை முற்றுகையிட்டுச் சிறை வைத்தல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,868 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|நவகோசு உரிமை ஏற்றுக்கொள்ளப் படுதல். |- |{{ts|vtt}}|கி.பி. || ||{{ts|vtt}}|1,961 || ||{{ts|vtt}}|— || ||{{ts|vtt}}|அமெரிக்க இந்தியர்களின் சிகாக்கோ மாநாடு. |} அமெரிக்க இந்தியர்கள் உடற்கூறு அளவில் ஐரோப்பியர், ஆப்பிரிக்கர், ஆசுத்திரேலியர் உள்ளிட்ட பிற பெரிய இனக்குழுக்களைக் காட்டிலும் நடு, கிழக்கு ஆசியாவைச் சார்ந்த மங்கலாய்டுகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றார்கள். அவர்கள் குறிப்பாக இந்தோனேசியா, திபெத்து, இந்தியாவின் மேற்குப்பகுதி மற்றும் நடு ஆசியாவைச் சார்ந்த ஒதுங்கு மங்கலாய்டுகளை (Marginal Mongoloids)ப் பெரிதும் ஒத்திருக்கின்றார்கள். எனவே ஆசியாவின் பெரும்பகுதிகளிலும், வடக்கு கிழக்கு இந்தியாவிலும் முன்னர் வசித்து வந்த முற்கால ஒதுங்கு மங்கலாய்டு கூட்டத்தினரின் வழி வந்தோரே அமெரிக்க இந்தியராவர் என்பது கருதப்படுகிறது. அமெரிக்க இத்தியர் அனைவருமே ஆசியாவிலிருந்து இடப்பெயர்ச்சி அடைந்ததால் உடற்கூற்று அமைப்பில் மிகுந்த வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் பன்னிரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே பெரும் நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த<noinclude></noinclude> o750qo9hr95n0ocd47or65ritw41hqw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/462 250 621085 1936986 1858486 2026-05-26T03:45:17Z Booradleyp1 1964 1936986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க இந்தியர்|426|அமெரிக்க இந்தியர்}}</noinclude>கி.மு. 6,000–க்கும் கி.மு. 1,000–க்கும் இடைப்பட்ட காலத்தில் சைபீரியாவிற்கும் அலாசுகாவிற்கும் இடையே நிலவிய தரைவழிப் பாலத்தினூடே மரங்களற்ற ஆர்க்டிக் பகுதியில் வந்தடைந்த மக்கள் வடஅமெரிக்க இந்தியர்களைக் காட்டிலும் சைபீரியர்களையே பெரிதும் ஒத்திருக்கின்றனர். வடஅமெரிக்க இந்தியப் பண்பாட்டுப் பரப்புகள் 500 முதல் 1000 மொழிகளைக் கொண்டிருந்தன. பெரும்பாலான மொழிகள் ஏட்டில் பதிவு செய்யப்படாமலேயே மறைந்துவிட்டன. இப்பொழுது பேசப்படும் 221 மொழிகளை எட்டு மொழிக் குடும்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர். அவை: 1) எசுகிமோ – அலீயட் (Eskimo–Aleut), 2) நடீனி (Nadene), 3) அல்கான்குவியன் (Algonguian), 4) அசுதெக்கு– தனோவன் (Aztec – Tanoan), 5) ஓகன் — சியோவன் (Hokan — Sionan), 6) பெனூடியன் (இவ்வகைபாடு கேள்விக்குறியாய் உள்ளது) (Penutian). 7) கோகுய்டிகான் (Coahuitecan), 8) மாயன் (Mayon) என்பனவாகும். காரிப், சிப்கா, இன்கா, அமேசான், சேக்கோ, அரொவ்கான், பிட்டகோனியா, யூகியன் ஆகிய எட்டுப் பண்பாட்டுப் பரப்புகளைத் தென் அமெரிக்கா கொண்டிருந்தாலும் இப்பகுதிகளில் பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. இதனால் தென்அமெரிக்க இந்தியரைச் சுருக்கமாகக் கீழ் வரும் நான்கு பண்பாட்டுப் பரப்புகளின் வழி அறியலாம். முதலாவது, ஆண்டின் நாகரிகமாகும். உலகில் மிக்க எண்ணிக்கையைக் கொண்ட தொல்லியல் படிமப் பகுதிகளில் மத்திய ஆண்டீசு கடற்கரைப் பகுதியும் ஒன்றாகத் திகழ்கிறது. ஆண்டீசு நாகரிகத்தில் சிறந்து விளங்கும் இன்கா, சிம்மூ, தியாகுவானாகா ஆகிய இம்முப்பழங்குடிகளும் கி.பி. 1,000இல் இருந்து கி.பி. 1532–இல் இசுபெயின் நாட்டினர் இப்பகுதியைச் கைப்பற்றிய வரையில் மாறி மாறி ஒருவர் மற்றொருவரைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். இறுதியில் இன்காவின் செல்வாக்கு இசுபெயின் நாட்டினரால் முறியடிக்கப்பட்டது. இரண்டாவது, தலைமையுரிமை (Chiefdoms) ஆகும். தென் அமெரிக்க இந்தியர்களில் குறைந்த எண்ணிக்கையுள்ள பல்வேறு பழங்குடிகள் தலைமையுரிமை அமைப்பை ஏற்றுள்ளன. இசுபெயின் நாட்டின் வரலாற்றுப் பதிவாளர்களும், பின் வந்த ஆராய்ச்சியாளர்களும் இவ்வமைப்பை நன்கு ஆராய்ந்து நாடு, ஆட்சி மண்டலம், அரசாட்சி எனப் பல்வேறு பெயர்களைச் சூட்டினர். அடிப்படையில் இச்சிறு பழங்குடிகள் கூட்டுச் சமூகமாக அமைந்து மத்திய தலைமையை அமைத்துச் செயல்படுகின்றன. இத்தலைமையில் இருபிரிவுகள் காணப்படுகின்றன. பெரிய ஆண்டிசு, அவெனிசுலா, கிழக்கு பொலிவியா ஆகிய பகுதிகளில் தெய்வத்தன்மையுற்ற ஆளுநர் (Theocratic Chiefdom) தலைமையுரிமையை ஏற்கிறார். சிப்பேகா (Chibeha) பழங்குடிகளிடையே படைப்பிரிவு ஆளுநர் (Militiaristic Chiefdom) தலைமை நிலையை அடைகிறார். மூன்றாவது வெப்பமண்டலக் காட்டுப்பகுதியாகும். அமேசான் மற்றும் அதன் கிளை நதிகளின் பகுதிகளிலும், பிரேசிலின் கடற்கரைப் பகுதியிலும், பிராகுவே, பனாமா, மற்றும் கொலம்பியன் தாழ்நிலப் பகுதியிலும் வாழ்ந்து வரும் அனைவருமே ஒத்த சூழ்நிலையை ஏற்றிருப்பதால் சமூக, பொருளாதார அமைப்பில் ஒத்துக் காணப்படுகின்றனர். வகுப்பு முறை பெருமளவில் உறவு முறையோடு ஒன்றிக் காணப்படுகிறது. காட்டை எரித்து வேளாண்மை செய்யும் இவர்கள் இப்பொழுது நிலையான சமநிலங்களில் பயிரிடுகின்றனர். காரிப், அராக்கன், உடுப்பியன் ஆகிய பழங்குடிகள் குறிப்பிடத்தக்கவை. இப்பகுதியில் பல மொழிகள் பேசப்படுகின்றன. நான்காவது, வேட்டையாடுதல், மற்றும் உணவு சேகரிக்கும் நாடோடிகள் ஆவர். பட்டகோனியா முதல் சீலியன் ஆர்ச்சிபீலகோ, கிரான் சாகோ காட்டுப்பகுதி வரையிலான இப்பரப்புகளில் சோனோயாகான், ஓனா, சிரியோனா ஆகிய நாடோடிகள் சிறு குழுக்களாகக் காணப்படுகின்றனர். சானோ மற்றும் யாகான் பழங்குடியினர் ஆண்டு முழுவதும் சிறு படகைக் கொண்டு மீன்பிடித்தல், கிளிஞ்சல் சேகரித்தல் ஆகியவற்றை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். ஓனா நாடோடிகள் நாயைத் தவிர எவ்வித விலங்குகளையும் வளர்ப்பதில்லை. இவர்கள் வேட்டையாடுதலையே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். பொலிவியாவில் வாழும் சிரியோனா குடிகள் ஒருசில காட்டுப்பயிர்களைப் பயிரிட்டாலும் வேட்டையாடுதலையும் உணவு சேகரித்தலையுமே முதன்மைத் தொழில்களாகக் கொண்டுள்ளனர். தென் அமெரிக்க இந்தியரின் மொழிகள், கீ–பனோ–காரிப் (Ge–Pano–Carib), மாக்ரோ–சிப்சான் (Macro-Chibchan) ஆண்டீன் நடுநிலைக்கோடு (Andean Equotorial), ஓக்கன் (Hokan) ஆகிய நான்கு குடும்பமாகப் பகுக்கப்பட்டுள்ளன.{{right|<b>சீ.ப.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Driver, H.E.,</b> “Indians of North America”, Chicago, The University of Chicago Press, 1969.<noinclude></noinclude> 1klolx5bak4tcx5bj1863ppidjhmyml பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/467 250 621120 1936988 1846616 2026-05-26T03:49:22Z Booradleyp1 1964 1936988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க இலக்கியம்|431|அமெரிக்க இலக்கியம்}}</noinclude>இலக்கியம் வறுமை மிக்க, சாதி நீக்கம் செய்து தள்ளி வைக்கப்பட்ட, ஆதரிப்போரின்றித் துயரார்ந்த மக்களைப் பற்றிய கதைகளாகும். இவ்வகை இலக்கியப் படைப்பாளர், தம் படைப்புகளிஸ் உதிரியான, புதிரான, மிகையான கதை மாந்தர்களைப் பரிவிரக்கத்துடன் கையாண்டனர். உவில்லியம் பாக்னர் என்பார் தொடங்கிய மரபில், கார்சன் மக்கல்லர்சு (Carson Macallers) எழுதி வந்தார். இவர்களும், இவர்களைப் பின்பற்றி எழுதிய உடோரா வெல்டி (Eudora Welty), துரூமன் கபோடா (Truman Capote) போன்றவர்களும் தென்னில எழுத்தாளர் வகையைச் சேர்ந்தவராவார்கள். {{larger|<b>யூத இன இலக்கியம்:</b>}} யூத இன எழுத்தாளர் போருக்குப் பின்னர் அமெரிக்காவில் உள்ள யூத இனத்தினரின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றி எழுதினர். யூத இன மரபுக்கும் இக்கால அமெரிக்க வாழ்விற்கும் இடையே எழுந்த இழுவை நிலை பற்றியே பெரும்பாலோர் எழுதியுள்ளனர். ஐசாக் பாசவிசு சிங்கர் (Issac Bashevis Singer) தம் கதைகளில் ஐரோப்பிய யூதர்கள் அமெரிக்கச் சூழலில் ஒத்திணைந்து வாழ்வதில் உள்ள சிக்கல்களைச் சித்திரித்தார். பெர்னார்டு மாலமுடு (Bernard Malamud) நியூயார்க் நகரத்து ஏழை யூதர் பற்றி எழுதினார். {{larger|<b>பெண் இன எழுச்சி:</b>}} அமெரிக்க நாட்டில் 1960–70–ஆம் ஆண்டுகளில் பெண்ணினத்தை வேறுபடுத்தி, ஒருசார்பாய் நடத்தும் நலம் சுரண்டல் முறைமையினைக் (Exploitation) கடுமையாக எதிர்த்துப் பெண்ணுரிமை (Women's Liberation) பேணும் இயக்கம் தோன்றியது. அதன் பெயரால், பல இலக்கிய வகைகள் உருவாயின. பெண்ணினத்தின் நோக்கில் பல சமுதாய, சட்ட வாதப் பொருள்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. செல்லும் சொல்லும், செல்வாக்கும் மிக்க பல பெண் எழுத்தாளர் தோன்றினர். அதுகாறும் கண்டிராத அளவு ஒளிவு மறைவு அற்ற முறையில், பெண்ணின உணர்வுகளைப் பற்றி அமையும் புனைகதைகள் வெளிவந்தன. பெரும்பாலான பெண் எழுத்தாளர் பெண்ணுரிமை இயக்கத்தோடு இணையாது நின்று நேரடியாக எழுதிப் பாராட்டுப் பெற்றுள்ளனர். மேரி மக்கார்தி (Mary Macarthy) புனைகதைகளில் பெண்களின் தனிப்பட்ட வாழ்வுமுறை பற்றியும், உழைத்து அலுவலாற்றும் (Career) பெண்கள் வாழ்வுமுறை பற்றியும் எழுதியுள்ளார். {{larger|<b>இருள் சூழ்ந்த நகையியல்:</b>}} அமெரிக்கரின் நகையியல் பிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று. கையறவுற்று, மனச்சோர்வடைந்த (Gloom, despair) காலங்களில், வாழ்வை ஒளிர்விக்கும் திறம் இவரைச் சாரும். இராபர்ட்டு பெஞ்சிலி (Robert Benchley) என்பவர் நகுதேர்வியல் ஓவியப்பாணி (Humorous sketch)யை உருவாக்கியவராகக் கருதப்படுகிறார். இரிங் லார்டனர் (Ring Lardner) அறிவு குறைந்த தற்பெருமையாளரைப் பற்றிக் கசப்பும் கேலியும் கலந்த கதைகள் எழுதினார். சேம்சு தர்பர் (James Thurber, 1894–1961) என்பவர் அமெரிக்க ஆண்களுக்கும், அவர்தம் விட்டுக்கொடாத மனைவிமார்களுக்கும், முன்கோபமுள்ள நாய்களுக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் சோதனைகள் பற்றிக் கழிமகிழ்வுக் கதைகள் பல எழுதியுள்ளார். மிக அண்மையில் எழுந்த இலக்கிய வகையில் நகையியல் ஒருபுறமும், கொடூரக் கனாக் காட்சி மறுபுறமும் கொண்ட ஒருவகைப் படைப்பு தோன்றியது. உயர்நோக்கும் நகையியலும் கலந்து 1960–ஆம் ஆண்டளவில் தோன்றிய இஃது, “இருள் சூழ்ந்த நகையியல்” (Black Humour) சார்ந்த இலக்கியம் எனப்பட்டது. இதன்கண், சோர்வுறச் செய்யும் துயரார்ந்த பொருள் பற்றியும், வன்செயல், வன்னடத்தை, திருவினை அழிக்கும் கேடுகள், குமுறல்கள் ஆகியன பற்றியும் எழுதுகையில், மிக்க மகிழ்ச்சிக் காலக் கூறுகளும் கலந்து எழுதப்பெறும். இந்த “இருள் சூழ்ந்த நகையியல்” பாணியை உருவாக்க உதவியவர் விளாடிமீர் நபகாவ் (Vladimir Nabakow, 1899–1977) ஆவார். {{larger|<b>புனைவற்ற கதையிலக்கியம்:</b>}} இது புனைகதை உத்திகளோடு மெய்ந்நிகழ்வு காட்டும் (Documentary) பாணியில் உண்மை நிகழ்ச்சிகள் பற்றியும் மக்களைப் பற்றியும் எழுதப்பெறுவதாகும். “புனைவற்ற கதையிலக்கியம்” (non–fiction novel) என்னும் சொற்றொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர் வாட்ரூமன் கபோட்டே (Truman capote) என்பவர். உவில்லியம் இசுடிரான் (William Styron, 1925) எழுதிய “நாட்டர்னரின் குறை ஏற்பு” (Confessions of Nat Turner) என்னும் நூல் 1831–ஆம் ஆண்டில் வர்சீனியாவில் நடந்த அடிமையினத்தின் எழுச்சி பற்றியது. 1967-ஆம் ஆண்டில் இடெட்ராய்டு (Detroit) கலகத்தில் பல கறுப்பர் கொல்லப்பட்டதைச் சான் எர்சி (John Hersey) என்பவர் தம் நூலில் சித்திரித்துள்ளார். இவ்விலக்கியவகை சீரிய முறையில் கையாளப்பட்டு வருகிறது. இவ்வாறு முடிவிலா வகை வளம் மிக்குத் துணிவார்ந்த வளர்ச்சி கொண்ட இலக்கியம் அமெரிக்க இலக்கியம் ஆகும்.{{right|<b>ந.ச.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Brooks, Van Wyck & Bettmann, O.L.,</b> “Our Literary Heritage, Hutton”, 1956. “Makers and Finders: A history of the writer in America”, 1800–1915, Dutton, 1936–52.<noinclude></noinclude> dnp9vdsbuvcsj4z3sdg7fzsp1m4aqs1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/482 250 621184 1936992 1860960 2026-05-26T03:58:43Z Booradleyp1 1964 1936992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க ஐக்கிய நாடு|446|அமெரிக்க ஐக்கிய நாடு}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 480 |cWidth = 415 |cHeight = 257 |oTop = 85 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|அமெரிக்கத் தலைநகர் - வாசிங்டன்}} அமெரிக்கர்கள் நாடகக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அதற்காகப் பல நாடகக் குழுக்கள் உள்ளன. யுசின் ஓ நீல் மிகச் சிறந்த நாடகங்களை அமெரிக்கர்களுக்கு வழங்கினார். முக்கியமாகச் சமயச் சார்பான நாடகங்களுக்கு அவர் சிறப்பிடம் தந்தார். பாலே (Ballet) என்ற நடனம் அந்நாட்டில் மிகவும் புகழ்பெற்றது. செல்வி ஐ. தங்கன் (I. Duncan) அந்நடனத்தை அமெரிக்கரிடையே விரைவாகப் பரவச்செய்தார். அந்நாட்டில் இசைக் கலைஞர்களும் பலவிதமான இசைப் பாணிகளை அமைத்துள்ளனர். அவற்றுள் சாசு (Jazz) என்பது மிகவும் புகழ் பெற்றது. அது அமெரிக்க நாகரிகத்திற்கு நீக்கிரோக்களின் கொடையாகும். அமெரிக்க மக்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாகக் கால்பந்து, கூடைப்பந்து, ஆக்கி, குதிரை ஓட்டம், மோட்டார் கார் ஓட்டம் முதலானவற்றில் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். பேசுபால் (Base Ball) மட்டைப்பந்து விளையாட்டு இந்நாட்டின் தேசிய விளையாட்டாகும். சுற்றுலாச் செல்வதில் அமெரிக்கர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். அமெரிக்கர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை போற்றிக் காக்க நாடு முழுவதும் 5,500 கலைக்கூடங்கள் உள்ளன. நியூயார்க்கு நகரில் உள்ள பெருநகரக் கலைக்கூடம், சிகாகோவில் உள்ள இயற்கை வரலாற்றுக் கலைக்கூடம், வாசிங்டன் நகரில் உள்ள இசுமித் சோனியன் நிறுவனம் முதலானவை அவற்றுள் மிகவும் சிறந்தனவாகும்.{{float_right|ந.ப.}} {{center|{{larger|<b>அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர்கள்:</b>}}}} ::{| |1. || || சார்சு வாசிங்டன் || || 1789–97 || || கூட். |- |2. || || சான் ஆடம்சு || || 1797–1801 || || கூட். |- |3. || || தாமசு செப்பர்சன் || || 1801–09 || || மக்/குடி.<noinclude>|}</noinclude> 7yw0y74jb4u12gf1jzb00wlxpo2i9vt 1936994 1936992 2026-05-26T04:00:12Z Booradleyp1 1964 1936994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க ஐக்கிய நாடு|446|அமெரிக்க ஐக்கிய நாடு}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 480 |cWidth = 415 |cHeight = 257 |oTop = 85 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|அமெரிக்கத் தலைநகர் - வாசிங்டன்}} அமெரிக்கர்கள் நாடகக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அதற்காகப் பல நாடகக் குழுக்கள் உள்ளன. யுசின் ஓ நீல் மிகச் சிறந்த நாடகங்களை அமெரிக்கர்களுக்கு வழங்கினார். முக்கியமாகச் சமயச் சார்பான நாடகங்களுக்கு அவர் சிறப்பிடம் தந்தார். பாலே (Ballet) என்ற நடனம் அந்நாட்டில் மிகவும் புகழ்பெற்றது. செல்வி ஐ. தங்கன் (I. Duncan) அந்நடனத்தை அமெரிக்கரிடையே விரைவாகப் பரவச்செய்தார். அந்நாட்டில் இசைக் கலைஞர்களும் பலவிதமான இசைப் பாணிகளை அமைத்துள்ளனர். அவற்றுள் சாசு (Jazz) என்பது மிகவும் புகழ் பெற்றது. அது அமெரிக்க நாகரிகத்திற்கு நீக்கிரோக்களின் கொடையாகும். அமெரிக்க மக்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாகக் கால்பந்து, கூடைப்பந்து, ஆக்கி, குதிரை ஓட்டம், மோட்டார் கார் ஓட்டம் முதலானவற்றில் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். பேசுபால் (Base Ball) மட்டைப்பந்து விளையாட்டு இந்நாட்டின் தேசிய விளையாட்டாகும். சுற்றுலாச் செல்வதில் அமெரிக்கர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். அமெரிக்கர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை போற்றிக் காக்க நாடு முழுவதும் 5,500 கலைக்கூடங்கள் உள்ளன. நியூயார்க்கு நகரில் உள்ள பெருநகரக் கலைக்கூடம், சிகாகோவில் உள்ள இயற்கை வரலாற்றுக் கலைக்கூடம், வாசிங்டன் நகரில் உள்ள இசுமித் சோனியன் நிறுவனம் முதலானவை அவற்றுள் மிகவும் சிறந்தனவாகும்.{{float_right|ந.ப.}} {{center|{{larger|<b>அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர்கள்:</b>}}}} ::{| |1. || || சார்சு வாசிங்டன் || || 1789–97 || || கூட். |- |2. || || சான் ஆடம்சு || || 1797–1801 || || கூட். |- |3. || || தாமசு செப்பர்சன் || || 1801–09 || || மக்/குடி. |-<noinclude>|}</noinclude> bz4lqhr7otx9zk4k8n37k863mf37rtr 1936996 1936994 2026-05-26T04:01:31Z Booradleyp1 1964 1936996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க ஐக்கிய நாடு|446|அமெரிக்க ஐக்கிய நாடு}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 482 |bSize = 480 |cWidth = 415 |cHeight = 257 |oTop = 85 |oLeft = 47 |Location = center |Description = }} {{center|அமெரிக்கத் தலைநகர் - வாசிங்டன்}} அமெரிக்கர்கள் நாடகக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அதற்காகப் பல நாடகக் குழுக்கள் உள்ளன. யுசின் ஓ நீல் மிகச் சிறந்த நாடகங்களை அமெரிக்கர்களுக்கு வழங்கினார். முக்கியமாகச் சமயச் சார்பான நாடகங்களுக்கு அவர் சிறப்பிடம் தந்தார். பாலே (Ballet) என்ற நடனம் அந்நாட்டில் மிகவும் புகழ்பெற்றது. செல்வி ஐ. தங்கன் (I. Duncan) அந்நடனத்தை அமெரிக்கரிடையே விரைவாகப் பரவச்செய்தார். அந்நாட்டில் இசைக் கலைஞர்களும் பலவிதமான இசைப் பாணிகளை அமைத்துள்ளனர். அவற்றுள் சாசு (Jazz) என்பது மிகவும் புகழ் பெற்றது. அது அமெரிக்க நாகரிகத்திற்கு நீக்கிரோக்களின் கொடையாகும். அமெரிக்க மக்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாகக் கால்பந்து, கூடைப்பந்து, ஆக்கி, குதிரை ஓட்டம், மோட்டார் கார் ஓட்டம் முதலானவற்றில் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். பேசுபால் (Base Ball) மட்டைப்பந்து விளையாட்டு இந்நாட்டின் தேசிய விளையாட்டாகும். சுற்றுலாச் செல்வதில் அமெரிக்கர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். அமெரிக்கர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை போற்றிக் காக்க நாடு முழுவதும் 5,500 கலைக்கூடங்கள் உள்ளன. நியூயார்க்கு நகரில் உள்ள பெருநகரக் கலைக்கூடம், சிகாகோவில் உள்ள இயற்கை வரலாற்றுக் கலைக்கூடம், வாசிங்டன் நகரில் உள்ள இசுமித் சோனியன் நிறுவனம் முதலானவை அவற்றுள் மிகவும் சிறந்தனவாகும்.{{right|<b>ந.ப.</b>}} {{center|{{larger|<b>அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர்கள்:</b>}}}} ::{| |1. || || சார்சு வாசிங்டன் || || 1789–97 || || கூட். |- |2. || || சான் ஆடம்சு || || 1797–1801 || || கூட். |- |3. || || தாமசு செப்பர்சன் || || 1801–09 || || மக்/குடி. |-<noinclude>|}</noinclude> kkymsrik50mi7ojrr6v07x9hjf2mfud பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/483 250 621187 1936993 1860963 2026-05-26T03:59:49Z Booradleyp1 1964 1936993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க ஐக்கிய நாடு|447|அமெரிக்க ஐக்கிய நாடு}} ::{|</noinclude>|- ||4. || |||சேம்சு மாடிசன் || |||1809–17 || || மக்/குடி. |- ||5. || |||சேம்சு மன்ரோ || |||1817–25 || || மக்/குடி. |- ||6. || |||சான் குவின்சி ஆடம்சு || |||1825–29 || || மக்/குடி. |- |7. || || ஆன்ட்ரூ சாக்சன் || || 1829–37 || || மக். |- |8. || || மார்டின் வான் பூரன் || || 1837–41 || || மக். |- |9. || || வில்லியம் ஆரிசன் || || 1841 || || விக். |- |10. || || சான் டைலர் (John Tyler) || || 1841–45 || || விக். |- |11. || || சேம்சு போக்கு || || 1845–49 || || மக். |- |12. || || சேக்கரி டேலர் (Zachary Taylor) || || 1849–50 || || விக். |- |13. || || மில்லார்டு பில்மோர் || || 1850–53 || || விக். |- |14. || || பிராங்க்ளின் பியர்சு || || 1853–57 || || மக். |- |15. || || சேம்சு புகாநன் || || 1857–61 || || மக். |- |16. || || ஆபிரகாம் லிங்கன் || || 1861–65 || || குடி. |- |17. || || ஆண்ட்ரூ சான்சன் || || 1865–69 || || யூனி. |- |18. || || யு.எச். கிராண்டு || || 1869–77 || || குடி. |- |19. || || ரூதர் போர்டு ஏல் || || 1877–81 || || குடி. |- |20. || || சேம்சு கார்பீல்டு || || 1881 || || குடி. |- |21. || || செசுடர் ஆர்தர் || || 1881–85 || || குடி. |- |22. || || குரோவர் கிளீவுலாந்து || || 1885–89 || || மக். |- |23. || || பெஞ்சமின் ஆரிசன் || || 1889–93 || || குடி. |- |24. || || குரோவர் கிளீவுலாந்து || || 1893–97 || || மக். |- ||25. || |||வில்லியம் மெக்கன்சி || |||1897–1901 || |||குடி. |- |26. || || தியோடர் உரூசுவெல்ட்டு || || 1901–09 || || குடி. |- |27. || || வில்லியம் தாப்டு (William Taft) || || 1909–13 || || குடி. |- |28. || || உட்ரோ வில்சன் || || 1913–21 || || மக். |- |29. || || வாரன் ஆர்டிங் || || 1921–23 || || குடி. |- |30. || || கால்லின் கூல்ட்சு || || 1923–29 || || குடி. |- |31. || || எர்பர்ட்டு ஊவர் || || 1929–33 || || குடி. |- |32. || || பிராங்க்ளின் உரூசுவெல்ட்டு || || 1933–45 || || மக். |- |33. || || ஆரி துரூமன் (Harry Truman) || || 1945–53 || || மக். |- ||34. || |||துவைட்டு ஐசனோவர் (Dwight Eisenhower) || |||1953–61 || |||குடி. |- |35. || || சான் கென்னடி || || 1961–63 || || மக். |- |36. || || இலிண்டன் சான்சன் || || 1963–69 || || மக். |- |37. || || இரிச்சர்டு நிக்சன் || || 1969–74 || || குடி. |- |38. || || செரால்டு போர்டு || || 1974–77 || || குடி. |- |39. || || சிம்மி கார்ட்டர் || || 1977–81 || || மக். |- |40. || || உரொனால்டு ரீகன் || || 1981- || || குடி. |} ::{| |குறிப்பு: || || கூட் || : || || கூட்டாட்சிக் கட்சி |- | || || மக் || : || || மக்களாட்சிக் கட்சி |- | || || மக்–குடி || : || || மக்களாட்சிக் குடியரசுக் கட்சி |- | || || விக் || : || || விக்குகட்சி |- | || || யூனி || : || || யூனியன் கட்சி |- | || || குடி || : || || குடியரசுக் கட்சி |} {{center|{{larger|<b>அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்கள்:</b>}}}} ::{| |அலபாமா || || 1819 |- |அலாசுகா || || 1959 |- |அரிசோனா || || 1912 |- |அர்கன்சா || || 1836 |- |கலிபோர்னியா || || 1850 |- |கொலராடோ || || 1876 |- |கனெக்டிகட் || || 1788 |- |தெலவெர் || || 1787 |- |புளொரிடா || || 1845 |- |சார்சியா || || 1788 |- |அவாய் || || 1959 |- |இதாகோ || || 1890 |- |இல்லினாய்சு || || 1818 |- |இண்டியானா || || 1816 |- |அயாவா || || 1846 |- |கன்சாசு || || 1861 |- |கெண்டகி || || 1792 |- |இலூசியானா || || 1812 |- |மெயின் || || 1820 |- |மேரிலாந்து (Maryland) || || 1788 |- |மசாசுசெட்சு || || 1788 |- |மிச்சிகன் || || 1837 |- |மின்னிசோட்டா || || 1858 |- |மிசிசிப்பி || || 1817 |- |மிசூரி || || 1821 |- |மோன்டானா || || 1889 |- |நெப்ராசுகா || || 1867 |- |நெவாடா || || 1864 |- |நியூஆம்ப்சயர் (New Hampshire) || || 1788 |- |நியூசெர்சி || || 1787 |- |நியூமெக்சிகோ || || 1912 |- |நியூயார்க்கு || || 1788 |- |வட கரோலினா || || 1789 |- |வட தகோடா (North Dakota) || || 1889 |- |ஒகையோ || || 1803 |-<noinclude>|}</noinclude> 9b95ktr6a6pt0kj359wi9pbcupvahmt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/484 250 621193 1936995 1936225 2026-05-26T04:00:52Z Booradleyp1 1964 1936995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|448|அமெரிக்கத் தத்துவம்}} ::{|</noinclude>|- |ஆக்லகாமா || || 1907 |- |ஆரிகான் || || 1859 |- |பென்சில்வேனியா || || 1787 |- |உரோடுத் தீவு || || 1790 |- |தென் கரோலினா || || 1788 |- |தென் தகோடா (South Dakota) || || 1889 |- |தென்னசி || || 1796 |- |தெக்சாசு || || 1845 |- |உட்டா || || 1896 |- |வெர்மாண்டு || || 1791 |- |வெர்சீனியா || || 1788 |- |வாசிங்டன் || || 1889 |- |மேற்கு வெர்சீனியா || || 1863 |- |விசுகான்சின் || || 1848 |- |வையோமிங் || || 1890 |} {{larger|<b>குறிப்பு:–</b>}} மேற் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகள், மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்த ஆண்டாகும். <section end="அமெரிக்க ஐக்கிய நாடு"/> <section begin="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்கச் சமூகவியல் சங்கம்</b>}} அமெரிக்காவிலுள்ள வாழ்க்கைத் தொழில்சார்ந்த சமூகவியலார்களின் சங்கமாகும். இதில் சமூகவியலார், சமூகவியல் அறிஞர்கள், சமூகவியல் சார்ந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆகியவர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். அமெரிக்கச் சமூகவியல் சங்கம் (American Sociological Association) 1905–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1921–ஆம் ஆண்டிற்குப் பிறகு, இச்சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் கல்விசார் சமூகவியல், சமூகவியல்சார் உளவியல், சமூகக் கோட்பாடுகள் போன்ற பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றனர். இச்சங்கம் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நிருவாக அலுவலகம் அமெரிக்க நாட்டு வாசிங்டன் நகரில் அமைந்துள்ளது. <section end="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்"/> <section begin="அமெரிக்கசு வெசுபூசியசு"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்கசு வெசுபூசியசு</b>}} புதிய நாடுகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுப் புகழ்பெற்றவர். இத்தாலியில் பிளாரென்சு நகரத்தில் இவர் கி.பி. 1454–இல் பிறந்தார். இவர் அந்நகரத்தின் புகழ்பெற்ற வங்கி வணிகக் குடும்பமான மெடீசியின் (Medici) ஆதரவைப் பெற்றவர். புதிய நாடுகளைக் கண்டறியும் ஆர்வத்தோடு செயற்பட்ட இசுபெயின் அரசு, யானெசு பிர்சோன் என்ற கடல் மாலுமிக்கு ஓர் உரிமம் வழங்கியது. பிர்சோன், கொலம்பசின் முதற் கடற்பயணத்தில் ஒரு கப்பலுக்குத் தலைமை தாங்கி நடத்திய அனுபவசாலி. பிர்சோன் கி.பி. 1499–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 14–ஆம் நாள் தம் கப்பற் பயணத்தைத் தொடங்கினார். இவர் கப்பலில் பயணம் செய்த அமெரிக்கசு வெசுபூசியசு (Americus Vespuccius), தம் பயணம் குறித்த தகவல்களை விவரித்துப் பின் நாளில் பல கட்டுரைகளை எழுதினார். பொது மக்களின் கவனத்தை மிகவும் கவர்ந்த ‘கடிதம்’ என்ற ஒரு கட்டுரையில், அட்லாண்டிக்குப் பெருங்கடலின் அக்கரையில் தாம் பயணம் செய்து கண்டறிந்த புதிய உலகத்தைப் பற்றி விவரித்திருந்தார். இவரது காலத்தைச் சார்ந்த கொலம்பசு தாம் கண்டறிந்த புதிய நிலப்பகுதியைப் “புது உலகம்” என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்றொடரைத்தான் அமெரிக்கசு வெசுபூசியசு தம் கட்டுரையில் எடுத்து ஆண்டார். இக்கட்டுரை இவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. நான்காண்டுகளுக்குப் பின் வால்சுமுல்லர் என்ற செருமானியப் பேராசிரியர் ஒருவர், புவியியல் பற்றிய ஒரு சுருக்கமான தொகுப்பை வெளியிட்டார். அதில் அவர், வெசுபூசியசின் பயண நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள “உலகின் நான்காவது பகுதி”யாகிய இதற்கு அமெரிக்கசு வெசுபூசியசின் (Americus Vespuccius) சாதனையை நினைவிற்கொள்ளும் வகையில் “அமெரிக்கா” என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனப் பாதி விளையாட்டாகவும் பாதி அழுத்தமாகவும் எழுதினார். இந்தக் கருத்துப் பின்னர்ச் செயற்படுத்தப்பட்டது. முதலில் இந்திய மக்கள் வாழும் பகுதி எனத் தவறாகக் கருதப்பட்டது இந்தப் பரந்த நிலம். இதனை முதலில் கண்டறிந்தவர் கொலம்பசு என்பதே உண்மை. இருப்பினும் கண்டுபிடிப்பாளர் எனப் போலியாகக் கருதப்பட்ட அமெரிக்கசு வெசுபூசியசின் நினைவைப்போற்றும் வகையில் “புதிய உலகம்” அமெரிக்கா என்னும் பெயரினைப் பெற்றது. அமெரிக்கசு பயணம் செய்தது நடு அமெரிக்காவின் கரையோரப் பகுதிகளாகும். ஆனால் கொலம்பசு கி.பி. 1492–ஆம் ஆண்டிலேயே மேற்கு இந்தியத் தீவுகளையும் அவற்றுக்கு அப்பால் அமைந்திருந்த பெரும் நிலப்பகுதியையும் கண்டறிந்தார். அமெரிக்கசு கி.பி. 1512–இல் செவில் (Seville) என்ற ஊரில் காலமானார்.{{float_right|அ.தி.}} <section end="அமெரிக்கசு வெசுபூசியசு"/> <section begin="அமெரிக்கத் தத்துவம்"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்கத் தத்துவம் (பயன் வழிக் கொள்கை)</b>}} என்பது பரந்துபட்ட பல்பொருள் சார்புடைய தத்துவமாகும். பல்வேறு துறைகளைத் தொட்டுச் செல்வதாய் இருப்பினும், அமெரிக்கத் தத்துவ வரலாற்றின் ஊடுபாவாக எப்போதும் இழையோடுவதாகப் பயன்பாட்டுக் கருத்தே (Ideas of Practicality) நிலவி வந்துள்ளது. எனவேதான் சிறப்பான அமெரிக்கத் தத்துவத்தின் படிநிலைகள் பல-<noinclude></noinclude> ssslhdqfy9sm97vxox7s7clkbswvjba 1936999 1936995 2026-05-26T04:07:08Z Booradleyp1 1964 1936999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|448|அமெரிக்கத் தத்துவம்}} ::{|</noinclude>|- |ஆக்லகாமா || || 1907 |- |ஆரிகான் || || 1859 |- |பென்சில்வேனியா || || 1787 |- |உரோடுத் தீவு || || 1790 |- |தென் கரோலினா || || 1788 |- |தென் தகோடா (South Dakota) || || 1889 |- |தென்னசி || || 1796 |- |தெக்சாசு || || 1845 |- |உட்டா || || 1896 |- |வெர்மாண்டு || || 1791 |- |வெர்சீனியா || || 1788 |- |வாசிங்டன் || || 1889 |- |மேற்கு வெர்சீனியா || || 1863 |- |விசுகான்சின் || || 1848 |- |வையோமிங் || || 1890 |} {{larger|<b>குறிப்பு:–</b>}} மேற் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகள், மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்த ஆண்டாகும். <section end="அமெரிக்க ஐக்கிய நாடு"/> <section begin="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்கச் சமூகவியல் சங்கம்</b>}} அமெரிக்காவிலுள்ள வாழ்க்கைத் தொழில்சார்ந்த சமூகவியலார்களின் சங்கமாகும். இதில் சமூகவியலார், சமூகவியல் அறிஞர்கள், சமூகவியல் சார்ந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆகியவர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். அமெரிக்கச் சமூகவியல் சங்கம் (American Sociological Association) 1905–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1921–ஆம் ஆண்டிற்குப் பிறகு, இச்சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் கல்விசார் சமூகவியல், சமூகவியல்சார் உளவியல், சமூகக் கோட்பாடுகள் போன்ற பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றனர். இச்சங்கம் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நிருவாக அலுவலகம் அமெரிக்க நாட்டு வாசிங்டன் நகரில் அமைந்துள்ளது. <section end="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்"/> <section begin="அமெரிக்கசு வெசுபூசியசு"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்கசு வெசுபூசியசு</b>}} புதிய நாடுகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுப் புகழ்பெற்றவர். இத்தாலியில் பிளாரென்சு நகரத்தில் இவர் கி.பி. 1454–இல் பிறந்தார். இவர் அந்நகரத்தின் புகழ்பெற்ற வங்கி வணிகக் குடும்பமான மெடீசியின் (Medici) ஆதரவைப் பெற்றவர். புதிய நாடுகளைக் கண்டறியும் ஆர்வத்தோடு செயற்பட்ட இசுபெயின் அரசு, யானெசு பிர்சோன் என்ற கடல் மாலுமிக்கு ஓர் உரிமம் வழங்கியது. பிர்சோன், கொலம்பசின் முதற் கடற்பயணத்தில் ஒரு கப்பலுக்குத் தலைமை தாங்கி நடத்திய அனுபவசாலி. பிர்சோன் கி.பி. 1499–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 14–ஆம் நாள் தம் கப்பற் பயணத்தைத் தொடங்கினார். இவர் கப்பலில் பயணம் செய்த அமெரிக்கசு வெசுபூசியசு (Americus Vespuccius), தம் பயணம் குறித்த தகவல்களை விவரித்துப் பின் நாளில் பல கட்டுரைகளை எழுதினார். பொது மக்களின் கவனத்தை மிகவும் கவர்ந்த ‘கடிதம்’ என்ற ஒரு கட்டுரையில், அட்லாண்டிக்குப் பெருங்கடலின் அக்கரையில் தாம் பயணம் செய்து கண்டறிந்த புதிய உலகத்தைப் பற்றி விவரித்திருந்தார். இவரது காலத்தைச் சார்ந்த கொலம்பசு தாம் கண்டறிந்த புதிய நிலப்பகுதியைப் “புது உலகம்” என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்றொடரைத்தான் அமெரிக்கசு வெசுபூசியசு தம் கட்டுரையில் எடுத்து ஆண்டார். இக்கட்டுரை இவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. நான்காண்டுகளுக்குப் பின் வால்சுமுல்லர் என்ற செருமானியப் பேராசிரியர் ஒருவர், புவியியல் பற்றிய ஒரு சுருக்கமான தொகுப்பை வெளியிட்டார். அதில் அவர், வெசுபூசியசின் பயண நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள “உலகின் நான்காவது பகுதி”யாகிய இதற்கு அமெரிக்கசு வெசுபூசியசின் (Americus Vespuccius) சாதனையை நினைவிற்கொள்ளும் வகையில் “அமெரிக்கா” என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனப் பாதி விளையாட்டாகவும் பாதி அழுத்தமாகவும் எழுதினார். இந்தக் கருத்துப் பின்னர்ச் செயற்படுத்தப்பட்டது. முதலில் இந்திய மக்கள் வாழும் பகுதி எனத் தவறாகக் கருதப்பட்டது இந்தப் பரந்த நிலம். இதனை முதலில் கண்டறிந்தவர் கொலம்பசு என்பதே உண்மை. இருப்பினும் கண்டுபிடிப்பாளர் எனப் போலியாகக் கருதப்பட்ட அமெரிக்கசு வெசுபூசியசின் நினைவைப்போற்றும் வகையில் “புதிய உலகம்” அமெரிக்கா என்னும் பெயரினைப் பெற்றது. அமெரிக்கசு பயணம் செய்தது நடு அமெரிக்காவின் கரையோரப் பகுதிகளாகும். ஆனால் கொலம்பசு கி.பி. 1492–ஆம் ஆண்டிலேயே மேற்கு இந்தியத் தீவுகளையும் அவற்றுக்கு அப்பால் அமைந்திருந்த பெரும் நிலப்பகுதியையும் கண்டறிந்தார். அமெரிக்கசு கி.பி. 1512–இல் செவில் (Seville) என்ற ஊரில் காலமானார்.{{right|<b>அ.தி.</b>}} <section end="அமெரிக்கசு வெசுபூசியசு"/> <section begin="அமெரிக்கத் தத்துவம்"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்கத் தத்துவம் (பயன் வழிக் கொள்கை)</b>}} என்பது பரந்துபட்ட பல்பொருள் சார்புடைய தத்துவமாகும். பல்வேறு துறைகளைத் தொட்டுச் செல்வதாய் இருப்பினும், அமெரிக்கத் தத்துவ வரலாற்றின் ஊடுபாவாக எப்போதும் இழையோடுவதாகப் பயன்பாட்டுக் கருத்தே (Ideas of Practicality) நிலவி வந்துள்ளது. எனவேதான் சிறப்பான அமெரிக்கத் தத்துவத்தின் படிநிலைகள் பல-<noinclude></noinclude> oshkmphs0k0lo1sob9sc7cixm1rp0qg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/488 250 621204 1937003 1860990 2026-05-26T04:09:56Z Booradleyp1 1964 1937003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கத் தத்துவம்|452|அமெரிக்கத் தத்துவம்}}</noinclude>{{larger|<b>தூயி:</b>}} பயன்வழிக் கொள்கையாளர்களில் பொது வாழ்வில் மிகவும் செல்வாக்குப் பெற்றவராயிருந்தவர் சான் தூயி (John Dewey)யே ஆவார். தத்துவக் கருத்துவாதத்தில் பியர்சு, சேம்சு இருவரின் கொள்கைகளிடமும் இவருக்கு வேறுபாடு இருந்தது. பியர்சைவிடப் பரந்துபட்ட துறைகளில் பயன்வழிக் கொள்கை பயன்படுத்தப்படவேண்டும் என்று தூயி கருதினார். மேலும் சேம்சு சமய நம்பிக்கைகளை நெறிமுறையானவையே என்று நிலைநிறுத்தப் பயன்வழிக் கொள்கையைப் பயன்படுத்தியதில் இவருக்கு உடன்பாடில்லை. தூயியைப் பொறுத்தவரை பயன்வழிக் கொள்கை என்பது, சிந்தனை அனைத்துக்குமான பிரதிபலிப்பும் விளைவுகளின் சோதனை வரன் முறையும் அதன்வழிச் சிந்தனையின் பொருளைப் பெறுவதுமேயாகும். மொழி என்பது மனிதனின் நோக்கங்களுக்கான நுகர்ச்சியைச் சொல்வடிவில் கருத்தாக்கமாக மாற்றுவதே என்று தூயி விளக்கினார். ஒரு கருத்தின் பொருள் என்பது, நடைமுறைப்படவிருக்கும் செயல்திட்டம் அல்லது ஒரு செயலின் விளைவு என்று அவர் விவரித்தார். பியர்சு, சேம்சு ஆகியோரின் பயன்வழிக் கொள்கைகளிலிருந்து தம் கோட்பாடு வேறுபட்டது என்று காட்டுவதற்காகத் தூயி தமது கொள்கைக்குக் கருவிவழிக்கொள்கை (Instrumentalism) என்று பெயரிட்டார். தூயியின் தத்துவ வளர்ச்சியின் போக்கில் சூழ்நிலை (Situation) பற்றிய கருத்து வடிவம் (Concept) மையக் கருத்தாக விளங்கியது. “ஒரு பொருளில் ஏற்படுகிற தொடக்க அனுபவம், சில ஐயங்கள் அல்லது சிக்கல்களை எழுப்பும். இச்சிக்கல்கள் அப்பொருள் பற்றிய ஆராய்ச்சிக்கு (Inquiry) வழிகோலும். இவ்வாராய்ச்சி, சிந்தனையில் ஒரு சாயலை (Reflection) ஏற்படுத்தும். இச்சாயல் ஐயத்தை அல்லது சிக்கலைத் தீர்க்கும், தீர்மானிக்கப்படாத சூழ்நிலையைத் தீர்மானிக்கப்பட்ட முடிவெடுத்த சூழ்நிலையாக மாற்றுவது பொருள் பற்றிய ஆராய்ச்சியாகும்” என்று ‘ஆராய்ச்சி பற்றிய கோட்பாடு தருக்கவியல்’ என்ற நூலில் தூயி விளக்கினார். ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட கருத்துகள், கருதுகோள்கள் (Hypothesis) ஆகும். வேறு வகையில் கூறுவதாயின் அவை நன்கு ஆராய்தலின் விளைவுகளால் ஆராயப்பட்ட செயல் திட்டங்கள் (Plans of actions) ஆகும். நிறைவான முடிவுகளின் ஆராய்ச்சியால் பெறப்படுவதே அறிவெனப்படுகின்றது என்று தூயி விரித்துரைத்தார். சூழ்நிலைகளின் சூளுரைகளுக்குப் பொருந்திக் கொள்ளும் முறையே சிந்தனையென்னும் விளக்கினார். {{larger|<b>பயன்வழிக் கொள்கையின் தாக்கம்:</b>}} புலன் கடந்த மெய்ப்பொருளியலின் மரபுவழிக் கருத்துகளை (Traditional concepts in metaphysics) வீழ்ச்சியடையச் செய்தது பயன்வழிக் கொள்கையின் பெரிய சாதனையாகும். கருத்து முதல்வாதிகளின் (Idealists) உயர்நிலைக் கோட்பாடுகளான தனிமுதல் (Absolute) போன்றவற்றைப் பயன்வழிக் கொள்கையாளர்கள் மறுத்தனர். பயன்வழிக் கொள்கையின் தாக்கம் தத்துவ இயலோடு நின்றுவிடாமல், சமூக அறிவியல் சட்டவியல், வரலாற்றியல், அரசியல், கல்வியியல் ஆகிய அனைத்திலும் தன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்துறைகளில் பயன்வழிக்கொள்கையாளர் தம் கருத்துகளில் நடைமுறை விளைவு குறித்த (Practical Consequences) அடிப்படை விதிகளையே புகுத்தி நிறைவு கண்டனர். {{larger|<b>அமெரிக்கத் தத்துவத்தின் இக்காலநிலை:</b>}} மெய்ம்மையியல், இயற்கைவாதம் (Naturalism) ஆகிய தத்துவ இயல்களும் ஓரளவு அமெரிக்கத் தத்துவத்தில் தம் தாக்கத்தை ஏற்படுத்தின. இக்காலத் தத்துவ இயலான அளவையியல் நேர்காட்சி இயல் (Logical Positivism), அமெரிக்கத் தத்துவத்துறையில் அண்மைக்காலத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளது. அளவை முறை அனுபவ இயல் (Logical Empiricism) என்று அழைக்கப்படும் இவ்வியல், புலன்கடந்த மெய்ப் பொருளியலைப் (Metaphysics) பொருளற்றதாக்க முனையும் தத்துவமாயுள்ளது. அடிப்படை அறிவியல் கோட்பாடுகளின் செல்வாக்கைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்ட அளவைமுறை நேர்காட்சி இயல், கருத்துகளை மொழியியல் (Linguistic) முறையில் ஆய்வுசெய்து அவற்றின் உண்மையை நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறது. ஒப்பிட்டுச் சரி பார்க்க இயலாத எதையும் புறக்கணிக்க வேண்டும் என்று கருதும் இவ்வியல், கருத்து முதல்வாதம் (Idealism), புலன்கடந்த மெய்ப்பொருளியல் (Meta-physics) ஆகியவற்றின் வினாக்களே பொருத்தமற்றவை எனப் புறக்கணிப்பதால், அவற்றின் விடைகளை ஏற்பதில்லை என்பது கூறாமலே விளங்கும். இவற்றைத்தவிர, புதிய தாமிசம் (New–Thomism) மார்க்சியம் (Marxism) போன்ற தத்துவ இயல்களும் அமெரிக்கத் தத்துவத்துறையில் எல்லா இடங்களிலும் இடம் பெற்றுள்ளன. எனினும் அமெரிக்கத் தத்துவம் பெருமளவு பயன்வழிக்கொள்கை வழிப்பட்டதாகவே செல்வாக்குப் பெற்று வருகிறது.{{right|<b>வீ.சே.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Anderson, P.R, and Fisch, M.H.,</b> (Editors)., “Philosophy in America From the Puritans to James”, New York, 1939. <b>Fisch, M.H.,</b> (Editor) “Classic American Philosophers”, New York, 1951.<noinclude></noinclude> dwqjd8yc1yhu315azd283c536ogpr5k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/492 250 621246 1937006 1936229 2026-05-26T04:14:43Z Booradleyp1 1964 1937006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க தாலர்|456|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை}}</noinclude>வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ளதைவிட அமெரிக்காவில் குறுகிய கால வைப்புத்தொகையின்மீது வட்டி வீதத்தை உயர்த்தியும், அமெரிக்காவை நோக்கி மூலதன உள்ளோட்டம் வரவில்லை. அதற்கு மாறாக, மற்ற நாடுகளில் வட்டி வீதங்கள் குறைவாக இருப்பினும், அமெரிக்காவை விட்டு, அந்த நாடுகளை நோக்கி மூலதன ஓட்டம் நடைபெற்றது. செலாவணியின் மதிப்பிறக்கத் தொடர்பான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் ஒழிய, அயல்நாட்டுச் செலுத்துநிலையில் ஏற்படும் சமன்கேட்டைத் தாலர் மதிப்பிறக்கத்தால் ஈடுசெய்ய முடியாது என்ற உண்மையை அமெரிக்கா 1970–இன் இறுதியில் உணர ஆரம்பித்தது. மேலும், நீர்மையான மாற்றுவீத அமைப்பு முறையிலும், தாலரைத் தங்கமாக மாற்ற இயலாத சூழ்நிலையிலும், அமெரிக்க தாலர் பன்னாட்டுச் செலாவணியாக உலக நாடுகளிடையே இடைவிடாது செயலாற்றி வருவதால் தொடர்ச்சியான தாலர் மதிப்பிறக்கம், உலகப் பொருளாதாரம், நிதி ஆகியவற்றின் சமநிலைக்கு ஊறு விளைவிக்கும் என்ற உண்மையை 1973 இறுதியில் கார்ட்டர் அரசாங்கம் உணர ஆரம்பித்தது. தாலரை மீட்க, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செலாவணிகளின் மாற்று வீதங்களில் ஏற்ற இறக்கங்கள் 1970–இல் அதிகம் காணப்பட்டன. பண வீக்கம் எல்லா நாடுகளிலும் ஒரே விகிதக் கணக்கில் இல்லாத நிலையில், இது தவிர்க்க முடியாத ஒன்று ஆயிற்று. மேலும், பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வால் உலக மந்த நிலையிலிருந்து எல்லா நாடுகளும் ஒரே சமயத்தில் மீள இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க தாலர் அயல் நாட்டு மாற்று அங்காடியில் வீழ்ச்சி அடைந்தது. அதிபர் கார்ட்டருக்குப் பின் வந்த இரீகன் (Reagan) அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, அமெரிக்க தாலரை வலிமையடையச் செய்ய வேண்டியதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இடைக் கால மீட்பு நடவடிக்கையாக, வட்டிவீதத்தை உயர்த்தி அமெரிக்காவை நோக்கி மூலதன உள்ளோட்டத்தை வரவழைத்தது. அதனால் 1980–இலிருந்தே தாலர் வலிமையடையத் தொடங்கியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தாலர் அடைந்து வரும் மதிப்பேற்றம், 1970–இன் இறுதியில் காணப்பட்ட மதிப்பிறக்கத்தின் மறு வெளிப்பாடு ஆகும். ஆனால், வலிமையான தாலரும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது அமெரிக்காவின் ஏற்றுமதியைப் பாதித்து அதன் தொடர்பான வேலை வாய்ப்பைக் குறைத்திருக்கிறது. உயர் வட்டிவீதம் காரணமாக அமெரிக்காவை நோக்கிப்பாயும் மூலதன ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த, மற்ற ஐரோப்பிய நாடுகளும், சப்பானும் வட்டிவீதத்தை உயர்த்த வேண்டியதாயிற்று. மேலும், வளர்ந்து வரும் நாடுகளின் கடன் சுமையும் இதனால் அதிகமாயிற்று. இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. உலகப் பொருளாதாரச் சம நிலைக்கும் வலுவிற்கும் தாலர் வலிமையோடு இருக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் (Budget) பற்றாக்குறையைக் குறைப்பதோடன்றிப் பணவீக்கத்தையும் குறைத்தால் மட்டுமே தாலர் வலிமையடையும் என்பதை அமெரிக்கா உணர ஆரம்பித்தது. பணவியல் ஆய்வாளர்களின் கணிப்பில் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தாலர் பன்னாட்டுப் பண அமைப்புகளிலும், வாணிகத்திலும் பெரும் பங்கு வகித்து வரும். எனவே, அமெரிக்க தாலரின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்களுக்குட்படாமல் பாதுகாக்கப்படுவது அமெரிக்க நிருவாகத்தின் திறமையைச் சார்ந்தது.{{right|<b>டி.ச.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Corgen, W.M.,</b> “Inflation, Exchange Rates and the World Economy”, Clarendon Press, Oxford, 1977. <b>Ronald MC. Kinnon, I.,</b> “Money In International Exchange”, Oxford University Press, 1979. <b>Bo Sodersten,</b> “International Economies”, The Macmillan Press, 1980. <b>Yeager, L.B.,</b> “International Monetary Relations Theory, History and Policy”, Allied Publishers (Pvt.), 1978. <section end="அமெரிக்க தாலர்"/> <section begin="அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை:</b>}} அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடியரசில் 50 மாநிலங்கள் உள்ளன. இவற்றுள் அவாய் (Hawai) தீவுகளும் அடங்கும். அமெரிக்க நாட்டு மக்களாட்சித் தத்துவத்தைத் தாங்கி நிற்கும் தூண்களுள் ஒன்றாகக் கல்வி கருதப்படுகிறது. ஆகவே ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி இந்நாட்டில் எல்லோருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடியரசில் வாழும் ஒவ்வொரு குடிமகனும், அந்நாட்டின் சமுதாய மேம்பாட்டிற்காகப் பயனுள்ள பங்கினை ஆற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன், அமெரிக்கக் கல்விமுறை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் மக்களாட்சிப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பொதுப் பள்ளிகள் என்று குறிக்கப்படும் அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி வழங்கப்படுகிறது. தொலை தூரத்தில் அல்லது ஒதுக்குப்புறமாக வாழும் குழந்தைகள் கூட, எளிதில் அணுகிக் கல்வி கற்கும் வகையில், பொதுப் பள்ளிகள் அமைந்துள்ளன. {{nop}}<noinclude></noinclude> p8st3kmyoyjb5n0tj2r2fq1f00n5esd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/494 250 621250 1937008 1936230 2026-05-26T04:17:53Z Booradleyp1 1964 1937008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்விமுறை|458|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்விமுறை}}</noinclude>அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் இருநிலைகள் உள்ளன. அவை 1) இளநிலை உயர் பள்ளி (Junior High School) 2) முதுநிலை உயர் பள்ளி (Senior High School) ஆகும். இப்பள்ளிகளில் படிக்கும் கால அளவு மாநிலந்தோறும் மாறுபடும். உயர்நிலைப் பள்ளிகளில் பொதுக் கல்வியும் (General Education), சிறப்புக் கல்வியும் (Special Education) வழங்கப்படுகின்றன. பொதுக் கல்வி, மாணவர்களைக் கல்லூரிக் கல்விக்கு ஆயத்தம் செய்கிறது. சிறப்புக் கல்வி வாழ்க்கைக்கு உதவும் வகையில் தொழிற் கல்வியாகத் தரப்படுகிறது. மொழி, கணிதம், அறிவியல், அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வரலாறு, சமூக அறிவியல் போன்ற பாடங்கள் பொதுக்கல்வி முறையில் கற்பிக்கப்படுகின்றன. தட்டச்சு, சுருக்கெழுத்து, வேளாண்மை, கால்நடை வளர்த்தல், வானொலி பழுதுபார்த்தல் போன்ற பாடங்கள் தொழிற் கல்வியாகத் தரப்படுகின்றன. தொழிற்கல்வி பயில்வோருக்கு ஆங்கிலம், சமூக அறிவியல், வரலாறு ஆகிய மூன்று பாடமும் கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பொதுக் கல்வியும் தொழிற் கல்வியும் பொதுவாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகின்றன. தொழிற் கல்விக்கென்றே தனியாக உயர்நிலைப் பள்ளிகளும் உண்டு. உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் உடற் பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற ஊக்குவிக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்குள்ளேயும் மற்றும் பள்ளிகளுக்கிடையேயும் நடத்தப்படும் விளையாட்டுகள் அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் சிறப்புக் கூறு ஆகும். இவையல்லாமல் நாடகம், இசையாக்கம் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கு கொள்ளவும், சொற்பொழிவுக்குழு, சிறு நாடகக்குழு, இசைக்குழு ஆகியவற்றில் சேரவும் மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள். ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுமலர் வெளியிடுகிறது. பல பள்ளிகளில் செய்தித்தாள்களும் பதிப்பித்து வெளியிடப்படுகின்றன. உயர்நிலைப் பள்ளிகளில் தன்னாட்சி மன்றங்கள் இயங்கி வருகின்றன. தன்னாட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். பள்ளியின் பொதுவான நடைமுறைகள், மாணவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் தன்னாட்சி மன்றம் பெரும்பங்கு வகிக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி நலன்களில் மிகுந்த அக்கறை காட்டுவதோடு பள்ளி நடத்தும் விழாக்கள், சுற்றுலாக்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்தி வைப்பதில் ஆசிரியர்களுக்குத் துணையாக நிற்கின்றனர். பொதுமக்களில் பலர், தங்கள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் உறுதுணையாக உள்ளனர். பள்ளிகள் நடத்துவதில் பொது மக்கள் துணையாக இருப்பதால், பள்ளியும் சமுதாயமும் மிகுந்த தொடர்பு கொண்டுள்ளன. பள்ளி முடிந்த வேளையில் பள்ளி வளாகம், பொதுமக்கள் விருப்பப்படி அவர்களது நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள தொண்ணூறு விழுக்காடு தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள் இலவசக் கல்வி வழங்கும் பொதுப் பள்ளிகள் ஆகும். அவை மாநில மற்றும் உள்ளாட்சித் துறையினரால் நிருவகிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளுக்கான செலவு வட்டார வரி விதிப்பின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. உரோமன் கத்தோலிக்கர்களாலும் பிற திருச்சபைக் குழுக்களாலும் நடத்தப்படும் பள்ளிகளில் சமயக் கல்வி அளிக்கப்படுகிறது. இலவசமாக நடத்தப்படும் அரசுப் பொதுப்பள்ளியில், எந்த அமெரிக்கக் குழந்தையும் சேர்ந்து பயிலலாம். தங்கள் பிள்ளைகள் முற்றிலும் தனிப்பட்ட சமூக, கல்விச் சூழலில் பயில வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள், பொதுப்பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் பயிற்றுவிக்கின்றனர். பொதுவாக, அரசு நடத்தும் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இருபால் மாணவரும் சேர்ந்தே பயிலுகின்றனர். இவர்களுக்குத் தனித்தனிப் பள்ளிகளும் உண்டு. திருச்சபைப் பள்ளிகளில் பொதுவாக இருபாலாரும் பயிலுகின்றனர். பொதுப் பள்ளிகளைக் கல்வி மன்றம் (Board of Education) என்ற அமைப்பு மேற்பார்வை செய்து நடத்துகிறது. ஒவ்வொரு கல்வி மன்றத்திற்கும் 5 அல்லது 9 உள்ளூர்க் குடிமக்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மன்ற உறுப்பினர்களே, பள்ளி நடத்துவதற்குத் தேவையான பணம், பள்ளியின் பொதுவசதி, வருகைப் பதிவு முறை போன்ற செயல்களைத் தீர்மானிக்கின்றனர். இவ்வாறு செய்வதால், உள்ளூர் மக்கள் பள்ளியை நடத்துவதில் சிறப்பாகப் பங்கு கொள்கின்றனர். தென் அமெரிக்க மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் 1950–60 களில் இனப்பாகுபாடு பெரிய சிக்கலாக இருந்தது. ஆனால், இன்று அனைத்துப் பள்ளிகளும் இனப் பாகுபாடு இன்றி ஒருமைப்பாட்டுடன் செயல்பட முயல்கின்றன. கறுப்பரின் குழந்தைகள், இன்று ஊர்திகளில் வெள்ளை அமெரிக்கக் குழந்தைகளோடு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இது இனப் பாகுபாடு பள்ளிகளில் நீங்கி ஒருமைப்பாடு வளர வழியமைக்கிறது.{{right|<b>ஈ.ஞா.வே.</b>}} <section end="அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை"/> {{nop}}<noinclude></noinclude> fqx325hji9y9323dquko0rcbz019r24 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/496 250 621273 1937012 1936233 2026-05-26T04:22:54Z Booradleyp1 1964 1937012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்|460|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்}}</noinclude>வகைமுறை நூற்பட்டி, பிறவகைச் செயற் சட்டங்கள் ஆகியவற்றை உண்டாக்கியது. மிகச் சிறந்த செயலாக்கமுடைய நூலாசிரியர்கள், ஓவியர்கள், நூலகர்கள், நூலக வாரிய உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் இச்சங்கம் வழங்குகிறது. நூலகத்தில் நூல்களை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உரிமையைக் காப்பாற்றுவதில் இச்சங்கம் தெளிவாகக் கருத்துரை வழங்குகிறது. மண்டல நூலக நடவடிக்கைகளுக்கு மாநில அரசும் மைய அரசும் மிகுந்த அளவில் பொருள் உதவி கொடுத்துப் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக, 1935– இல் இருந்து இச்சங்கம் சிறந்த முறையில் பணியாற்றிக் கொண்டு வருகிறது. நூலகப் பணிகள் முன்னேற்றத்தில்பொருட்டுப் பொருள் உதவி வழங்குவதற்காக, அரசு சட்டவரைவினை அறிமுகப்படுத்துவதற்கு இது காரணமாக இருந்தது. இச்சங்கம் 1955–இல் பொது நூலகங்களுக்கு 55 மிலியன் தாலர் பொருள் உதவியினை அரசு ஆண்டுதோறும் வழங்கவேண்டும் என்னும் சட்ட வரைவினைச் சட்டமாக அமைப்பதில் வெற்றிபெற்றது. முதல் உலகப் பெரும்போரின்போது, போர்த் துறையின் வேண்டுகோளின்படி உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் படை வீரர்களுக்கு இச்சங்கம் நூலகப் பணி ஆற்றியது. இதில் 220 அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். நிருவாக வாரியத்தின் மேற்பார்வையில் ஒரு நிருவாக இயக்குநர் இதை நடத்துகிறார். இச்சங்கத்திற்கு இரண்டு வகைகளில் பண உதவி கிடைக்கிறது. ஒன்று, உறுப்பினர் கட்டணம்; மற்றொன்று, ஏறக்குறைய ஆண்டுதோறும் கிடைக்கும் 3½ மிலியன் தாலர் கொடையும், சிறப்புத் திட்டங்களுக்காக அவ்வப்போது வழங்கப்படும் நன்கொடையும் ஆகும். அமெரிக்காவில், 50, கிழக்கு உரான் (Huron) தெரு, சிகாகோ, இல்லினாய்சு என்ற முகவரியில் அமைந்திருக்கும் இச்சங்கம், தன் கல்விப்பணியைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது.{{right|<b>பி.ஏ.மோ.</b>}} <section end="அமெரிக்க நூலகச் சங்கம்"/> <section begin="அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்:</b>}} பொருளியல் சிந்தனையில் முதலாளித்துவம் முதல் இன்றைய அளிப்புப் பொருளாதாரம் வரை (Supply Side Economy) சீரியபொருளியல் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அமெரிக்கர் வகுத்துள்ளனர். இதன் காரணமாகவே பன்னாட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் இக்கருத்துகள் அமைந்துள்ளன. உலகப் பொருளாதாரப் பெருமந்த (Great DePression) காலங்களிலும், பணவியல் நெருக்கடி நேரங்களிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல, இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. மேலும், உலகப் பொருளாதார அங்காடி அமைப்பின் செயற்பாட்டிற்கும் இவை அடிப்படையாக, இருந்துவருகின்றன. அமெரிக்கா கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் விடுதலை அடைந்தவுடனேயே, அதன் பொருளியற் கொள்கையைப் பற்றி இரு விதமான கருத்துகள் நிலவின. புதிய பொருளாதார முன்னேற்றக் காலத்தைத் தொடங்குவதற்காகவும், அமெரிக்கத் தொழில்களைக் காப்பாற்றுவதற்காகவும் அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற கொள்கையை அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton) வலியுறுத்தினார். ஆனால், தாமசு செபர்சன் (Thomas Jefferson) இதற்கு எதிர்மாறான தலையிடாக் கொள்கையின் நன்மையைத் தெளிவுபடுத்தினார், அமெரிக்கரின் பொருளாதாரக் கருத்துகள் பெருமளவுக்கு இங்கிலாந்தின் பொருளாதார அறிஞர்களாலேயே உருவாக்கப்பட்டன. ஆதம் சுமித்து (Adam Smith), தாமசு மால்துசு (Thomas Malthus), தேவிடு இரிக்கார்டோ (David Ricardo) ஆகியோரின் கருத்துகளையே அமெரிக்கர் பின்பற்றி வந்தனர். என்றி சார்லசு கேரி (Henry Charles Carey 1793–1869) என்பவர் அமெரிக்காவின் தனித் தன்மையான பொருளாதாரக் கருத்தை முதலில் வெளியிட்டவர். இவர் பொருளாதாரமும் சமூகவியலும் பயிற்றுவித்த பேராசிரியர். இவருடைய “அரசியல் பொருளாதாரக் கொள்கைகள்” (Principles of Political Economy) என்ற நூல் கி.பி. 1840–இல் வெளியிடப்பட்டது. ஆதம்சுமித்தின் தலையிடாக் கொள்கைக்கு எதிராக இவர் “ஆர்வங்களுக்குள் இசைவு” (Harmony of Interests} என்ற கொள்கையை வெளியிட்டார். இதன்படி, உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் தனித்தனி ஆர்வங்களிருந்தாலும், அந்த ஆர்வங்களுக்குள் இசைவு ஏற்படுத்தும் கொள்கைதான் சிறந்த பொருளாதாரக் கொள்கை என்றார். ஆகவே, அமெரிக்காவுக்குப் பாதுகாப்புக் கொள்கைதான் சிறந்தது (Protectionist Policy) என்று வாதிட்டார். மால்துசின் கருத்துக்கு எதிராக, மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு முக்கியமான சிக்கல் அன்று என்று கூறினார். தேவிடு இரிக்கார்டோவுக்கும் எதிராக ‘நிலவுடைமையாளர்கள் நிலத்தில் முதலீடு செய்து பெறுகிற வருவாய், உழைப்புக்குக் கிடைக்கும் பலன்; உழைக்காமல் கிடைக்கும் ஊதியம் அன்று’ என்று விளக்கினார். பாதுகாப்புக் கொள்கை, உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்குமிடையே இசைவு ஏற்படுத்துகிறதென்றும், இரிக்கார்டோவின் கருத்துக்கு மாறாகக் குடியானவர்கள் வளமில்லாத இடங்களிலிருந்து வளம் நிறைந்த இடங்களுக்கு மாறுகிறார்கள் என்-<noinclude></noinclude> pulxuckqnm3v43ydsmp3fgpl18nlh64 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/506 250 621305 1937014 1936239 2026-05-26T04:26:44Z Booradleyp1 1964 1937014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமெரிக்கப் பொருளியற் கருத்துகள்|470|அமெரிக்க மைய வங்கி முறை}}</noinclude>டையில் அதனை முதன் முதலில் வரைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இலேபர் வளைகோடு, வரி விகிதத்துக்கும் அரசு வருவாய்க்கும் தொடர்பு காண்கிறது. செங்குத்து அச்சில் அரசு வருவாயும், படுகிடை அச்சில் வரி விகிதமும் வரையப்படும்போது, யூ (U) வடிவத்தில் இருக்கிறது என்று இலேபர் வளைகோடு காட்டுகிறது. வரிவீதம் மிகுதியாக மிகுதியாக, அரசு வருவாயும் மிகுந்து கொண்டேபோய், ஒரு குறிப்பிட்ட வரிவீதத்தில் உச்சத்தை அடைந்து, அதற்கு மேலும் வரிவீதம் உயர்த்தப்படுமானால், அரசு வருவாய் குறையத் தொடங்குகிறது என்று இலேபர் கருதுகிறார். வரிகளே இல்லாத நாட்டில் பொதுப் பொருள்கள் கிடைக்கமாட்டா. சாலை, தெருவிளக்குகள், போக்குவரத்து வசதிகள், சுகாதார வசதிகள் போன்றவை இரா. எனவே, அந்நாட்டில் வரிவீதம் மிகுதியாக மிகுதியாக, பொதுப் பொருள்கள் அளிப்பும் மிகும். பொதுப் பொருள்கள் பொருளாதாரத்தின் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதால் நாட்டு வருவாயே மிகும். நாட்டு வருவாய் மிகுவதால் அரசின் வருவாயும் மிகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரிவீதம் மிகுந்தால் தனியார் நுகர்ச்சியும் சேமிப்பும் குறைக்கப்பட வேண்டி வரும். இதனால், உற்பத்தியின் அளவும் நாட்டு வருவாயின் அளவும் குறையும். அதே சமயம், வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் மிகத் தொடங்கும். மிக்க வரிவிதிப்பு, தனிப்பட்டவர் ஊக்கத்தைப் பெரிதும் குறைத்துவிடும். இதன் காரணமாக நாட்டு வருவாயும், அரசின் வருவாயும் வீழ்ந்து விடும். அளிப்புப் பொருளியலின் தொடக்கப் பொருளியல்வாதிகள், தனிப்பட்டவர் நடவடிக்கைகனில் அரசின் எல்லாத் தலையீடுகளுமே தனி மனிதர் ஊக்கத்தைக் குறைத்து உற்பத்தியையும் குறைக்கின்றன என்று விளக்கம் கூறுகிறார்கள். தொன்மைப் பொருளியல் அறிஞர் சே.பி. சேயின் (J.B. Say) விதியான ‘அளிப்பு’, அதற்கான தேவையை உருவாக்குகிறது என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டு மெய்ப்பிக்கிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அரசின் நிதி நடவடிக்கை மூலம் சமன்படச் செய்யும் முயற்சியை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகும்போதுதான் பொருளீட்ட வேண்டுமென்கிற தனி மனித ஊக்கமும் மேம்படுகிறது. இதனால், நாட்டின் செல்வமே வளர்ந்து வறுமை ஒழிக்கப்படும் என்று இவர்கள் கருதுகிறார்கள். அளிப்புப் பொருளியல் என்பது, தொன்மைப் பொருளியல் கருத்துகளுக்குப் புதிய உடைமாற்றம் செய்து வெளியிடப்பட்டிருக்கும் எண்ணங்களேயாம். ‘அளிப்புப் பொருளியல்’ இப்போதைய குடியரசுத் தலைவர் இரீகனால் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. அளிப்புப் பொருளியல் கருத்தினை வழங்கியுள்ள இலேபர் தவிர, முண்டெல் (Mundell), சார்சு கில்டெர் (George Gilder), கெய்த்து மார்சுடன் (Keith Marsden) போன்றவர்கள் சிறப்பானவர்கள். சாமுவேல்சன் கூறியுள்ளபடி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரும்பாலான அமெரிக்கப் பொருளியல் அறிஞர்கள் அங்காடி இயக்கத்தில் அரசு தலையீட்டை ஏற்றுக்கொள்ளும் சிறப்புப் பொருளியலைச் சார்ந்தவர்கள். இவர்களே புதுத் தொன்மை ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வளர்த்தவர்கள். இவர்களுக்கு எதிராகச் சிக்காக்கோக் குழுவினர் வருக்கபேதமற்ற சமுதாய அமைப்புக் கருத்துகளை வழங்கினர். இவ்விரு கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாது, தனி வழியில் சென்றவர்கள் கால்பிரெய்த்து, ஆர்.ஏ. எயில் புரோனர் (R.A. Heilbroner) போன்றவர்கள். இவர்களுக்கிடையே எழுந்த மாறுபட்ட ஆய்வு முடிவுகள் காரணமாகவே அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் இவ்வளவு விரிவடைந்துள்ளன. அமெரிக்கர்கள் பொருளியல் பற்றிப் பல்வேறு சிறந்த கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால், அமெரிக்கர்கள் என்று சொல்லும்போது, அமெரிக்காவில் பிறந்தவர்களை மட்டும் கருத இயலாது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பொருளியல் வல்லுநர்கள் அமெரிக்காவில் குடியேறி, அமெரிக்கப் பொருளியல் எண்ணங்களைச் சிறப்படையச் செய்துள்ளனர். கனடாவில் பிறந்த கால்பிரெய்த்து, முரேலியாவில் பிறந்த சூம்பீட்டர், ஆசுத்திரேலியாவில் (Australia) பிறந்த பான் நெய்மான், பிரான்சில் பிறந்த செரால்டு தெப்ரூ போன்ற பலரும் அமெரிக்கப் பொருளாதார இயலுக்குச் செய்துள்ள தொண்டு மிகப் பெரிது. கனடியக் குடிமகனான ஆரி சான்சன் (Harry Johnson) அமெரிக்காவில் நீண்டகாலம் வாழ்ந்தவர். உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் சிறந்த பேரறிஞர்களைத் தன்னிடம் ஈர்த்துக் கொண்டதால், அமெரிக்கப் பொருளியல் அதன் இயற்கை வளர்ச்சியோடு மேன்மேலும் வலிவு பெற்றிருக்கிறது.{{right|<b>எஸ்.நீ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Schumpeter, J.A.,</b> “History of Economic Analysis”, Oxford University Press, London. 1974. “Readings in Economic Analysis”, George Allen & Unwin London, 1979. Survey Articles, “Journal of Economic Literature”, American Economic Association, U.S.A. <section end="அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்"/> <section begin="அமெரிக்க மைய வங்கி முறை"/> {{dhr}} {{larger|<b>அமெரிக்க மைய வங்கி முறை (Federal Reserve System of U.S.A.):</b>}} இருபதாம் நூற்றாண்டின் பணமாற்று முறை (Exchange System) மைய நிதிக்<noinclude></noinclude> 8pyzv68hfhtsuz5zhua62jv37e6l0os பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/520 250 621328 1937067 1936447 2026-05-26T08:10:37Z Booradleyp1 1964 1937067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமைப்பாவணம்|484|அமைப்பியல்சார் மானிடவியல்}}</noinclude>படாமல் இருக்க வேண்டும். நிறுவனத்தின் நடைமுறை விதிகளுக்கிணங்கச் சாதாரணத் தீர்மானமும் பதிவாளருக்குரிய அறிக்கையும் வழங்கப்படவேண்டும். 5. யாரும் எடுத்துக் கொள்ளாத அல்லது எடுத்துக் கொள்ள ஏற்புத்தராத பங்குகள் இருந்தால், நிறுவனம் அவற்றை நீக்கித் தனது பங்கு முதலைச் சுருக்கிக் கொள்ளலாம். இதற்கு நிறுவனத்தின் நடைமுறை விதிகளுக்கேற்பச் சாதாரணத் தீர்மானம் போதுமானது. நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை. மேற்கூறிய ஒவ்வொன்றிலும் நிறுவனங்கள் தமது அமைப்பாவணத்தையும் உரிய வகையில் மாற்றியமைக்க வேண்டும். {{larger|<b>நீதிமன்றத்தின் ஒப்புதலோடு செய்ய வேண்டிய முதல் மாற்றம்:</b>}} நீதி மன்றத்தின் ஒப்புதலின்றி நிறுவனங்கள் தமது பங்குமுதலைக் குறைக்க இயலாது. ஒரு நிறுவனம் தனது பங்குமுதலைக் குறைக்க வேண்டுமானால், முதலாவதாக அதன் நடைமுறை விதிகள் அதற்கு அதிகாரம் வழங்கியிருக்க வேண்டும். இரண்டாவது, அதுபற்றி அந்நிறுவனம் சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும். மூன்றாவது, அதனை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்றம் அதனை உறுதி செய்யுமுன், அதனால் கடனாளிகளுக்குத் தீங்கு ஏற்படுவதில்லை என்று மனநிறைவு பெற விரும்பும். ஒரு நிறுவனம் தனது பங்கு முதலைக் கீழ்க்காணும் வழிகளில் குறைக்க எண்ணலாம். அவை 1. செலுத்தாமலுள்ள முதல் பற்றிய உறுப்பினர்களுடைய பொறுப்பைக் குறைப்பது அல்லது அழிப்பது, 2. இழந்த அல்லது தேவையற்ற முதலைக் கணக்கு – நீக்கம் (Writing off) செய்வது. 3. அதன் தேவைக்கு மிகுதியாக உள்ள முதலைத் திருப்பிக் கொடுப்பது ஆகியவையாம். இவ்வழிகளிலோ வேறு எவ்வழிகளிலோ ஒரு நிறுவனம் தனது பங்கு முதலைக் குறைக்க எண்ணினாலும், மேற்கூறிய கட்டுப்பாட்டிற்குட்பட்டே அதனைச் செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் ஆணையின் சான்றளிக்கப்பட்ட படி ஒன்றையும், நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள பங்கு விவரந்தாங்கிய குறிப்பு (Minute) ஒன்றையும், பதிவாளரிடம் கொடுத்துப் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். நீதிமன்றம் முதல் குறைப்பை உறுதி செய்யும்பொழுது அந்நிறுவனத்தைத் தனது பெயரின் இறுதியில் அனைவரும் புரிந்து கொள்ளுமாறு ‘குறைக்கப்பட்டது’ (and reduced) என்ற சொல்லைக் குறிப்பிட்ட காலம்வரை சேர்த்து வருமாறு கட்டளையிடலாம். முதல் குறைப்புக்கான காரணங்களை வெளியிடுமாறும் கூறலாம்.{{right|<b>கே.என்.இரா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>பாலகிருஷ்ண சங்கரய்யர் வி.கே.,</b> “நிறுவனச் சட்டவியல்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975. <b>இராமானுசம் கே.என்.,</b> “வணிகவியல் சட்டம்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1977. <b>Kapoor.,</b> “Companv Law”, S. Chand & Company. Delhi, 1978. <section end="அமைப்பாவணம்"/> <section begin="அமைப்பியல்சார் மானிடவியல்"/> {{dhr}} {{larger|<b>அமைப்பியல்சார் மானிடவியல்:</b>}} சமூகத்தின் ‘தேவையே கண்டுபிடிப்புகளுக்குத் தாய்’ எனக் கூறுவதுண்டு. இக்கூற்று, மானிடவியல் ஆய்வுமுறைக்கும் பொருத்தமானதாகும். மனிதரையும், அவர் சார்ந்த பண்பாடுகளையும் ஆராய முற்பட்ட பொழுது பல்வேறு ஆய்வுப் போக்குகளைப் பல்வேறு மானிடவியல் அறிஞர்கள் உருவாக்கினார்கள். வரலாற்று அணுகுமுறை (Historical Approach), பண்பாட்டுப் பரவல் கோட்பாட்டு அணுகுமுறை (Cultural Diffusionistic Approach), செயற்பாட்டியல் அணுகுமுறை (Functionalistic Approach), அமைப்பியல் அணுகு முறை (Structuralistic Approach), அமைப்பியல், செயற்பாட்டியல் அணுகுமுறை (Structural Functionalistic Approach) என்பன அவற்றுள் சிலவாகும். மேற்குறித்த அனுகுமுறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒரு சில சூழல்களில் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டன. சான்றாக, உலகின் பல பகுதிகளில், பழங்குடியினர் குடியேற்ற மேலாண்மை நாட்டினரின் பிடியினின்று தன்னுரிமை பெறுகிற நிலையில், அவர்கள் உறுப்பினர்களாகத் திகழும் பல்வேறு சிறு சமுதாயங்கள் (Ethnos) தமக்குள் புதிய தொழிற் கருவிகளை அறிமுகப்படுத்தின. இந்தச் சூழலில், பிணந் தின்னிகள், விலங்குகளுள் ஒரு வகையினர் என்றெல்லாம் பழங்குடியினரைப் பழி கூறி ஏளனஞ் செய்ததைத் தடுக்க வேண்டியது அப்போதைய மானிடவியலாரின் உடனடிச் செயலாக இருந்தது. அப்பொழுது முகிழ்த்ததே கிளாட் இலெவி–இசுட்ராசுவின் (Claude Levi–Strauss) அமைப்பியல் அணுகுமுறை. இதுவே, காலப்போக்கில் ‘அமைப்பியல்சார் மானிடவியல்’ (Structural Anthropology) எனத் தனிப்பெரும் பிரிவாக அறிஞர்களால் ஏற்கப்பட்டது. இவ்வாறு உருவான அமைப்பியல்சார் மானிடவியலானது, செயற்பாட்டியலை (Functionalism) அறிமுகப்படுத்திய மலிநோசுகி (Malinowski), அமைப்புச் செயற்பாட்டியலை (Structural Functionalism) ஆய்வுலகின் முன் வைத்த இராட்கிளிப்பிரௌன் (RadcliffBrown), சமுதாயவியலாளராகிய தர்க்கைம் (Durkhiem) ஆகியோரின் ஆய்வுக் கருத்துகளினின்று<noinclude></noinclude> asaga5fy25ttveb3xkrv6dvadppaby8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/526 250 621352 1937069 1936449 2026-05-26T08:13:16Z Booradleyp1 1964 1937069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமைப்பு|490|அமைப்பு}}</noinclude>இலெவி–இசுட்ராசு கண்ட ‘அமைப்பியல்சார் மானிடவியல் அணுகுமுறை’க்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும், பழங்குடியினரின் பண்பாட்டாய்வுடன் நில்லாது, அவர்தம் ‘மனம்’, ‘அறிவியல் நோக்கு’ முதலியன குறித்து இவர் ஆற்றிய ஆராய்ச்சிப் பணிகளும், அவற்றின் வழி இவர் கண்ட அமைப்பியல் உண்மைகளும் மானிடவியல் துறையில் ஒரு திருப்பத்தையே உண்டாக்கின என்பது வெளிப்படை, மானிடவியல் துறை ஆராய்ச்சியில் அதுவரை நிலவிய புரியாதவற்றிற்குத் தக்க விடைகள் தந்தும் தெளிவற்றிருந்த பல உண்மைகளுக்கு உள்ளொளி வழங்கியும் அமைப்பியல்சார் மானிடவியல் சிறந்து விளங்குவதற்கு இசுட்ராசு பெருந்தொண்டாற்றினார் என்பது மிகையன்று. இது ஒரு தனிப்பெருந்துறையாகக் கருதப்படுவது இதன் சிறப்பை உணர்த்தும். மானிடவியலில் மட்டுமன்றி, நாட்டுப்புறவியல் உள்ளிட்ட ஏனைத் துறைகளிலும் இன்று ‘அமைப்பியல்சார் அணுகுமுறை’ கைக்கொள்ளப்படுதல் இதன் பெருமையைப் பறைசாற்றும்.{{right|<b>சி.ம.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>தமிழவன்,</b> “ஸ்ட்ரக்சுரலிசம்”, பாரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி, 1981. <b>Lane, Michael., (Ed),</b> “Structuralism: A Reader,” Jonathen Cape, London, 1970. <b>Levi–Strauss, Claude.,</b> “Structural Anthropology”, Basic Books, New York, 1963. <b>Levi-Strauss Claude.,</b> “The Savage Mind” University of Chicago Press, Chicago, 1966. <b>Sarana, Gopala.,</b> “Structuralism (Mimeo)”, Two extention Lectures delivered at Jodhpur University in September, 1970. <section end="அமைப்பியல்சார் மானிடவியல்"/> <section begin="அமைப்பு"/> {{dhr}} {{larger|<b>அமைப்பு</b>}} என்பது பொருள் நிறைந்த மொழிக்கூறுகள் ஒன்றுசேர்ந்து ஒரு வடிவத்தை உருவாக்குவதனைக் குறிப்பிடுகிறது. அமைப்புகளை (Structures) மொழியின் முழுவடிவமாகவும் தனித் தனிக் கூறுகளாகவும் பகுத்தாராயலாம். மொழியியல் ஆய்வுகளில், ஒலியனியல் (Phonology), உருபனியல் (Morphology), தொடரியல் (Syntax), பொருளியல் (Semantics) எனப் பல்வேறு நிலைகளில் மொழியை ஆராய்கிறார்கள். சான்றாக, ‘அவன் மரத்தை வெட்டினான்’ எனும் வாக்கிய அமைப்பைப் பின்வருமாறு விளக்கலாம். {{larger|<b>தொடரியல் நிலை:</b>}} இவ்வாக்கியத்தை முதலில் ‘எழுவாய் + பயனிலை’ எனப் பிரிக்கலாம். எழுவாயாக ஒரு பெயர்த் தொடர் வரும். இங்கு ‘அவன்’ என்னும் பெயர்ப் பதிலி எழுவாயாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயனிலையில் ஒரு வேற்றுமைத் தொடரும், ஒரு வினைமுற்றும் இருக்கின்றன. வேற்றுமைத் தொடரில் ஒரு பெயரும் வேற்றுமையுருபும் இருக்கும். சில வேளைகளில் வேற்றுமை உருபு மறைந்து நின்றும் பொருள் தரும். இங்கு வேற்றுமைத் தொடர் செயப்படுபொருளாகப் பயன்பெறுகிறது. வினைச்சொல் காலத்தையும் பால், எண் இயைபையும் காட்டி, வினைமுற்று அமைப்பைப் பெறுகிறது. இங்கு, வெட்டினான் வினைமுற்றாகும். தொடரமைப்பை (1) எழுவாய் + பயனிலை; (2) எழுவாய் + செயப்படுபொருள் + வினைமுற்று எனப் பகுத்துக் காட்டலாம். {{larger|<b>உருபனியல் நிலை:</b>}} இது சொற் பகுப்பாய்வாகும், பகுதி, விகுதி, சாரியை போன்ற கூறுகளை ஆராய்வது உருபனியல் நிலை. (சந்தி, விகாரம் புணரியல் நிலையில் வரும்). செயப்படுபொருளாக வருகிற ‘மரத்தை’ப் பார்க்கலாம். ‘மரம்’ என்ற பகுதியோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்கும்போது ‘மரத்தை’ என ஆகிறது. தமிழில் பொதுவாக, வேற்றுமை உருபைச் சேர்க்கும்போது சொல்லின் ஈற்றொலி அல்லது ஈற்றெழுத்து அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சான்றாக /–அம்–/ இல் முடியும் சொல்லோடு வேற்றுமை உருபு சேர்க்கும்போது அது /–த்த்–/ எனும் சாரியை பெறுகிறது. இதனுடன் சில வேளைகளில் /–இன்–/ சாரியையும் பெறும். /–இன்–/ சாரியையை விட்டுவிடலாம். ‘மரம் + த்த் + இன் + ஐ = மரத்தினை’ இதை ‘மரத்தை’ என எழுதுவதே பெருவழக்கு. எனவே, வேற்றுமைத் தொடரமைப்பு, பெயர் + சாரியை + (சாரியை) + வேற்றுமை உருபு எனவரும். வினைமுற்று காலம், பால், எண் இயைபு காட்டும். வினைமுற்று அமைப்பு ‘வினையடி + காலம் + பால் எண் இயைபு’ என வரும். இங்கு வினையடியான ‘வெட்டு’டன் இறந்தகால விகுதியான /–இன்–/ சேர்க்கப்படுகிறது. எழுவாயும் விளையும் இயைபைக் காட்ட வேண்டும் என்பது தமிழில் விதியாகும். இதற்காகவே பால்எண் இயைபு விகுதி சேர்க்கப்படுகிறது. இங்கு எழுவாய் ‘அவன்’ ஆக இருப்பதால் /–ஆன்/ விகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இது ஆண்பால் ஒருமையைக் காட்டுகிறது. {{larger|<b>ஒலியனியல் நிலை:</b>}} சொற்கள் ஒலியன்களால் ஆனவை, சொற்களின் ‘அசை’ நிலையும் ஆராய்ச்சிக்குட்பட்டதே. சொல்லின் ஓர் ஒலி அதன் பொருளையே மாற்றிவிடலாம். சான்றாக, ‘படி’ எனும்<noinclude></noinclude> qiind95dalrrvr1ez2zy2gwqehzeuzw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/529 250 621357 1937071 1936451 2026-05-26T08:16:34Z Booradleyp1 1964 1937071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அமைப்புக் கிளைமொழியியல்|493|அமைப்புக் கிளைமொழியியல்}}</noinclude>லாம். ‘செம்பு + ஒன்பதின் + தொடி’; ‘செம்பொன் + பதின் + தொடி’ என இருவகையாகப் பிரிப்பதற்கு ஒலியும் புணர்ச்சியும் காரணமாகும். சொல் காரணமான பொருள் மயக்கத்திற்குப் ‘படி’ எனும் சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அது பெயராக வரும்போது ‘படிக்கட்டு’; ‘அளவு’ என்றும், வினையாக வரும்போது ‘படித்தேன்’ ‘படிந்தது’ என்றும் இரு பொருள்களைத் தரும். பொருள் மயக்கத்தை நீக்குவதற்குப் பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அமைப்பு மயக்கத்தைப் போக்க, மறைந்து நின்று பொருள்தரும் இலக்கணக் கூறுகளை வெளிப்படையாகத் தருதல், பேசுவோரது கருத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு தெளிதல், வாக்கிய அமைப்பின் சூழலுக்கேற்றவாறு புரிந்து கொள்ளுதல் முதலியன தேவையாகும். அமைப்பு மயக்கமே இலக்கணங்கள் சுட்டும் ‘சிலேடை’ தரும் பொருள் வேறுபாட்டிற்குக் காரணம் ஆகும்.{{right|<b>பி.ந.</b>}} <section end="அமைப்பு"/> <section begin="அமைப்புக் கிளைமொழியியல்"/> {{dhr}} {{larger|<b>அமைப்புக் கிளைமொழியியல்:</b>}} ஒரு மொழிக்கு எத்தனை கிளைமொழிகள் உள்ளன என்பது அம்மொழி எவ்வளவு மக்களால் எவ்வளவு காலமாக எந்தெந்த இடங்களில் பேசப்படுகிறது என்பதனைப் பொறுத்துள்ளது. ஒரு மொழியின் வழக்கில் உள்ள பல கிளைமொழிகள் ஒன்றுக்கொன்று எந்த அளவில் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளன; அமைப்பால் ஒற்றுமை உடையன எவை, வேறுபட்டன எவை என்பதை அறியவேண்டும். இதற்கு உதவியாக அமைவது அமைப்புக்கிளை மொழியியல் (Structural Dialectology) ஆகும். கிளை மொழிகளின் அமைப்பிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை கிளைமொழிகளை ஒப்பீடு செய்யவேண்டும். ஒப்புநோக்க எடுத்துக்கொள்ளப்படும் கிளைமொழிகள் அனைத்தும் ஒரே நெறிமுறையில் ஆராய்ந்து விளக்கப்பட்டிருக்கவேண்டும். ஒரு கிளை மொழிக்கு விளக்க மொழியியல் முறையில் இலக்கணம் அமைந்து, மற்றொரு கிளைமொழிக்கு மாற்றிலக்கண முறையில் அது அமைந்திருக்ருமானால், அவ்விரண்டினையும் ஒப்பிடுவது இயலாது. ஆதலால்தான் ஒப்புநோக்க எடுத்துக்கொள்ளப்படும் கிளைமொழிகள் அனைத்தும் ஒரே நெறிமுறையில் இலக்கணம், சொல்லகராதி முதலியவற்றைப் பெற்றிருக்கவேண்டும். ஒரே குடும்பத்தில் உள்ள இரண்டு அல்லது பல மொழிகளை ஒப்பிடுதல் என்பது முன்னரே ஒப்பிலக்கண முறையில் கையாளப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழி வழக்குகளுக்குத் தமக்கென முந்திய ஒருங்கிணைத்த நிலை ஒன்று உண்டு எனக் கணித்துக்கொண்டு, ஒலிமாற்ற விதிகள் வழியாக அவற்றின் இப்பொழுதுள்ள வடிவம், முன்னர்ப் பெற்றிருந்ததாகக் கற்பனை செய்யும் வடிவம் ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்தனர். இதன் வாயிலாக இருமொழிகளுக்கும் உள்ள அமைப்பு, ஒலி முதலியனவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்து மொழி பயிற்றுவிக்க வழி கோலினர். இதேபோல் கிளைமொழியின் ஒப்பீட்டியலில் உள்ள குறைகளை நீக்கி அவைகளின் பொதுத்தன்மை, ஒவ்வொன்றின் பிறப்புத்தன்மை முதலியவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் ஒரு புதிய கொள்கையை வகுக்க வேண்டியது இன்றியமையாததாயிற்று. அமைப்பு மொழியியலாரின் கொள்கைப்படி, இரண்டு அமைப்புகள் முழுவதும் ஒத்தனவாக இருக்க முடியும்; அல்லது இரண்டும் மாறுபட்டனவாக இருக்க முடியும். இவற்றைத் தவிர்த்து இரண்டும் ஒரு பாதி ஒற்றுமையும் ஒருபாதி வேற்றுமையும் உடையனவாக இருக்க முடியாது என்றனர். ஆனால் ‘கிளைமொழியியல் என்பது தொடர்புள்ள மொழிக்கூறுகளையும் ஒன்றிற்கு இணையான மொழி வழக்குகளையும் கண்டறிவதாகும்’ என வில்லியம் மூல்டன் கூறுகிறார். கிளை மொழியியலின் அடிப்படைக் கொள்கையே தொடர்புடைய அமைப்பும் வேற்றுமை அமைப்பும் கலந்து விளங்குவதாகும். ஆதலால் அமைப்பு மொழியியலாரின் இந்த இக்கட்டான கொள்கையிலிருந்து விடுபட்டுச் செயல்திறனுடைய புதிய கொள்கை ஒன்றினை யூரில் வெயின்டிரிக்கு உருவாக்கினார். இதுவே இருமை முறை எனப்படும். இம்முறை ஒப்பீடு இரண்டு கிளை மொழிகளை ஒப்பிடமட்டுமே பயன்படும் என்று கொள்ள வேண்டியதில்லை. இம்முறையின் அடிப்படையில் பல கிளைமொழிகளையும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டு ஆராயலாம். இருமை முறை வாயிலாக இதுவரை அறிய முடியாத பல புதுச் செய்திகளை அறிய முடிகிறது. வழக்கமாக இருந்துவந்த பழைய ஒப்பீட்டுமுறை எந்த அளவு குறைபாடானது என்பதை இதன் வாயிலாக அறிந்துகொள்ளலாம். ஒரு மொழிக் கூற்றினை ஒன்றுக்கு மேற்பட்ட பல நிலைகளில் ஒப்பிடல் வேண்டும் என்று பால்மர் கூறினார். இது கிளை மொழிகளை ஒப்பிடுதலுக்கும் பொருத்தும். தென்னார்க்காடு மாவட்டத்தில் வழங்கும் மீனவர் பேச்சுத்தமிழ், அரிசனர் பேச்சுத்தமிழ் ஆகிய இரண்டு மொழிகளின் ஒலியன்கள், விளக்க மொழியியல் அடிப்படையில் அழைக்கப்பட்டவை. அவற்றின்<noinclude></noinclude> o9o6yurs5aviz92gj4b8pwvvrhpwkm9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/601 250 621812 1936864 1870567 2026-05-25T14:50:47Z Sridevi Jayakumar 15329 1936864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்சர்‌|565|அர்சர்‌}}</noinclude>சகாங்கீர் இவரை இலாகூர்ச் சிறையிலடைத்துத் துன்புறுத்திக் கொன்றார். <section end="அர்ச்சுனர் குரு"/> <section begin="அர்சர்"/> {{dhr}} {{larger|<b>அர்சர்</b>}} இந்தியாவை ஆண்ட பேரரசர்களுள் ஒருவர். இவர் கி.பி. 606 முதல் 647 வரை வட இந்தியாவை ஆண்டவர். இவருடைய ஆட்சியை அறிந்து கொள்ள உதவும் அடிப்படைச் சான்றுகளாக இரு நூல்கள் உள்ளன. அவை பாணர் என்பார் எழுதிய ‘அர்ச சரிதம்’ என்னும் நூலும், யுவான் சுவாங் என்ற சீனப் பயணி எழுதிய ‘சி–யூ–கி’ என்னும் நூலுமாகும். இலக்கியச் சான்றுகளே சிறப்பாக உள்ளன. கல்வெட்டுகளும், அர்சரின் (Harsha) காலத்தில் வாழ்ந்தவர்கள் எழுதிவைத்தவைகளும் இவருடைய ஆட்சியை அறிந்து கொள்ள ஓரளவு பயன்படுகின்றன. இவர் கால நாணயங்கள் கிடைத்தில. திபெத்தில் உள்ள சீனக் குறிப்புகள் அர்சரின் இறுதிக்காலத்தை அறிய உதவுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 601 |bSize = 480 |cWidth = 310 |cHeight = 370 |oTop = 204 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|அர்சர் பேரரசு}} அர்சரின் மரபினை நிலைநாட்டியவர் தானேசுவரத்தையாண்ட புசியபூதி என்பவராவார். அவர் ஒரு சைவர். அவர் மரபில் வந்த பிரபாகர வர்த்தனர் (கி.பி. 583–600) என்பாரே முதன்முதலாகத் தம்மை மகாராசாதிராசர் என்றும், பரம பட்டாரகர் என்றும் கூறிக்கொண்டார். அவர் பெரும் வீரர் என்பதை அர்ச சரிதம் விளக்குகிறது. அவருடைய தாயார் பெயர் மகாசேன குப்தா என்பதாகும். அவர் மனைவி-<noinclude></noinclude> 7rnl798536rzi6qbnqdh9t3pflm4jk0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/604 250 621823 1936868 1870577 2026-05-25T14:57:07Z Sridevi Jayakumar 15329 1936868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்சுமத்‌ பானு பேகம்‌|568|அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)}}</noinclude>இறந்தவர் உடலைப் புதைத்தல், காட்டில் விடுதல் போன்றவை அவர்களின் ஈமச்சடங்குகள். அர்சரே தலைசிறந்த எழுத்தாளராவார். அவர் வடமொழியில் இரத்தினாவளி, பிரியதரிசிகா, நாகானந்தம் என்னும் மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். பாணர் அர்ச சரிதத்துடன், காதம்பரி என்னும் காதல் கதையையும் வடித்துள்ளார். சுபந்து என்பாரின் வாசவதத்தை என்னும் நூலை விட இது உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. பார்வதி பரிணயம், சண்டி சதகம் என்னும் நூல்களும் பாணர் எழுதியவையே என்பாருமுளர். அவருடைய உறவினர் மயூரர் என்பார் அட்டகம் ஒன்றை எழுதியுள்ளார். அது காம சாத்திரத்தை விட சிறப்பானதெனக் கருதப்படுகிறது. மாதங்க திவாகர் என்பார் பிறிதொரு அரண்மனைக் கவிஞர். புத்த, சமய நூல்களும் இக்காலத்தில் எழுதப்பெற்றன. அர்சர் வாழ்ந்த காலத்தில் மகாயான புத்த சமயத்தைப் போதிக்க நாலந்தாப் பல்கலைக் கழகமும், ஈனயான புத்தசமயத்தைக் கற்பிக்க வல்லபி பல்கலைக் கழகமும் சிறப்பாகப் பணியாற்றின. அர்சர் சிறந்த மன்னராகப் பணியாற்றிக் கி.பி. 647–இல் காலமானார். {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Sathyanathiar, R.,</b> “History of India”, Vol. I <b>Majumdar, R.C.,</b> and others, “An Advanced History of India”, Macmillan, 1973. <b>Mukerji, R.K.,</b> “Ancient India”. <section end="அர்சர்"/> <section begin="அர்சுமத் பானு பேகம்"/> {{dhr}} {{larger|<b>அர்சுமத் பானு பேகம்</b>}} சாசகானுடைய (Shah Jahan) அன்புத் துணைவியார். இவர் நினைவாகக் கட்டப்பெற்றது தாசுமகால் சின்னம். மொகலாயப் பேரரசி நூர்சகானுடைய அண்ணன், ஆசப்கானின் மகள். அர்சுமத் பானுபேகம் கி.பி. 1592–இல் பிறந்தாள். நூர்சகானின் தூண்டுதலால் 16 வயதான அர்சுமத் பானுபேகத்திற்கும் 20 வயதான இளவரசன் குர்ரத்திற்கும் (சாசகான்) கி.பி. 1612 ஏப்பிரலில் திருமணம் நடைபெற்றது. பலதார மணப்பழக்கம் நிரம்பிய மொகலாய அரண்மனையில், இந்தத் திருமணம் வெற்றி மிக்கதாக விளங்கியது. பேரழகுமிக்க அர்சுமத் பானுபேகம், தம் கணவரிடம் பேரன்பு கொண்டிருந்தார். சகாங்கீருக்கு எதிராக இளவரசன் சாசகான் கிளர்ச்சி செய்து தோற்ற பின் அவருடன் சேர்ந்து எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தார். கி.பி. 1627 நவம்பர் மாதத்தில் சகாங்கீர் இறந்தபின், இவர்தம் தந்தை ஆசப்கானின் முயற்சிகளால்தான் கி.பி. 1628–ஆம் ஆண்டு பிப்பிரவரியில் சாசகான் மொகலாயப் பேரரசராக முடிந்தது. மாலிகா–இ–சமானி என்ற பட்டப் பெயருடன் அர்சுமத் பானு பேகம் பட்டத்து அரசியானார். சாசகான் இவளுக்கு ஆக்ராவில் அரண்மனை ஒன்றை அமைத்துக் கொடுத்தார். சொர்க்கத்தில் உள்ளது போன்ற மாளிகை என்று, அதனைச் சாசகான் நாமா வருணிக்கிறது. அர்சுமத் உயர்கல்வி, ஒழுக்கநெறி, எளியோருக்கு உதவும் கனிந்த உள்ளம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். இசுலாமிய சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அர்சுமத் இறைவழிபாடு, நோன்பு ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்றி வந்தார். சாசகான் கிறித்தவர்கள், இந்துக்கள் ஆகியோரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு இவரும் ஓரளவு காரணமாவார். மும்தாசு மகால் (அரண்மனை ஆபரணம்) என்று அழைக்கப்பெற்றார். ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்கள் நடத்திய இன்பமான இல்லற வாழ்வின் பலனாக 6 பெண் குழந்தைகளும், 8 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுன் எழுவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். மற்றவர்களின் பெயர்கள் சகானரா, தாரா சூகா, சூசா, இரோசனாரா, அவுரங்கசீப், மூரத்பக்சி, குத்சியா என்பனவாகும். அர்சுமத் பானுபேகம் பதினான்காவது குழந்தைப் பேற்றின்போது தம் 39–ஆம் வயதில், கி.பி. 1631 சூன் 7–ஆம் நாள் பர்கான்பூரில் இறந்துவிட்டார். அருகிலிருந்த சைனாபாத்துத் தோட்டத்தில் இவருடைய உடல் புதைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின் தக்காணத்திலிருந்து திரும்பிய சாசகான் இவள் உடலை ஆக்ராவிற்குக் கொண்டு சென்று, அங்கிருந்த தோட்டத்தில் புதைத்தார். இவருடைய கல்லறையின் மீதுதான் உலக விந்தைகளுள் ஒன்றான தாசுமகாலை கி.பி. 1632–இல் சாசகான் கட்டத் தொடங்கி, கி.பி. 1653–இல் முடித்தார். இவள் இறந்த பின் 35 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த சாசகான், அர்சுமத்தின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.{{float_right|அ.இரா.}} <section end="அர்சுமத் பானு பேகம்"/> <section begin="அர்த்த சாத்திரம்"/> {{dhr}} {{larger|<b>அர்த்த சாத்திரம் (பொருள் நூல்):</b>}} முடியாட்சி நிலவிய பண்டைய இந்தியாவில் மன்னர்கள் நேரிய முறையில் ஆட்சி செய்வதற்கும், மக்களை நெறிப்படுத்திக் காப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரங்கள் பல இருந்தன. அரசியலறிஞர், சமயக் கணக்கர், புலவர் எனப் பல திறத்தவர் அரசனுக்குரிய அதிகாரங்களை வகுத்தும் தொகுத்தும் எழுதியுள்ளனர். திருவள்ளுவர் அரசியல் 25 அதிகாரங்களில் மன்னனுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் கூறி, அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய ஆறு இயல்களில் அவனுடைய அங்கங்கள் பற்றி விவரித்துள்ளார். இத்தகைய பொருள்<noinclude></noinclude> 98khfekh0mtm35tqzrpp8ckadde7ubm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/606 250 621839 1936870 1870588 2026-05-25T14:58:00Z Sridevi Jayakumar 15329 1936870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்த்தநாரீசுவரர்‌|570|அர்த்தநாரீசுவரர்‌}}</noinclude>பது கௌடலியரின் அர்த்த சாத்திரத்தில் தொனிப்பதை அறியலாம். ‘இந்நூல் இந்தியாவிற்கு மட்டுமன்றி உலகம் முழுமைக்கும் நிருவாகத்துறைக் கலையினையும், அரசியல் சூழ்ச்சித் திறன்களையும் சுட்டிக் காட்டும் மிக அழகான கையேடு’ என்று கூறுகிறார் பிளிட் என்னும் அறிஞர். பிளேட்டோ, அரிசுடாட்டில், மற்றும் ஏனைய மேனாட்டு அறிஞர்களின் நூல்களுடன் இதனை ஒப்பிட்டுக் கூறலாம். இந்நூலின் சிறப்பு, பல காலம் மக்களாலும், அரசியல் துறை வல்லுநராலும் அறியப்படாமலேயே இருந்தது. இந்நூற் பொருள் முற்றிலும் மறக்கப்பட்ட சூழ்நிலையில் கி.பி. 1909–ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப் பெற்றுப் புத்துயிர் ஊட்டப் பெற்றது. பல இடங்களில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் திருப்பாப்புலியூர், இடப்பள்ளி போன்ற இடங்களில் கிடைத்த இந்தூற்படிகளை வேறு படிகள் பலவற்றோடு ஒப்பிட்டுச் செவ்விய வடிவில் இந்நூலைப் பதிப்பித்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது. <section end="அர்த்த சாத்திரம்"/> <section begin="அர்த்தநாரீசுவரர்"/> {{dhr}} {{larger|<b>அர்த்தநாரீசுவரர்</b>}} பாதிப் பெண் உருவம் கொண்ட சிவபெருமான், இவர் தான் ஒரு பாதியாகவும் பார்வதி மற்றொரு பாதியாகவும் இலங்குபவர். ஆணும் பெண்ணும் இணைதல் என்னும் சமய உண்மையைக் கூற அர்த்தநாரீசுவரராகக் காட்சியளிக்கிறார். அர்த்தநாரீசுவரர் என்னும் வடசொல்லுக்கு ஆண் பாதி, பெண் பாதியுமான இறைவன் என்பது பொருள். புராணங்கள் அர்த்தநாரீசுவரர் தோற்றம் பற்றிக் கூறுகிள்றன. உலகில் மானிட இனங்களைத் தோற்றுவிக்கப் படைப்புக் கடவுளான பிரமன், பிரசாபதிகள் என்னும் ஆண் இனத்தைத் தோற்றுவித்து, மானிட இனங்களை உலகில் ஏற்படுத்தும்படி கட்டளையிட்டான். அவர்களால் அக்கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் பெரிதும் குழப்பமடைந்த பிரமன், சிவனை வழிபட்டு இனப்பெருக்கம் ஏற்பட வழிவகுக்கும்படி அவரிடம் வேண்டினான். சிவன் அர்த்தநாரீசுவரர் உருவம் கொண்டு பிரமனுக்குக் காட்சியளித்தார். அர்த்தநாரீசுவரர் உருவத்தைக் கண்ட பிரமன் தன் தவற்றினை உணர்ந்து, இனப்பெருக்கம் உலகில் தோன்ற, பெண்களும் இன்றியமையாதவர்கள் என்பதையும், ஆணும் பெண்ணும் இணைந்தே அதனைச் செய்தல் முடியும் என்னும் உண்மையினையும் அறிந்தான். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 606 |bSize = 480 |cWidth = 76 |cHeight = 160 |oTop = 399 |oLeft = 93 |Location = center |Description = }} {{center|அர்த்தநாரீசுவரர்}} அர்த்தநாரீசுவரர் பற்றி மற்தொரு கதையும் நிலவுகிறது. பிருங்கி முனிவர் என்பவர் சிவனிடம் மிகுந்த பத்தி பூண்டவர். சிவன் கைலாய மலையில் தம் துணைவியான பார்வதியுடன் அமர்ந்திருக்கையில் பிருங்கி முனிவர் சிவனை மட்டும் நாடோறும் வலம் வந்து வணங்கி வந்தார். இவ்வாறு சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டுச் சென்ற பிருங்கி முனிவரின் மீது பார்வதி சினங் கொண்டு, பிருங்கியின் உடலில் தசைகளும் குருதியும் அற்றுப் போகும்படி சாபமிட்டாள். இதனால் பிருங்கி முனிவர் ஓர் எலும்புக்கூடு போலானார். நிற்கவும் முடியாமல் இருந்த பிருங்கியின் நிலையினைக் கண்ட சிவன் மனமிரங்கி, அவருக்கு மூன்றாவது காலை வழங்கினார். இதனால் பெருமகிழ்ச்சியுற்ற பிருங்கி முனிவர் சிவன் தம்பால் காட்டிய பரிவை நினைத்து, மூன்று கால்களால் நடனம் ஆடினார். மேலும் பிருங்கி முனிவர் தமது வழிபாட்டு நிலையில் சிறிதும் மாறாது பார்வதியை வணங்காமல் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். இதனால் மேலும் சினங் கொண்ட பார்வதி சிவனைக் குறித்து நோன்பு நோற்று, அவரிடமிருந்து ஒரு வரத்தினைப் பெற்றாள். அவ்வரத்தின்படி சிவனுடைய இடப்பாகம் முழுவதிலும் பார்வதி இடம் பெற்றதால், சிவனும் பார்வதியும் இணைந்த நிலை ஏற்பட்டது. இதனைக் கண்ட பிருங்கி முனிவர் மனம் தளராது சிவனை மட்டும் வழிபட ஒரு வண்டுருவம் எடுத்து, சிவன் பார்வதி இணைந்த உடலினைத் துளைத்து வலம் வந்து, சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இம்முனிவரின் சிவபக்தியைக் கண்ட பார்வதி அவரைப் பாராட்டி அவருக்கு அருள் செய்தாள். இவ்விணைந்த உருவமே அர்த்தநாரீசுவரர் எனப்பட்டது. சிற்பங்களில் அர்த்தநாரீசுவரரின் வலப்பாகம் சிவனுடைய சிறப்புக் கூறுகளைப் பெற்றும், இடப்பாகம் பார்வதியின் சிறப்புக் கூறுகளைப் பெற்றும் இலங்கும். பாதி ஆணும் பாதி பெண்ணும் இணைந்தது போன்று இச்சிற்பங்கள் காணப்படும். வலப்பக்க ஆண்தலையில் சடை முடியும் பிறைமதியும், வலக்<noinclude></noinclude> m1yfj5edmoxxdp13huxbwg4x9jh9omt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/607 250 621840 1936871 1870589 2026-05-25T14:59:07Z Sridevi Jayakumar 15329 1936871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்த்தநாரீசுவரர்‌|571|அர்தயாள்}}</noinclude>காதில் மகரகுண்டலம் அல்லது பாம்புக் குண்டலமும் காட்சியளிக்கும். நெற்றிக் கண்ணில் பாதி, அர்த்தநாரீசுவரரின் வலப்பக்க நெற்றியில் காணப்படும். வலப்பக்கம் ஆணின் மார்பினைக் கொண்டு விளங்கும். வலப்பக்கம் முழுவதும் திருநீறு பூசப்பட்டு, இடை புலித்தோலாடையுடன் விளங்கும். பாம்பாலான பூணூல் வலப்பக்க மார்பில் காணப்படும். வலப்பக்கம் முழுமையும் ஆண்மைக்கே உரித்தான அமைப்புகளைப் பெற்று அச்சத்தைத் தருவதைப் போன்று காணப்படும். அர்த்தநாரீசுவரர் வலக்காலைச் சிறிது வளைத்து நின்றுகொண்டிருப்பார். இடப்பாகம் பெண்மைக்கு உரித்தான அழகினையும் பொலிவினையும் பெற்று, பார்வதியின் சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும். இப்பக்கத்துத் தலையில் கரண்ட மகுடமும், நன்றாகச் சீவப்பட்டு ஒரு கயிற்றினால் கட்டப்பட்ட தலைமுடியும் காட்சியளிக்கும். இடப்பக்கக் காதுகளில் ‘வாலிகா’ என்னும் குண்டலம் இருக்கும். இடக்கண்ணில் மை பூசப்பட்டிருக்கும். இடப்பக்க நெற்றியில் பொட்டிடப்பட்டிருக்கும். இடப்பக்கக் கைகளில் பெண்களணியும் வளையல்களும் விளங்கும். இடப்பக்கம் பெண்ணின் உருண்டு திரண்ட பருத்த மார்பினைக் கொண்டு விளங்கும். இடப்பக்கக் கழுத்தில் பெண்கள் அணியும் கழுத்தணிகள் இருக்கும். பெண்கள் அணியும் வெண்மையான ஆடை இடப்பக்க இடையில் திகழும். இடப்பக்கக்கணுக்கால் சிலம்புடனும் பாதம் மருதாணியிட்ட சிவப்புடனும் காட்சியளிக்கும். பெண்மை உறுப்புகளைப் பெற்ற இடப்பக்கம் முழுமையும், கருநிறம் அல்லது கிளிப்பச்சை நிறங்கொண்டு விளங்கும். அர்த்தநாரீசுவரருக்கு அருகில் நந்தி காணப்படும். அர்த்தநாரீசுவரரின் சிற்பங்கள் நான்கு, மூன்று அல்லது இரண்டு கைகளைப் பெற்றுக் காணப்படுகின்றன. நான்கு கைகள் உள்ள அர்த்தநாரீசுவரரின் வலக் கைகளுள் ஒன்று மழு அல்லது குலத்தையும், மற்றொன்று வரத முத்திரை அல்லது அபய முத்திரையையும் கொண்டிருக்கும். இடப்பக்கக் கைகளுள் ஒன்று சிறிது வளைந்து சென்று நந்தியின் தலையினைத் தொட்டுக் கொண்டிருக்கும். மற்றொரு கை காடக முத்திரையுடன் நீலோற்பலம் எனும் மலரினைப் பெற்றிருக்கும். நான்கு கைகளுடைய அர்த்தநாரீசுவரரின் சிற்பம் பாதாமியில் உள்ள குடைவறைக் கோயிலிலும் மாமல்லபுரத்தில் உள்ள தருமராசா இரதக்கோயிலிலும் உள்ளன. சென்னை அருங்காட்சியகத்தில் காணப்படும் அர்த்தநாரீசுவரரின் வெண்கலச்சிலை, நான்கு கைகளைக் கொண்டது. மூன்று கைகள் உள்ள அர்த்தநாரீசுவரரின் இரண்டு கைகள் வலப்பக்கமும், ஒரு கை இடப்பக்கமும் காணப்படும். வலப்பக்கக் கைகளில் சூலமும், அட்சமாலையும், இடப்பக்கக் கையில் மலர் அல்லது கண்ணாடி அல்லது கிளியும் இருக்கும். கும்பகோணத்திலுள்ள நாகேசுவர சுவாமி கோயிலின் அர்த்தநாரீசுவரரின் சிற்பமும், காஞ்சிக் கைலாசநாதர் கோயிலிலுள்ள அர்த்தநாரீசுவரரின் சிற்பமும் மூன்று கைகளையுடைய சிற்பங்களாகும். இரு கைகளுடனும் அர்த்தநாரீசுவரர் காணப்படுவார். அவ்வுருவச் சிலையின் வலப்பக்கக் கை வரதமுத்திரை அல்லது கபாலம் என்னும் மண்டை ஓட்டைக் கொண்டு விளங்கும். இடப்பக்கக் கை, கீழ் நோக்கி வளைந்து நந்தியின் தலையினைத் தொடுவது போல் அமைந்திருக்கும். மூன்று தலைகளையும், எட்டுக் கைகளையும் கொண்ட அர்த்தநாரீசுவரரின் உருவம் பாதாமியில் உள்ள கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Gopinatha Rao, T.A.,</b> “Elements of Hindu Iconography”, Vol. II – Part I, Indological Book House, Varanasi, 1974. <b>Gupte, R.S.,</b> “Iconography of the Hindu & Buddhists and Jains”, Taraporevala Sons & Co., PVT, Ltd, Bombay, 1980. <section end="அர்த்தநாரீசுவரர்"/> <section begin="அர்தயாள்"/> {{dhr}} {{larger|<b>அர்தயாள் (கி.பி. 1887–1938)</b>}} என்பார் தலைசிறந்த தேசபக்தரும், புரட்சிவாதியுமாவார். கி.பி. 1887-ஆம் ஆண்டில் தில்லி மாநகரில் அர்தயாள் (Har Dayal) பிறந்தார். இவர் இலாகூரிலிருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்திலும், ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். இவருடைய புரட்சிக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத ஆங்கில அரசு இவரைக் கி.பி. 1908–ஆம் ஆண்டில் சிறைப்படுத்த விரும்பியது. ஆனால் இவர் சிறைப்படாமல் தப்பியோடி, மேற்கிந்தியத் {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 607 |bSize = 480 |cWidth = 108 |cHeight = 140 |oTop = 413 |oLeft = 287 |Location = center |Description = }} {{center|அர்தயாள்}}<noinclude></noinclude> pmfuxgn7lihfu23y49q3izdtvtp378n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/608 250 621841 1936873 1870592 2026-05-25T15:00:07Z Sridevi Jayakumar 15329 1936873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்துணா|572|அர்பன்}}</noinclude>தீவுக்கூட்டத்திலிருந்த மார்ட்டிநிக் (Martinique) என்னும் தீவில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இவர் ‘புரட்சி’ (Ghadar–Revolution) என்னும் செய்தித்தாளை வெளியிட்டார். ஆங்கில வல்லாட்சிக்கெதிராக அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி போன்ற நாடுகளின் உதவியைப் பெற இருமுறை அரும்பாடுபட்டார். ஆனால் இவர் இருமுறையும் தோல்வி கண்டார். 1938–ஆம் ஆண்டில் ஆங்கில அரசு இவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுமதித்தது. மீண்டும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு 1938–இல் இவர் காலமானார். <section end="அர்தயாள்"/> <section begin="அர்துணா"/> {{dhr}} {{larger|<b>அர்துணா (Arthuna)</b>}} இராசசுதான் மாநிலத்தில் ‘பானசுவாரா’ நகரத்திற்கு மேற்கே 39 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இவ்வூரின் பழைய பெயர் ‘உத்தூண்கா’ என்பதாகும். தம்பரசிம்மன் என்ற அரசன் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இந்நகரைத் தனது தலைநகரமாக்கிக் கொண்டு ஆட்சி செய்தான். கி.பி. 11,12-ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர், தாரா நகரில் அரசாண்ட பரமார அரசர்களின் கீழ் ஆட்சி செய்தவர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்குப் பன்னிரண்டு இந்துக் கோயில்களும் பல சமணக் கோயில்களும் உள்ளன. இவ்வூரில் ‘மண்டலேசா’ என்ற சிவன் கோயில் உள்ளது. இங்குச் சிவனடியார்கள் வாழ்ந்த மடங்களும் உள்ளன. அனுமன் கோயில், வராகர் கோயில், விட்டுணுக் கோயில் போன்றவை மிகத் தொன்மையான கோயில்களாகும். <section end="அர்துணா"/> <section begin="அர்பன்"/> {{dhr}} {{larger|<b>அர்பன்</b>}} என்னும் பெயரில் எட்டுப் போப்பாண்டவர்கள் வாழ்ந்திருந்தார்கள். கிறித்தவ சமயவளர்ச்சியில் – குறிப்பாக உரோமன் கத்தோலிக்கச் வளர்ச்சியில் போப் (Pope) அல்லது போப்பாண்டவர்களுக்குப் பெரும் பங்குண்டு. புனித பீட்டர் (St. Peter) தொடங்கிப் பல்வேறு போப்பாண்டவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைக் குருமார்களாக விளங்கினர். அவர்களிற் பலர் அத்திருச்சபையின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும், பெருமைக்கும், புகழுக்கும் தோன்றாத் துணையாக நின்றுள்ளனர். தம் சமயப் பற்றாலும் தியாகத்தாலும் ஒழுக்க சீலத்தாலும் ஓயாத உழைப்பாலும் அவர்கள் கிறித்தவ சமயத்தை உலகச் சமயமாக மிளிரச் செய்துள்ளனர். ஆயினும் சிற்சில சமயங்களில் அதன் புகழ் மங்கவும் சீர்குலையவும் சிலர் காரணமாக அமைந்துவிட்டனர். இங்ஙனம் போப்பாண்டவர்களாக விளங்கியவர்களில் எண்மர் அர்பன் எனும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் பின்வருமாறு: ::{| |முதலாம் அர்பன் || கி.பி. || 222–230 |- |இரண்டாம் அர்பன் || கி.பி. || 1088–1099 |- |மூன்றாம் அர்பன் || கி.பி. || 1185–1187 |- |நான்காம் அர்பன் || கி.பி. || 1261–1264 |- |ஐந்தாம் அர்பன் || கி.பி. || 1362–1370 |- |ஆறாம் அர்பன் || கி.பி. || 1378–1389 |- |ஏழாம் அர்பன் || கி.பி. || 1590– — |- |எட்டாம் அர்பன் || கி.பி. || 1623–1644. |} முதலாம் காலிக்சுடசு என்பாரை அடுத்துப் போப்பாண்டவராகப் பதவியேற்ற முதலாம் அர்பன் காலத்திலும் திருச்சபையில் ஏற்பட்டிருந்த பிளவு தொடர்ந்தது. அவருக்குப் போட்டியாக, போப்பாக விளங்கியவர் இப்போலிடசு என்பார். எனினும் உரோமானியப் பேரரசர் அலெக்சாந்தர் செவாசு கிறித்தவச் சமய எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்காத காரணத்தால் முதலாம் அர்பனின் பதவிக்காலம் அமைதியாகவே கழிந்தது. ஆயினும் அவரது பணிகள் குறித்துத் தெளிவாக ஒன்றும் தெரியவில்லை. இரண்டாம் அர்பன் பிரான்சு நாட்டவர். புகழ்மிக்க போப்பாண்டவர்களுள் ஒருவரான இவர் தொடக்கக் காலத்தில் புரூனோவின் சீடராக வாழ்ந்து பின்னர் உரோமாபுரியில் கார்டினலாகப் பணியாற்றினார். பிரான்சு, செருமனி போன்ற நாடுகளில் ஏழாம் விக்டரின் பிரதிநிதியாக (Delegate) இருந்து அவர்தம் திருச்சபைச் சீர்திருத்த முயற்சிகளுக்கு உறுதுணையாக விளங்கினார். கி.பி. 1088–இல் போப்பாண்டவராகப் பதவியேற்ற நாளிலிருந்து இவர் கிரகரியைப் போலவே குருமார்கள் திருமணம் செய்துகொள்ளலாகாது என்றும், திருசபைப் பதவிகளை விற்பனைப் பொருளாக்கக்கூடாது என்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் விடாப்பிடியாக இருந்தார். ஆனால் இவர் அரசியலில் மிக்க ஈடுபாடு காட்டியமையால் பேரரசர் நான்காம் என்றியுடன் மோதல் ஏற்பட்டது. பேரரசரின் ஆதரவு பெற்ற மூன்றாம் கிளமண்ட்டு உரோமாபுரி நகரில் ஆகிக்கம் செலுத்தலானார். இரண்டாம் அர்பன் நாடுகடத்தப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். இருப்பினும் துன்பத்தில் துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட்ட இவர் சமய மாநாடுகள் இரண்டினைக் கூட்டலானார். பேரரசரின் வன்மை குன்றியவுடன் உரோமாபுரியில் அர்பன் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டார். இரண்டாம் அர்பன் காலத்தில் சிலுவைப் போர்கள் (Crusades) தொடங்கின. உண்மையில் முதலாம் சிலுவைப் போருக்கு இவரே முதல் காரணமாகவும் தூண்டுகோலாகவும் விளங்கினார். கி.பி. 1095–இல் கிளர்மாண்ட் எனுமிடத்தில் கூட்டிய சமய மாநாட்டில் புனித நகரமாகிய எருசலத்தை முகமதியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பது கிறித்தவர்களின் கடமை என அறைகூவல் விடுத்து, புனிதப் போரில் ஈடுபடுபவர்களுக்குச் சிலுவைகளை அடையாளச் சின்னங்களாக வழங்கினார். அதனால் ஐரோப்பா-<noinclude></noinclude> abqf5mv8a0s447dzfzrzq618nctd952 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/611 250 621853 1936874 1870908 2026-05-25T15:01:10Z Sridevi Jayakumar 15329 1936874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்மீனிய சோவியத்துக்‌ குடியரசு|575|அர்மீனிய சோவியத்துக்‌ குடியரசு}}</noinclude>மாறாகத் தொலைநோக்காடியைக் கண்டு பிடித்த அறிவியல் மேதையான கலிலியோவை இவர் துன்புறுத்தினார். பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது என்ற கொள்கையைக் கலிலியோ கைவிடுமாறு செய்ததில் எட்டாம் அர்பனுக்குப் பெரும் பங்குண்டு. அதே போன்று சேன்சன் சமயப் (Jansenism) பிரிவினரின் கொள்கையைக் கண்டனம் செய்து, அவர்களைப் பல துன்பங்களுக்கு ஆளாக்கினார். இத்தகைய இவரது செயல்களாலும், கொள்கைகளாலும் பிற்காலத்தில் வந்தவர்கள் பல சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. எனினும் அக்கால அரசியல் சூழ்நிலையை நன்குணர்ந்து ஹாப்சுபர்க்கு (Hapsburg)களின் செல்வாக்கைக் குறைத்துப் போப்பாண்டவரின் வலிமையையும் செல்வாக்கையும் வளர்ப்பதில் வெற்றி கண்டார். பல்வேறு ஆணைகள் வாயிலாகக் கத்தோலிக்கச்சமயம் பரவ வழி செய்தார். மேலும் இலாசரிசுட்டு புதிய மடாலயங்களை ஆதரித்துக் கத்தோலிக்க சமயத்திற்கு ஆக்கம் தேடினார். இவ்வாறு வலிவோடும் பொலிவோடும் வாழ்ந்து கத்தோலிக்க சமய மயத்தை வளர்த்த எட்டாம் அர்பன் கி.பி. 1644–இல் காலமானார். <section end="அர்பன்"/> <section begin="அர்மீனிய சோவியத்துக் குடியரசு"/> {{dhr}} {{larger|<b>அர்மீனிய சோவியத்துக் குடியரசு</b>}} என்பது சோவியத்து உருசியாவின் மிகச்சிறிய குடியரசுகளுள் ஒன்று. இதன் பரப்பளவு 29,800 ச.கி.மீ. இதன் வடக்கில் சார்சியா (Georgia)வும், கிழக்கில் அசர்பைசானும், தெற்கில் துருக்கியும், மேற்கில் ஈரானும் எல்லைகளாய் அமைந்துள்ளன. அர்மீனியக் குடியரசு மலைப்பாங்கான நாடு; எனினும் இங்குக் காடுகள் மிகக் குறைவு. கரை புரண்டோடும் கொந்தளிப்பான ஆறுகள் பலவற்றையும், மிக்க செழிப்பான மண் வகைகளையும் கொண்டிருத்தாலும் இக்குடியரசு வறட்சியும் மிக்கதாகும். அர்மீனிய சோவியத்து சோசலிசுடுக் குடியரசின் தலைநகர் ஏரவான் என்னும் நகரமாகும். இலெனினாகன் (Leninakan) கிரோவாகன் (Kirovakan) ஏனைய பெருநகரங்களாம். அர்மீனியா 1920–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29–ஆம் நாள் சோவியத்து சோசலிசுடுக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அரக்சு ஆற்றுப் பள்ளத்தாக்கு செழிப்பான விளை நிலங்கொண்டது. பருத்தி, பழவகைகள்–குறிப்பாகத் திராட்சை முதலியன சிறப்பான விளைபொருள்கள், உயரம் மிகுந்த பகுதிகளில், தானிய வகைகள், பீட்சர்க்கரைக் கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை விளைகின்றன. செம்மறியாடு போன்ற ஆட்டினங்கள் சிறப்பான கால்நடைகள் ஆகும். செம்பு, வெள்ளி, எரிமலை சாம்பற் செறிவால் ஏற்படும் பாறைவகை முதலியவை சிறப்பான கனிமப் பொருள்களாம். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 611 |bSize = 480 |cWidth = 194 |cHeight = 160 |oTop = 67 |oLeft = 242 |Location = center |Description = }} {{center|அர்மீனிய சோவியத்து சோசலிசுடுக் குடியரசு}} பண்டைய ஏரவானுக்கருகில் நீர் மின்திட்டம் உருவாக்கப் பெற்றமையால் இக்காலத்தில் இந்நகரம் சிறந்த தொழிற்சாலை நகரமாக உருமாறியுள்ளது. அலுமினியம், செயற்கை ரப்பர், இயந்திரங்கள் முதலானவை இங்குக் கிடைக்கும் பொருள்களுள் சில. உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், ஒயின், பிராந்தி தயாரித்தல், தகர அடைப்புகளில் பழங்களைப் பதப்படுத்தி அடைத்தல் ஆகியன அர்மீனியாவின் ஏனைய தொழில்களாகும். 1981–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி அர்மீனியாவின் மக்கள் தொகை 31,20,000 ஆகும். அர்மீனிய சோவியத்து சோசலிசுடுக் குடியரசு என்பது பண்டைய அர்மீனிய அரசின் ஒரு சிறு பகுதியேயாகும். பண்டைய அர்மீனியா கருங்கடலுக்கும் காசுபியன் கடலுக்கும் இடைப்பட்ட உயர்ந்த மேட்டு நிலப்பகுதியின் குறுக்கில் விரிந்து பரந்து, மேற்கில் ஆசியாமைனர் வரை பரவியிருந்தது. மேட்டு நிலத்தின் பெரும்பகுதி இன்றைய மேற்கத்திய துருக்கியாக இருக்கிறது. இதன் பிறிதொரு சிறுபகுதி ஈரானில் இருக்கிறது. அராராத் மலைத்தொடர் விவிலியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குத் துருக்கி, ஈரான், அர்மீனியா ஆகிய மூன்று பகுதிகளும் சந்திக்கின்றன. அர்மீனியர்கள் தம்மை “ஆய்” (Hai) என்றும், தம் நாட்டை ஆயசுத்தான் (Haiastan) என்றும் கூறினர். ஆய்க் என்று கூறப்பெறும் தம் புராணகால மூதாதையின் பெயரில் தம்மையும் தம் நாட்டையும் கூறிக்கொண்டனர். பாரசீகர்கள் இதனை அர்மீனா என்று, ஆய்க்கின் வழித்தோன்றலான அரம் என்பாரின் பெயரால் அழைத்தனர். பண்டைய எபிரேயர்கள் இதனை அராராத் நிலம் என்றனர். {{nop}}<noinclude></noinclude> lcpejq40gr0uxiwq2289yanuorcqenf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/612 250 621855 1936876 1870911 2026-05-25T15:02:43Z Sridevi Jayakumar 15329 1936876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்மீனிய மொழி|576|அர்மீனியர்}}</noinclude>பண்டைக் காலத்தில் அர்மீனியாவை அசிரியாவும் பாரசீகமும் அடுத்தடுத்து வெற்றி கொண்டன. அவர்களையடுத்து உள்ளூர் மன்னர்களே ஆண்டனர். மகா அலெக்சாந்தரின் வெற்றிக்குப் பின்னர் இதைக் கிரேக்க மரபு ஒன்று ஆண்டது. அம்மரபினைச் சார்ந்த மன்னர்களுள் ஒருவரான டைகிரேனசு (Tigranes) என்பார் இதை வலிமைமிக்க அரசாக்கினார். அர்மீனியாவைப் பாரசீகர்களின் செல்வாக்கிலிருந்து மீட்டு அது மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றுமாறு செய்தார். அவர் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அர்மீனியா ஓரளவு விடுதலை பெற்ற நாடாகவே உரோமாபுரிக்கும், பார்த்தியாவுக்கும் நடு இடைநாடாக விளங்கியது கி.பி. 303–ஆம் ஆண்டுக்கு முன்னர் அர்மீனிய அரசர் திரிடேடிசு (Tiridates) என்பவர் கிறித்தவக் கிரிகரி என்னும் சமயப் பரப்புநரால் கிறித்தவச்சமயத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டார். மதம் மாறியவுடனேயே அவ்வரசர் கிறித்தவச் சமயத்தை நாட்டுச் சமயமாக்கி, பண்டைய பாரசீக சமயமான சொராசுடிரியத்தை (Zoroastrian) வேரொடு களைய நடவடிக்கை மேற்கொண்டார். <section end="அர்மீனிய சோவியத்துக் குடியரசு"/> <section begin="அர்மீனிய மொழி"/> {{dhr}} {{larger|<b>அர்மீனிய மொழி</b>}} இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பங்களிலிருந்து பிரிந்து விளங்கும் ஒரு தனிமொழியாகும். இம்மொழி பேசும் மக்களுள் பெரும்பாண்மையோர் சோவியத்துக் குடியரசு நாட்டில் வாழ்கின்றனர். சோவியத்துக் குடியரசு நாட்டின் மற்றப் பகுதிகளில் – குறிப்பாக அசேர்பான், சியார்சியன் ஆகிய இடங்களில் வாழும் ஏறத்தாழ 17 இலட்சம் மக்கள் இம்மொழியினைப் பேசுகிறார்கள். மேலும் போலந்து, சிரியா, எகிப்து, இலெபனான், அமெரிக்கா, ஈரான், ஈராக், துருக்கி போன்ற இடங்களிலும் இம்மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இட்டைட்டுப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்துப் பிரிசியார்கள் (Phrgians), திசலி (Thessaly), திரேசு (Thrace) போன்ற இடங்களிலிருந்து பிரிந்து வந்த மக்களே அர்மீனியர் என்று குறிக்கப்படுகின்றனர். ஆசியா மைனரில் வாழ்ந்து வந்த அர்மீனிய மக்கள் பல்வேறு ஆட்சியாளர்களின் ஆட்சிக்குட்பட்டனர். கி.மு. 6–ஆம் நூற்றாண்டுவரை மெட்சு ஆதிக்கத்தின் கீழும், கி.மு. 5–ஆம் நூற்றாண்டுவரை பெர்சியரின் கீழும் வாழ்ந்து வந்தனர். இதன் பின்னர் அராபியர்களின் செல்வாக்கு முதல் உலகப்போர் வரையிலும் நீடித்தது. பள்னெடுங்காலமாகப் பல்வேறு வேற்று அரசின் கீழ் வாழ்ந்த இம்மக்கள் தம் மொழியையும் தங்கள் சமயத்தினையும் பாதுகாத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அர்மீனிய மொழியில் (Armenian Language) பார்தியன் மொழிச் சொற்களும், பெர்சியன் மொழிச் சொற்களும் மிகுதியாகக் கலந்துள்ளன. மேலும் இதன் சொற்களஞ்சியத்தில் இரானிய மொழியின் கிளைமொழிச் சொற்களும் கலந்துள்ளன. துருக்கியச் சொற்கள் பெரும்பாலும் அர்மீனிய வட்டார மொழியில் காணப்படுகின்றன. இதனை இந்தோ இரானிய மொழிகளுள் ஒன்றாகவே பலர் கருதினர். எனினும் இரசுக்கு, சுப்சுமென் போன்ற அறிஞர்கள், இதனை இந்தோ–ஐரோப்பிய மொழியுடன் தொடர்புடையது என்று கூறுகின்றனர். கி.பி. 5–ஆம் நூற்றாண்டிலிருந்தே இம்மொழியில் இலக்கியங்கள் உருவாகியுள்ளன. பெரும்பாலும் இவ்விலக்கியங்கள் சிரியாக்கு அல்லது கிரேக்க மொழியிலுள்ள மொழிபெயர்ப்புகளாகவே உள்ளன. மெசுராப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ள இம்மொழி இலக்கியங்கள், தொடர்ச்சியாக அதே எழுத்து முறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் காணப்படுகின்றன. பழைய இலக்கியங்கள் கி.பி. 5–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தனவாக இருப்பினும், பழைய வடிவங்கள் பதினைந்தாம் நூற்றாண்டு வரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இம்மொழியில் கிழக்கு, மேற்கு என்ற இரு கிளைமொழிகள் உள்ளன. கிழக்குக் கிளைமொழியே இலக்கிய மொழியோடு மிகுந்த தொடர்புடையதாக உள்ளது. இலக்கிய மொழியும், இக்கால மொழியும் ஒரே எழுத்து முறையினைக் கொண்டுள்ளன. தொடக்கத்தில் இம்மொழியில் 36 எழுத்துகள் இருந்தன. இப்போது அவை 38 ஆக மிக்குள்ளன. இம்மொழியின் நெடுங்கணக்கு முறை பெரும்பாலும் கிரேக்க மொழியின் தாக்கத்தால் ஏற்பட்டதாகும். கிரேக்க மொழியின் தாக்கம் உயிரெழுத்துகளில் காணப்படுகின்றது. <section end="அர்மீனிய மொழி"/> <section begin="அர்மீனியர்"/> {{dhr}} {{larger|<b>அர்மீனியர்:</b>}} கருங்கடல், காசபியன் கடல், ஆகியவற்றிற்கும் உருசியா, துருக்கி நாடுகளுக்கும் இடையில் அர்மீனிய நாடு அமைந்துள்ளது. அரசியல் அடிப்படையில் அர்மீனியர்கள் (Armenian) உருசிய அர்மீனியர்கள், துருக்கி அர்மீனியர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றார்கள். இருப்பினும் அர்மீனிய மக்கள் துருக்கி, பிரான்சு, சிரியா, உருசியா, அமெரிக்கா முதலான நாடுகளிலும் வாழ்கிறார்கள். உருசியப் பகுதியும் துருக்கிப் பகுதியும் இணையும் மேற்கத்தியப் பீடபூமியே இவர்கள் மிகுதியான அளவில் வாழுமிடமாகும். இப்பீடபூமி 4000 அடி முதல் 6000 அடி வரை உயரமானதாக உள்ளது. இதனாலேயே அர்மீனியர்கள் மேட்டுநில மக்கள் என<noinclude></noinclude> kewiepvl9g91vi3oshgquyjrl5cu1ki பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/613 250 621858 1936877 1870915 2026-05-25T15:03:46Z Sridevi Jayakumar 15329 1936877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரக்கர்‌|577|அரக்கான்‌}}</noinclude>அழைக்கப்படுகிறார்கள். இவர்களது வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் நெடுங்காலமாகச் சுதந்திரத்திற்காகப் போராடி வந்தனர். கி.பி. 1894–ஆம் ஆண்டு ஒட்டோமான் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். 1915–ஆம் ஆண்டு துருக்கியர் 1,75,000 அர்மீனியர்களைச் சிரியாவிற்கும் மெசபடோமியாவிற்கும் நாடு கடத்தினர். இந்நிகழ்ச்சியில் துருக்கிய மக்களின் கொடுமையால் 6,00,000 அர்மீனியர் கொல்லப்பட்டனர். இக்கொலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அர்மீனியர் அனைவரும் ஒற்றுமையை ஏற்றுக் கூட்டுணர்வுடன் வாழ முற்பட்டனர். இதன் பின்னர்த் தம் அண்டை மக்களான சார்சியா (Georgia), அசர்பெய்சன் (Azerbaijan) முதலானோரைப் போலவே தங்களையும் உருசிய மக்களெனவே கூறிக் கொள்ள முற்பட்டனர். இவர்கள் தோற்றத்திலும் மொழியிலும் இந்திய–செருமனியைச் சார்ந்தவர்கள். அர்மீனியர் அடிப்படையில் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். புகையிலை, பருத்தி, நெல் முதலான பயிர்களை விளைவிக்கின்றனர். இவர்கள் வாழும் சில பகுதிகள் வறண்ட பீடபூமியாகவும், எரிமலை வெடித்த குன்றுகளாகவும், அரைப் பாலைவனமாகவும் இருப்பதால் இப்பகுதிகளில் பயிர்த்தொழில் செய்ய இயலவில்லை. துருக்கிய அர்மீனியர் பயிர்த்தொழிலில் பண்டைய முறைகளையே கையாளுகின்றனர். உருசிய அர்மீனியர்களுக்கு உருசியாவின் அரசமைப்பு மிகுந்த ஊக்கமளிப்பதாலும், நவீன முறைகளில் பயிர்த்தொழில் செய்வதாலும் மேம்பட்ட வாழ்க்கை அமைப்பை மேற்கொண்டுள்ளனர். கல்வியிலும் அர்மீனியர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார்கள். கல்விச்சாலைகளும், பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்மீனியர் கிறித்தவ மதத்தைச் சார்ந்துள்ளனர். இவர்கள் தமக்குரிய வளமுற்ற பண்டைய பண்பாட்டை இன்றளவும் நிலைநிறுத்தி வருகின்றனர். திருக்கோயில் (Church), நெடுங்கணக்கு (Alphabet), கலை, இலக்கியம், முதலான பண்பாட்டுக் கூறுகளைத் தமக்கென்று அமைத்து வாழ்ந்து வருகின்றனர். வணிகம் செய்வதில் அர்மீனியர் மிக வல்லவராவர். தங்களுக்குச் சொந்தமான வணிகத்தில் முழு ஈடுபாடுடனும் மிக்க ஆற்றலுடனும் முழுக் கவனத்தையும் செலுத்தும் இயல்புள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது திறமையைக் கணக்கிட்டு மூன்று யூதர் அல்லது மூன்று கிரேக்கர்களுக்கு ஓர் அர்மீனியர் நிகரானவர் என்பர். உருசிய அரசின் முன்னேற்றத் திட்டங்களில் வளர்ச்சியடைய முடியும் என்று நம்புவதால் தங்கள் குழந்தைகளை உருசிய மொழியில் பயிற்றுவிக்கின்றனர். <section end="அர்மீனியர்"/> <section begin="அரக்கர்"/> {{dhr}} {{larger|<b>அரக்கர்:</b>}} இவர்களை இராக்கதர் என்று பிங்கல நிகண்டு விளக்கும். பதினெண் கணங்களில் ஒன்றாகிய நிருதர் கணம் என்பது அரக்கர் கணம் ஆகும். சுரராகிய தேவர்க்குப் பகைவராகிய அசுரர் எனப்படுவோரினும் அரக்கர் வேறானவர் என்று கொள்ளப்படுவர். ஒரு கற்பத்தில் பிரமன் தன் தொண்டையிலிருந்து அரக்கரைப் படைத்தான் என்பது கூறப்படுகிறது. பிரமனால் படைக்கப்பட்ட நவப்பிரசாபதிகளுள் ஒருவனாகிய புலத்தியன் வழியில் வந்தவர் ஆதலின் அரக்கர் ‘புலத்தியன் மரபினர்’ எனப்படுவர். காசிபர், தக்கன் பெண்கள் பதின் மூவரை மணக்க, அவர்களுள் ஒருத்தியாகிய சுரசை என்ற சிங்கிகைபால் அவருக்குப் பிறந்தவர்கள் இராக்கதர்கள் என்றும் கூறுவர். காசிபர் மகன் இரட்சசு என்பவன் மரபினர் இவர்கள் என்று விட்டுணுபுராணம் கூறும். நான்முகன் கடல்களைப் படைத்து அவற்றைக் காக்க இராட்சதர் ஆகிய அரக்கரைப் படைத்தான் என்று வான்மீகி கூறுவர். அரக்கர், முனிவர்கள் தவம் செய்வதற்கு இயலாதவாறு இடையூறுகளை அவர்களுக்கு உண்டாக்கித் துன்புறுத்தினர்; வேள்விகளையும் செய்யவிடாமல் அழித்து வந்தனர். அரக்கர்களின் கருநிறத்தையும் கொடிய செயலையும் கருதி “ஆல காலந் திரண்டன்ன ஆக்கையர்” என்று கம்பர் குறிப்பர். <section end="அரக்கர்"/> <section begin="அரக்கான்"/> {{dhr}} {{larger|<b>அரக்கான்</b>}} என்பது பர்மாவிலுள்ள ஒரு மாநிலம். இது வங்கக் கடலின் வடகிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. அரக்கான்யோமா மலைத் தொடர் இப்பகுதியினைப் பர்மாவிலிருந்து பிரிக்கிறது. இப்பகுதி அக்கியாபு, வட அரக்கான் மலைப்பகுதி, சாண்டோவே (Sandoway), கியாக்ப்யூ (Kyaukpyu) என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. அரக்கானின் பரப்பளவு 36,762 ச.கி.மீ. ஆகும். மக்கள் தொகை 18,47,000 (அண்மைக்கால மதிப்பீடு). இங்கு வாழும் மக்கள் நன்செய்ப் பயிர்களை விளைவிக்கின்றனர். புகையிலை, பழங்கள், மிளகாய் போன்றவை ஓரளவே பயிராகின்றன. இங்குள்ள யோமா மலைத்தொடர் சிறப்புடையது. அரக்கானிய மக்கள் பர்மியர்களின் வழி வந்தவர்கள். தம் நாட்டுப் பண்பாடு மிகத் தொன்மையானது என்று இவர்கள் நம்புகிறார்கள். முன்னர்ப் போர்ச்சுகீசியரிடம் இருந்த இப்பகுதி பின்னர்க் கி.பி. 1826–இல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது. இங்குள்ளவரில் பெரும்பாலோர் பௌத்த சமயத்தவர். இப்பகுதிவாழ் மக்கள் தனிப் பண்பாட்டையும் மொழியினையும் கொண்டுள்ளனர். அரக்கான் நகரம் முன்பு இம்மாநிலத் தலைநகரமாயிருந்தது; பின்னர் அக்கியாபு (Akyab) தலைநகரமானது. {{nop}}<noinclude></noinclude> c8fbozf2pqdk0l0algg2xyz65cozysk 1936878 1936877 2026-05-25T15:04:17Z Sridevi Jayakumar 15329 1936878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரக்கர்‌|577|அரக்கான்‌}}</noinclude>அழைக்கப்படுகிறார்கள். இவர்களது வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் நெடுங்காலமாகச் சுதந்திரத்திற்காகப் போராடி வந்தனர். கி.பி. 1894–ஆம் ஆண்டு ஒட்டோமான் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். 1915–ஆம் ஆண்டு துருக்கியர் 1,75,000 அர்மீனியர்களைச் சிரியாவிற்கும் மெசபடோமியாவிற்கும் நாடு கடத்தினர். இந்நிகழ்ச்சியில் துருக்கிய மக்களின் கொடுமையால் 6,00,000 அர்மீனியர் கொல்லப்பட்டனர். இக்கொலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அர்மீனியர் அனைவரும் ஒற்றுமையை ஏற்றுக் கூட்டுணர்வுடன் வாழ முற்பட்டனர். இதன் பின்னர்த் தம் அண்டை மக்களான சார்சியா (Georgia), அசர்பெய்சன் (Azerbaijan) முதலானோரைப் போலவே தங்களையும் உருசிய மக்களெனவே கூறிக் கொள்ள முற்பட்டனர். இவர்கள் தோற்றத்திலும் மொழியிலும் இந்திய–செருமனியைச் சார்ந்தவர்கள். அர்மீனியர் அடிப்படையில் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். புகையிலை, பருத்தி, நெல் முதலான பயிர்களை விளைவிக்கின்றனர். இவர்கள் வாழும் சில பகுதிகள் வறண்ட பீடபூமியாகவும், எரிமலை வெடித்த குன்றுகளாகவும், அரைப் பாலைவனமாகவும் இருப்பதால் இப்பகுதிகளில் பயிர்த்தொழில் செய்ய இயலவில்லை. துருக்கிய அர்மீனியர் பயிர்த்தொழிலில் பண்டைய முறைகளையே கையாளுகின்றனர். உருசிய அர்மீனியர்களுக்கு உருசியாவின் அரசமைப்பு மிகுந்த ஊக்கமளிப்பதாலும், நவீன முறைகளில் பயிர்த்தொழில் செய்வதாலும் மேம்பட்ட வாழ்க்கை அமைப்பை மேற்கொண்டுள்ளனர். கல்வியிலும் அர்மீனியர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார்கள். கல்விச்சாலைகளும், பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்மீனியர் கிறித்தவ மதத்தைச் சார்ந்துள்ளனர். இவர்கள் தமக்குரிய வளமுற்ற பண்டைய பண்பாட்டை இன்றளவும் நிலைநிறுத்தி வருகின்றனர். திருக்கோயில் (Church), நெடுங்கணக்கு (Alphabet), கலை, இலக்கியம், முதலான பண்பாட்டுக் கூறுகளைத் தமக்கென்று அமைத்து வாழ்ந்து வருகின்றனர். வணிகம் செய்வதில் அர்மீனியர் மிக வல்லவராவர். தங்களுக்குச் சொந்தமான வணிகத்தில் முழு ஈடுபாடுடனும் மிக்க ஆற்றலுடனும் முழுக் கவனத்தையும் செலுத்தும் இயல்புள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது திறமையைக் கணக்கிட்டு மூன்று யூதர் அல்லது மூன்று கிரேக்கர்களுக்கு ஓர் அர்மீனியர் நிகரானவர் என்பர். உருசிய அரசின் முன்னேற்றத் திட்டங்களில் வளர்ச்சியடைய முடியும் என்று நம்புவதால் தங்கள் குழந்தைகளை உருசிய மொழியில் பயிற்றுவிக்கின்றனர். <section end="அர்மீனியர்"/> <section begin="அரக்கர்"/> {{dhr}} {{larger|<b>அரக்கர்:</b>}} இவர்களை இராக்கதர் என்று பிங்கல நிகண்டு விளக்கும். பதினெண் கணங்களில் ஒன்றாகிய நிருதர் கணம் என்பது அரக்கர் கணம் ஆகும். சுரராகிய தேவர்க்குப் பகைவராகிய அசுரர் எனப்படுவோரினும் அரக்கர் வேறானவர் என்று கொள்ளப்படுவர். ஒரு கற்பத்தில் பிரமன் தன் தொண்டையிலிருந்து அரக்கரைப் படைத்தான் என்பது கூறப்படுகிறது. பிரமனால் படைக்கப்பட்ட நவப்பிரசாபதிகளுள் ஒருவனாகிய புலத்தியன் வழியில் வந்தவர் ஆதலின் அரக்கர் ‘புலத்தியன் மரபினர்’ எனப்படுவர். காசிபர், தக்கன் பெண்கள் பதின் மூவரை மணக்க, அவர்களுள் ஒருத்தியாகிய சுரசை என்ற சிங்கிகைபால் அவருக்குப் பிறந்தவர்கள் இராக்கதர்கள் என்றும் கூறுவர். காசிபர் மகன் இரட்சசு என்பவன் மரபினர் இவர்கள் என்று விட்டுணுபுராணம் கூறும். நான்முகன் கடல்களைப் படைத்து அவற்றைக் காக்க இராட்சதர் ஆகிய அரக்கரைப் படைத்தான் என்று வான்மீகி கூறுவர். அரக்கர், முனிவர்கள் தவம் செய்வதற்கு இயலாதவாறு இடையூறுகளை அவர்களுக்கு உண்டாக்கித் துன்புறுத்தினர்; வேள்விகளையும் செய்யவிடாமல் அழித்து வந்தனர். அரக்கர்களின் கருநிறத்தையும் கொடிய செயலையும் கருதி “ஆல காலந் திரண்டன்ன ஆக்கையர்” என்று கம்பர் குறிப்பர். <section end="அரக்கர்"/> <section begin="அரக்கான்"/> {{dhr}} {{larger|<b>அரக்கான்</b>}} என்பது பர்மாவிலுள்ள ஒரு மாநிலம். இது வங்கக் கடலின் வடகிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. அரக்கான்யோமா மலைத் தொடர் இப்பகுதியினைப் பர்மாவிலிருந்து பிரிக்கிறது. இப்பகுதி அக்கியாபு, வட அரக்கான் மலைப்பகுதி, சாண்டோவே (Sandoway), கியாக்ப்யூ (Kyaukpyu) என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. அரக்கானின் பரப்பளவு 36,762 ச.கி.மீ. ஆகும். மக்கள் தொகை 18,47,000 (அண்மைக்கால மதிப்பீடு). இங்கு வாழும் மக்கள் நன்செய்ப் பயிர்களை விளைவிக்கின்றனர். புகையிலை, பழங்கள், மிளகாய் போன்றவை ஓரளவே பயிராகின்றன. இங்குள்ள யோமா மலைத்தொடர் சிறப்புடையது. அரக்கானிய மக்கள் பர்மியர்களின் வழி வந்தவர்கள். தம் நாட்டுப் பண்பாடு மிகத் தொன்மையானது என்று இவர்கள் நம்புகிறார்கள். முன்னர்ப் போர்ச்சுகீசியரிடம் இருந்த இப்பகுதி பின்னர்க் கி.பி. 1826–இல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது. இங்குள்ளவரில் பெரும்பாலோர் பௌத்த சமயத்தவர். இப்பகுதிவாழ் மக்கள் தனிப் பண்பாட்டையும் மொழியினையும் கொண்டுள்ளனர். அரக்கான் நகரம் முன்பு இம்மாநிலத் தலைநகரமாயிருந்தது; பின்னர் அக்கியாபு (Akyab) தலைநகரமானது. <section end="அரக்கான்"/> {{nop}}<noinclude></noinclude> ly2lr2meb67e8iwk4ut3mdc5j49nf34 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/614 250 621866 1936881 1870917 2026-05-25T15:06:18Z Sridevi Jayakumar 15329 1936881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரக்கேனிய இந்தியர்‌|578|அரங்கமைப்பு}}</noinclude><section begin="அரக்கேனிய இந்தியர்"/> {{dhr}} {{larger|<b>அரக்கேனிய இந்தியர்</b>}} தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் பல குழுவினராகப் பிரிந்திருந்தனர். சிலி நாட்டின் மத்திய மேட்டு நிலப்பகுதிகளில் ஆண்டீசு (Andes) மலைத் தொடரின் கிழக்கில் வாழ்ந்தவர்கள். இவர்கள் வாழ்க்கை பல வகையாக அமைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலோர் மரக்கறி உண்பவராவர். இவர்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தொடக்கத்தில் அரக்கேனியர்கள் சிலி கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தனர். கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இசுபானியரிடமிருந்து குதிரைகளைப் பெற்று ஆர்சென்டீனாவிற்குப் (Argentina) புறப்பட்டுச் சென்றனர். சிலி நாட்டிற்கு வந்த இசுபானியருடன் இவர்கள் போராடி, மனைப்பகுதிகளுக்குப் புகலிடம் தேடி ஓடினார்கள். கி.பி. 1879–ஆம் ஆண்டில் ஆர்சென்டீனாப் படைவீரர்கள் இவர்களைத் தோற்கடித்தனர். கி.பி. 1883–ஆம் ஆண்டளவில் சிலிநாட்டுப் படைவீரர்கள் ஏனைய பழங்குடி மக்களையும் வெற்றி கண்டனர். இக்காலத்தில் சற்றேறக்குறைய 3 இலட்சம் அரக்கேனியர்கள் வாழ்ந்து வருகின்றனர்; பெரும்பாலோர் குடியானவர்கள். அவர்களை அரக்கேனிய இந்தியர்கள் என்று அழைப்பதற்கான காரணம் தெரியவில்லை. <section end="அரக்கேனிய இந்தியர்"/> <section begin="அரங்கநாத முதலியார்"/> {{dhr}} {{larger|<b>அரங்கநாத முதலியார் (கி.பி. 1844–1893)</b>}} செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூரை அடுத்த பூண்டி என்னும் ஊரில் சைவ வேளாள மரபில் தோன்றியவர். தந்தை சுப்பராய முதலியார். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் அரசினர் கல்லூரியிலும் பயின்றார், நுண்ணறிவும் நினைவாற்றலும் மிக்கவர். கணிதத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற இவர் கும்பகோணம் கல்லூரியில் கணித ஆசிரியராக இருந்தார். பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஆங்கிலம் முதலிய பாடங்களையும் கற்பித்தார். கணிதத்தில் எம்.ஏ, பட்டமும் பெற்றார். அரசினர் இவருக்கு இராவ்பகதூர் பட்டம் வழங்கினர். இவர் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். தொழுவூர் வேலாயுத முதலியாரிடமும் திருமணம் சுப்பராய முதலியாரிடமும் தமிழ் கற்றார். சதுரங்க விளையாட்டில் திறமையுமிக்கவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் ‘செரிப்பாக’ (Sheriff) இருந்தார். இவர் செய்த கச்சிக்கலம்பகம், ஞானப்பிரகாசர் இயற்றிய கச்சிகலம்பகத்தின் வேறாகும். இந்நூல் சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்கசாமிகள் தலைமையில், சென்னைத் தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 614 |bSize = 480 |cWidth = 151 |cHeight = 171 |oTop = 77 |oLeft = 289 |Location = center |Description = }} {{center|அரங்கநாத முதலியார்}} இவர் வித்துவான் தியாகராசச் செட்டியாரிடத்தில் மதிப்புடையவர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களின் சிந்தாமணிப் பதிப்புக்குப் பொருளதவி செய்தவர்களுள் இவரும் ஒருவராவார்.{{float_right|த.கு.மு.}} <section end="அரங்கநாத முதலியார்"/> <section begin="அரங்கம்1"/> {{dhr}} {{larger|<b>அரங்கம்{{sup|1}}</b>}} ஆற்றிடைக்குறையாக, நாற்புறமும் நீர் சூழ அமையும் தீவு போல விளங்கும் நிலப்பகுதி, திருச்சிக்கு அருகிலுள்ள திருவரங்கம் (சீரங்கம்) என்னும் நகரம் இவ்வாறமைந்ததாகும். இது காவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் நடுவே நெடிய தீவு போல அமைந்துள்ளது. ‘பொன்னி ஆறு ஒழுகிப் பொன்கொழித்து அணிசெய்யும் அலையார் திருவரங்கம்’ என்று ஆன்றோர் போற்றிப் பரவும் இத்திருப்பதியில் திருமாலில் கிடந்த கோலம் பொலிவுற விளங்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனுள் திருவரங்க நாதராகிய அழகிய மணவாளப் பெருமாள், பள்ளி கொண்டருளும் காட்சி ஆழ்வார்க்கும், அடியார்க்கும் ஆராத இன்பம் அளிக்கும் அருட்காட்சியாகும். <section end="அரங்கம்1"/> <section begin="அரங்கம்2"/> {{dhr}} {{larger|<b>அரங்கம்{{sup|2}}</b>}} இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அமைக்கப்பட்ட மேடை; அரங்கு எனவும் வழங்கப்படும். இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார அரங்கேற்று காதையில் நாட்டியக் கலை நிகழ்ச்சி நிகழ்த்துதற்கு அமைக்கப்படும் அரங்கத்தின் அமைப்பு முறையினை அதன் நீள அகல உயர அளவுகளுடன் விளக்கமாகக் காட்டியுள்ளார். காண்க: அரங்கு. <section end="அரங்கம்2"/> <section begin="அரங்கமைப்பு"/> {{dhr}} {{larger|<b>அரங்கமைப்பு:</b>}} நாடகம் சிறப்புற அமைவதற்குச் சிறந்த அரங்கமைப்பு இன்றியமையாததாகும். நாகரிகம் முன்னேறி வரும் இந்நாளில் எதனைப் பற்றி-<noinclude></noinclude> r2gtmqxjdhm4sxyfr3kwq7uv4bqvrku பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/616 250 621869 1936882 1870921 2026-05-25T15:07:11Z Sridevi Jayakumar 15329 1936882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரங்கமைப்பு|580|அரங்கு}}</noinclude>அவற்றைத் திரும்பக் கொண்டு போகவும், பேருந்துகளில் ஏற்றவும் இறக்கவும் எளிதாக இருக்கும். அவரவர்கள் வசதிக்கேற்ப ஒப்பனை, ஆடை அறைகளை அரங்கின் இருபுறங்களிலும் அமைத்துக் கொள்ளலாம். அந்த அறைகளிலிருக்கும் விளக்கின் வெளிச்சம், மேடைக்கு வராத அளவிற்குக் குவியாடங்களைக் கொண்டோ திரைகளைக் கொண்டோ தடுக்கப்படவேண்டும். ஒப்பனை அறையிலுள்ள கண்ணாடிகளின் பின்னணி மங்கலான நிறத்தில் அமைதல் வேண்டும். ஒப்பனை அறைகளில் மின்விசிறிகளும் அமைக்கப்பட வேண்டும். மேடைக்கு அருகிலேயே நடிகர்களுக்குக் குடிநீர் மற்றும் கழிவுநீர் அறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 616 |bSize = 480 |cWidth = 223 |cHeight = 235 |oTop = 220 |oLeft = 135 |Location = center |Description = }} {{center|மேல் பார்வை}} ::1. பின் கதவு 2. மரப்பலகை 3. பக்கமாடி வரிசை 4. வாத்தியக் குழு 5. பார்வையாளர்கள் 6. ஒப்பனை அறை 7. உடை அலங்கார அறை 8. அரங்கு முகப்பு நாடக அரங்கிலிருந்து 5 அடி அகலத்தில் பின்னணி இசைக் குழுவிற்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும். இசைக் குழுவிற்கு முன் தடுப்புச் சுவர் 2½ அடி உயரத்தில் 40 அடி அகலத்தில் இருக்க வேண்டும். இசைக்குழுத் தடுப்பிலிருந்து 8 அடி விடுத்தே அவையினரின் முதல் வரிசை நாற்காலிகள் அமைக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து எந்த வெளிச்சமும், ஒலியும் நாடக அரங்கினுள் புகுந்து, நாடகத்தைக் கெடுக்காத அளவிற்குத் தடுப்பு இருக்க வேண்டும். ஒரு புதிய நாடக அரங்கை அமைப்புதற்குமுன், ஒலிபெருக்கி விற்பன்னர்களை வைத்து அரங்கில் எதிரொலி வராத அளவிற்கு ஆராய்ந்து வேண்டிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அரங்கின் எப்பகுதியில் இருந்தாலும் தக்க வேறுபாடுகளுடன் அவையினருக்கு ஒலி கேட்குமளவிற்கு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட வேண்டும்.{{float_right|ஆர்.எஸ்.ம.}} <section end="அரங்கமைப்பு"/> <section begin="அரங்கு"/> {{dhr}} {{larger|<b>அரங்கு</b>}} என்பது ஆடல், இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் ஆகும். நடித்துக் காட்டும் இயல்பு மனித இனத்தின் இயல்பூக்கங்களுள் ஒன்று. காலநிலை மாறுதல்களுக்கும் காலத்தொடு ஒட்டிய தொழில்களுக்கும் ஏற்பப் பண்டைய மக்களின் நடிப்புசார் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. வேட்டையாடுதல், மழைக் காலத்தின் வருகை போன்றவை நடித்துக் காட்டப்பட்டன.<noinclude></noinclude> ja3akmkqcv200soha3r0rbbaw407enq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/618 250 621915 1936884 1870926 2026-05-25T15:08:57Z Sridevi Jayakumar 15329 1936884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரங்கு|582|அரசஞ் சண்முகனார்}}</noinclude>பற்றிச் சிலப்பதிகாரத்தில் விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன. அரங்குகள் நாடக நூலாசிரியர் வகுத்த இயல்புகளினின்று வழுவாத முறையில் அமைக்கப்பட்டன. துவர் வரி, வளை, பொருத்தன் முதலிய நிலக்குற்றங்கள் இல்லாத இடத்தை அரங்கு அமைப்பதற்குத் தேர்ந்தெடுத்தனர். நல்ல வலிமையான மூங்கில்களைத் தேர்ந்தெடுத்துக் கால்கள் அமைத்தனர். ஏழுமுழ அகலமும் எட்டுமுழ நீளமும் ஒருமுழ உயரமும் கொண்டு அரங்கின் மேடை அமைக்கப்படும். அரங்கில் தூண்களுக்கு மேல், பலகைகள் வைத்துக் கட்டப்படும். இந்த உத்திரப் பலகைகளுக்கும் அரங்கின் அகலத்துக்கும் இடையே நான்கு முழம் இடைவெளி இருக்கும். அரங்கின் உள்ளே வருதற்கும் அரங்கினின்று வெளியில் செல்வதற்கும் இருபக்கங்களிலும் நுழைவாயில்கள் இருக்கும். அரங்கில் இருக்கும் தூண்களின் நிழல் மேடையின் மீதோ அவையினர் மீதோ படாதவாறு ஒளியமைப்பு இருக்கும். அரங்கின் இடது பக்கத் தூணில் உருவு திரையாக ஒருமுக எழினியும், வலத்தூணில் உருவு திரையாகப் பொருமுக எழினியும், மேற்கட்டும் திரையாகக் கரந்துவரல் எழினியும் அமைக்கப்பட்டிருக்கும். அரங்கின் சித்திர விதானத்தில் ஓவியங்கள் காணப்படும். பாரிசு மாநகரத்தில் கி.பி. 1548–ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு நிலையான அரங்கு அமைக்கப்பட்டது. இவ்வரங்கில் அவையோர் மூன்று பக்கங்களிலும் இருந்த படிக்கட்டமைப்புகளில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காண வசதி இருந்தது. நான்காவது பக்கத்தில் மேடை அமைப்பு இருந்தது. இக்காலத்தில் இங்கிலாந்தில் குளோப் (Globe), அன்னப்பறவை ஆசிய அரங்குகள் புகழ்பெற்று விளங்கின. கிரேக்க அரங்குகளில் பெரியக்டாய் (Periaktoi) என்று அழைக்கப்பட்ட முப்பட்டைக் கண்ணாடி மேடைகள் இருந்தன. இக்கண்ணாடிகளில் வெவ்வேறு காட்சிகள் தீட்டப்பட்டிருந்தன. தேவைக்கு ஏற்ப இக்காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. காட்சிகள் விரைவில் மாறிமாறி அமைக்கப்பட்ட அரங்குகள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இத்தாலியிலும் பிரான்சிலும் விளங்கின. ஐரோப்பிய அரங்குகள் பல புதிய முன்னேற்றங்களைக் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் அடைந்தன. ஒளி ஒலி அமைப்புகள் சிறந்து விளங்கின. பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது இக்காலத்திய அரங்குகளின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். நியுயார்க்கு இலிங்கன் சதுக்கத்தில் உள்ள விவியன் போமான் அரங்கு (Vivian Beaumont Theater) ஒரு சிறிய பொத்தானை அழுத்தியவுடன் முற்றிலும் வேறு விதமான மேடையைத் தோற்றுவிக்க கூடியதாக இருக்கிறது. பண்டைய சப்பானிய நாட்டில் சிண்டோ வழிபாட்டு முறைக்காக அமைக்கப்பட்ட நோ (No) அரங்குகளில் சமயச்சார்பான நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. பன்ராகு (Bunraku) என்று கூறப்படும் சப்பானியப் பாவைக் கூத்துகளில் நிகழ்ச்சி நடைபெறும்பொழுது கதையை ஒருவர் அவையினருக்கு எடுத்துரைப்பார். இவற்றைத் தவிர கபூகி (Kabuki) எனப்படும் நிகழ்ச்சிகளும் சப்பானில் நிகழ்த்தப்பட்டன. <section end="அரங்கு"/> <section begin="அரசகேசரி"/> {{dhr}} {{larger|<b>அரசகேசரி</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; அரச பரம்பரையினர்; பரராசசேகர மன்னர்தம் மருகராவர். இராமேசுவரத்தில் விளங்கும் இராமேசுவரரைப் பூசை செய்யும் பஞ்சக்கிராம வேதிய மரபினர் என்பாருமுளர், சைவராக விளங்கிய இவர் ஆழ்வார் திருநகரி அட்டாவதானம் இராமாநுசக் கவிராயரிடம் கல்வி கற்றார். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு ஆகிய இலக்கியங்களில் தேர்ச்சிமிக்க இவர் வடமொழிப் புலமை நிறைந்தவர். காளிதாசரது வடமொழி நூலான இரகுவமிசத்தை 26 பகுதிகள் கொண்ட நூலாக 2404 செய்யுள்களில் தமிழாக்கம் செய்துள்ளார். சொல் நயம், பொருள் நயம், கற்பனையலங்காரம் ஆகியன சிறப்புற வாய்ந்த இந்நூல் திருவாரூரில் பரராசசேகர மன்னன் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப் பெற்றது. சுன்னாகம் குமாரசாமிப் புலவரது இரகுவமிசக் கருப்பொருள் என்ற உரையும், திக்குவிசயப் படலம் வரை புன்னையம்பதிக் கணேசையர் எழுதிய உரையும் இந்நூலுக்கு உள்ளன.{{float_right|நா.ஜெ.}} <section end="அரசகேசரி"/> <section begin="அரசஞ் சண்முகனார்"/> {{larger|<b>அரசஞ் சண்முகனார்</b>}} கி.பி. 1868–ஆம் ஆண்டுச் செப்டம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள் பிறந்தார். தந்தையார் அரசப்பப்பிள்ளை; தாயார் பார்வதியம்மையார். சைவ வேளாளர், சோழவந்தான் என்னும் ஊரினர். இவர் துணைவியார் பெயர் காளியம்மை. இவர்தம் தொடக்கக் கல்வியினை அழகர் சாமி தேசிகரிடமும் தருக்கம் சோதிடம், இலக்கண இலக்கியக் கல்வி ஆகியவற்றைச் சிவப்பிரகாச சுவாமிகளிடமும் கற்றார். மதுரை, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கி.பி. 1890–இல் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். கி.பி. 1902 முதல் 1906 வரை பாண்டித்துரைத் தேவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். வித்துவரத்தினம், தமிழமிர்த சஞ்சீவி, தொல்காப்பியத் தொண்டன் என்னும் சிறப்புப் பெயர்-<noinclude></noinclude> kbj3jxkifbkeqac7zpfed4v0uajxaup பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/619 250 621916 1936887 1870932 2026-05-25T15:10:26Z Sridevi Jayakumar 15329 1936887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசவில்லி|583|அரசாங்க அமைப்பு}}</noinclude>களைக் கொண்ட இவர் செந்தமிழ், விவேகபானு, ஞானசாகரம், ஞானசித்தி, விவேகோதயம் என்னும் ஏடுகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் சொற்பொழிவு, நூலாய்வு, உரைகள், மறுப்புகள் ஆகிவற்றில் ஆர்வமும் முயற்சியும் காட்டினார். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf |Page = 619 |bSize = 480 |cWidth = 152 |cHeight = 159 |oTop = 49 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|அரசஞ் சண்முகனார்}} டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பாண்டித்துரைத் தேவர், மு.ரா. அருணாசலக் கவிராயர், ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆகிய பெருமக்களுடன் நெருங்கிய நட்பும் தொடர்பும் கொண்டு தமிழ்த் தொண்டாற்றினார். 47 ஆண்டுகள் வாழ்ந்த இவர், 1915 சனவரி 11–ஆம் நாள் மறைந்தார். அரசஞ்சண்முகனார் படைப்புகளாவன: முப்பது கொச்சகக் கலிப்பாவிலான சிதம்பரவிநாயகர் மாலை, நோய்தீரும் வகையில் சொக்கலிங்கப் பெருமான்மேல் பாடிய பத்துப் பதிகங்கள், மாலை மாற்று மாலை, ஏகபாத நூற்றந்தாதி, நவமணிக் காரிகை நிகண்டு, தொல்காப்பியப் பாயிர விருத்தி, தொல்காப்பிய விருத்தி, இன்னிசையிருநூறு, வள்ளுவர் நேரிசை, பஞ்ச தந்திர வெண்பா, மதுரைச் சிலேடை நுண்பொருட் கோவை, திருக்குறளாராய்ச்சி, திருக்குறட் சண்முக விருந்தி, முதற்குறள் விருத்தி, மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை, சிதம்பர விநாயகர் மாலை, இசை நுணுக்கச் சிற்றுரை ஆகியனவாகும்.{{float_right|நா.ஜெ.}} <section end="அரசஞ் சண்முகனார்"/> <section begin="அரசவில்லி"/> {{dhr}} {{larger|<b>அரசவில்லி</b>}} என்பது ஓர் ஊர். ஆந்திரப் பிரதேசம் சீகாகுள மாவட்டத்தில் உள்ள சமய, சுற்றுலாச் சிறப்பு மிக்க ஒரு மையம், சீகாகுளம் நகருக்கு ஏறக்குறைய இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீகாகுளத்திலிருந்து பேருந்து வழியாகச் சென்று இவ்வூரை அடையலாம். இவ்வூரின் பெயர் ஆந்திர வரலாற்று ஏடுகளில் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் இதனை அர்சவல்லி என்று குறிப்பிட்டுள்ளனர். <section end="அரசவில்லி"/> <section begin="அரசாங்க அமைப்பு"/> {{dhr}} {{larger|<b>அரசாங்க அமைப்பு</b>}} அரசியல் கலையில் சீரிய இடத்தைப் பெறுகிறது. இன்றைய நிலையில் எல்லா அரசாங்கங்களும் நிருவாகம், சட்டமியற்றுதல், நீதி செலுத்துதல் ஆகிய பணிகளை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. பண்டைக் காலத்தில் மன்னனே இப்பணிகள் யாவற்றையும் ஆற்றி வந்தான். ஆனால், நாகரிக முதிர்ச்சி அடைந்துள்ள இக்கால நிலையில், ஒவ்வொரு அரசாங்கத்திலும் இப்பணிகளை ஆற்ற நிருவாகத் துறை, சட்டமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று தனிப்பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளும், அவற்றின் அமைப்பு, அதிகாரங்கள், அவற்றிடையே நிலவும் தொடர்புகள் ஆகியவற்றைக் குறித்து ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும்தான் அதன் அரசாங்க அமைப்பு, தொன்றுதொட்டு வழங்கிவரும் வழக்காறுகளாலும் பாராளுமன்றம் அவ்வப்போது இயற்றிய சட்டங்களாலும் படிப்படியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அதனால்தான் பிரிட்டனின் அரசாங்க அமைப்புக் குறித்து எந்த ஓர் ஆவணத்திலிருந்தும் முழுமையாக அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது. அரசாங்க அமைப்புகளைப் பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு வகைப்படுத்தலாம். பண்டைக் கிரேக்க நாட்டு அறிஞர் அரிசுடாட்டில் அவர் காலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசாங்க அமைப்புகளை ஆராய்ந்து அவற்றை எண்ணிக்கை, குணம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக் கொண்டு வகைப்படுத்தினார். முதலாவதாக ஒரு மனிதனால் நடத்தப்படும் ஆட்சியை முடியாட்சி எனவும், உயர்குடியினரால் நடத்தப்படும் ஆட்சியை உயர்குடி ஆட்சி எனவும், எல்லா மக்களாலும் கட்டுப்படுத்துகிற ஆட்சியை அமைப்பொழுங்குடைய அரசியல் சமுதாயம் (Polity) எனவும் வகைப்படுத்தினார். இவற்றை அரிசுடாட்டில் இயல்பான அரசியல் அமைப்புகளாகக் கருதினார். இவ்வமைப்புகள் நெறி கோணிய நிலையை அடைந்தால் அரிசுடாட்டில் அவற்றை முறையே கொடுங்கோலாட்சி, சிறுகுழுவாட்சி, கும்பலாட்சி என வகைப்படுத்தினார். ஆனால், இக்கால அரசாங்க அமைப்புகள் அதிக சிக்கல் வாய்ந்தவையாக உள்ளதால் அரிசுடாட்டிலின் பாகுபாட்டுக்குள் இன்றைய அரசாங்க அமைப்புகளைக் கொண்டுவர இயலாது. {{nop}}<noinclude></noinclude> 24onxg0wsrbn52fd4up6dphrid2tdlb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/623 250 621990 1936888 1872212 2026-05-25T15:11:29Z Sridevi Jayakumar 15329 1936888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்க அமைப்பு|587|அரசாங்கக்‌ கடனுறுதிச்‌ சீட்டு}}</noinclude>நடைமுறையைப் பின்பற்றித் தன்னுடைய கருத்தை நிலைநாட்டிக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. நீதித் துறை அரசாங்க அமைப்பில் மூன்றாவது பிரிவாகும். அதன் பணி நீதி செலுத்துதல் ஆகும். அதாவது, சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு விளக்கம் கூறுவதும், அதன் முன்வரும் வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குவதும் நீதித்துறையின் கடமையாகும். கூட்டாட்சி அமைப்புள்ள நாடுகளில் அரசாங்க அமைப்பு விதிகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு மைய அரசாங்கத்தாலோ மாநில அரசாங்கத்தாலோ கொண்டுவரப்படும்போது, அவ்வீதிகளுக்கு விளக்கங்கூறி அந்து மீறுதலைத் தடுத்தலும் அதன் பணியாகும். மேலும், மக்களாட்சி நிலவும் நாடுகளில் மக்களின் அடிப்படை உரிமைகளை நிருவாகத் துறை, சட்டமன்றம் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து பாதுகாத்தலும் நீதித்துறையின் பணியாகும். நிருவாகத்துறையினரால் நீதி மன்றங்களின் நடுவர்கள் நியமனம் செய்யப்பட்டபோதிலும், நடுவர்கள் முழுச் சுதந்திரத்துடன் இயங்கத் தக்க வகையில் அவர்களுடைய பதவிக்காலம், ஊதியம் ஆகியவை அரசாங்க அமைப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களை எளிதில் பதவியிலிருந்து நீக்க முடியாது. பிரிட்டன், அதனைச் சார்ந்த பொதுநல அரசு நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் சட்ட ஆதிக்கம் நிலைத்துள்ளது. ‘யாவருக்கும் ஒரே சட்டம்; யாவரும் சட்டத்தின் முன் சமம்’ என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் நீதித்துறை இயங்குகிறது. இந்நாடுகளில் ஒரே அமைப்புக் கொண்ட நீதி மன்றங்கள்தாம் இயங்குகின்றன. ஆனால், பிரான்சு போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் சாதாரணச் சட்டம், அதற்கான நீதி மன்றங்கள். ஆட்சித் துறைச் சட்டம், ஆட்சித் துறை நீதி மன்றங்கள் என இரு வகையான சட்டங்களும், நீதிமன்றங்களும் இயங்குகின்றன. ஆட்சித்துறைச் சட்டமும், ஆட்சித்துறை நீதிமன்றங்களும், ஆட்சித்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், மற்ற குடிமக்களுக்கும் இடையே எழும் சட்டமீறுதல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறப் பயன்படுகின்றன. இம்முறையில் ஆட்சித் துறையைச் சார்ந்தவர்கள், தங்கள் பணிகளை ஆற்றும் வகையில் சட்டமீறுதல் செய்தால், அதற்கான விளைவிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதே வகையில், அது போன்ற சட்டமீறுதலால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படுகிறது. இவ்வாறு உலக நாடுகளின் அரசாங்க அமைப்புகள் தங்கள் வரலாற்றுப் பின்னணிக்குத் தக்கவாறு ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. பாராளுமன்ற முறையும், அமைச்சரவை முறையும் முதன்முதலில் பிரிட்டனில் தோன்றின. அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பெரும்பாலான நாடுகள் அந்நாட்டு அரசாங்க அமைப்பை ஏற்றுள்ளன. இதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஓரளவு விலக்காகும். இந்தியா தன் அரசாங்க அமைப்பில் பிரிட்டனைப் பின்பற்றிய போதிலும் ஏனைய உலக நாடுகளிலிருந்தும் சில கூறுகளைப் பின்பற்றியுள்ளது குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து கூட்டாட்சி முறையைப் பின்பற்றியுள்ளது.{{float_right|என்.வி.கே.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Appadorai, A.,</b> “The Substance of Politics”, Oxford University Press, London, 1972. <b>Strong, C.F.,</b> “Modern Political Constitutions”, Sidwick & Jackson, London, 1972. <b>Wheare, K.C.,</b> “Modern Constitutions”, Oxford University Press, London, 1966. <section end="அரசாங்க அமைப்பு"/> <section begin="அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு"/> {{dhr}} {{larger|<b>அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு:</b>}} கடன் தொகையைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிக் கொடுப்பதற்கும் குறிப்பிட்ட வட்டி வீதத்தில் வட்டியைக் கொடுக்கவும் உறுதி அளிப்பவை கடனுறுதிச் சீட்டுகள். இவை நிறுவனங்களால் அல்லது அரசுகளால் வெளியிடப்படுகின்றன; தனிப்பட்டவர்களால் ஒப்பு அளிக்கப்பட்ட கடன் சீட்டுகளினின்றும் வேறானவை. அரசால் வெளியிடப்படும் கடனுறுதிச் சீட்டுகள் (Govt. Bonds) அரசின் முத்திரையுடன் வெளியிடப்படுகின்றன. சட்டப்படி ஓராண்டிற்கும் கூடுதலான முதிர்வுக் காலத்தையுடைய கடனுறுதிச் சீட்டுகள் பொதுவாக நீண்டகாலச் சீட்டுகளாகவே இருக்கின்றன. அரசின் மேலுள்ள நம்பிக்கையினாலும் அரயின் உறுதிமொழி காப்பாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பினாலும் மக்கள் கடனுறுதிச் சீட்டுகளை வாங்குகின்றனர். அன்றியும் அரசுக்கு வரி வாங்கும் உரிமை இருப்பதால், கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றல் போதுமான அளவிற்கு இருக்கிறது என மக்கள் நம்புகின்றனர். இந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள் மக்களால் வாங்கப்படுகின்றன. அரசின் வரவு–செலவுத் திட்டம் சமநிலையானதாக எப்பொழுதும் அமைவதில்லை. உபரி வரவு–செலவுத் திட்டத்தின்போது அரசின் செலவை விட வருவாய் கூடுதலாக இருப்பதால், நாட்டின் வருமானப் பெருக்கம் தடைப்படுகிறது. பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் வருவாயை விடக் கூடுதலாகச் செலவு செய்யப்படுவதால் வருமானம் பெருக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. நிதிக்<noinclude></noinclude> k8h1ztpuqquha5mlo24j19fs5ys34kw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/626 250 622000 1936890 1872228 2026-05-25T15:12:30Z Sridevi Jayakumar 15329 1936890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்கக்‌ கொடையும்‌ உதவிகளும்‌|590|அரசாங்கக்‌ கொடையும்‌ உதவிகளும்‌}}</noinclude>தாகவும் உள்ளது. அதற்கு நேர் எதிரான வகையில் அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள் உள்ளன. இவை வருமானம் நல்கக் கூடியவை. ஆனால் நீர்மைத் தன்மை ஏதும் இல்லாதவை. இந்தியாவில் மைய அரசும் மாநில அரசுகளும் நீண்ட காலக் கடனுறுதிச் சீட்டுகளை வெளியிடுகின்றன. இவ்வகையில் 1981–ஆம் ஆண்டில் மட்டும் 18,683.5 கோடி உரூபாய் அளவிற்கு இச்சீட்டுகள் விற்பனையாகியுள்ளன. {| class="wikitable" |+மைய, மாநில அரசுகளில் கடனுறுதிக் சீட்டு உடைமையாளர் விவரம். |- ! colspan=7|(உரூபாய் கோடிகளில்) |- ! விவரம் !! colspan=2 |1979 மார்ச் முடிவில் !! colspan=2 |1980 மார்ச்சு முடிவில் !! colspan=2 |1981 மார்ச்சு முடிவில் |- | || <b>தொகை</b> || <b>விழுக்காடு</b> || <b>தொகை</b> || <b>விழுக்காடு</b> || <b>தொகை</b> ||<b>விழுக்காடு</b> |- |மொத்தக் கடனுறுதிச் சீட்டுகள் அவற்றில் || 13628.4 || 100.0 || 15738.5 || 100.0 || 18583.6 || 100.0 |- |1. மாநில அரசுகள் || 231.1 || 1.7 || 242.8 || 1.5 || 244.0 || 1.3 |- |2. இந்திய மைய இருப்பு வங்கி (சொந்தக் கணக்கு) || 2213.4 || 16.2 || 2628.7 || 16.7 || 3858.4 || 20.7 |- |3. வணிக வங்கிகள் || 6033.3 || 44.3 || 7319.7 || 46.5 || 8523.4 || 45.6 |- |4. ஆயுள் காப்பீட்டுக் கழகம் || 1820.4 || 13.3 || 2018.6 || 12.8 || 2250.0 || 12.0 |- |5. தொழிலாளர் சேம நல நிதி || 774.0 || 5.7 || 862.0 || 5.5 || 855.8 || 4.6 |- |6. விலக்களிக்கப்பட்ட நிறுவன சேமநல நிதி || 1483.6 || 10.9 || 1718.5 || 10.9 || 1729.7 || 9.2 |- |7. நிலக்கரிச் சுரங்கச் சேமநல நிதி || 130.8 || 1.0 || 167.8 || 1.1 || 199.7 || 1.1 |- |8. அசாம் தேயிலைத் தோட்டச் சேமநல நிதி || 11.4 || 0.1 || 11.4 || 0.1 || 11.3 || 0.1 |- |9. பிற வகை உடைமையாளர் || 928.4 || 6.8 || 769.0 || 4.9 || 1011.3 || 5.4 |} ::Source: RBI: Report on Currency and Finance, 1981–82, Vol. II, pp. 120–121 {{right|எம்.தி.}} <section end="அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு"/> <section begin="அரசாங்கக் கொடையும் உதவிகளும்"/> {{dhr}} {{larger|<b>அரசாங்கக் கொடையும் உதவிகளும்</b>}} கூட்டாட்சி அமைப்பு முறையில் (Federal Set–up) மைய அரசு, மாநில அரசுகளின் பணிகள் சிறப்பதற்காக அவ்வப்போது அளிக்கும் நிதி, மற்றும் பொருள் உதவிகள், கொடைகள் (Grants) என்று கூறப்படுகின்றன. அரசின் கொடையை, இங்கிலாந்தில் ஊக்கக் கொடை (Subsidy) என்றும், அமெரிக்காவில் உதவி (aid) என்றும், பிரான்சு, செருமனி, பெல்சியம், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உதவுகை (Sub–vention) என்றும் கூறுகிறார்கள். இந்தியாவில், அரசாங்கக் கொடைகளும் உதவிகளும் (Grants & Aids) நான்கு வகைகளில் வழங்கப்படுகின்றன. அவை: (1) மைய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் கொடைகளும் உதவிகளும், (2) மாநில அரசுகள் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அளிக்கும் கொடைகளும் உதவிகளும், (3) மாநில அரசு, பிற வளர்ச்சி அமைப்புகளுக்கு வழங்கும் உதவிகள், (4) மைய, மாநில அரசுகள் தனிப்பட்டவர்களுக்கு நேரிடையாகக் கொடுக்கும். ஊக்கக் கொடைகளும் உதவிகளும்,<noinclude></noinclude> r81boh9wiwob26f5ojtw8pup460ibdn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/630 250 622111 1936894 1872238 2026-05-25T15:16:01Z Sridevi Jayakumar 15329 1936894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்கக்‌ கொடையும்‌ உதவிகளும்‌|594|அரசாங்கச் செலவு}}</noinclude>யில் அளித்தல், அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடி உழவர்கள் தம் நிலங்களில் ஆக்கத்திறனைப் பெருக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை மேம்படுத்தவும் அவர்களுக்குத் தேவைப்படும் உரம், விதை, கருவிப் பொருள்கள் ஆகியவற்றை வாங்கக் கொடை அளித்தல், கலப்பு இனப் பசுக்கள், சிறந்த கோழி வகைகள் ஆகியவைகளைக் குறைந்த விலையில் வழங்குதல் ஆகியவையாம். வறட்சி, வெள்ளம் ஆகியவற்றால் வரும் துயர்நீக்கு கொடை (Drought – Flood Relief Grant), மீனவர்களுக்குத் தேவையான வலை, நூல், கட்டுமரங்கள், படகுகள், வீடு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை நல்குதல், மீனவர்களுக்கான சேமிப்பு–துயர்நீக்கு திட்டம் (Savings Cum Relief Scheme), காப்பீட்டுத் திட்டம் (Insurance Scheme), புயல் இடர்காப்புத் திட்டம் (Cyclone Relief) ஆகியவற்றிற்கான உதவிகளை அளித்தல் முதலியன மேற்குறிப்பிடப்பெற்ற கொடையில் அடங்கும். {{larger|<b>தொழில் முனைவோருக்குக் கொடைகள்:</b>}} மின்சாரக் கட்டணக் கொடை, சிறு தொழிலகங்களின் மூலப் பொருள்கள் மீதான விற்பனை வரிச் செலவினைத் திருப்பித் தருதல், குடிசை மற்றும் ஊரகத் தொழில் செய்வோருக்கு விற்பனை உதவி, தொழில் முனைவோருக்கு அளிக்கும் நிருவாகப் பயிற்சிச் செலவிற் பெரும்பகுதியைக் கொடையாக வழங்கல், தொழில் தொடங்க முனையும் அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு வாடகை உதவித் தொகை (Rent Subsidy), வட்டி உதவித் தொகை (Interest Subsidy), சிறப்பு முதலீட்டு உதவித் தொகை (Special Investment Subsidy) ஆகியவையாம். {{larger|<b>மாணவர்களுக்குக் கொடைகள்:</b>}} ஏழைக் குழந்தைகள், அட்டவணைப்படுத்தப்பட்ட இனம் மற்றும் பழங்குடி வகுப்பு மாணவர்கள், விடுதலைக்குப் பாடுபட்டோரின் குழந்தைகள் ஆகியோருக்கு எழுது பொருள்கள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, சீருடைகள் ஆகியவை இலவசமாக அளித்தல், பல நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கும் மாணவ விளையாட்டு வீரர்களுக்கும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கும் கல்வி வசதி, பயிற்சி உதவித் தொகை, ஊக்குவிப்புத் தொகை வழங்கல் ஆகியவையாம். {{larger|<b>சமூக நலக் கொடைகள்:</b>}} (1) அட்டவணைப்படுத்தப்பட்ட இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க, கடும்பிணி போக்க, நீந்தார் கடன் செய்ய, தொழில் செய்முறைப் பயிற்சிகளில் பங்குகொள்ள, சட்ட உதவி (Legal Aid) பெறக் கொடைகள் வழங்கப்படுகின்றன. நலிந்த பிரிவினர் வீட்டு மனை பெற்று அவற்றில் வீடு கட்டிக்கொள்ள உதவி செய்தல், கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் ஆகியவற்றிற்கு ஊக்கத் தொகை அளித்தல், விதவைகள், காப்போரற்ற பெண்கள், முதியவர்கள் ஆகியோருக்கு நிதி உதவி வழங்கள், ஓய்வு ஊதியம் வழங்கல், உடல் ஊனமுற்றவர்கள், சிகை, சலவைத் தொழிலாளர்களுக்கு வேண்டிய கருவிகளை உதவியாகவோ குறைந்த விலையிலோ வழங்குதல். திக்கற்ற மற்றும் வாழ்விழந்த பெண்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட இனத்தவர் பெண்களுக்குத் திருமணம் செய்ய உதவி வழங்கல் ஆகியவை சமூகக் கொடைகளாம். மேற்கூறிய அரசுக் கொடைகளும் உதவிகளும் மக்கள் வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்கின்றன.{{float_right|எம்.இரா.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Hemalata Rao,</b> “Centre - State Financial Relation”, Allied Publishers, New Delhi, 1981. <b>Veera Raghavachariyar,</b> “Union State Financial Relation”, Sterling Publishers, New Delhi, 1969. <b>Venkata Rao, Niru Hazavika,</b> “Local Self–Government in India”, S. Chand & Company, New Delhi, 1980. <b>Raja Chellaiah & Others,</b> “Trends and Issues in Indian Federal Finance”, Allied Publishers, New Delhi, 1981. <section end="அரசாங்கக் கொடையும் உதவிகளும்"/> <section begin="அரசாங்கச் செலவு"/> {{dhr}} {{larger|<b>அரசாங்கச் செலவு</b>}} என்பது பொது நிதியியலின்படி மத்திய, மாநில அமைப்புகள் செவவிடுவதாகும். இது தனிப்பட்டவர் செலவினின்றும் முற்றிலும் வேறுபடும். அரசு, தனியார் துறை போல் ஆதாயம் தரும் தொழில் துறைகளில் ஈடுபடினும், அரசுச் செலவின் நோக்கம் ஆதாயமன்று. நாட்டு மக்களை வெளிநாட்டுப் படையெடுப்பினின்றும் பாதுகாப்பதும், உள்நாட்டில் நீதியை நிலைநாட்டி மக்களைப் பேணுவதும், பொது அமைப்புகளை (Public Institutions) நிறுவுவதும் அரசின் சிறந்த கடமைகள் எனப் பொருளியல் வல்லுநர் கூறுவர். இப்பொதுப் பணிகள் சமுதாயத்திற்கு மிகுந்த நன்மை பயப்பினும், தனியாரால் ஏற்று நிறைவேற்றத் தக்கன அல்ல என்பதால், அரசாங்கச் செலவின் தனித் தன்மை புலனாகும். இதனை ஆராய்ந்த ஆதம் சுமித்தின் ஆய்வுதான் அரசாங்கச் செலவைப் பற்றிய சிறப்பான முதல் ஆய்வாகும். இரிக்கார்டோ, மில் போன்றோர் “அரசாங்கச் செலவு” பற்றி ஆய்வு செய்யவில்லை. ஏறத்தாழ நூறு ஆண்டுக் காலம் இதைப் பற்றிய சிந்தனை வல்லுநர்களிடம் இருந்து பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலிராய் போலியூ (Leroy Beaulieu) அரசாங்கச் செலவு பற்றி ஆராய்வது பொது நிதியியலின் நோக்-<noinclude></noinclude> 98zily0ona7bn1y2a4hdc51c9sp9sxd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/635 250 622121 1936895 1872517 2026-05-25T15:17:10Z Sridevi Jayakumar 15329 1936895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்கச்‌ செலவு|599|அரசாங்கப் ... ... ஒழுங்குகளும்}}</noinclude>பாதுகாப்பான நன்மைகளோ சாக்கடையைத் துப்புரவு செய்வதன் பலனோ தனி ஒருவனுக்கு மாத்திரம் பயன் அளிப்பதன்று. சமுதாயத்தில் வாழும் அனைவரும் ஒரே அளவில் பயன் பெறுகின்றனர். தனியார் எந்த அளவு பயன் பெறுவார்கள் என்பதைக் கணித்து அதற்கேற்ப வரி பெறல் வேண்டும். இலிண்டால் என்னும் பொது நிதியியல் வல்லுநர், தனியார் தங்கள் தேவைக்கேற்பச் சமுதாய விருப்பப் பொருள்களையும் தொண்டுகளையும் துய்த்து அதற்கேற்ப விலையையும், அதாவது, வரியையும் செலுத்த முன்வருவர் என்கிறார். போவன் (Bowen) என்பவர் தம் 1948–ஆம் ஆண்டு ஆய்வுப்படி, தனியார் தேவையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கும்போது உற்பத்தி அளவு, மொத்தத் தேவை, மொத்த அளிப்பு ஆகியவை சந்திக்கும் இடத்தில் தீர்மானிக்கப்படுகின்றன என்கிறார். ஆகவே, அரசாங்கச் செலவும், அதற்கேற்ப வரி பெறுவதும், அங்காடியில் நடைபெறும் கொடுக்கல்–வாங்கல் போல அமைகிறது. இதையே சாமுவேல்சன் (P.A. Samuvelson) பொதுநலக் கொள்கைப்படி (Welfare) ஆராய்ந்து, சமூகப் பொருள் என்பது, ‘அ’யின் நுகர்ச்சியில் ‘கி’யின் நுகர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதே என்றார். சமுதாயப் பணியும் பொருளும் யாவர்க்கும் கிடைக்க வேண்டும். சிலர் அதற்குரிய விலையை வரி மூலம் கொடுக்கவில்லை என்பதற்காக ஒதுக்கப்படக் கூடாது. ஏனெனில், ஏழைகள் துய்ப்பதை வரி கொடுப்போர் தவிர்க்க முயற்சி செய்யலாம். சமூக விருப்பங்கள், அரசின் வரவு–செலவுத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படல் வேண்டும். சமூக விருப்பத்தை நிறைவு செய்யும் பொருளையும் பணியையும் அரசாங்கமே உற்பத்தி செய்து, சமத்துவச் சமுதாயம் அமைக்கப் பங்கீடு செய்தால் சமுதாயப் பணிகள் நிறைவு பெறும். {{larger|<b>பங்கீட்டு முறை:</b>}} நலம் சார் பொருளாதாரச் சமுதாயத்தில் வெவ்வேறு திட்டங்கள் அரசாங்க வரவு–செலவுத் திட்டத்தின்கீழ்க் கையாளப்படும்போது அதன் நன்மை தீமைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பங்கீடு என்று வரும்போது சமுதாயத்தில் செயற்படும் அரசியல் முறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமத்துவ முறை நாடுகளில் மூலதனத்திற்குக் கிடைக்கும் வருவாய் நேரடியாக அரசாங்கத்தைச் சாரும். மேலும், தொழிலாளர்களின் ஊதியம் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது அன்று. முதலாளித்துவ அரசியல் அமைப்பு நாடுகளிலும் கூட வவியமையற்றோருக்கும் ஏழைகளுக்கும் அரசாங்கம் பொருளாதாரப் பங்கீட்டில் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே தான் முதியோர்கள், விதவைகள், திக்கற்றோர் போன்றோருக்கு அரசாங்கம் நேரடியாக உதவி செய்கிறது. சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளின் வாழ்வு வளம் பெற இலவசக் கல்வித் திட்டங்கள் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. வரி விதித்து அதன் மூலம் மக்களிடையே நிதியுதவி பெற்று, ஏற்றத் தாழ்வுகளைச் குறைத்துச் சமுதாய நிலையை உயர்த்துவதும் அரசாங்கச் செலவின் ஒரு பகுதியே. பொருளாதார உறுதிப்பாடு வளர்ச்சி முதலியவற்றைப் பேணவும் அரசாங்கச் செலவு பயன்படுகிறது. மொத்தத் தேவை (Aggregate Demand) ஒரு அங்காடிப் பொருளாதாரத்தில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கலாம். இதனை ஈடுகட்ட அரசிறைக் கொள்கை தக்கதொரு அரசாங்கச் செலவு முறையை அல்லது பணக்கொள்கையைக் கண்டு பிடித்துச் செயலாற்ற வேண்டும். பொதுநிதித் துறையில் அரசாங்கச் செலவை மிகுதிப்படுத்தியோ வரியைக் குறைத்தோ சமநிதித்திட்ட வளர்ச்சியைப் பெற வழிகோலமுடியும். அரசாங்கச் செலவுக் கொள்கை, ஒதுக்கீடு, பகிர்ந்தளிப்பு முறைகளில் குறுக்கிடக் கூடாது. அரசின் செலவினங்கள் சமுதாயத்தில் செயற்படும் ஒதுக்கீடு முறையைக் கெடுக்காமலும், பகிர்ந்தளிப்பு முறையை மாற்றாமலும் செயற்பட வேண்டும்.{{float_right|எல்.கா.ந.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Taylor, P.F.,</b> “The Economics of Public Finance”, Oxford & IBH Publishing Company, 3rd Edition, 1968. <b>Groves, H.M.,</b> “Financing Government”, Henry Holt & Company, New York, 1950. <b>Prest, A.R.,</b> “Public Finance in Theory and Practice”, ELBS & Weidenfeld and Nicolson, 1974. <b>Carl, S. Shoup,</b> “Public Finance”, Wiedenfeld and Nicholson, 1969. <b>Musgrave & Shoup,</b> “Readings in Economics of Taxation”, AFA, 1959. <section end="அரசாங்கச் செலவு"/> <section begin="அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்"/> {{dhr}} {{larger|<b>அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்:</b>}} பன்னெடுங் காலமாகவே அரசு எந்தக் காலத்தில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தலையிட வேண்டும். எந்தக் காலத்தில் தலையிடக் கூடாது என்று உறுதி செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. அரசின் கட்டுப்பாடுகள் தேவையா, இல்லையா என்ற முடிவுக்குப் பிறகுதான், எந்த அளவுக்குக்<noinclude></noinclude> 36yi4jd638hd7o685l6b8i0rt4dksja பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/644 250 622192 1936897 1872854 2026-05-25T15:19:06Z Sridevi Jayakumar 15329 1936897 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌|608|அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்}}</noinclude>அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அரசு உற்பத்தியையும் பகிர்வையும் கட்டுப்படுத்த மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் இணைப் பொருளாதார இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தங்கள் ஆதாயத்திற்காகவும் செல்லக் குவிப்புக்காகவும் திசை திருப்ப முடித்திருக்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது திரு. வாதிலால் தாக்லி (Mr. Vadilal Dakli) தலைமையில் 1978 பிப்பிரவரியில் அமைக்கப்பட்ட “கட்டுப்பாடுகள், உதவித்தொகைக் குழு” (The Committee on Controls and Subsidies) அதன் அறிக்கையை 1979–மே மாதம் அளித்தது. தேவையற்ற பல கட்டுப்பாடுகள் அரசின் சட்டங்களாக இருக்கின்றனவென்றும், ஒரு சில கட்டுப்பாடுகள் இருப்பினும் அவை ஒன்று திரட்டப்பட்டு வெளியிடப்படாமையால் மேலதிகாரிகள் கூட அவை பற்றி முழுமையாக அறிந்திருக்க வில்லையென்றும், தேவையற்ற கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென்றும், ஆண்டுதோறும் பாராளுமன்றத்திற்கு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றி அறிக்கைகள் தர வேண்டுமென்றும், ஒரே பொருளைப் பற்றிப் பல கட்டுப்பாடுகள் இருந்தால் அவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டுமென்றும், கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவின் கலப்புப் பொருளாதாரத்தில் ஒழுங்கான வருவாய்ப் பகிர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள், அங்காடி நடவடிக்கைகளின் மீது கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் விதித்து வழி நடத்த முயல்கின்றன. உச்ச வரம்புச் சட்டங்களும் உரிமம் வழங்கும் முறைகளும் இன்றியமையாப் பொருள்கள் பற்றிய சட்டங்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் நோக்கத்தோடுதான் கொண்டு வரப்பட்டன. ஆனால், இவை போன்ற கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் அரசுகளின் பல்வேறு துறைகளால் செயற்படுத்தப்படுகின்றன. ஒரு துறை, மற்றொரு துறைக்கு எதிர்மறையாகச் செயற்படுகிறது. இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, பொருளாதார வலுவுள்ளவர்கள், இந்தக் கட்டுப்பாடுகள், ஒழுங்கு முறைகளின் நோக்கங்களைத் தோல்வியடையச் செய்யக் கூடிய வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்காக அரசுகள் மேலும் மேலும் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றன. அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் முற்றிலும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பதிலாகக் கட்டுப்பாடுகள், அவை மிகுமாறு செய்ய வழி வகுக்கின்றன. கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் முழுவதும் கைவிடுவதனால் பொருளாதார வலுவற்றவர்கள் ஒரேயடியாகக் கைவிடப்படுவார்கள். சக்தி உள்ளவர்கள், சக்தி இல்லாதவர்களை நசுக்குவதால் பொருளாதார உரிமை பாழ்படுகிறது. எனவே, கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் வேண்டும். ஆனால், அந்தக் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நடைமுறையில் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா என்று தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். கட்டுப்பாடுகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். இவையனைத்தையும் தொடர்ந்து செய்து கொண்டேயிராவிடில், அவை எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கக் கூடும்; கொடுக்கின்றன.{{float_right|எஸ்.நீ.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Keynes, J.M.,</b> “General Theory of Employment Interest & Money”, Mc. Millan, London, 1936. <b>Pigou, A.C.,</b> “Economics of Welfare”, Mc. Millan, London, 1932. <b>Hayek, F.A.,</b> “The Road To Serfdom”, The Chicago University Press, Chicago, 1969. <b>Milton Androse Frieudman,</b> “Free To Choose”, Harcount, Brace, Jahonavich, New York, 1980. <b>Galbraith, J.K.,</b> “Affluent Society”, Houghton, Mifflin Boston, 1958. <b>Marx, K.,</b> “Capital”, Foreign Publishing House, Vol–I, Moscow. 1961. <section end="அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்"/> <section begin="அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்"/> {{dhr}} {{larger|<b>அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்:</b>}} புதிய அரசியல் அமைப்பில் ஆட்சி செய்யும் பொறுப்போடு ஏனைய துறைகளின் முன்னேற்றத்திற்கும் அவற்றின் வளர்ச்சிக்குமுரிய திட்டங்களில் ஈடுபடுவது அரசிற்கு, ஓர் இன்றியமையாத் தேவையாக மாறியுள்ளது. இத்திட்டங்களின் சீரான செயல் முறைக்கும் அவற்றின் வெற்றிக்கும் அரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கோட்பாடுகளே (Economic Principles) காரணமாகின்றன. {{larger|<b>உற்பத்திக் காரணி இட ஒதுக்கீடு:</b>}} ஒருவர் ஒரு பேனாவைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு அந்தப் பேனா அதே நேரத்தில் பயன்படுவதில்லை. அதாவது, தனியார் பொருள்கள் ஒன்றுக்கொன்று போட்டித் தொடர்பு கொண்டவை (Rival Relationship). ஆனால், பொதுப் பொருள்கள் (Public Utilities) ஒருவர் பயன்படுத்தும்போது மற்றவர்களும்<noinclude></noinclude> 4ospnblw1v646j2u0i9pa87mtq4rdgm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/653 250 622268 1936899 1873935 2026-05-25T15:20:46Z Sridevi Jayakumar 15329 1936899 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்கம்‌|617|அரசாங்கம்‌}} {| class="wikitable"</noinclude>{{nop}} |- |19. || கலை–அறிவியல் கல்லூரிகள் || எண்ணிக்கை || 48 (1956–57) || 161 || 187 |- |20. || அவற்றில் படித்த மாணவர்கள் || எண்ணிக்கை || 44,794 (1960–61) || 1,65,856 || 1,56,661 |- |21. || தொடக்கநிலைப் பள்ளிகள் I இலிருந்து VIII வரை || எண்ணிக்கை || 25,268 (1956–57) || 27,421 || 33,415 |- |22. || நடுநிலைப் பள்ளி || எண்ணிக்கை || 894 (1956–57) || 2609 || 2069 |- |23. || மேல்நிலைப் பள்ளி || எண்ணிக்கை || —— || —— || 1300 |- |24. || பொறியியற் கல்லூரிகள் || எண்ணிக்கை || 7 || 12 || 14 |- |25. || மருத்துவக் கல்லூரிகள் || எண்ணிக்கை || 3 || 9 || 9 |- |26. || அடிப்படைச் சுகாதார மையங்கள் || எண்ணிக்கை || 784 || —— || 2,123 |- |27. || அரசு மருத்துவ, விடுதிப் படுக்கைகள் எண்ணிக்கை || எண்ணிக்கை || 24,603 (1960–61) || 39,954 || 47,062 |} {{float_right|எஸ்.நீ.}} <section end="அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்"/> <section begin="அரசாங்கம்"/> {{dhr}} {{larger|<b>அரசாங்கம்,</b>}} அரசு என்னும் இரு சொற்களும் ஒரே பொருள் உடையன போல் பழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது சரியாகாது. அரசாங்கம் (Government), அரசு (State) ஆகிய இரண்டையும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டு வரையிலும் ஒன்றாகக் கருதிப் பழக்கத்தில் கொண்டிருந்தனர். பிரான்சு நாட்டுப் பதினான்காம் லூயி மன்னன் ‘நானே அரசு’ (I am the State) என்று கூறியதிலிருந்து அரசும், அரசாங்கமும் ஒன்றுதான் என்று அரசன் உணர்ந்ததை அறியலாம். மனித சமூகத்தில் குடும்பம் எப்போது தோன்றியதோ, அதற்கு முன்னரே அரசாங்கம் தோன்றிவிட்டதென மாக் ஐவர் (Mac Iver) என்பார் கூறியதிலிருந்து அரசாங்கம், குடும்பத்திற்கு முன்னரே தோன்றியதென்பதை உணரலாம். ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை என்பது அரசாங்கம் தோன்றிய பின்னரே ஏற்பட்டிருக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் வரையறை. அரசாங்கம் இல்லாமல் அரசு தோன்றாது. அரசு என்பதில் அரசாங்கம் ஓர் அங்கம். அரசாங்கம் தவிர மக்கள், நிலப்பரப்பு, இறைமை ஆகிய மூன்றும் இருந்தால்தான் அது அரசு. அரசாங்கம் அரசில் இருப்பதால்தான், மக்களைக் கட்டுப்படுத்தி, ஒன்றுபட்ட கூட்டுச் செயல்கள் வாயிலாக அவர்களை ஒற்றுமைப்படுத்தி நிருவகிக்க முடிகிறது. இல்லையேல் கட்டுப்படுத்தப்பட்ட, ஒழுங்கு முறை மக்கள் வாழ்வு மலராது. எனவே அரசாங்கம் மக்களுக்காகப் பொதுக் கொள்கைகளை உருவாக்கி, பொது விவகாரங்களை ஒழுங்குபடுத்தி, பொதுநலனை மேம்படுத்த உதவக் கூடிய செயலாண்மை அரசாங்கம் ஆகும். அரசாங்கம் என்பது மக்களுடைய விவகாரங்களை வழிநடத்தப் பொறுப்புக்கொண்ட அரசியலமைப்பால் அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும். அரசாங்கங்கள் எப்படி இருந்தால் மக்களுக்கு மிகுதியான நன்மை கிடைக்குமென்ற நிலையில் அரசாங்கத்தை வகைப்படுத்தியுள்ளார்கள் அரசியல் அறிஞர்கள், அரசாங்கத்தில் ஒருவர் மட்டுமே வீற்றிருந்து ஆட்சிபுரிந்தால் அந்த அரசாங்கம் மன்னராட்சி (Monarchy) அரசாங்கம் என்று கூறப்படும். இதில் ஒருவரே ஆட்சியை மேற்கொள்வதால் அவர் நாமே நன்மைக்கும், தீமைக்கும் பொறுப்பாக இருப்போ-<noinclude> <b>1–78</b></noinclude> 774kcz7tvl71vcpu0inmrc2cnn3zl0u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/656 250 622302 1936935 1873982 2026-05-26T00:47:43Z Sridevi Jayakumar 15329 1936935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்க ... கோட்பாடுகள்‌|620|அரசாங்க ... கோட்பாடுகள்‌}}</noinclude>ஆகியவற்றின் தவறுகளைக் கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில், ஆட்சித் துறை, சட்ட மன்றம் ஆகியவற்றிற்கு உறுதுணைபுரியக் கூடியதாகவும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீதிபதி ஒரு வழக்கை விசாரித்து வழங்கிய தீர்ப்பின் கூறு, ஒரு புதிய சட்டத்திற்கு (Precedent) முன்னோடியாகத் திகழலாம். இந்த முன்னோடி, சட்ட மன்றம், ஆட்சித் துறை ஆகிய இரண்டும் செய்யும் பணிகளுக்கு ஒப்பானதாகும். மக்களுடைய எண்ணங்கள், விருப்பங்கள் ஆகியவற்றைத் திரட்டி மக்கள் பேராளர்கள் சட்டமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுகின்றனர். இந்தச் சட்டங்களை ஆட்சித் துறை செயற்படுத்த வேண்டும். இந்த ஆட்சித் துறையின் தலைவர்கள் எல்லா நாடுகளிலும் அரசியல் தலைமையாளர்களாகத்தான் இருப்பர். இவர்களுக்குக் கீழ் ஒரு நிரந்தர நிருவாக அமைப்பு உள்ளது. இதுதான் பொது நிருவாகம் என்பதாகும். இதனை அரசாங்கத்தின் நான்காவது பிரிவு என்று கூறுவர். அரசுப் பணியாளர்கள் (Civil Servants) பொது நிருவாகத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடுநிலைமையுடன், கட்சிச் சார்பின்றி, நேர்மையுடன் திறமையாகப் பணியாற்றி வருகின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் அரசுப் பணியாளர்களைப் பொறுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.{{float_right|என்.எஸ்.ச.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Herman Finer.,</b> “The Theory and Practice of Modern Government”, Methuen & Co., London, 1956. <b>Strong C.F.,</b> “Modern Political Constitutions”, The English Language Book Society, London, 1975. <b>Wneare K.C.,</b> “Modern Constitutions”, Oxford University Press, London, 1966. <section end="அரசாங்கம்"/> <section begin="அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்"/> {{dhr}} {{larger|<b>அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்:</b>}} அரசாங்க வரவு–செலவுத் திட்டமே (Govt. Budget) அரசின் கொள்கையை விளக்கும் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. இந்தியாவின் வரவு–செலவுத் திட்டம், ஐந்தாண்டுப் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஓர் உறுதுணையான கருவியாக உதவுகிறது. திட்டங்களின் அளவையும் கொள்கைகளையும் பின்பற்றி வரவு–செலவுத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்திற்கும் அடிப்படை சமூக–பொருளாதார முன்னேற்றக் கொள்கையேயாகும். பின்தங்கிய நிலையிலுள்ள இந்தியாவில் பொருளாதாரம் விரைந்து வளர்ச்சியடைதல் வேண்டும். இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஒரு சிறந்த வரவு–செலவுத் திட்டம் என்பது மிகக் குறைவான வரிப் பளுவையும் அதற்கொப்பக் குறைந்த செலவினங்களையும் கொண்டதாக அமையவேண்டும் என்று எண்ணப்பட்டது. மேற்சொன்ன கருத்துக்கு மாறாக 1930–ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசாங்கச் செலவினங்களின் அளவும் வரி விகிதங்களும் வரி விதிக்கும் அளவும் பெருமளவுக்கு மிகுந்துள்ளன. இந்தியாவில் மத்திய அரசும் எல்லா மாநில அரசுகளும் ஒரே வகையான வரவு செலவுத் திட்ட முறையினைப் பின்பற்றுகின்றன; நாடு தன்னுரிமை பெற்ற பின்பு அரசாங்க வரவு–செலவுத் திட்டங்களின் அளவு ஆண்டுதோறும் விரிவடைந்து வருகிறது. மக்களாட்சி முறை பின்பற்றப்படுவதால் ஆக்கநல அரசின் பல்வேறு பணிகள் விரிவடைந்துள்ளன. ஐந்தாண்டுத் திட்டப் பணிகள் ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே வருகின்றன. ஆகையால், நாட்டின் அரசாங்க வரவு - செலவுத் திட்டங்களின் விரிவடையும் போக்கு, சமூக, பொருளாதார முன்னேற்றப் போக்கினையே காட்டுவதாக உள்ளது. முந்தைய ஆண்டின் வரவு–செலவுத் திட்டத்தோடு ஓரளவிற்கேனும் ஒத்த நிலையில், வருகின்ற ஆண்டின் வரவு செலவுத் திட்டம் அமைதல் வேண்டும் என்பதும் ஒரு நல்ல கோட்பாடே (Principle). வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதால் நிதி அளவையில் ஒருமைப்பாடு இருக்க வழி இல்லை. ஆனால், ஒப்பிட்டுப் பார்க்க வழி செய்யும் வகையில் இனங்களில் ஒருமைப்பாடு இருக்கலாம். வரவு–செலவுத் திட்டத்தில் நெகிழ்வுத் தன்மை (Flexibility) இருத்தல் வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட அளவு வரை, ஒரு துறைக்கு ஒதுக்கிய பணத்தை இன்றியமையாத தேவை ஏற்பட்டால் வேறு துறைகளுக்கு மாற்றிச் செலவிடும் அதிகாரம் நிருவாகத்தினருக்குத் தரப்படல் வேண்டும் என்பதும் ஒரு கோட்பாடு ஆகும். வரவு–செலவுத் திட்டத்தினை முறையாகச் செயற்படுத்துவது நிருவாகத்தின் தலையாய கடமையாகும். செயற்பாட்டில் தவறுகளோ குறைகளோ ஏற்பட்டால் தொடர்புடைய அலுவலர்கள் அதற்கான பொறுப்பேற்க வேண்டும். மதிப்பீடுகள் (Estimates) முடிந்த அளவிற்கு உண்மையாக (Accurate) இருத்தல் வேண்டும். குத்துமதிப்பு மதிப்பீடுகள் (Rough Estimates) வரவு–செலவுத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஏற்புடையவை அல்ல. நுட்பமாக மதிப்பீடு செய்யப்படாத கூறுகள், வரவு–செலவுத் திட்டத்தின் உருவ அமைப்பினையே கெடுக்கும். செயற்படுத்த முடியாத வேலைத் திட்டத்தினை உருவாக்குவதில் உண்மையும் நடைமுறையில் இயலுந்தன்மையும் போற்றப்படுதல் வேண்டும். வரவு–செலவுத் திட்டங்கள், தெளிவான வகையில் (Clarity) பொது மக்களும்<noinclude></noinclude> 0537i1o527kxu67l89inmaa5v43zybf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/658 250 622304 1936936 1873984 2026-05-26T00:48:29Z Sridevi Jayakumar 15329 1936936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்க ... கோட்பாடுகள்‌|622|அரசாங்க ... கோட்பாடுகள்‌}}</noinclude>அரசுகள், தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்குதல் தவறாகாது. ஆக்கநலம் பேணும் அரசு மேற்கொள்ளும் பல நலத் திட்டங்கள் ஓராண்டிற்கு மேற்பட்ட காலப் பகுதியினை உடையனவாக உள்ளன. கல்வி, பொதுப் பணிகள் நாட்டின் பாதுகாப்புப் போன்றவற்றிற்கான செலவினங்கள் ஆண்டுதோறும் தொடரும் செலவினங்களாகும் (Recurring Expenditure). இத்தகைய செலவினங்கள் தொடரும் செலவுத் திட்டங்கள் (Recurring Budgets) எனப்படும். இவையன்றிப் பிற நீண்ட காலப் பொருளாதாரத் திட்டச் செலவுகள், அரசு, வணிக நிறுவனங்களைச் செயற்படுத்தும் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் முதலியன “நீண்ட கால வரவு செலவுத் திட்டங்களின்” (Long–term Budgets) கீழ்வரும். இத்தகைய கருத்துகள் பல்லாண்டுகளாகப் பல நாடுகளில் பேசப்பட்டு வந்த போதிலும், இப்பொழுது பெரும்பாலும் உலகின் எல்லா நாடுகளிலும் ஓராண்டிற்கான “ஆண்டு வரவு–செலவுத் திட்டங்களே” (Annual Budgets) நடைமுறையில் உள்ளன. நமது நாட்டில் அரசின வரவு–செலவுத் திட்டங்கள், இப்பொழுது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் கருவிகளாகத் தக்க முறையில் செயற்படுகின்றன. சமநிலையற்ற அரசாங்க வரவு–செலவுத் திட்டங்கள் பண வீக்கத்திற்கு வழிகோலும் என்று பொதுவாகச் சொல்லுவதற்கில்லை. அத்தகைய ஒரு நிலையில் தனது நிதிப்பற்றாக் குறையினை ஈடுகட்ட, அரசு பணத்தாளினை (Currency Note) அச்சிடும் தேவை ஏற்படலாம். மற்றும், நாட்டின் மைய வங்கியிடமிருந்து (Central Bank) அரசு கடன் வாங்கும் போதும் ஏற்படலாம். ஆதலின், நிதிப்பற்றாக் குறையினை இயல்பான முறையில் பெறப்படும் கடன்கள் மூலமாகவும் அரசின் சொத்துகளை விற்பதன் மூலமாகவும் ஈடுகட்டும்போது பணவீக்கம் ஏற்படாது. அரசாங்க வரவு–செலவுத் திட்டங்களில் ஏற்படும் நிதிப்பற்றாக் குறையினைப் “பண வாட்டக் கொள்கை” (Deflationary Policy)யைப் பின்பற்றுவதன் மூலமாகவோ ‘நாணய மதிப்பின் மீட்டுயர்வு’ (Reflationary Policy) கொள்கையினைப் பின்பற்றுவதன் மூலமாகவோ போக்கலாம். பணவாட்டக் கொள்கை, செலவினங்களைக் குறைத்து வரவினங்களைப் பெருக்கும். இக்கொள்கையினால் விலைவாசிகளின் வீழ்ச்சி ஏற்படும். நாணய மதிப்பின் மீட்டுயர்வுக் கொள்கையைப் பின்பற்றும்பொழுது விலைவாசிகளின் ஏற்றத்தினால், வாணிகமும் தொழிலும் மிகுதியும் வளரும். அதனால், அரசின் வரவினங்களும் பெருகும். பணவாட்டக் கொள்கையினைப் பின்பற்றுவதால், பல இடர்ப்பாடுகள் ஏற்படலாம். இக்கொள்கையினால் விலைவாசிகளின் வீழ்ச்சி தொடர்ந்து ஏற்படலாம். அது தனிப்பட்டவர்களின் வரவு–செலவுத் திட்டங்களைத் தாக்கும். பொது மக்களிடையே இக்கொள்கைக்கு எதிர்ப்பும் கிளம்பும். ஆனால், நாணய மதிப்பின் மீட்டுயர்வுக் கொள்கை பொருளாதார விரிவாக்கக் (Expansionist Policy) கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுவதால் விலைவாசிகள் ஏற்றமுறும். நாணயப் புழக்கமும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். ஆகையால் பொருளாதாரத்தினைக் கட்டுப்படுத்தும் கொள்கையினைவிட (Restrictionist Policy) விரிவாக்கம் செய்யும் கொள்கையே நலம் பயப்பதாகக் கருதப்படுகின்றது. அரசாங்க வரவு–செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களை ஏற்கும் பொழுது, கருதப்பட வேண்டிய ஓர் அடிப்படைக் கோட்பாட்டினையும் குறிப்பிடுதல் வேண்டும். குறிப்பிட்ட மூலதனச் செலவினால் ஏற்படும் சொத்து ஒரு சில ஆண்டுகளே நிலைக்கக்கூடியதாக இருக்குமானால். பெற்ற கடனையும், உரிய வட்டியையும் அந்தச் சொத்தின் ஆயுட் காலத்துக்குள் ஆண்டுத் தவணைகளில் செலுத்தி வர வகை செய்யவேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கும் பயன்தரும் சொத்து ஒன்றை ஏற்படுத்தும்போது, அதன் முழுப் பளுவையும் இந்தத் தலைமுறையினர் மீதே சுமத்தக்கூடாது. அரசாங்க வரவு–செலவுத் திட்டக் கோட்பாடுகள் பல்லாண்டுகளாக அரசினராலும், உள்ளாட்சியினராலும், அறக்கட்டளைகளாலும், தனிப்பட்டவர்களாலும், தத்தம் அலுவல்களில் வெற்றியுடன் பின்பற்றப்பட்டவையாகும். அறம் வழுவாப் பொருளியல் பேரறிஞரான திருவள்ளுவரின் திருக்குறளிலும் அத்தகைய அடிப்படையான கோட்பாடுகள் பல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.{{float_right|தே.ந.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Dr. Hugh, Dalton.,</b> “Principles of Public Finance”, Allied Publishers, New Delhi, 1978. <b>Hicks, Ursula, K.,</b> “Development Finances: Planning and Control”, Clarendon Press, Oxford, 1965. <b>Joseph L. Hebert, Ed.,</b> “Experiences in Zero–Base Budgeting”, PBI (a Petrocell Book), New York, 1977. <b>Raja J. Chelliah.,</b> “Fiscal Policy in Underdeveloped Countries with Special Reference to India”, George Allen and Unwin (India) Private Ltd, Bombay, 1976. <section end="அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்"/> {{nop}}<noinclude></noinclude> ms0g0ym7o29d8x3muzvhe0c8awlhnbi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/659 250 622312 1936937 1873986 2026-05-26T00:49:05Z Sridevi Jayakumar 15329 1936937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்க வரவு–செலவுத்‌ திட்டம்‌|623|அரசாங்க வரவு–செலவுத்‌ திட்டம்‌}}</noinclude><section begin="அரசாங்க வரவு-செலவுத் திட்டம்"/> {{dhr}} {{larger|<b>அரசாங்க வரவு-செலவுத் திட்டம்</b>}} என்பது, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கான “ஆண்டு நிதி நிலை அறிக்கை” (Annual Financial Statement) ஆகும். ஆண்டுக்கொரு முறை உருவாக்கப்படும் இத்திட்ட அறிக்கை, அடுத்த ஆண்டிற்கான செலவினங்களையும், எதிர்பார்க்கப்படுகிற வரவினங்களையும் மதிப்பீடு செய்து, சுருக்கமான முறையில் அரசின் நிதி நிலையினைத் தெரிவிக்கும் ஒரு ஆவணமாகும். ஆகவே, அரசாங்க வரவு–செலவுத் திட்டம், சிக்கனம், நிருவாகத்தில் ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க அரசாங்கத்திற்கு இன்றியமையாத ஒரு கருவியாக இருக்கிறது. அரசாங்கத்தின் செலவுகளையும் வருவாய்களையும் சட்டமன்றம், தக்க அளவுக்குக் கண்காணிக்கவும் இந்திட்டம் பயன்படுகிறது. இந்தியாவில் வரவு–செலவுத் திட்டங்கள், ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு நல்ல கருவியாகவும் உதவுகின்றன. மேலும், வரவு–செலவுத் திட்ட உரை (Budget Speech) அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையாக அமைந்து, மக்கள் ஆண்டுதோறும் பிப்பிரவரி மாதக் கடைசி வாரம் அல்லது மார்ச்சு மாதம் முதல் வாரத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அரசு ஆவணமாக விளங்குகிறது. அரசின் கொள்கை பற்றிய பொதுமக்களின் கருத்துரைகளை அரசு பெறுவதற்கு இந்த அறிக்கையும் வரவு–செலவுத் திட்ட உரையும் உதவுகின்றன. {{larger|<b>நிதிநிலை அறிக்கை உரை:</b>}} இதன் தலையாய நோக்கம், அரசின் கொள்கைகள், பணித் திட்டங்கள் ஆகியவை, எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும், வரவு–செலவுத் திட்ட ஆண்டில் மேலும் அவற்றை எப்படிச் செயற்படுத்துவது என்பதையும் குறிப்பிடுவதாகும். {{larger|<b>கொடை வேண்டல்களும் விரிவான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளும்:</b>}} இது ஒரே முழு ஆவணமாகவோ பகுதி பகுதியாகவோ வெளியிடப்படும். இதன் முன்னுரை நூலின் பொருளடக்கமாக உள்ளது. {{larger|<b>வருவாய் வரவு–செலவுத் திட்டம்:</b>}} இதனுள் வருவாய்க் கணக்கிலுள்ள வரவினங்களின் மதிப்பீடுகள் தரப்படுகின்றன. இப்போதைய வரிகள் மூலம் கிடைக்கக் கூடிய வருவாய் மதிப்பீடுகள் (Estimates of Revenue), அரசின் வணிக நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதாயம் (Profits), அரசு முதலீடுகளுக்குக் கிடைக்கும் லட்டி (Interest), இந்திய அரசிடமிருந்து கிடைக்கும் கொடைகள் (Grants) முதலியன சேர்ந்தது அரசின் ஆண்டு வருமானம். {{larger|<b>ஆண்டுத் திட்டம்:</b>}} ஐந்தாண்டுத் திட்டப் பணிகளுக்கான செலவு, வெவ்வேறு கொடைகளுடன் விரிவான மதிப்பீடுகளில் கொடுக்கப்படுகிறது. வெவ்வேறு திட்டப் பணிகளுக்காகச் செய்துள்ள நிதி ஒதுக்கீட்டைப் பார்த்தவுடன் கண்டு கொள்ள, இந்தத் தனி ஆவணமும் உருவாக்கப்படுகிறது. {{larger|<b>திட்டச் செயலாக்க விளக்க அறிக்கைகள்:</b>}} தல வளர்ச்சிப் பணிகள் பெருகி வருவதன் சிறப்புத் தன்மையைக் கருத்தில் கொண்டு, செலவையே நோக்கமாகக் கொண்ட, ஒரு தலைநோக்காக அமைந்த வரவு–செலவுத் திட்ட அமைப்பு முறை, பல்வேறு பணித் திட்டங்களின் கீழ் ஆற்றிய செயலாக்கங்களை விரிவாகச் சட்ட மன்றத்தில் எடுத்துச் சொல்வதற்குத் தகுந்ததாயில்லை. ஆகவே, ஒவ்வொரு துறையின் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் திட்ட இலக்குகளுக்கும், திட்டச் செயலாக்கங்களுக்கும் சிறப்பிடம் அளிக்கும் திட்டச் செயலாக்க விளக்க அறிக்கைகளை (Performance Budgets) உருவாக்கவேண்டும். இயல்பான வரவு–செலவுத் திட்ட அறிக்கை தொடர்பான ஆவணங்களைத் தவிர, ஒரு சில இன்றியமையாத வளர்ச்சித் துறைகளின் செயலாக்கங்களைப் பற்றிய “திட்டச் செயலாக்க விளக்க அறிக்கைகளும்” இப்போது இந்தியாவில் வெளியிடப்படுகின்றன. இந்திய நாட்டின் அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்செட்” (Budget) என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்குச் (House of Commons) சென்றார். அத்தோல் பைக்குத்தான் ‘பட்செட்’ என்று பெயர், இந்தப் பைக்கு உரிய பெயர் நாளடைவில் பழக்கம் காரணமாக அதன் உள்ளே இருந்த ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளுக்கு ஆகுபெயராக மாறியது. இந்திய அரசியலமைப்பில் “பட்செட்” என்பதற்கு “ஆண்டு நிதி நிலை அறிக்கை” என்னும் பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய நாட்டு மக்களிடையே பொதுவாகப் “பட்செட்” என்னும் சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. {{larger|<b>வரவு–செலவுத் திட்டம் உருவாக்கப்படும் முறையும் செயற்படுத்தப்படும் முறையும்:</b>}} வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்க, ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் அரசியல் அமைப்புக்கு ஏற்ற ஒரு முறை பின்பற்றப்படுகிறது. இந்தியா ஒரு கூட்டரசு (Federal Government). எனவே, மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியே வரவு செலவுத் திட்டங்களை உருவாக்குகின்றன. மத்திய அரசின் திட்டம் நாடாளுமன்றத்திலும், மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்புடைய சட்டமன்றங்களிலும் ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றன. இந்தியாவின் நிதியாண்டு ஏப்பிரல் முதல் தேதி முதல் மார்ச்சு 31–ஆம் தேதி வரையிலான காலமாகும். இந்திய இரயில்வே நிறுவனத்திற்-<noinclude></noinclude> i18pddgzhp74f1xmtfkb35cdm8se4f7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/670 250 622404 1936938 1874146 2026-05-26T00:51:06Z Sridevi Jayakumar 15329 1936938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்க வரவு-செலவுத்‌ திட்டம்‌|634|அரசாங்க வருவாய்‌}}</noinclude>மன்றம் அல்லது தொடர்புடைய மாநிலச்சட்ட மன்றம் தக்க அளவுக்குக் கண்காணித்து வருகிறது. {{larger|<b>அயல்நாடுகளின் அரசாங்க வரவு–செலவுத் திட்டங்கள்:</b>}} இந்தியாவின் வரவு–செலவுத் திட்டம் பெரும்பாலும் இங்கிலாந்து நாட்டுத் திட்டத்தினைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகும். இங்கிலாந்து நாட்டின் நிதியாண்டும் ஏப்பிரல் முதல் நாள்தான் தொடங்குகிறது. வரவு செலவுத் திட்ட முறையே முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில்தான் உருவானது. அம்முறை, மற்ற அயல்நாடுகளில் தத்தம் தேவைக்கேற்ற மாற்றங்களுடன் பின்பற்றப்படுகிறது. பிரான்சு நாட்டின் நிதியாண்டு, சனவரித் திங்கள் முதல் நாள் தொடங்குகிறது. அந்நாட்டுப் பேராளர்களின் மன்றத்தில் வரவு–செலவுத் திட்டத்தின் வரைவு எந்த உரையுமின்றி வைக்கப்படுகிறது. மன்றத்தால் ஒப்புதலளிக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டம் பேரவையின் (Senate) ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. சோவியத்து நாட்டின் நிதியாண்டும் சனவரித் திங்கள் முதல் நாள்தான் தொடங்குகிறது. நாட்டின் பொருளாதாரத் திட்டத்துடன் முழுதும் பொருந்தும் வகையில் ஆண்டின் வரவு-செலவுத் திட்டம் உருவாக்கப்படுகிறது. திட்ட மதிப்பீடுகளில் வருவாய்ச் செலவினம், மூலதனச் செலவினம் என்று திட்ட வட்டமான பிரிவுகள் இல்லை. அமெரிக்க நாட்டின் நிதியாண்டு சூலைத் திங்கள் முதல்நாள் தொடங்குகிறது. குடியரசுத் தலைவரின் கீழ் இயங்கும் வரவு-செலவுத் திட்ட இயக்ககம் (Bureau of the Budget), வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்கும் பணியினை மேற்கொள்கிறது. அமெரிக்க நாட்டின் வரவு–செலவுத் திட்டம் குடியரசுத் தலைவரின் உரையுடன் சனவரித் திங்களில் அமெரிக்க நாட்டின் மக்கள் பேரவைக்கு (Congress) அனுப்பப்படுகிறது. அதனுடைய ஒப்புதலுக்குப் பின் செயலாக்கப்படுகிறது{{float_right|தே.ந.}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bhargava, R.N.,</b> “Indian Public Finance”, Orient Longmans, Bombay, 1970. <b>Lal, G.S.,</b> “Financial Administration in India”, H.P.J. Kapoor, Delhi, 1969. <b>Premchand, A.,</b> “Control of Public Expenditure in India”, Allied Publishers, Bombay, 1970. <b>Sonachalam, Prof. K S.,</b> “Tamil Nadu Finance in the Planning Era”, Economics Department, University of Madras, 1973. <b>Venkataraman, M.</b> “States Finances in India”, George Allen and Unwin, London, 1968. <section end="அரசாங்க வரவு-செலவுத் திட்டம்"/> <section begin="அரசாங்க வருவாய்"/> {{dhr}} {{larger|<b>அரசாங்க வருவாய்:</b>}} ஒரு நாட்டின் வருவாய் அதன் இயற்கை வளங்கள், மொத்த உற்பத்தி, மூலதனம் ஆகியவற்றைப் பொறுத்தும், அதன் அயல்நாட்டுச் செலுத்து நிலையைப் (Balance of Payments) பொறுத்தும் அமைகிறது. அரசாங்க வருவாய், அது திரட்டப்படும் வழிமுறைகளைக் கொண்டு ஆராயப்படும். தனிப்பட்டவருக்குக் கிடைக்கும் தனிப்பட்ட சிறப்பு நலன்களுக்காகவும் சமூக நலன்களுக்காகவும் அரசாங்கம் கையாளும் செலவினை ஈடுகட்டக் கட்டாயமாகத் தனிப்பட்டவர்களிடமிருந்து பெறும் தொகை, வரிகள் (Taxes) எனப்படும். வரிகள் சமுதாயத்தின் பொது நன்மையைக் கருதி விதிக்கப்படுகின்றன. தனிப்பட்டவருக்குச் சிறப்பு நலன் தருவதற்கென்று, வரிக்கு நிகரான பலன் எதுவும் வரிசெலுத்துவோருக்குத் தரப்படுவதில்லை. ஒரு நிருவாகத்தின் முழு அதிகாரத்தினால் விதிக்கப்பட்டுச் சட்டப்படியான கட்டாயத்தால் பெறப்படுபவையே வரிகளாகும். இதில் தனிப்பட்டவருக்கும் அரசுக்கும் எவ்வித வணிக பேரமும் இல்லை. {{larger|<b>நிருவாக வருமானங்கள்:</b>}} சமுதாய நன்மையை முதன்மையாகக் கொண்டு அரசாங்கம் செய்யும் பலவிதப் பணிகளுக்குரிய செலவினை ஈடுகட்ட, இப்பணிகளினால் நன்மைகளைப் பெறும் தனிப்பட்டவர்களால் செலுத்தப்படும் தொகை, கட்டணங்கள் (fees) எனப்படுகின்றன. குறிப்பாக, நீதிமன்றக் கட்டணங்கள், பதிவுக் கட்டணங்கள் ஆகியவை இதனுள் அடங்கும். பாதுகாப்பான ஒரு சமுதாயத்தை ஏற்படுத்துவதன் பொருட்டுச் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, சமுதாய நன்மையைப் பொது நோக்கமாகக் கொண்டு, அரசாங்கம் சில பணிகளைச் செய்கிறது. வழக்கின் பொருட்டு நீதிமன்றங்களுக்குச் செல்பவர்கள் அல்லது தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்து கொள்பவர்கள், இப்பணிகளின் சிறப்பு நலன்களைப் பெறுகின்றனர். அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைத் கட்டணமாகச் செலுத்துகின்றனர். கட்டணம் வரியினின்று வேறுபடும். ஒரு பொதுச் சுமையின் உறுப்பே வரியாகும். ஆனால், கட்டணமோ ஒரு குறிப்பிட்ட சிறப்புச் சலுகைக்காகப் பெறப்படுகிறது. வரி விதிப்புக்கு வரி செலுத்தவோரின் செலுத்துத் திறனே அடிப்படை. மாறாகத் தனி ஒருவருக்குக் கிட்டும் சிறப்புப் பலனே கட்டணத்தின் அடிப்படை. வரியைப் பொறுத்தவரை, பலனை நேரடியாக அளவிட முடியாது. ஆனால், கட்டணத்தால் கிடைக்கும் பலனை அளவிட்டு விடலாம். வரி போலன்றிக் கட்டணம் தனிப்பட்டவருக்குக் கிடைக்கும் குறிப்பிட்டதொரு பணியின் செலவை மிஞ்சாது. ஒரு கட்டணத்திற்குரிய சில குறிப்பிட்ட பணிகளை அரசாங்கமும் திரும்பச் செய்துவிடுகிறது. ஆனால்,<noinclude></noinclude> b5f06z58fitu3wqef3uba12u573w8qh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/671 250 622405 1936939 1874373 2026-05-26T00:51:46Z Sridevi Jayakumar 15329 1936939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரசாங்க வருவாய்‌|635|அரசிதழ்}}</noinclude>வரிக்காக அரசாங்கம் எவ்விதச் சிறப்புப் பணியையும் நல்குவதில்லை. கட்டணம் பெறப்படும் சிறப்புப் பலனின் செலவைவிட மிகுதியாயின் அது வரியாக மாறிவிடும். மேலும் கட்டணங்கள் நிலையற்றவை. உரிமம் (Licence) வழங்குதல் என்பது, மக்களைச் சில அலுவல்களைச் செய்துகொள்ள அனுமதிப்பதாகும். அனுமதியின்றி அவற்றைச் செய்துகொள்ள முடியாது. தானியங்கி ஊர்தி (Automobile) ஓட்டவும் ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கவும் உரிமம் தேவை. உரிமம் என்பது கட்டணங்களுடன் ஒப்பிடத்தக்கது. தண்டங்களின் (Fines) நோக்கம் ஒரு செயலைத் தடை செய்வதாகும். ஒரு சட்டத்தையோ நெறியையோ மீறுவது தண்டத்தின் மூலம் தடுக்கப்படும். அரசாங்கச் சட்டங்களை மீறியமைக்காகத் தண்டம் விதிக்கப்படும். அது அத்துமீறலைத் தடுக்கும் ஆற்றலுடையது. இவ்வாற்றல் வெற்றியடையாத நிலையில் அடிக்கடி மக்கள் அத்துமீறிச் சென்று பணத்தைத் தண்டமாகச் செலுத்தத் தொடங்கிவிட்டால் அது வரியாக மாறிவிடும். மது அருந்தக்கூடாது என்று சட்டமியற்றிவிட்டு, அதனை மீறுபவர்களுக்குத் தண்டம் விதித்து, அதன் மூலம் மதுப்பழக்கம் ஒழிக்கப்படின், அரசாங்கத்தின் நோக்கம் வெற்றி பெறுவதாகும். தண்டத்தைப் பொருட்படுத்தாமல் குடிப்பதும் அதற்கு உடனே தண்டம் செலுத்த முன்வருவதுமான ஒரு நிலை இருப்பின் ‘தண்டம்’ செயலிழந்து சாதாரண ‘வரி’யாக மாறும் புதுமையைக் காணமுடியும். {{larger|<b>பறிமுதல்கள்:</b>}} இவை தண்டங்களுக்கு இணையானவை. நீதி மன்றங்களில் தோன்ற மறுக்கும் நேரத்திலும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு வேலையை முடிக்காமல் இருக்கும் நேரத்திலும் பறிமுதல் (Forfeiture) செய்யப்படுகிறது. {{larger|<b>இறையுரிமைகள்:</b>}} இவை வாரிசு, மற்றும் தன்னாவணம் இன்றி இறந்தவர் செல்வங்கள் அரசாங்கத்துக்குச் சேர்வதைக் குறிக்கும். {{larger|<b>தனித் தீர்வைகள்:</b>}} இவை பொதுநல நோக்குடன் மேற்கொள்ளப்படும் சிறப்பு வளர்ச்சிப் பணியின் செலவை ஈடுகட்ட விதிக்கப்படும் ஒரு கட்டாயத் தொகையாகும். சாலைகள், பூங்காக்கள் அமைத்தல் போன்ற பொதுத் திட்டங்கள் செயலாற்றப்படும் போது, சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு உயரும். ஆகவே, அரசாங்கம், இச்சொத்துகளின் உரிமையாளர்கள் பெறும் நன்மைக்காக ஒரு தனித் தொகையைச் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகிறது. தனித் தீர்வைகளுக்கு ஒரு சிறப்பான குறிக்கோள் உண்டு. அதன் சிறப்புப் பலன் அளவிடப்படக் கூடியது. தீர்வைகள் வளர் வீதத்தில் இன்றி, பெறுகிற பலன்களின் விகிதத்தில் விளங்குவது. அவை குறிப்பிட்ட வட்டார வளர்ச்சிக்காக விதிக்கப்பட்டுச் சமுதாயத்தின் நிலையான மூலதனத்தை மிகுந்திடச் செய்கின்றன. எக்குறிக்கோளுக்காக விதிக்கப்படுகிறதோ அதற்காகவே பயன்படுத்தப்படும். தனித் தீர்வைகளும் கட்டணங்களும் பணியின் அடக்கச் செலவை மிஞ்சாதவை. {{larger|<b>பிற வகைகள்:</b>}} அரசு தனக்குச் சொந்தமான நிலம், கட்டிடங்கள், காடுகள், சுரங்கங்கள் முதலியவற்றின் மூலம் வருமானம் பெறலாம். சொத்துகளை விற்பதாலும், நிலங்களிலிருந்து குத்தகை பெறுவதாலும் வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு. வணிக வருவாய் அரசு நடத்தும் வணிக நிறுவனங்கள் மூலம் கிடைப்பதாகும். தனியார் துறை போல் அரசாங்கமும் தொழில் நடத்தி அதன் மூலம் ஆதாயம் பெறுகிறது. அஞ்சல் துறையும், இரயில்வேத் துறையும் நடத்தப்படுவதன் மூலம் அரசாங்கத்துக்கு வருவாய் கிடைக்கிறது; செலுத்தப்படும் தொகைக்கு ஈடான பலனையும் அளிக்கின்றன. மேலும், சில குறிப்பிட்ட பணிகலைக் குறிப்பிட்ட முறையில் செய்வதற்கு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்குக் கொடைகளும் உதவிகளும் வழங்கலாம். போர்க் காலங்களில், நாட்டுப்பற்று எழுச்சி பெற்று மக்களாகவே மனமுவந்து எவ்விதக் கட்டாயமுமின்றி அரசாங்கத்துக்கு நன்கொடை அளிக்கின்றனர். ஆனால், இவை போதிய அளவில் இல்லாதிருப்பதால் இவற்றை நம்பி எந்த அரசாங்கமும் செயற்பட முடியாது. காண்க: வரிகள்.{{float_right|எல்.கா.ந.}} <section end="அரசாங்க வருவாய்"/> <section begin="அரசிதழ்"/> {{dhr}} {{larger|<b>அரசிதழ்:</b>}} அரசாங்கத்தின் ஆணைகளையும் அறிக்கைகளையும் அரசு அலுவலகங்களுக்கும் பொது மக்களுக்கும் வாரந்தோறும் அறிவிக்கும் பருவ ஏடே அரசிதழ் எனப்படும். இது ஆங்கிலத்தில் ‘கெசட்’ (Gazette) எனப்படும். ‘கெசட்’ என்பது இத்தாலி நாட்டு வெனிசு நகரத்தில் 16–ஆம் நூற்றாண்டில் வழங்கி வந்த ஒரு செப்பு நாணயம். வெனிசு நகரத்தில் முதன் முதல் வெளியான செய்தித் தாள் ‘கெசட்’ என்ற காசுக்கு விற்கப்பட்டதால், இது ‘கெசட்’ என்ற பெயரைப் பெற்றிருந்தது. நாட்டு நடப்புப் பற்றிய செய்திகளே இதில் இடம் பெற்றிருந்தன. இதை அரசே வெளியிட்டது. முதலாம் எலிசபெத்து அரசியார் ஆட்சிக்கு வந்த பிறகு, ‘கெசட்’ வேகமான வளர்ச்சியைப் பெற்றது. பலரும் விரும்பிப் படிக்கும் நிலைமையும் ஏற்பட்டது. வெட்டிப் பேச்சுச் செய்திகளும், அடிப்படை இல்லாத அரசியல் துணுக்குகளும், நாடு கண்டுபிடிப்பு, பரபரப்பூட்டும் கொலைக் குற்றங்கள், ஆவலைத் தூண்டும்<noinclude></noinclude> 3vaypg01z8v2hj0zztn4p1ey62e3tlt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/284 250 626311 1936866 1933869 2026-05-25T14:54:02Z Booradleyp1 1964 1936866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்கியத்‌ திறனாய்வு|256|இலக்கியத்‌ திறனாய்வு}}</noinclude>நாடிய பொருள்‌ என்றும்‌ பொருள்‌ தரப்பட்டுள்ளது. அணை என்பதற்குப்‌ பல பொருள்‌ தரப்பட்டிருப்பினும்‌, அது இலக்கு என்பதுடன்‌ சேர்ந்து கரை, பாலம்‌ முதலிய பொருளைத்‌ தருவதாக அமைகிறது, ஆசு. ‘இலக்கணை’ என்பது ஒருவன்‌ அல்லது ஒரு கவிஞன்‌ தான்‌ நாடிய பொருளை அல்லத குறிக்கோளாக–இலட்சியமாகக்‌ கொண்ட பொருளை வெளிப்படையாகக்‌ கூறாமல்‌ அதனைத்‌ திசை திருப்பிக்‌ குறிப்‌பாக மற்றொரு பொருளின்‌ மீது ஏற்றிக்‌ கூறுவது எனலாம்‌. ‘அணை’ என்ற சொல்லை இலக்கு என்ற சொல்லுடன்‌ சேர்த்து இலக்கணை என்று சொல்லியிருக்க வேண்டும்‌. காரணம்‌, துணை (கரை) என்‌பது நீரோட்டம்‌ மிகுந்த நதி அல்லது ஆறுகளின்‌ குறுக்கே கட்டப்பட்டு, நதியின்‌ இயல்பான ஓட்டத்‌தைத்‌ தடுத்து, அதைத்‌ இசை திருப்பி அல்லது குறைத்து விழிவதாகும்‌. அதுபோலக்‌ கவிஞன்‌ ஒருவன்‌ தான்‌ இயல்பாகக்‌ கூறவந்த ஒரு பொருளைக்‌ காட்டக்கூடிய சொல்லைக்‌ கூறாமல்‌, அச்‌சொல்லைத்‌ திசை திருப்பி மற்றொரு பொ௱ருளுக்குத்‌ தந்துரைக்கிறான்‌. வடநூலார்‌ சொற்பொருளை வாக்கியம்‌, வியங்‌கியம்‌, இலக்கணை என மூன்று வகையாகக்‌ கூறுவர்‌. இலக்கணையை வியங்கியத்துள்‌ அடக்கிச்‌ சொற்‌பொருள்‌ இரண்டெனவும்‌ கூறுவர்‌. வாச்சியம்‌ என்‌பது வெளிப்படையாகப் பொருளைக் கூறுவது. ஆனால்‌, வியங்கியம்‌ என்பது குறிப்பாகப்‌ பொகுளைக்கூறுவது. இலக்கணை என்பதோ ஒரு பொருளினது இலக்‌கணத்தை மற்றொரு பொருளினுக்குத்‌ தந்துரைப்பது என்பர்‌. இதை விட்டஇலக்கணை, விடாது இலக்‌கணை, விட்டும்‌ விடாத இலக்கணை என மூன்று வகைப்படுத்துவர்‌.{{right|<b>தே.ச.</b>}} <section end="இலக்கணை"/> <section begin="இலக்கியத்‌ திறனாய்வு"/> {{dhr}} {{larger|<b>இலக்கியத்‌ திறனாய்வு:</b>}} வாழ்க்கையைப்‌ படித்த கலைஞனின்‌ அனுபவ வெளிப்பாடு இலக்கியம்‌. இலக்கியத்தைப்‌ படித்த திறனாய்வாளனின்‌ அனுபவ வெளிப்பாடு திறனாய்வு. நுண்‌ கலைகளுள்‌ இறப்பு மிக்கது இலக்கியம்‌. அது படிக்குந்தோறும்‌ இன்ப நுகர்ச்சியைப்‌ படிப்பவரிடம்‌ ஏற்படுத்துவது; சிந்தனையைத்‌ தூண்டுவிடுவது; உணர்வுக்கு இடமாவது; வழிவழியாக விளங்கி நிலைத்த பயன்‌ தருவது. இன்புறுத்தலும்‌ அறிவுறுத்தலும்‌ இலக்கிய நோக்கம்‌, இதனைக் கண்டறிவதே ஆய்வின்‌ நோக்கம். இலக்கியம்‌ பிறந்த போதே திறனாய்வும்‌ பிறந்து விட்டது. இப்படிச்‌ சொல்லியிருப்பதைவிட இப்படிச்‌ சொல்லியிருக்சுலாம்‌ என்ற எண்ணம்‌ ஏற்பட்ட போதே திறனாய்வு தோன்றிவிட்டது என்பர்‌. {{larger|<b>திறனாய்வு சொல்‌ விளக்கம்‌:</b>}} திறனாய்வு என்‌பதற்குரிய ஆங்கலச்‌ சொல்லான ‘Criticism’ என்பது ‘Kritiks’ என்னும்‌ கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகும்‌. இதன் பொருள்‌ ஒரு படைப்பைப் பகுத்துப்‌ பார்த்து அது பற்றித்‌ தீர்ப்புச்‌ சொல்வது ஆகும்‌. திறனாய்வு, விமரிசனம்‌ என்பன ஒரு பொருட்‌ சொற்கள்‌. பின்‌னது வடமொழியினின்றும்‌ பெறப்பட்டது. பழந்தமிழ்‌ நூல்களில்‌ விமரிசனம்‌, விமரிசம்‌ என்னும்‌ சொற்‌களைக்‌ காண முடிகிறது. விமரிசனம்‌ என்னும்‌ சொல்‌ பிரித்தல்‌ எனப்‌ பொருள்படும்‌. திறனறிதல்‌ என்ற சொல்லாட்சியும்‌ உண்டு, ‘திறனறிந்து சொல்லுக’, ‘திறனறிந்தான்‌ தேர்ச்சித்‌ துணை’ (குறள்‌ 644, 635) ‘திறவோர்‌ காட்சியில்‌ தெளிந்தனம்‌’ (புறம்‌. 102) போன்ற வழக்காறுகள்‌ தமிழில்‌ இருப்பினும்‌, திறனாய்வு என்னும்‌ சொல்‌ புதிய வழக்கேயாகும்‌. {{larger|<b>இலக்கிய வரலாறு, இலக்கியக்‌ கொள்கை, இலக்‌கியத்‌ திறனாய்வு</b>}} இவை மூன்றும்‌ ஒன்றையொன்று தழுவி அமைந்தவை. ஒன்றை அறிய மற்று இரண்‌டின்‌ துணை இன்றியமையாததாகும்‌. இலக்கியப்‌ படைப்புகளை அவை தோன்றிய கால வரிசையில்‌ கூறிச்‌ செல்வது இலக்கிய வரலாறு. ஒரு கால நிலையில்‌ தோன்றிய படைப்புகளை ஆராய்ந்து, சில போது விதிகளை வகுப்பது இலக்கியக்‌ கொள்கை. தொல்காப்பியர்‌ ஓர்‌ இலக்கியக்‌ கொள்கையர் ஆவார்‌. அகப்பாடல்களில்‌ தலைவன்‌ தலைவியரின்‌ இயற்பெயர்‌ சுட்டிக்‌ கூறக்‌ கூடாது என்பது அவர்‌ கண்ட இலக்கியக்‌ கொள்கைகளுள்‌ ஒன்று. ஓரிலக்கியத்தின்‌ தனித்‌ தன்மைகளை (Individualities) ஆராய்ந்து மதிப்பிட்டு முடிவு கூறுவது இலக்கியத்‌ திறனாய்வு. மேல்நாட்டுத்‌ திறனாய்வாளர்‌ ஆபர்‌ குரோம்பி இலக்கியத்‌ திறனாய்வைப்‌ பொதுவாக இலக்கியங்களைப்‌ பற்றியது (Theory of Literature), குறிப்பிட்ட இலக்கியத்தைப்‌ பற்றியது (Criticism Proper) என இரண்டாகப்‌ பிரித்துக்‌ காட்டிப்‌ பின்‌னதே சிறப்புடையது என்பர்‌. {{larger|<b>திறனாய்வின்‌ பணிகள்‌:</b>}} திறனாய்வு என்பது ஒன்‌றன்‌ திறத்தை (நிறை குறைகள்‌) அறிவது எனப்‌ பொருள்படும்‌. இலக்கியப்‌ படைப்பின்‌ நோக்கங்கள்‌ பலவாகும்‌. படைப்பாளி ‘யான்‌ பெற்ற இன்பம்‌ பெறுக இவ்வையகம்‌’ என்ற கருத்திலோ வாழ்க்‌கைக்கு உதவுங்‌ கருத்திலோ இலக்கியத்தினைப்‌ படைக்கலாம்‌. எனவே, எடுத்துக்‌ கொண்ட இலக்‌கியப் படைப்பை அணுகுவதற்கான நெறிகளை வகுப்பதே திறனாய்வின்‌ தொடக்கப்‌ பணியாகும்‌. திறனாய்வு படைப்பின்‌ நோக்கத்தை வெளிப்படுத்‌தும்‌; படைப்பாளியின் தனித்தன்மைகளைச்‌ சான்றுகளுடன்‌ எடுத்துக்காட்டும்‌; படைப்பாளிகளின்‌ விருப்பத்‌-<noinclude></noinclude> rhzr049bbvbduej8md6sexswnna9bk9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/295 250 626340 1936879 1933878 2026-05-25T15:04:46Z Booradleyp1 1964 1936879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்குமண பாரதியார்|267|இலக்குமண பாரதியார்}}</noinclude>எங்கும் பரப்பினார். அம்மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அரங்கநாத ஐயரும் தாணு சாத்திரியாரும் ஆவார்கள். தம்முடைய தமிழிசைப் பாடல்களைத் திருவனந்தபுரம் அரசவையில் அரசர் முன்னிலையில் அடிக்கடி பாடிக்காட்டி அரசவைப் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். அரசவையில் சில சமயங்களில் இவர் பண்களின் நுணுக்கங்களை விளக்கிக் கூறுவதுண்டு. அரசு வேண்டுகோட்கிணங்கிப் பண்களின் இலக்கணக் குறிப்புகள், இசை வரலாற்றுக் குறிப்புகள் முதலியவற்றை எழுதி அரசுக்குக் கொடுத்தார். அண்ணாமலைச் செட்டியார் தமிழ்நாட்டில் தமிழிசையியக்கம் தொடங்கியபோது இவருடைய பாடல்கள் பெருஞ்செல்வாக்குப் பெற்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவர்க்கு இசைத்தமிழ்ச் செல்வர் என்ற பட்டமீந்தது. இவர் பாடல்கள் இசையரங்குகளில் பலர் பாடும் வண்ணம் சுரப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளன. மதுரையில் 1942–இல் கூடிய மாபெரும் முத்தமிழ் மாநாட்டின் இசைத்தமிழ்ப் பகுதிக்கு இவர் தலைமையேற்றார். இவர் நாஞ்சில் நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் பல திறக்க ஏற்பாடுகள் செய்தார். நண்பர்களுக்குத் தமிழ் ஆர்வமும் தமிழ்ப் பற்றும் ஊட்டுவதற்குத் ‘தமிழர் சங்கம்’ என்ற அமைப்பைச் சட்ட திட்டங்களுடன் உண்டாக்கினார். திருநெல்வேலியில் அறிவுநூற்புலவர் மாநாடு 1935–ஆம் ஆண்டு சிறப்புற நடைபெற்றது. இவர் அந்த மாநாட்டின் தலைவராக விளங்கி வழிகாட்டினார். இவர் தம் தலைமைப் பேருரையில், ‘தமிழ்ச் சொல்லாக்கக் கழகங்களை’ நாடு முழுவதும் ஆங்காங்கு ஏற்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தித் தமிழ்ச் சொல்லாக்க நெறிகளையும் முறைகளையும் விளக்கிக் கூறினார். கலைச் சொற்களால் தமிழ் வளம் பெருக்குதலின் இன்றியமையாமையை வற்புறுத்தினார். கலைச் சொல்லாக்கும் துறையில் இவர் பல ஆண்டுகள் ஆர்வமுடன் உழைத்தார். இவர் சத்தியவதி நாடகம், இலீலா நாடகம், இரவி வர்ம நாடகம், அருமையாள் நாடகம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஞானானந்தன் அடிமாலை, நினைவாட்சி, கீர்த்தனை நூல், ஆங்கிலக் கட்டுரைத் திரட்டு, தமிழ்க் கட்டுரைத் திரட்டு ஆகியவை இவர்தம் பிற நூல்களாகும். இவர் 1950–இல் காலமானார். {{right|<b>வீ.பா.க.சு.</b>}} <section end="இலக்குமணப்பிள்ளை, தி."/> <section begin="இலக்குமண பாரதியார்"/> {{dhr}} {{larger|<b>இலக்குமண பாரதியார்</b>}} கொங்கு நாட்டிலுள்ள மடவளாகம் எனப் பெயரிய ஊரில் தோன்றிய புலவர்; சைவ அந்தணர் மரபினர். மார்க்கண்டே கோத்திரத்தினைச் சேர்ந்த இவர் தந்தையார் பெயர் தேவராசப் பண்டிதர்; தாயார் பெயர் நஞ்சுண்டம்மாள். இரட்டையராக கி.பி. 1768–இல் பிறந்த இருவருள் இவர் இளையவர். ஆதலால், இவர் இலக்குமணன் எனப்பெயர் சூட்டப் பெற்றார். தமையனார் இராமன் எனப்பட்டார். இவர்தம் தந்தையார் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் விளங்கினார். இவர் குழந்தைப் பருவத்திலேயே தந்தையார் இறந்தமையால் செல்வாக்கு மிக்க இவரது குடும்பம் மிக்க துன்பமுற்றது. தாய்வழி உறவினர்கள் இவர்களைத் தம் ஊருக்கு அழைத்துச் சென்றனர். இவர் சிலகாலம் திருவாவடுதுறை மடத்தில் தங்கிக் கல்வி பயின்றார். வடமொழி தென் மொழிகளில் இவர் நல்ல புலமை பெற்றார். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், அரபு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார். தாய்மாமனது ஊரில் வாழ்ந்தபோது, சக்தி வழிபாட்டினரான உத்தண்ட வேலாயுதசாமி என்பவரிடம் பக்தி பூண்டிருந்தார். தேவியின் திருவருள் பெற்ற இவர், பல நோய்களைப் போக்கினார் எனவும் கூறப்படுகிறது. சந்தப் பாடல்களை இன்னிசையோடு பாடவல்ல இவர். ஆடல், பாடல் போன்ற கலைகளில் ஆர்வங் கொண்டிருந்தார். இயற்கையாகக் கவிதை புனையும் ஆற்றல் இவரிடம் அமைந்திருந்தது. இராமநாதபுரம் சேதுபதிமன்னர்பால் சென்று தம் புலமைத் திறங்காட்டி அவரால் சிறப்பிக்கப் பெற்றார். அம்மன்னர் இவருக்குப் பாரதி என்னும் பட்டம் நல்கினார். அவர் இவருக்குப் படியில் முத்தினை அளந்து பரிசாக வழங்கினார் என்றும், அவற்றைச் சிவன்மலை இறைவன் திருக்கோயிலில் அட்ட பந்தனஞ் செய்யுங்கால் பீடத்தினடியில் இட்டார் என்றும் கூறப்படுகிறது. இசைத்தமிழ்ப் புலமை மிக்க இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். கொங்கு நாட்டுப் பகுதியில் பல திருக்கோயில்களுக்குச் சூர்ணிகை, எச்சரிக்கை, அம்மானை, அட்டகங்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். சிவன்மலை இறைவன் மீது சிவன் மலைக் குறவஞ்சி பாடியுள்ளார். இச்சிவன் மலை கொங்கு நாட்டுப் பகுதியில் காங்கேயத்திற்கு வடக்கே 3 கல் தொலைவில் உள்ளது. இக்குறவஞ்சியில் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை இணைத்துள்ளார். இக்குறவஞ்சி 1918–இல் திருச்செங்கோடு தி.அ. முத்துச்சாமி என்பவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஒருசமயம் கரூர் முதல் பேரூர் வரை உள்ள பகுதியில் விளங்கும் 64 திருக்கோயில்களின் நிலங்களை அரசாங்கம் வரிக்காகப் பறிமுதல் செய்தபோது அத-<noinclude></noinclude> bvhizsvgl2yo7hqcbs9mbwa1b8sxnzn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/296 250 626341 1936885 1933884 2026-05-25T15:09:40Z Booradleyp1 1964 1936885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலக்குமி|268|இலக்கு மொழி}}</noinclude>னோடு வாதாடி, அவற்றை மீட்டுத் தந்தார். இவர் 90 ஆண்டுகள் வாழ்ந்து காலமானார். <section end="இலக்குமண பாரதியார்"/> <section begin="இலக்குமி"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி</b>}} திருமாலின் மனைவி, திருமகள் எனப்படுவாள். காண்க: [[திருமகள்]]. <section end="இலக்குமி"/> <section begin="இலக்குமி2"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|2}}</b>}} இரேவந்தன் ஏறியிருந்த குதிரையின் அழதில் ஈடுபட்டு, விட்டுணுவின் வினாவிற்கு விடை கூறாதிருந்தாள். அவரால் சபிக்கப்பெற்று, இரமை, சஞ்சலை என்னும் பெயர்களையும், பெண் குதிரை வடிவினையும் பெற்றுப் பூமியின் பிறந்து தவம் புரிந்தாள். ‘திருமால் ஆண்குதிரை வடிவில் வந்து அழைத்துச் செல்வார்’ என்று சிவபெருமான் அருளிச் செய்தார். அவ்வாறே திருமால் ஆண்குதிரையாக வந்து இவளைக் கூடி அழைத்துச் சென்றார். <section end="இலக்குமி2"/> <section begin="இலக்குமி3"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|3}}</b>}} இரவிவன்மன் என்பவனுக்கு அமுதபதியிடம் பிறந்தவள். இவள் தாரை, வீரை ஆகியோரின் உடன்பிறந்தவள். இராகுலன் என்னும் இவள் கணவன் திட்டிவிடம் எனும் பாம்பால் இறக்கத் தீக்குளித்து உயிர் துறந்தாள். மறுபிறவியில் மணிமேகலையாகப் பிறந்து, புத்த சமயம் சார்ந்து, அச்சமய நல்லறம் கேட்டாள். <section end="இலக்குமி3"/> <section begin="இலக்குமி4"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|4}}</b>}} ஓரூழிக் காலத்தில் கண்ணுவ முனிவரின் சாபத்தினால் மான் உருவடைந்து காட்டில் திரிந்தாள். காட்டில் தவமியற்றிய திருமாலைக் கண்டு காமுற்று, ஒரு பெண் குழந்தையினைப் பெற்று மறைந்தாள். பின்னர், அக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டது. <section end="இலக்குமி4"/> <section begin="இலக்குமி5"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி{{sup|5}}</b>}} தருமன் என்னும் பெயருடைய ஒரு மன்னனின் மனைவி. <section end="இலக்குமி5"/> <section begin="இலக்குமி தோத்திரம்"/> {{dhr}} {{larger|<b>இலக்குமி தோத்திரம்:</b>}} தமிழகத்தில் சக்தி வழிபாடு பெருகிய காலத்தில் கலைமகள், திருமகள், கொற்றவை போன்ற பெண் தெய்வங்களின் மீது, போற்றிப் பாடல்கள் இயற்றி வழிபடும் மரபு வளர்ந்தது. இவ்வகையில் ஐந்து பாடல் கொண்ட பஞ்சகம் எட்டுப் பாடல் கொண்ட அட்டகம், பத்துப் பாடல் கொண்ட ‘பத்து’ போன்ற சிறிய துதி நூல்கள் பலவாகத் தோன்றலாயின. துதிவகையில் தனித்து ஆக்கப்பெற்ற இச்சிறு நூல்களேயன்றி, புராணம் போன்ற பெரிய நூலின் இடையே துதி வகையாக இடம் பெற்ற சில பாடல்களை எடுத்துத் தனியாக அமைக்கப்பட்ட துதி நூல்களும் தோன்றின. இவ்வகையில் அமைந்த நூல்களுள் ஒன்று இலக்குமி தோத்திரம். இச்சிறு தோத்திர நூல், காசிக்காண்டம் என்னும் தமிழ் நூலிலிருந்து தனியே எடுத்து அமைக்கப்பட்டது. இதனை இயற்றியவர் அதிவீரராமபாண்டியர் ஆவார். இவரது காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். இச்சிறு நூலின் பாடல்கள் காசிக்காண்டத்தின் ஐந்தாம் பிரிவாகிய அகத்தியர் விந்தத்தை அடைந்த அத்தியாயத்தைச் சேர்ந்தனவாகும். காசியில் இறைவனை வழிபட்ட அகத்தியர் தெற்கு நோக்கி வருங்கால், தம்மைப் பணிந்த விந்திய மலைக்கு வாழ்த்துக் கூறி மேலும் செல்லுவாராயினார். அவர் காசியை மனத்தே நினைத்து வணங்கிக் கொல்லாபுரம் என்னும் ஊர்சேர்ந்து அங்குள்ள இலக்குமிதேவியின் மீது ஐந்து பாடல் இயற்றி வழிபட்டார். அப்பாடல்கள் அந்த அத்தியாயத்தின் 27 முதல் 31 முடிய அமைந்த பாடல்களாக உள்ளன. ‘கொழுதி இசை அளிமுரலும்’ எனத் தொடங்கும் பாடல் இதன் முதற்பாடலாக அமைந்துள்ளது. இதனைத் தனி நூலாகப் பதிப்பிக்கும்போது, ‘மூவுலகும் இடரியற்றும்’ எனத் தொடங்கும் முந்திய பாடலையும், ‘என்றினைய பல கூறி’ எனத்தொடங்கும் பிந்திய பாடலையும் சேர்த்து ஏழு பாடல்களில் இத்துதிநூலை உருவாக்கியுள்ளனர். ‘கர கமலம் முகிழ்த்து நாளும், கழிபெருங் காதலில், தொழுவோர் வினைதீர அருள் கொழிக்கும் கமலக்கண்ணாய்’ என்று இலக்குமியை விளித்து இந்நூலாசிரியர் வேண்டுவது சிறப்பாக உள்ளது. இறுதியில் இத்துதியினைப் பயில்வோர் பெரும் போகம் நுகர்ந்திடுவர் என்றும், இத்துதிப் பாடல் பொறிக்கப்பட்ட ஏட்டினைக் கொண்டுள்ள வீட்டில் வறுமை இராது என்றும் கூறப்பட்டுள்ளது. செல்லூர்க் குமாரசாமி முதலியார் தாம் பதிப்பித்த ‘இலக்குமி புகழ்மாலை’ என்னும் நூலில் இந்துதியினையும் சேர்த்து அச்சிட்டுள்ளார். இந்துதிநூல் சென்னை அரசினர் கீழ்த்திசைக் கலைகள் சுவடி நிலையத்தில் உள்ளது. இலக்குமி தோத்திரம் என்னும் பெயரில் அமைந்த பிற துதி நூல்களும் உள்ளன. <section end="இலக்குமி தோத்திரம்"/> <section begin="இலக்குமொழி"/> {{dhr}} {{larger|<b>இலக்குமொழி:</b>}} மொழி கற்றல் – கற்பித்தல் துறையிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பயன்படுகின்ற சொற்றொடரே, இலக்குமொழி ஆகும். குழந்தைப் பருவத்தைக் கடப்பதன் மூலமே குழந்தை தனது முதன்மொழியைத் தாய்மொழியாகக் கற்றுக் கொள்கிறது. மொழியைத் தாய்மொழியாகக் கற்றுக் கொள்ளுதலும் கற்பித்தலும் ஒருவகை. தாய்மொழி அல்லாத பிறமொழியைச் கற்றுக் கொள்ளுதலும் கற்பித்தலும் மற்றொரு வகை. {{nop}}<noinclude></noinclude> 3q6eaq0lg51geic6mwaxyp61cssxpv9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/316 250 626407 1936912 1933899 2026-05-25T15:52:15Z Booradleyp1 1964 1936912 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலங்கையில்‌ கல்வி|288|இலங்கையில்‌ கல்வி}}</noinclude>கலையியல், கல்வியியல், கால்நடை, மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகளில் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. இங்கு 1973–ஆம் ஆண்டுக் கணக்கின்படி 14,000 மாணவர்கள் கல்வி பயின்றனர். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]]. <section end="இலங்கைப் பல்கலைக் கழகம்"/> <section begin="இலங்கையில் கல்வி"/>{{dhr}} {{larger|<b>இலங்கையில் கல்வி:</b>}} ஆசிய நாடுகளுக்குள் இலங்கையில் தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதியாக உள்ளனர். இந்நாட்டில் இவர்களின் விழுக்காடு அறுபதிலிருந்து என்பதுவரை உள்ளது. இதற்குக் காரணம், இந்நாட்டில் நல்ல பள்ளிகளும், கல்வியின் மீது மக்களுக்கு இருக்கும் பேராவலும் ஆகும். இலங்கையில், தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் சேர்ந்து ஏறக்குறையப் பத்தாயிரம் உள்ளன. இப்பள்ளிகளில் ஏறத்தாழ இரண்டரை மிலியன் மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மொத்தம் ஓர் இலட்சம் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து வயது முதல் பதினான்கு வயது வரையில் உள்ள இலங்கை நாட்டுக் குழந்தைகளுக்குக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கப்படுகிறது. இந்நாட்டில் கல்வி அமைச்சகமே, பள்ளிக் கல்விப் பொறுப்பை ஏற்று நடத்துகிறது. பள்ளியை நிருவகிப்பதில் அந்தந்த வட்டாரங்களில் உள்ள அறிவுரைக் குழுக்கள், கல்வி அமைச்சகத்துக்குத் துணையாக உள்ளன. இலங்கையில் தொடக்கப்பள்ளிக் கல்வி என்பது முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலுள்ள சுல்வியினைக் குறிக்கிறது. இந்நாட்டில் பதினான்கு வயது வரையில் மாணவர்கள் தொடக்கப்பள்ளிக் கல்வி பெறுகின்றனர். இக்கல்வியை முடித்தபின், மாணவர்கள் நான்காண்டுக் காலம் நீடிக்கும் உயர்நிலைப் பள்ளிகளில் அல்லது இலங்கைத் தொழிற் கல்லூரியில் சேருகின்றனர். ஆங்கில அரசு விட்டுச் சென்ற கல்வி முறையே இலங்கையில் பெரும்பாலும் நிலவிவருகிறது. பள்ளிகளில் பாட அறிவுக்கு மிகுந்த முதலிடம் தரப்படுவதால், உயர்நிலைப் பள்ளிக் கல்வி மிக்க அளவில் அலுவலர்களை மட்டும் உருவாக்குவதோடு நின்றுவிடுகிறது. மாணவர்களிடம் தொழிற்பயிற்சிக்குச் சிறிதளவே ஊக்கமளிக்கப்படுகிறது. ஆதலால், தொழிற்பயிற்சி பெற்றவர்கள் இங்கு மிகக் குறைவு. இந்நாட்டிலுள்ள பல பணிகளுக்குத் தொழிற்பயிற்சி பெற்றவர்களின் தேவை மிகுந்துள்ளது. இலங்கையில் இருந்த நான்கு பல்கலைக் கழகங்களையும் கட்டுப்பெட்டி (Katubedde) நகரில் இருந்த ஒரு தொழில் நுட்பவியல் கல்லூரியையும் இணைத்து, 1972-ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் கண்டி நகருக்கு அருகே உள்ள பேராதினியாவில் அமைந்துள்ளது. இங்குக் கீழைநாட்டுக் கல்வி, கலையியல், கல்வியியல், கால்நடை மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல், மருத்துவம், பல்மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கொழும்பு நகருக்கு அருகில் இரண்டு பிரவீணாப் பள்ளிகள் (Pirivenas) உள்ளன. இவற்றின் தலையாய பணி, பௌத்த சமயத்தில் பயிற்சியளித்துத் துறவிகளை உருவாக்குதல் ஆகும். இவ்விரண்டு பள்ளிகளுக்கும் 1959–இல் பல்கலைக் கழக நிலை (University Status) நல்கப்பட்டது. அவை வித்தியாலங்காராப் பல்கலைக் கழகம் (Vidyalankara University), வித்தியோதயாப் கழகம் (Vidyodaya University) எனச் சொல்லப்படுகின்றன. இவையிரண்டும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் தத்துவம், பௌத்த சமயம், மொழி, கலை, அறிவியல் ஆகியனவும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக் கழகச் சட்டப் புலத்திற்குத் (Faculty of Law) தொடர்பேதுமின்றி, கொழும்பு நகரில் ஒரு சட்டக்கல்லூரி தனித்துச் செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிய விழைபவர்கள் மட்டும் பயின்று தகுதி பெறுகின்றனர். கொழும்பு நகரில் உள்ள இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல், தொழிற்கல்வி, வணிகவியல் ஆகிய துறைகள் உள. ஆனால், இக்கல்லூரியில் தரப்படும் கல்வியின் தரம், பல்கலைக் கழகத் தரத்தைவிடச் சற்றுக் குறைந்த அளவிலேயே உள்ளது. ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் பள்ளிகளில் பயிற்று மொழியாக உள்ளன. உயர்கல்வியிலும் இம்மொழிகளே பயிற்று மொழியாக உள்ளன. சில பாடத்துறைகளுக்கு ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளதால், பல்கலைக் கழக அளவில் மாணவர்கள் திறம்படப் பயில்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே, தமிழ், சிங்களம், ஆகிய மொழி வழியே பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள், உயர்கல்வியில் தரப்படும் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ள இயலாமல், பாடங்களில் தோல்வி அடைகின்றனர். <section end="இலங்கையில் கல்வி"/> {{nop}}<noinclude></noinclude> bgkxnnku6y3z9nzdxdfnkaaqcjldonu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/701 250 628653 1936913 1908809 2026-05-25T18:00:10Z ஹர்ஷியா பேகம் 15001 1936913 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈனியடு|671|ஈனியடு}}</noinclude>என்னும் காவியமும் இவனைச் சிறப்பித்துக் கூறுகிறது. இவன் பிற்காலத்தில் திரோசன் (Trojan) மக்களையும் அவர்கள் வழித்தோன்றல்களையும் ஆளுவான் என்று அந்நூல் கூறுகிறது. கிரேக்க முற்றுகையை அடுத்து நிகழ்ந்த போரில் திராய் நகரம் வீழ்ச்சியுற்ற பிறகு ஈனியசு (Aentas) தன் வயது முதிர்ந்த தந்தை ஆங்கிசீசைத் (Anchises) தோளிற் சுமந்துகொண்டும், தன் மகன் ஆசுகேனியசைக் (Ascanius) கையில் பற்றிக் கொண்டும் தன் கூட்டத்தினருடன் வெளியேறினான். ஏழாண்டுக் காலம் மத்தியதரைக் கடலிற் பயணம் செய்து இலேசியம் (Latium) என்னும் நாட்டை அடைந்தான். அந்நாட்டு மன்னன் இலட்டைனசு (Latinus) என்பவனால் வரவேற்கப்பட்டு, இலவீனியம் (Lavinium) என்னுமிடத்தில் ஓர் அரசை நிறுவினான். தன்னை எதிர்த்து வந்த தர்னசு (Turnus) என்னும் அண்டை நாட்டு மன்னனை வென்று, இலட்டைனசின் மகள் இலவீனியாவை (Lavinia) மணந்தான். இலட்டைனசின் மறைவுக்குப் பிறகு திரோசன்களையும் இலத்தீன்களையும் இணைத்து ஒரு பெரும் நாட்டை ஆண்டான். அதுவே பிற்காலத்தில் உரோமானியம் பேரரசாயிற்று. பல ஆண்டுகள் ஆளுகைக்குப் பின் எட்ருசுகன்களுடன் (Etruscuns) நடத்திய போரில் ஈனியசு காணாதொழிந்தான். அவன் கடவுளால் வானுலகுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பிய அவன் மக்கள் அவனைக் கடவுளாக வழிபட்டனர். {{right|<b>வி.ஆர்.அ.</b>}} <section end="ஈனியசு"/> <section begin="ஈனியடு"/> {{dhr}} {{larger|<b>ஈனியடு</b>}} இலத்தீன் மொழியிலுள்ள சிறந்த காவியங்களுள் ஒன்றாகும். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வர்சில் (Virgil) என்னும் இலத்தீன் கவிஞரால் எழுதப்பட்டது இந்நூல், இதில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரோசன் (Trojan) போரை அடுத்துத் திராய் (Troy) நகரத்து மாவீரன் ஈனியசு என்பான் நிகழ்த்திய பயணங்களும் வீரச் செயல்களும் பாடுபொருளாக அமைந்துள்ளன. உரோம் நகரத்தின் பழமையைக் காட்டுவதும் உரோமானிய இனத்தவரின் தொன்மையை உரைப்பதும் இக்காவியத்தின் தலையாய நோக்கங்கள். இந்நூல் பன்னிரண்டு அத்தியாயங்களில் ஈனியசின் நீண்ட கடற் பயணங்களையும், முடிவில் இலேசியம் என்னுமிடத்தில் அவன் ஒரு திரோசன் அரசை நிறுவியதையும், அதுவே பின்னர், உரோமானிய இனத்தவரின் பிறப்பிடமாக அமைந்ததையும் விரித்துக் கூறுகிறது. இந்நூலில் கிரேக்கக் கவிஞர் ஓமரின் (Homer) காவியங்களில் காணக் கிடக்கும் புராணக் கூறுகளையும் இயற்கையிறந்த நிகழ்ச்சிகளையும் காண்பதுடன், பண்டைய உரோமானியரின் பண்பாடு, நாகரிகம், சமயம், சமுதாய வாழ்க்கை ஆகியவற்றையும் பரக்கக் காணலாம். ஓமரின் இலியதிற் (Iliad) காணும் போர் முறைகளையும் ஒடிசியிற் (Odyssey) காணும் பயணங்கள் மற்றும் வீரச்செயல்களையும் வர்சில் இக்காவியத்தில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர்கள், இசைப் பாடலாசிரியர்கள் மற்றும் வர்சிலுக்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்த என்னீயசு (Ennius), உலுக்கிரீசியசு (Lucretius) ஆகியோர் செல்வாக்கினையும் இக்காவியத்தில் காணலாம். வர்சில் தம் இறுதிக்காலத்தில் இந்நூலைச் செப்பம் செய்ய இயலாது போனதால் இதனை அழித்துவிடுமாறு தம் நண்பர்களிடம் கூறினார் என்றும் ஆனால், அவரது மறைவுக்குப்பின் உரோமானியப் பேரரசன் அகசுடசின் (Agustus) ஆணையின்பேரில் இந்நூல் வெளியிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. {{larger|<b>கதைச் சுருக்கம்:</b>}} பத்தாண்டுக் காலம் கிரேக்கர்கள் திராய் நகரத்தை முற்றுகையிட்டபின், அந்தகரத்துக்குள் தந்திரமாக நுழைந்து, அந்நகர மக்களைக் கொன்று குவித்து நகருக்குத் தீயூட்டினர். திரோசன் வீரனான ஈனியசு தன் தந்தை ஆங்கிசீசு, மகன் ஆசுகேனியசு ஆகியோர் அடங்கிய பெருங்கூட்டத்துடன் மரக்கலம் ஏறி வெளியேறினான். வழியில் சிசிலித் தீவில் (Sicily) ஆங்கிசீசு இறந்தார். பின் அவன் கார்த்தேசு (Carthage) நகரத்தை அடைந்தபோது, அதன் அரசி தைடோ (Dido) என்பவளால் வரவேற்கப்பட்டு அவள்தன் விருந்தினனாகத் தங்கினான். அவனது துயரமிக்க கதையைக் கேட்ட அரசிக்கு அவன்பால் அன்பு உண்டாயிற்று. ஒருநாள் அவ்விருவரும் வேட்டைக்குச் சென்றபோது, புயலால் தாக்குண்டு ஒரு குகைக்குள் புகலடைந்தனர். அங்கு அவர்கள் காதல் வயப்பட்டு உறவு கொண்டனர். குளிர்காலம் கழிந்து வசந்தம் மலர்ந்தவுடன் ஈனியசு தன் பயணத்தைத் தொடருவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டான். அதனை அறிந்த தைடோ தன்னை மணந்து கொள்ளுமாறு அவனிடம் வேண்டியும், அவன் அவனைப் புறக்கணித்துப் புறப்பட்டுச் சென்றான். ஆறாத்துயருற்ற அரசி தற்கொலை செய்து கொண்டாள். ஈனியசும் அவன் கூட்டத்தினரும் சிசிலிக்குத் திரும்பி ஆங்கிசீசின் நினைவுநாளை விருந்துண்டும் வீரவிளையாட்டுகள் ஆடியும் கொண்டாடினர். முதலில் படகுப்போட்டி நடைபெற்றது. அதில் குளோன்தசு என்பான் வெற்றிபெற்றான். அடுத்து நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் ஊரியாலசு<noinclude></noinclude> 890061a11mqehscec1yg2xcgj4gidmo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/702 250 628654 1936914 1908810 2026-05-25T18:00:48Z ஹர்ஷியா பேகம் 15001 1936914 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈனியடு|672|ஈனியடு}}</noinclude>(Urialus) என்பானும் மற்போரில் எண்டெலசு (Entellus) என்பானும் அம்பெய்தலில் ஊரிசன் (Urytion), அசெசுடீசு (Acestes) என்னும் இருவரும் வென்று பரிசுகளைப் பெற்றனர். ஈனியசின் மகனான ஆசுகேனியசு தன்னையொத்த சிறுவர்களுடன் போர் விளையாட்டுகளில் ஈடுபட்டான். பெண்கள் ஆங்கிசீசின் மறைவுக்காக அழுது புலம்பினர். பின்னர் ஈனியசும் அவன் கூட்டத்தினரும் இத்தாலி நாட்டை அடைந்தனர். இத்தாலியிலிருந்த ஒரு குறிசொல்லும் பெண் ஏடீசு (Hades) என்று சொல்லப்பட்ட கீழுலகத்துக்குச் செல்ல ஈனியசுக்கு உதவினாள். பூவுலகில் வாழ்ந்து மடிந்தவர்களின் ஆவிகளை அவன் அங்கே கண்டான். அவற்றுள் தைடோவின் ஆவியும் ஒன்றாகும். நிலவுலகில் தீமை புரிந்தவர்கள் அங்குத் தார்டாரசு (Tartaurus) என்னுமிடத்தில் தண்டனை அனுபவித்து வந்தனர். நல்லோர் ஆவிகள் எலிசியம் (Elysium) என்னுமிடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தன. ஈனியசு அங்கே தன் தந்தை ஆங்கிசீசின் ஆவியைச் சந்தித்தான். அந்த ஆவி இத்தாலி நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓர் அரசை நிறுவுமாறு அவனுக்கு அறிவுறுத்தியதுடன், அதுவே பிற்காலத்தில் உரோமானியப் பேராசாகுமென்றும் முன்னறிவித்தது. மேலும், அங்கிருந்த சில ஆவிகளைச் சுட்டிக்காட்டி, அவை பிற்காலத்தில் உரோமுலசு (Romulus), அகசுடசு (Augustus), மார்செலசு (Marcellus) போன்ற பெருவீரர்களாக வரும் என்றும் கூறியது. பின் பூவுலகுக்குத் திரும்பிய ஈனியசு இத்தாலியக்கடற் கரையோரமாகப் பயணம் செய்து இலேசியம் (Latium) என்னும் நகரை அடைந்து, அதன் அரசன் இலட்டைனசு என்பவனால் வரவேற்றுப் பேணப்பட்டான். இலட்டைனசு தன் மகள் இலவீனியாவை (Lavinia) ஈனியசுக்கு மணமுடிக்க முன் வந்தான். அதனையறிந்து பொறாமை கொண்ட தர்னசு என்னும் அண்டை நாட்டு மன்னன் அவன்மீது போர் தொடுக்க வந்தான். இப்போரில் சூனோ (Juno) என்னும் பெண் தெய்வம் தர்னசுக்கு உதவியபோது, வீனசு (Venus) என்னும் காதல் தேவதை ஈனியசுக்கு வானுலகத்துக் கவசம் ஒன்றைப் பரிசளித்து உதவியது. நீண்ட போருக்குப்பின் ஈனியசு பெருவெற்றி பெற்றான். அதன்பிறகு இலவீனியாவை மணந்துகொண்டு அங்கு ஓர் அரசை நிறுவினான். அதுவே பிற்காலத்தில் உரோமானியப் பேரரசாயிற்று. இந்நூலின்கண் சில குறைபாடுகளும் உள்ளன. இதன் கதை மாந்தர் மரபுவழி இயங்குகின்றனரேயன்றித் தனித்தன்மையுடையவர்களாக இல்லை; ஈனியசு தைடோவைக் கைவிட்டது அறநெறிக்கு மாறானதாகவும், கைவிடப்பட்ட தைடோ உயிரிழப்பதும் கைவிட்ட ஈனியசு வாழ்வில் வெற்றிகளைக் குவிப்பதும் மறத்துக்கு வலுவூட்டுவனவாக அமைந்துள்ளன என்றும் கூறுவர். இருப்பினும் இக்காவியம் காலத்தை வென்று உலகின் தலைசிறந்த காவியங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.{{right|<b>வி.ஆர்.அ.</b>}} {{dhr|3em}} {{rule|4em|align=center}} {{dhr|3em}} <section end="ஈனியடு"/> {{nop}}<noinclude></noinclude> nuok0cp0enruwvnsryhkkfia26fccrk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/705 250 628655 1936917 1908813 2026-05-25T18:03:57Z ஹர்ஷியா பேகம் 15001 1936917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உக்கிரப் பெருவழுதி|675|உக்கிரன் கோட்டை}}</noinclude>மூடி நின் இலச்சினை பொறித்து வருக என்றும் அவர் அருளினார். இறைவன் ஏவலால் பாண்டியன் சென்று மேருவை அழைக்க, அது காலந்தாழ்த்தியதால் சினமுற்று அம்மேருவின் செருக்கு அடங்குமாறு அதன் சிகரத்தினைத் தன் கைச் செண்டினால் தாக்கினான். அதனால், நிலை தளர்ந்த மேரு பொன்னறையினைக் காட்டி வேண்டியவற்றை எடுத்துச் செல்லுமாறு வேண்டிப் பணிந்தது. அப்பொன்னைக் கொண்டு வந்து பாண்டியன் தன் குடிமக்களுக்களித்து நாட்டினைக் காத்தான். இப்பாண்டியன் இவ்வாறு பல்லாண்டு நாடுகாத்துப் பின்னர், தன் மகன் வீர பாண்டியனுக்கு முடிசூட்டிச் சிவபத மெய்தினான். இம்மன்னன் உக்கிர பாண்டியன், ஆரந்தாங்கு பாண்டியன் என்றும் அழைக்கப் பெற்றான். இவன் இந்திரன் அணிவித்த மாலையை அணிந்தமை பற்றிய குறிப்புச் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. இவனைச் சிலப்பதிகாரம் ‘தேவராரமார்பன்’ என்று குறிப்பிட்டுள்ளது. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திலமைந்த வாழ்த்துக் காதையில் இடம் பெறும் கந்துகவரிப் பாடலில் ‘தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே, தேவரார மார்பன் வாழ்க என்று பந்தடித்துமே’ (சிலப் வாழ்த்து, கந்துகவரி) எனப்பந்தடிக்கும் மகளிர் பாடியாடும் பகுதியில் இக்குறிப்பு அமைந்துள்ளது. <section end="உக்கிரகுமார பாண்டியன்"/> <section begin="உக்கிரப்பெருவழுதி"/> {{dhr}} {{larger|<b>உக்கிரப்பெருவழுதி</b>}} சங்க காலத்துப் பாண்டிய மன்னருள் ஒருவன். இவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, கானப்பேரெயில் கடந்த (தந்த?) உக்கிரப்பெருவழுதி எனவும் வழங்கப்பட்டான். பாண்டி நாட்டிற்கும் சோழ நாட்டிற்குமிடையே அகழியும் புரிசையும் ஞாயிலும் மிளையும் கொண்டு விளங்கிய கானப்பேரெயிலை, அதற்குரிய வேங்கைமார்பனைப் போர்க்களத்தில் தோற்கடித்து வென்ற பெருவீரனாக ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவரால் இவன் பாராட்டப்பட்டுள்ளான் (புறம். 21). இதனாலும், சேர சோழ அரசர்களோடு இவன் சமனாக நட்புக் கொண்டிருந்த காரணத்தாலும் இவன் சங்க காலத்தில் வலிவும் பொலிவும் மிக்க ஓர் அரசனாக விளங்கியிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. சேரன் மாரி வண்கோ, சோழன் பெரு நற்கிள்ளி ஆகியோருடன் இவன் ஒருங்கு விளங்கிய காட்சியை ஔவையார் புறநானூற்றில் பாராட்டியுள்ளார் (புறம். 367). இவன் ஆட்சித்திறனிலும் போர்வன்மையிலும் மிக்கவன் என்பதனோடு புலமையிலும் வல்லவன் என்பதனை அகநானூற்றிலும் (26), நற்றிணையிலும் (98) இவன் பாடிய பாடல்கள் விளக்குகின்றன. இவை அரசியல் கலவாத அகப்பொருள் பாடல்களாக விளங்குகின்றன. ‘இவனே உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மனாரைக் கொண்டு அகநானூற்றைத் தொகுத்தான்’ என அந்நூலின் இறுதிக் குறிப்புத் தெரிவிக்கிறது. தமிழ்ச்சங்கம் பற்றிய பிற்காலக் கதையில் இவன் பெயரும் இடம்பெற்றுள்ளது. கவி அரங்கேறிய அரச புரவலர்களுள் இவனும் ஒருவன் என அக்கதை கூறுகிறது. இவன் பங்கேற்ற அவையில், வள்ளுவரின் முப்பால் நிறைவேற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. முப்பாலைப் புகழ்ந்து, ‘நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா வள்ளுவனாய்த் தந்துரைத்ததாக’ இவன் பாடிய ஒரு பாடல் திருவள்ளுவ மாலையில் இடம் பெற்றுள்ளது. தமிழ்ச் சங்கத்தோடு இவன் தொடர்பு கொண்ட கதைக்கு இவன் பெயரில் இடம் பெற்றிருக்கும் உக்கிரன் என்னும் சொல்லும், அதன் பிற்காலப் புராண மரபும் காரணம் ஆயின போலும்.{{right|<b>தி.மு.</b>}} <section end="உக்கிரப்பெருவழுதி"/> <section begin="உக்கிரன்கோட்டை"/> {{dhr}} {{larger|<b>உக்கிரன்கோட்டை</b>}} பாண்டிய நாட்டிலுள்ள நகரம். முற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் உக்கிரன் கோட்டை அரசியல், சமூக, பொருளாதார முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது கரகிரிகளந்தை, கரவந்தபுரம், களக்காடு முதலான பெயர்களாலும் கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றது. திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கரவந்தபுரம் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டுச் சிறந்த பாளையமாக (படைவீடு) விளங்கியது. உக்கிரன் என்னும் பெயர்கொண்ட புரட்சித் தலைவன் இதனைத் தனது தலைமையிடமாகக் கொண்டிருந்ததால் இது உக்கிரன்கோட்டை எனச் சொல்லப்பட்டது. இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உக்கிரன் என்னும் புரட்சித் தலைவன் உக்கிரன் கோட்டைப் பகுதியில் பாண்டியர்க்கு எதிராகப் புரட்சிக்கொடி உயர்த்தினான் என்பதனையும் இராசசிம்மன் அவனை வென்று அடக்கினான் என்பதனையும் கல்வெட்டுகளால் அறியலாம். முதலாம் வரகுணன் ஆய்வேளிரை அடக்குவதற்கு உக்கிரன் கோட்டையில் கோட்டை கட்டி, அங்குப் பெரும் காவற் படையும் அமைத்திருந்தான். {{larger|<b>அரசியல் அதிகாரிகளின் பிறப்பிடம்:</b>}} இங்குப் புகழ்பெற்ற அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றியுள்ளனர். நெடுஞ்சடையன் பராந்தகனின் ஆட்சிக்காலத்தில் மாறன் காரி என்பான் முதலமைச்சராகவும் (உத்தர மந்திரி) ஆணத்தியாகவும் பணிபுரிந்தான். இவன் மூவேந்த மங்கலப்பேர-<noinclude></noinclude> jx58qc4ih4t2fa47ddjmhbqrzl0hwcn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/706 250 628656 1936918 1909023 2026-05-25T18:05:34Z ஹர்ஷியா பேகம் 15001 1936918 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உக்கிரன்‌ கோட்டை|676|உக்சுமால்‌}}</noinclude>ரையன், வைத்திய சிகாமணி, மதுரகவி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றான்; ஆனைமலையில் நரசிம்மனுக்குக் குடைவரை ஒன்றினைக் குடைவித்தான். மாறன் காரியின் தம்பியான மாறன் எயினன் தன் அண்ணனின் இறப்பிற்குப்பின் பாண்டியனின் முதலமைச்சர் பதவியை ஏற்றான். இவனுக்குப் பாண்டிமங்கல விசயரையன் என்னும் பட்டம் பாண்டியனால் வழங்கப்பட்டது. சாத்தன் கணபதி என்னும் கரவந்தபுரத்தினன் அடுத்துப் பாண்டியர் படையின் தலைமைப் படைத்தலைவனாகப் பணிபுரிந்தான். இவன் மகாசாமந்தன். இவனுக்குப் பாண்டி அமிர்தமங்கலப் பேரரையன் என்னும் சிறப்புப்பெயர் பாண்டிய வேந்தனால் வழங்கப்பட்டது. இவன் திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிலுக்குப் பல அறக்கொடைகள் வழங்கினான். இவன் மனைவி அரக்கன் கொற்றி இக்குடைவரையில் சேட்டாதேவிக்கும் துர்க்கைக்கும் கோவில்கள் எடுத்துப் புகழ்பெற்றாள். சாத்தன் கணபதியின் தம்பியான ஏனாதிசாத்தனும் பாண்டியர் படையில் அதிகாரியாகப் பணிபுரிந்தான். பெரும் தமிழ்க் கவிஞனாகிய இவனே வேள்விக்குடிச் செப்பேட்டின் பாக்களை இயற்றியவன். இவர்கள் அனைவரும் கரவந்தபுரம் வைத்திய குலத்தைச் சேர்ந்தவர்களே. தீரதிரன் மூர்த்தி எயினன் என்பவன் கரவந்தபுரம் வைத்திய குலத்தைச் சார்ந்த மற்றுமொரு முதன்மைப் படையதிகாரி. இவன் நெடுஞ்சடையன் பராந்தகனின் மகாசாமந்தன், இவன் வீரமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் பெற்றான். பாண்டியர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்நகரம் சோழர் காலத்திலும் சிறப்புப் பெற்று விளங்கியது என்பதனைச் சோழர் கல்வெட்டுகளாலும் அறியலாம். அண்மைக் காலத்தில் மத்தியத் தொல்பொருள் துறையினர் உக்கிரன் கோட்டையில் அகழ்வாய்வினை மேற்கொண்டனர். இதில் பல கட்டடங்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கோட்டை ஏறத்தாழ 52.6 எக்டேர் பரப்பளவு கொண்டதாக விளங்கியது என அகழாய்வு தெரிவிக்கிறது. {{larger|<b>கோயில்கள்:</b>}} உக்கிரன் கோட்டையில் பெருங் கோட்டை மட்டுமன்றி, பல கோயில்கள் இருந்ததற்கான தடயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இங்குச் சூரியன் கோயில் (ஆதித்தியபட்டாரர் கோயில்), சொக்கலிங்கேசுவரர் கோயில், வடவாயில் அமர்ந்தாள் கோயில், விட்டுணுகோயில் முதலான கோயில்கள் இருந்தன. இன்றும் இங்குச் சொக்க நாயகி கோயிற் பகுதிகளில் சப்தமாதர், விட்டுணு (நின்றநிலை), பைரவர், காளி முதலான சிலைகள் அழகாகக் காட்சி தருகின்றன. கரவந்தபுரத்தில் வணிகர்குடியிருப்பும் பார்ப்பனர் குடியிருப்பும் இருந்தன. இதனால், இந்நகர் பண்டு பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தமை புலனாகும். பராந்தக வீர நாராயணன் தளவாய்புரச் செப்பேட்டைக் கரவந்தபுரத்தில் தங்கியிருந்தபோது வெளியிட்டான் என்பது அச்செப்பீட்டின்வழி அறியப்படுகிறது. உக்கிரன்கோட்டை பெருமை சான்ற பல அரசியல் தலைவர்களின் பிறப்பிடமாதலாலும் சிறந்த கோட்டையுடன் கூடிய நகரமாதலாலும் பாண்டியர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. <section end="உக்கிரன்கோட்டை"/> <section begin="உக்சுமால்"/> {{dhr}} {{larger|<b>உக்சுமால்</b>}} மாயா நாகரிகம் நிலவிய நகரம். இது மெக்சிகோவில் யுகாதன் (Yucatan) மாநிலத்தில் மிரிதா (Merida) என்னும் ஊருக்குத் தெற்காக 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நாகரிகம் சற்றேறக்குறைய கி.பி. 600க்கு முற்பட்டது. கி.பி. 1000–இல் தோல்தெக்குக் குடியினர் இந்நகரின் மீது படையெடுத்தனர். இவர்கள் தங்களின் தலைநகரைச் சிக்கன் இட்சாவில் (Chichen Itza) அமைத்துக் கொண்டு உக்சுமாலில் இருந்த கட்டடங்களை அழித்தனர். உக்சுமால் தொடர்ந்து மாயபன் கூட்டு (League of Mayapan) ஆட்சிக் காலத்திலும் அரசியல் சிறப்புப் பெற்று விளங்கியது என்று மாயா நாகரிக மரபுவழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன. உக்சுமால் பகுதியைச் சுற்றிக் காடுகள் பெருமளவில் உள்ளன. இவ்வூர் வறண்ட பகுதியாக விளங்கியது. உக்சுமால் (Uxmal) கட்டடக் கலைச் சிறப்புப் பெற்ற நகரம். இக்கட்டடங்கள் கி.பி. 600 முதல் 900 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவை. இவற்றின் சிதைவுகள் ஏறக்குறைய 160 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றன. இங்குள்ள தொன்மைக் கட்டடங்களுள் குறிப்பிடத்தக்கவை ஆளுநர் மாளிகையும் மாயவித்தை செய்பவரின் கோயிலும் (Temple of the Magecian) துறவறம் பூண்ட பெண்களுக்கான மடமும் ஆகும். ஆளுநர் மாளிகை 90 மீ. உயரமுடையது. இது கட்டட வடிவியல் முறைப்படி கட்டப்பட்ட மாளிகையாகும். வித்தை செய்பவரின் கோயில் பிரமிடு அமைப்புடையது. பெண்களுக்கான மடம் நாற்-<noinclude></noinclude> dc0lh486pp1ltruvjb3qc7lkmeidmhd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/707 250 628657 1936919 1909024 2026-05-25T18:06:31Z ஹர்ஷியா பேகம் 15001 1936919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உக்ரேனியன்‌ மொழி|677|உக்ரேனியன்‌ மொழி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 707 |bSize = 480 |cWidth = 363 |cHeight = 236 |oTop = 65 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|சிதைவுற்ற கட்டடங்கள் – உக்சுமால்}} கோண அமைப்புடையது; இம்மடம் நான்கு செவ்வக அமைப்பிலான கட்டடங்களை ஒருங்கே கொண்டது. பல சிறு அறைகளையும் ஒரு பெரிய முற்றத்தையும் கொண்டது. ஆமைகள் வீடு (House of Turtles) என்ற கட்டடத்தில் ஆமைகளின் உருவங்களை ஒப்பனைப் பட்டைகளில் செதுக்கி உள்ளனர். எனவே, இப்பெயரை இக்கட்டடம் பெற்றுள்ளது. மேலும்; புறாக்கள் வீடு (House of Pigeons) என்றொரு கட்டடமும் சிறப்பானது. <section end="உக்சுமால்"/> <section begin="உக்ரேனியன் மொழி"/> {{dhr}} {{larger|<b>உக்ரேனியன் மொழி:</b>}} சோவியத்து ஒன்றியத்தின் இரண்டாம் பெரிய குடியரசு உக்ரேனியன் குடியரசு. இங்குள்ள மக்களின் தாய்மொழி உக்ரேனியன் மொழி, இம்மொழி உக்ரேனியாவிலும் (சுமார் 33,000,000 பேர்) கனடா போன்ற பிற நாடுகளிலுமாக ஏறக்குறைய 38,000,000 பேரால் பேசப்படுகிறது. சோவியத்து ஒன்றியத்தில் 53.7 விழுக்காடு மக்கள் உருசிய மொழியையும் ஏனையோர் 130க்கு மேற்பட்ட பிற மொழிகளையும் பேசுகின்றனர். உக்ரேனியன் மொழி உருசிய மொழிக்கு அடுத்து மிகுதியான மக்களால் பேசப்படுகிறது. மொழிச் சிறப்பாலும் இலக்கியச் சிறப்பாலும் பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே உக்ரேனியன் மொழி தனித்தன்மை பெற்றிருந்தது. எனினும், பல அரசியல் காரணங்களால் இதன் தனித்தன்மை புறக்கணிக்கப்பட்டு, இது உருசிய மொழியின் ஒரு கிளை மொழியாகக் கருதப்பட்டு வந்தது. உக்ரேனியர்கள் தம் மொழியின் தனித்தன்மையை நிலைநாட்டப் பன்னூற்றாண்டுக் காலம் போராடினர். ஆனால், உருசியப் புரட்சிக்குப் பின்பே இம்மொழிக்கு ஒரு தனி மொழி என்னும் நிலை கிடைத்தது. இது அமைப்பில் உருசிய மொழியோடும் போலிசு (Polish) மொழியோடும் நெருங்கிய தொடர்பு உடையது. சிலாவிய மொழிக் குடும்பத்தில் 11 மொழிகள் உள்ளன. இவற்றைத் தெற்கு மொழிகள், கிழக்கு மொழிகள், மேற்கு மொழிகள் என்னும் 3 பிரிவுகளில் வகைப்படுத்துவர். இவற்றில் கிழக்குச் சிலாவியப் பிரிவில் உருசியன், உக்ரேனியன், பைலோ உருசியன் என்னும் மொழிகள் அடங்கும். இவை மூன்றும் பழைய உருசியன் (Old Russian) மொழியிலிருந்து வளர்ச்சி பெற்றுத் தனித்தனி மொழிகளாயின. உக்ரேனியன் மொழி பழைய உருசிய மொழியின் கிளைமொழியாகப் பிறந்து, நாளடைவில் வேற்று<noinclude></noinclude> ktc2jtqbmifpqbai1xnix4wbwq41uaf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/703 250 628692 1936915 1908820 2026-05-25T18:01:21Z ஹர்ஷியா பேகம் 15001 1936915 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude><section begin="உ"/> {{dhr|3em}} {{dropinitial|உ}}என்பது தமிழ் நெடுங்கணக்கில் அடிப்படையாக உள்ள உயிரெழுத்துக்களுள் (அ, இ, உ) மூன்றாவதாகும். இது ஒரு மாத்திரை ஒலியுடைய குறில் ஆகும். {{larger|<b>வடிவம்:</b>}} இவ்வெழுத்தின் வரிவடிவ வளர்ச்சி நிலை மிக எளிதாக அமைந்துள்ளது. முதலில் மேலிருந்து கீழ் நோக்கிய நேர்கோட்டின் தொடர்ச்சியாக வலப்புறம் செல்லும் ஒரு நேர்கோட்டில் முடிகிற வடிவம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு மேலிருந்து கீழ் நோக்கிய நேர்கோட்டின் தொடக்கத்தில் ஒரு கொக்கி போன்ற குறி இடப்பட்டு, அதன் பயனாக வலப்புறம் செல்லும் நேர்கோட்டின் நீளம் அதிகமாயிற்று. இந்நிலை சோழப் பேரரசன் இராச இராசன் காலத்தில் ஏறக்குறைய கி.பி. 1000 வரை இருந்து வந்தது. இந்நிலையில், நேர்கோணமாக இருந்த எழுத்து சாய்ந்த கோணமாகவே மாறி, அம்மன்னனுக்குப் பிறகு நேர்கோண நிலைக்கு வந்தது. <center> {| |தமிழ்நாட்டுக் குகைகளில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து <br>கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை. || ... ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 703 |bSize = 467 |cWidth = 35 |cHeight = 26 |oTop = 353 |oLeft = 192 |Location = center |Description = }} |- |இது தனித்துக் காணப்படாமல் ஊ என்ற <br>எழுத்தின் மூல வடிவமாகவே வருவது குறிப்பிடத்தக்கது. || ... ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 703 |bSize = 467 |cWidth = 41 |cHeight = 50 |oTop = 378 |oLeft = 194 |Location = center |Description = }} |- |பல்லவ பரமேச்சுரவர்மனின் கூரம் செப்பேடுகள், <br>நந்திவர்ம பல்லவ மல்லனின் காசக்குடிச் செப்பேடுகள், <br>செந்தலை முத்தரையர் கல்வெட்டுகள், பல்லவ நிருபதுங்க<br>வர்மனின் இலால்குடிக் கல்வெட்டு–கி.பி. ஏழாம் நூற்றாண்டு<br> முதல் பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை. || ... ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 703 |bSize = 467 |cWidth = 42 |cHeight = 90 |oTop = 416 |oLeft = 192 |Location = center |Description = }} |- |திருவாலங்காட்டுச் செப்பேடுகள் – கி.பி. பதினோராம் <br>நூற்றாண்டு – சோழன் இராசேந்திரனுடையது. || ... ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 703 |bSize = 467 |cWidth = 33 |cHeight = 30 |oTop = 503 |oLeft = 195 |Location = center |Description = }} |- |} </center> வட சொற்களை எழுதப் பயன்பட்ட கிரந்த நெடுங்கணக்கிலும் உகாரம் இவ்வாறே எழுதப்பட்டது. கிரந்தத்திற்கும் தமிழுக்கும் பொதுவான சில எழுத்துகள் வரிவடிவ வளர்ச்சியில் ஒரே வரலாற்றை உடையன என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லின் இடையே மெய்யோடு கலந்துவரும் உகரத்தின் வரிவடிவங்கள் மூன்று வகையாகத் தோன்றுகின்றன. அவை பின்வருமாறு: {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 703 |bSize = 467 |cWidth = 225 |cHeight = 89 |oTop = 215 |oLeft = 225 |Location = center |Description = }} {{larger|<b>உகர ஒலி:</b>}} இவ்வொலி மொழி முதல், இடை, கடை என்னும் மூவிடங்களிலும் வரும். இது அ, இ என்ற இரு எழுத்துகள் தோன்றும் இடத்திலிருந்தே கிளம்பி வாயைக் குவித்த நிலையில் வெளிப்படும். இலக்கண நூலார் இவ்வொலியைக் கரம், காரம், கான் என்ற சாரியைகளோடு சேர்த்துக் கூறுவர். ஆய்தத்தோடு உஃகான் என்றும் வழங்கப்பெறும். பள்ளிப் பிள்ளைகளுக்கு னா என்னும் சாரியையோடு (உனா) கற்பிக்கப்படுகிறது. {{larger|<b>வரலாற்று நிலையும் பொருளும்:</b>}} தாய்த்திராவிட மொழியிலும் வழங்கும் இவ்வெழுத்து தமிழில் இடையில் உள்ள பொருளைச் சுட்டும் ஒலியாகும். இதனடியாகப் பிறந்த எழுத்துகள் ஊ, ஒ, ஓ, ஔ என்பன. இது அகரத்தோடு சேர்ந்து ஔ என ஒலிக்கும் (அ + உ > ஒள) என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. தமிழில் கலந்துள்ள குறிப்பிட்ட வடமொழிச் சொற்களின் முதலெழுத்தாக இது சேர்க்கப்படுகிறது. (எ–டு) ருத்திர>உருத்திரன், ரூபாய்>உரூபாய், உகாரம் அகரத்துடன் தொடங்கி முடிவில் மகரமும் இணைத்தால் ஓங்காரமாக ஒலிக்கும் (அ+உ+ம் = ஓம்). தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் கண்ட கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டுகளில் அரைசரு, சருப்பன்னாரு, வர்மரு என்ற சொல்லிறுதியில் இன்னோசை கருதி உகரம் சேர்க்கப்பட்டு<noinclude></noinclude> t07q6vo7nfgcwv554k4204wkocnwbge பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/704 250 628700 1936916 1908829 2026-05-25T18:02:20Z ஹர்ஷியா பேகம் 15001 1936916 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உக்கிரகுமார பாண்டியன்‌|674|உக்கிரகுமார பாண்டியன்‌}}</noinclude>வழங்கிற்று. இது அக்காலத்தில் தெலுங்குக் கல்வெட்டுகளிலும் பிறகு அம்மொழியிலும் பெருவாரியாக வழங்கலாயிற்று. ஆனால், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் காணப்படவில்லை. சில அடிப்படை வினைச் சொற்களில் விளியன்றி வேறு நிலைகளில் உகர விகுதி இறுதியில் தோன்றுகிறது. (எ.டு) வா > வரு, தா > தரு என்பன. ஊ என்னும் நெடில் தனக்குரிய இரண்டு மாத்திரைக்கு மேல் அளபெடுக்கும் பொழுது அதற்கு அறிகுறியாக அந்நெடிலை அடுத்து உகரம் குறிக்கப்பெறும். (எ–டு) கெடுப்பதூஉம், எடுப்பதூஉம். தமிழ் எண்மானத்தில் உ என்பது 2 (இரண்டு) என்னும் எண்ணைக் குறிக்கும். ஆனால், அதன் தோற்றமும் வரிவடிவமும் வேறு விதமாகக் காணப்படுகிறது: <center> {| |அனைத்திந்தியப் பின்னணியில் சாதவாகனர், <br>கச்சிப்பல்லவர் முதலியவரின் கல்வெட்டுகள் <br>(கி.பி. 1–இலிருந்து 5–ஆம் நூற்றாண்டு வரை). || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 54 |cHeight = 65 |oTop = 224 |oLeft = 185 |Location = center |Description = }} |- |பாண்டியன் சடையவர்மன் பராந்தகன்<br> (முதல் வரகுணன்) கி.பி 8-ஆம் நூற்றாண்டு || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 47 |cHeight = 35 |oTop = 282 |oLeft = 194 |Location = center |Description = }} |- |உத்திர மேரூர் பார்த்திவேந்திரன் <br>கல்வெட்டு கி.பி. 10–ஆம் நூற்றாண்டு || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 41 |cHeight = 30 |oTop = 309 |oLeft = 198 |Location = center |Description = }} |- |இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச்<br> செப்பேடு கி.பி. 1025 || ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 704 |bSize = 467 |cWidth = 32 |cHeight = 29 |oTop = 335 |oLeft = 204 |Location = center |Description = }} |- |} </center> சொல்லிறுதியில் ஒலி குறைந்து வரும் உகரத்தைக் குற்றியலுகரம் என்பர் இலக்கணநூலார், (எ–டு) நாகு, எஃகு, வரகு முதலியன. இக்கால வழக்கில் பெரும்பாலும் மெய்யிறுதிச் சொற்கள் உகரத்துடனேயே முடிகின்றன. (எ–டு) கண்>கண்ணு, காண்>காணு, புல்>புல்லு, ஆள்>ஆளு.{{float_right|கே.ஜி.கி.}} <section end="உ"/> <section begin="உக்கிரகுமார பாண்டியன்"/> {{dhr}} {{larger|<b>உக்கிரகுமார பாண்டியன்:</b>}} பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தால் அறியலாகும் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இம்மன்னன் வரலாறு அப்புராணத்தில் உக்கிரகுமாரன் திரு அவதாரப் படலம், உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம், கடல் சுவற்வேல் விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம், மேருவைச் செண்டாலடித்த படலம் ஆகிய பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. இவன் பெயர், வரலாறு முதலியன சிறிய மாற்றங்களுடன் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்திலும் கூறப்பட்டுள்ளன. இம்மன்னன் சோமசுந்தர பாண்டியனுக்கும் தடாதகைப் பிராட்டிக்கும் மைந்தனாகப் பிறந்தான்; இளமையில் கலைகள் பல பயின்றான்; உரிய காலத்தில் சோமசேகரன் என்னும் மன்னன் மகள் காந்திமதியை மணந்து, மதுரை ஆட்சியினை மேற்கொண்டான். இறைவன் அருளால் வளை, வேல், செண்டு ஆகிய படைகள் பெற்றான். இவன் 96 அசுவமேதயாகம் செய்து பெருமை பெற்றமை கண்டு, பொறாமை கொண்டு, இந்திரன் மதுரையை அழிக்கக் கடலை ஏவினான். சித்தராகத் தோன்றிய சிவபெருமான் தூண்டுதலால் உக்கிர குமார பாண்டியன் மதுரையைச் சூழ்ந்த கடலின்மீது தன் வேலினைச் செலுத்தி, அதன் வீறினை அடக்கினான். இவன் காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யாமல் வறுமை மிகவே, மழைவேண்டி இந்திரனின் உதவியை நாடி, சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் தேவருலகு சென்றனர். அவர்களின் வருகை உணர்ந்த இந்திரன் மூவர்க்கும் தனித்தனி இருக்கை அமைத்திருந்தான். சேர சோழ மன்னர் இருவரும் தத்தமக்கு அமைக்கப்பட்ட இருக்கையில் அமர, இப்பாண்டிய மன்னன் இந்திரனோடு ஓர் இருக்கையில் அமர்ந்தான். அது கண்டு மனம் புழுங்கிய இந்திரன் அதனை வெளிக்காட்டாமல் சேர சோழ மன்னர்க்கு உரிய சிறப்புச் செய்து அனுப்பி, அவர்கள் நாட்டில் மழை பொழியுமாறு செய்தான். பாண்டியனைப் பாராட்டுவதுபோன்று பலர் கூடிச் சுமக்கத்தக்க ஒரு பெரிய மாலையினை அவனுக்கு அணிவித்தான். பாண்டியன் அதனை மிகவும் எளிதாகத் தோளில் ஏற்று விளங்கினான். அதனால், இப்பாண்டியன் ‘ஆரந்தாங்கு பாண்டியன்’ என்று இந்திரனால் சிறப்பிக்கப்பட்டான். பாண்டி நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாமலிருந்தது. ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற பாண்டியன் அங்கு வந்த இந்திரனுடைய மேகங்களைப் பிடித்துச் சிறையிலிட்டான். அவற்றை மீட்க எண்ணிப் படை எடுத்துவந்த இந்திரன் முடியினை வளை எறிந்து விழச் செய்தான். ‘மழை பெய்விக்கிறேன் மேகங்களை விடுக’ என வேண்டி இந்திரன் தூதனுப்பவும் இசையாமல், அவனுக்கு நண்பனான ஒருவேளாண் மகன் இந்திரனுக்குப் பிணையாகி வேண்ட விடுவித்தான். பிறிதொரு சமயம் நாட்டில் மழை பெய்யாமற் போக, பாண்டியன் சோமசுந்தரப் பெருமானை வேண்டினான். வறட்சி ஓராண்டு நீடிக்கும் என்றும், அது நீங்க மேருமலை சென்று அங்குள்ள பொன்னறை திறந்து பொன்னை எடுத்தபின் அதனை<noinclude></noinclude> dg1ue50qac0dqvy0romhjl43s5bwxlv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/709 250 628711 1936920 1909030 2026-05-25T18:07:38Z ஹர்ஷியா பேகம் 15001 1936920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உக்ரேனியா|679|உக்ரேனியா}}</noinclude>என்பவரும் பிராங்கோவைப் போன்றேபுரட்சி எழுத்தாளர். உருசியப் புரட்சியை ஒட்டித் தோன்றிய இவர்களின் நூல்கள் உக்ரேனிய இலக்கிய வளர்ச்சியின் உச்ச நிலையைக் காட்டுகின்றன. உருசியப் புரட்சிக்குப்பின் தோன்றிய இலக்கியங்களில் மக்கள் தொண்டு, சமுதாய மேம்பாடு பற்றியவை முதன்மைப் பொருளாக அமைகின்றன. இரிசுகி (Maksym Rylsky, 1895–1964), இரிபக்கு (Natan Rybak, 1913) போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கோர். {{right|<b>கே.ச</b>}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 709 |bSize = 480 |cWidth = 320 |cHeight = 200 |oTop = 169 |oLeft = 84 |Rotate=2 |Location = center |Description = }} {{larger|<b>துணை நால்கள்:</b>}} <b>அகத்தியலிங்கம், ச.,</b> உலகமொழிகள் (இரண்டாம் பகுதி), பாரிநிலையம், சென்னை, 1969. <b>Bernard Comrie,</b> The Languages of the Soviet Union, Cambridge, 1981. <b>Isaev, M.1.,</b> National Languages in the USSR: Problems and Solutions, Moscow, 1977. <b>Jakobson, R.,</b> Slavic Languages– A Condensed Survey, 2nd Edn., New York, 1955. <b>Mathews, W.K.,</b> Languages of the USSR, Cambridge, 1951. <section end="உக்ரேனியன் மொழி"/> <section begin="உக்ரேனியா"/> {{dhr}} {{larger|<b>உக்ரேனியா:</b>}} உக்ரேனியன் சோவியத்துச் சமநிலைக் குடியரசு அல்லது உக்ரேன் (Ukraine) என்பது சோவியத்து உருசிய நாட்டில் உள்ள தன்னாட்சிக் (சமநிலை) குடியரசுகளுள் (Autonomous Republics) ஒன்று. இது 603,700 ச.கி.மீ. பரப்பளவு உடையது. இதன் வடக்கில் பைலோ உருசியாவும், கிழக்கில் உருசியச் சோவியத்துக் கூட்டாட்சிச் சமநிலைக் குடியரசும்; தெற்கில் ஆசாவ் கடலும் கருங்கடலும், மேற்கில் மால்டேவிய சமநிலைக் குடியரசு, உருமேனியா, அங்கேரி, போலந்து, செக்கோசுலோவேக்கியா முதலிய நாடுகளும் இருக்கின்றன. உருசிய உறுப்பு நாடுகளுள் இதுவே பெரியது. இது 1924–இல் சோவியத்து இணையத்தில் ஓர் இணையக் குடியரசு நாடாக (Union Republic) ஆயிற்று. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 709 |bSize = 467 |cWidth = 194 |cHeight = 153 |oTop = 362 |oLeft = 248 |Rotate=2 |Location = center |Description = }} {{center|உக்ரேனியா}} {{nop}}<noinclude></noinclude> 0m9nih7r1mqke967r7e9eiuxclinrc2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/712 250 628724 1936922 1909040 2026-05-25T18:08:40Z ஹர்ஷியா பேகம் 15001 1936922 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகந்த அளவடைதல்‌|682|உகந்த அளவடைதல்‌}}</noinclude>சொல்லப்படுகிறது. இதன் 5 நீதிபதிகளும் 5 ஆண்டுகளுக்குத் தலைமைச் சோவியத்தினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது கீழ் நீதிமன்றங்களின் செயல்களை மேற்பார்வை செய்கிறது. அரசியலமைப்புப் பற்றிய கேள்விகளைத் தீர்ப்பதற்குத் தலைமைக் குழுவிற்குத்தான் அதிகாரமுண்டேதவிர, தலைமை நீதிமன்றத்துக்கு அவ்வதிகாரம் இல்லை. உள்ளூர் நிலையில் மக்கள் நீதிமன்றங்களால் (People Courts) நீதி வழங்கப்படுகிறது. {{larger|<b>அரசியல் கட்சி:</b>}} உருசியச் சோவியத்து இணையத்தின் பொதுவுடைமைக் கட்சியின் ஒரு கிளையாக 1918–இல் நிறுவப்பட்ட உக்ரேன் பொதுவுடைமைக் கட்சி மட்டுமே இங்குச் செயற்படுகிற அரசியற் கட்சி. தலைமைச் சோவியத்தினால் ஒப்புக்கொள்ளப்படுகிற சட்டங்களுள் பெரும்பாலானவை இக்கட்சியினிடமிகுந்தே தோன்றுகின்றன அல்லது இதனுடைய ஒப்புதலைப் பெறுகின்றன. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Vernadsky George,</b> Russia at the Modern Age, 1959. <section end="உக்ரேனியா"/> <section begin="உகந்த அளவடைதல்"/> {{dhr}} {{larger|<b>உகந்த அளவடைதல்:</b>}} பொருளியலின் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முடிவு காண உகந்த அளவடைதல் (Optimisation) சிறந்த கருவியாகப் பயன்படுகிறது. இதன் பயன்களைப் புரிந்துகொள்ள உகந்த அளவடைதலின் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது. சிக்கனமான முறையில் செயற்படுவது உகந்த அளவடைவதற்கு வழிகாட்டியாக உள்ளது. பொருளியலில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாகக் கணக்கியல் கோட்பாடான ‘உகந்த அளவடைதல்’ அதன் பல்வேறு பிரிவுகளிலும் புகுத்தப்பட்டுள்ளது. உகந்த அளவடைதல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவையோ அதன் மதிப்பையோ மிகுதியாக்குவது அல்லது உயர்த்துவது ஆகும். இது பொருளியலின் பலவகையான கருத்துக்களுக்குத் துணையாக இருப்பதால், இதனைப் பொதுவான முறையில் விளக்குவது கடினமானது. உகந்த அளவடைதல் என்பது நடைமுறைப் பொருளியலில் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை. இது பலவகையான பொருள் வளங்களைக் கொண்டு மனிதனின் பல தரப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றும் வழிகளை எடுத்துக்காட்டும். பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மனித நடவடிக்கைகளைப் பற்றியே பொருளியல் ஆராய்கிறது. பொருள் வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மக்கள் அதனைச் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே, உகந்த அளவடைதல் பல்வேறுபட்ட பயன்களில் பயன்படுத்தக் கூடிய, கிடைத்தற்கரிய பொருள் வளங்களையும், பொருள்கள், பணிகள், உற்பத்திக் காரணிகள் ஆகியவற்றைச் சமுதாயம் தன் தேவைகளைச் சமாளிக்கும் வகையிலும் பெரும்பயன் அடையும் வகையிலும் செயற்படுவதாகும். வளங்கள் கிடைத்தற்கருமையாகவும் மனிதனின் விருப்பங்கள் கணக்கிலடங்காதவையாகவும் இருப்பதால் ஒவ்வொருவகும் எல்லாப் பொருள்களையும் அடையமுடிவதில்லை. இதன் காரணமாகச் சிக்கல் பல உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, மின்சாரப் பற்றாக்குறை, வேலையின்மை, வீட்டு நெருக்கடி ஆகிய பொருளியல் இன்னல்களுக்குச் சிறந்த முறையில் முடிவு காண வேண்டியுள்ளது. திறமையான பொருளியல் முடிவுகள் (Economic Decisions) என்பது பின்வரும் வினாக்களின் விடையிலும் உகந்த அளவடைதலிலும் அடங்கியுள்ளது. பொருளியல் வல்லுநர் சாமுவேல்சன் பொருளியலின் அடிப்படையில் பொருளியல் முடிவுகள் எடுக்க வேண்டும் என்கிறார். அதாவது, (1) எந்தப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்? (2) எம்முறையில் அவை உற்பத்தி செய்யப்பட வேண்டும்? (3) எவ்வளவு பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்? (4) உற்பத்தியான பொருள்கள் எவ்வாறு மாற்றம் செய்யப்பட வேண்டும்? (5) உற்பத்திப் பொருள்களை யாருக்கு, எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும்? (6) எப்படிப் பொருள்களின் உற்பத்தியை உகந்த அளவில் வைத்து வேலைவாய்ப்பை நழுவ விடாமல் வைத்திருக்க வேண்டும்? பொருள் வளங்கள் திறமைக் கண்ணோட்டத்தில் உயர் உகந்த முறையில் ஒதுக்கப்படுவதற்குச் சரியான பொருள்களைத், தேவையான அளவு சிறந்த முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தி உகந்த அளவில் உற்பத்தி செய்வதுடன், உற்பத்திப் பொருள்களின் பங்கீட்டில் ஏற்படும் மாற்றங்களினால் சில பாதக நிலைக்குத் தள்ளப்பட்டுச் சிலர் சாதக நிலையை அடையாத சூழ்நிலை உருவாக வேண்டும். இது தொழில் நுணுக்க அறிவு, இயற்கை வளங்கள், சமுதாயத்தில் உள்ள உழைப்பு வளம் ஆகியவற்றையும் சமுதாய மதிப்புகளான பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் சார்ந்துள்ளது. சில காலங்களில் சமுதாய மதிப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமையாமல் இருக்கலாம். {{nop}}<noinclude></noinclude> 0u40z96t64w4pz6kc4zbjwmpif97r9k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/713 250 628725 1936923 1909041 2026-05-25T18:10:04Z ஹர்ஷியா பேகம் 15001 1936923 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகந்த அளவடைதல்‌|683|உகந்த அளவு நிறுவனம்}}</noinclude>மேற்கூறப்பட்ட விளக்கங்களிலிருந்து உகந்த அளவு உச்ச அளவெனக் கருதப்படக்கூடாது. பல சூழ்நிலைகளில் உச்ச அளவை எட்டுவது மட்டுமே பொருளியல் நடவடிக்கைகளில் அடிப்படை நோக்கமாக இருப்பதில்லை. புகழ், பெயர், பாதுகாப்பு, விருப்பம், உடல்நலம், ஏனையோரின் நலத்தில் அக்கறை ஆகியவையும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தனி மனிதன் அல்லது ஒரு குடும்பத்திற்கு நேரம், பணம் மற்றும் பல பொருள்கள் கிடைத்தலருமை வளங்களாக இருக்கின்றமையால், கடற்கரையில் உல்லாசமாக விடுமுறையைக் கழிப்பது என்பது உழைப்பின் மூலம் கிடைக்கும் பயன்களைத் தியாகம் செய்வதாகும். தொழில் நிறுவனத்திற்குப் புதுக் கருவியை நிறுவுவது என்பது புது நிருவாகக் கட்டடத்திற்குப் பதிலாக அமைவதாக இருக்கலாம். ஒரு நாடு போர்க்கருவிகளைப் பெருக்குவது என்பது இறந்த கல்வியமைப்பைக் கைவிடுவதாக இருக்கலாம். எல்லாச் சமுதாயத்திலும் எல்லாக் காலத்திலும் கிடைத்தலருமை காரணமாக மனித நடவடிக்கைகளில் தனிப்பட்ட சிக்கன முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று நிகழ்ச்சிகளால் தெரியவருகின்றது. நுகர்வோர் பொருள்களை வாங்கும்பொழுது நிலவுகிற அங்காடி விலையில் கையிருப்புப் பணத்திற்கேற்பத் தங்கள் தேவையினை மாற்றிக் கொள்வர். உச்ச அளவு பயன்பாட்டைத் தருகிற அளவு பொருளை நுகர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில்லை. உகந்த அளவடைதல் என்ற கோட்பாட்டின்படி, பொருளின் நுகர்ச்சியின் மூலம் கிடைக்கிற இறுதி நிலைப் பயன்பாடும் அதன் விலையும் சமமாக இருக்கிற அளவுப் பொருளை வாங்குவர். பொருளின் விற்பனையில் உகந்த அளவு என்பது அதன் தேவையும் அளிப்பும் சமமாக உள்ள நிலையாகக் கருதப்படுகிறது. {{right|<b>என்.மா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Chiang, A.C.,</b> Fundamental Methods of Mathematical Economics, Mc–Graw Hill Limited, London, 1974. <b>John E. Maher,</b> What is Economics? John Wiley and Sons, New York, 1969. <b>Norman F. Keiser,</b> Introductory Economics, John Wiley and Sons, London, 1963. <b>William, A., Kovisto,</b> Principles and Problems of Modern Economics, John Wiley and Sons, New Delhi, 1957. <section end="உகந்த அளவடைதல்"/> <section begin="உகந்த அளவு நிறுவனம்"/> {{dhr}} {{larger|<b>உகந்த அளவு நிறுவனம்:</b>}} தொழிலமைப்புகளில் நிறுவனம் என்பது வரையறுக்கப்பட்ட முறையில் தொழில்நுட்ப விதிகளுக்கேற்ப உற்பத்திக் காரணிகளை உற்பத்திப்பொருளாக மாற்றுவதாகும். அத்தகைய நிறுவனம் பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழில் நுட்ப அலகாகும். பலவகைத் தொழில் நிறுவனங்களுள் உகந்த அளவு நிறுவனம் (Optimum Firm) மிகச் சிறப்புடையது. உகந்த அளவு தொழில் நிறுவனத்தை அறிந்து கொள்ள, பலவகைத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும் முறைகளை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அவை: (1) நிறைவுப் போட்டி (Perfect Competition) நிறுவனம், (2) முற்றுரிமை (Monopoly) நிறுவனம், நிறை குறைப் போட்டி (Imperfect Competition) நிறுவனம் முதலியன. தொழில் நிறுவனங்கள் அங்காடியில் நிலவும் சூழ்நிலைக்கேற்பத் தங்கள் பொருள்களின் விலையை வரையறுக்கின்றன. முற்றுரிமை அங்காடிவில் ஒரே ஓர் உற்பத்தியாளரே இருப்பர். அவர் அந்தப் பொருளின் அளிப்பைக் கட்டுப்படுத்துவதால், அதன் விலையையும் வரையறுப்பர். எ–டு: இரயில்வே போக்குவரத்து மைய அரசின் முற்றுரிமை பெற்ற நிறுவனமாக இருப்பதால் அரசு விரும்பியபடி கட்டண மாற்றங்களைச் செய்கிறது. நிறைவுப் போட்டி அங்காடியில் பல தொழில் நிறுவனங்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. அவை தடையின்றி உற்பத்தியில் ஈடுபடவும் உற்பத்தியை நிறுத்தவும் இயலும். எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் விலையைக் கட்டுப்படுத்த முடியாது. இச்சூழ்நிலையில் ஒரே விலைதான் நிலவ முடியும். எனவே, அவ்விலை வரையறையின் மூலம் உச்ச ஆதாயம் பெற உற்பத்தியளவை மாற்றியமைத்துக் கொள்கின்றன. முற்றுரிமை அங்காடியில் உச்ச ஆதாயம் பெற விலையை மாற்ற முடியும். இவ்விரண்டு வகையான அங்காடிகளிலும் வாங்குபவர்களை இழுப்பதற்கென விற்பனைச் செலவு எழாது. நடைமுறையில் பெரும்பான்மையான தொழில் நிறுவனங்கள் இவ்விரண்டு அங்காடிகளுக்குமிடையே அதாவது, நிறைகுறைப் போட்டி அல்லது முற்றுரிமைப் போட்டிச் சூழ்நிலையில் செயற்படுகின்றன. இச்சூழ்நிலையில் வாங்குபவர்களைக் கவரப் பண்டத்தின் தன்மையில் மாற்றங்களை உருவாக்குவது மட்டுமன்றி, விளம்பரம், பரிசுப் பொருள்கள் வழங்குதல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பல்வேறுபட்ட தொழில் நிறுவனங்கள் உச்ச ஆதாயத்தையடையும் குறிக்கோளுடன்<noinclude></noinclude> efl0s6o4ykdw9rsttsl38rsisyalm0l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/715 250 628727 1936924 1909043 2026-05-25T18:11:05Z ஹர்ஷியா பேகம் 15001 1936924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகந்த அளவு மக்கள்தொகை|685|உகந்த அளவு மக்கள்தொகை}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 715 |bSize = 480 |cWidth = 199 |cHeight = 209 |oTop = 65 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|படம்–1<br>நிறைவுப்போட்டியின் நிறுவனம்}} தில்லை (படம்–2) அதனால் இத்தகைய நிறுவனம் திறமைக்குறைவாகச் செயற்படுவதாகக் கருதமுடியாது. {{right|<b>என்.மா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bain, J.S.,</b> Price Theory, John Wiley and Sons, New York, 1948. <b>Norman, F., Kelser,</b> Introductory Economics, John Wiley and Sons, New York, 1963. <b>Kovisto, W.A.,</b> Principles and Problems of Modern Economics, Asia Publishing House, London, 1957. <b>Paul, A., Samuelson,</b> Economics – An Introductory Analysis, Mc Graw Hill Book Company, New York, 1961. <section end="உகந்த அளவு நிறுவனம்"/> <section begin="உகந்த அளவு மக்கள்தொகை"/> {{dhr}} {{larger|<b>உகந்த அளவு மக்கள்தொகை:</b>}} இது ஒரு நாட்டிற்குரிய தனித்தன்மையினை மையமாகக் கொண்டு, அதன் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிகோலும் இயற்கைச் செல்வங்களைப் பயனுடையதாக மாற்றத் தேவைப்படும் தரமான மக்கள்தொகை வரையறையைக் குறிக்கும். இயற்கைச் செல்வங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் மக்கள் தொகைவளர்ச்சி மிகையாயிருந்தால் பொருளாதார {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 715 |bSize = 480 |cWidth = 190 |cHeight = 211 |oTop = 60 |oLeft = 255 |Location = center |Description = }} {{center|படம்–2<br>முற்றுரிமை நிறுவனம்}} வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும். அதுவே வாழ்க்கைத் தரத்தையும் தனியாள் வருமானத்தையும் பாதித்து முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு, நுகர்வு ஆகியவற்றைக் குறைத்துவிடுகிறது. எனவே, மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவுகள் யாவை? அதை எதற்காக, எப்பொழுது கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய உகந்த அளவு மக்கள்தொகைக் (Optimum Population) கோட்பாடு உதவுகிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டினர் உலகம் ஏற்கெனவே நெருக்கடியாக உள்ளதெனக் கருதுகின்றனர். இப்போது ஆண்டொன்றுக்கு 0.4 விழுக்காட்டில் பெருகி வரும் உலக மக்கள் தொகை 175 ஆண்டுகளில் இருமடங்காகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் மக்கள்தொகையின் வளர்ச்சி வீதம் இதைவிடவும் மிகையாக உள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, உடை, உறைவிடம் போன்ற பொருள்களின் பங்கீட்டில் தனியாளுக்குக் கிடைக்கும் பங்கு காலப்போக்கில் குறையும். இது நாட்டின் உற்பத்தி வளர்ச்சியைச் சார்ந்திருக்கும். ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி முறையையும் உற்பத்திப் பொருள்களின் வளர்ச்சி முறையையும் அறிய அந்நாட்டு வருமானத்தையும் மொத்த உற்பத்தியையும் மக்கள் தொகை அளவோடு ஒப்பிட்டுப் பகுத்தாய வேண்டும். {{nop}}<noinclude></noinclude> 5cilid8moq3guol4qa5blphrrqhckt7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/718 250 628760 1936925 1909112 2026-05-25T18:12:14Z ஹர்ஷியா பேகம் 15001 1936925 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகந்த சமூக உற்பத்தி அளவு|688|உகந்த சமூக உற்பத்தி அளவு}}</noinclude><b>Roger Leroy Miller,</b> Economics Today–The Micro, Harper and Row Publishers, New York, 1974. <section end="உகந்த அளவு மக்கள்தொகை"/> <section begin="உகந்த சமூக உற்பத்தி அளவு"/> {{dhr}} {{larger|<b>உகந்த சமூக உற்பத்தி அளவு:</b>}} ஒரு நாட்டின் சமுதாய அமைப்பிற்குகந்த வகையில் உற்பத்தி முறையை அமைத்து, பொருளாதார நலனைப் பாதுகாப்பது உகந்த அளவு சமூக உற்பத்தி (Optimum Social Production) எனப்படும். நாட்டின் பொருள்கள், பணிகள் ஆகியவற்றின் சுழல் ஓட்டத்தை (Circular Flow) நிருவகிக்க எண்ணிக்கையிலடங்கா முடிவுகள் இயற்றப்பட வேண்டும். பண்டங்களும் பணிகளும் நாட்டின் உற்பத்தி, நுகர்வு ஆகிய பிரிவுகளுக்கிடையே மாற்றப்படுகின்றன. உற்பத்திக் காரணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம், உற்பத்தி செய்த பொருள்களின் விற்பனை மூலம் உற்பத்திப் பிரிவுகளில் செலவிடப்பட்டு அவற்றில் வருவாயாக அமைகிறது. இச்சுழல் ஓட்டம் நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் நாட்டு வருவாயைப் பெருக்குவதாகவும் வேலையின்மையைக் குறைப்பதாகவும் அமையவேண்டும். பொருள்களில் எவற்றை உற்பத்தி செய்யவேண்டும்? எம்முறையில் உற்பத்தி செய்ய வேண்டும்? எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும்? எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்? என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உகந்த அளவு சமூக உற்பத்தி வரையறுக்கப்படும். இக்கூறுகள் சமுதாயத்தைப் பற்றிய முழுமையான புள்ளி விவரங்களையும் அளிக்கும். இவ்வினாக்களுக்குரிய பதில்களும் அவை பெறப்படும் முறைகளும் சமுதாய அமைப்பிற்குத் தகுந்தபடி மாறுபடுகின்றன. முதலாளித்துவ நாட்டில் சுதந்திரம் நிலவுவதாலும் சமத்துவச் சமுதாயத்தில் அரசுக் கட்டுப்பாடு நிலவுவதாலும் இவற்றிற்கு முடிவு காணும் முறைகளில் வேறுபாடுகள் உள்ளன. உகந்த அளவுச் சமூக உற்பத்தியை வரையறுக்கும் முன்னர், எந்தப் பொருள்கள் எம்முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்ய வேண்டும். முதலாளித்துவ நாட்டில் நுகர்வோருக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் எந்தப் பொருள்களின் உற்பத்தியில் ஆதாயம் மிகையாகப் பெற இயலுமோ அவற்றை உற்பத்தி செய்வர். ஆதாய நோக்கின்படி தேவையும் விலையும் உயர்வாக உள்ள பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். அத்தகைய பொருள்கள் பெரும்பாலும் ஆடம்பரப் பொருள்களான தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு சக்கர ஊர்திகள், குளிர் அறைப் பெட்டி போன்றவையாக இருக்கும். தேவை குறைவாக உள்ள பொருள்கள் பெரும்பாலும் இன்றியமையாப் பொருள்களான உணவு, உடை போன்றவையாக இருக்கும். ஆடம்பரப்பொருள்களைப் பேரளவில் உற்பத்தி செய்வது வாங்குத் திறனற்ற ஏழை மக்களை துன்பத்தில் ஆழ்த்தும், அத்தகைய உற்பத்தி உகந்த அளவினதாகக் கருதப்படமாட்டாது. எனவே, முதலாளித்துவ நாடுகளின் அங்காடித் தேவையை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. சமத்துவச்சமுதாய நோக்கத்தைப்போன்று மக்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். எம்முறையில் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதை முடிவு செய்வது சமுதாயத்தில் கிடைக்கக்கூடிய வளங்களைச் சார்ந்தது. பண்டங்களின் உற்பத்திக்குத் தேவையான நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு ஆகிய நான்கு உற்பத்தில் காரணிகளின் சேர்க்கை முறையே உற்பத்தி முறையாகும். அது உழைப்புச் செறிந்த (Labour Intensive) முறையாகவோ மூலதனம் செறிந்த முறையாகவோ இருக்கலாம். இவற்றில் உற்பத்திச் செலவு குறைவான முறையே தேர்ந்தெடுக்கப்படுகிறது. செறிந்த மூலதன முறையால் செலவு குறைவாக இருந்தாலும் அது வேலையின்மையைப் பெருக்குமானால் அம்முறையைப் பின்பற்றக் கூடாது. எந்தப் பொருள்கள் எந்த முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை முடிவு செய்த பின்னர், எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை வரையறுக்க வேண்டும். நாட்டின் உற்பத்தியைப் பொறுத்தே அந்நாட்டின் வருவாயும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அமைகின்றன. நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்காக உற்பத்தியைப் பெருக்குவது பொருள் வளங்கள் அழியக் காரணமாகலாம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்காகப் பொருள்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டால் பணவீக்கம் உருவாகலாம். எனவே, உற்பத்தியளவின் உகந்த அளவை வரையறுப்பது மிகவும் இன்றியமையாதது மட்டுமன்றி, அது பல காரணிகளைச் சார்ந்துள்ளதும் ஆகும். உகந்த அளவு உற்பத்தியை வரையறுக்கும் முறையைப் பேரட்டோ (Pareto), இலெர்னர் (Lerner) மற்றும் இலியோண்டிபு (Leontief) ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். இக்கருத்துக்கள் பொதுச் சமநிலையை (General Equilibrium) அடையத் துணை, செய்கின்றன. நுகர்வோரிடையே சிறந்த முறையில் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்பட இறுதிநிலைப் பதிலீட்டு வீதம் (Marginal Rate of Substitution)<noinclude></noinclude> f9fq4xslbw1n2kjerz3pnbx93lu5h18 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/720 250 628765 1936926 1909116 2026-05-25T18:13:35Z ஹர்ஷியா பேகம் 15001 1936926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகந்தருளிய நிலங்கள்‌|690|உகந்தருளிய நிலங்கள்‌}}</noinclude>றன. இவற்றைப் பின்னணியாக வைத்துப் பொருள்களைத் தொழில் நிறுவனங்களுக்கிடையே மாற்றிக் கொள்ளும் அட்டவணையை (Transaction Table) உருவாக்கி, உற்பத்தித் தொடர்புகளைக் கொண்டு சமநிலைச் சமன்பாடுகள் மூலம் சமநிலை உற்பத்தி அளவிற்கு முடிவு காணப்படுகிறது. இங்கு விளக்கப்பட்ட முறைகளில் இலியோண்டிபு முறையே இக்காலக் கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்துகிறது. முடிவுகள் தொகுக்கக் கூடிய புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பெறப்படுதலால் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. {{right|<b>என்.மா.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Blaug, M.,</b> Economic Theory in Retrospect, Richard D. Irwin, Inc., Illinois, 1962. <b>Kovisto, W.A.,</b> Problems of Modern Economics, Chopman and Hall Limited, London, 1957. <b>Seth, M.L.,</b> Principles of Economics, Educational Publishers, Agra, 1971. <section end="உகந்த சமூக உற்பத்தி அளவு"/> <section begin="உகந்தருளிய நிலங்கள்"/> {{dhr}} {{larger|<b>உகந்தருளிய நிலங்கள்</b>}} என்பன திருமால் கோயில் கொண்டருளிய இடங்கள் ஆகும். இவற்றைத் ‘திவ்விய தேசங்கள்’ என்றும் குறிப்பர். திவ்விய தேசங்கள் என்பதற்குத் தெய்வத்தன்மை நிறைந்த இடங்கள் என்பது பொருள். இறைவன் விரும்பி உறையும் இடங்களைத் தெய்வத்தன்மை நிறைந்தவையாகப் போற்றுவது மரபு. திருமால் உசந்தருளிய நிலங்களாக நூற்றெட்டு இடங்களை வைணவர் சிறப்பாகப் போற்றுவர். இவை ஆழ்வார்களின் ஈரத்தமிழால் போற்றிச் சிறப்பிக்கப்பட்ட திருத்தலங்கள் ஆகும். இவற்றுள் பரமபதம், திருப்பாற்கடல் என்னும் இரண்டும் தவிர, ஏனையவை பாரத நாட்டில் அமைந்துள்ளன. திருப்பாற்கடல் என்னும் திருத்தலம் பரமபதம் போலவே மானிட யாக்கையோடு சென்று வணங்க முடியாதது. எனினும், இது வட நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருத்தலால் எங்கோ வடக்கில் உள்ளது என்பர். இந்நூற்றெட்டுத் திருப்பதிகளுன் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. சோழநாட்டில் நாற்பதும் பாண்டிய நாட்டில் பதினெட்டும் சேர நாட்டில் (மலை நாட்டில்) பதின்மூன்றும் நடுநாட்டில் இரண்டும் தொண்டை நாட்டில் இருபத்திரண்டும் வடநாட்டில் பன்னிரண்டும் பரமபதம் ஒன்றுமாக அவை அமைந்துள்ளன. {{larger|<b>சோழநாட்டுத் திருப்பதிகள்:</b>}} 1. திருவரங்கம், 2. உறையூர் (நிசுளாபுரி), 3. தஞ்சை மாமணிக் கோயில், 4. திரு அன்பில், 5. திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்), 6. திருவெள்ளறை, 7. திருப்புள்ளம் பூதங்குடி, 8. திருப்பேர் நகர் (கோயிலடி), 9. திருஆதனூர், 10. திருவழுந்தூர் (தேரழுந்தூர்), 11. திருச்சிறுபுலியூர், 12. திருச்சேறை, 13. திருத்தலைச்சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு), 14. திருக்குடந்தை, 15. திருக்கண்டியூர், 16. திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் சந்நிதி), 17. திருக்கண்ணபுரம், 18. திருவாலித் திருநகரி, 19. திருநாகை, 20. திருநறையூர் (நாச்சியார் கோயில்), 21. திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்), 22. திருஇந்தளூர், 23. திருச்சித்திர கூடம், 24. காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி), 25. திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோயில்), 26. திருக்கண்ணங்குடி, 27. திருக்கண்ண மங்கை, 28. திருக்கவித்தலம், 29. திருவெள்ளியங்குடி, 30. திருமணிமாடக் கோயில், 31. திருவைகுந்த விண்ணகரம், 32. திருஅரிமேய விண்ணகரம், 33. திருத்தேவனார் தொகை, 34. திருவளர் புருடோத்தமம், 35. திருச்செம்பொன் கோயில், 36. திருத்தெற்றியம்பலம், 37. திருமணிக்கூடம், 38. திருக்காவளம்பாடி, 39. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்), 40. திருப்பார்த்தன் பள்ளி ஆகியன. {{larger|<b>பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்:</b>}} 1. திருமாலிருஞ்சோலை மலை, 2. திருக்கோட்டியூர், 3. திருமெய்யம், 4. திருப்புல்லாணி, 5. திருத்தண்கால், 6. திருமோகூர், 7. திருக்கூடல் (மதுரை), 8. திருவில்லிபுத்தூர், 9. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி), 10. தொலைவில்லிமங்கலம், 11. வானமாமலை (சிரீவரமங்கை அல்லது நாங்குநேரி), 12. திருப்புளிங்குடி (திருக்குருகூர்), 13. திருப்பேரை, 14. திருவைகுந்தம், 15. திருவரகுணமங்கை, 16. திருக்குளந்தை (பெருங்குளம்), 17. திருக்குறுங்குடி, 18. திருக்கோளூர். {{larger|<b>மலைநாட்டுத் திருப்பதிகள்:</b>}} 1. திருவனந்தபுரம் (அநந்தசயனம்), 2. திருவண்பரிசாரம், 3. திருக்காட்கரை, 4. திருமூழிக்களம், 5. திருப்புலியூர், 6. திருச்செங்குன்றூர், 7. திருநாவாய், 8. திருவல்லவாழ், 9. திருவண்டூர், 10. திருவாட்டாறு, 11. திருவித்துவக்கோடு, 12. திருக்கடித்தானம், 13. திருவாறன்விளை ஆகியன. {{larger|<b>நடுநாட்டுத் திருப்பதிகள்:</b>}} 1. திருவயீந்திரபுரம், 2. திருக்கோவிலூர். {{larger|<b>தொண்டை நாட்டுத் திருப்பதிகள்:</b>}} 1. திருக்கச்சி, 2. திருவட்டபுயங்கம், 3. திருத்தண்கா, 4. திரு-<noinclude></noinclude> 6g9pvqmb0kk2ou0qcx2mybf66a3wzkd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/721 250 628776 1936927 1909117 2026-05-25T18:14:57Z ஹர்ஷியா பேகம் 15001 1936927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகரித்து|691|உகரித்து}}</noinclude>வெளுக்கை, 5. திருப்பாடகம். 6. திருநீரகம், 7. திருநிலாத்திங்கள்துண்டம், 8. திருவூரகம், 9. திருவெஃகா, 10. திருக்காரகம், 11. திருக்கார் வானம், 12. திருக்கள்வலூர், 13. திருப்பவளவண்ணம், 14. திருப்பரமேச்சுர விண்ணகரம், 15. திருப்புட்குழி, 16. திருநின்றவூர், 17. திருவெவ்வுளூர் (திருவள்ளூர்), 18. திருநீர்மலை, 19. திருவிடவெந்தை, 20. திருக்கடன்மல்லை (மாமல்லபுரம்), 21. திருவல்லிக்கேணி, 22. திருக்கடிகை (சோளிங்கபுரம்) ஆகியன. {{larger|<b>வடநாட்டுத் திருப்பதிகள்:</b>}} 1. திருவேங்கடம், 2. திருச்சிங்கவேள்குன்றம் (அகோபிலம்), 3. திருவயோத்தி, 4. திருநைமிசாரண்யம், 5. திருச்சாலக் கிராமம், 6. திருபதரியாச்சிரமம், 7. திருக்கண்டங்கடி நகர் (தேவப்ரயாகை), 8. திருப்பிரிதி, 9. திருத்துவாரகை, 10. திருவடமதுரை (கோவர்த்தநம்), 11. திருவாய்ப்பாடி (கோகுலம்), 12. திருப்பாற்கடல் ஆகியன. திருமால்‌ முல்லைநிலத்‌ தெய்வம்‌. ஆகையால்‌ திருமால்‌ கோயில்கள்‌ காடும்‌ காடு சார்ந்த நிலப்‌பகுதியிலேயே தொடக்க காலத்தில்‌ தோன்றின. அந்நிலப்பகுதியில்‌ உள்ள திருக்கோயில்கள்‌ பெரும்‌பாலும்‌ பழமைச்‌ சிறப்புடையன. திருவரங்கம்‌, திருவேங்கடம்‌, திருமாலிருஞ்சோலைமலை முதலியவை அத்தகைய சிறப்புக்குரிய தலங்கள்‌ ஆகும்‌. இத்திருத்தலங்கள்‌ முல்லைநில அழகோடு திகழ்ந்த திறத்தினை ஆழ்வார்கள்‌ பாசுரங்களால்‌ அறியலாம்‌. அதிகமான திருப்பதிகளைக்‌ குறித்துப்‌ பாசுரம்‌ புனைந்த பெருமைக்குரியர்‌ திருமங்கையாழ்வார்‌. அவர்‌ திருப்பிரிதி முதலான வட நாட்டுத்‌ திருத்தலங்களையும்‌ பாடியுள்ளார்‌. அவர்‌ பாசுரங்களில்‌ எண்பத்தாறு திவ்விய தேசங்கள்‌ பாடப்பட்டுள்ளன. இத்திருப்பதிகளில்‌ பெருமான்‌ மூவகைக்‌ கோலங்‌களில்‌ காட்சியளிக்கிறான்‌. சில இடங்களில்‌ கிடந்த கோலத்தோடும்‌ சில இடங்களில்‌ இருந்த கோலத்‌தோடும்‌ சில இடங்களில்‌ நின்ற கோலத்தோடும் கோயில்‌ கொண்டுள்ளான்‌. உகந்தருளிய நிலங்களில்‌ எழுந்தருளிய இறைவடிவத்திற்கு ‘அர்ச்சை’ என்பது பெயர்‌. {{right|<b>தெ.ஞா.</b>}} <section end="உகந்தருளிய நிலங்கள்"/> <section begin="உகரித்து"/> {{dhr}} {{larger|<b>உகரித்து:</b>}} மத்திய தரைக்கடல்‌ பகுதியில்‌ அல்‌லாதிகூயியா (Al–Ladhigiyah) என்னும்‌ ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில்‌ அமைந்துள்ள தொன்மை மிக்க நகரம்‌. இந்நகரத்தின்‌ சிதைவுகளைக்‌ கொண்ட மண்மேடு இராசுசம்ரா (Ras Shamra) என்று குறிக்‌கப்படுகிறது. இம்மண்மேட்டில்‌ தொல்லியல்‌ பொருள்‌களை உழவர்‌ ஒருவர்‌ தற்செயலாகக்‌ கண்டுபிடித்‌தார். பின்னர்‌, பிரான்சு நாட்டுத்‌ தொல்லியலறிஞர்‌ கிளவுடு எப்‌.ஏ. இசுகாப்பர்‌ (Claude F.A. Schaffer) என்பவர்‌ தலைமையில்‌ 1929–இல்‌ இங்கு அகழாய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டன. உகரித்தில்‌ (Ugarit) புதிய கற்காலம்‌, கல்செப்புக்‌ காலம்‌ போன்றவற்றின்‌ கூறுகள்‌ கண்டுபிடிக்கப்பட்‌டன; வண்ணம்‌ தீட்டப்பட்ட மட்கலன்களும்‌ ஒரே நிறத்தில்‌ பல சாயல்களில்‌ உள்ள பளபளப்பு மிக்க மட்‌கலன்களும்‌ சிவப்பு மட்கலன்களும்‌ அகழாய்வில்‌ கிடைத்‌தன. செப்புக்‌ காலத்தில்‌ உலோகத்தின்‌ பயனை இங்கு வாழ்ந்த மக்கள்‌ அறிந்தனர்‌. இக்காலத்தில்‌ இங்குப்‌ புதிய குடியேற்றங்களும்‌ ஏற்பட்டன. உகரித்து முற்‌காலத்தில்‌ ஒரு சிறந்த துறைமுகப்‌ பட்டினமாகவும்‌ விளங்கியது. உகரித்தின்‌ பொற்காலமாக கி.மு. 1450 முதல்‌ 1200 வரையுள்ள காலம்‌ கருதப்படுகிறது. இந்நதகரறை கி.மு. 1200–ஆம்‌ ஆண்டளவில்‌ வடக்கே வாழ்ந்த மக்கள்‌ கைப்பற்றினர். இக்காலத்தில்‌ இங்கு நில நடுக்கமும்‌ பெரும்‌ பஞ்சமும்‌ ஏற்பட்டன. அகழாய்வுகளில்‌ கண்டுபிடிக்கப்பட்ட அரச மாளிகைகள்‌, நூல்‌ நிலையங்கள்‌, ஆவணக்‌ கூடங்கள்‌ உகரித்தின்‌ பொற்காலத்தைச்‌ சார்ந்தவை. பல கட்டடங்கள்‌ சிறு குன்றில்‌ கட்டப்பட்டுள்ளன. கட்டடங்களின்‌ கலைத்திறன்‌ மைசீனியக்‌ கலைத்‌ திறனுக்குச்‌ சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பல வீடுகளின்‌ அடிப்பகுதியில்‌ நிலவறைகளும்‌ கண்டுபிடிக்கப்பட்டன. நூலகங்களும்‌ ஆவணக்‌ கூடங்களும்‌ இங்குக்‌ கண்டுபிடிக்கப்பட்ட தொன்‌மைச் சின்னங்களுள்‌ சிறப்பு வாய்ந்தவை. பொது மக்களே பல நூலகங்களைக்‌ கட்டி இருக்கின்றனர்‌. இந்நூலகங்களில்‌ பல ஆவணங்கள்‌ உள்ளன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட நூல்களில்‌ கிரீட்டுப் புராணக்‌ கதை (Keret Legend), தானியேல்‌ புராணக்கதை (Legend of Daniel), பால்‌–அலியன்‌ பழங்கதை (Myth of Baal Aliyan), பாலின்‌ இறப்பு (Death of Baal) போன்றவை குறிப்பிடத்தக்கவை. விவிலிய நூலின்‌ முன்னோடியாக உகரித்தில்‌ கண்டுபிடிக்கப்பட்ட மூலங்கள்‌ விளங்குகின்றன. இவற்றின்‌ கதைகளே பிற்காலத்தில்‌ விவிலிய நூலில்‌ எடுத்துக்‌ கையாளப்‌பட்டுள்ளன. கனானைட்டு (Cannanite) நாகரிகத்திற்குச்‌ சில சிறந்த சான்றுகளாக இவ்விலக்கிய மூலங்கள்‌ விளங்குகின்றன. கனானைட்டு மக்கள்‌ செமிட்டிக்கு வகை ஆப்பு வடிவ எழுத்துகளையும்‌ உகரித்திற்கே தனிப்‌பட்ட ஆப்பு வடிவ எழுத்துகளையும்‌ பயன்படுத்தியுள்‌ளனர்‌. இது உகரித்து அகரவகை எழுத்து எனப்படும்‌. களிமண்ணால்‌ செய்யப்பட்ட வரைபடத்‌ தொகுதிகள்‌<noinclude></noinclude> rcgwubdh9blnxb3ippfbxwdqao0axy6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/722 250 628777 1936928 1909118 2026-05-25T18:16:19Z ஹர்ஷியா பேகம் 15001 1936928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகாண்டா|692|உகாண்டா}}</noinclude>பல இவ்வாவணக் கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. சில எழுத்துகள் 1970–இல் படிக்கப்பட்டன. இவ்வெழுத்துகள் பாபிலோனிய ஆப்பு வடிவ எழுத்துகளால் (Cuneiform) எழுதப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகளை வணிகர்களும் ஆட்சியாளர்களும் பயன்படுத்தினர். வடக்குச் செமிட்டிக்கு எழுத்துகளைப் போன்று இவை காணப்படுகின்றன. இதில் 30 எழுத்துக் குறிகள் உள்ளன. 3 எழுத்துகள் உயிர் எழுத்தாகவும் 22 மெய் எழுத்துகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆப்புவடிவ அமைப்பில் அமைந்துள்ள இவ்வெழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன. உகரித்து, அக்காடியன், சுமேரியன், ஊரியன் என்னும் நான்கு மொழிகளில் இவ்வரைபடத் தொகுதிகள் உள்ளன. 7 வகை வெவ்வேறான குறிகள் இவ்வரைபடத் தொகுதிகளில் காணப்படுகின்றன. இவ்வெழுத்து ஆவணங்கள் உகரித்தின் தொன்மைமிக்க வளர்ச்சியைப் பறை சாற்றுகின்றன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுள் மட்கலன்களும் தந்தப் பொருள்களும் குறிப்பிடத்தக்கவை. தந்தத்தால் செய்யப்பட்ட பெட்டியினுடைய மூடியின் இருபக்கங்களிலும் அழகான உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பெண் அமர்ந்த நிலையில் இரண்டு கைகளில் இலைகளை வைத்துக் கொண்டுள்ளாள். அவளுக்கு இருபக்கங்களிலும் பின்னங்கால்களால் நின்ற நிலையிலுள்ள இரண்டு ஆடுகள் அவளது கையிலுள்ள இவைகளைத் தின்ன முயன்றவாறுள்ளன. <section end="உகரித்து"/> <section begin="உகாண்டா"/> {{dhr}} {{larger|<b>உகாண்டா</b>}} கிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள குடியரசு நாடு, வடக்கில் சூடானும் (Sudan), தெற்கில் தான்சானியாவும் (Tanzania) உரூவாண்டாவும் (Rwanda), கிழக்கில் கென்யாவும் (Kenya), மேற்கில் செய்ரேவும் (Zaire) இதன் எல்லைகள். உகாண்டாவின் (Uganda) பெரும்பகுதி உலக நடுக்கோட்டிற்கு வடபால் அக்கோட்டினை ஒட்டினாற் போல் உள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 722 |bSize = 480 |cWidth = 173 |cHeight = 134 |oTop = 413 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|உகாண்டா}} {{larger|<b>இயற்கையமைப்பு:</b>}} உகாண்டா செழித்த மேட்டு நிலங்களைக் கொண்ட நாடு, கடல்மட்டத்திற்கு மேல் 1200 மீ. வரை இந்நாடு உயர்ந்துள்ளமையால் இதன் தட்பவெப்பநிலை நல்வாழ்வுக்கேற்றது. இந்நாட்டின் மையத்தில் கோயோகா (Kyoga) என்னும் ஏரியுள்ளது. உகாண்டா மேட்டு நிலத்தின் மேற்கில் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் மேற்குக் கிளை எல்லை போல் உள்ளது. ஆல்பர்ட்டு, எட்வர்டு போன்ற ஏரிகளும் ஆல்பர்ட்டு நைல் ஆறும் இங்கு உள்ளன. தென்மேற்கில் உரூவன்சோரி மலைத்தொடரும் (Ruwenzori Range) மர்கிரிட்டா மலையுச்சியும் (Margherita Peak) உள்ளன. இவ்வுச்சியே உகாண்டாவின் மிக உயர்ந்த இடம். தெற்கில் விக்டோரியா ஏரியையும் கிழக்கிலும் வடக்கிலும் பல மலைத் தொடர்களையும் காணலாம். உகாண்டாவின் நிலப்பரப்பில் ஆறிலொரு பங்கு நீர்நிலைகள்; ஏறத்தாழ 7 விழுக்காடு நிலம் 1520 மீட்டருக்கும் மிகுதியான உயரமுடைய மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. உலகிலேயே இரண்டாம் நன்னீர் ஏரியாகக் கருதப்படும் விக்டோரியா ஏரியின் ஒரு பகுதி உகாண்டாவில் உள்ளது. காட்டு விலங்குகள் பல இங்குள்ள பரந்த தேசியப் பூங்காக்களில் சுற்றித் திரிகின்றன. {{larger|<b>பரப்பு:</b>}} உகாண்டாவின் மொத்தப் பரப்பு 2,41,140 ச.கி.மீ. இவற்றுள் 39,459 ச.கி.மீ. சதுப்பு நிலங்களாலும் நீர் நிலைகளாலும் சூழப்பட்டுள்ளது. {{larger|<b>மக்கள்தொகை:</b>}} இந்நாட்டின் மக்கள்தொகை 1,26,30,076 (1980). உகாண்டாவின் மக்களுன் பெரும்பாலோர் கறுப்பு ஆப்பிரிக்கர்கள், அவர்களுள் 90 விழுக்காட்டு மக்கள் சிற்றூர்களில் வாழ்கிறார்கள். ஏறத்தாழ மூன்றிலிரண்டு பங்கு மக்கள் பண்டூ (Bantu) மொழி பேசுகிறார்கள். இம்மொழி பேசும் இனத்தவர்களுள் கண்டா (Ganda), சோகா (Soga), அங்கோல் (Angol), நியோரோ (Nyoro), தோரோ (Toro) போன்றவர்கள் இந்நாட்டின் தென் பாதியில் வாழ்கிறார்கள். வடக்கில் வாழும் நிலோட்டியரும் (Nilotic), வடகிழக்கில் வாழும் நிலோ–அமித்தியரும் (Nilo–Hamitic) ஏனைய மொழி பேசுவோர். சூடானி மொழி பேசுவோர் வடமேற்கில் வாழ்கிறார்கள். ஆங்கில மொழியே உகாண்டாவின் ஆட்சிமொழி. வாணிக மையங்களில் பரவலாக<noinclude></noinclude> jz4dy7lychj20cj2knkj444ftjbkh7e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/726 250 628782 1936929 1909123 2026-05-25T18:17:32Z ஹர்ஷியா பேகம் 15001 1936929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகாண்டா நாட்டில்‌ கல்வி|696|உகாண்டா நாட்டில்‌ கல்வி}}</noinclude>அனைத்தும் கலைக்கப்பட்டன. நாடு 18 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மத்திய அரசால் நிருவகிக்கப்பட்டது. உகாண்டாவின் இராணுவம் ஓபோட்டேவைப் பதவி நீக்கம் செய்தது. இடி அமீன் என்னும் படைத்தலைவர் உகாண்டாவின் தலைவரானார். இடி அமீன் 1971–இல் பழைய அரசியல் அமைப்புத் திட்டத்தை ஒழித்தார்; தேசிய சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தம்மையே நாட்டின் தலைவராகவும் அரசின் பொறுப்பாளராகவும் ஆக்கிக் கொண்டதோடு, தம் வாழ்நாள் முழுவதும் தாமே குடியரசுத் தலைவரென அறிவித்தார். அவர்தம் எட்டாண்டுக்கால வல்லாட்சியில் 3,00,000 கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். உகாண்டா மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். பொருளாதாரம் சீர்குலைந்தது. தென் உகாண்டாவிலிருந்த இராணுவ அமைப்புகள் இடி அமீனுக்கெதிராகக் கலகஞ் செய்தன. கலகத்தை அடக்க இடி அமீன் பெரிதும் முயன்றார். தான்சானியாவின் பகுதிகள் சிலவற்றை அவர் கைப்பற்றிக் கொண்டார். தான்சானியா உகாண்டா கலகக்காரர்களுடன் இணைந்துகொண்டு, 1979–ஆம் ஆண்டில் அந்நாட்டின்மீது படையெடுத்தது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலா கைப்பற்றப்பட்டது. இடி அமீன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். யூசுப்பு உலூலே (Yusufu Lule) என்பாரின் தலைமையில் தற்காலிக அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பின்னர்க் காட்பிரே பினாய்சா (Godfrey–Binaisa) என்பவர் பதவியில் அமர்ந்தார். அரசாங்கத்தை ஆளும் பொறுப்பை 1980–இல் படைத்தலைவர் குழுவொன்று மேற்கொண்டது. அவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. ஓபோட்டே மீண்டும் நாடு திரும்பிக் குடியரசுத் தலைவரானார். தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நீடித்தது. பொருளாதார நிலை சீர் குலைந்தது. வட உகாண்டாவில் வாழ்ந்த மக்கள் பட்டினியால் வாடினர். நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாமல் அரசு தவித்தது. <section end="உகாண்டா"/> <section begin="உகாண்டா நாட்டில் கல்வி"/> {{dhr}} {{larger|<b>உகாண்டா நாட்டில் கல்வி:</b>}} பிற வளரும் நாடுகளைப் போலவே உகாண்டாவும் (Uganda) உயர்கல்வித் திறம் பெற்றவர்கள் பற்றாக்குறையால் வாடுகிறது. இக்காரணத்தால் இந்நாடு சமுதாய, பொருளாதார மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது. உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சியும் சமுதாய நலனும் கல்வியால்தான் மேம்பட்டு அமையும் என்று இந்நாட்டு அரசு கருதத் தொடங்கியுள்ளது. அனைவருக்கும் கல்வியறிவு வழங்குவது, அந்நாட்டின் பண்பாடுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது, சுறுசுறுப்பான சமுதாயத்தின் ஆக்கத்திறன் மிக்க குடிமக்களை உருவாக்குவது, நாட்டுப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்யத் துணைபுரியும் திறமைமிக்க தொழில் வல்லுநர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்குவது ஆகியன உகாண்டா நாட்டுக் கல்வியின் தலையாய குறிக்கோள்கள். உகாண்டாவில் ஊர்ப்புறங்களில் மழலையர் பள்ளிகள் இன்னும் தோன்றவில்லை. நகர்ப்புறங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ள மழலையர் பள்ளிகளில் சில செல்வர் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் படித்து வருகின்றனர். தொடக்கக் கல்வி ஏழு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் ஆறுவயதில் முதன் முதலாகப் பள்ளியில் காலடி எடுத்து வைக்கின்றனர். 70 விழுக்காடு குழந்தைகள் தொடக்கக் கல்வி பெறுகின்றனர். தொடக்கப் பள்ளியில் ஆங்கிலம் கணிதம், பொது அறிவியல், வரலாறு, சமய அறிவு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இப்பள்ளி மாணவர்கள் ஏழாம் ஆண்டிறுதியில் தொடக்க நிலையிறுதித் தேர்வு (Primary Learning Examination – PLE) எழுதுகிறார்கள். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளிலோ (Advanced ‘A’ level) தொழிற் பள்ளிகளிலோ சேருகின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவில் இம்மாணவர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பள்ளிகளிலும் சேருகின்றனர். தொடக்கநிலைப் பள்ளிகளில் சேர்ந்து பயின்ற மாணவர்களுள் 25 விழுக்காடு மாணவர்களே உயர்நிலைக் கல்விக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் ஏறத்தாழப் பாதியிலே நின்று விடுகிறார்கள். உயர்நிலைக் கல்வியை வெற்றியுடன் முடித்த மாணவர்களுள், 20–இலிருந்து 40 விழுக்காடு வரையிலான மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளிலோ (Advanced ‘A’ level) ஆசிரியர் உயர் பயிற்சிக் கல்லூரிகளிலோ தொழிற்கல்வி நிறுவனங்களிவோ வணிகவியல் கல்லூரிகளிலோ சேர்ந்து பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் சேர்ந்து பயின்ற மாணவர்களுள் 20 விழுக்காடு மாணவர்களே வெற்றி பெறுகின்றனர். ஏறத்தாழ 80 விழுக்காடு மாணவர்கள் படிப்பைப் பாதியிலே நிறுத்திவிடுகின்றனர். உகாண்டாவில் பள்ளிசாராக் கல்வி (Non–formal Education) வசதி உண்டு. இக்கல்வி மையங்களில்<noinclude></noinclude> o368uwmaiwwf8r7kaj2xakg92pq9g5r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/728 250 628788 1936930 1909125 2026-05-25T18:20:32Z ஹர்ஷியா பேகம் 15001 1936930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உகாய்க்குடி கிழார்‌|698|உச்சச்‌ சுமை விலை வரையறை}}</noinclude>பின்மை, தகுதித்திறம் கொண்ட ஆசிரியர் பற்றாக்குறை ஆகியன உகாண்டாக் கல்வி அமைப்பில் தீர்வு காணப்பட வேண்டிய சிக்கல்களாகத் தோன்றியுள்ளன. இச்சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உகாண்டா அரசு புதிய பள்ளிகளை நிறையத் தோற்றுவிக்கிறது; செயலறிவுப் பாடங்களைப் பள்ளிகளில் புகுத்தியுள்ளது; தொழில் நுட்பவியல் கல்விக்கு முதலிடம் தந்துள்ளது; பள்ளிப் பாடத்திட்டத்தில் வேளாண்மையை ஒரு பாடமாகப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்துள்ளது. {{larger|<b>துணை நூல்கள்:</b>}} Uganda, Education Commission, Education in Uganda Report, Government Printer, Entebe, 1963. Uganda, Recovery Programme 1982–84, Government Printer, Entebe, 1982. <section end="உகாண்டா நாட்டில் கல்வி"/> <section begin="உகாய்க்குடி கிழார்"/> {{dhr}} {{larger|<b>உகாய்க்குடி கிழார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர்; உகாய்க்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது ஊர்ப்பெயரே இவருக்குப் பெயராக வழங்கி வந்துள்ளது. இவர் பாடிய பாடலொன்று குறுந்தொகையில் (63) இடம்பெற்றுள்ளது. பாலைத் திணையில் தலைவன் கூற்றாக அமைந்துள்ள அப்பாடல் பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்துள்ளது. பொருள் இல்லாத ஒருவர் வறுமையிலுள்ளவர்களுக்குக் கொடுக்கவும் இன்பங்களை நுகரவும் முடியாது என்னும் உண்மையினை, ‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லென’ என்று தம் பாடலில் அழகுற அமைத்துக் காட்டியுள்ளார். <section end="உகாய்க்குடி கிழார்"/> <section begin="உகில், மேக்சு"/> {{dhr}} {{larger|<b>உகில், மேக்சு (கி.பி. 1856–1944)</b>}} தென் அமெரிக்கத் தொல்லியல் அறிஞர், உகில், மேக்சு (Uhle, Max) கி.பி. 1856–இல் பிறந்தார். இவர் ஆண்டியன் நாகரிகத்தை ஆய்ந்தவர். மண்ணடுக்காய்வு (Stratigraphy) முறையில் ஆண்டியன் நாகரிகத் தொன்மைப் பொருள்களைப் பிரித்து, வரிசைப்படுத்திக் காலத்தைக் கணித்தபெருமை இவரையே சாரும். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் விரிவாகப் பல கள ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் தியாகுயனாகோ (Tiahuanaco) என்னும் தொன்மை நகரத்திற்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்; மோசிகா (Mochica) நாகரிகத் தொடர்புடைய பல்வேறு பகுதிகளையும் பச்சாகாமக்கு (Pachacamac) என்னும் நகரத்தையும் அகழாய்வு செய்தார். இவர் சிஞ்சா (Chincha), அவ்கா (Ica) பள்ளத்தாக்குகளில் அகழாய்வுகள் மேற்கொண்டு, தொன்மை மிக்க நாசுகா (Naska) என்னும் மட்கலன்களைக் கண்டெடுத்தார். பிற்காலத்தில் தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளிலும் சிலி, ஈக்வடார்ப் பகுதிகளிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் தம் ஆய்வுகளின் மூலம் சேகரித்த செய்திகளைக் கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினார். இக்குறிப்புகளைப் பல்வேறு அறிஞர்கள் பிற்காலத்தில் படித்துப் பல ஆய்வுப் புத்தகங்களை வெளியிட்டனர். இவர்தம் ஆய்வுக் குறிப்புகளைப் படித்து ஆய்ந்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் குரோபர் (Kroeber) ஆவார். உகில்மேக்சு 1944–ஆம் ஆண்டு காலமானார். <section end="உகில், மேக்சு"/> <section begin="உச்சச் சுமை விலை வரையறை"/> {{dhr}} {{larger|<b>உச்சச் சுமை விலை வரையறை:</b>}} மிகுந்த சமுதாயப் பயன்பாடுள்ள பொருள்களை அரசு அல்லது பொதுத்துறை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றபோது அவற்றின் விலையை வரையறுப்பதில் பலகோட்பாடுகளைப் பின்பற்றுகின்றது. அவற்றுள் ஒன்று உச்சச் சுமைச் விலை வரையறை (Peak Load Pricing) ஆகும். {{larger|<b>விலைக் கொள்கை:</b>}} பொதுவாக, தனியாரோ பொதுத் துறையோ ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதற்கான விலையை வரையறுக்கிற பொழுது ஓர் அடிப்படை விதியினைப் பின்பற்றுவார்கள். ஒரு பொருளின் இறுதிநிலை வருவாயும் (Marginal Revenue) இறுதிநிலைச் செலவும் (Marginal Cost) சமமாக இருக்கும் வகையில் அதன் விலை வரையறுக்கப்பட வேண்டும் என்பதே அவ்விதி. ஒரு பொருளின் விலைதான் அதனுடைய உற்பத்தியாளருக்குக் கிடைக்கிற சராசரி வருவாய். ஒரு பொருளின் இறுதிநிலை வருவாயை (அதாவது சராசரி வருவாய்) விடக் குறைவாக இறுதிநிலைச் செலவு இருந்தால், அந்தப் பொருளை மேலும் உற்பத்தி செய்வது ஆதாயமாக இருக்கும். மேன்மேலும் அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்றபொழுது அதனுடைய இறுதி நிலைச் செலவு கூடும். இறுதி நிலைச் செலவு விலைக்குச் சமமாக உயர்கிறவரை உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் ஆதாயமாக இருக்கும். இந்தப் பொது விதியை அரசுத் துறையும் பின்பற்றுகிறது. {{larger|<b>தனிச் சூழ்நிலை:</b>}} பொதுவாக, தனியார் பயன்படுத்துகிற பொருள்களை உற்பத்தி செய்வதிலோ விற்பனை செய்வதிலோ அரசு கவனம் செலுத்துவதில்லை. ஆனால், சில குறிப்பிடத்தக்க சூழலில் அரசு தனியாருக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்கிறது. அவற்றில் சில சிக்கல்கள் எழுகின்றன. {{nop}}<noinclude></noinclude> ptb41i4k87ksf29y0j747qfdki2oera பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/730 250 628791 1936931 1909127 2026-05-25T18:22:05Z ஹர்ஷியா பேகம் 15001 1936931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்சச்‌ சுமை விலை வரையறை|700|உச்ச நம்பக வெளியீட்டுக்‌ கோட்பாடு}}</noinclude>வரைபடத்தில் படுக்கை அச்சுக் கோட்டில் (OX) மின்சாரத்தின் அளிப்பு அலகுகளும், செங்குத்துக் கோட்டில் (OY) மின்சாரத்தின் ஓரலகு விலையும் குறிக்கப்பட்டுள்ளன. OC என்பது மின்சாரம் பயன்படுத்தக் கிடைக்கிற அளவைக் குறிக்கிறது. Dp Dp வளைகோடு உச்ச தேவைக் காலத் தேவையைக் (Peak-Period Demand) குறிக்கிறது. Do Do வளைகோடு குறைவான தேவைக் காலத் தேவையைக் (off-Peak Period Demand) காட்டுகிறது. AB இறுதி நிலை உற்பத்திச் செலவுக் கோடாகும். இருக்கிற மின்சார அளிப்பு வரை உற்பத்திச் செலவு மாறாமலிருக்கும் என்பது எடுகோள். அதற்குமேல் அளிப்பைக் கூட்ட இயலாது. அளிப்பு நெகிழ்வற்று (Inelastic Supply) இருக்கும் நிலையை BE கோடு காட்டுகிறது. தேவை குறைவாக இருக்கும் கால விலை ஓர் அலகிற்கு OA ஆக இருக்கும். இந்த விலையில் OF அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். தேவை மிகுதியாக இருக்கும் காலத்தில் மின்சாரத்தின் ஓரலகு விலையை Opp ஆக வரையறுப்பார்கள். அதாவது, FC அளவு மின்சாரத்தை உயர்ந்த அளவு விலையில் விற்பனை செய்வார்கள். {{larger|<b>சிறப்பியல்புகள்:</b>}} பொதுத் துறையின் விலை வரையறையில் உச்சச் சுமை விலை வரையறைக் கருத்துச் சிறப்பிடம் பெறுகிறது. விலை வேறுபாட்டின் (Differential Pricing) முக்கியத்துவத்தை இக்கருத்து வலியுறுத்துகிறது. அரசு அளிக்கிற ஒரே பொருளுக்கு அல்லது பணிக்கு இரு வேறுபட்ட விலை அல்லது கட்டணம் வாங்குவது பழக்கத்தில் இருக்கிறது. அதன் அடிப்படையை விளக்க இக்கருத்துத் துணை செய்கிறது. எடுத்துக்காட்டாக, அஞ்சலட்டைக் கட்டணத்தில் இருக்கும் வேறுபாட்டைக் கூறலாம். இந்தியாவில் கையால் எழுதுகிற அஞ்சலட்டைக்கு 15 காசு அஞ்சல் தலையும் அச்சிட்ட அஞ்சலட்டைக்கு 40 காசு அஞ்சல் தலையும் ஒட்ட வேண்டியதிருக்கிறது. ஓர் அஞ்சலட்டையின் அடக்கச் செலவு 15 காசுக்கு மேல் வருகிறது. அஞ்சலட்டைகளைக் குறைவான கட்டணம் காரணமாக மிகுதியான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆதலால், அஞ்சலட்டையை ஒரே காசுக் கட்டணத்தில் வெளியிடுவது அஞ்சல் துறைக்கு இழப்பாக இருக்கும். அஞ்சலட்டைகளைப் பயன்படுத்துபவர்களை அஞ்சல் துறை இருவகைகளாகப் பகுக்கிறது. ஒரு பிரிவினர் ஏழை–எளிய நடுத்தர மக்கள். இவர்கள் கையினால் கடிதம் எழுதுபவர்கள். இரண்டாம் பிரிவினர் வணிகக் கடிதங்கள் எழுதுபவர்கள். இவர்கள் அஞ்சலட்டைகளைப் பொதுவாக அச்சிட்டு மிகுதியான அளவில் பயன்படுத்துபவர்கள். அஞ்சல் கட்டணம் உயர்வாக இருந்தாலும் இவர்கள் அஞ்சலட்டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆதலால், இவர்களிடம் உயர்ந்த கட்டணமும் பொதுமக்களிடம் குறைந்த கட்டணமும் வாங்குவதால், அஞ்சலட்டை வெளியிடுவதில் ஏற்படும் இழப்பை ஓரளவு ஈடுகட்ட முடிகிறது. இதில் சமுதாய அறக் கருத்தும் அடங்குகிறது. பொதுப் பயன்பாடுடைய பொருள் பற்றாக்குறையாக இருக்கிறபொழுது யாருக்கு அந்தப் பொருளை அளிப்பதென்ற சிக்கல் எழுகிறது. அரசு கட்டுப்பாட்டு விலையில் ஏழை எளியவர்களுக்கு அப்பொருள் ஓரளவுக்கேனும் கிடைக்கச் செய்துவிட்டு, மீதியை வெளி அங்காடியில் தேவையை ஒட்டி அதிக விலைக்கு விற்கச் செய்கிறது. இதன் மூலம் பொதுப் பகிர்வின் நோக்கம் (Public Distribution Objective) ஓரளவு நிறைவேறக் காணலாம். பொதுத்துறை விரைந்து வளரும் இக்காலத்தில் உச்சச் சுமை விலை வரையறைக் கருத்துச் செல்வாக்குப் பெற்று வருகிறது. {{right|<b>மா.பா.கு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Richard, A.,</b> Musgrave and Peggy B. Musgrave, Public Finance in Theory and Practice, Mc Graw–Hill International Book Company, New Delhi, 1983. <b>Baumol, William, J. and Wallace Oates,</b> Economics - Environmental Policy and the Quality of Life, Englewood Ciffs, N.J., Prentice-Hall, 1979. <section end="உச்சச் சுமை விலை வரையறை"/> <section begin="உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு"/> {{dhr}} {{larger|<b>உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு:</b>}} இது தங்கத்தையோ பிற மதிப்பு வாய்ந்த உலோகங்களையோ பிணையமாக (Security) வைக்காமல் செலாவணிக்கான பணத்தாள்களை வெளியிடும் கோட்பாடாகும். பிணையமில்லாமல் குறிப்பிட்ட ஓர் உச்ச அளவுக்குப் பணத்தாள்களை வெளியிட அரசு தன் நாட்டின் மைய வங்கிக்கு அனுமதி அளித்தல் உச்ச நம்பக வெளியீட்டு முறை (Maximum Fiduciary Issue System) எனப்படும். {{larger|<b>பணத்தாள் வெளியீடு:</b>}} செலாவணிக் கோட்பாட்டின்படி (Currency Principle) 100 விழுக்காடு தங்கம் அல்லது வெள்ளியைப் பிணையமாக வைத்து<noinclude></noinclude> nvdaic3xngkm6r7blo6g8dxn0nme4yd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/732 250 628793 1936932 1909218 2026-05-25T18:23:42Z ஹர்ஷியா பேகம் 15001 1936932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்ச நம்பக வெளியீட்டுக்‌ கோட்பாடு|702|உச்சப்‌ பணவீக்கம்‌}}</noinclude>(Australia), கனடா, நியூசிலாந்து, அர்செண்டினா ஆகிய நாடுகளும் இம்முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியா 1927 முதல் 1956 வரை இம்முறையைப் பின்பற்றியது. அதன்படி மொத்தப் பணத்தாள் வெளியீட்டில் 40 விழுக்காட்டுக்குத் தங்கக் கட்டி, தங்கக் காசுகள், இசுதெர்லிங்கு (Sterling) ஆகியவற்றைப் பிணையங்களாகவும், எஞ்சிய 60 விழுக்காட்டுக்கு பிணையங்களைப் உரூபாயில் மதிப்பிட்ட பிணையமாகவும் (Rupee valued Sccurities) கொண்டு பணத்தாள்களை வெளியிட்டது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டம் 1934–இன்படி, மொத்தப் பணத்தாள் வெளியீட்டில் 40 விழுக்காட்டுக்குத் தங்கமும் எஞ்சிய 60 விழுக்காட்டுக்கு இசுதெர்லிங்கும் பிற அயற்செலாவணியும் பிணையமாக வைக்க வேண்டுமென்பதை ஏற்படுத்தியது. இது விழுக்காட்டு வைப்பு முறை (Percentage Deposit System) என வழங்கப்பட்டது. ஒப்புவீதக் காப்பு முறையில் நெகிழ்ச்சித் தன்மை, பிணையங்களின் அளிப்பைப் பொறுத்திருப்பதால் பல நாடுகளில் இது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அரசு சட்டப்படி வரையறுக்கும் ஒப்புவீதக் காப்பு அளவுகுறைக்கப்படக்கூடிய தன்மையற்றதால், தங்க அளிப்புக் குறையும்போது பணத்தாள்களின் அளிப்பும் குறைந்து பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட வழி வகுக்கிறது. {{larger|<b>குறைந்த காப்பு இருப்பு முறை:</b>}} இம்முறையில் ஒரு நாட்டின் பணவியல் ஆணையகம் (Monetery Authority) ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவுத் தங்கத்தைச் சட்டப்படி பிணையமாக வைத்துக்கொண்டு பணத்தாள்களை வெளியிடலாம். இந்தியா இம்முறையை 1956–இலிருந்து பின்பற்றி வருகிறது. இந்திய மைய இருப்பு வங்கி குறைந்த அளவு உரூ. 200 கோடி மதிப்புப் பெறும் பிணயங்களை மொத்தப் பணத்தாள் வெளியீட்டிற்குக் காப்பாக வைத்திருக்க வேண்டும். இவற்றில் உரூ. 115 கோடி மதிப்புத் தங்கம் காப்பாக (Reserve) இருக்க வேண்டும். குறைந்த காப்பு இருப்பு முறையில் உச்ச நெகிழ்ச்சித் தன்மை அடங்கியுள்ளது. அதனால், பொருளாதாரத் தேவைக்குகந்த வகையில் மைய வங்கி பணத்தாள்களை வெளியிடலாம். ஆனால், நடைமுறையில் அரசுகள் தங்கள் நிதித் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு மைய வங்கிகளை மிகையான அளவு பணத்தாள்களை வெளியிட வற்புறுத்துகின்றன. அதனால், பணவீக்கம் ஏற்பட்டுப் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பணத்தாள் வெளியீட்டு முறைகளை நன்கு பகுத்தாய்வு செய்தால் கோட்பாடுகளையும் முறைகளையும் விடச் செலாவணியின் மதிப்பு இக்காலத்தில் அதன் வாங்கும் திறனைப் பொறுத்தே அமைந்துள்ளது. பணத்தாள்களைத் தங்கமாகவோ பணமாகவோ மாற்றவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய மாறுபட்ட பொதுமக்களின் கண்ணோட்டம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் நடைமுறை வழக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கு உந்தாத நெகிழ்ச்சியுள்ள பணத்தாள் வெளியீட்டு முறையே இக்காலத்தின் இன்றியமையாத் தேவையாகக் கருதப்படுகிறது. இதற்குத் திறமையான பணவியல் மேலாண்மையே (Monetary Management) தேவை. பின் தங்கிய நாடுகளுக்கு வளர்ச்சி படைந்து வரும் நாடுகளுக்கும் குறைந்த காப்பு இருப்பு முறையே சிறந்ததாகக் கருதப்படுகிறது. <section end="உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு"/> <section begin="உச்சநீதி மன்றம்"/> {{dhr}} {{larger|<b>உச்சநீதி மன்றம்:</b>}} காண்க: [[இந்திய உச்ச நீதிமன்றம்]]. <section end="உச்சநீதி மன்றம்"/> <section begin="உச்சப் பணவீக்கம்"/> {{dhr}} {{larger|<b>உச்சப் பணவீக்கம்:</b>}} பொருளாதாரத்தில் பணத்தின் அளிப்பு மிகுந்து மதிப்புக் குறைந்து, விலைகள் எவ்வகைப் பணவியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படாமல் வெகுவேகத்தில் உயர்ந்து கொண்டு செல்லுதலே உச்ச விலையேற்ற நிலையாகும். இவ் உச்சப் பணவீக்கத்தைத் (Hyper Inflation) தாவி ஓடும் பணவீக்கம் (Galloping Inflation) என்றும் தப்பி ஓடும் பணவீக்கம் (Runaway Inflation) என்றும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் விலைகள் தொடர்ந்து உச்ச வரையறையின்றி உயர்ந்து கொண்டே செல்லும், பணவியல் வல்லுநர் பிலிப் கேகன் (Phillip Cagan) கருத்துப்படி விலைகள் 50 விழுக்காட்டு வீதத்தில் உயரத் தொடங்கும் நிலை உச்சப் பணவீக்க நிலைக்கான தோற்றமாகும். பெரும்பாலும் அரசு மிகுந்த பணத்தை வெளியிடும் போது அதற்கு ஈடாக உற்பத்திப் பெருக்கம் இல்லாத காலங்களில் உச்சப் பணவீக்கம் தோன்றுகின்றது. உச்சப் பணவீக்க நிலையில் தொடர்ந்து விலையேற்றம் ஏற்படுமாகையால் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழும், மிகுதியான பண அளிப்பு (Quantity of Money) குறைந்த அளவு பண்டங்களையும் பணிகளையும் பெற முனைவதால் உற்பத்தி, வேலை, வருமானம் ஆகியவற்றின் தேவை நிறைவு செய்ய இயலாத வீதத்தில் பெருகும். உற்பத்தியாளர், முதலீட்டாளர், விற்பனையாளர் போன்றவர்களுக்குத் தங்களின் முதலீடும் முயற்சியும் ஆதாயத்தை ஈட்டும் என்ற எதிர்பார்ப்-<noinclude></noinclude> 9el6y2wmqapyy3h2k7g1t3t2xnf6zbn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/733 250 628856 1936933 1909219 2026-05-25T18:31:02Z ஹர்ஷியா பேகம் 15001 1936933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்சப்‌ பணவீக்கம்‌|703|உச்சயினி}}</noinclude>பையும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் உச்சப் பணவீக்க நிலை அளிக்காது. முதலீட்டுச் செலவு, நுகர்வுச் செலவு, மூலவளம், ஊதியம் போன்ற உற்பத்திக் காரணிச் செலவு ஆகியன உயருவதால் உற்பத்திப் பெருக்கம் இருக்காது. தொடர்ந்து விலை ஏற ஏற பண்டங்கள் பணிகளுக்கான தேவை அவற்றின் அளிப்பைக் காட்டிலும் மிகுதியாகும். இந்நிலையில் தேவையான உற்பத்திப் பெருக்கமின்றிப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும். பணமதிப்பு இயல்புக்கு மாறான பேரளவில் கீழிறங்குவதால், சேமிப்பும் பாதிக்கப்பட்டு மூலதன இழப்புகளும் நிகழும், பண நடவடிக்கைகள் செயலிழந்து கடன் கொடுத்தவர்களுக்கு இழப்பும், கடன் பெற்றவர்களுக்கு ஆதாயமும் ஏற்படும். நிதிநிறுவனங்களும் வங்கிகளும் நொடிப்பு நிலையை (Bankruptcy) அடைந்து நிதி நெருக்கடி உண்டாகும். பொருளாதார அமைப்புச் சீர்குலைந்து சமுதாயத்திலும் அமைதியற்ற விளைவுகளை உச்சப் பணவீக்க நிலை உருவாக்கும். செல்வர்கள் மேலும் செல்வர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறும் சூழ்நிலை உணரப்படும். செல்வமும் பணமும் பெருகினாலும் அவற்றின் உண்மை மதிப்பு மிகவும் குறைவாயிருக்கும். வருவாயின் உண்மை மதிப்பும் விரைவாகக் கீழிறங்கும் போக்கையுடையதாயிருக்கும். உயர் ஊதியத்திற்கான போராட்டங்களும், வணிகர்களிடையே ஒழுங்கீனமும், ஆதாயத்திற்காக எதையும் செய்ய நாடும் மனப்பான்மையும் நிலவும். மக்களிடையே மன நிறைவின்மையும், அரசின் மீதும் செலவாணியின் மீதும் அவநம்பிக்கையும் ஏற்படும். உச்சப் பணவீக்கம் பொதுவாக அடிக்கடி நிகழாத அரிய நிலையாகும். இதனால், இயல்பான சமூகப் பொருளாதார நிலையில் முறிவுண்டாகும். உச்சப் பணவீக்கம் பெரும்பாலும் போர் அல்லது அரசியல் சமூகப் பொருளாதாரப் புரட்சிக் காலத்தில் அல்லது அவை முடிந்த உடன் நிகழும் தன்மையுடையது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. செருமனியில் 1923–ஆம் ஆண்டில் ஒரு திங்களில் மட்டும் விலைகள் 2500 விழுக்காடு உயர்ந்தது. அக்காலத்தில் அந்நாட்டின் செலாவணியான மார்க்கு (Mark) அதன் முந்திய மதிப்போடு ஒப்பிடுகையில் 3 மிலியனில் 1 பங்கு என்ற அளவுக்கு வீழ்ந்துவிட்டது. இவ்வகையான பணவீக்கம் இரண்டாம் உலகப் போர் முடிந்த உடன் கிரேக்கம் (Greece), சீனா, அங்கேரி (Hungary) போன்ற நாடுகளில் ஏற்பட்டன. போருக்கு முந்தைய அங்கேரி நாட்டு ஒரு பென்கோ (Peugo) 1946–இல் 828 ஆக்டிலியனாக (828 Octillion, with 27 Zeros) மதிப்பிடப்பட்டது என்பது உச்சப் பணவீக்கத்தின் தன்மையை விளக்குகிறது. உச்சப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசும் மக்களும் திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயற்படுதல் இன்றியமையாதது. பணவியல் நடவடிக்கைகள், நீதியியல் நடவடிக்கைகள், நேரடி, மறைமுக நடவடிக்கைகள் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நீண்ட கால, குறுகிய கால, அவசர காலத் திட்டங்களின் வளர்ச்சிக்கு மூலம் இன்றியமையாத் துறைகளின் முன்னுரிமை அளித்து, பண்டங்கள், பணிகள் ஆகியவற்றின் தேவையைக் குறைப்பதற்கும் அளிப்பைப் பெருக்குவதற்கும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நற்பலன் தரும். நீண்டகாலப் பொதுநலன் கருதி அரசு மக்களும் பேரளவில் தங்கள் கடும் உழைப்பை விட்டுக்கொடுக்கும் (Sacrifice) மனப்பான்மையில் மனநிறைவைப் பெறுதலே மேலும் விலைகள் ஏறாமல் நிலைமையை முன்னேற்றத்திற்கு நேராகத் திருப்ப வழிகோலும். காண்க: [[பணவீக்கம்]]. <section end="உச்சப் பணவீக்கம்"/> <section begin="உச்சயினி"/> {{dhr}} {{larger|<b>உச்சயினி:</b>}} மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தூரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் சிப்ரா ஆற்றங்கரையிலமைந்துள்ள நகரம். இந்நகரம் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் பல்வேறு திருவிழாக்களைக் காண மக்கள் பெருமளவில் இந்நகருக்கு வருகின்றனர். அத்திருவிழாக்களுள் ‘கும்பமேளா’ என்னும் திருவிழா சிறப்புப் பெற்றது. புராணக் கதைகளில் கூறப்படும் அரசர் விக்கிரமாதித்தருடன் உச்சயினி இணைத்துப் பேசப்படுகிறது. அவந்தியின் தலைநகரமான இந்நகரம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பதினாறு மகாசனபதங்களுள் ஒன்றாக விளங்கியது. இந்நகரை அவந்திகாபுரி என்றும் கூறுவர். புத்தரின் காலத்தில் இந்நகரைப் பிராத்யோதர் (Prodyoda) என்னும் மன்னன் ஆட்சி புரிந்தான். அக்காலத்தில் இந்நகரத்திலிருந்தே மணி காட்டும் நெடுங்கோடு (Longtitude) தொடங்கியதாக வானவியல் அறிஞர்கள் கணக்கிட்டனர். இந்நகரம் அக்காலத்தில் இன்றைய கிரீன்விச்சுப் போன்று செயற்பட்டது. பல்வேறு சமயங்களுடனும் இந்நகரம் தொடர்புடையது. சீனப்பயணி யுவான்சுவாங்கு இந்நகருக்கு வந்து இந்நகரைப் பற்றித் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நகரம் 30 இலி (30 li–8 கி.மீ.) சுற்றளவுடையது என்றும், இந்நகரை இந்து அரசர் ஒருவர் ஆண்டுவந்தார் என்றும், நகரில் பல பௌத்த மடா-<noinclude></noinclude> qddqnvy0c5ybj7me48i14xjh24fgorv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/735 250 628864 1937108 1909224 2026-05-26T10:37:25Z ஹர்ஷியா பேகம் 15001 1937108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்சயினி|705|உச்சரிப்பு முறை}}</noinclude>பாண்டங்களைப் (N.B.P.) பயன்படுத்தினர். இவை உள்ளூரில் இருந்த குயவர்களாலேயே வனையப்பட்டன. எலும்பாலான அம்பு முனைகளும் முத்திரைகளும் காசுகளும் இரும்புப் பொருள்களும் சுடுமண் பொம்மைகளும் அணிகலன்களும் வெண்கலம், தந்தம், இரவைக்கல் (Jasper), களிமண் போன்றவற்றால் செய்யப்பட்ட காதணிகளும் இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகளில் கிடைத்தன. மக்கள் சுட்ட செங்கற்களாலும் பச்சைச் செங்கற்களாலும் வீடுகளைக் கட்டினர். இக்காலத்தைச் சேர்ந்த தொட்டியும் கால்வாய் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தொட்டி 10 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் உடையது. கால்வாயின் நீளம் 56 மீட்டர். மணிகள், அம்புமுனைக் கருவிகள் ஆகியவற்றைச் செய்யும் தொழிற்கூடம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் பண்பாட்டுக் கால மக்கள் கி.மு. 200 முதல் கி.பி. 1300 வரை உள்ள காலப் பகுதியில் வாழ்ந்தனர். உச்சயினி அடையாளக் குறியுள்ள நாணயங்களும் சிறு சுடுமண் உருவங்களும் குசானர் காலத்தைச் சார்ந்த பெண் வடிவப் பொம்மை ஒன்றும் அகழாய்வில் கிடைத்தன. இப்பெண் பொம்மை அணிகலன்கள் மிக்கதாகக் காணப்படுகிறது. மணிகள் செய்யப்படும் தொழில் இக்காலத்தில் இங்குப் பெருமளவில் நடைபெற்றிருக்க வேண்டும். ‘பெரிப்ளூசின் செங்கடற்செலவு’ (Periplus of the Erythrean Sea) என்னும் நூல் உச்சயினியிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு மணிக்கற்கள் (Semi–Precious Stone) புரோச்சுத் துறைமுக வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன எனக் கூறுகிறது. நான்காம் பண்பாட்டுக் கால மக்கள் குறைந்த காலமே வாழ்ந்தனர். சில நாணயங்களும், கருங்கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்ட சில வீடுகளும் இக்காலப் பண்பாட்டு மண்ணடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தொன்மை மிக்க நகரம் இன்று பருத்தி ஆலைகளையும் எண்ணெய் வித்துகளின் ஆலைகளையும் பருத்திக் கொட்டையைப் பிரிக்கும் தொழிற்சாலைகளையும் கொண்டு விளங்குகிறது. இங்குத் துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் தொழிலும் கம்பனித் துணி நெய்தலும் நடைபெறுகின்றன. பாத்திரங்கள் செய்தல், ஓடுகள் செய்தல் போன்ற தொழில்களும் சிறப்புப் பெற்றுள்ளன. இவ்வூர் தின்பண்டங்களுக்குப் பேர் பெற்று விளங்குகிறது. உச்சயினி மாகாளி சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறாள். ஆண்டுதோறும் விழாவெடுத்து மக்கள் இம்மாகாளியை வழிபடுகின்றனர். இத்தெய்வம் தமிழக ஊர்களில் உச்சுமாகாளி, உச்சுமாளி என்னும் பெயர்களையும் பெற்று வழிபடப்படுகிறது. <section end="உச்சயினி"/> <section begin="உச்சரிப்பு முறை"/> {{dhr}} {{larger|<b>உச்சரிப்பு முறை:</b>}} மொழியின் மிகச்சிறிய அடிப்படை அலகு ஒலி. உலகில் பேசப்பட்டு வரும் ஏறத்தாழ நான்காயிரம் மொழிகளில் ஒவ்வொரு மொழியிலும் ஏராளமான ஒலிகள் காணப்படுகின்றன. மனித உடல் அமைப்பின், குறிப்பாகப் பேச்சுறுப்புகளின் அடிப்படை ஒற்றுமையால் சில ஒலிகள் பல மொழிகளில் பொதுத்தன்மை பெற்றுக் காணப்படுகின்றன. எனினும், ஒலிகளின் எண்ணிக்கை, ஒலிப்புத் தன்மை, வரன்முறை, இயல்பு போன்றவற்றில் மொழிகளிடையே பெரும்பாலும் வேறுபாடே காணப்படுகிறது. ஒலிகளின் இவ்வடிப்படை வேறுபாடே ஒரு மொழியை மற்றொரு மொழியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையான ஒலி சிறப்புடையதாகத் திகழ்கிறது. மொழி ஆராய்ச்சி ஒலி அலகுகளை ஆராய்வதில் தொடங்குகிறது. ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன அல்லது உச்சரிக்கப்படுகின்றன என்பதை விளக்கும் இயல் ஒலிப்பியல் (Articulatory Phonetics) எனப்படும். {{larger|<b>உயிர்ப்பு:</b>}} ஒலிகள் உச்சரிக்கப்படுவதற்கு உயிர்த்தலே (Breathing) அடிப்படைச் சக்தியாகும். நுரையீரல் அமைந்துள்ள நெஞ்சறையின் அடிப்பகுதி உந்தி அல்லது ‘உதர விதானம்’ எனப்படும். உந்தி கீழும் மேலும் இயங்குவதால் நுரையீரல்கள் சுருங்கி விரிகின்றன. இதனால், நுரையீரல்களிலுள்ள காற்றின் அழுத்தம் வேறுபடுகிறது. நுரையீரலிலுள்ள காற்றின் அழுத்தம் குறையும்பொழுது வெளிக்காற்று மூக்கின் வழியே நுரையீரல்களுக்குள் செல்கிறது. இச்செயல் அகவுயிர்ப்பு (Inspiration) ஆகும். உட்செல்லும் காற்று ‘அகவுயிர்ப்புக் காற்று’ (Ingressive Air) எனப்படும். நுரையீரலிலுள்ள காற்றின் அழுத்தம் மிகும் பொழுது அங்கு அடைபட்ட காற்று மூச்சுக் குழலை அடைந்து, மூக்கு அல்லது வாய் வழியே வெளியேறுகிறது. இவ்வாறு உள்காற்று வெளியேறுதலைப் ‘புறவுயிர்ப்பு’ (Expiration) என்றும், வெளியேறும் காற்றைப் புறவுயிர்ப்புக் காற்று (Egressive Air) என்றும் கூறுவர். மொழிகளின் பெரும்பாலான ஒலிகள் இவ்வித நுரையீரலின் புறக்காற்றோட்ட (Pulmonic Air–Stream) இயக்கத்தினாலே பிறக்கின்றன. {{larger|<b>உயிர், மெய் பிறப்பு:</b>}} நுரையீரல்களிலிருந்து வெளியேறும் புறவுயிர்ப்புக் காற்று மூச்சுக் குழல் வழியே தொண்டையிலுள்ள குரல்வளை மடல்களின் (Vocal Cords) இடையே புகுந்து, வாய் அல்லது<noinclude></noinclude> ak7a8lywhiqk51976w13moorg35fdvc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/738 250 628870 1937109 1909230 2026-05-26T10:39:11Z ஹர்ஷியா பேகம் 15001 1937109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்சவரம்பு|708|உச்சவரம்பு}}</noinclude>உயிருக்கும் இடைப்பட்ட ஒலியியல்பு உடையன; மெய்யொலிகள் போலச் செயற்படும்; ஆனால், உயிரொலிகளுக்குரிய சில பண்புகளைக் கொண்டிருக்கும். ஆங்கிலத்தில் w, j என்பனவும் தமிழில் ய, வ என்பனவும் அரைவுயிர்கள். {{right|<b>எச்.சி.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Abercrombie, David,</b> Elements of General Phonetics, Edinburgh University Press, 1967. <b>David Crystal,</b> A First Dictionary of Linguistics and Phonetics, Andre Deutsch, London, 1980. <b>Pike, K.L.,</b> Phonemics, Anna Arbor, 1946. <b>Sadanand Singh etal.,</b> Phonetics - Principles and Practices, University Park Press, Maryland, 1976. <section end="உச்சரிப்பு முறை"/> <section begin="உச்ச வரம்பு"/> {{dhr}} {{larger|<b>உச்ச வரம்பு:</b>}} பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமநிலைச் சமுதாயத்தை (Socialist Society) நிலைநாட்டுவதற்காக ஒரு சிலரிடம் குவிந்து தேங்கிக் கிடக்கும் வள வாய்ப்புகளைப் பன்முகப்படுத்தி, மறு பங்கீடு செய்ய முனையும் கோட்பாட்டு வழிமுறைகள் பலவற்றுள் உச்சவரம்பும் (Ceiling) ஒன்றாகும். தனி ஒருவரின் வருவாய் ஈட்டும் வாய்ப்பு எல்லைக்கு உச்சவரம்பு வரையறுத்துச் செயற்படுத்துதல் இதன் உட்கூறாகும். தனியார் வைத்திருக்கக் கூடிய நில உரிமைக்குக் கட்டுப்பாடுகள் விதித்து அதற்கான உச்ச வரம்பை வரையறுத்தல் மூலம் இது நடைமுறைப்படுகிறது. இது சிறப்பாக, நகரிய நில உச்சவரம்பு (Urban Land Ceiling), வேளாண்மை நில உச்ச வரம்பு (Agricultural Land ceiling) என இருவகைப்படுகிறது. இவற்றைத் தவிர வருமானத்திற்கு உச்சவரம்பை வரையறுத்து அதனைச் செயற்படுத்துதல் போன்ற நேரடி நடவடிக்கைகள் மக்களாட்சி நிலவும் பொருளாதாரங்களில் நடைமுறைக்குகந்ததன்று. எதிர்மறையான வகைகளில் வருமானம், ஆதாயம் போன்றவற்றிற்குப் பலவகைக் கட்டுப்பாடுகள், உயர்ந்த வரிவிதிப்புகள், உரிமம் ஆகியவற்றின் மூலம் உச்சவரம்பு வரையறுக்கப்படுகிறது. பொதுவுடைமை நாடுகளில் மையத் திட்டமிடல் (Centralised Planning) செயற்படுவதால் பொருளாதார நடவடிக்கைகள் யாவும் நேரடியான வரம்புக் கட்டுப்பாட்டிற்குள் செயற்படுகின்றன. {{larger|<b>நகரிய நில உச்சவரம்பின் இன்றியமையாமை:</b>}} நிலக்கிழார் ஆதிக்க முறையினாலும் (Feudalism) சமீன்தாரி முறையினாலும் பெரும்பாலான இந்திய நில உடைமைகள் ஒருசில செல்வர்களிடம் பன்னெடுங்காலமாகக் குவிந்திருந்தன. அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களினாலும் முன்னேற்றங்களினாலும் நிலக்கிழார் ஆதிக்க முறையும் சமீன்தாரி முறையும் ஒழிக்கப்பட்டன. எனினும், இவை வேளாண்மை நிலக்குவியியலில் ஓரளவுக்குப் பங்கீட்டை ஏற்படுத்தியதே ஒழிய, நகரிய நிலங்களில் எவ்வகைத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. எனவே, இந்திய அரசு 1964–ஆம் ஆண்டிலேயே நகரிய நில உச்ச வரம்புச் சட்டம் இயற்றத் திட்டமிட்டது. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அரசர்களுக்கு வழங்கிய ஒப்பந்தக்கொடையும் (Privy Purse) ஒழிக்கபட்ட 1969–ஆம் ஆண்டிற்குப் பின்னர், அரசு நகரிய நில உச்சவரம்புத் திட்டச் செயற்பாட்டிற்கான தீவிர ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி நாடெங்கிலுமுள்ள பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிய முனைந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி (1) இத்தகைய உச்சவரம்பை வரையறுக்கும் உரிமை மாநிலங்களைச் சார்ந்தது. (2) இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் கூட்டாகச் சேர்ந்து மைய அரசை இதற்கான சட்டம் இயற்றப் பணிக்கலாம். மகாராட்டிரம், இராசசுத்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கூட்டாக மைய அரசை நகரிய உச்சவரம்புச் சட்டம் இயற்ற ஒப்பந்த வேண்டுகோள் விடுத்தன. மைய அரசும் இதற்கு இணங்கி, 5 பேர் கொண்ட ஒரு நகர்வாழ் குடும்பத்தின் உச்ச நகரச் சொத்து வரையறையின் (Ceiling on Urban Property) மதிப்பு உரூ. 5 இலட்சம் என அறிவித்தது. கூடுதலான எண்ணிக்கைக் கொண்ட குடும்பங்களுக்கு உச்ச வரையறை எண்ணிக்கை அடிப்படையில் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் நகரங்களின் உண்மைச் சொத்துகள் (Real Estate), வீட்டு நிலங்கள், தனியாரின் சொத்துகள் ஆகியவற்றின் மேல் மட்டிலுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் சொத்துகளுக்கு எவ்வகைக் கட்டுப்பாடோ வரையறையோ விதிக்கப்படவில்லை. நகர்வாழ் செல்வர்களும் முதலாளிகளும் தொடர்ந்து தங்கள் நகரியச் சொத்துகளைப் பெருக்கிக் கொண்டேயிருந்தனர். நகரின் சொத்துகள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி முற்றுரிமை நிலை நிலவியது. நகரங்களின் வளர்ச்சியினால் நகர நிலங்களின் தேவை மிகுந்து அவற்றின் மதிப்பு விரைந்த வேகத்தில் உயர்ந்துகொண்டே சென்றது. மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்புரட்சி,<noinclude></noinclude> osx5os87545vuhog12f7smq4n6fubgo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/742 250 628883 1937110 1909293 2026-05-26T10:40:32Z ஹர்ஷியா பேகம் 15001 1937110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்சவரம்பு|712|உச்சவரம்பு}}</noinclude>நில உச்சவரம்பிலிருந்து தனி விதி விலக்குரிமை பெறுபவை இன்றியமையாத துறைகள்‌ மட்டுமே என 1973–ஆம்‌ ஆண்டுச்‌ சட்டத்தில்‌ வரையறுக்கப்‌பட்டது. விலக்களிக்கப்பட்டவையாவன: (1) தேயிலை, காப்பி, இரப்பர்‌, ஏலம்‌, கொக்கோ ஆகியவற்றைப் பயிரிடும்‌ தோட்டங்கள்‌ (2) வேளாண்மைச்‌ சார்பற்ற (Non Agricultural) தொழில்களை நடத்தும்‌ வாணிக, தொழில்‌ நிறுவனங்களின்‌ நிலங்கள்‌. (3) சர்க்கரை ஆலைகள்‌ சொந்தமாகப்‌ பயிரிடும்‌ கரும்புத்‌ தோட்டங்கள்‌, 100 ஏக்‌கர்‌ மட்டிலுமே அனுமதிக்கப்படலாம்‌ என வரையறுக்கப்பட்டது. பழைய இளவரசர்‌ தலைமுறையினரின்‌ நிலங்கள்‌, தனியார்‌ அறநிலையங்களின்‌ (Private Trusts) நிலங்கள்‌, இயந்திர மயமாக்கப்பட்ட பண்‌ணைகள்‌, திறமையான மேலாண்மையினரால்‌ நிருவகிக்கப்பட்ட பண்ணைகள்‌ ஆகியவற்றிற்கு அளிக்‌கப்பட்டு வந்த விதி விலக்குகள்‌ இச்சட்டப்படி ஒழிக்‌கப்பட்டன. உச்சவரம்பிற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கைப்பற்றி அதற்கான இழப்பீட்டுத்‌ தொகையைப்‌ பணமாகவோ அரசு ஆவணமாகவோ கொடுக்கிறது. சம்மு காசுமீரில்‌ மட்டும்‌ இழப்‌பீட்டுத்‌ தொகை கொடுக்கப்படவில்லை. இழப்பீட்‌டுத்‌ தொகை நிலத்தின்‌ வளம்‌, நீர்ப்பாசன வசதி, ஒருபோக இருபோகச்‌ சாகுபடி ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ மதிப்பிடப்படுகிறது. இத்தொகை மாநிலத்திற்கு மாநிலம்‌ வேறுபடுகிறது. இது பொதுவாக அங்காடி விலைக்கும்‌ கீழாக மதிப்பிடப்பட்டு அதனைப்‌ பங்கீடு செய்து பெறுவோரின்‌ தகுதியின்‌படி முழுமையாகவோ தவணைமுறையிலோ அவர்‌களிடமிருந்து பெற அரசு முனைகிறது. உபரி நிலங்‌களைப்‌ பங்கிட்டு ஒதுக்கீடு செய்வதில்‌ இத்திட்டத்‌தினால்‌ வேலையிழந்தோர்‌, நிலமற்ற குத்தகை உழவர்‌, சிறு துண்டு நிலங்களையுடையோர்‌, அட்டவணைப்படுத்தப்பட்ட இனத்தவர்‌ ஆகியோர்‌ முன்னுரிமை (Priority) பெறுகின்றனர்‌. இழப்பீட்டுத்‌ தொகையை உறுதி செய்வதிலும்‌ அதனை நிலம்‌ பெறுவோரிடமிருந்து பெறுவதிலும்‌, உபரி நிலங்களைப்‌ பங்கீடு செய்வதிலும்‌ அரசு பல சிக்கல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொத்த உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்ட 43.5 இலட்சம்‌ ஏக்கர்‌ நிலங்களில்‌ 1983–ஆம்‌ ஆண்டு இறுதி வரையில்‌ 29.45 இலட்சம்‌ ஏக்கர்‌ நிலங்களை அரசு பெற்று 20.05 இலட்சம்‌ ஏக்கர்‌ (46 விழுக்காடு) நிலங்கள்‌ மட்டிலுமே பங்கீடு செய்யப்பட்டுள்ளன. நாட்டின்‌ வேளாண்மை மாதிரி ஆய்வுக்‌ குழுவின்‌ (National Sample Survey of Agriculture) 1971–72–ஆம்‌ ஆண்டு 26–ஆம்‌ சுற்று (26th Round) ஆய்வுக்‌ கண்டுபிடிப்பின்படி நாட்டில்‌ 30 ஏக்கருக்கு மேலான அளவு கொண்ட மொத்தப்‌ பண்ணைகளின்‌ பரப்‌பளவு 57.81 மிலியன்‌ ஏக்கருக்கும்‌ மிகையானது. இவற்‌றிலிருந்து உபரி நிலங்களாகப்‌ பெறக்கூடியவை 21.51 மிலியன்‌ ஏக்கர்களாகும்‌. அதேபோல்‌ 50 ஏக்கருக்கு மேலான அளவு கொண்ட பண்ணை நிலங்களிலிருந்து பெறக்கூடிய உபரி நிலங்கள்‌ 8.30 மிலியன்‌ ஏக்கர்‌களாகும்‌. சட்ட வரையறையை மீறும்‌ உபரி நிலங்கள்‌ பேரளவிலிருந்தாலும்‌ அவற்றை அரசு பெறச்‌ செயற்‌படுவதில்‌ மக்களாட்சி நிலவும்‌ இந்திய நாட்டில்‌ இடர்ப்பாடுகள்‌ பல உள்ளன. வலுக்கட்டாயத்தின்‌ மூலமோ நீதி நியாயமற்ற வழிமுறைகளிலோ ஒருவர்‌ உரிமை கொண்டாடும்‌ நிலத்தை அரசு கைப்பற்ற இயலாது. தன்னியல்பாகப்‌ பூதான இயக்கம்‌ போன்‌றவை மூலம்‌ உபரி நிலங்களைப்‌ பெற எடுத்த முயற்‌சிகள் பெரும்‌ பயனை நல்கவில்லை. தன்னியல்பாக வழங்கப்பட்ட நிலங்கள்‌ பெரும்பாலும்‌ மண்வளம்‌, நீர்ப்பாசன வசதி போன்றவையற்ற பயிரிடத்தகா நிலங்களாகும்‌. பெரும்பாலான உபரி நிலம்‌ பிற பொருள்‌ வளம்‌ இல்லாத ஏழை வேளாண்மையினருக்கு அளிக்கப்பட்டது. நிலத்தை மட்டுமே வைத்துக்‌ கொண்டு வேளாண்மையில்‌ ஈடுபட இயலவில்லை. எனவே, அவர்கள்‌ மறுபடியும்‌ நிலக்கிழாரிடமே நிலத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால்‌, நில உச்சவரம்பின்‌ சிறப்பு நோக்கமே தோல்வியடைந்தது. நில உச்சவரம்பு பொதுமக்களின்‌ அறிவுக்கும்‌ கலந்துரையாடலுக்கும்‌ உட்பட்டுச்‌ சட்டமாக இயற்‌றப்பட்டகால இடைவெளியின்‌ காரணத்தால் பெரும்‌ நிலக்கிழார்கள்‌ உபரி நிலங்களைப்‌ பொய்மாற்றங்கள்‌ (Malafide Transfer) செய்தல்‌, சொத்துரிமை மாறாமல்‌ பெயர்‌ மாற்றம்‌ மட்டும்‌ செய்தல்‌ (Nominal Transfer), மற்றவர்‌ பெயரில்‌ வாங்கும்‌ பினாமி மாற்‌றல்கள்‌ (Binamy Transfer) போன்றவை மூலம்‌ தங்‌கள்‌ நில உரிமைகளைப்‌ பாதுகாத்துக்‌ கொண்டனர்‌. நில உச்சவரம்புத்‌ திட்டத்தைச்‌ செயற்படுத்துவதற்‌கான திறமை மிக்க நிறுவன நுட்பமும்‌ இந்திய அரசியல் பணியாளர்களிடம்‌ இல்லை. இந்திய நிலச்‌ சீர்‌திருத்தத்‌ திட்டங்கள்‌ பலவற்றுள்‌. இதுவும்‌ ஒன்றாக வேளாண்மைத்‌ துறை முன்னேற்றத்தில்‌ பங்கேற்று வருகிறது. குறைபாடுகளுள்ள அணுகுமுறையாலும்‌ மாற்றங்களுக்குட்பட்ட சட்டக்‌ கூறுகளினாலும்‌ நில உச்சவரம்புத்‌ திட்டம்‌ முழுமையாகச்‌ செயற்பட்டு வெற்றி பெறவில்லை எனக்‌ கருதப்படுகிறது. <section end="உச்ச வரம்பு"/> {{nop}}<noinclude></noinclude> pu67tai7h23betk5zs0f7lnxtqa50tr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/743 250 628887 1937111 1909295 2026-05-26T10:42:08Z ஹர்ஷியா பேகம் 15001 1937111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உச்சி படைப்போர்‌|713|உசசு}}</noinclude><section begin="உச்சி படைப்போர்‌"/> {{dhr}} {{larger|<b>உச்சி படைப்போர்‌</b>}} என்பது ஓர்‌ இசுலாமியத்‌ தமிழ்‌ இலக்கியம்‌, இது படைப்போர்‌ என்‌னும்‌ இலக்கிய வகையைச்‌ சார்ந்த ஐந்து படைப்‌போரின்‌ இரண்டாம்‌ பகுதியாக அமைந்துள்ளது. (காண்க: [[இபுனியன்‌ படைப்போர்]]). அசன்‌ அலிப்‌ புலவரால்‌ பாடப்பட்ட உச்சிப்‌ படைப்போர்‌ இபுனியன்‌ படைப்போருக்கு அடுத்த நிலையில்‌ இடம்பெற்‌றுள்ளது. இரண்டாம்‌ கலீபாவான அலி (ரலி)க்கும் முசுலிம்‌ அல்லாதார்‌ கூட்டத்தாரின்‌ தலைவரான இபுனியனுக்கும்‌ நடைபெற்ற முதல்‌ போரில்‌ இபுனியன்‌ தோல்வியடைந்து, அலி அவர்களால்‌ கொல்லப்‌பட்டான்‌. இச்செய்தியைக்‌ கேள்வியுற்ற மன்னன் இந்திராயன்‌ பெருங்கோபங்கொண்டு போருக்கு ஆயத்தமாகிறான்‌. இந்நிலையில்‌ இந்திராயன்‌ தன்‌ மகள்‌ பனிமதியை மணமுடித்துக்‌ கொடுப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த கொலுமண்டபத்தில்‌ காத்திருந்த பல மன்னர்களை நோக்கி, அலியின்‌ தலையைக்‌ கொய்து கொண்டு வருகிற அரசனுக்குத்‌ தன்‌ மகள்‌ பனிமதியை மண முடித்துக்‌ கொடுப்பதாக அறிவிக்கிறான்‌. அதனைக்‌ கேட்டு உச்சி என்பவன்‌ அலியின்‌ தலையைக்‌ கொண்டு வருவதாகக்‌ கூறிப்‌ போருக்குப்‌ புறப்படுகிறான்‌. இந்நிகழ்ச்சியுடன்‌ தொடங்கும்‌ உச்சி படைப்‌போர்‌ அலி தலைமையில்‌ வரும்‌ முசுலிம்கள்‌ கூட்டத்‌தாருக்கும்‌ உச்சி தலைமையில்‌ வரும்‌ முசுலிம்கள்‌ அல்லாதார்க்‌ கூட்டத்தாருக்கும்‌ இடையே நடைபெறும்‌ போரை விரிவாக விவரிக்கிறது. உச்சி படைப்போரை அசன்‌ அலிப்புலவர்‌ 392 கண்ணிகளில்‌ படைத்துள்ளார்‌. இதன்‌ பல கண்ணிகளில்‌ அலியின்‌ ‘துல்துல்’ என்னும்‌ குதிரையின்‌ ஆற்றலை ஆசிரியர்‌ விரிவாகவும்‌ சுவைபடவும்‌ எடுத்துரைத்துள்ளார்‌. அலியின்‌ திறமை வாய்ந்த போருக்கு ஈடு கொடுக்க முடியாத உச்சி இறுதியில்‌ பின்வாங்கி ஓடி மாண்டுவிட, இச்செய்தியைப்‌ போரிலிருந்து உயிர்பிழைத்து ஓடியோர்‌ மன்னன்‌ இந்திராயனிடத்து எடுத்துக்‌ கூறுவதுடன்‌ உச்சி படைப்போர்‌ முடிவுறுகிறது. உச்சி படைப்போரில்‌ போர்க்களக்‌ காட்சிகளை ஆசிரியர்‌ திறம்பட வருணித்துள்ளார்‌. இந்நூலில்‌ அரபுச்‌ சொற்‌ கலப்பு மிகமிகக்‌ குறைவு. ஐந்து படைப்‌போரில்‌ உச்சி படைப்போரை அடுத்து வடோச்சி படைப்போர்‌ நிகழ்ச்சிகள்‌ தொடங்குகின்றன.{{right|<b>சி.ந.</b>}} <section end="உச்சி படைப்போர்‌"/> <section begin="உசசு"/> {{dhr}} {{larger|<b>உசசு:</b>}} பண்டைய உரோமானியச்‌ சட்டத்தில்‌ கூறப்பட்ட உடைமை உரிமை (Right of Ownership), உடைமையை வைத்திருத்தல்‌ (Right of Possession) ஆகியவற்றுள்‌ ஒருவகை உரிமையைக்‌ குறித்ததே உசசு (Usus) என்னும்‌ சொல்‌. இது ஒரு பொருளை உரிமையாகப்‌ பெறாதவர்‌ அப்பொருளின்‌ பயனை நுகரும்‌ உரிமையைக்‌ குறித்தது. {{larger|<b>உரோமானியச்‌ சட்டத்தில்‌ கூறப்பட்ட உடைமை உரிமை வகைகள்‌:</b>}} உரோமானியச்‌ சட்டத்தின்படி நிலமும்‌ அசையும்‌ பொருள்களும்‌ தனி ஆட்களால்‌ வரம்பற்ற முழுமையான உடைமைகளாகக்‌ கொள்‌ளப்படுதல்‌ இயலும்‌. இதுவே வரம்பற்ற தனி உடைமை (Dominium or Absolute Ownership) எனப்பட்டது. செருமனிய, ஆங்கிலச்‌ சட்டங்களில்‌ ஒருவர் ஒரு சொத்தை வைத்திருப்பதே (Possession) உடைமை உரிமையாகக்‌ கொள்ளப்பட்டது. உரோமானியச்‌ சட்டத்தின்படி, நிலத்தை ஒருவர்‌ இரண்‌டாண்டுகளுக்கும்‌ அசையும்‌ பொருள்களை ஓராண்‌டிற்கும்‌ தொடர்ந்து வைத்திருந்தால்‌ அவர்‌ அவற்‌றின் உரிமையாளராவர்‌. ஆனால்‌, அந்தச்‌ சொத்து திருடப்படாத அல்லது வல்லந்தத்தினால்‌ பறிக்கப்‌படாத ஒன்றாக இருத்தல்‌ வேண்டும்‌. நிலத்தின்மீது எந்தக்‌ கட்டடம்‌ கட்டப்பட்டாலும்‌ அது நிலத்தின்‌ பாகமாக ஆகுமே தவிர, அதைத்‌ தனியாக எவரும்‌ தம்‌ உடைமையாக ஆக்கிக்‌ கொள்ளுதல்‌ இயலாது. நிலத்தைக்‌ குத்தகைக்கு எடுத்திருப்பவருக்கு, நிலச்‌ சொந்தக்காரருக்கு எதிராக ஒப்பந்தப்படியான உரிமையைத்‌ தவிர வேறெதுவும்‌ பாதுகாப்பு இல்லை. ஆனால்‌, சிலவகைக்‌ குத்தகை முறைகளில்‌ குத்தகைதாரருக்குச்‌ சில பாதுகாப்புகள்‌ இருந்தன. நிலங்களும்‌ கட்டடங்களும்‌ நெடுங்காலத்துக்கு அல்‌லது குறுகியகாலத்திற்ரு ஒருவருக்குக்‌ குத்தகைக்குக்‌ கொடுக்கப்படும்போது, அவர்‌ உடைமை உரிமைகளை ஒத்த உரிமைகளையே பெற்றார்‌. உரோமானிய உடைமை உரிமைச்‌ சட்டத்தில்‌ பிறர்‌ உரிமைக்கு இடம்‌ தரும்‌ உடைமைப்‌ பொறுப்பு (Servitude) என்பதும்‌ இருந்தது. சிலவகையான ஒப்‌பந்தங்களில்‌ ஒருவருக்கு உரிய உடைமையில்‌ சில உரிமைகளை வேறொருவர்‌ அடைந்தார்‌; ஒருவருடைய நிலத்தின்‌ விளையொருளை வேறொருவர்‌ அடைவதற்குரிய உரிமை உசசுபிரக்டசு (Ususfructus) எனப்‌படும்‌. உசசு என்பது உசசு பிரக்டசு உரிமையை விட வரம்புக்குட்பட்ட உரிமையைக்‌ குறித்தது. இதன்படி ஒரு பொருளை நுகர்பவர்‌ அவருடைய வாழ்நாளுக்கு மட்டுமே அப்பொருளின்‌ பயனைப்‌ பெறலாம்‌. எடுத்‌துக்காட்டாக, ஒருவர்‌ தாமே ஒரு வீட்டில்‌ குடியிருத்‌கல்‌ கூடும்‌; ஆனால்‌, அவர் அதை வாடகைக்கு விடுதல்‌ இயலாது; அவ்வாறு செய்யின்‌ அது அவ்வீட்டிலிருந்து கிடைக்கும்‌ வருமானத்தைப்‌ பெறுவதற்கு ஒப்பாகும்‌. ஆகையால்‌, உசசு என்ற உரிமையின்படி<noinclude></noinclude> 8fkdcbotmu7ekug95xbqzt3gl5on4na பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/744 250 628894 1937112 1909296 2026-05-26T10:46:36Z ஹர்ஷியா பேகம் 15001 1937112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசா|714|உசுடாசா}}</noinclude>ஒருவர் ஒரு பொருளைத் தாம் நுகரலாமே தவிர அதை மற்றவருக்கு வாடகைக்குக் கொடுத்து வருமானம் பெறுதல் கூடாது. <section end="உசசு"/> <section begin="உசா"/> {{dhr}} {{larger|<b>உசா</b>}} தைத்திய (Daitya) இளவரசி; பானா என்பவரின் மகள்; பாலி என்பவரின் பேர்த்தி. இவள் பிரிதிசுசா (Pritijusha) என்றும் கூறப்படுகிறாள். <section end="உசா"/> <section begin="உசாசு"/> {{dhr}} {{larger|<b>உசாசு</b>}} இந்து சமயத்தின் முதற் கடவுள். உசாசு (Ushas) தையாசு (Dyaus) என்ற வான் கடவுளின் மகளும் ஆதித்தனின் (Adityas) சகோதிரியும் ஆவாள். இருக்குவேதம் உசாசுவைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றது. இவள் செல்வத்தைத் தருபவள் என்றும் மனிதர்களின் தோழி என்றும் குறிப்பிடப்படுகிறாள். <section end="உசாசு"/> <section begin="உசாத்தானம்"/> {{dhr}} {{larger|<b>உசாத்தானம்</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று; சோழநாட்டில் உள்ளது. திருவுசாத்தானம் எனப்படும் இவ்வூர் இக்காலத்தில் கோவிலூர் என்று வழங்கப்படுகிறது. இது தஞ்சை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைப் புகைவண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ளது. இத்தலத்தினை இராமர், இலக்குவர், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோர் வழிபட்டனர் என்று ஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வூருக்கு ஞானசம்பந்தர் பாடிய, ‘நீரிடைத் துயின்றவன்’ எனத் தொடங்கும் தேவாரப்பதிகம் (3.33) உள்ளது. அப்பதிகத்தில் ஒன்பது பாடல்களே கிடைத்துள்ளன. இத்தலத்தே கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் மந்திரபுரீசுவரர்; இறைவி பெயர் பெரியநாயகி. இங்குள்ள இலிங்கத் திருமேனி வெண்மை நிறங்கொண்டமைந்த சுயம்பு மூர்த்தியாகும். இத்தலத்திற்குச் சூதவனம் என்றும் பெயரும் உண்டு. ‘சூதவனபுராணம்’ என்று அப்பெயராலமைந்த ஒரு தலபுராணம் இயற்றப்பட்டுள்ளது. இத்தலத்தில் சங்கர வேதாந்திகள் மடம் ஒன்று உள்ளது. <section end="உசாத்தானம்"/> <section begin="உசாந்துப் போர்"/> {{dhr}} {{larger|<b>உசாந்துப் போர் (கி.பி. 1778)</b>}} அமெரிக்கப் புரட்சியின் போது நிகழ்ந்தது. இதனை முதலாம் உசாந்துப் போர் என்பர். இப்போர் 6–2–1778–இல் நடைபெற்றது. சாரடோக்காவில் (Saratoga) அமெரிக்கர்கள் வெற்றி பெற்றபோது, பிரான்சும் பிரிட்டனும் மோதிக் கொண்டன. இப்போர் உசாந்து கடற்கரையில் நிகழ்ந்தது. பிரான்சின் பிரட்டனித் தீபகற்பத்தில் உள்ள உசாந்து என்னுமிடத்தில் இப்போர் மூண்டதால் இதனை உசாந்துப்போர் என்று கூறுவர். இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் சார்சு (Georg III) கப்பற்படைத் தலைவர் அகசுடசு கெப்பல் (Augustus Keppel) என்பாரின் தலைமையில் 30 கப்பல்களைப் போர்ட்சுமத்து நகரத்திலிருந்து உசாந்துப் போரில் பங்கு கொள்ள அனுப்பினார். பிரான்சு நாட்டினரும் ஏறத்தாழ அதே அளவு கப்பல்களுடன் காம்டி டீ ஆர்விலியர்சு (Comte d’ Orvilliers) என்பாரின் தலைமையில் பங்கேற்றனர். இரு நாட்டுக் கப்பற்படையினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போதிலும் அவர்கள் வேறு அழிவில் ஈடுபடவில்லை. கப்பல்கள் மூழ்கடிக்கப்படவில்லை. கெப்பல் போர்ட்சுமத்திற்குத் திரும்பினார். காம்டி டீ ஆர்விலியர்சு, பிரசுட்டு (Brest) என்னும் ஊருக்குத் திரும்பினார். பிரெஞ்சுப் புரட்சியின்போது கி.பி. 1794–இல் நிகழ்ந்த இரண்டாம் உசாந்துப் போரில் பிரிட்டனும் பிரான்சும் மோதிக் கொண்டன. இதில் பிரிட்டன் வெற்றி பெற்ற ஆறு பிரெஞ்சுக் கப்பல்களைப் கைப்பற்றிக் கொண்டது. ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. எனினும், பிரெஞ்சுக்காரர்கள் தப்பியோடிவிட்டனர். இங்கிலாந்து வரலாற்றில் இதனைப் ‘புகழ்மிக்க சூன் மாத முதல் நாள்’ (Glorious First of June) என்று பெருமையாகப் பேசுவர். {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசாந்துப் போர்"/> <section begin="உசுடாசா"/> {{dhr}} {{larger|<b>உசுடாசா:</b>}} ஊகோசுலேவிய நாட்டில் குரோசியா (Croatia) மாநிலத்தில் செயற்பட்ட ஓர் இயக்கத்தின் பெயரே உசுடாசா (Ustasa) என்பதாகும். இது ஒரு தீவிர தேசிய இயக்கமாகும். {{larger|<b>இயக்கத்தின் தோற்றமும் நோக்கமும்:</b>}} ஊகோசுலேவியா (Yugoslavia) நாட்டில் அரசர் முதலாம் அலக்சாண்டர் 1929–ஆம் ஆண்டில் செர்பிய ஆதிக்கம் மிகுந்த ஒரு சருவாதிகார ஆட்சியை நிறுவினார். அப்போது ஊகோசுலேவிய பாராளுமன்றத்தில் முன்னாள் உறுப்பினராக இருந்த அண்ட்டி பவேலிக்கு (Ante Pavelic) என்பவர் ஊகோசுலேவியாவில் உள்ள குரோசியா மாகாணம் தனிநாடாகப் பிரிதல் வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார். இந்த நோக்கத்தோடு அவர் இத்தாலிக்குத் தப்பிச் சென்று தொடங்கிய இயக்கமே உசுடாசா எனப்பட்டது. {{larger|<b>உசுடாசாவின் செயல்கள்:</b>}} உசுடாசா இத்தாலிய பாசிச இயக்கத்தைப் போன்று உருவெடுத்தது. அதைப்போலவே இது பயங்கரவாதிகளின் பயிற்சிச் கூடங்களை இத்தாலி, அங்கேரி முதலிய நாடுகளில் அமைத்தது. அந்நாடுகளில் அவர்களுக்குத் தங்குமிடமும் உதவியும் கிடைத்தன. அங்கிருந்து கொண்டு அவர்கள் குரோசியாவுக்குள் பிரச்சார அறிக்கைகளை விடுத்துக் கொண்டனர். அங்குள்ள மக்களை அரசர் அலக்சாண்டருடைய ஆட்சியிலிருந்து விலகுமாறு கேட்டுத் தூண்டிவிட்டனர். வட தால்மேசியாவில் (Dalmatia) குடியானவர் கலகத்தைத் தூண்டி<noinclude></noinclude> p1k1uv6u05fr9n7bl6w1z86q8scunt2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/745 250 628895 1937113 1909297 2026-05-26T10:48:43Z ஹர்ஷியா பேகம் 15001 1937113 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசுத்திநாவ்‌, திமித்திரி பெடரோவிச்சு|715|உசுத்திநாவ்‌, திமித்திரி பெடரோவிச்சு}}</noinclude>விட இவ்வியக்கத்தார் முயன்றனர். அரசர் அலக்சாண்டர் 1934–ஆம் ஆண்டில் மார்சேலில் கொலையுண்டார். அதில் உசுடாசாவுக்கும் தொடர்பு உண்டு என்று கருதப்பட்டது. {{larger|<b>உசுடாசா தனி நாடாகிய குரோசியாவை ஆளுதல்:</b>}} குரோசியா தனி நாடாக ஆதல் வேண்டுமென்ற அவர்களுடைய நோக்கம், இரண்டாம் உலகப் போரில் 1941–ஆம் ஆண்டு ஏப்பிரலில் செருமானியர் ஊகோசுலேவியாவைக் கைப்பற்றி, நாட்டைப் பிரிவினை செய்து, குரோசியத் தனி அரசை நிறுவிய போதுதான் நிறைவேறிற்று. இந்நிலையில் உசுடாசா இயக்கம் பவேலிக்குத் தலைமையில் குரோசியாவுக்குத் திரும்பி வந்து, ஓர் அரசாங்கத்தை நிறுவிற்று. ஊகோசுலேவியாவில் செருமனிக்கு எதிர்ப்பாகத் தோன்றிய இயக்கங்களைப் போரிட்டுத் தடுக்கவும், அச்சு நாட்டுப் படைகளோடு (செருமனிய, இத்தாலியப் படைகளோடு) சேருதற்கும் உசுடாசா ஒரு கட்டாயப் படையைத் திரட்டிற்று. {{larger|<b>உசுடாசாவின் கொடுஞ்செயல்களும் வீழ்ச்சியும்:</b>}} உசுடாசாவின் நோக்கம் வரவரக் குறுகியதாக மாறி, அதற்கு எதிர்ப்பைத் தோற்றுவித்து, நாளடைவில் அது வீழ்ச்சியடையக் காரணமாயிற்று. குரோசிய இன மக்கள் மட்டுமே வாழத்தக்கதாகக் குரோசியாவை ஆக்குதல் வேண்டுமென்று உசுடாசா இயக்கம் எண்ணிச் செயற்படலாயிற்று; இந்த இயக்கத்தார் குரோசியர் மட்டுமே அடங்கிய ஒரு படையைத் திரட்டித் தம் ஆட்சியிலிருந்த குரோசியரல்லாத மக்களை அச்சுறுத்தி, வைதிக செர்பிய, யூத மக்களைப் பெருமளவில் கொன்றொழித்தனர். இதனைக் கண்ட ஊகோசுலேவிய நடுத்தரப் போக்காளரும், இவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்துக் கொண்டிருந்த செருமனிய, இத்தாலிய அதிகாரிகளும் இவர்களுடைய கொடிய செயல்களை எதிர்த்தனர். எனவே, குரோசியர் பலரும் இத்தகைய செயல்களை மறுக்கும் வகையாக எதிர்ப்பியக்கங்களில் சேர்ந்தனர். இவ்வியக்கம் 1945 ஆம் ஆண்டு மே மாதத்தில் அவர்களைப் பாதுகாத்து வந்த செருமனி வீழும் வரை குரோசியா நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செருமனி வீழ்ந்தது; பொதுவுடைமைக் கட்சியாருடைய ஆதிக்கம் வளர்ந்தது. பவேலிக்கையும், அவர்தம் ஆதரவாளர்களையும் பொதுவுடைமையாளர்கள் தாக்க வரவே, உசுடாசா இயக்கத்தார் பொதுவுடைமைக் கட்சியாரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். <section end="உசுடாசா"/> <section begin="உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு"/> {{dhr}} {{larger|<b>உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு (1908—1984)</b>}} சோவியத்து உருசியாவின் பாதுகாப்பு அமைச்சராயிருந்தவர்; அரசியல்வாதி, இவர் 30–10–1908-இல் உருசியாவிலுள்ள கைபாசேவ் (Kuybyshev) என்னும் ஊரில் பிறந்தார். இந்நகரை முற்காலத்தில் சமரா (Samara) என்று குறித்தனர். உசுத்திநாவ் (Ustinov, Dmitry Fedorovich) 1976–இலிருந்து பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார். சோவியத்து நாட்டின் உயர்நிலை ஆட்சிக் குழுவில் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களுள் உகத்திநாவும் ஒருவர். இவர் பொறியாளராகப் பணியைத் தொடங்கியவர். இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்துப் பாதுகாப்புத் தொடர்பான தொழில்களைப் பெருமளவிற்குப் பெருக்கக் காரணமாயிருந்தவர். உசுத்திநாவின் தந்தையார் ஒரு தொழிலாளி. உசுத்திநாவ் 1934–ஆம் ஆண்டில் இலெனின்கிராடு (Leningrad) நகரிலிருந்த இராணுவப் பொறித்துறை நிலையத்தில் படித்துப் பட்டம் பெற்றார். கட்டுமானப் பணிப் பொறியாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர், இலெனின்கிராடு போர்க் கருவிகள் உற்பத்தி செய்யும் ஆலையின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். செருமனி 1941–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் சோவியத்து ஒன்றியத்தைத் தாக்கிய போது அந்நாட்டின் தலைவராயிருந்த இசுடாலின் (Stalin) மக்கள் போர்க்கருவித் துறையின் உணவுப் பொறுப்பதிகாரியாக இவரை (1946–53) அமர்த்தினார். இப்பதவி அமைச்சர் பதவிக்கு இணையானது. இப்பதவி போர்க்கருவிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கியது. பின்னர், 1953 முதல் 1957 வரை இவர் பாதுகாப்புத் தொழிற்சாலைகளின் அமைச்சராக்கப்பட்டார். இப்பொறுப்பு வகித்த காலத்தில் உசுத்திநாவ் சோவியத்துப் படைக்கல உற்பத்தித் தொழிற்சாலைகளை ஊரல் மலைகளுக்கு அப்பால் கொண்டு சென்றார். அக்காலத்தில் செருமானியப் படைகள் விரைந்து சோவியத்து நாட்டில் முன்னேறி வந்தன. செருமானியர்களின் கைகளுக்கு இத்தொழிற்சாலைகள் இலக்காகக் கூடாதென்னும் நோக்குடன்தான் இப்பணியை இவர் மேற்கொண்டார். போருக்குப் பின்னர்ச் சோவியத்துப் படைகளை இன்றைய அளவிற்கு உயர்த்திய பெருமைக்கும் உசுத்திநாவே காரணமாவார். சோவியத்து நாட்டின் மத்திய குழுவின் முழு உறுப்பினராக இவர் 1952–இலிருந்து பதவி வகித்தார். நிகிட்டா குருச்சேவ் (Nikita Khrushchev) இவரைத் துணை முதல்வராக 1957–இல் நியமித்து, போர்க்கருவிகள் தொழிற்சாலைகளின் அனைத்துப் பொறுப்புகளையும் கவனிக்குமாறு பணித்தார். தேசிய பொருளாதார உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் முதல் துணை முதல்வராகவும் இவர் 1963–இல் ஆக்கப்பெற்றார். பொதுக்குழுவின் செயலாளராக இவர் 1965–இல் பொறுப்பேற்ற<noinclude></noinclude> d6n5v9jpatwynvdnv6zbo7c9shv8eeo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/746 250 628896 1937114 1909298 2026-05-26T10:54:38Z ஹர்ஷியா பேகம் 15001 1937114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசுதாத்‌ ஈசா|716|உசுபெக்குச்‌ சோவியத்துக்‌ குடியரசு}}</noinclude>போது இராணுவம், பாதுகாப்புத் துறைத் தொடர்பான தொழிற்சாலைகள், பாதுகாப்பு உறுப்புகள் போன்ற துறைகளின் பொறுப்பேற்றார். போலிட்பீரோவின் (Politburo) உறுப்பினராகவும் ஆனார். இவர் உருசியாவின் ஒற்றர் படையின் தலைவரான யூரி ஆந்திரப்போவ் (Yuri Andropav) என்பாருடன் இணைந்து பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராயிருந்த மார்சல் ஆந்திரி கிராக்கோ (Marshal Andrey Grechko) என்பார் 1976–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் காலமானார். அவருக்குப் பின்னர் உசுத்திநாவ் பாதுகாப்பு அமைச்சரானார். அதே சமயத்தில் இவர் போலிட்பீரோவின் முழு உறுப்பினராகவும், சோவியத்து ஒன்றியத்தின் பெரும் படைத்தளபதியாகவும் (Marshal) நியமிக்கப்பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத்து ஒன்றியத்துக்குமிடையே 1970–ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஆயுதக் குறைப்பு உரையாடல்களின் போது, உசுத்திநாவ் பின்னணியில் இருந்துகொண்டு சீரிய தொண்டாற்றியதன் விளைவாக 1979–இல் ஆசுத்திரிய நாட்டின் தலைநகரான வியன்னா உச்சி மாநாட்டில் இவரும் பங்கு கொண்டார். இம்மாநாட்டில்தான் இரண்டாம் இரண்டாம் படைத்திறக் கட்டுப்பாட்டுக் குழுத் தொடர்பான ஒப்பந்தம் இவ்விரு நாடுகளுக்குமிடையே (Strategic Arms Limitation Talks-SALT II) கையெழுத்தாயிற்று. சோவியத்து ஒன்றியத்தின் சார்பாக இலியோனிடு பிரச்நேவும் (Leonid Brezhnev) அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பாகச் சிம்மி கார்ட்டரும் (Jimmy Carter) இம்மாநாட்டில் கலந்துக்கொண்டனர். பிரச்நேவ் காலமானதும், அவரை அடுத்துத் தலைவராக வரவேண்டுமென ஆந்திரப்போவின் பெயரை முன் மொழிந்தவரும் உசுத்திநாவ் தான். உசுத்திநாவ் 27–9–1984–இல் பொது நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது ஆந்திரப்போவை அடுத்துத் தலைவரான கான்சுடண்டின் செரனன்கோ (Konstantin Chernenko) என்பாருக்கு இலெனின் விருதினை வழங்கியவரும் இவரே. உசுத்திநாவுக்கும் இவ்விருது இருமுறை வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கதாகும். சோவியத்து உருசியாவின் வீரராகக் கருதப்பட்ட இவர் 20–12–1984–இல் மாசுக்கோ மாநகரில் காலமானார். <section end="உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு"/> <section begin="உசுதாத் ஈசா"/> {{dhr}} {{larger|<b>உசுதாத் ஈசா:</b>}} பாரசீக நாட்டைச் சார்ந்த சிற்பி. சாசகான் மொகலாயப் பேரரசராக இருந்த காலத்தில் தம் மனைவி மும்தாசு மகாலின் நினைவாகத் ‘தாசுமகால்’ என்னும் கலைக்கோயிலைக் கட்டினார். அந்நினைவுச் சின்னத்தின் சிற்பியாக அமர்த்தப்பட்டவரே உசுதாத் ஈசா என்பவர். {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசுதாத் ஈசா"/> <section begin="உசுதாத் மன்சூர்"/> {{dhr}} {{larger|<b>உசுதாத் மன்சூர்</b>}} என்பார் மொகலாயப் பேரரசர் சகாங்கீரின் அவையில் புகழுடன் விளங்கிய ஓவியக் கலைஞர். சகாங்கீர் ஓவியக் கலையில் சிறந்தவராகக் கருதப்பட்டார். ஆகா ரிசா (Aga Reza), அவர்தம் மகன் அபுல் ஆசன் (Abul Hazan) ஆகிய இருவரும் ஈரட் (Herat)டிலிருந்து வந்தவர்கள். முகமது நாதிரும் (Muhamad Nadir), முகமது மூராதும் சாமர்கண்டிலிருந்து (Samarkhand) வந்தவர்கள். அதுபோல உசுநாத் மன்சூரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஓவியக் கலைஞரே. {{right|<b>இரா.அ.</b>}} <section begin="உசுதாத் மன்சூர்"/> <section begin="உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு"/> {{dhr}} {{larger|<b>உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு</b>}} சோவியத்து ஒன்றியத்தின் (U.S.S.R.) குடியரசுகளுள் ஒன்று. இதனை உசுபெக்கிசுத்தான் (Uzbekistan) என்றும் கூறுவர். இக்குடியரசு மத்திய ஆசிய சோவியத்துக் குடியரசுகளுள் ஒன்று. தாசுகண்டு (Tashkent) இதன் தலைநகர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 746 |bSize = 480 |cWidth = 184 |cHeight = 189 |oTop = 265 |oLeft = 264 |Location = center |Description = }} {{center|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு}} {{larger|<b>எல்லைகள்:</b>}} உசபெக்கிசுத்தானின் வடக்கில் கசக்குச் (Kazakt) சோவியத்துக் குடியரசும், தெற்கில் ஆப்கானிசுத்தானமும், கிழக்கில் கிர்கிசுச் (Kirghiz) சோவியத்துக் குடியரசும் தாசிக்குச் (Tadzhik) சோவியத்துக் குடியரசும், மேற்கில் துருக்மன் சோவியத்துக் குடியரசும் இதன் எல்லைகள். கர-கல்பக்குத் (Kara Kalpak) தன்னாட்சிச் சோவியத்துக் குடியரசும் இதனுள் அடங்கும். {{nop}}<noinclude></noinclude> 5c5p463a3nkaxoosoqvqypg03s5l4uu 1937115 1937114 2026-05-26T10:56:17Z ஹர்ஷியா பேகம் 15001 1937115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசுதாத்‌ ஈசா|716|உசுபெக்குச்‌ சோவியத்துக்‌ குடியரசு}}</noinclude>போது இராணுவம், பாதுகாப்புத் துறைத் தொடர்பான தொழிற்சாலைகள், பாதுகாப்பு உறுப்புகள் போன்ற துறைகளின் பொறுப்பேற்றார். போலிட்பீரோவின் (Politburo) உறுப்பினராகவும் ஆனார். இவர் உருசியாவின் ஒற்றர் படையின் தலைவரான யூரி ஆந்திரப்போவ் (Yuri Andropav) என்பாருடன் இணைந்து பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராயிருந்த மார்சல் ஆந்திரி கிராக்கோ (Marshal Andrey Grechko) என்பார் 1976–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் காலமானார். அவருக்குப் பின்னர் உசுத்திநாவ் பாதுகாப்பு அமைச்சரானார். அதே சமயத்தில் இவர் போலிட்பீரோவின் முழு உறுப்பினராகவும், சோவியத்து ஒன்றியத்தின் பெரும் படைத்தளபதியாகவும் (Marshal) நியமிக்கப்பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத்து ஒன்றியத்துக்குமிடையே 1970–ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஆயுதக் குறைப்பு உரையாடல்களின் போது, உசுத்திநாவ் பின்னணியில் இருந்துகொண்டு சீரிய தொண்டாற்றியதன் விளைவாக 1979–இல் ஆசுத்திரிய நாட்டின் தலைநகரான வியன்னா உச்சி மாநாட்டில் இவரும் பங்கு கொண்டார். இம்மாநாட்டில்தான் இரண்டாம் இரண்டாம் படைத்திறக் கட்டுப்பாட்டுக் குழுத் தொடர்பான ஒப்பந்தம் இவ்விரு நாடுகளுக்குமிடையே (Strategic Arms Limitation Talks-SALT II) கையெழுத்தாயிற்று. சோவியத்து ஒன்றியத்தின் சார்பாக இலியோனிடு பிரச்நேவும் (Leonid Brezhnev) அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பாகச் சிம்மி கார்ட்டரும் (Jimmy Carter) இம்மாநாட்டில் கலந்துக்கொண்டனர். பிரச்நேவ் காலமானதும், அவரை அடுத்துத் தலைவராக வரவேண்டுமென ஆந்திரப்போவின் பெயரை முன் மொழிந்தவரும் உசுத்திநாவ் தான். உசுத்திநாவ் 27–9–1984–இல் பொது நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது ஆந்திரப்போவை அடுத்துத் தலைவரான கான்சுடண்டின் செரனன்கோ (Konstantin Chernenko) என்பாருக்கு இலெனின் விருதினை வழங்கியவரும் இவரே. உசுத்திநாவுக்கும் இவ்விருது இருமுறை வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கதாகும். சோவியத்து உருசியாவின் வீரராகக் கருதப்பட்ட இவர் 20–12–1984–இல் மாசுக்கோ மாநகரில் காலமானார். <section end="உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு"/> <section begin="உசுதாத் ஈசா"/> {{dhr}} {{larger|<b>உசுதாத் ஈசா:</b>}} பாரசீக நாட்டைச் சார்ந்த சிற்பி. சாசகான் மொகலாயப் பேரரசராக இருந்த காலத்தில் தம் மனைவி மும்தாசு மகாலின் நினைவாகத் ‘தாசுமகால்’ என்னும் கலைக்கோயிலைக் கட்டினார். அந்நினைவுச் சின்னத்தின் சிற்பியாக அமர்த்தப்பட்டவரே உசுதாத் ஈசா என்பவர். {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசுதாத் ஈசா"/> <section begin="உசுதாத் மன்சூர்"/> {{dhr}} {{larger|<b>உசுதாத் மன்சூர்</b>}} என்பார் மொகலாயப் பேரரசர் சகாங்கீரின் அவையில் புகழுடன் விளங்கிய ஓவியக் கலைஞர். சகாங்கீர் ஓவியக் கலையில் சிறந்தவராகக் கருதப்பட்டார். ஆகா ரிசா (Aga Reza), அவர்தம் மகன் அபுல் ஆசன் (Abul Hazan) ஆகிய இருவரும் ஈரட் (Herat)டிலிருந்து வந்தவர்கள். முகமது நாதிரும் (Muhamad Nadir), முகமது மூராதும் சாமர்கண்டிலிருந்து (Samarkhand) வந்தவர்கள். அதுபோல உசுநாத் மன்சூரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஓவியக் கலைஞரே. {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசுதாத் மன்சூர்"/> <section begin="உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு"/> {{dhr}} {{larger|<b>உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு</b>}} சோவியத்து ஒன்றியத்தின் (U.S.S.R.) குடியரசுகளுள் ஒன்று. இதனை உசுபெக்கிசுத்தான் (Uzbekistan) என்றும் கூறுவர். இக்குடியரசு மத்திய ஆசிய சோவியத்துக் குடியரசுகளுள் ஒன்று. தாசுகண்டு (Tashkent) இதன் தலைநகர். {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 746 |bSize = 480 |cWidth = 184 |cHeight = 189 |oTop = 265 |oLeft = 264 |Location = center |Description = }} {{center|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு}} {{larger|<b>எல்லைகள்:</b>}} உசபெக்கிசுத்தானின் வடக்கில் கசக்குச் (Kazakt) சோவியத்துக் குடியரசும், தெற்கில் ஆப்கானிசுத்தானமும், கிழக்கில் கிர்கிசுச் (Kirghiz) சோவியத்துக் குடியரசும் தாசிக்குச் (Tadzhik) சோவியத்துக் குடியரசும், மேற்கில் துருக்மன் சோவியத்துக் குடியரசும் இதன் எல்லைகள். கர-கல்பக்குத் (Kara Kalpak) தன்னாட்சிச் சோவியத்துக் குடியரசும் இதனுள் அடங்கும். {{nop}}<noinclude></noinclude> ba8azrfkppaubni7bngcev1z7joixwm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/748 250 628938 1937116 1909301 2026-05-26T10:59:05Z ஹர்ஷியா பேகம் 15001 1937116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசுமான்‌ சாகரம்‌|718|உசுமானி, முகமது அதவுல்‌ கனி}}</noinclude>1918–ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டது. கொரேசம் (Khorezm), பொக்காரோ மக்கள் குடியரசுகள் 1920–ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பட்டன. இறுதியாக உசுபெக்குகள் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பெற்று உசுபெக்குச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு என 1924–இல் இணைக்கப்பட்டன. தாசிக்கிக்கான் (Tadzhikikhan) 1929–ஆம் ஆண்டு வரை உசுபெக்குக் குடியரசின் பாதுகாப்பில் இருந்தது. பின்னர், இது தனியாகச் சுதந்திரக் குடியரசாக்கப்பட்டது. கர–கல்பக் தானியங்கிச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு 1936–ஆம் ஆண்டில் இதனுடன் இணைந்து விட்டன. உசுபெக்குச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு 27–10–1924–இல் உருவாக்கப்பட்டது. துருக்கிசுத்தானும் அதன் பகுதியாக்கப்பட்டது. {{larger|<b>உசுபெக்கு மக்களின் பழக்கவழக்கங்கள்:</b>}} உசுபெக்குகள் துருக்கிய, ஈரானிய, மங்கோலிய இனத்தாரின் கலப்பினால் உருவானவர்கள். தொடக்கத்தில் இவர்கள் நாடோடிகளாக இருந்து இக்காலத்தில் ஒரே இடத்தில் வாழும் தன்மையைப் பெற்றுள்ளார்கள். முன்னர்ப் பழக்க வழக்கங்களையே சட்டமாக மதித்த இவர்கள் இப்போது அவற்றை எழுத்து வடிவில் மாற்றியுள்ளார்கள். இக்காலத்தில் இவர்கள் களிமண்ணாலும் மரத்தாலும் ஆன வீடுகளைக் கட்டிக்கொண்டாலும், கோடைக்காலத்தில் கூடாரங்களில் வாழ்வதை விரும்புகிறார்கள். உசுபெக்குகள் 92 இனங்களாக அல்லது குடும்பங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வோர் இனமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உசுபெக்குகள் பாரசீக மொழியின் செல்வாக்குக்காட்பட்ட துருக்கிப் பேச்சுமொழிவைப் (Turki) பேசுகிறார்கள். இவர்களால் பேசப்படும் தசாக்கி (Tajaki) மொழி பண்பாடு, இலக்கியம் போன்றவற்றின் மொழியாகக் கருதப்படுகிறது. <section end="உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு"/> <section begin="உசுமான் சாகரம்"/> {{dhr}} {{larger|<b>உசுமான் சாகரம்</b>}} ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பாயும் கிருட்டிணா ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள ஓர் அணைக்கட்டு. இதன் உயரம் ஏறத்தாழ 43 மீட்டர். இதனைக் கட்டி முடிக்க ஒன்பதாண்டுகளாயின. இவ்வணையின் நீர்க் கொள்ளளவு 34.2 இலட்சம் கன அடி என்று கூறுகிறார்கள். {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசுமான் சாகரம்"/> <section begin="உசுமானாபாது"/> {{dhr}} {{larger|<b>உசுமானாபாது:</b>}} மகாராட்டிர மாநிலத்தைச் சார்ந்த மாவட்டங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 7510 ச.கி.மீ. மக்கள் தொகை 10,29,702 (1981). இதன் கிழக்குப் பகுதியில் கருநாடக மாநிலத்தின் பீதர் (Bidar) மாவட்டமும் வடக்கு, மேற்கு, தென்பகுதிகளில் அகமதுநகர், சோலாப்பூர் மாவட்டங்களும் எல்லைகள். இம்மாவட்டத்தின் நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர் இதனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இதன் வடகிழக்கிலும் கிழக்கிலும் மேட்டு நிலங்கள் உள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் சமவெளிகள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் குறுக்காக மாஞ்சிரா ஆறு பாய்கிறது. வெப்பம் மிகுந்த வறண்ட வெளி, சதுப்புள்ள குளிர்ந்தவெளி, ஈரமுள்ள வெளி என இம்மாவட்டத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். தென் மேற்குப் பருவக் காற்றினால் இம்மாவட்டம் ஏறத்தாழ 100 செ.மீ. மழை பெறுகிறது. இம்மாவட்டத்தின் சிறப்பான தொழில் வேளாண்மையே. பருத்தி, கோதுமை, பயறுவகைகள், எண்ணெய் விதைகள், பருப்புப் போன்றவை இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றன. ஆடுமேய்த்தல் எளிய மக்களின் தொழில்களுள் ஒன்று. பருத்தி அரைத்தல், கம்பளி நெசவு, தோல் பதனிடல் போன்றவை சிறப்பான கைத்தொழில்கள். இம்மாவட்டம் முசுலிம்களின் ஆட்சிக்கு முன்னர் வரை இந்து அரசர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அலாவுதீன் கில்சி உசுமானாபாத்தைக் கைப்பற்றினார். பின்னர், இதனைப் பாமினி மரபினைச் சார்ந்த தக்காண முசுலிம்கள் ஆண்டனர். அவுரங்கசீபு இதனை மொகலாயப் பேரரசுடன் இணைத்தார். ஐதராபாத்து சுதேச அரசு கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டபோது உசுமானாபாத்து ஐதராபாத்து அரசின் பகுதியாயிற்று. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் பெரும் பகுதிகள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்டபோது இதுவும் ஆங்கிலேயர் வசமாயிற்று, பின்னர் ஐதராபாத்து நிசாமின் ஆட்சிக்குக் கைமாறியது. மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்டபோது உசுமானாபாத்து மாவட்டம் மகாராட்டிர மாநிலத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. இம்மாவட்டத்தில் பல தொல்பொருள்களுக்குப் பெயர் பெற்ற இடங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல குகைக் குடைவுகள். உசுமானாபாத்து என்னும் பெயரில் வட்டமொன்றும் நகரம் ஒன்றுமுள்ளன. இவ்வூர் வணிகச் சிறப்புப் பெற்றது. {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசுமானாபாது"/> <section begin="உசுமானி, முகமது அதவுல் கனி"/> {{dhr}} {{larger|<b>உசுமானி, முகமது அதவுல் கனி (1919-1984)</b>}} பங்களாதேசத்தில் இராணுவ தளபதியாக இருந்தவர். இவர் 1919–ஆம் ஆண்டில் வங்காளத்-<noinclude></noinclude> qsrujxphbii3y4j3jna46pxqj1bb5r0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/749 250 628951 1937117 1909303 2026-05-26T11:02:34Z ஹர்ஷியா பேகம் 15001 1937117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசுமானியாப்‌ பல்கலைக்கழகம்‌|719|உசுமானியாப்‌ பல்கலைக்கழகம்‌}}</noinclude>திலிருக்கும் சில்கட்டு (Sylhet) என்னும் ஊரில் பிறந்தார். உசுமானி (Oxmany) சேக் முசிபுர் இரகுமான் (Sheikh Mujibur Rahman) என்பாரைப் பின்பற்றியவர். பங்களாதேசத்தின் விடுதலைக்காக 1971–ஆம் ஆண்டு மேற்குப் பாகிசுத்தானை எதிர்த்து நடைபெற்ற போரின் போது இவர் பங்களாதேசப் படைகளின் தலைவராயிருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தார். தம் 23–ஆம் வயதில் இவர் இராணுவத்தில் மேசர் (Major) என்னும் உயர்பதவியைப் பெற்றிருந்தார். இந்தியப் பிரிவினையின்போது 1947–இல் இவர் பாகிசுத்தான் இராணுவத்தில் சேர்ந்தார். பங்களாதேச அரசியல் கட்சிகளுள் ஒன்றான அவாமிலீகு (Awami League) 1970–ஆம் ஆண்டில் கிழக்குப் பாகிசுத்தான் தேர்தலில் வெற்றிபெற்ற போது, இவர் பங்களாதேசக் கொரில்லாப் (Guerrilla) படைகளின் தலைவராகப் பணியாற்றினார். பங்களாதேசம் விடுதலை பெற்றபோது அந்நாட்டுப் படைகளின் தலைமைத் தளபதியானார். உசுமானி படைத்தளபதி பதவியைத் துறந்து விட்டு 1973–இல் தேர்தலில் வெற்றிபெற்றுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பெற்றார். சேக்முசுபுர் இரகுமான் 1975–இல் கொலையுண்ட பின்னர். உசுமானி பாதுகாப்புத்துறை அறிவுரையாளர் (Defence Adviser) ஆனார். பின்னர், இவர் தேசிய மக்கள் கட்சியை (National People's Party) நிறுவினார். இவர் இருமுறை குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றார். இவர் பாராளுமன்ற ஆட்சியில் முழு நம்பிக்கை கொண்டவர். பங்களாதேசத்தின் படைத் தலைவராயிருந்த உசேன் முகமது எர்சாத்து (Hussain Muhammad Ershad) என்பாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் இவர் பதவியைத் துறந்தார். இவர் 16–2–1984–இல் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான இலண்டன் மாநகரில் காலமானார். <section end="உசுமானி, முகமது அதவுல் கனி"/> <section begin="உசுமானியாப் பல்கலைக்கழகம்"/> {{dhr}} {{larger|<b>உசுமானியாப் பல்கலைக்கழகம்</b>}} இந்தியாவில் ஒன்பதாம் பல்கலைக்கழகமாகவும், ஆந்திர மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் 1918–ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. உசுமானியாப் பல்கலைக்கழகத்தின் (Osmania University) வைரவிழா (Diamond Jubilec) 1978–79–ஆம் கல்வியாண்டில் கொண்டாடப்பட்டது. அய்தராபாது நகரில் உசுமானியாப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அய்தராபாதின் ஏழாம் நிசாம் (Nizam) மீர் உசுமான் அலிகான் (Mir Osman Ali Khan) என்பவரே இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர். அவர் பெயரிலேயே இப்பல்கலைக் கழகம் விளங்கி வருகிறது. உசுமானியாப் பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்ற ஆண்டில் 25 ஆசிரியர்களும் 225 மாணவர்களும் மட்டுமே இருந்தனர். வைரவிழாக் கொண்டாடிய ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் 35,000 மாணவர்கள் பெயரைப் பதிவு செய்திருந்தனர். இவர்களுள் 10,000 மாணவியர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த 17 மகளிர் கல்லூரிகளில் சேர்ந்திருந்தனர். வைரவிழாவாண்டில் ஆயிரம் ஆசிரியர்களும் நூறு பேராசிரியர்களும் எண்ணூறு ஆராய்ச்சி மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தனர். உசுமானியாப் பல்கலைக்கழகத்தில் 7 வளாகக் கல்லூரிகளும் (Campus Colleges), 12 பல்கலைக்கழகப் பகுதிக் கல்லூரிகளும் (Constituent Colleges) 93 இணைந்த கல்லூரிகளும் (Affiliated Colleges) உள்ளன. இவையனைத்தும் வாரங்கல் (Warangal) நகர் தவிர்த்துத் தெலுங்கானாப் பகுதியிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் முன்னர் இருந்த கால்நடை மருத்துவத் துறையும் வேளாண்மைத் துறையும் ஆந்திரப்பிரதேச வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இப்பொழுது சுலையியல், ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவம் (Ayurvedic and Unani Medicine), வணிகவியல், கல்வியியல், பொறியியல், சட்டவியல், மருத்துவம், அறிவியல், சமூக அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய 10 துறைகள் உசுமானியாப் பல்கலைக்கழகத்தில் உள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே பல்கலைக்கழகக் கல்வியில் முதன்முதலாக இந்திய மொழிகளுள் ஒன்றான உருது மொழியைப் பயிற்று மொழியாக்கிய பெருமை உசுமானியாப்பல்கலைக் கழகத்தையே சாரும். இன்று ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, உருது ஆகிய நான்கு மொழிகளும் பல்கலைக்கழகக் கல்வியில் பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலேயே உசுமானியாப் பல்கலைக்கழகம் தான் முதன்முதலில் 1950–ஆம் ஆண்டில் மாலை நேரக் கல்லூரியைத் (Evening Colleges) தொடங்கி வைத்தது. இப்பல்கலைக்கழகந்தான் இந்நாட்டிலேயே முதன்முதலில் 1962–ஆம் ஆண்டில் இதழியல் (Journalism) துறைப்படிப்பை இளங்கலைப் பட்ட வகுப்பு அளவில் தொடங்கிய பெருமையையும் பெறுகிறது. உசுமானியாப் பல்கலைக்கழகம் 1977–இலிருந்து அஞ்சல் வழித் தொடர் கல்வி மூலம் பட்டப்படிப்புகளுக்குப் பாடம் கற்பித்தும் வருகிறது. {{nop}}<noinclude></noinclude> ql2egfx37lc2ghp9sfymkgsr9d3z5h9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/750 250 628952 1937118 1909307 2026-05-26T11:05:51Z ஹர்ஷியா பேகம் 15001 1937118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசேன்|720|உசை}}</noinclude>சமசுகிருதக் கழகம் (Sanskrit Academy) என்னும் கல்வி மையம் 1954–ஆம் ஆண்டிலிருந்து உசுமானியாப் பல்கலைக்கழக உதவியுடன் பணியாற்றி வருகிறது. கிடைத்தற்கரிய பழைய சமசுகிருதக் கையெழுத்துப் படிகளைத் தேடுதல், பாதுகாத்தல், ஆராய்தல் போன்ற பணிகளை இம்மையம் செய்து வருகிறது. மேலும், இது அவற்றைப் பதிப்பித்து நூல்களாகவும் வெளியிட்டு வருகிறது. இம்மையத்தில் சமசுகிருத மொழி வளர்ச்சியை யொட்டிய ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. <section end="உசுமானியாப் பல்கலைக்கழகம்"/> <section begin="உசேன்"/> {{dhr}} {{larger|<b>உசேன்</b>}} முகமது நபியின் மகள் பாத்திமாவிற்கும் நான்காம் கலீபா அலிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் சகோதரர் அசன் கலீபா பதவியை உமயது மரபைச் சேர்ந்த முசூவியா என்பவருக்கு விட்டுக் கொடுத்தார்; பின்பு நஞ்சூட்டப்பட்டு இறந்தார். முசூவியா தம் ஆட்சியின் இறுதிக்காலத்தில் தம் மகன் எசீது (Yezid) என்பவரைக் கலீபாவாக அமர்த்தினார். நற்பண்புகளும் ஆட்சித்திறமையுமில்லாத எசீது கலீபாவாக ஆக்கப்பட்டதை எல்லோரும் எதிர்த்தனர். முகமது நபியின் பேரர் என்ற முறையிலும் காலஞ்சென்ற கலீபா அலியின் மகன் என்ற முறையிலும் உசேன் உரிமைக்குரல் எழுப்பினார். அப்பொழுது அவர் தம் குடும்பத்துடன் மதினாவில் வாழ்ந்துவந்தார். பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். குறிப்பாக ஈராக்கு நாட்டிலுள்ள கூபா (Kuba) என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் உசேனுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினர். அவர்களை நம்பிய உசேன் தம் உறவினர்களடங்கிய ஒரு சிறு படையுடன் ஈராக்கை நோக்கிச் சென்றார். ஆனால், உசேன் கூபாவை அடைந்தபொழுது அங்குள்ள மக்கள் தம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை; உசேனுக்கு உதவவில்லை. கூபாவின் ஆளுநராக இருந்த உபயதுல்லா (Ubaidullah) தம் பெரும்படையுடன் கர்பலா என்ற இடத்தில் கி.பி. 680–இல் உசேனைச் சந்தித்தார். உசேனின் சமாதானப் பேச்சு பயனளிக்காததால் போர் மூண்டது. போரில் உசேன் குடும்பத்தின் ஒரு சிலரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். உசேனும் வீரப்போர் செய்து வீழ்ந்தார். எஞ்சியிருந்த உசேனின் குடும்பத்தினர் கலீபா எசீதிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கலீபாவால் அரச மரியாதைகளுடன் நடத்தப்பட்டனர். கர்பலாவில் நடந்த போருக்கும், உசேனின் இறப்பிற்கும் தாம் பொறுப்பல்ல என்றும் தம் படைத்தலைவர்தான் காரணமென்றும் கலீபா கூறினார். ஆனால், இசுலாமிய உலகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முகமதுநபியின் பேரரான உசேனும் அவர் குடும்பத்தவர்களும் கொல்லப்பட்ட முறையை அறிந்த சில இசுலாமியர்கள் சினமுற்றுக் கிளர்ந்தெழுந்தனர். நாளடைவில் அவர்களே சீயர்கள் என்று பெயர் பெற்றனர். கர்பலாவில் இறந்த உசேன் சீயர்களின் இமாம் (தலைவன்) எனக் கருதப்படுகிறார். அவர் புதையுண்டிருக்கும் கர்பலா அவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. <section end="உசேன்"/> <section begin="உசேன் நிசாம்சா"/> {{dhr}} {{larger|<b>உசேன் நிசாம்சா</b>}} தக்காணத்திலிருந்து அகமது நகர அரசினை ஆண்ட அரசர். இவர் தக்காணத்திலிருந்து வேறு இசுலாமிய அரசுகளுடன் கூட்டாகச் சேர்ந்து கொண்டு விசயநகரப் பேரரசை கி.பி. 1565–ஆம் ஆண்டில் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் தோற்கடித்தவர்களுள் ஒருவர். இவர் காலமானதும் இவர்தம் மகன் முதலாம். முர்தசா நிசாம் சா (Murtaza Nizam Shah I) என்பார் பட்டத்திற்கு வந்தார். {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசேன் நிசாம்சா"/> <section begin="உசை"/> {{dhr}} {{larger|<b>உசை</b>}} இருக்கு வேதம் கூறும் பெண் தெய்வங்களுள் முதன்மையானது. இவள் விடியற் காலையில் கிழக்கில் தோன்றுவாள். ஒளியை ஆடையாக உடுத்தியுள்ள இவள் ஆடல் அழகியாகச் சிறப்பிக்கப்படுதிறாள். ஒளிவீசுதல் என்னும் கருத்துடைய ‘வஸ்’ என்னும் வினையடியாகத் தோன்றியது இப்பெயர். உசை (Usha) இருளைக் களைகிறாள். இருக்கு வேதத்தில் இருபதுக்கு மேற்பட்ட பாடல்களில் இவள் போற்றி வணங்கப்படுகிறாள். இப்பாடல்கள் இவளுக்கு உருவம் கொடுத்துப் பாடுகின்றன. பல காலம் கழிந்தும் பல பருவங்கள் கடந்தும் முதிர்ச்சியுள்ள இவள் இளமை குறையாமல் உலா வரும் காட்சியினைக் கவிஞர் வியந்து பாடியுள்ளார். ஆனால், இவள் மக்களின் ஆயுளைத் தேய்ந்தழியும்படி செய்கிறாள். புதுப்புது உருவங்களோடு நாள்தோறும் விடியற்காலையில் தோன்றுவதால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெண்ணாகவும் விண்ணின் கதவுகளைத் திறப்பவளாகவும் இவள் புனைந்துரைக்கப்பட்டுள்ளாள். இருளைப் போக்கும் இவள் அரக்கரை விரட்டுகிறாள். இவள்தன் ஒளிக்கிரணங்கள் மாட்டு மந்தை போல் காட்சியளிக்கின்றன. இவள் ஒளிவீசத் தொடங்கும்போது பறவையினங்கள் கூட்டிலிருந்து பறந்து வெளியில் செல்கின்றன. மக்களும் உணவு தேடப் புறப்படுகின்றனர். வானத்தில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் இவளை வானத்தின் மகளாகவும் இரவினுடன் பிறந்த மூத்தவளாகவும் பல பாடல்கள் கூறுகின்றன. ஆடவன் பெண்ணைத் தொடர்வதைப் போல் சூரியன் இவ-<noinclude></noinclude> pwnbelv9p7i56rz7ld0yrkq26guv0xe 1937119 1937118 2026-05-26T11:07:18Z ஹர்ஷியா பேகம் 15001 1937119 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உசேன்|720|உசை}}</noinclude>சமசுகிருதக் கழகம் (Sanskrit Academy) என்னும் கல்வி மையம் 1954–ஆம் ஆண்டிலிருந்து உசுமானியாப் பல்கலைக்கழக உதவியுடன் பணியாற்றி வருகிறது. கிடைத்தற்கரிய பழைய சமசுகிருதக் கையெழுத்துப் படிகளைத் தேடுதல், பாதுகாத்தல், ஆராய்தல் போன்ற பணிகளை இம்மையம் செய்து வருகிறது. மேலும், இது அவற்றைப் பதிப்பித்து நூல்களாகவும் வெளியிட்டு வருகிறது. இம்மையத்தில் சமசுகிருத மொழி வளர்ச்சியை யொட்டிய ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. <section end="உசுமானியாப் பல்கலைக்கழகம்"/> <section begin="உசேன்"/> {{dhr}} {{larger|<b>உசேன்</b>}} முகமது நபியின் மகள் பாத்திமாவிற்கும் நான்காம் கலீபா அலிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் சகோதரர் அசன் கலீபா பதவியை உமயது மரபைச் சேர்ந்த முசூவியா என்பவருக்கு விட்டுக் கொடுத்தார்; பின்பு நஞ்சூட்டப்பட்டு இறந்தார். முசூவியா தம் ஆட்சியின் இறுதிக்காலத்தில் தம் மகன் எசீது (Yezid) என்பவரைக் கலீபாவாக அமர்த்தினார். நற்பண்புகளும் ஆட்சித்திறமையுமில்லாத எசீது கலீபாவாக ஆக்கப்பட்டதை எல்லோரும் எதிர்த்தனர். முகமது நபியின் பேரர் என்ற முறையிலும் காலஞ்சென்ற கலீபா அலியின் மகன் என்ற முறையிலும் உசேன் உரிமைக்குரல் எழுப்பினார். அப்பொழுது அவர் தம் குடும்பத்துடன் மதினாவில் வாழ்ந்துவந்தார். பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். குறிப்பாக ஈராக்கு நாட்டிலுள்ள கூபா (Kuba) என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் உசேனுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினர். அவர்களை நம்பிய உசேன் தம் உறவினர்களடங்கிய ஒரு சிறு படையுடன் ஈராக்கை நோக்கிச் சென்றார். ஆனால், உசேன் கூபாவை அடைந்தபொழுது அங்குள்ள மக்கள் தம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை; உசேனுக்கு உதவவில்லை. கூபாவின் ஆளுநராக இருந்த உபயதுல்லா (Ubaidullah) தம் பெரும்படையுடன் கர்பலா என்ற இடத்தில் கி.பி. 680–இல் உசேனைச் சந்தித்தார். உசேனின் சமாதானப் பேச்சு பயனளிக்காததால் போர் மூண்டது. போரில் உசேன் குடும்பத்தின் ஒரு சிலரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். உசேனும் வீரப்போர் செய்து வீழ்ந்தார். எஞ்சியிருந்த உசேனின் குடும்பத்தினர் கலீபா எசீதிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் கலீபாவால் அரச மரியாதைகளுடன் நடத்தப்பட்டனர். கர்பலாவில் நடந்த போருக்கும், உசேனின் இறப்பிற்கும் தாம் பொறுப்பல்ல என்றும் தம் படைத்தலைவர்தான் காரணமென்றும் கலீபா கூறினார். ஆனால், இசுலாமிய உலகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முகமதுநபியின் பேரரான உசேனும் அவர் குடும்பத்தவர்களும் கொல்லப்பட்ட முறையை அறிந்த சில இசுலாமியர்கள் சினமுற்றுக் கிளர்ந்தெழுந்தனர். நாளடைவில் அவர்களே சீயர்கள் என்று பெயர் பெற்றனர். கர்பலாவில் இறந்த உசேன் சீயர்களின் இமாம் (தலைவன்) எனக் கருதப்படுகிறார். அவர் புதையுண்டிருக்கும் கர்பலா அவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. <section end="உசேன்"/> <section begin="உசேன் நிசாம்சா"/> {{dhr}} {{larger|<b>உசேன் நிசாம்சா</b>}} தக்காணத்திலிருந்து அகமது நகர அரசினை ஆண்ட அரசர். இவர் தக்காணத்திலிருந்து வேறு இசுலாமிய அரசுகளுடன் கூட்டாகச் சேர்ந்து கொண்டு விசயநகரப் பேரரசை கி.பி. 1565–ஆம் ஆண்டில் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் தோற்கடித்தவர்களுள் ஒருவர். இவர் காலமானதும் இவர்தம் மகன் முதலாம். முர்தசா நிசாம் சா (Murtaza Nizam Shah I) என்பார் பட்டத்திற்கு வந்தார். {{right|<b>இரா.அ.</b>}} <section end="உசேன் நிசாம்சா"/> <section begin="உசை1"/> {{dhr}} {{larger|<b>உசை</b>}} இருக்கு வேதம் கூறும் பெண் தெய்வங்களுள் முதன்மையானது. இவள் விடியற் காலையில் கிழக்கில் தோன்றுவாள். ஒளியை ஆடையாக உடுத்தியுள்ள இவள் ஆடல் அழகியாகச் சிறப்பிக்கப்படுதிறாள். ஒளிவீசுதல் என்னும் கருத்துடைய ‘வஸ்’ என்னும் வினையடியாகத் தோன்றியது இப்பெயர். உசை (Usha) இருளைக் களைகிறாள். இருக்கு வேதத்தில் இருபதுக்கு மேற்பட்ட பாடல்களில் இவள் போற்றி வணங்கப்படுகிறாள். இப்பாடல்கள் இவளுக்கு உருவம் கொடுத்துப் பாடுகின்றன. பல காலம் கழிந்தும் பல பருவங்கள் கடந்தும் முதிர்ச்சியுள்ள இவள் இளமை குறையாமல் உலா வரும் காட்சியினைக் கவிஞர் வியந்து பாடியுள்ளார். ஆனால், இவள் மக்களின் ஆயுளைத் தேய்ந்தழியும்படி செய்கிறாள். புதுப்புது உருவங்களோடு நாள்தோறும் விடியற்காலையில் தோன்றுவதால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெண்ணாகவும் விண்ணின் கதவுகளைத் திறப்பவளாகவும் இவள் புனைந்துரைக்கப்பட்டுள்ளாள். இருளைப் போக்கும் இவள் அரக்கரை விரட்டுகிறாள். இவள்தன் ஒளிக்கிரணங்கள் மாட்டு மந்தை போல் காட்சியளிக்கின்றன. இவள் ஒளிவீசத் தொடங்கும்போது பறவையினங்கள் கூட்டிலிருந்து பறந்து வெளியில் செல்கின்றன. மக்களும் உணவு தேடப் புறப்படுகின்றனர். வானத்தில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் இவளை வானத்தின் மகளாகவும் இரவினுடன் பிறந்த மூத்தவளாகவும் பல பாடல்கள் கூறுகின்றன. ஆடவன் பெண்ணைத் தொடர்வதைப் போல் சூரியன் இவ-<noinclude></noinclude> axkpnzyc7v1q1pfeex8z3g8v4nu3lf0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/751 250 629053 1937120 1909309 2026-05-26T11:12:40Z ஹர்ஷியா பேகம் 15001 1937120 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உஞ்சை|721|உட்கட்சிக்‌ கருத்‌துரிமை}}</noinclude>ளைத் தொடர்கிறான். இவள் சூரியனின் மனைவி, சூரியன் எழுமுன் இவள் தோன்றுவதால் சூரியனைப் பிறப்பிப்பவள் என்றும் சூரியனின் தாய் என்றும் கவிஞரால் விவரிக்கப்படுகிறாள். வேறொரு கவிஞர் நல்ல ஒளிபொருந்திய குழந்தையை இவள் ஏந்தி வருவதாக புனைந்துரைத்துள்ளார். விடியற்காலையில் இவள் தோன்றுவதாலும் அப்போது வேள்வித்தீ மூட்டப்படுவதாலும், அக்கினியையும் இவளையும் தொடர்புபடுத்தி அக்கினியின் காதலியாக இவளை மற்றுமொரு கவிஞர் கூறியுள்ளார். விடியற்காலைப் பொழுதுடன் இணைத்துக் கூறப்படுபவர்கள் அசுவினி தேவர்களாவர். அவர்களுடன் இவளைத் தொடர்புபடுத்திப் பாடும் பல பாடல்கள் இருக்குவேதத்தில் அமைந்துள்ளன. இருளால் மறைக்கப்பட்டுக் கிடக்கும் செல்வங்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை உடையவளாகவும் இவள் இருக்கிறாள். இப்பெண் தெய்வம் தன்னை வணங்குவோர்க்குப் புகழ், பெருமை, செல்வம், குழந்தைகள், பாதுகாப்பு, நீண்ட கால வாழ்வு முதலியனவற்றை எல்லாம் வழங்கும் என்று இருக்கு வேதம் கூறுகிறது. <section end="உசை1"/> <section begin="உசை2"/> {{dhr}} {{larger|<b>உசை{{sup|2}}</b>}} பலி என்பவனின் பேர்த்தியும் ஆயிரம் தோள்களையுடையவன் என்று கூறப்படும் பாணாசுரனின் மகளும் ஆவாள். அரக்கர் இளவரசியான உசை (Usha) கனவில் அநிருத்தனைத் தழுவுவது போல் கண்டு விழித்துக் கொண்டாள். பின்னர், அவனைக் காணாமல் வருத்தமுற்றாள். தன் தோழி சித்திரலேகையிடம் அச்செய்தியினைக் கூறினாள். சிறந்த ஓவிய வல்லுநளாகிய சித்திரலேகை பல்வேறு அரசர்களுடைய உருவங்களையெல்லாம் எழுதிக் காட்டினாள். அவற்றைக் கண்டு அவற்றில் இன்ன உருவமுடையவன் என உசை அவளுக்குச் சொல்லி அவனைத் தன்னிடம் சேர்ப்பிக்கும்படி அவளிடம் வேண்டிக் கொண்டாள். சித்திரலேகை அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த அதிருந்தனைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து உசையிடம் சேர்த்தாள். இவளும் அநிருத்தனும் இன்பம் துய்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அக்களவினை அறிந்த தந்தை அநிருத்தனை விலங்கிட்டுச் சிறையிலடைத்தான். இதனை நாரதரால் அறிந்த கண்ணன் தன் பேரனான அநிருத்தனை மீட்கும் பொருட்டுப் பாணாசுரனுடன் போரிட்டான். போரில் தோற்ற பாணாசுரன் உசையையும் அநிருத்தனையும் கண்ணனிடம் சேர்ப்பித்துத் தன்னைப் பொறுத்தருள வேண்டினான். உசை தான் விரும்பியபடி அநிருத்தனை மணந்து வாழ்ந்தாள். <section end="உசை2"/> <section begin="உஞ்சை"/> {{dhr}} {{larger|<b>உஞ்சை</b>}} என்பது உச்சயினி நகரம், இது உஞ்சேனை எனவும் வழங்கப்படும். காண்க: [[உச்சயினி]]. <section end="உஞ்சை"/> <section begin="உஞ்சை மாகாளம்"/> {{larger|<b>உஞ்சை மாகாளம்:</b>}} தேவார ஆசிரியர்களால் தனியே பதிகம் பாடிப் போற்றப்பெறாமல் அவர்கள்தம் பதிகங்களின் இடையே பெயர் மட்டும் சுட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் தேவார ‘வைப்புத்தலங்கள்’ எனப்படும். அத்தகு வைப்புத் தலங்களுள் ஒன்று உஞ்சை மாகாளம். இது உஞ்சேனை மாகாளம் எனவும் வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் இப்பதியினைத் தம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் ‘நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்’ (சம். தேவா. 2–39–9) என்றும், திருநாவுக்கரசர் ‘மதில் உஞ்சை மாகாளம்’ (அப். தேவா. 6–7–11), ‘உஞ்சேனை மாகாளம்’ (அப். தேவா. 6–70–8) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இக்குறிப்புகளிலிருந்து இத்திருத்தலம் சோலை சூழ்ந்தது என்றும் மதில் அரண் கொண்டது என்றும் தெரிகிறது. தேவாரத் தலங்களை நாட்டடிப்படையில் தொகுத்துக் காண்போர் இத்தளம் வடநாட்டின்கண் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். உஞ்சை என்னும் பெயர் மத்திய பிரதேசத்து உச்சயினி நகரினைக் குறிப்பதாகும். உச்சயினி நகரம் உதயணன் கதை, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் உஞ்சை, உஞ்சேனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உஞ்சேனை மாகாளம் என்னும் பெயர் உஞ்சை என்னுமிடத்தில் அமைந்த மாகாளம் என்னும் சிவன்கோயிலைக் குறிப்பதாகும். ஊர்ப்பெயரும் அங்குள்ள சிவன் கோயிற் பெயரும் சேர்ந்து தலப்பெயராக அமைந்து விளங்கும் மரபு திருமுறைப் பதிகங்களில் காணப்படுகிறது. உஞ்சை, உஞ்சேனை என வழங்கப்பெற்ற உச்சயினியில் உள்ள சிவன்கோயில் உச்சயினி மாகாளம் என்றும் கூறப்படும். உச்சயினி நகரத்தில் முருகவழிபாடு சிறந்திருந்ததாகப் பெருங்கதை கூறுகிறது. உச்சயினியில் சமண புத்த மடங்களும் மிக்கிருந்தன என்பதும் இந்நகருக்குப் புறத்தில் மாகாளவனம் என்னும் காட்டில் காளிதேவிக்குப் பெருங்கோயில் அமைந்திருந்தது என்பதும் கூறப்படுகின்றன. பல சமயங்களுக்கும் இடமாகத் திகழ்ந்த உச்சயினியிலுள்ள சிவாலயத்தின் சிறப்புணர்ந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நேரே சென்று அத்தலத்தினைத் தனிப் பதிகங்களால் பாடாவிடினும், தங்கள் பதிகப் பாக்களில் வைப்புத்தலமாக அமைத்துப் போற்றி வழிபட்டுள்ளனர். <section end="உஞ்சை மாகாளம்"/> <section begin="உட்கட்சிக் கருத்துரிமை"/> {{dhr}} {{larger|<b>உட்கட்சிக் கருத்துரிமை</b>}} அரசியல் கட்சிகள் மக்களின் எண்ணங்களை அரசாங்கத்திற்கு ஏந்திச் செல்கிற செயலாண்மைகள் ஆகும். அரசாங்கம்<noinclude></noinclude> 5r04b005ummcz1hvj0h1idgml5lb4cz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/753 250 629064 1937121 1909311 2026-05-26T11:14:14Z ஹர்ஷியா பேகம் 15001 1937121 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்கட்சிக் கருத்துரிமை|723|உட்கல் பல்கலைக்கழகம்}}</noinclude>இருகட்சிமுறைக்கு இங்கிலாந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் எடுத்துக்காட்டுகளாகும். தேசிய அவை (National Council), தலைமை அலுவலகம் என்று இரு பிரிவுகளை இங்கிலாந்துப் பழமையாளர் கட்சி கொண்டுள்ளது. தேசிய அவையில் உட்கட்சிக் கருத்துரிமை முடிவு செய்யப்படும். தொழிலாளர் கட்சியில் தேசிய செயற்குழு (National Executive Committee), மையப்பிரிவு (Central Bureau) ஆகிய பிரிவுகளில் செயற்குழு உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள குடியரசு, மக்களாட்சிக் கட்சிகளில் தேசியக் குழுக்கள் (National Committees) உட்கட்சிக் கருத்துரிமையை ஏற்படுத்தும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி அமைப்புகளில் தேர்தலை (Primaries Election) நடத்தி முடிவு செய்கின்றன என்பது, வெளிப்படையாக இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியின் கருத்துரிமையை முடிவு செய்யும் முறை எனலாம். பல கட்சி முறையில் உட்கட்சிக் கருத்துரிமை பிற கட்சிகளைச் சார்ந்து அமைக்கப்படுகிறது. உட்கட்சிக் கருத்துரிமை கட்சிகளின் தலைமைகளால் உருவாக்கப்படுகிறதெனலாம். கட்சிகளின் தலைமையாளர்கள் உட்கட்சிக் கருத்துரிமைக்கேற்பச் செயற்படவேண்டுமென்பது கோட்பாடு. ஆனால், நடைமுறையில் ஒரு சிலரின் நன்மைகளுக்காகவும் வசதிக்காகவும் கௌரவத்திற்காகவுமே உட்கட்சிக் கருத்துரிமை உருவாக்கப்படுகிறது. கோட்பாட்டளவில் அனைவரும் சமமெனக் கட்சித் தலைவர் கூறுவார். ஆனால், நடைமுறையில் மிகுதியான அதிகாரம் தலைவரிடம் காணப்படும். அத்தகைய கட்சிகளில் கட்சித்தலைவரின் தனி மனிதர் செல்வாக்கின் மூலம் உட்கட்சிக் கருத்துரிமை உருவாக்கப்படுகிறது. தனி மனிதரால் கருத்துரிமை உருவாக்கப்படப் போதுமான ஆளுமை (Personality) இல்லையெனில், சிறு குழுவின் மூலம் அது உருவாக்கப்படுகிறது. இக்குழுவினர் தங்கள் சுயநலன்களுக்காகவே கருத்துரிமையை உருவாக்குவதால், இதனைத் தன்னலச் சிலராட்சி (Personal Oligarchy) என்று குறிப்பர், சில கட்சிகளில் இராணுவ முறையில் தங்களை ஒப்படைத்து இயங்கக்கூடிய அளவில் கட்சி உறுப்பினர்களை நியமித்துக் கருத்துரிமையை உருவாக்குவர். இதற்கு எடுத்துக்காட்டாக, இலெனினைக் கூறலாம். சில கட்சிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, பயிற்சி பெற்றவர்கள் உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்குகின்றனர். இட்லருடைய (Hitler) இளைஞர் அணி இதற்குச் சான்று. இன்றைய நாளில் ஆசுத்திரிய சமநிலைச்சமூகக் கட்சி, கட்சியின் ஒத்துழைப்பாளர்கள் (Party Co–operators) என்பவர்களைத் தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, அவர்கள் வாயிலாக உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்குகிறது. உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்குவது தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மிகுதியாகப் பயன்படுகிறதென்றால் அது மிகையாகாது. {{right|<b>எம்.ப.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Alan Ware,</b> The Logic of Party Democracy, Macmillan, 1979. <b>Maurice Duverger,</b> Political Parties, Methuen & Co., Ltd, 1967. <b>William, E.</b> Wright (ed), A Comparative Study of Party Organization, Charles E. Merrill Publishing Company, Ohio, 1971. <section end="உட்கட்சிக் கருத்துரிமை"/> <section begin="உட்கல் பல்கலைக்கழகம்"/> {{dhr}} {{larger|<b>உட்கல் பல்கலைக்கழகம்,</b>}} ஒரிசா மாநிலத்தின் முதலாம் பல்கலைக் கழகம். இப்பல்கலைக்கழகம் 1943–ஆம் ஆண்டில் நிறுவப் பெற்றது. ஓரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவர் (Bhubaneswar) நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் வாணி விகார் (Vani Vihar) என்னுமிடத்தில் உட்கல் பல்கலைக்கழகம் (Utkal University) அமைந்துள்ளது. பட்ட மேற்படிப்பு வழங்கும் அனைத்துத் துறைகளும் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியும் வாணி விகார் வளாகத்தில் அமைந்துள்ளன. இப்பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மதுசூதன் சட்டக் கல்லூரி (Madhusudn Law College) கட்டாக்கு (Cuttak) நகரிலுள்ள பர்த்துவான் இல்லம் (Burdwan House) என்னும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. உட்கல் பல்கலைக்கழகத்தில் மானிடவியல், தாவரவியல், வேதியியல், வணிகவியல், செயலறிவுப் பொருளியல் (Applied Economics), ஆங்கிலம், புவியியல், மண்ணியல் (Geology), வரலாறு, தொழிலாளர் நலவியல் (Labour Welfare), சட்டவியல், கணிதவியல், ஒரிய மொழி, தத்துவம், இயற்பியல், அரசியல், உளவியல், சமசுகிருதம், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய 21 புலங்கள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் கல்வியியல் புலம் இல்லை. பல்கலைக்கழகமே ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துப் பணியமர்த்துகிறது. உட்கல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள் (Affiliated Colleges) மொத்தம் 70 உள்-<noinclude></noinclude> gdy4n6az3ndhrbwcufigyb6dae7xvi0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/754 250 629067 1937122 1909312 2026-05-26T11:16:46Z ஹர்ஷியா பேகம் 15001 1937122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்கிடைக்‌ குறைபாடு|724|உட்குழு}}</noinclude>ளன. இவற்றுள் மிகுதியான கல்லூரிகள் புவனேசுவர், கட்டாக்கு, பூரி (Puri) ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. உட்கல் பல்கலைக்கழகத்தில் 1974–ஆம் ஆண்டிலிருந்து அஞ்சல்வழித் தொடர் கல்வி நடைபெற்று வருகிறது. பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு இடைநிலைக் (Intermediate) கல்வியினை இப்பல்கலைக்கழகம் அஞ்சல்வழி வழங்குகிறது. வணிகவியல், கலையியல் பாடங்களில் இளநிலைப் பட்டக் கல்வியும் அஞ்சல்வழியே வழங்கப்படுகிறது. உட்கல் பல்கலைக்கழகத்தில் பயிற்று மொழியாகவும் தேர்வுமொழியாகவும் (Language of Instruction and Examination) ஆங்கிலமே இருந்து வருகிறது. உலகப் பல்கலைக்கழகப் பணிமையம் (World University Service Branch) இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகிறது. இம்மையம் உலக நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வித் தொடர்பான உதவி, ஆராய்ச்சி, உறவு ஆகியவற்றை வளர்த்து வருகிறது. உட்கல் பல்கலைக்கழகத்தில் 1980–81–ஆம் கல்வியாண்டின்படி 70,215 மாணவர்களும், 16,955 மாணவியரும் கல்வி பயின்றனர். இவர்களுள் பட்ட மேற்படிப்பு மேற்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 3852 ஆகும். இக்கால ஐரோப்பிய மொழிகளான உருசியன் (Russian), பிரெஞ்சு (French}, செர்மன் (German) ஆகியவற்றில் ஈராண்டுப் பட்டச் சான்றிதழ் (Diploma), ஓராண்டுச் சான்றிதழ் (Certificate) பற்றிய வகுப்புகளும் உட்கல் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றன. எம்.பில். (M.Phil.), பிஎச்.டி. (P.hD.). டி.லிட். (D.Litt), போன்ற பட்டங்கள் பெறுவதற்கும் உட்கல் பல்கலைக்கழகத்தில் வாய்ப்புகள் உண்டு. இப்பல்கலைக்கழகம் தகைமை மிக்க கல்வியாளர்களுக்கு பிஎச்.டி., டி.லிட்., டி.எசி. (D.Sc.) போன்ற மதிப்புப் பட்டங்களை (Honorary Degrees) வழங்கி வருகிறது. <section end="உட்கல் பல்கலைக்கழகம்"/> <section begin="உட்கிடைக் குறைபாடு"/> {{dhr}} {{larger|<b>உட்கிடைக் குறைபாடு:</b>}} குறைபாடு என்பது தேவையான ஏதாவது ஒன்று இல்லாமல் இருப்பது; முழுமை பெறாமல் இருப்பது, குறைபாடு இரு முறைகளில் இருக்கலாம். அது உட்கிடையாக உள்ளுறைந்து இருக்கலாம். அல்லது வெளிப்படையாக இருக்கலாம். உட்கிடைக் குறைபாடு (Latent Defect) என்பது சாதாரணமாக, கண்ணுக்குப் புலப்படாமல், ஒரு சொத்தினை அல்லது பொருளை விற்பவர் கூறினாலன்றி வெளிப்படாமல் இருக்கக் கூடிய ஒன்று. வெளிப்படைக் குறைபாடு (Patent Defect) என்பது வாங்குபவரின் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடியது. சொத்தில் அல்லது உரிமை மூலத்தில் (Title) உள்ள முக்கிய குறைபாடுகளை விற்பவர் எடுத்துரைக்க வேண்டிய பொறுப்புடையவர் எனச் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவு 55 (1) (அ) கூறுகிறது. சொத்தினை விற்பவர் தனக்குத் தெரிந்த, வாங்குபவருக்குத் தெரியாத, சாதாரணமாகப் புலனாகக் கூடிய சொத்து அல்லது உரிமை மூலத்தில் உள்ள முக்கிய குறைபாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதாக இப்பிரிவு கூறுகிறது. வெளிப்படைக் குறைபாடுகளைத் தெரிவிக்க வேண்டியதில்லை. தெரிவிக்க வேண்டிய குறைபாடுகளைத் தெரிவிக்காமல் இருப்பது மோசடியாகும். முக்கிய குறைபாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், வாங்குபவர் அதை அறிந்தால் வாங்காமல் இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நடப்பில் இருக்கக் கூடிய வில்லங்கமொன்று வாங்குபவருக்குத் தெரியாது. சாதாரணமாக அவருக்குப் புலனாகாத ஒன்று. இத்தகைய உட்கிடைக் குறைபாடு உரிமை மூலக் குறைபாடாகும். இக்காரணத்தால் விற்பவர் வெளிப்படுத்தாமலிருப்பின் வாங்குபவர் வாங்குவதைத் தவிர்க்கலாம். சொத்தின் நடுவில் செல்லும் நிலத்தடிப் பாலம், வசதியுரிமை ஆகியவை இவ்வகைக் குறைபாடுகள். உட்கிடைக் குறைபாடுகளுக்கு, ‘வாங்குபவனே விழித்திரு’ (Caveat emptor) என்ற முதுமொழி பொருந்தாது. இந்திய வசதியுரிமைச் சட்டத்தின் 57–ஆம் பிரிவு உரிமம் ஒன்றினை வழங்குபவர் உரிமம் பெறுபவருக்குச் சொத்தின் குறைபாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. <section end="உட்கிடைக் குறைபாடு"/> <section begin="உட்குழு"/> {{dhr}} {{larger|<b>உட்குழு:</b>}} மனிதர்கள் பலருடன் தொடர்புற்று வாழும் நிலையைக் கொண்டவர்கள்; தனித்து வாழ இயலாதவர்கள். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பலவகைப்பட்ட மக்களுடன் வாழவேண்டிப் பல பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்வர். இப்பிணைப்புகளின்வழி உண்டாவதே குழு. சமுதாயவியலில் குழு (Group) என்பது முதன்மையான கோட்பாடுகளுள் ஒன்று. இதனை விளக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வகுப்பதில் சமுதாயவியலார் உடன்படாமல் போயினர். இத்துறையின் சொல்வழக்கில் குழு என்பதன் வரையறை பலவாறு விளக்கப்படும். குழு என்பது மக்க-<noinclude></noinclude> 6uusa449lb2mjcr39zxnyhb4ce0nfhy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/755 250 629079 1937123 1909313 2026-05-26T11:18:29Z ஹர்ஷியா பேகம் 15001 1937123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்குழு|725|உட்குழு மணவுறவு}}</noinclude>ளின் தொகுப்பு என்றும் பொதுத் தன்மைகளைப் பெற்றுள்ள மக்களின் சேர்மம் என்றும், ஒரு குறிப்பிட்ட அமைப்புடைய முறையைக் (Organized Pattern) கொண்டு செயற்படும் மக்கள் கூட்டம் என்றும், அனைத்துச் செயல்களில் கூட்டுணர்வும் (We Feeling) தாம் ஓர் உறுப்பினர் என்னும் எண்ணமும் உடைய மக்கள் கூட்டம் என்றும் பல வகையாகப் பொருள் கொண்டு விளக்கப்படும். பலர் ஒன்றுபட்டு ஓரிடத்தில் காணப்படுவதை மட்டும் வைத்து அவர்களைக் குழுவென வரையறை செய்யவியலாது. பேருந்து நிலையத்தில் காணப்படும் மக்களையோ தெருவில் நடக்கும் பலரையோ குழு எனக் கூறுவதும் பொருந்தாது. ஒரு குழுவைச் சேர்ந்த அனைவரும் அருகருகில் இருக்க வேண்டும் என்பதும் அவசியமன்று. ஒரு சமூகக் குழுவினர் ஒரு செயலில் கூட்டாக இணைவர்; ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்றியமையாதனவாய்க் காணப்படும். ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு மரபை (Cult) வணங்கும் சமயக் கூட்டத்தினர். பல உறுப்பினர்களைக் கொண்ட விளையாட்டு அணி, ஒரே பொருளை உற்பத்தி செய்யும் பலர் ஆகிய ஒவ்வொரு வகையினரும் ஒருவகைக் குழுவாவர். இது தவிர்த்து ஒருவரை ஒருவர் முன்பின் அறியாத, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சாராத பலர் குழுவாகச் செயற்படுவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, போக்குவரத்து அல்லது வேறு துறைகளில் பயன்படுத்துவோர் கட்டணம் உயர்த்தப்படும்போது, அதனால் பாதிக்கப்படுபவர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பர். இது தேசிய அளவில் ஏற்படுமானால் தேசிய குழுவாக (National Group) மாறும். இவ்வாறு குழு என்பதன் வகையும் தன்மையும் பரந்த அளவில் வேறுபடுகின்றன. குழுக்கள் அவற்றின் செயல், அளவு, உறவு, பிணைப்பு, நோக்கம், பண்பு முதலானவற்றின் அடிப்படையில் பல வகையாகப் பாகுபடும். இவற்றுள் ஒன்றே உட்குழு (Subgroup) ஆகும். உட்குழு என்பது அது அடங்கியுள்ள குழுவின் பொதுத் தன்மைகளிலிருந்து சற்று விலகி, சில குறிப்பிட்ட செயல்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் தனிக்குழு நிலையில் செயற்படும் தன்மையைக் கொண்டது. இது ஒட்டு மொத்தப் பார்வையில் ஒரு குழுவின் தனிப் பிரிவாகும். உட்குழுவினர் உறுப்பினர் நிலையிலும் செயல்கள், நோக்கங்கள் ஆகியவற்றிலும் தம் பெருங்குழுவிலிருந்து மாறுபடுவர். எடுத்துக்காட்டாக பழங்குடிச் சமுதாயத்தில் இளையவர் கூடங்கள் (Dormitories) அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் பெரும்பான்மையாக மணமாகாதவர்கள் பல செயற்பாடுகளுக்காக ஒன்றுபடுகின்றனர். இவர்கள் ஒரு குழுவாகும். இவர்களுள் பல வயதுப் பிரிவினர்கள் (Age–Sets) என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி, ஒவ்வொரு வயதுப் பிரிவினரையும் அந்தந்த வயதிற்கு ஏற்பச் சமய, சமூக, பொருளாதாரச் செயல்களில் பயிற்றுவிக்கின்றனர். இரவுக் காலங்களில் ஒரே குடிசையில் அனைவரும் ஒன்று கூடிக் காலம் கழிப்பர். இளையவர்கூட உறுப்பினர் என்ற குழு நிலையிலிருந்து வயதுப்பிரிவினர் என்ற உட்குழு நிலையில் பிரிகின்றனர். இது போன்றே வயது வந்த இளையோர் குழுவினருள் ஒருபாலார் இரகசியச் சங்க (Secret Society) உறுப்பினராகின்றனர். இச்சங்கத்தின் உறுப்பினர் தகுதி தனித்தன்மை வாய்ந்தது. நோக்கங்களும் செயல்களும் தனிப்பட்டவை. தம் சமூகத்தில் ஒத்த வயதுடைய ஆண், பெண் ஆகிய இருபாலரும் இளையவர்கூட அமைப்பில் ஒரு குழுவினராக இருப்பினும், இரகசியச் சங்க உறுப்பினர் நிலையில் உட்குழுவினராக மாறுகின்றனர். இன்பச் சுற்றுலாப் பயணம் செல்லும் குழுவில் அதைப் பொறுப்பேற்று நடத்தும் சிலர் உட்குழுவினராகச் செயற்படுவது போன்று உட்குழுவின் பல நிலைகளை விளக்கலாம். <section end="உட்குழு"/> <section begin="உட்குழு மணவுறவு"/> {{dhr}} {{larger|<b>உட்குழு மணவுறவு:</b>}} அனைத்து மனித சமுதாயங்களும் திருமணத்திற்கான விதிமுறைகளைக் கொண்டுள்ளன. ஏனெனில், சமுதாயத்திலுள்ள அனைத்துப் பெண்களும் புணர்ச்சிக்குரியவர்களாக ஏற்றுக் கொள்ளாத வரன்முறை ஒவ்வொரு பண்பாட்டிலும் காணப்படுகிறது. பால் உறவுத் தடைகள் பல மக்களிடையே பல்வேறுபட்ட உறவினர்களுக்கு விதிக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் எல்லா மக்களும் ஏதாவதொரு முறையில் தகாப்புணர்ச்சித் (Incest) தடைகளை ஏற்றிருப்பர். இது பண்பாட்டில் பல அமைப்புகளை நெறிப்படுத்த உதவுகிறது. மக்கள் தம் வாழ்க்கைத் துணையைத் தாம் சார்ந்துள்ள இரத்தக் குழுவினருடன் அன்றி வேற்றுக் குழுவினரிடமிருந்து பெறுவது பெரும்பான்மைச் சமுதாயங்களில் காணப்படுகிறது. ஆனால், சில சமுதாயங்களில் மக்கள் தாம் சார்ந்துள்ள குழுக்குள் மணத் துணையை ஏற்பர். அதாவது, ஒரே மூதாதையரைக் கொண்டவர்கள் இரத்த உறவினர்கள் நெருக்கமான கால்வழி உறவினர்கள் ஆகியோருக்குள் மண உறவு கொள்ளுதல் உட்குழு மணமுறை (Inbreeding) எனப்படும். உட்குழு மணமுறையில் இரண்டு வகையுண்டு. ஒன்று, தேர்வுமுறையற்ற உட்குழு மணவுறவு (Random<noinclude></noinclude> t6p67jvttflya9sz4o1sh1z3xwsnghu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/756 250 629080 1937124 1909314 2026-05-26T11:21:47Z ஹர்ஷியா பேகம் 15001 1937124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்குழு மணவுறவு|726|உட்கூற்றுப்‌ பகுப்பாய்வு}}</noinclude>Inbreeding). இவ்வகை மணவுறவு புலியமைப்பில் மிகவும் தனித்துக் காணப்படும் சிறிய சமூகங்களில் நிகழ்கிறது. இவர்களின் சமூகத்தில் இரத்த உறவற்ற தகுதியான வேற்றுக் குழு மணத் துணை கிடைப்பதரிது. ஒவ்வொரு தலைமுறையிலும் உறவற்றவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்லும் தன்மையும் காணப்படும். ஆதலால், இவ்வகையான சமூகங்களில் ஏதாவதொரு துணையை ஏற்றுக்கொள்வர். கால்வழியினருடன் மிகவும் நெருக்கமுள்ள வாழ்க்கைத்துணை ஒரு குறிப்பிட்ட உறவினராக இருப்பதில்லை, பெற்றோரின் உடன்பிறந்தோரின் மக்கள் (First Cousin), அம்மக்களின் மக்கள் (Second Cousin) முதலான ஏதாவதொரு குறிப்பிட்ட உறவினரை மணக்காத குழுவினர், தேர்வு முறையற்ற உட்குழு மணவுறவினர் எனக் கூறப்படுவர். சில சமூகத்தினர் உறவினர்களுள் ஒரு குறிப்பிட்ட உறவினரையே திருமணத்திற்கு மிகவும் ஏற்புடையராகக் கருதுவர். இம்மணமுறைத் தேர்வு முறையுடைய உட்குழு மணமுறை (Nonrandom Inbreeding) ஆகும். சில சமூகத்தில் பெற்றோரின் உடன்பிறந்தார் மக்களை மட்டும் மணப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக உள்ளது. இம்முறை பெரும்பாலும் சொத்துரிமையையும் உடைமைகளையும் தத்தம் குடும்பத்திலிருந்து வேற்றுக் குடும்பத்திற்கு மாறாமலிருக்கச் செய்து கொள்ளப்படுகிறது. பண்டைய எகிப்து, அவாய் (Hawaii), இன்கா (Inca) ஆகிய அரச குடிகளிடையே உட்குழு மணமுறை காணப்பட்டது. இவர்கள் தவிர்த்துப் பென்சில்வேனியா (Pennsylvania), அமிசு (Amish) குடிகளிடையேயும் உட்குழு மணவுறவு காணப்பட்டது. இன்று இம்முறை சில ஆப்பிரிக்க, ஆசுத்திரேலிய பழங்குடிகளிடையேயும் காணப்படுகிறது. தமிழகத்தில் வாழும் பழநி மலைப் பழங்குடிகளிடையே பாட்டன் பேத்தியை மணக்கும் முறையும் குறிப்பிடத்தக்கது. முகமதியர்கள் தம் குடும்பச் சொத்தினையும் பிற உடைமைகளையும் தம் குடும்பத்தில் நிலைநிறுத்த உடன்பிறந்தாரின் மக்களை மணக்கின்றனர். எனினும், அனைத்துச் சமுதாயத்திலுமே தந்தை–மகள், தாய்–மகன், உடன்பிறந்தாள்–உடன்பிறந்தான் முதலோரிடையே மணவுறவு தடுக்கப்பட்டுள்ளது. உட்குழு மணவுறவு மரபுசார்ந்த விளைவுகளை மிகுதியாக ஏற்படுத்தக் கூடியது. ஒத்த பாலணுக்களையுடைய இருவருக்குத் தோன்றும் சந்ததியினரும் ஒத்த பாலணுக்களை உடையவராய்த் (Homozygosity) தோன்றுவர். தம் பெற்றோர் கொண்டிருந்த மரபணுக்களின் பெருந்தன்மையினை மக்களும் பெற மிகுதியான வாய்ப்புள்ளதால், ஒடுங்குதன்மையுடைய மரபுசார்ந்த கோளாறுகளான (Recessive Genetic Disorders) குள்ளத்தன்மை (Dwarfism), குறை உடற் பண்புகள் உடையவர்களாகவும் வலிமையற்றவர்களாகவும் மரபு வழியில் தன் இனத்திற்குத் தீங்கான பண்புகளை ஏற்றுள்ளவர்களாகவும் காணப்படுவர். திருமண உறவமைப்பை விவரிக்கும் பொருட்டு உட்குழு மணவுறவு தவிர்த்தல் (Inbreeding Avoidance) பற்றிய கோட்பாடு கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் தோன்றியது. இக்கோட்பாட்டினர் உட்குழு மணவுறவால் குறைப்பண்புகன் வளர்கின்றன எனச் சுட்டிக்காட்டினர். ஆனால், பிற்கால வல்லுநர்கள் இம்மண முறை சிறப்புப் பண்புகளையும் சிறப்பற்ற பண்புகளையும் உண்டாக்க வல்லது என இதனை ஆதரித்துப் பேசினர். இன்றைய மக்கள் தொகை மரபியல் (Population Genetics) ஆய்வுகள் உட்குழுமணவுறவு பெரும்பாலும் மனித இனத்திற்குத் தீங்கிழைக்கக் கூடியதாக உள்ளது என்ற முற்காலக் கோட்பாட்டாளரின் கருத்திற்கு உடன்பாடாக உள்ளது. <section end="உட்குழு மணவுறவு"/> <section begin="உட்கூற்றுப் பகுப்பாய்வு"/> {{dhr}} {{larger|<b>உட்கூற்றுப் பகுப்பாய்வு:</b>}} சொற்பொருளின் உட்கூறுகளைக் (Components) கண்டறிந்து விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் ஓர் உத்தியே உட்கூற்றுப் பகுப்பாய்வு (Componential Analysis) முறை. சொற்பொருளின் உட்கூறுகளைக் கண்டறிவதன் வாயிலாக ஒரு சொல்லின் பொருள் பிற சொல்லின் பொருளினின்றும் வேறுபடும் முறைமையினை இப்பகுப்பாய்வு விவரிக்கும். இந்த ஆய்வுமுறை பொருள் தொடர்புடைய சொற்களை விவரிப்பதற்குப் பெரிதும் பயன்படுகிறன. ‘மனிதன்’, ‘பெண்’ என்னும் இருசொற்களின் பொருள் உட்கூறுகளைப் பின்வருமாறு விவரிக்கலாம்: {| class="wikitable" |- ! !! மக்கள்<br>(Human) !! ஆண்<br>(Male) !! முதியவர்<br>(Adult) |- |மனிதன் || + || + || + |- |பெண் || + || — || + |} மக்கள் என்னும் பொருள் உட்கூறு ஈண்டுக் குறிப்பிடப்பெற்றுள்ள இரு சொற்களிலும் காணப் பெறுவதால், இதனைப் பொதுமைப் பொருள் உட்கூறு (Semantic Marker) எனவும், ‘ஆண்’ என்னும் பொருள் உட்கூறு ‘மனிதன்’ என்னும் சொல்லில் மட்டுமே காணப்பெறுவதால் இதனை வேறுபடு பொருள் உட்கூறு (Semantic Distinguisher) எனவும் கருதலாம். வேறுபடு பொருள் உட்கூறுகளே சொற்-<noinclude></noinclude> 94h4xcl5z1bsesn8ji0rzggh0ixah7f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/757 250 629081 1937125 1909511 2026-05-26T11:24:24Z ஹர்ஷியா பேகம் 15001 1937125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்கூற்றுப்‌ பகுப்பாய்வு|727|உட்சமுதாயம்}}</noinclude>பொருளை வேறுபடுத்திக் காணத் துணைபுரியும். அனைத்து உட்கூறுகளின் சேர்க்கையே ஒரு சொல்லின் அகராதிப் பொருளாக அமையும். உறவுமுறைப் பெயர்களை (Kinship Terms) விவரிப்பதற்கு மானிடமொழியியலாரே (Anthropological Linguists) உட்கூற்றுப் பகுப்பாய்வு முறையினை முதன்முதலில் பயன்படுத்தினர். பால் (Sex), தலைமுறை (Generation), இரத்த உறவு (Blood Relation) போன்ற பண்புகளின் அடிப்படையில் உறவுமுறைப் பெயர்கள் உட்கூற்றுப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. பின்னர், நிறத்தைக் குறிக்கும் சொற்கள், பதிலிப்பெயர்கள் (Pronouns) போன்றவற்றை விவரிக்கவும் இந்த ஆய்வுமுறை பயன்படுத்தப்பட்டது. உட்கூற்றுப் பகுப்பாய்வு முறையில் குறியிடுதல் (Naming), பதிலீட்டு விளக்கம் (Paraphrasing), விளக்கம் (Defining), வகைப்படுத்தல் (Classifying) என்னும் நான்கு முறைகள் பின்பற்றப்படும். இந்த ஆய்வு முறையின் முதல்படியில் தொடர்புடைய சொற்பொருள்கள் திரட்டப்படும். இரண்டாம்படியில் இப்பொருள்கள் உணர்த்தும் செயல்கள் அல்லது பருப்பொருள் வடிவங்கள் வகைப்படுத்தப்பெறும். அகராதியியலில் ஒருபொருள் பலசொற்களுக்கு (Synonyms) இடையே காணப்பெறும் பொருள் மயக்கத்தினைத் (Overlapping) தவிர்க்கவும், பலபொருள் ஒருசொல்லின் வெவ்வேறு பொருள்களை விவரிக்கவும், எதிர்ச்சொல் (Antonym) போன்றவற்றை விளக்கவும் உட்கூற்றுப் பகுப்பாய்வுமுறை பின்பற்றப்படுகிறது. இம்முறை ஆய்வின் வாயிலாகப் பொருள் தொடர்புடைய சொற்களுக்கிடையே காணப்பெறும் நுண்ணிய பொருள் வேறுபாட்டினை மட்டுமே கண்டறிதல் இயலும், அனைத்துச் சொற்களின் பொருளையும் கண்டறிய இவ்வாய்வு பயன்படுவதில்லை. குறிப்பாகக் குறிப்புப் பொருள் (Cannotative Meaning) தரும் சொற்களையும் உணர்ச்சியினை வெளிப்படுத்தும் சொற்களையும் இவ்வாய்வின் வழி அணுக இயலாது. உட்கூற்றுப் பகுப்பாய்வு சில குறைபாடுகளை உடையதாக இருப்பினும், உட்கூறுகளை வரன்முறைப்படுத்திச் சொற்களின் பொருளை விளக்குவதற்கு இது பெரிதும் துணைபுரிகிறது. {{right|<b>ஏ.ஆ.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Bendix, E.H.,</b> Componential Analysis of General Vocabulary: The Semantic Structure of a set of Verb in English, Hindi and Japanese, IJAL, Vol. 32, 1966. <b>Nida, Eugene, A.,</b> Componential Analysis of Meaning, The Hague, Mouton, 1975. <b>Lyons, John,</b> Semantics, Volumes, I and II, The-Cambridge University Press, Cambridge, 1977. <section end="உட்கூற்றுப் பகுப்பாய்வு"/> <section begin="உட்சமுதாயம்"/> {{dhr}} {{larger|<b>உட்சமுதாயம்:</b>}} சமுதாயம் என்பது தனித்ததும் தன்னிறைவு கொண்டதுமான பெருந்திரளான மக்கள் தொகையைக் குறிப்பிடுவதாகும். ஒரு சமுதாயத்தில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைச் சார்ந்தும், தனித்தன்மையான பண்பாட்டினைக் கொண்டும், மணத் துணையைத் தமக்குள் மாற்றிக் கொண்டும், ஒருமித்த சமூக அமைப்புடையராய்ப் பொருளாதார செயற்பாடுகளிலும் அனைத்து வாழ்க்கைச் செயல்களிலும் தனிப்பட்டவர்களாகவும் தன்னிறைவுடையவர்களாகவும் காணப்படுவர். சமுதாயத்தை வரையறுக்கும்போது பலர் பல நிலைகளைச் சிறப்பிடம் கொடுத்து வரையறுப்பதுண்டு. சமுதாயம் பற்றிய கோட்பாட்டின் வரலாற்றைக் காணும்போது பல வரையறைகள் முன் வைக்கப்பட்டன. தன்னிறைவு (Self Sufficiency) கொண்ட சமுதாய மக்கள் கூட்டம் சமுதாயம் எனவும், ஒத்த பண்பாட்டைக் கொண்ட மக்கள் கூட்டத்தினரும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்த மக்களினத்தவர்களும் சமுதாயத்தினர் எனவும் குறிப்பிடப்பட்டனர். இருப்பினும், சமுதாயவியலின் வளர்ச்சிப் போக்கில் இதன் வரையறைகள் பல கருத்துகளை ஒருங்கே ஏற்றுக் கொண்டுள்ளன. பரு நிலையில் காணப்படும் சமுதாயத்தில் பல உட்சமுதாயங்கள் (Sub-Societies) காணப்படுகின்றன. இவற்றைச் சிறு சமுதாயங்கள் (Small Societies) என்றும் குறிப்பிடலாம். இவை முதன்மைக் குழுக்கள் (Primary Groups), நேருக்கு நேர் குழுக்கள் (Face to face Groups) ஆகியவற்றின் தன்மையினைக் கொண்டவை எனலாம். சமுதாயவியலாரும் சமுதாய மானிடவியலாரும் உட்சமுதாயத்தைச் சிறிய அளவினைக் கொண்ட மக்கள் கூட்டம் எனச் சுட்டுகின்றனர். இவ்வகை சிறிய அளவிலான சமுதாயத்தை ஆராய்வதைச் சமுதாய மானிடவியலார் முதன்மையாகக் கொண்டுள்ளனர். உட்சமுதாயத்தினர் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நெருக்கமான உறவுகளைப் பெற்றவர்களாவர். இவர்கள் அனைவருமே சமுதாயத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் நெருங்கிய தொடர்புகளையும் தொழில் பரிமாற்றங்களையும் மணவுறவுத் தொடர்புகளையும் கொண்டவராவர். தொழிற் பாகுபாடு-<noinclude></noinclude> 4bvf60ot3q4c7fsni5az688up1edcgn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/758 250 629082 1937126 1909512 2026-05-26T11:26:14Z ஹர்ஷியா பேகம் 15001 1937126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்சமூகம்‌|728|உட்சுடாக்கு ஆணை}}</noinclude>களையும் மிகுதியாகச் செயல்களையும் கொண்ட நிலையில், உட்சமுதாயத்தில் ஒவ்வொரு செயலுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட குழுவினருடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இவர்களின் தொழிற் பகுப்பு அமைந்திருக்கும். பொருளாதாரம், சமயம், அரசியல், சமூகம் முதலான அனைத்து நிறுவனங்களிலும் உட்சமுதாயத்தினரிடையே காணப்பெறும் பிணைப்பும் உறவும் நீண்ட காலத்திற்குரியவை. நெருங்கிய உறவுக் கூட்டத்தினரைக் கொண்டதனால் மணத் துணைவரை இவர்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்ட போதிலும், உட்சமுதாயத்தினரிடையே சமய நம்பிக்கைகள், வழிபடும் தெய்வங்கள், சமூக அமைப்பு, பொருளாதார உறவு, முதலான அனைத்துப் பரப்பிலும் ஒரு தனித்தன்மையுள்ள உறவு காணப்படும். <section end="உட்சமுதாயம்"/> <section begin="உட்சமூகம்"/> {{dhr}} {{larger|<b>உட்சமூகம்:</b>}} ஒரு வட்டாரத்தில் கட்டமைந்த சமூக வாழ்க்கையைக் கொண்ட மக்கள் குழுவே சமூகமாகும். இருப்பினும், இதன் தன்மைகள் பலவாறாக வேறுபடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வாழிட எல்லையைக் கொண்டு பல குழுக்கள் அல்லது ஒரு குழுவினர் சமூக (Community) வாழ்வில் முழுவதுமாக அமைப்புற்றுக் காணப்படுவதே சமூகத்தின் தனிப் பண்பாகும். ஆனால் சமூகம் என்பதன் பொருள் பல பரிமாணங்களைப் பெற்றுவிட்டது. இச்சொல்லின் தோற்றம் ஒரு சிறு பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் வாழ்ந்த நிலையைக் குறிப்பிட எழுந்ததாகும். ஆனால், இன்று மக்களின் சமுதாய வாழ்வில் பல படிமலர்ச்சி (Evolution) நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளமையால் சமூகத்தின் தன்மைகள் மாற்றம் பெற்றுள்ளன. இச்சொல்லின் பயன்பாடும் மிகுதியாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, உலகச் சமுதாயம் (World Community), பன்னாட்டுச் சமுதாயம் (International community) என இதன் பொருள் பலவாறு விரிந்துள்ள வழக்கினைக் கூறலாம். தொன்மைக் காலத்திலிருந்து இயற்கையின் சூழலோடு ஒன்றியமைந்த சமூக வாழ்க்கையைக் கொண்ட தொன்மைச் சமூகத்தினர் (Primitive Community) பெரும்பாலும் பல குடும்பங்களைக் கொண்ட சிறு குழுக்களாகவே (Band) வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கைத் தொழிலிற்கேற்ப வேட்டுவச் சமூகமாகவும் (Hunting Community), ஆயர் சமூகமாகவும் (Pastoral Community), வேளாண் சமூகமாகவும் (Agricultural Community) காணப்படுகின்றனர். சமூகத்தின் அளவு பெருமளவில் மாறுபடும். தொழில் நிறைந்த நகரங்களில் உள்ள சமூகங்கள் பெரிய அளவினவாகும். ஆனால், இதற்கு மாறாகத் தொன்மைச் சமூகங்கள் சிறுசமூகங்களாகக் காணப்படுகின்றன. இது மக்கள் குழுவினர் தம் வாழ்க்கையின் அடிப்படைப் பொருள்களைத் தேடுவதில் ஏற்படும் உறவால் ஏற்படுவதாகும். இந்த இருவகைச் சமூக நிலைகளுக்கிடையில் பல்வேறு அளவில் சமூகங்கள் காணப்படுகின்றன. இந்தத் தொடர்பே நாட்டுப்புற நகரத் தொடர்பு (Rural-Urban Continuum) எனக் கூறப்படும். இந்தத் தொடர்ச்சியில் சமூகங்களின் அளவு பலவகையாகக் குறிப்பிடப்படும். பழங்குடிச் சமூகம் (Tribal Community), ஊரகச் சமூகம் (Rural Community), நகரச் சமூகம் (Urban Community) எனப் பாகுபடும் அனைத்தும் தங்களின் வாழ்விடம், தொழிலுறவு, சமூக உறவு முதலானவற்றால் பெரும்பான்மையாக வேறுபடுகின்றன. சமூகத்தின் பரந்த அமைப்பில் பல செயற்பாடுகளில் ஒருங்கிணைந்த போக்கைக் கொண்டு, நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள பல குழுக்கள் உள்ளன. இவற்றை உட்சமூகம் (Sub–Community or Sect) என்றும், சமூகத்தின் ஒரு பிரிவு என்றும் கூறுவர். இக்குழுவினர் உறவின் அடிப்படை, தொழில் முறை, சமயச் செயற்பாடுகள் ஆகிய அனைத்திலுமே ஒருவரின் பங்கேற்பையும் உதவியையும் பெறுவர். இவர்களிடையே உள்ள உறவு நீண்ட கால அடிப்படையிலானது. இந்தியச் சமுதாயங்களில் ஒவ்வொரு சாதிக் குழுவும் ஒவ்வொரு சமூகமாகும். இந்தச் சாதிக் குழுவினருள் பல குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள் அனைத்துமே உட்சமூகம் ஆகும். இவை இவ்வாறு அமைந்ததற்குப் பல சமூகக் காரணிகளும் பொருளாதாரக் காரணிகளும் உள்ளன. ஒரு மூதாதையர் வழிவந்த குழுவினர்கள் ஒத்த இயல்பைக் கொண்டதனால் நெருங்கி ஒரே பரப்பில் வாழ்கின்றனர்; அல்லது இவர்கள் பொருளாதார அமைப்பில் ஒருங்கிணைந்து செயற்படவும் சில சமூக உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையாகப் புற மண அமைப்பை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு அமைந்த மணவழிக் குழுக்கள் என்னும் நிலையிலும் உட்சமூகம் காணப்படுகின்றது எனக் கூறுவர் சமுதாயவியலார். உட்சமூகத்தினர் தொழில்சார் அமைப்பை ஏற்று வாழ்தலை நகரச் சமூகத்தினரிடம் காணலாம். <section end="உட்சமூகம்"/> <section begin="உட்சுடாக்கு ஆணை"/> {{dhr}} {{larger|<b>உட்சுடாக்கு ஆணை</b>}} என்பது இங்கிலாந்தில் இரண்டாம் என்றி (Henry II) மன்னன் காடுகள் பற்றியும் அங்குக் கிடைக்கும் மான் இறைச்சி பற்றியும் உட்சுடாக்கு (Woodstock) என்றுமிடத்தில் பேராயர்கள் (Archbishops), ஆயர்கள் (Bishops),<noinclude></noinclude> i0ty1lkcp5n4s3h02u8u7womdcv0tgo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/759 250 629083 1937127 1909514 2026-05-26T11:32:19Z ஹர்ஷியா பேகம் 15001 1937127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்டாமரோ|729|உட்டு ஆவணம்}}</noinclude>ஆங்கிலப் பிரபுக்கள் (Lords) ஆகியோர் ஆலோசனையையும் ஒப்புதலையும் பெற்று விடுத்த ஆணையாகும். சட்டம் மக்களுக்கு உரியதாக இருப்பதால், மக்களைக் கலந்து கொண்டு மன்னன் சட்டத்தை உருவாக்குதல் வேண்டும் என்றும் கொள்கை உருவாயிற்று. பிராங்கிசுப் பேரரசை (Frankish Empire) கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் ஆண்ட மெரோவிஞ்சியக் குல மன்னர்கள் (Kings of Merovingian Dynasty) இக்கொள்கையினைப் பின்பற்றினர். அவர்கள் ஆணைகளை விடுத்தபோது நாட்டிலுள்ள முதன்மை வாய்ந்த குடிமக்கள், ஆயர்கள், பிரபுக்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே அவற்றை விடுப்பதாக அறிவித்தனர். இக்கொள்கை கி.பி. 9–ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இதனால், அனைத்து மக்கள் சார்பாகவும் வெளியிடப்படுவதே சட்டம்; அது செல்லுபடியாவதற்கு மக்களின் ஒப்புதல் மிகவும் இன்றியமையாதது என்னும் கருத்துத் தோன்றியது. இங்கு ஒப்புதல் என்பது மக்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தல் என்று பொருள்படாது; அவர்கள் மன்னர் விடுக்கும் ஆணைகளை ஏற்றுக் கொள்கின்றனர் என்றே பொருள்படும். பிராங்கிசுப் பேரரசை ஆண்ட கரோலிஞ்சியக் குல (Carolingian Dynasty) மன்னன் சார்லமே (Charlemagne) சட்டமோ ஆணையோ விடுத்த போது தம் நாட்டு ஆயர்கள், மடாலயத் தலைவர்கள் (Abbots), பிரபுக்கள், குடிமக்கள் ஆகியோர் ஆலோசனையின்படி அதை விடுப்பதாகவும் அதனால் குடிமக்கள் அனைவரும் அதற்கு மதிப்புக் கொடுத்தல் வேண்டும் என்றும் கூறினான். குடிமக்கள் அனைவரும் மன்னனுடைய ஆணைக்குக் கட்டுப்படுதல் வேண்டும் என்னும் நோக்கத்திலேயே, இரண்டாம் என்றி மன்னனும் உட்சுடாக்கு ஆணையை விடுத்தபோது குடிமக்கள், பிரபுக்கள், ஆயர்கள் ஆகிய அனைவரின் ஒப்புதலையும் பெற்று அதனை விடுப்பதாக அறிவித்தான். இதனால், இவ்வாணை அரசியல் சிறப்புப் பெற்றுள்ளது. {{larger|<b>துணை நூல்:</b>}} <b>Sabine, G.H.,</b> A History of Political Theory, Oxford & I B H Publishing Co., Calcutta, 1961. <section end="உட்சுடாக்கு ஆணை"/> <section begin="உட்டாமரோ"/> {{dhr}} {{larger|<b>உட்டாமரோ (கி.பி. 1753–1806)</b>}} ஐரோப்பாவில் நன்கு புகழ்பெற்றிருந்த சப்பானின் முதல் கலைஞர். இவர் கி.பி. 1753–இல் பிறந்தார்; எதோ (Eto) என்று முன்பு குறிக்கப்பட்ட தோக்கியோ (Tokyo) நகரத்தில் வாழ்ந்தார். இவர் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கண்கவர் பொம்மைகள், வண்ண ஓவியங்கள், நூல்களில் காணப்படும் எழில் மிக்க ஓவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் திறமை பெற்றவர். இக்கலைப் படைப்புகள் இவரது பெயரால் சப்பானியப் பாணியில் (Style) ‘கிதாகவா உட்டாமரோ’ (Kitagawa Utamaro) என்று வழங்கப்பெறுகின்றன. உட்டாமரோ (Utamaro) யோசிவாரா மாவட்டத்து அரண்மனை வாழ் நங்கையர்களின் எழில் உருவங்களைச் சீரிய முறையில் ஓவியங்களாகத் தீட்டினார். பொதுவாக, அம்மாவட்டம் கேளிக்கைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்குக் கூறுகள் நிறைந்து காணப்பட்டது. இவர் கி.பி. 1790–ல் உக்கியோயி பள்ளியில் பணிபுரிந்தபோது மரங்களில் ஓவியங்களை அழகாகச் செதுக்கி வைத்தார். அவை இவருக்குப் பெரும்புகழைத் தேடித்தந்தன. இவர் காலத்துச் சப்பானிய அறிஞர்களும், மேலை நாட்டுத் திறனாய்வாளர்களும் சப்பானில் இதுவரையில் தோன்றியுள்ள மர ஓவியக் கலைஞர்களுள் உட்டாமரோவே சிறந்த வல்லுநர் எனப் பாராட்டியுள்ளனர். உட்டாமரோவின் புகழுக்கு இவரது தனித் திறமை வாய்ந்த கலைப்பாணியே காரணம். இவர் செதுக்கும் ஒவியங்கள் அழகும் அமைப்பு ஏற்றமும் உடையன. ஒவ்வொரு மரச் செதுக்கு ஓவியத்திலும் காணப்படும் அமைப்பு முறையும் தக்க அளவில் பயன்படுத்திய வண்ணங்களும் இவரை வானளாவப் புகழ்த் தூண்டுகின்றன. உட்டாமரோவின் புகழ்பெற்ற படைப்புகளுள் பெண்களின் கல்வியறிவுள்ள பத்துப் ஓவியங்கள், பெண்களின் பிற சிறப்புக் கூறுகள் கொண்ட ஓவியங்கள், பச்சை நிற வீட்டின் அமைப்பு முறை, காதலர்களின் கண்கவர் ஓவியங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நீண்ட காலமாக வெளிநாடுகளுக்குத் தெரியாமாலிருந்த இவர் ஓவியங்கள், கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் சப்பானுக்கு வந்த பிரான்சு நாட்டுச் சமயப் பரப்பாளர்களால் உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தப்பட்டன. இவ்வோவியங்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற இவ்வோவியக் கலைஞர் கி.பி. 1806–இல் காலமானார். {{right|<b>நா.ஜெ.</b>}} <section end="உட்டாமரோ"/> <section begin="உட்டு ஆவணம்"/> {{dhr}} {{larger|<b>உட்டு ஆவணம்:</b>}} இந்தியா ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டபின் (கி.பி. 1858) வணிகக் குழுவினர் (East India Company) கல்வி வளர்ச்சியில்<noinclude></noinclude> h4snj9he4fqxm2gsnndl1jc4t2w9b36 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/760 250 629084 1937128 1909515 2026-05-26T11:33:16Z ஹர்ஷியா பேகம் 15001 1937128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்டு ஆவணம்‌|730|உட்டோப்பியா}}</noinclude>கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினர். சர் தாமசு மன்ரோ (Sir Thomas Munroe) சென்னை ஆளுநராகப் பதவியேற்றதும் கல்வி வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டார். அவரது முயற்சியால் சாதகமான சூழ்நிலைகள் உருவாயின. பின்னர், கி.பி. 1838–இல் ஆளுநராகப் பதவியேற்ற எல்பின்சுடன் பிரபு பல்கலைக் கழக உயர்நிலைப் பள்ளி (High School of the University) என்ற நிறுவனத்தையும் மாவட்டப் பள்ளிகளையும் அமைத்தார். சர் சார்லசு உட்டு (Sir Charles Wood) கி.பி. 1854–ஆம் ஆண்டு சூலை மாதம் 19–ஆம் நாள் கல்வி பற்றிய அறிக்கை ஒன்று வெளியிட்டார். தொடக்கச் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரை கல்விப் பயிற்சிக்கு வரையறுக்கப் பெற்ற குறிக்கோள்கள் தேவையென இவர் வலியுறுத்தினார். இந்திய நாட்டுக் கல்வி வரலாற்றில் கி.பி. 1854–ஆம் ஆண்டு அறிக்கையை உச்சக் கட்டமெனக் கூறலாம். அதற்குமுன் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகள் அவ்வாண்டில் முடிவுற்றன. பல முன்னேற்றங்கள் அவ்வாண்டிலிருந்து தொடங்கின. ‘இந்திய நாட்டு ஆங்கிலமுறைக் கல்வியில் மகா சாசனம்’, ‘இந்திய அறிவுப் பெருக்கின் ஒளிவிளக்கு’ என்ற புகழுரைகளை உட்டு ஆவணம் (Wood's Dispatch) பெற்றது. {{larger|<b>பரிந்துரைகள்:</b>}} ::{{overfloat left|align=right|padding=1em|அ.}} ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுநலக் கல்வித்துறை இயக்குநர் அமர்த்தப்பட வேண்டும். ::{{overfloat left|align=right|padding=1em|ஆ.}} தரமான ஆசிரியர்களை உருவாக்குவதற்குப் பயிற்சிக் கல்லூரிகளும் உயர்நிலை இடைநிலைப் பள்ளிகளும் அமைத்தல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|இ.}} கல்விக்கூடங்கள் அமைப்பதில் தனியார் முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும். :{{overfloat left|align=right|padding=1em|ஈ.}} திட்டம் செயற்படுவதைக் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுநலக் கல்வித்துறையை (Department of Public Instruction) அமைக்கவேண்டும். இசுலாமிய மற்றும் இந்துமதச் சார்புடைய கல்விக்கூடங்கள் பல அப்போது இயங்கிவந்தன. கிறித்தவச் சமயத்தினரும் கல்விநிலையங்கள் ஏற்படுத்தியிருந்தனர். நடைமுறையில் தொண்டாற்றி வரும் கல்வி நிறுவனங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை அரசு சேகரித்தது. இந்தியச் சூழல்களைப் புறக்கணித்து, மேலைநாட்டு முறைகளைப் புகுத்துவது முறையாகாது என்ற கருத்து நிலவியிருந்தது. உயர்நிலைக் கல்வி நிலையங்களில் ஆங்கில மொழி வாயிலாகப் பயிற்றுவிப்பது கல்வியின் தரத்தைப் பாதுகாக்கும் என்ற கருத்தை உட்டு வலியுறுத்தினார். ஆங்கிலத்திலும் தாய்மொழியிலும் புலமைமிக்க ஆசிரியர்களின் துணையுடன், கல்வி புகட்டுவது அரசின் நோக்கமாக இருக்கவேண்டும். தாய்மொழியின் மதிப்பைச் செயல்முறையால் உட்டு ஆவணம் குறைத்தது எனக் கூறுவதே பொருந்தும். நாட்டில் நிலவியிருந்த வறுமையும், ஆங்கிலக் கல்வி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாமென மக்கள் கருதியமையும் இவ்விளைவை ஏற்படுத்தின. வாழ்வாங்கு வாழ்வதற்கு இத்திட்டம் பயன்படவில்லை; ஆட்சி நிறுவனங்களில் பணித் தேவைகளை ஈடுசெய்யும் முறையில் எண்ணற்ற எழுத்தர்களை இத்திட்டம் உருவாக்கியது. எனினும் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்களை அமைத்தல் வேண்டும் எனத் திட்டம் வலியுறுத்தியதைச் சிறப்பாகக் கூறவேண்டும். தன்னாட்சி நிலை (Autonomous Status) பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படவில்லை. இப்பரிந்துரைகள் கி.பி. 1857–ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டன. அவ்வாண்டில் பெருங்கிளர்ச்சி தோன்றியது. கல்வித்திட்டம் கிளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்றன்று என்பதை உறுதி செய்து கொண்டு, கி.பி. 1859–ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இந்திய அரசுச் செயலர் (Secretary of State for India) வெளியிட்ட அறிக்கை, கல்விக் கூடங்களில் மத போதனைகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியது. கிறித்தவப் பாதிரிகளுள் சிலர் மத போதனை வகுப்புகளைத் தொடர்வதற்கு அனுமதி வேண்டினர். ‘மதச் சார்பற்ற கல்வியை ஆதரித்து அரசு மேற்கொள்ளும் பணிகளில் எவ்வித மாறுதலையும் அரசு ஏற்காது’ என அவர் தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார். {{right|<b>தி.வெ.கு.</b>}} {{larger|<b>துணை நூல்கள்:</b>}} <b>Luriya, B.N.,</b> Evolution of Indian Culture, Lakshmi Narain Agarwal, Agra, 1981. <b>Smith, V.A., and Percival Spear,</b> The Oxford History of India, Oxford University Press, Delhi, 1976. <section end="உட்டு ஆவணம்"/> <section begin="உட்டோப்பியா"/> {{dhr}} {{larger|<b>உட்டோப்பியா</b>}} என்னும் சொல் குறைவொன்றுமில்லாத கற்பனை உலகத்தைக் குறிக்கும். உட்டோப்பியா (Utopia) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ‘இந்த இடமல்ல’ (No Place) என்பது பொருள், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகன் இல்லாத இலட்சிய சமுதாயத்தை இச்சொல் குறிப்பிடுவதா-<noinclude></noinclude> nyjlsiek5tqs40hchvds7wrxyei01g6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/761 250 629085 1937129 1909516 2026-05-26T11:34:28Z ஹர்ஷியா பேகம் 15001 1937129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்பண்பாடு|731|உட்பண்பாடு}}</noinclude>கக் கூறுவர். நடைமுறைப்படுத்த முடியாதவற்றையும் பகற் கனவு காண்கிறவர்களையும் உட்டோப்பியர்கள் என்று சுட்டுவர். புனிதர் தாமசு மூர் (Saint–Thomas More) என்பவரே உட்டோப்பியா என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். இச்சொல்லைத் தம் நூலின் தலைப்பாக இவர் பயன்படுத்தினார். இலத்தீன் மொழியில் இந்நூலை இவர் கி.பி. 1516–ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதன் ஆங்கில மொழியாக்கம் கி.பி. 1551–இல் வெளியிடப்பட்டது. இந்நூலில் மூர் இலட்சிய அரசு குறித்துத் தம் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்நூலில் ஒரு பகுதி இருவரிடையேயும் நிகழும் உரையாடல் போல் எழுதப்பட்டுள்ளது. தம் காலத்தில் நிலவிய சமூக பொருளாதாரச் சீர்கேடுகளை இந்நூல் கடுமையாக குறை கூறுகிறது. மூரின் உட்டோப்பியா என்னும் நூல் இராபேல் அய்த்லோதலே (Raphael Hythlodale) என்னும் பெயருடைய போர்ச்சுகீசிய மாலுமியின் அறிக்கையாகும். இம்மாலுமி அமெரிகோ வெசுபுக்கி (Amerigo Vespucci) என்னும் கடல் ஆய்வுப் பயணியுடன் இணைந்து மூன்று முறை அமெரிக்கா சென்று வந்திருந்தார். அதுவரை கண்டறியப்பெறாத இடங்களிலும் காடுகளிலும் இவர் செய்த பயணங்களை இந்நூல் கூறுகிறது. அவற்றுள் ஒன்று உட்டோப்பியா என்னும் தீவாகும். இத்தீவில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஏற்றத்தாழ்வில்லாமலும் வளமாகவும் மதி நுட்பமுள்ளவர்களாகவும் இருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். இலட்சிய சமுதாய நிலையைக் கற்பனை செய்து எழுதிய நூல்கள் பலவுண்டு. அவற்றுள் பிளேட்டோ எழுதிய குடியரசு (Republic) என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இந்நூல் கி.மு. 375–ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. மேலும், சாமுவேல் பட்லர் கி.பி. 1872–இல் எழுதிய எரிவான் (Erewohn) என்னும் நூலும் கி.பி. 1888–இல் எட்வர்டு பெலாமி (Edward Bellamy) எழுதிய பின்னோக்கிப் பார்த்தல் (Looking Back–ward) என்னும் நூலும் சி.எச். வெல்சு (G.H. Wells) எழுதிய இக்கால உட்டோப்பியா (A Modern Utopia) என்னும் நூலும் உட்டோப்பியக் கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. <section end="உட்டோப்பியா"/> <section begin="உட்பண்பாடு"/> {{dhr}} {{larger|<b>உட்பண்பாடு:</b>}} பண்பாடு என்பது ஒரு சமுதாயத்தின் உறுப்பினர்கள் கொண்டுள்ள அறிவு, நம்பிக்கைகள், கலை, ஒழுக்கம், சட்டம், மரபுகள், நெறிமுறைகள், பழக்கம் முதலான அனைத்தின் ஒட்டு மொத்தச் சேர்மமாகும். இது ஒரு சமூதாயத்தினர் அனைவரும் கற்று ஏற்றுக் கொண்ட மரபுவழிப் பாங்காகும். இக்காலச் சமுதாயங்கள் அனைத்திலுமே சில குழுவினர் சில தனிப் பண்புகளைக் கொண்டு தாம் சார்ந்துள்ள விலகி சமூகத்தினின்று மாறுபட்டுக் காணப்படுவர். இக்குழுவினரின் பண்பாடே உட்பண்பாடு (Sub-Culture) எனப்படும். வேற்று நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் ஒரு நாட்டினர் தாம் குடியேற்றம் பெற்ற நாட்டினரின் பண்பாட்டையும் தம் தாய்நாட்டின் பண்பாட்டையும் ஒருங்கிணைத்து ஒரு தனிப் பாங்கோடு வாழ்வர். ஒரு சமுதாயத்தில் மேட்டுக் குடியினரும் செல்வர்களும் தனிப்பட்ட வாழ்க்கை நிலையினையும் வதிய மக்கள் தனிப்பட்ட வறுமை நிலைப் பண்பாட்டையும் (Poverty of Culture) கொண்டிருப்பர். குமரப் பருவப் பண்பாட்டில் (Adolescent Culture) அவர்களின் உடை, நடத்தை, சிந்தனை முதலான அனைத்தும் தனிப்பட்டதாக அமையும். நிறுவனங்களின் நடத்தை முறைகள் (Behaviour Patterns) அந்த நிறுவனத்திற்கு வெளியே காணக் கூடியனவாக அமையா. எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியின் பண்பாடு, ஒரு தொழிற்சாலையின் பண்பாடு, இராணுவ வாழ்க்கை முதலானவை இந்த அமைப்புகளுக்கு மட்டுமே உரித்தான பண்பாட்டைக் கொண்டிருக்கும். மேற்கூறிய அனைத்து எடுத்துக்காட்டுகளுமே உட்பண்பாட்டினை விளக்குவனவாகும். இதையே மாணவர் உட்பண்பாடு (Student Sub-Culture), குமரப் பருவ உட்பண்பாடு (Adolescent Sub-Culture) எனக் கூறலாம். தான் அடங்கிய சமுதாயத்தின் பண்பாட்டினை ஏற்றுக்கொண்டு, சில தனிப்பட்ட முறையில் தன் பண்பாட்டின் தன்மையிலிருந்து விலகித் தனிப் பண்பாட்டைக் கொண்ட உட்பண்பாட்டின் தன்மைகள் சமுதாயத்தில் பல நிலைகளில் காணப்படும். சமுதாயத்தில் காணப்படும் உட்பண்பாடுகள் தொழில்கள், சமயம், நாடு, வட்டாரம் (Region), சமூக வகுப்பு, வயது, பால் (Sex) முதலானவற்றைச் சார்ந்து காணப்படுவனவாகும். உட்பண்பாடு ஒவ்வொரு சமுதாயத்திலும் காணக் கூடிய பொதுத் தன்மையாகும். எந்த ஒரு பண்பாடுமே ஒரே தன்மையுள்ள (Uniform) தனிப்பண்பாட்டைப் பெற்றிருக்கவில்லை; ஆனால், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் (Culture Traits) பண்பாட்டுத் தொகுதியையும் (Culture Complexes) உட்பண்பாட்டையும் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் தம் செயல்களையும் நடத்தைகளையும் தம் சமுதா-<noinclude></noinclude> 7hyujuspwvhj5fbb3g1a4qxta11oyv3 பயனர்:Neyakkoo/Multicolbutton.js 2 631190 1937102 1897258 2026-05-26T09:31:00Z Neyakkoo 7836 மாற்றம் 1937102 javascript text/javascript (function() { // கர்சர் இருக்கும் இடத்தில் உரையைச் செருகும் பொதுச் செயல்பாடு function insertAtCursor(textToInsert) { var textbox = document.getElementById('wpTextbox1'); if (!textbox) return; var start = textbox.selectionStart; var end = textbox.selectionEnd; var content = textbox.value; textbox.value = content.slice(0, start) + textToInsert + content.slice(end); // புதிதாகச் செருகிய உரையின் இறுதியில் கர்சரை வைத்தல் textbox.selectionStart = textbox.selectionEnd = start + textToInsert.length; textbox.focus(); } // மூன்று வெவ்வேறு செயல்பாடுகள் function insertMulticolStart() { insertAtCursor('{{Multicol|line=1px solid black}}'); } function insertMulticolBreak() { insertAtCursor('{{Multicol-break}}'); } function insertMulticolEnd() { insertAtCursor('{{Multicol-end}}'); } // கருவிப்பட்டியில் மூன்று பொத்தான்களைச் சேர்த்தல் var addCustomButtons = function() { $('#wpTextbox1').wikiEditor('addToToolbar', { 'section': 'main', 'group': 'insert', 'tools': { 'multicol_start_btn': { label: 'Multicol - தொடக்கம்', type: 'button', icon: 'https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/VisualEditor_-_Icon_-_Layout.svg/24px-VisualEditor_-_Icon_-_Layout.svg.png', action: { type: 'callback', execute: function() { insertMulticolStart(); } } }, 'multicol_break_btn': { label: 'Multicol - பிரிப்பு (Break)', type: 'button', icon: 'https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/VisualEditor_-_Icon_-_New_column.svg/24px-VisualEditor_-_Icon_-_New_column.svg.png', action: { type: 'callback', execute: function() { insertMulticolBreak(); } } }, 'multicol_end_btn': { label: 'Multicol - முடிவு (End)', type: 'button', icon: 'https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/VisualEditor_-_Icon_-_Close.svg/24px-VisualEditor_-_Icon_-_Close.svg.png', action: { type: 'callback', execute: function() { insertMulticolEnd(); } } } } }); }; // விக்கி எடிட்டர் தயாரானதும் பொத்தான்களை இயக்கு if ($.inArray(mw.config.get('wgAction'), ['edit', 'submit']) !== -1) { mw.loader.using('ext.wikiEditor', function() { $(document).ready(addCustomButtons); }); } })(); kpqnq395zjpyqjrdvg33xf7gbkgowsf 1937105 1937102 2026-05-26T09:35:03Z Neyakkoo 7836 மாற்றம் 1937105 javascript text/javascript (function() { // கர்சர் இருக்கும் இடத்தில் உரையைச் செருகும் பொதுச் செயல்பாடு function insertAtCursor(textToInsert) { var textbox = document.getElementById('wpTextbox1'); if (!textbox) return; var start = textbox.selectionStart; var end = textbox.selectionEnd; var content = textbox.value; textbox.value = content.slice(0, start) + textToInsert + content.slice(end); // புதிதாகச் செருகிய உரையின் இறுதியில் கர்சரை வைத்தல் textbox.selectionStart = textbox.selectionEnd = start + textToInsert.length; textbox.focus(); } // மூன்று வெவ்வேறு செயல்பாடுகள் function insertMulticolStart() { insertAtCursor('{{Multicol|line=1px solid black}}'); } function insertMulticolBreak() { insertAtCursor('{{Multicol-break}}'); } function insertMulticolEnd() { insertAtCursor('{{Multicol-end}}'); } // பச்சை நிற பொத்தான்களுக்கான CSS var addGreenButtonStyles = function() { var style = document.createElement('style'); style.textContent = ` .wikiEditor-toolbar .wikiEditor-ui-toolbar .group-insert .toolmulticol_start_btn button, .wikiEditor-toolbar .wikiEditor-ui-toolbar .group-insert .toolmulticol_break_btn button, .wikiEditor-toolbar .wikiEditor-ui-toolbar .group-insert .toolmulticol_end_btn button { background-color: #4CAF50 !important; border-color: #45a049 !important; color: white !important; } .wikiEditor-toolbar .wikiEditor-ui-toolbar .group-insert .toolmulticol_start_btn button:hover, .wikiEditor-toolbar .wikiEditor-ui-toolbar .group-insert .toolmulticol_break_btn button:hover, .wikiEditor-toolbar .wikiEditor-ui-toolbar .group-insert .toolmulticol_end_btn button:hover { background-color: #45a049 !important; } `; document.head.appendChild(style); }; // கருவிப்பட்டியில் மூன்று பச்சை பொத்தான்களைச் சேர்த்தல் var addCustomButtons = function() { // முதலில் CSS ஐ சேர் addGreenButtonStyles(); $('#wpTextbox1').wikiEditor('addToToolbar', { 'section': 'main', 'group': 'insert', 'tools': { 'multicol_start_btn': { label: 'Multicol - தொடக்கம்', type: 'button', icon: 'https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/VisualEditor_-_Icon_-_Layout.svg/24px-VisualEditor_-_Icon_-_Layout.svg.png', action: { type: 'callback', execute: function() { insertMulticolStart(); } } }, 'multicol_break_btn': { label: 'Multicol - பிரிப்பு', type: 'button', icon: 'https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/VisualEditor_-_Icon_-_New_column.svg/24px-VisualEditor_-_Icon_-_New_column.svg.png', action: { type: 'callback', execute: function() { insertMulticolBreak(); } } }, 'multicol_end_btn': { label: 'Multicol - முடிவு', type: 'button', icon: 'https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/VisualEditor_-_Icon_-_Close.svg/24px-VisualEditor_-_Icon_-_Close.svg.png', action: { type: 'callback', execute: function() { insertMulticolEnd(); } } } } }); }; // விக்கி எடிட்டர் தயாரானதும் பொத்தான்களை இயக்கு if ($.inArray(mw.config.get('wgAction'), ['edit', 'submit']) !== -1) { mw.loader.using('ext.wikiEditor', function() { $(document).ready(addCustomButtons); }); } })(); mdqaobgbofzjckr5vyve7o44be22fdm விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1 4 631695 1936997 1933609 2026-05-26T04:02:39Z Neyakkoo 7836 /* 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு) */ ஒப்பம் 1936997 wikitext text/x-wiki [[படிமம்:Wikimedia logo family few-Tamil-simple-explanations-ta.svg|right|200px|thumb|<small>[https://wikimediafoundation.org/ விக்கிமீடியா இலக்குகள்]</small>]] “'''விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா'''” ('''Wikipedia 25th Anniversary Celebration''') வின் முதல்நாள் (31.01.2026), '''பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா) கல்லூரியில்''', புதியவர்களுக்கான அறிமுக உரையும், சிறு பயிற்சியும், விக்கிநுட்ப மேம்பாடும், பரப்புரையும் கீழ்க்கண்டவாறு நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாள் (01.02.2026), '''அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா)''', தமிழர் மரபுக் கலை, விக்கி நுட்பப் பயிற்சி, கட்டற்றத் தொழில்நுட்ப வல்லுநர் - பேராசிரியர், கல்லூரி, பள்ளி மாணவர் கலந்துரையாடல், விக்கியர் அனுபவப் பகிர்வு, நூல் மேம்பாடு, பரப்புரை எனப் பலதிறப்பட்ட நிகழ்வுகள் அமைந்தன. =='''பயிற்சிகள்'''== =='''31 சனவரி 2026 (சனிக் கிழமை)'''== ==='''தொடக்கவிழா: 9.30-10.00'''=== *தமிழ்த்தாய் வாழ்த்து *வரவேற்புரை - முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *தலைமையுரை - முனைவர் பி.பீ.ஆரதி, கல்லூரி முதல்வர் *வாழ்த்துரை - முனைவர் இர. மணிமேகலை, இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர், *சிறப்புரை - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *தலைப்பு - செய்யறிவுக் கருவிகளின் மேம்பாட்டிற்கு விக்கிமூலத்தின் பங்கு *நன்றி நவிலல் - முனைவர் பா.கவிதா *தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா ==='''அமர்வு - 1 (10.00-11.15''')=== *10.00 - 10.20 - விக்கித்திட்டங்கள் அறிமுகம் - முனைவர் ந. இராஜேந்திரன், தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.20 - 10.40 - விக்கிமூலத்தின் முக்கியத்துவம் - முனைவர் இரா.குணசீலன், தமிழ் இணைப்பேராசிரியர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா *10.40 - 11.00 - விக்கிமூலர்கள் அறிமுகம் *11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 2 (11.15-2.00)'''=== *11.15 - 11.30 - புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - முனைவர் இரா.நித்யா, ஆங்கிலம், கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, தமிழ்நாடு, இந்தியா *11.30 - 11.45 - செயல்முறை *11.45 - 12.00 - இந்தியப் பதிப்பு உரிமமும், விக்கிமீடியாவின் கட்டற்ற உரிமமும் - திரு. தகவலுழவன், விக்கிமீடியர் *12.00 - 12.20 - நூல் வருடல் செயல்முறைகள் (OCR) *12.20 - 12.40 - எழுத்துப்பிழை நீக்கப் பயிற்சி- முனைவர் ம. மைதிலி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் - 641042, தமிழ்நாடு, இந்தியா *12.40 - 1.00 - செயல்முறை (எழுத்துப்பிழை நீக்கம்) *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 3 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நுட்பப் பயிற்சி 1 ** கவிதை நூல் - [[அட்டவணை:குக்கூ.pdf]] ** சிறுகதை நூல் - [https://ta.wikisource.org/s/31jh அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும் - மொழிபெயர்ப்பு.pdf] ** உரைநடை நூல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நுட்பப் பயிற்சி 2 ** வருடல் - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] ** பத்தியமைப்பு - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** மேலடி, கீழடி - [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] ** பக்க ஒருங்கிணைவு - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *3.00 - 3.20 - செயல்முறை *3.20 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 4 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''01 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக் கிழமை)'''== * தொகுத்து வழங்குபவர் - செல்வி சே. சுபாஷினி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா * தொடக்கவிழா: 9.30-10.00 ==='''அமர்வு - 5 (10.00-11.15)'''=== * 10.00 - 10.20 - விக்கிமூலர்களின் அனுபவ உரையும் ஆவணப்படுத்தமும் # முனைவர் பா.கவிதா, # முனைவர் ம. மைதிலி # முனைவர் ந. இராஜேந்திரன், # முனைவர் இரா. குணசீலன் # முனைவர் வா. காருண்யா, # முனைவர் க. பாலாஜி # முனைவர் இரா.நித்யா, # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி #பேரா. இரா. அரிகரசுதன் * 10.20 - 10.40 - விக்கிமூல மேம்பாட்டுக் கலந்துரையாடல் * 10.40 - 11.00 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு * 11.00 - 11.15 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 6 (11.20-2.00)'''=== *11.20 - 11.50 - தமிழர் கலை நிகழ்வும் ஆவணப்படுத்தமும் *11.50 - 12.15 - விக்கிமூலத்திற்குத் தேவையான அடிப்படைக் கருவிகள், திருமிகு சரவணன், மென்பொறியாளர் & விக்கிமீடியர், சென்னை. *12.15 - 1.00 - நுட்ப வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் கலந்துரையாடல் *1.00 - 2.00 - உணவு இடைவேளை ==='''அமர்வு - 7 (2.00-4.00)'''=== *2.00 - 2.20 - நூல் வெளியீட்டுத் தயாரிப்பு நுட்பங்கள் உருவாக்குதல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] *2.20 - 2.40 - செயல்முறை *2.40 - 3.00 - நூல் வெளியீட்டு இறுதி சரிபார்ப்பு (பக்க ஒருங்கிணைவு) *3.00 - 3.20 - நூல் வெளியிடல், சிறந்த பங்களிப்பிற்கான விக்கிமூலர் விருது வழங்கல் #பேரா. இரா. அரிகரசுதன் #திரு இரெ. லோகநாதன் # முனைவர் மணிமேகலை *3.20 - 4.00 - எதிர்காலத் திட்டமிடல் *4.00 - 4.00 - தேநீர் இடைவேளை ==='''அமர்வு - 8 (4.00-4.30)'''=== * நிறைவு விழா: 4.00-4.30 =='''நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் பா.கவிதா # முனைவர் ம. மைதிலி, # முனைவர் ந. இராஜேந்திரன் # முனைவர் இரா. குணசீலன், # முனைவர் வா. காருண்யா, # முனைவர் இரா.நித்யா =='''திட்ட மேலாளர்'''== # சிறீதர் =='''திட்ட ஒருங்கிணைப்பாளர்'''== # முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி # பேரா. இரா. அரிகரசுதன் =='''பயில்வோர்'''== இதில் தொடர்ந்து இயங்க விரும்புவோர்கள் கணக்கு உருவாக்கி ஒப்பமிடவும். #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 09:57, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Mallika Vijayakumar|Mallika Vijayakumar]] ([[பயனர் பேச்சு:Mallika Vijayakumar|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Srijayanthi Devi|Srijayanthi Devi]] ([[பயனர் பேச்சு:Srijayanthi Devi|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Sujivenba04|Sujivenba04]] ([[பயனர் பேச்சு:Sujivenba04|பேச்சு]]) 09:59, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dr. Dhanalakshmi. K|Dr. Dhanalakshmi. K]] ([[பயனர் பேச்சு:Dr. Dhanalakshmi. K|பேச்சு]]) 10:00, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Manimekalaiamuthan|Manimekalaiamuthan]] ([[பயனர் பேச்சு:Manimekalaiamuthan|பேச்சு]]) 10:01, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Thamizhini Sathiyaraj|Thamizhini Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Thamizhini Sathiyaraj|பேச்சு]]) 10:02, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rarunachinna|Rarunachinna]] ([[பயனர் பேச்சு:Rarunachinna|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:M.Deepika Muthukumar|M.Deepika Muthukumar]] ([[பயனர் பேச்சு:M.Deepika Muthukumar|பேச்சு]]) 10:03, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Pavanar Sathiyaraj|Pavanar Sathiyaraj]] ([[பயனர் பேச்சு:Pavanar Sathiyaraj|பேச்சு]]) 10:04, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 10:05, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:SavithaDuraisamy|SavithaDuraisamy]] ([[பயனர் பேச்சு:SavithaDuraisamy|பேச்சு]]) 10:06, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 10:07, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 10:08, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Boopalan28012003|Boopalan28012003]] ([[பயனர் பேச்சு:Boopalan28012003|பேச்சு]]) 10:10, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Rajendran Nallathambi|Rajendran Nallathambi]] ([[பயனர் பேச்சு:Rajendran Nallathambi|பேச்சு]]) 09:58, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 15:13, 31 சனவரி 2026 (UTC) # --[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 15:26, 31 சனவரி 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:29, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:LALITHAA K|LALITHAA K]] ([[பயனர் பேச்சு:LALITHAA K|பேச்சு]]) 10:21, 1 பெப்ரவரி 2026 (UTC) # --[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 10:33, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Kirubhakaran Rajmohan|Kirubhakaran Rajmohan]] ([[பயனர் பேச்சு:Kirubhakaran Rajmohan|பேச்சு]]) 11:37, 1 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 05:27, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 06:25, 17 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 08:17, 17 பெப்ரவரி 2026 (UTC) --[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 08:41, 20 ஏப்ரல் 2026 (UTC) ==புதிய பயனர்== [https://quarry.wmcloud.org/query/102884 புதிய பயனர்] =='''வருடல் பணிக்குரிய நூல்கள்'''== * [[அட்டவணை:வேர்ச்சொற் கட்டுரைகள்.pdf]] * [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]] * [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] == Edit Summary (Wikipedia 25 Celebration) == இதற்குரிய பங்களிப்பு விவரங்களை அறிய [https://colab.research.google.com/drive/1IKfh1br-A0xP86LsMsnKThsa0ZAbaf-8?usp=sharing இங்குக்] காணலாம். {| class="wikitable" ! Sl.No ! Wikimedia Project ! Total edits ! Pages created ! Pages improved |- | 1 | Wikipedia | 1125 | 164 | 961 |- | 2 | Wikisource | 7493 | 1647 | 5846 |- | 3 | Wiktionary | 1073 | 11 | 1062 |- | 4 | Wikidata | 157 | 10 | 147 |- | 5 | Wikimedia Commons | 75 | 37 | 38 |- ! colspan="2" | Total ! 9923 ! 1869 ! 8054 |} == Detailed Contribution – Wikipedia (12 Users) == *[https://quarry.wmcloud.org/query/102835 Wikipedia query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (2026) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் (Total Edits) !! உருவாக்கிய பக்கங்கள் (Pages Created) !! மேம்படுத்திய பக்கங்கள் (Pages Improved) |- | Dharshika2026 || 3 || 1 || 2 |- | Gunathamizh || 1 || 1 || 0 |- | Info-farmer || 961 || 133 || 828 |- | KarunyaRanjith || 1 || 1 || 0 |- | Kirubhakaran Rajmohan || 48 || 3 || 45 |- | Magizh Sundram || 1 || 1 || 0 |- | Mythily Balakrishnan || 1 || 1 || 0 |- | Neyakkoo || 71 || 11 || 60 |- | NithyaSathiyaraj || 5 || 1 || 4 |- | Saranya V R || 11 || 3 || 8 |- | Sridharrv2000 || 15 || 6 || 9 |- | Subisena || 7 || 2 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1125 || 164 || 961 |} == Wikipedia Article Contributions (January 15, 2026 – February 21, 2026) == {| class="wikitable sortable" ! Sl.No ! User ! Date ! Article Title |- | 1 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4r சில-முயற்சிக் கற்றல்] |- | 2 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4q தூண்டல் பொறியியல்] |- | 3 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4o சுழிய-முயற்சிக் கற்றல்] |- | 4 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4n மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல்] |- | 5 || Neyakkoo || 5 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey4l சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல்] |- | 6 || Neyakkoo || 6 February 2026 || [https://ta.wikipedia.org/s/ey3k கூவர்வில் தீவு] |- | 7 || Neyakkoo || 9 February 2026 || [https://ta.wikipedia.org/s/eyi7 மோல்ட்புக்] |- | 8 || Subisena || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அகண்டா_2:_தாண்டவம் அகண்டா 2: தாண்டவம்] |- | 9 || NithyaSathiyaraj || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கூவர்வில்_தீவு கூவர்வில் தீவு] |- | 10 || Dharshika2026 || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அவதார்:_ஃபயர்_அண்ட்_ஆஷ் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்] |- | 11 || Saranya V R || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/தேரே_இசுக்_மேன் தேரே இசுக் மேன்] |- | 12 || Saranya V R || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கல்கி_2898_ஏடி கல்கி 2898 ஏடி] |- | 13 || Magizh Sundram || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இரோங்கே_தீவு இரோங்கே தீவு] |- | 14 || Mythily Balakrishnan || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கிரகாம்_நிலம் கிரகாம் நிலம்] |- | 15 || KarunyaRanjith || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டோவ்சுகி_தீபகற்பம் ஆர்க்டோவ்சுகி தீபகற்பம்] |- | 16 || Sridharrv2000 || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முரண்_கோட்பாடுகள் முரண் கோட்பாடுகள்] |- | 17 || Sridharrv2000 || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/லவ்லி_(2025_திரைப்படம்) லவ்லி (2025 திரைப்படம்)] |- | 18 || Sridharrv2000 || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/விக்கெடு:_ஃபார்_குட் விக்கெடு: ஃபார் குட்] |- | 19 || Info-farmer || 30 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/வெளிப்படுத்தல்_இயக்கம் வெளிப்படுத்தல் இயக்கம்] |- | 20 || Info-farmer || 31 January 2026 || [https://ta.wikipedia.org/wiki/சமூக_இயக்கம் சமூக இயக்கம்] |- | 21 || Info-farmer || 1 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அரசியல்_இயக்கம் அரசியல் இயக்கம்] |- | 22 || Info-farmer || 2 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/முயற்சித்_தன்மை முயற்சித் தன்மை] |- | 23 || Info-farmer || 3 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/குளோரோபைட்டா குளோரோபைட்டா] |- | 24 || Info-farmer || 4 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பச்சைப்பாசித்_தொகுதி பச்சைப்பாசித் தொகுதி] |- | 25 || Info-farmer || 5 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மோபைட்டா பிராசினோடெர்மோபைட்டா] |- | 26 || Info-farmer || 6 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பிராசினோடெர்மா பிராசினோடெர்மா] |- | 27 || Info-farmer || 7 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/பசுந்தாவரக்_கிளை பசுந்தாவரக் கிளை] |- | 28 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்செல்_உயிரினம் ஒற்றைச்செல் உயிரினம்] |- | 29 || Info-farmer || 8 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கேவலியர்-சுமித் கேவலியர்-சுமித்] |- | 30 || Info-farmer || 9 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/இப்ளோ_திரைப்படம் இப்ளோ திரைப்படம்] |- | 31 || Info-farmer || 10 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அம்போரெல்லா அம்போரெல்லா] |- | 32 || Info-farmer || 11 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆசுட்ரோபெய்லேல்சு ஆசுட்ரோபெய்லேல்சு] |- | 33 || Info-farmer || 12 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அங்கம்மாள் அங்கம்மாள்] |- | 34 || Info-farmer || 13 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/கீதா_கைலாசம் கீதா கைலாசம்] |- | 35 || Info-farmer || 14 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/அனல்_மேலே_பனித்துளி அனல் மேலே பனித்துளி] |- | 36 || Info-farmer || 15 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஆதவ்_கண்ணதாசன் ஆதவ் கண்ணதாசன்] |- | 37 || Info-farmer || 16 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/சோனி_லிவ் சோனி லிவ்] |- | 38 || Info-farmer || 17 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(2019_திரைப்படம்) காளிதாஸ் (2019 திரைப்படம்)] |- | 39 || Info-farmer || 18 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/நமோ_பூதாத்மா நமோ பூதாத்மா] |- | 40 || Gunathamizh || 21 February 2026 || [https://ta.wikipedia.org/wiki/ஊக்கப்படுத்துதல் ஊக்கப்படுத்துதல்] |} == Detailed Contribution – Wikisource (26 Users) == *[https://quarry.wmcloud.org/query/102832 Wikisource query] {| class="wikitable sortable" style="text-align: center; width: 100%;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் - 2026 |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Boopalan28012003 || 10 || 1 || 9 |- | Dharshika2026 || 1234 || 28 || 1 |- | Dr. Dhanalakshmi. K || 60 || 58 || 2 |- | Gunathamizh || 6 || 0 || 6 |- | Info-farmer || 868 || 221 || 647 |- | KarunyaRanjith || 35 || 0 || 35 |- | Kirubhakaran Rajmohan || 1 || 0 || 1 |- | LALITHAA K || 57 || 56 || 1 |- | M.Deepika Muthukumar || 3 || 0 || 3 |- | Magizh Sundram || 120 || 117 || 3 |- | Mallika Vijayakumar || 63 || 62 || 1 |- | Manimekalaiamuthan || 514 || 92 || 0 |- | Mythily Balakrishnan || 114 || 92 || 22 |- | Neyakkoo || 754 || 37 || 717 |- | NithyaSathiyaraj || 2707 || 22 || 655 |- | Pavanar Sathiyaraj || 29 || 26 || 3 |- | R. Ariharasuthan || 349 || 2 || 5 |- | Rajendran Nallathambi || 219 || 84 || 135 |- | Rarunachinna || 43 || 38 || 5 |- | Saranya V R || 92 || 1536 || 385 |- | SavithaDuraisamy || 42 || 26 || 16 |- | Sridharrv2000 || 93 || 70 || 937 |- | Srijayanthi Devi || 11 || 10 || 1 |- | Subisena || 178 || 30 || 148 |- | Sujivenba04 || 41 || 40 || 1 |- | Thamizhini Sathiyaraj || 66 || 61 || 5 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 7493 || 647 || 5846 |} == Detailed Contribution – Wiktionary (5 Users) == * [https://quarry.wmcloud.org/query/102836 Wiktionary query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 18 || 2 || 16 |- | Neyakkoo || 1011 || 5 || 1006 |- | Pavanar Sathiyaraj || 5 || 1 || 4 |- | Rajendran Nallathambi || 4 || 1 || 3 |- | Thamizhini Sathiyaraj || 35 || 2 || 33 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 1073 || 11 || 1062 |} == Detailed Contribution – Wikidata (10 Users) == *[https://quarry.wmcloud.org/query/102837 Wikidata query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் (புதிய தரவு) |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Dharshika2026 || 1 || 0 || 1 |- | Info-farmer || 143 || 10 || 133 |- | KarunyaRanjith || 1 || 0 || 1 |- | Magizh Sundram || 1 || 0 || 1 |- | Mythily Balakrishnan || 1 || 0 || 1 |- | Neyakkoo || 5 || 0 || 5 |- | NithyaSathiyaraj || 1 || 0 || 1 |- | Saranya V R || 1 || 0 || 1 |- | Sridharrv2000 || 2 || 0 || 2 |- | Subisena || 1 || 0 || 1 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 157 || 10 || 147 |} == Detailed Contribution – Wikimedia Commons (2 Users) == *[https://quarry.wmcloud.org/query/102838 Wikimedia Commons Query] {| class="wikitable sortable" style="text-align: center;" |+ பயனர் பங்களிப்பு விவரங்கள் |- ! பயனர் பெயர் (Username) !! மொத்தத் தொகுப்புகள் !! உருவாக்கிய பக்கங்கள் !! மேம்படுத்திய பக்கங்கள் |- | Info-farmer || 1 || 0 || 1 |- | Neyakkoo || 74 || 37 || 37 |- style="background:#f0f0f0; font-weight:bold;" | மொத்தம் (TOTAL) || 75 || 37 || 38 |} =='''நிகழ்வுக் குறிப்புகள் (The event notes)'''== * '''“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா”''' நிகழ்வு, முன்கூட்டியே இதற்கான இலக்குகளும் செயல்பாடுகளும் குறித்து 10.12.2025 முதலே ஒருங்கிணைப்புக் குழுவினர் இணையம் வழியாகவும் நேர்முகமாகவும் சந்தித்து, நிகழ்வின் நோக்கம், பயிற்சி வடிவமைப்பு, பொறுப்புப் பகிர்வு, பயிற்சி நூல் தேர்வு, பங்கேற்பாளர் பதிவு போன்ற அம்சங்களைத் திட்டமிட்டோம். அறிமுகம் முதல் வெளியீடு வரையிலான முழுமையான செய்முறை அனுபவத்தை வழங்குவதையே மையக் குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட நூல்களின் [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] அட்டவணைப் பக்கங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனருக்கும் பக்க வரம்புகள் ஒதுக்கப்பட்டன. நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் முறையான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. * திட்டமிட்டபடி முதல்நாள் நிகழ்வு பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில், விக்கிமூலம் எவ்வாறு செயற்கை நுண்ணறிவு, செய்யறிவு கருவிகளுக்கான முதன்மைத் தரவுத்தளமாக விளங்குகிறது என்பது குறித்த சிறப்புரை நிகழ்வின் அறிவியல் பரிமாணத்தை வலுப்படுத்தியது. அடுத்த அமர்வில் விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்சனரி, பொதுவகம் ஆகிய விக்கித் திட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த அறிவுக் கட்டமைப்பாக விளக்கப்பட்டு, இந்தியப் பதிப்புரிமைச் சட்டமும் கட்டற்ற உரிம நெறிமுறைகளும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய பயனர் கணக்குகள் உருவாக்கப்பட்டு, நூல் வருடல், எழுத்துணரியாக்கப் பிழைகள் களைதல், மெய்ப்புப் பார்க்கும் நடைமுறைகள் செயல்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்பட்டன. [[அட்டவணை:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf]], [[அட்டவணை:குக்கூ.pdf]], [[அட்டவணை:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf]], [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf]] உள்ளிட்ட நூல்கள் பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மெய்ப்புப் பணி என்பது வெறும் எழுத்துத் திருத்தமல்ல, அது ஒரு அறிவுப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆய்வுப் பணி என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும் அட்டவணை அமைத்தல், பத்தியமைப்பு, மேலடி-கீழடி வடிவமைப்பு, நூல் வெளியீட்டுத் தயாரிப்பு போன்ற நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. *இரண்டாம் நாள் நிகழ்வு அனலி கலை இலக்கியப் பள்ளியில் (கோவை) நடைபெற்றது. குத்து விளக்கு ஏற்றல், சிலம்பம் - கும்மி தமிழர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் மூத்த விக்கிமீடியர்கள் தங்கள் பங்களிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மொழி வல்லுநர்களும் நுட்ப வல்லுநர்களும் இணைந்து எண்ணிம ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துக் கலந்துரையாடினர். கல்வெட்டுத் தரவுகள், தொன்மை நூல்கள், நாட்டுப்புறக் கலை ஆவணங்களை விக்கிமூலத்தில் கொண்டு வர வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டதுடன், வரலாற்று ஆவணங்களில் ஏற்படும் சிறுபிழைகள் கூடப் பொருள் மாற்றத்தை உண்டாக்கும் என்பதால் ஆய்வறிவு சார்ந்த மெய்ப்புப் பணியின் முக்கியத்துவம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. * இந்நிகழ்விற்கான பங்களிப்பு விவரங்களைத் தொகுத்தபோது, பல்வேறு விக்கித் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விடவும் பல மடங்கு அதிகமான சாதனைகள் எட்டப்பட்டது உறுதியானது. விக்கிப்பீடியாவில் 10 கட்டுரைகள் என்ற இலக்கிற்கு மாறாக 1,125 தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதில் 'Info-farmer' 961 தொகுப்புகளுடன் முதன்மையான பங்களிப்பை வழங்கினார். 'Neyakkoo' என்பவரால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த “சில-முயற்சிக் கற்றல்”, “தூண்டல் பொறியியல்” உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. விக்கிமூலத்தில் 2,000 பக்கங்கள் என்ற இலக்கைத் தாண்டி 7,493 தொகுப்புகள் செய்யப்பட்டன; இதில் 'NithyaSathiyaraj' 2,707 தொகுப்புகளுடன் முன்னிலையில் உள்ளார். விக்சனரியில் 100 சொற்கள் என்ற இலக்கை மீறி 1,073 தொகுப்புகளும், விக்கித்தரவில் 10 உருப்படிகள் என்ற இலக்கைத் தாண்டி 157 தொகுப்புகளும், விக்கிமீடியா பொதுவகத்தில் 30 பதிவேற்றங்கள் என்ற இலக்கிற்கு மாறாக 75 பதிவேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தமாக 26 பயனர்கள் இணைந்து 9923 தொகுப்புகளை மேற்கொண்டுள்ளனர். * இவற்றுடன், தகவல் அணுகல் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பார்வைத்திறன் அற்றோர்களை விக்கித் திட்டங்களில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்துச் சிறப்பு உரையாடல் நடைபெற்றது. பார்வைத்திறன் அற்ற முனைவர்பட்ட ஆய்வாளர் மகாலிங்கம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, உரைகளை ஒலிநூல்களாக மாற்றுதலும் திரைவாசிப்பு மென்பொருள்களுக்கு ஏற்ற வடிவமைப்புகளை உருவாக்குதலும் போன்ற முயற்சிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. * மேலும், தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் சமூகத்தினரை ஒருங்கிணைத்தல், விக்கித்தரவு மூலம் மொழிகளுக்கிடையிலான தரவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், பழங்குடி மக்களின் ஆவணப்படுத்தப்படாத மொழி வளங்களும் நாட்டுப்புறக் கதைகளும் சேகரித்து விக்கியின் கட்டற்ற தளங்களில் பதிவு செய்தல் போன்ற பரந்த சமூக நோக்கங்களும் முன்வைக்கப்பட்டன. * முன்திட்டமிடல் முதல் நிறைவு வரை ஒழுங்குமுறையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட்ட இந்நிகழ்வில், 15.01.2026 முதல் 21.02.2026 வரை மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் வரை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வைத் தாண்டி, தமிழ் அறிவை உலகளாவிய தளத்தில் நிலைநிறுத்தும் ஒரு வலுவான செயல்முறை இயக்கமாக அமைந்தது. ==Project and impact== * The “Wikipedia 25th Anniversary Celebration” project was organized as a two-day training and outreach event on 31 January 2026 and 1 February 2026 in Coimbatore, Tamil Nadu, India. The first day was conducted at PSGR Krishnammal College for Women, and the second day at Anali School of Arts and Literature. The event aimed to introduce Wikimedia projects to new participants and strengthen the skills of existing contributors through structured training sessions. * The program included introductory lectures on Wikimedia projects such as Wikipedia, Wikisource, Wikidata, Wiktionary, and Wikimedia Commons, along with practical workshops on account creation, copyright and free licensing awareness, OCR-based text digitization, proofreading, formatting, and book publication workflows in Wikisource. Participants also engaged in discussions on open knowledge, digital documentation of Tamil resources, and the role of Wikisource as a primary dataset for emerging technologies such as artificial intelligence. * The project achieved strong outcomes across multiple Wikimedia platforms. During the project period, contributors collectively made 9923 edits across Wikimedia projects. This includes 1125 edits on Wikipedia, 7493 edits on Wikisource, 1,073 edits on Wiktionary, 157 edits on Wikidata, and 75 uploads on Wikimedia Commons. In addition, 40 new Wikipedia articles were created, including topics related to artificial intelligence and emerging technologies. Several Tamil books were also digitized and proofread on Wikisource, including the work Thirukkural Sorpurul Surabhi, which reached the final verification stage. * One of the most effective approaches used in the project was a hands-on training model that guided participants through the entire workflow—from introduction and account creation to practical editing and publishing. Pre-selecting books and assigning page ranges to participants helped ensure structured participation and measurable outcomes. Collaboration between academics, technologists, experienced Wikimedians, and students also strengthened knowledge exchange and community engagement. * Overall, the project not only celebrated the 25th anniversary of Wikipedia but also contributed significantly to the growth of the Tamil Wikimedia community, improved technical skills among participants, and supported the long-term goal of expanding open knowledge resources in the Tamil language. * The event also served as an opportunity to appreciate the continuous efforts of Wikipedia and the wider Wikimedia movement in promoting open knowledge. Organized in collaboration with PSGR Krishnammal College for Women, Anali School of Arts and Literature, and Tamil Wikimedia volunteers, the program included awareness sessions on Wikimedia projects, user account creation, and hands-on activities such as digitization and proofreading of Tamil texts in Wikisource. * Through this program, both new users and experienced contributors recognized and appreciated the important role played by Wikimedia projects in documenting and sharing knowledge. The celebration was further enriched by the participation of the Anali School of Arts and Literature, where traditional Tamil art forms were presented to mark the occasion. * Overall, the event highlighted the importance of collaborative volunteer efforts and encouraged greater participation in open knowledge initiatives. Appreciations and greetings are extended to the Wikimedia projects and the dedicated volunteers who continue to work tirelessly for the knowledge community. * During the event, doctoral researcher Mahalingam spoke about the importance of making Wikimedia projects more accessible for visually challenged contributors. He emphasized that improved technical support and inclusive digital tools are essential to enable visually impaired users to actively participate in Wikimedia activities such as editing, proofreading, and contributing knowledge. In his presentation, he highlighted several practical measures that could enhance accessibility within Wikimedia platforms. These include designing web pages with accessibility-friendly features such as properly labeling image-based buttons, providing descriptive alt text for images, and ensuring clear structural elements like headings, subheadings, tables, lists, buttons, and edit boxes so that screen readers can interpret the content effectively. He also suggested creating accessible digital books for visually challenged readers by structuring OCR-processed texts in HTML format with proper headings, tables, and image descriptions, similar to the layout of the original book. * Furthermore, he proposed uploading more contemporary literary works to meet the reading needs of visually impaired users, and documenting information about visually challenged writers and their contributions. Another important recommendation was to create an archive of the lives and achievements of visually challenged individuals, including data about their schools, colleges, sports, and social activities. He also suggested exploring the possibility of identifying visually challenged contributors within Wikimedia by providing an option during account creation, which could help understand the participation of visually impaired users in the Wikimedia community. In addition, he recommended replacing visual CAPTCHA systems with accessible alternatives such as number-based or audio-based verification methods and one-time password (OTP) authentication. He also emphasized the need for keyboard-friendly editing environments by introducing shortcut key commands so that visually challenged users can perform Wikimedia tasks without relying on a mouse. By implementing such accessibility improvements, he noted that Wikimedia platforms can become more inclusive and provide equal opportunities for visually challenged individuals to participate in the creation, documentation, and preservation of open knowledge. * As a continuation of this project, discussions were held on future improvements such as enhancing the web interface of Wikimedia projects and introducing a new, user-friendly wiki login system to make participation easier for new contributors. It was also noted that the project encouraged sustained engagement, with five additional volunteers expressing their willingness to continue contributing to Wikimedia projects. During the discussion session, Dr. Mageswari B. S. (Mother Tongue – Baduga) emphasized the need to create opportunities within Wikimedia platforms to document tribal and indigenous languages such as Baduga. Baduga, the native language of the Nilgiri hills, is primarily an oral language and has been identified by UNESCO as a language at risk of endangerment. It carries rich cultural knowledge, including traditional practices, folk songs, oral narratives, ecological knowledge, and unique phonetic structures of the community. Dr. Mageswari highlighted that documenting such languages through Wikimedia initiatives would help preserve their cultural heritage, support linguistic research, and ensure that valuable indigenous knowledge is passed on to future generations. * Meta_Wikimedia_Page:-[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_ Community Resources and Partnerships/India Rapid Project/“விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா” (Wikipedia 25th Anniversary Celebration)/Final Report] =='''விளைவுகள்'''== * செயற்கை நுண்ணறிவு, செய்யறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த 1) சில-முயற்சிக் கற்றல், 2) தூண்டல் பொறியியல், 3) சுழிய-முயற்சிக் கற்றல், 4) மனிதப் பின்னூட்ட வழி வலுவூட்டல் கற்றல், 5) சுருள்வு நரம்பியல் வலைப்பின்னல் உள்ளிட்ட 40 புதிய கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. * [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] - முழுமையாக முடிக்கப்பட்டுச் சரிபார்ப்புப் பணியில் உள்ளது. * Contribution statistics and edit tracking for the “Wikipedia 25th Anniversary Celebration” project were compiled using Wikimedia user contribution pages and the Quarry analytics tool. These queries were used to analyze edits made by participants across different Wikimedia platforms during the project period (15 January 2026 – 21 February 2026). The following Quarry queries were used to track contributions: ** Wikipedia edits: https://quarry.wmcloud.org/query/102835 ** Wiktionary edits: https://quarry.wmcloud.org/query/102836 ** Wikidata edits: https://quarry.wmcloud.org/query/102837 ** Wikimedia Commons uploads and edits: https://quarry.wmcloud.org/query/102838 ** Wikisource edits and proofreading contributions: ttps://quarry.wmcloud.org/query/102832 * These queries helped compile contribution data across Wikimedia projects and supported the preparation of project metrics and evaluation of participant activity. == '''நிழற்படங்கள்''' == ==='''31.01.2026 - முதல்நாள் நிகழ்வு'''=== <gallery> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 39.jpg|<small></small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_01.jpg|<small>வரவேற்பு</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_02.jpg|<small>வரவேற்பும் பதிவும்</small> File:Wikipedia_25th_Birthday_Celebration_–_Tamil_Community_Event_(2026)_03.jpg|<small>பயிற்சி அளித்தல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 06.jpg|<small>விக்கியன் முக்கியத்துவ அறிமுக உரை – [[m:User:Gunathamizh|முனைவர் இரா. குணசீலன்]]</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 08.jpg|<small>தமிழ்த்துறைத் தலைவரின் உரை</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 09.jpg|<small>நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் – முனைவர் பா. கவிதா</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 11.jpg|<small>பங்கேற்பாளர்களின் பயிற்சி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 12.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 13.jpg|<small>விக்கிமீடியா திட்டங்கள் குறித்த விளக்கம் - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 14.jpg|<small>மகளிர் அணி குழு ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 15.jpg|<small>பங்களிப்பாளர்களின் ஒளிப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 18.jpg| <small>கணக்கு உருவாக்கம், வருடல் பயிற்சி - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 19.jpg|<small>பள்ளி மாணவர்களுக்கு வருடல் பயிற்சி - முனைவர் ந. இராஜேந்திரன்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 38.jpg|<small> கல்லூரி முதல்வருடன் விக்கித்திட்டங்களின் மேம்பாடு குறித்த உரையாடல்</small> </gallery> ==='''01.01.2026 - இரண்டாம்நாள் நிகழ்வு'''=== <gallery> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 32.jpg|<small>வரவேற்புக் கோலம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 22.jpg|<small>குத்துவிளக்கு ஏற்றல் அலங்காரம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 23.jpg|<small>வரவேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 33.jpg|<small>குத்து விளக்கேற்றல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 20.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 24.jpg|<small>விக்கியின் அறிமுகம்</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 40.jpg|<small>விக்கியர் அறிமுகம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 25.jpg|<small>கலைஞர்கள் (சிலம்பம், நாட்டுப்புறக்கலை)</small> Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 46.jpg|<small>விக்கிக் கருவி விளக்கம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 26.jpg|<small>தொடர் பங்களிப்பாளர்களுக்குப் பரிசுப்பொருள் வழங்குதல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 27.jpg|<small>பங்கேற்பாளர் குழுப்படம்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 30.jpg|<small>உணவு விருந்தளிப்பு</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 36.jpg|<small>நாட்டுப்புறக் கலை - ஆடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 37.jpg|<small>நுட்ப வல்லுநர்களுடன் விக்கிப்பயனர்களுடன் கலந்துரையாடல்</small> File:Wikipedia 25th Birthday Celebration – Tamil Community Event (2026) 21.jpg|<small>துணி ஓவியம்</small> </gallery> =='''நிகழ்படங்கள்'''== =='''இணையம்வழிக் கூடுகை - தொடர்நிகழ்வு'''== * இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு மேலதிகப் பயிற்சி வழங்கவும், பரப்புரை நிகழ்த்தும் பயிற்சி வழங்கவும், கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பயிற்சிகளை எடுத்துக் கற்றுக்கொண்டு பயிற்சி எடுக்கவும் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என்று திட்டமிடப்பெற்றது. * அதற்கான கூடுகையின் உரலி [https://meet.google.com/jpb-ufia-jod இது. கூகுள் கூடுகை]. === 27 பிப்ரவரி 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:46, 13 மார்ச் 2026 (UTC) # # # # # # # # === 13 மார்ச் 2026 === #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:27, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:48, 13 மார்ச் 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 15:17, 13 மார்ச் 2026 (UTC)]] #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) # # # # # # === 17 ஏப்பிரல் 2026 === * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a%20wikimedia-wikisource-tamil-activity-7450735400328802304-srfc?utm%20source=share&utm%20medium=member%20desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] #--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:26, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 14:37, 17 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Velumani Veluchamy|Velumani Veluchamy]] ([[பயனர் பேச்சு:Velumani Veluchamy|பேச்சு]]) 09:38, 18 ஏப்ரல் 2026 (UTC) # # # # # # # === 14 மே 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:45, 2 மே 2026 (UTC) #--[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 13:29, 14 மே 2026 (UTC) # # # # # # === 11 சூன் 2026 (திருக்குறள் சொற்பொருள் சுரபி நூல் மேம்பாடு)=== * ஒருங்கிணைப்பு - முனைவர் சத்தியராசு தங்கச்சாமி, முனைவர் இரா.குணசீலன் * [https://www.linkedin.com/posts/dr-sathiyaraj-thangasamy-a3473822a_bfhbfrbfbbgfbfbbfrbfabfubfebfabgf-bfqbfabfrbfgbgf-activity-7456015222039035904-e-Wz?utm_source=share&utm_medium=member_desktop&rcm=ACoAADlq4sgBsZo76O9wIscecFZDZU17Pe9WFiI பரப்புரை] * மேம்பாட்டு நூல் - [[அட்டவணை:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf]] # --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:02, 26 மே 2026 (UTC) # # # # [[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]] [[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]] dblxcq1n7jk05ohupy3q1bqcxlzbrqt விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு 4 635621 1937031 1934362 2026-05-26T05:41:20Z Info-farmer 232 /* பதிப்பகங்கள் */ # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 12 தொகுதிகள் 1937031 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 12 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]]</br>தமிழ்நாடு அரசு 03 || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் ?? || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || உருவாக்கு || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) 3djd9araij2uf1r8z0jfqm6nf97he0m 1937032 1937031 2026-05-26T05:41:50Z Info-farmer 232 /* பதிப்பகங்கள் */ 11 தொகுதிகள் 1937032 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]]</br>தமிழ்நாடு அரசு 03 || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் ?? || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || உருவாக்கு || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) 75lh2lua4zpsted1kq4bsjmaxuiy89v 1937036 1937032 2026-05-26T06:02:12Z Info-farmer 232 /* கடிதக் காலக்கோடு */ </br>பூம்புகார் 01 முடிந்தது ( கடிதங்கள்1 முதல் 41 வரை) 1937036 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் ?? || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || உருவாக்கு || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) o74oojboneixhnpfweluoj0bz7crtri 1937038 1937036 2026-05-26T06:13:49Z Info-farmer 232 /* கடிதக் காலக்கோடு */ </br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 1937038 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் ?? || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || உருவாக்கு || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) fuiwn1k822yn8rj7qc1qc0g29o6mn47 1937039 1937038 2026-05-26T06:28:06Z Info-farmer 232 /* பதிப்பகங்கள் */ # அருள்மொழி பிரசுரம் 1937039 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # அருள்மொழி பிரசுரம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் ?? || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || உருவாக்கு || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) ounmthzt4fruhm1t7absir65e4v66nw 1937042 1937039 2026-05-26T06:43:34Z Info-farmer 232 /* கடிதக் காலக்கோடு */ முன்பு கூறிய பூம்புகார் பதிப்பகம் தொகுதி 1 என்பதன் தொடர்ச்சி...... இத்தொகுதி1 முடிந்தது (1 முதல் 63 கடிதங்கள் ) 1937042 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # அருள்மொழி பிரசுரம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் ?? || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || உருவாக்கு || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) p36da0czxa5h0vchhzoccu9noij1y28 1937045 1937042 2026-05-26T06:59:03Z Info-farmer 232 /* கடிதக் காலக்கோடு */ பூம்புகார் பதிப்பகம் தொகுதி 2 முடிந்தது (63 முதல் 109 வரை) 1937045 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288/290 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 110''' ஆகும். }} === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2003 தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # அருள்மொழி பிரசுரம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 34 || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || உருவாக்கு ||திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது.|| |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...? | கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 47 || புதிது || 1956 ஏப்ரல் 22 || [[/நல்ல தீர்ப்பு]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 48 || புதிது || 1956 ஏப்ரல் 29 || [[அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 49 || புதிது || 1956 மே 6 || [[/திருமணம்]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 50 || புதிது || 1956 மே 13 || [[அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 51 || புதிது || 1956 மே 27 || [[நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 52 || புதிது || 1956 சூன் 3 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 53 || புதிது || 1956 சூன் 10 || [[வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 || || || |- | 54 || புதிது || 1956 சூன் 17 || [[வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 55 || புதிது || 1956 சூன் 24 || [[மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 56 || புதிது || 1956 சூலை 1 || [[டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 57 || புதிது || 1956 சூலை 8 || [[மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01|| || || |- | 58 || புதிது || 1956 சூலை 15 || [[உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 59 || புதிது || 1956 சூலை 22 || [[நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 60 || புதிது || 1956 சூலை 29 || [[நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 61 || புதிது || 1956 ஆகத்து 5 || [[அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 62 || புதிது || 1956 ஆகத்து 12 || [[இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 63 || புதிது || 1956 ஆகத்து 19 || [[ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 64 || புதிது || 1956 ஆகத்து 26 || [[பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 || || || |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02|| மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 83 || புதிது || 1957 சனவரி 6 || [[வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || || |- | 84 || புதிது || 1957 சனவரி 14 || [[வாகையூர் (பொங்கல் மலர்)]] || || || || |- | 85 || புதிது || 1957 மார்ச்சு 31 || [[படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || || |- | 86 || புதிது || 1957 ஏப்ரல் 7 || [[படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02|| || || |- | 87 || புதிது || 1957 ஏப்ரல் 14 || [[படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || || |- | 88 || புதிது || 1957 ஏப்ரல் 21 || [[படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || || |- | 89 || புதிது || 1957 ஏப்ரல் 28 || [[விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 || || || |- | 90 || புதிது || 1957 மே 5 || [[ஆலிங்கனமும் அழிவும்!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 91 || புதிது || 1957 சூலை 21 || [[இனியன பல; இனி!]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 92 || புதிது || 1957 சூலை 28 || [[இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 93 || புதிது || 1957 ஆகத்து 8 || [[கல்லணை]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 94 || புதிது || 1958 சனவரி 14 || [[கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 95 || புதிது || 1959 சனவரி 14 || [[இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || உருவாக்கு || || || |- | 96 || புதிது || 1959 || [[இசைபட வாழ்வோம் பக்கம் 296-300மீதம் எடுக்க வேண்டும்.]] || உருவாக்கு || || || |- | 97 || புதிது || 1960 ஏப்ரல் 10 || [[நெடுநல்வாடை நின்ற பிறகு]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02|| || || |- | 98 || புதிது || 1960 ஏப்ரல் 17 || [[முள்ளு முனையிலே]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 99 || புதிது || 1960 ஏப்ரல் 24 || [[ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 100 || புதிது || 1960 மே 1 || [[ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 || || || |- | 101 || புதிது || 1960 மே 8 || [['தல யாத்திரை']] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 102 || புதிது || 1960 மே 15 || [[தென்னகம் பொன்னகம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 103 || புதிது || 1960 மே 22|| [[எழுச்சி வெள்ளம்]] || தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 104 || புதிது || 1960 மே 29 || [[தீவில் தங்கியவன் கதை]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 08</br>பூம்புகார் 02 || || || |- | 105 || புதிது || 1960 சூன் 5 || [[பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 106 || புதிது || 1960 சூன் 12 || [[ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 107 || புதிது || 1960 சூன் 19 || [[ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 108 || புதிது || 1960 சூன் 26 || [[ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 109 || புதிது || 1960 சூலை 3 || [[இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 110 || புதிது || 1960 சூலை 10 || [[குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 111 || புதிது || 1960 சூலை 17 || [[சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 112 || புதிது || 1960 சூலை 24 || [[ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 113 || புதிது || 1960 சூலை 30 || [[பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 114 || புதிது || 1960 ஆகத்து 7 || [[மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 115 || புதிது || 1960 ஆகத்து 14 || [[வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 || || || |- | 116 || புதிது || 1960 ஆகத்து 21 || [[காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 117 || புதிது || 1960 ஆகத்து 28 || [[இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 118 || புதிது || 1960 செப்டம்பர் 4 || [[மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 119 || புதிது || 1960 செப்டம்பர் 25 || [[ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 120 || புதிது || 1960 அக்டோபர் 2 || [[ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 121 || புதிது || 1960 அக்டோபர் 16 || [[ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 122 || புதிது || 1960 அக்டோபர் 23 || [[கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 123 || புதிது || 1960 அக்டோபர் 30 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 124 || புதிது || 1960 நவம்பர் 6 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 125 || புதிது || 1960 நவம்பர் 13 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 126 || புதிது || 1960 நவம்பர் 20 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 127 || புதிது || 1960 திசம்பர் 4 || [[எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 128 || புதிது || 1960 திசம்பர் 18 || [[மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10 || || || |- | 129 || புதிது || 1960 திசம்பர் 23 || [[வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 130 || புதிது || 1961 சனவரி 14 || [[இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04 || || || |- | 131 || புதிது || 1961 பிப்ரவரி 12 || [[கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 11 || || || |- | 132 || புதிது || 1961 பிப்ரவரி 19 || [[1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 133 || புதிது || 1961 மார்ச் 5 || [[வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 134 || புதிது || 1961 மார்ச் 19 || [[எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 135 || புதிது || 1961 ஏப்ரல் 2 || [[கைராட்டை காவேரி - 1]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 136 || புதிது || 1961 ஏப்ரல் 9 || [[கைராட்டை காவேரி - 2]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 137 || புதிது || 1961 ஏப்ரல் 23 || [[குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 138 || புதிது || 1961 ஏப்ரல் 30 || [[இதயம் இருக்கிறதே!]] || தமிழ்நாடு அரசு 11 || || || |- | 139 || புதிது || 1961 மே 14 || [[இவனே தமிழ் மறவன்]] || உருவாக்கு || || || |- | 140 || புதிது || 1961 மே 21 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || உருவாக்கு || || || |- | 141 || புதிது || 1961 மே 28 || [[இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || உருவாக்கு || || || |- | 142 || புதிது || 1961 சூன் 4 || [[திரும்பிப்பார்!]] || உருவாக்கு || || || |- | 143 || புதிது || 1961 சூன் 11 || [[அம்பும் ஏணியும்]] || உருவாக்கு || || || |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] ||[[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] ) || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 154 || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || உருவாக்கு || || |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 158 || புதிது || 1961 திசம்பர் 10 || [[ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || உருவாக்கு || || || |- | 159 || புதிது || 1961 திசம்பர் 24 || [[வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || உருவாக்கு || || || |- | 160 || புதிது || 1962 சனவரி 14 || [[தேனில் தோய்த்த பழம்]] || உருவாக்கு || || || |- | 161 || புதிது || 1962 மார்ச் 11 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || உருவாக்கு || || || |- | 162 || புதிது || 1962 மார்ச் 18 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || உருவாக்கு || || || |- | 163 || புதிது || 1962 மார்ச் 25 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || உருவாக்கு || || || |- | 164 || புதிது || 1962 ஏப்ரல் 1 || [[அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || உருவாக்கு || || || |- | 165 || புதிது || 1962 மே 27 || [[சூடும் சுவையும் - 1]] || உருவாக்கு || || || |- | 166 || புதிது || 1962 சூன் 3 || [[சூடும் சுவையும் - 2]] || உருவாக்கு || || || |- | 167 || புதிது || 1962 சூன் 10 || [[சூடும் சுவையும் - 3]] || உருவாக்கு || || || |- | 168 || புதிது || 1962 சூன் 17 || [[சூடும் சுவையும் - 4]] || உருவாக்கு || || || |- | 169 || புதிது || 1962 சூன் 24 || [[சூடும் சுவையும் - 5]] || உருவாக்கு || || || |- | 170 || புதிது || 1962 சூலை 1 || [[இராஜ்ய சபையில் இம்முறை]] || உருவாக்கு || || || |- | 171 || புதிது || 1963 சனவரி 14 || [[ஞாயிறு போற்றுதும்!]] || உருவாக்கு || || || |- | 172 || புதிது || 1963 பிப்ரவரி 3 || [[இராஜ்ய சபையில்…]] || உருவாக்கு || || || |- | 137 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || மேம்பாடு || மஞ்சள் || பச்சை |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]] || || || |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]] || மேம்பாடு|| மஞ்சள் || பச்சை |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]] || || || |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]] || || || |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)|| || || || |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)|| || || || |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)|| || || || |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)|| || || || |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10|| || || |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10 || || || |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10 || || || |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10 || || || |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10 || || || |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10 || || || |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10 || || || |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10 || || || |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10|| || || |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10 || || || |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10 || || || |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10 || || || |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10 || || || |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10 || || || |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10 || || || |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10|| || || |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10 || || || |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10 || || || |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10 || || || |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10 || || || |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34வது கடிதம் || புதிது || 1956 சனவரி 14 || [[விழா கோலம்]] || திராவிடநாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |- | 154வது கடிதம் || புதிது || 1961 நவம்பர் 5 || [[தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || திராவிட நாடு இதழில் வெளிவந்தது. மேலுள்ள பாரி நிலையத் தொகுதிகளில் விடுபட்டு இருந்தது. || |} == இருபது தொகுதிகளுக்கு பிறகு வந்தவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் !! மஞ்சள் நிலை !! பச்சை நிலை |- | 279 || புதிது || 1966 நவம்பர் 20 || [[திரு. வி. க. கூறுகிறார். ]] || தமிழ் அரசி 10 || || || |- | 280 || புதிது || 1966 நவம்பர் 27 || [[ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10 || || || |- | 281 || புதிது || 1966 திசம்பர் 4 || [[முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 282 || புதிது || 1966 திசம்பர் 11 || [[உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10 || || || |- | 283 || புதிது || 1966 திசம்பர் 18 || [[என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10 || || || |- | 284 || புதிது || 1966 திசம்பர் 25 || [[செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10 || || || |- | 285 || புதிது || 1967 சனவரி 8 || [[வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 286 || புதிது || 1967 நவம்பர் 5 || [[கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 287 || புதிது || 1968 சனவரி 14 || [[புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- | 288 || புதிது || 1969 சனவரி 12 || [[தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10 || || || |- |} * நம்மிடம் உள்ள பாரி நிலயைம் '''இருபது தொகுதிகளில்''' மேலுள்ள கடிதகங்கள் இல்லை. 20ஆம் தொகுதியின் இறுதிக் கடிதம் : பறக்கும் குதிரை 13.11.66 ஆகும். (Derivative work as in Wikimedia Commons) 9f2nr8zceel3n39totsm55ilin8hrfj பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1936900 1936699 2026-05-25T15:26:56Z Booradleyp1 1964 /* அட்டவணை 2 */ 1936900 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ == === அட்டவணை 1 === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]] |- |} </center> === அட்டவணை 2 === {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு|இலக்கியத்‌ திறனாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி6|இலக்குமி{{sup|6}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத்‌ தீவுகள்‌|இலட்சத்‌ தீவுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்‌|இலட்சியம்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]] 356 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]] 375 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-end}} af14sdhy7yf2zjaicbmrtdreouihhr7 1936901 1936900 2026-05-25T15:28:02Z Booradleyp1 1964 /* அட்டவணை 2 */ 1936901 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]-அருஞ்சொற்கள் அட்டவணை இ-இ == === அட்டவணை 1 === <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி நான்கு<br>அருஞ்சொல் அட்டவணை: இ - இ</b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]] |- |} </center> === அட்டவணை 2 === {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு|இலக்கியத்‌ திறனாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத்‌ தீவுகள்‌|இலட்சத்‌ தீவுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்‌|இலட்சியம்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]] 356 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]] 375 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ #[[வாழ்வியற் களஞ்சியம் 4/ {{Multicol-end}} fjg3a5i0vpctoyttaszew8jcduroki0 அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf 252 642359 1937021 1933502 2026-05-26T05:07:43Z Info-farmer 232 இணைப்பு 7 ஆம் தொகுதி நூலுக்கு 1937021 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=186 |File size=48.29 MB |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87 27=கடிதம்88 37=கடிதம்89 51=கடிதம்90 62=கடிதம்91 73=கடிதம்92 91=கடிதம்93 111=கடிதம்94 129=கடிதம்95 144=கடிதம்96 157=கடிதம்97 169=கடிதம்98 /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] ps3xfydw4wt6p5l0ybdgoal7g5wgqme பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/11 250 642441 1937024 1935834 2026-05-26T05:11:51Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 8 1937024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 87}} {{center|{{x-larger|ஆலிங்கனமும் - அழிவும்!}}}} {{left_margin|3em|<poem>சட்டசபை நுழையும் காங்கிரசார் நிலையும் - காங்கிரசில் முதலாளிகள்</poem>}} தம்பி!</b> "{{x-larger|இ}}ன்று சரியாகப் பதினொரு மணிக்கு, கழகத்தவர் பதினான்கு பேர்களுடன், என் அண்ணன், சென்னை சட்டசபை சென்று அமரப்போகிறார்" என்று, அகமும் முகமும் மலர்ந்த நிலையில், பெரியதோர் வெற்றி, புதியதோர் வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன், உன்போன்ற உள்ளம் கொண்ட எண்ணற்றவர்கள், பேசிக்கொண்டிருக்க, "இந்தச் சனியன்கள் இன்று சட்டசபை நுழைகின்றனவாம்; பதினொரு மணிக்காம்! காலம் இப்படியுமா கெட்டுவிட வேண்டும்? கமலம் பூத்துக் குலுங்கும் தடாகத்தில், கசுமலம் சேருகிறது. கண்ணுக்குக் கண்ணான காமராஜர் கொலுவீற்றிருக்கும் மன்றத்திலே, இந்த கண்ணீர்த் துளிகள்' செல்லுகின்றனவே!" என்று தாமாக வீணாக வேதனையை வருவித்துக் கொண்டு அவதிப்படுவோர் அங்கலாய்த்துக் கெரண்டிருக்க, “அடுக்குமொழிபேசி, ஆளை மயக்கி, ஆகாத திட்டமெலாம் பேசி, ஊரைக் கலக்கி, உதவாக்கரைக் கொள்கை கூறி, உண்மைப் பண்புக்கு ஊறுதேடிடும் மாபாவிகள், வகுப்புவாதிகள், பிளவு உண்டாக்கும் பேதைகள், நாம் நானிலம் கண்டு புகழத்தக்க விதமாக, நமது நாட்டினை நடத்திச் செல்வதற்கான அரும்பணியாற்றக் கூடிடும் மணிமாடத்தில், கதிர் குலுங்கும் பயிரருகே மறைந்து கிடக்கும் களைபோல, முத்து தூங்கும் கடலிலே ஊர்ந்திடும் நத்தைபோல, முல்லை பூத்திடும் கொல்லையின் ஒருபுறம் கள்ளி இருத்தல்போல, பாதகப்-<noinclude></noinclude> culo6v6ubhclaszvzhyk3r7uwb9inj5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/26 250 642456 1937023 1936066 2026-05-26T05:10:01Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஆயுதங்கள் தேடுவதில்லையாம் ஆலிங்கனம் செய்து கொள்வானாம்! அது போதுமாம் அழித்திட! ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்று புராண பாஷையில் கூறுவார்கள்! ஒரு அணைப்பிலா, ஆளுக்கு அழிவு நேரிட்டுவிடும் என்று - கேட்காதே - தம்பி! - ஆலிங்கனங்கள், ஆசாமிகளை என்ன, அரசுகளையே அழித்திருக்கிறது - ரோம் நாட்டு வரலாற்றில் தம்பி! ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகம் எழுதியவன் என்று நமது நிதி மந்திரி ஏற்கனவே என்மீது கோபித்துக் கொண்டிருக்கிறார் - மேலும் விளக்கம் கூறினால் இந்தக் கோடை காலத்தில் அவருக்குத் தொல்லை - கோபம் வரும் - என்பதற்காக, கோடிட்டுக் காட்டி நிறுத்திவிடுகிறேன். சட்டசபையில் நான் இந்தத் திருதராஷ்டிர ஆலிங்கனம் காண்கிறேன்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 5-5-57. {{dhr|5em}}<noinclude></noinclude> 3ykwxnww6q3644zjifs8oimrugfpkjp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/27 250 642457 1937026 1935818 2026-05-26T05:17:19Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 88}}</b> <b>{{center|{{x-larger|இனியன பல இனி!}}}} {{left_margin|3em|<poem>பிரிவும் இலக்கியமும் பத்தாண்டு காலம் பற்றி அமைச்சர் சுப்பிரமணியம்.</poem>}} தம்பி</b> {{x-larger|மு}}கத்தை ஏன் அப்படிச் சுளித்துக் கொண்டிருக்கிறாய்! ஒரு முறைக்கு நாலுமுறை அழைத்தாலும், கவனியாமலிருக்கக் காரணம் என்ன? என்மீது உனக்குக் கடுமையான கோபம்! அதுதானே மௌனத்துக்குக் காரணம்? அவ்வளவு கோபமா? கூப்பிடக்கூப்பிட, ஏனென்றும் கேளாமல், என்னைத் திரும்பியும் பாராமல் இருக்கிறாய்! கோபம் உனக்கு ஏற்பட்டிருப்பது நியாயம்: ஆமாம், தவறு இழைத்தவன் நான்தான். ஆனாலும், அதற்காக, இத்துணை கோபமா? "ஏன் இராது அண்ணா? எத்துணை நாட்களாகிவிட்டன, என்னுடன் உரையாடி! என்னிடம் பேசக்கூட நேரமின்றி என்ன பெரிய வேலையாக இருந்து விட்டாய்! நாடு புதிதாகக் காணச் சென்று விட்டாயோ? நாவாய்தனில் ஏறிக் கடலின் கவர்ச்சிக் காணச் சென்று விட்டாயோ? கட்டித் தங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு, கரித் துண்டுகளைத் தேடி அலைபவனுண்டா! இதோ நான் இருக்கிறேன், உன் உரைகேட்டு உளம்மகிழ, நீ கூறிடும் கருத்தைக் கேட்டு செயலாற்ற, நீ காட்டிடும் காரணங்களை நாட்டுக்கு அறிவிக்க, தீட்டிடும் திட்டங்களுக்கு உயிரூட்டம் அளிக்க, அறப்போர்களை நடாத்த, விடுதலைக்காக வகுக்கப்படும் வழி நடக்க, வாகை தேடிட! - இத்துணைக்கும், ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்துடன்,<noinclude></noinclude> a1z51y8aa2cdqfvk1c4s2h4s999wj37 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/36 250 642466 1937027 1935836 2026-05-26T05:18:19Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறேன். அமைச்சர் கோபப்படுகிறார் என்பதற்காக 'அகத்துறை'யை நிறுத்திக்கொள்ள இயலுமா? அந்திக் கலம்பகம் புதுமுறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன் - கோடுகள் தயாராகி விட்டன் வடிவம், விரைவில், வண்ணமும் கூட்டிட இயலும், உடனடியாக உனக்கோர் புது விருந்து; இராதாமணாளன் தீட்டிய சுவைமிகு தொடர்கதை, பாண்டியன் திருமேனி வெளிவர இருக்கிறது. தம்பி! நீண்டநாட்களாகிவிட்டனவே என்பதற்காக அண்ணன், செல்லமாக இது கிடைக்கும்; அது கிடைக்கும் என்று ஆசை வார்த்தை பேசுகிறான் என்று எண்ணிவிடாதே! உண்மையிலேயே, வட்டியும் முதலுமாக திருப்பி வாங்கிக் கொள்வது என்பார்களே, அதுபோலச் சிலகாலம் உன்னுடன் உரையாடாதிருந்த குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் முறையில் புதியன, இனியன, பல; இனி. {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 21-7-57. {{dhr|5em}}<noinclude></noinclude> aes3etdkutejgxpvspjeqp0oacs7all பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/37 250 642467 1937051 1935815 2026-05-26T07:16:47Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 89}} {{center|{{x-larger|இன்றையப் பகைவர்<br> நாளைய நண்பர்!}}}} {{left_margin|3em|<poem>'டைம்ஸ் ஆப் இந்தியா' கருத்து - நமது இலட்சியம்</poem>}} தம்பி!</b> {{X-larger|இ}}னியன, இனி, பல என்று எழுதியிருந்தது கண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறாய் - நன்றி - ஆனால் எனக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது? இனியன என்று பொதுப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் உனக்கு எவை இனியனவோ! இனியன என்று எண்ணிக்கொண்டு நான் எதைக் கூறினும், அண்ணா! இதனை எங்ஙனம் இனியன! என்று நான் கொள்ளமுடியும் என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இதுதான் எனக்கு வந்துற்றகவலை! எளினும் அடுத்த கணம் என் கவலை, சிறிதளவு சிந்தனையின் காரணமாகக் கடுகி ஓடிவிட்டது. உன்னை நான் அறிவேன் அல்லவா! உடன் பிறந்தானின் உள்ளப்பாங்கு புரியாமலா போகும்! உன்னை ஆட்கொண்டிருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கும்போது, உன் உள்ளத்திலே உருவாகி எழிலும் ஏற்றமும் பெற்று நாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் எண்ணங்களை நான் மிகுந்த ஆவலுடன் கவனித்து அறிந்துகொண்டிருக்கும்போது, தம்பி! உனக்கு எவை இனியன என்பதனையா அறிந்துகொள்ள முடியாது? வாளின் கூர்மை அறிந்தால் வீரன் இன்புறுகிறான் - ஆனால் அவன் முழு இன்பம், கூர்வாள் கொடியோனின் மார்பிலே பாய்ந்து, அவன் கீழே வீழ்ந்திடும் போதன்றோ ஏற்படும்! ஆம்! என்கிறாய், கேட்கிறது. ஆனால் தம்பி, தூய்மையான இன்பம், சுவையுடன் பயனும் கலந்ததான இன்பம்,<noinclude></noinclude> 3agjwq31vpni1gpsvb5ww7687mrw4z0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/50 250 642480 1937052 1935837 2026-05-26T07:17:20Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தம்பி! இலாவணி முறை அரசியலும், இதுபோலத்தான்; எளிது, துவக்கத்தில் சுவையும் தருவது, பிறகோ உள்ளத்தில் அமைதியைக் குலைக்கும், இலட்சியத்தைச் சிதைக்கும். நமக்கு வேண்டாம், அந்த முறை! அது அவர்களின் 'ஏகபோக உரிமை'யாகவே இருக்கட்டும்; அனுமதிப்போம். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 28-7-57. {{dhr|5em}}<noinclude></noinclude> k8c1pt5jcy34kjzrsb96euv9ghw5m4w பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/51 250 642481 1937053 1935822 2026-05-26T07:17:54Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 90}} {{center|{{x-larger|கல்லணை}}}} {{left_margin|3em|<poem>காவிரியும் கரிகாலன் கல்லணையும் நங்கவரம் பண்ணைப் பிரச்சினை</poem>}} தம்பி!</b> {{X-larger|க}}ல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக்காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான 'அணை' கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்! வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்;<noinclude></noinclude> k2tmyxkjkfzxpu1gxhj7a3bienj9c89 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/61 250 642491 1937055 1935839 2026-05-26T07:18:38Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|51}}</b>{{rule}}</noinclude>இதுபோது இலங்கைவாழ் தமிழர்கள் பெற்றுள்ள வெற்றி நமக்கு நினைவூட்டுகிறது. 'ஆகஸ்ட்டு' இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் - தம்பி! நாமும் ஒன்றுபட்டுப் பணியாற்றினால், பலன் கிடைக்காமலா போகும்! தமிழன் திட்டமிட்டால் காரியத்தை முடிக்கவல்லவன் என்பதைக் காட்டி நிற்கிறதே 'கல்லணை' கண்டிருக்கிறாயா, தம்பி! இன்னும் இல்லையென்றால், காணத் தவறாதே - கல்லணை தமிழரின் ஆற்றலை விளக்கிடும் அரிய சின்னம்!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 4-8-57. {{dhr|5em}}<noinclude></noinclude> qpi2a4gxy2ht4ywb0jza10h1wzoiqkn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/62 250 642492 1937056 1935826 2026-05-26T07:19:05Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 91}} {{center|{{x-larger| ‘நெடுநல்வாடை’ நின்ற பிறகு}}}} {{left_margin|3em|<poem>தோழர்கட்குச் சகிப்புத்தன்மை காங்கிரசாட்சியும் நகரசபையும்</poem>}} தம்பி!</b> {{X-larger|நெ}}டுநல்வாடை'யில் சிக்கினோர், தென்றல் மீண்டும் ஓர் நாள் கிட்டுமோ என்று ஏங்கிக் கிடப்பர் நமது நிலை அதுபோன்றதாக இருந்தது. நீண்ட நாட்களாக செச்சே! நாட்களா? நீண்டகாலமாக, நமது தொடர்புக்குத் தனிச் சுவையும் தகுதிமிகு பயனும் அளித்துவந்த, 'மடல்' நின்றுபோய் இருந்தது, செய்வதையும் செய்துவிட்டுச் செப்படி வித்தை வேறா? என்று கோபித்துக்கொள்கிறாய் தெரிகிறது. ஆனால், தான் என்ன செய்ய? குறைபாடு ஏற்பட்டுவிட்டதற்கு, நானேவா முழுக்க முழுக்கப் பொறுப்பாளி? 'நீயும், உன்போன்ற உடன்பிறந்தார்களும், 'மடல்' எழுத எங்கே எனக்கு நேரம் தந்தீர்கள்? திங்களில் இருபது நாட்களேனும், நானன்றோ, நீங்கள் இருக்குமிடம் தேடிவந்தேன். காடும் மேடும் கண்டு கலங்கினேனா? அருவிக்கரை ஓரமாயினும் சகதி மிகு இடமெனினும், கொஞ்சிடும் நஞ்சை சூழ் நகராயினும், பஞ்சம் தாக்கும் பட்டியெனினும், சகடத்தைச் சாய்த்திடும் குழிகள் மிகு பாழ்வெளியெனினும், புதை மணல் நிரம்பிய புரம் எனினும், உன் அன்பழைப்புப் பெற்றால், தயக்கம் கொள்ளவா முடிகிறது; ஓடோடி வருகிறேன், உன் உள்ளன்பைப் பெற, உற்சாகம் பெறு! அண்ணா? இது அறுபத்து எட்டாவது முறை!! இம்முறையும் வாராது இருப்பீரேல்...! என்று உரிமையுடன், கோபித்துக் கொள்கிறாய். 'பயண அலுப்பு, பாதையில் உடைப்பு' என்று<noinclude></noinclude> 34o086i62xb01n2ma1qfffny5p84ejf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/72 250 642502 1937057 1935841 2026-05-26T07:19:34Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப்பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, ‘உள்ளவர்களுக்கு’ மீசை துடிக்கிறது!! நான் சொன்னதைக் கேட்ட, தம்பி, பதறி எழுந்து “அண்ணா! முதலில் இதைப் போய், நான், நமது நண்பர்களுக் கெல்லாம் கூறிவிட்டுத்தான் மறுவேலை” என்று சொல்லிவிட்டுச் சென்றான். தம்பி! உன் உள்ளத்திலும், காங்கிரசார் கதைத்திடுவது கேட்டு, கோபமோ, வருத்தமோ, ஏற்பட்டால், ஆர அமர எண்ணிப்பார், உண்மை விளங்கும். அப்படி எண்ணிப் பார்த்துப் பார்த்துத்தானே ஓர் தெளிவான திட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். கட்சிக்கான முறைகள், திட்டங்கள் என்னென்ன மாற்றம் பெற்றாலும், கழகக் குறிக்கோளில் உயிரூட்டம் உள்ளவரையில், காப்பாற்றப்படும் வரையில், எந்தக் கெடுதியையும் விளைவித்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. அந்த நம்பிக்கையை நான் பெறுவது, உன் கண்ணொளி காட்டிடும் ஆர்வத்தைக் காண்பதாலும், கனிமொழி கேட்டு இன்புறுவதாலும், சிலகாலம் தொடர்பற்று இருந்ததால் கஷ்டமும் நஷ்டமும், உனக்கல்ல, தம்பி; எனக்குத்தான். இனி, இந்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். உன் ஒத்துழைப்பும் வேண்டுமே! கிடைக்குமா? {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 10-4-60. {{dhr|5em}}<noinclude></noinclude> 4ehd6trikfucz73dsuutw5la3ru87uf பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/73 250 642503 1937058 1935831 2026-05-26T07:20:21Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ சரி 1937058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 92}} {{center|{{x-larger|முள்ளு முனையிலே...}}}} {{left_margin|3em|<poem>மறவனும் மறத்தியும் -சட்டசபையில் 15 தி. மு. க. - தமிழ்நாடு அரசின் திட்டங்கள்</poem>}} தம்பி!</b> {{X-larger|“பு}}லிபோலப் பாய்ந்தான்! வேல் வீசினர்; தைத்தது; இழுத்தெடுத்து வீசினான் வெளியே; கொட்டும் குருதியைத் துடைத்துக் கொள்ளக்கூட இல்லை; துரத்திக்கொண்டு வருபவர்களின் தொகை வளர்ந்துகொண்டிருந்தது; அவன் அது குறித்துக் கவலைப்பட்டானில்லை; அகன்ற வாய் முதலைகள் நிரம்பியது அகழி; அச்சமின்றி அதனைக் கடந்தான்; வழவழப்பான வகையிலே அமைத்த சுற்றுச்சுவர், பல்லிபோல அதிலே ஊர்ந்து சென்றான்; கயிறு வீசி இழுத்துப் பார்த்தனர், உடும்புபோலப் பற்றிக்கொண்டான்; கல்லெறிந்தனர் கவண்கொண்டு; கலங்கவில்லை; சுற்றுச் சுவர்மீது நின்றான்; கீழே இறங்க வழியில்லை; குதித்தாகவேண்டும், குதித்தால் எலும்புகளே நொறுங்கிப் போகும் - என்றே அனைவரும் கருதினர். அவனோ இங்குமங்கும் நோக்கினான்; கீழே குதித்தான்; ஓடோடிச் சென்றான்; அந்தச் சத்தம் கேட்டு, மிரண்டு கட்டவிழ்த்துக்கொண்டு ஓடிற்று ஒரு குதிரை; அதன்மீது தாவினான், காற்றெனப் பறந்தது; அவன் அடவிக்குள் சென்று விட்டான்.” தம்பி! கேட்பதற்கே சுவையாக இருக்கிறதல்லவா? “ஆற்றலென்றால் இவ்விதமன்றோ இருந்திடவேண்டும்! அஞ்சா நெஞ்சு இருந்தாலன்றோ இதுபேலச் செய்திட இயலும்! ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிடுபவனையன்றோ வீர உலகம் மெச்சிப் புகழ்ந்திடும்! இத்தகு திறனுடையாரன்றோ,<noinclude></noinclude> i367nuila444r93qpq2mdv0cmr9umfb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/90 250 642520 1937092 1935838 2026-05-26T09:11:35Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|<b>80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஆனால், வீரதீரம், அறிவாற்றல், அஞ்சாநெஞ்சம், திறமை, எல்லாம் ததும்பி வழிகிறது - அவர் ஆட்சியில் உள்ள நாட்டுக்கு, {{left_margin|3em|<poem>தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை. மைல் கற்களிலேயும் இந்தித் தொல்லை. சேது சமுத்திர திட்டம் வரப்போவதில்லை. சேலத்து இரும்புத் தொழிலுக்கு, விமோசனம் இல்லை. நெய்வேலி நிர்வாகம் இவரிடம் அல்ல. அலுமினியத் தொழிலுக்கு அதிகாரி இவரல்ல. காகித ஆலை கட்டப்போவது இவர் துரைத்தனம் அல்ல!</poem>}} - என்று அடுக்கிக்கொண்டே போகலாம் (அவ)லட்சணத்தை. இந்த நிலையில் நாடு; இதற்கு வந்து வாய்த்த அமைச்சர் வீரதீர மிக்கவர், அறிவாற்றல் நிரம்பியவர் என்று காட்டிப் பயன் என்ன? இந்த முழு உண்மை தெரியாமுன்பு பாராட்டக்கூடத் தோன்றும்! முழு உண்மை தெரிந்த பிறகு? நாட்டுப் பாடல்தான் நினைவிற்கு வருகிறது, {{left_margin|3em|<poem>முள்ளு முனையிலே வெட்டியது மூணு குளம்! இரண்டு குளம் பாழ் ஒன்றில் தண்ணியே இல்லை.</poem>}} தம்பி! இந்த நிலையில் உள்ள துரைத்தனத்தையும், துரைத்தனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ள அரசியல் ஏற்பாட்டையும், இன்னமும் சரிவர உணர்ந்து கொள்ளாத மக்கள், மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, துவக்கத்தில் காட்டினேனே பார்க்கச் சொல்லி, அந்த வீரச் செயலில் ஈடுபட்டவனை, பாராட்டலாம் என்று எண்ணுவது போலாகி, பாராட்டியும் விடுகிறார்கள். முழு உண்மை தெரியவேண்டும் - எல்லோருக்கும். அதைத் தெரியப்படுத்தும் பணியில்தான், உன் அறிவாற்றல் அனைத்தும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகள் பயன்பட வேண்டும். அதற்கான முறையிலேதான், உன் திறம் வளரவேண்டும், மிளிர வேண்டும். அந்த நம்பிக்கைதான், எனக்கும் உனக்கும் உள்ள ஒரே ஒரு கருவூலம். {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 17-4-60. {{dhr|5em}}<noinclude></noinclude> 1r46ia5c2hfsy38fws8mg3e22j27ln5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/91 250 642521 1937093 1935850 2026-05-26T09:13:18Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 93}} {{center|{{x-larger|“ஆட்டம்பாம்” ஆண்டியப்பன்}}}} {{left_margin|3em|<poem>அரசனும் அமைச்சனும், கருத்துக் கதை - எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் - ஆட்சியில் குறைபாடுகள் அமெரிக்க பால்பவுடர் கள்ள மார்க்கட்டில்</poem>}} தம்பி!</b> {{X-larger|“ம}}காராஜா! எனக்குத் தாங்கள் அடிக்கடி புத்திமதி சொல்லி வருவீர்களே, பொறுமைவேண்டும், ஆத்திரம் கூடாது என்றெல்லாம். அந்தக் கவனம் வராமலிருந்திருந்தால், எனக்கு வந்த கோபத்தில், நான் என்னென்னவோ செய்து விட்டிருப்பேன். பல்லைக் கடித்துக்கொண்டிருந்து விட்டேன்.” “பதறாமல் சொல்லு, யார் என்ன செய்தார்கள்? உனக்கு ஆத்திரம் வருகிறபடி எவன் என்ன பேசினான்?” “என்னை ஆயிரம் ஏசட்டும் மகாராஜா! பொறுத்துக் கொள்கிறேன். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றி யோசிக்காமல், புத்தி கெட்டு, என்னைத் தாக்கினால்கூட, சகித்துக் கொள்கிறேன். ஆனால், என் எதிரே, என் காதுபட, நான் ஒருவன் இருக்கிறேன், உங்கள் உப்பைத்தின்று வளர்ந்தவன், உங்கள் பொருட்டு உயிரையும் தரக்காத்துக் கிடப்பவன், உங்களுக்காக எந்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள, தடுத்து ஒழிக்க ஆற்றல் பெற்றவன் என்பதை எண்ணிப் பார்க்காமல், ஏசினால்... மகாராஜா! எப்படித் தாங்கிக்கொள்வேன்...” “ஏசினானா? யார் அந்த அற்பன்?” “அப்படிக் கேட்கத்தான், கொதித்து எழுந்தேன்! அற்பனே! அரசனைக் குறைகூற உனக்கு ஏதடா அருகதை? குறைகூறும் உன் நாவைத் துண்டித்தெடுத்து, நரிக்கு விருந்திடுவேன்.<noinclude></noinclude> 2u4cfp9m5c0n6marpmx2k58j6kwxd2b பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/92 250 642522 1937094 1935852 2026-05-26T09:14:42Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>மாற்றானை ஓட்டிய மாவீரன், மண்டலத்தை அடிமைப் பிடியிலிருந்து மீட்டிட்ட தீரன், களம்பல கண்டு, வெற்றிபல பெற்று, நமது மக்களின் மானம் பறிபோகாதிருக்க வழி அமைத்த மன்னனை, மடையனே! மனம்போல போக்கிலே ஏச, எப்படியடா மனம் துணிந்தது! இந்தக் கேவலச் செயலை விட, எதிரியிடம் கூடிக் குலவிடலாமே! எந்த அரசு முறை பிடிக்கவில்லை என்று ஆயாசப்படுவதாகப் பாசாங்கு காட்டுகிறாயோ, அங்கு உனக்கென்ன வேலை! அந்த இடம், ஏன் உனக்கு, ஓடு, நாட்டைவிட்டு! உதவாக்கரைகளைக்கூட, ஒரு காலத்தில் திருத்திவிடலாம் - பயன்படுத்திக் கொள்ளலாம் - உள்ளத்தில் இத்துணை வஞ்சகத்தைக் கொண்டுள்ள, உன் போன்ற துரோகிகளை விட்டுவைக்கக்கூடாது - என்றெல்லாம் பொறிபறக்கப் பேசத்தான் துடித்தேன். ஆனால் என் செய்வது, தங்கள் ஆணைபற்றிய நினைவு வந்தது, அடங்கிப்போய்க் கிடந்தேன். காவலன் இட்ட கட்டளை, நினைவிற்கு வந்தது கட்டுண்டு கிடந்தேன். வேதனையுடன் வெட்கம்! என் செய்வேன்...” “ஏசினவன்...?” “எல்லையப்பன்,” “தொல்லையப்பன் என்று சொல்! உம்! எல்லையப்பன் எப்போதும் ஏதேனும், உளறிக் கொட்டிக்கொண்டிருப்பதை வாடிக்கை ஆக்கிக்கொண்டான். கிடக்கட்டும். நமது ஆட்சியிலே, குறை காண்பதையே, அவனோர் கலையாக்கிக் கொண்டான். பிழைப்பும் அதுவாகிவிட்டது. சரி - சரி - என்ன கூறினான் - குறை யாது என்கிறான்.” “ஆட்சி சரியாக இல்லையாம்...” “கோணலாட்சி! கொடுங்கோலாட்சி! வேறொருவன் ஆட்சி நடத்துவதைக் கண்டாலே, சிலதுகளுக்கு இப்படித்தான், காரணமற்ற சீற்றம், அர்த்தமற்ற ஆத்திரம், தேவையற்ற மனக்குமுறல்...” “வெள்ளாற்று நீர், மகாராஜா! கரைபுரண்டு, முன்பு, என் கிராமத்தைக்கூடத்தான் அழித்துவிட்டது. விளைநிலம் பாழ்வெளியாகிவிட்டது. வீடுகள்கூட மண்மேடுகளாயின. கால்நடைகள் நூற்றுக்கணக்கிலே மடிந்தன. கஷ்டம் நஷ்டம், எனக்குமட்டுமல்ல, எண்ணற்றவர்களுக்கு வெள்ளம் வர நேரிட்டால், விபரீதம் விளையும் என்று முன்கூட்டியே எடுத்துரைத்தும், கரையைச் சரியானபடி அமைக்கவில்லையே,<noinclude></noinclude> 0zejf7g17i3v6qk20esdbzh94rfp81s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/93 250 642523 1937096 1935853 2026-05-26T09:16:46Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|83}}</b>{{rule}}</noinclude>அதனாலன்றோ இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று எண்ணினோர் பலர் - நான் உட்பட, எடுத்துக்கூறியதுகூட நினைவிலிருக்கும்.” “ஆமாம்...” “எவருக்கும் விபத்து நேரிட்டால், வருத்தம், ஆத்திரம் ஏற்படத்தானே செய்யும். எனக்கே, ஏற்பட்டதே! நானே தங்களிடம், பதறி ஓடிவந்து, முறையிட்டேன். அந்தச் சம்பவத்தையும், அதுபோன்ற வேறு பலவற்றையும், எடுத்து வைத்துக் கொண்டு, பயல், புட்டுப்புட்டுக் காட்டுகிறான், விவர விவரமாகப் பேசுகிறான், கலகமூட்டுகிறான், தூண்டி விடுகிறான், துடுக்குத்தனமாகப் பேசுகிறான், துளியும் பயமின்றி ஏசுகிறான். “ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட அவதியைக் காட்டி, ஆட்சிக்கு எதிர்ப்பை மூட்டுகிறான்.” “ஆற்று வெள்ளத்தால், அவதி ஏற்பட்டுவிட்டது. அதை யார் மறுக்கிறார்கள். எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் முறையிடவில்லையா! ஆனால் அதற்கு, ஒரு வரைமுறை வேண்டாமா? மக்கள் மனையிழந்து, மாடிழந்து, தொழில் அழிந்து, துயரத்தில் விழும்போது, துடிதுடிப்பர், பதைபதைப்பர். இது இயல்பு. இதைக் கண்டறிய, கடுந்தவமியற்றவா வேண்டும்; கடுகளவு அறிவு போதும். இதனை நாங்கள், தங்களிடம் எடுத்துக் கூறாமலா இருந்தோம். ஆனால் எல்லையப்பன், இதைக் காரணமாக்கிக் கொண்டு கொடிய பகையை அல்லவா, கக்கித் திரிகிறான். அறநெறி பரப்ப அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களில், அறம் மட்டுமல்ல, அறிவையரின் கற்பும் அழிந்துபடுகிறது என்பதை நாங்கள் கூறிடவில்லையா, முன்பு! மக்கள் அதுகுறித்து, மனம் கொதித்துக் கிடக்கிறார்கள் என்பதனை எடுத்துக் கூறாமலா இருந்தோம். தங்கள், மனதுக்குச் சிறிது வேதனை ஏற்படும் என்று அறிந்தும், உண்மை நிலைமையை மறைத்திடலாகாது, ஊரார் உள்ளப்போக்கைக் காட்டியே ஆகவேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், கூட்டாமல், குறைக்காமல், மறைக்காமல், திரிக்காமல், எடுத்துரைத்தோம். அதே விஷயத்தை, எல்லையப்பன், கேட்போர், மிருக உணர்ச்சி பெறக்கூடிய முறையில் பேசுகிறான். “மரக்கட்டைகளா நீவீர், மான உணர்ச்சி அடியோடு மடிந்தே போய்விட்டதா! மதப் போர்வையிலே, மதோன்மத்தன் உலவுகிறான். அவனை அரண்மனையில் உள்ள ஒரு ஆள் விழுங்கி ஆதரிக்கிறான். ஏன் என்று கேட்கத் துணிவு<noinclude></noinclude> atyruwqjk12vsbj9hhp8k3o1iyeg9jb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/94 250 642524 1937101 1935854 2026-05-26T09:30:40Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இல்லையா! கேட்டால், என்ன போய்விடும்! தலை உருளும் கீழே என்ற பயமா! கோழைகளே! உங்களுக்குக் கொடி ஒரு கேடா! அஞ்சி அஞ்சிச் செத்திடும் அறிவிலிகளாகக் கிடப்பதைவிட, ஆமையாய், ஊமையாய்ப் பிறந்திடலாமே - அடவிசென்று, புலி அடித்துப்போட்ட மிருகத்தின் இறைச்சித் துண்டைப் பொறுக்கித் தின்று வயிறு நிரப்பிக்கொள்ளும் நரியாகி நத்திப் பிழைக்கலாமே!' - என்றெல்லாம் பேசுகிறான். கேட்போர், வெட்கத்தால் தலைகுனிகிறார்கள், ஒரு கணம்; மறுகணமோ கோபம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது. அரண்மனை இருக்கும் திக்கு நோக்கி நடக்கிறார்கள்... தீப்பொறி உமிழும் கண்களுடன்.” “அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா, அடங்கிக் கிடந்ததுகள்! குதிரைப் படை, சும்மாவிடும் என்றா எண்ணுகிறார்கள்?” “தெரியாமற் போகுமா, அவர்களுக்கு. மூன்றாண்டுகளுக்கு முன்பு, குதிரைப்படை வீரர்கள் தாக்கியதால், இறந்துபட்டவர் எண்ணிக்கை இருபது அல்லவோ; அதிலே பத்துப் பேர், கர்ப்பவதிகளாயிற்றே; மகாராஜா! என் மைத்துனியும் மாண்டாள். தங்கள்முன், என் மனைவிகூட மாரடித்து அழுதுநின்றாளே! குனிந்த தலை நிமிராமல், புரண்ட கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் நான் கொலு மண்டபத்திலே நின்றுகொண்டிருந்தேன். குழந்தைகள்கூட மிதிபட்டுச் செத்தன என்பதைச் சொன்னேன். குதிரைப் படையினர், கொடுமை செய்கிறார்கள், ஊரே அமளிக் கோலத்தில் இருக்கிறது என்றும் கூறினேன்...” “உண்மைதான் அழுதுகொண்டே பேசினாய், நினைவிருக்கிறது.” “அந்த நிகழ்ச்சியை, மகாராஜா! இந்த எல்லையப்பன்! கேட்போர் கண்களில் நீர் கொப்பளித்து, குபுகுபுவென வெளிவரத்தக்க முறையில், எடுத்துப் பேசுகிறான். "பெற்றெடுத்தீர் பேசும் பொற்சித்திரங்களை! போட்டு மிதித்துக் கூழாக்கின, கொற்றவன் அமைத்துள்ள குதிரைப்படை!' என்று அவன் பேசுகிறான். மக்கள், வழியே வருகிற குதிரைப் படை வீரர் மீது பாய்ந்து, அடித்துக் கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது, அவ்வளவு ஆத்திரமடைகிறார்கள்.” “எதற்கும் துணிந்துவிட்டார்கள் போலும்! என்னுடைய புதிய வரியைக்கூட, சரிவரக் கட்ட மறுக்கிறார்கள் - கேள்விப்பட்டேன்.<noinclude></noinclude> 1p13ry56h6pku6y6kqvch2vugw1ruyy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/95 250 642525 1937104 1935855 2026-05-26T09:34:12Z Rathai palanivelan 11183 /* சரிபார்க்கப்பட்டவை */ 1937104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /> {{Rh|<b>தொகுதி 8|</b>|85}}</b>{{rule}}</noinclude> “நானும், முன்பே சொல்லியிருக்கிறேனே, மகாராஜா, வரி, இந்தச் சமயத்தில், இந்த முறையில் விதிப்பது சரியாகாது என்று நான் சொன்னதை அந்த நாசகாலன், எப்படிச் சொல்லுகிறான் என்கிறீர்கள்! வரிகட்டப் பணமில்லாவிட்டால் என்ன, அரண்மனைக்குள்ளே குவிந்து கிடக்கிறது, பொன்னும் மணியும்; புகுந்து எடுத்து வாருங்கள் - வரி கட்டியதுபோக மிச்சம் இருப்பதை வைத்துக் கொண்டு, மருந்தில்லாததால், மடியும் நிலையில் உள்ள மனையாட்டிக்குத் தாருங்கள் - பட்டுச் சட்டை கேட்டு, குட்டுப்பட்டுக் கதறிய பாலகனுக்குக் கொடுங்கள்; ஒரு பத்து நாளைக்காவது, வயிறாரச் சாப்பிடுங்கள் - பிறகு அரண்மனையில் கொள்ளை அடித்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை தருவார்கள், நிம்மதியாகச் செத்துவிடுங்கள் - என்று பேசுகிறான். மருந்து கிடைக்கத்தான் இல்லை, போதுமான அளவு. விலையும் ஏறியபடி இருக்கிறது. வாங்கும் சக்தி தேய்ந்துதான் போய்விட்டது. பொன்னே! மணியே! முத்தே! என்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்துக் கொள்ளத்தான் மக்களால் முடிகிறதேயன்றி, பொன்னையும் மணியையும் முத்தையும், கண்ணால் காணவும் முடியத்தான் இல்லை. அனைவருக்கும் இது தெரியும்! அடிக்கடி நானே, தங்களிடம் இதைச் சொல்லியுமிருக்கிறேன். இதை எல்லையப்பன், பகைமூட்டப் பயன்படுத்துகிறான். இப்படிப் பேசாதே, எல்லையப்பா! ஆட்சியைக் குறைகூறாதே, ஆத்திரத்தை மூட்டாதே! என்று அறிவுரை கூறினால், கைகொட்டிச் சிரிக்கிறான்! நாங்கள், நாவிழந்தவர்களாம்! நத்திப்பிழைக்கும் கூட்டமாம்! குறையைக் கண்டும் வெளியே கூறிடப் பயப்படும் கோழைகளாம். கோணலாட்சிக்குக் கொடி தூக்கிக் கும்பி கழுவிடும் குணக்கேடர்களாம்!...” “அப்படியா சொன்னான் அயோக்கியன்... யார் அங்கே.... வரச்சொல் பாதுகாப்புப் படைத் தளபதியை உடனே.” “மனம் குளிருகிறது, மகாராஜா! என்ன பேசினாலும், எப்படி ஏசினாலும், மன்னன் நம்மை ஏதும் செய்யமாட்டார் என்று மனப்பால் குடிக்கும் அந்த எல்லையப்பனை, பிடித்திழுத்து வந்து, விசாரித்து, சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்தால்தான், என் மனம் நிம்மதி பெறும்.” “சித்திரவதைதான் செய்ய வேண்டும். சிரத்தை ஒரே வெட்டிலே கீழே வீழ்த்தினால், பயன் இல்லை. தொடர்ந்து இருக்க வேண்டும், தண்டனை. ஆறு நாட்கள், யானைக்காலில் மிதிபடவிட்டு வைக்க வேண்டும்!”<noinclude></noinclude> ftkz6l3nb28paffyxpblm1ekqj3bou7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/94 250 642797 1937076 1933071 2026-05-26T08:36:03Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1937076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கேட்டான் அவன் பேச்சு, அழுத்தந்திருத்தமாக இருந்தது. தம்பி! எனக்குக் தூக்கிவாரிப் போட்டது; ஏனெனில், நவபாரதியின் புதிய வெளியீட்டில், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை அவ்வளவு அதிகமாகப் பாராட்டிக் கதிரவன் ஒளி காணாதார், கானம் கேட்டு இன்புறாதார், காங்கிரஸ் ஆட்சியின் சாதனையை உணராதார், மூவரும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! தாயல்ல அவள் - பேய்! பெரும் பேய்! பிரிட்டிஷார் விட்டுச் சென்ற பேய்!! - என்று நவபாரதி எழுதியிருந்தான். அவன்தான் காவேரியைக் கேட்கிறான், எதிர்பார்த்த படியாகவா காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, என்று என் எதிரில். காவேரிக்குக் கடுங்கோபம்; "நவபாரதி! குறைபட்டுக் கொள்வது, யாருக்கும் எளிது. ஆசை இருக்கும், அடுத்த விநாடியே அம்பாரிபோட்ட யானை மீது, அமர்ந்து பவனி வர வேண்டும். பக்கத்திலே ஒரு இராஜகுமாரி உட்கார வேண்டும், அவள் கூந்தலில், பாரிஜாத மலரைச் செருகி மகிழ வேண்டும், என்றெல்லாம் உடனே முடிகிற காரியமா! தோட்டமே கைக்கு வந்து கொஞ்சக்காலம்தானே ஆகிறது. திருத்தி, பாத்தி கட்டி, பயிரிட்டு செடி முளைத்து. செ! இதுகூடத் தெரியாமல், அரச மரத்தைச் சுற்றிக்கொண்டே, அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிற சுதைபோலச், சுயராஜ்யம் வந்து என்ன பலன்? ஒன்றும் காணோமே! என்று மூக்கால் அழுவதா?" - என்று படபடத்துப் பேசினான், காவேரி நவபாரதி, சில விநாடிகள் ஒன்றும் பதில் பேசவில்லை. ஒருவேளை, தனது அடுத்த வெளியீட்டுக்கு, காவேரியின் அந்தப் பேச்சை முன்னுரையாக்குவதா, முடிவுரை யாக்குவதா என்று யோசனை செய்து கொண்டிருந்தானோ, என்னவோ! ஒன்றுகூற மறந்துவிட்டேனே, நாங்கள் மூவரும் வேறு வேறு ஒரு காரியமாகக் கிராமம் சென்றிருந்தோம். அங்குதான் இந்த உரையாடல். நவபாரதி பதிலேதும் பேசாததால், காவேரிக்குத் துணிவு அதிகமாகிவிட்டது. பிரிட்டிஷார் செய்து விட்டுப்போன நாசம் கொஞ்ச நஞ்சமா? அந்த நாசத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டைத் திருத்தி, நல்ல நிலைமையை ஏற்படுத்துவது எளிதான காரியமா? விரைவிலே முடிந்துவிடக் கூடிய காரியமா? வேரோடு கீழே சாய்ந்துவிட்ட பெருமரம் நம் கைபட்ட உடனே பூத்துக் காய்த்து, கனி குலுங்கவேண்டுமென்று<noinclude></noinclude> op39fd83yubamjgqykkb39n9e6mboxd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/95 250 642798 1937082 1933072 2026-05-26T08:51:10Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1937082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>85}}{{rule}}</noinclude>சொல்வது போலல்லவா இருக்கிறது இவர்கள் கூற்று!" என்று காவேரி பேசினான். "நண்பருக்கு நான் ஒரு விஷயம் கவனப்படுத்தலாமா?" என்று நான் கேட்டேன். "ஒன்று என்ன! ஓராயிரம் சொல்லலாம்! என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது தெரியாதா எங்களுக்கு" என்று சற்றுக் காரமாகவே கூறினான் காவேரி. தாராளமாகப் பேசலாம் என்று கூறினதால், நான் சற்று விரிவாகவே, விளக்கமளிக்கலானேன். "தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் வேலை, பாலைவனத்தைச் சோலை வனம் ஆக்குவது போன்ற மிகமிகக் கடுமையான வேலை என்று மக்கள் எண்ணி ஏமாற வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியினர் கருதுகிறார்கள் - பேசுகிறார்கள்" "புயலாலே பூந்தோட்டம் அழிந்தது; கிணற்றிலேயோ இடி விழுந்து தூர்ந்து போய்விட்டது. ஆறு, ஆறாவது கல்லில் இருக்கிறது. அங்கிருந்து வாய்க்கால் வெட்டிக் கொண்டு வருவதற்கோ, இடையில் ஒரு சிறு குன்று கிடக்கிறது, நான் அந்தக் குன்றைக் குடைந்து வாய்க்கால் அமைக்கலாமா; அதைச் சுற்றி வளைத்துக் கொண்டு வாய்க்கால் கொண்டு வருவதா என்பது பற்றி நிபுணர்களைக் கேட்போமா, அல்லது "நின்று தவமிருந்தாள்" கோயில் பூஜாரியிடம் யோசனை கேட்போமா என்று சிந்தித்த வண்ணம் இருக்கிறேன், சிரமப்படுகிறேன். நீயோ மல்லிகைப் பூ மாலை எங்கே, மருக்கொழுந்துக் கட்டு எங்கே, மனோரஞ்சித மலர் எங்கே? என்று கேட்டுத் தொல்லை தருகிறாயே என்று பேசும் தோரணையில், காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தைவிட்டு வெள்ளைக்காரன் நீங்கியபோது, பிணம் புதைக்கக் குழிவெட்டும் வேலையிலிருந்து இவர்கள் துவக்க வேண்டி வந்ததுபோலவும், அதற்குள் மக்கள் ஏதோ வீணாக அவசரப்பட்டு, ஆத்திரப்படுவது போலவும் கருதிக் கொண்டு, குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெள்ளைக்காரன் இந்தியாவைச் சுரண்டினான் - மறுப்பாரில்லை; செல்வத்தைக் கொள்ளை கொண்டான். - மறைப்பாரில்லை; ஆனால், அவன் விட்டுச் சென்ற இந்தியா பாலைவனமுமல்ல - படுகுழி நிரம்பி, கள்ளி காளான் பூத்துக் கிடக்கும் கடுவெளியுமல்ல என்பதை மக்கள் அறிவார்கள். பெரும்போரிலே சிக்கி, கொடுமைக்கும் குண்டு வீச்சுக்கும் இலக்காகி, எழில்மிகு நகரங்கள் மண்மேடுகளாயின; வளம்மிகு வயல்களெல்லாம் பிணக்காடுகளாயின; தொழிற்சாலை<noinclude></noinclude> tfioz72lgpx3mbxudfr48mlqd7ao1d1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/96 250 642799 1937091 1933073 2026-05-26T09:10:29Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1937091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>களெல்லாம் குப்பை மேடுகளாயின; கடலே இரத்த மயமாயிற்று! குடும்பங்கள் இலட்சக் கணக்கிலே சிதறின! வாழ்வு சிதைந்தது! வீடிழந்து, நாடிழந்து, எதிரியிடம் சிக்கிச் சீரழிந்து போன மக்கள் ஆயிரமாயிரம்! நடுநிசியில் விமானம் வரும்; நாசக் குண்டுகளை வீசும்; கட்டிலும் தொட்டிலுமே புதை குழியாகும்; கன்னல் மொழிக் குழவி கண்ணெதிரே கூழாகும்; மனம் குழம்பித் தாய் மடிவாள்; தகப்பனோ, மரமாகி நிற்பான், மனத்துயரால்! கட்டிடங்கள் இடியும் சத்தமும், குண்டுகள் சீறிடும் சத்தமும், குலை நடுங்கி மக்கள் கூச்சலிடும் சத்தமும், நித்திய நாதமாக இருந்தது. தலைநகர்களை விட்டுச் சர்க்கார் ஓட்ட மெடுப்பதும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் குழியில் இறங்கிக் குடும்பம் நடாத்துவதும், சர்வ சாதாரணமான சம்பவமாக இருந்தது. நாமெல்லாம் மாண்டுபோனாலும், நாம் பெற்றெடுத்த செல்வங்கள். பிள்ளைக் கனி அமுதங்கள், இந்தப் பேசும் பொற்சித்திரங்கள் பிழைத்தால் போதும்; குண்டு வீச்சும், பிண நாற்றமும் பிடித்தாட்டும் இந்த நாட்டிலே, இந்த மொட்டுக்கள் இருந்து கருக வேண்டாம்; கண்காணாச் சீமைச் சென்றேனும் கண்மணிகள் வாழட்டும்; காலமும் நிலைமையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்தால் உச்சிமோந்து முத்தமிடுவோம்; அன்றி, இங்கேயே மடிய நேரிட்டாலும், நமது 'குலக்கொடி' அழிந்து படவில்லை - எங்கோ ஓரிடத்தில் போரும் புகையும், சச்சரவும் சாவும் தீண்டாத ஓர் திருநாட்டிலே, நமது உயிரோவியங்கள் வாழ்கின்றன - என்று மனத்திருப்தியுடன் மண்ணில் புதைபடுவோம்; மாணிக்கங்கள் தப்பினால் போதும்; இன்பப் பெருக்குகள் இந்தத் துன்ப பூமியிலிருந்து வேறிடம் சென்றால் போதும் - என்று எண்ணித், தலைவாரிப் பூ முடித்துக் கன்னத்தைத் துடைத்து, முத்தமிட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கண்ணே சென்றுவா, மணியே போய்வா! என் உயிரே, உன்னைப் பிரிகிறேன்! காத்தன் அருளால் மீண்டும் சேருவோம்!" - என்று தழதழத்த குரலில் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பிரிட்டனிலிருந்து, கனடாவுக்குக் கப்பலேற்றி அனுப்பி வைத்தனர். இவ்விதமான இடுக்கண்களும், பொருள் இழப்பும், உயிர் இழப்பும், கேட்போர் உள்ளத்தை உருக்கும் விதமான அளவிலும், வகையிலும் நடைபெற்று, நாடுபல நாசமாயின, போரின் காரணமாக!<noinclude></noinclude> gkks0ugudmwj16oudt7qbha1c563fjn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/97 250 642801 1937099 1933074 2026-05-26T09:20:55Z Sasirajaa 16182 /* மேம்படுத்த வேண்டியவை */ 1937099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Sasirajaa" /> {{Rh|<b>தொகுதி 11||</b>87}}{{rule}}</noinclude>அன்று அலர்ந்த மலரைக் கண்டு திங்கள் பலவாயினவாம் ஒரு வீரனுக்கு - களத்திலே, கடும்போரிலே, அவன் நெடுங்காலமாக ஈடுபட்டிருந்த காரணத்தால்! ஓர் நாள் களத்திலே சிறிது ஓய்வு கிடைத்ததாம்; அதுபோது அவன், களத்தை விட்டுச் சிறிது தூரம் சென்று, அழிவுக்கு மத்தியிலே, எப்படியோ தப்பிப் பிழைத்த ஒரு மலரைக் கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து, அதைப் பறிக்கச் சென்றானாம்! வேவு பார்த்துக் கொண்டிருந்த எதிரிப்படையினன் ஒருவன், மலர் பறிக்கும்போது, அவனைச் சுட்டுக் கொல்ல, கரத்தில் மலரும், மார்பில் இரத்தமுமாக, அந்த வீரன் இறந்துபட்டானாம்! கண்ணீர் கன்னத்தில் புரண்டோடச் செய்யும் காதைகள் பலப்பல, களம் தந்தது. அத்தகைய கடும்போரிலே, சிக்கிச் சீரழிந்த நாடுகளெல்லாம், மீண்டும் வாழ்வு பெற்றுவிட்டன; அங்கெல்லாம் ஆளவந்த நாயகர்கள், எவ்வளவு அரும்பாடு பட்டிருந்தால், இவ்வளவு அழிவுக்குப் பிறகு, அங்கு மக்களுக்கு வாழ்வு கிடைத்திருக்க இயலும் என்பதை எண்ணிப் பார்த்தால் போதும் - இங்கு, ஏதோ மலையைக் குடைபிடித்து, மந்தையைக் காத்திடும் போக்கிலே பணிபுரிவதாகப் பேசும் காங்கிரஸ் ஆளவந்தாரின் திறமை, வெட்டவெளிச்சமாகிவிடும். போர் நம்மைத் தீண்டவில்லை - நினைவில் இருக்கட்டும்! களம், இங்கு இல்லை - கவனமிருக்கட்டும்! நாசக் குண்டுகள், நமது நகர்களைப் பதம் பார்க்கவில்லை; எல்லாவற்றையும் சினிமாப் படத்திலேதான் பார்க்கிறோம்; இதழ்கள் மூலம் 'சேதி' தெரிகிறது. அணுகுண்டு விழுந்த ஜப்பானும், பிணமலை குவிந்த ஜெர்மனியும், இரத்த ஆறு ஓடிய ரஷியாவும், இடிபாடு மயமான இங்கிலாந்தும், சீரழிந்த வேறுபல சிறு நாடுகளும். புயலுக்குப் பிறகு புள்ளினங்கள் கிளம்பிப் பண் இசைத்து, புதுக்கூடு, கட்டிக் கொண்டு, பெடையுடனும் குஞ்சுகளுடனும், குதூகலமாக வாழ்வதுபோல், மீண்டும் வாழ்வின் ஒளியைப் பெற்றுவிட்டன! போரே தீண்டாத இப்பொன்னாடு, ஓர் புனித ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது; மற்ற எந்த நாட்டுத் தலைவர்களுக்கும் கிட்டாத மதிப்பும் செல்வாக்கும், இங்கு காங்கிரஸ் தலைவர் களுக்குக் கிடைத்தது.<noinclude></noinclude> kjcp7441khbzv4qq4ubeazg0p8niida பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/124 250 642831 1937059 1936814 2026-05-26T07:22:19Z Info-farmer 232 1937059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /> {{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கடிதம்: 130 {{X-larger|<b>குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை</b>}} {{left_margin|3em|<poem>பெரியாரின் ஏசல் கணை - தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் - சம்பத் பிரிவு - கழகக் கலைஞர். </poem>}} தம்பி! {{left_margin|3em|<poem> {{larger|<b>கூ</b>}}த்தாடிகள் கூவிக் கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர் பணம் தேடிகள் பதவிப் பித்தர்கள் காமச்சுவைப் பேச்சினர் கதை எழுதிப் பிழைப்போர் அன்னக் காவடிகள் ஆடி அலைபவர்கள். </poem>}} இவை, "குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் - அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது. காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.<noinclude></noinclude> 63f9t0usbfn0zl2wno2qkw877uhn7d9 1937060 1937059 2026-05-26T07:23:00Z Info-farmer 232 {{dhr|3em}} 1937060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} கடிதம்: 130 {{X-larger|<b>குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை</b>}} {{left_margin|3em|<poem>பெரியாரின் ஏசல் கணை - தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் - சம்பத் பிரிவு - கழகக் கலைஞர். </poem>}} தம்பி! {{left_margin|3em|<poem> {{larger|<b>கூ</b>}}த்தாடிகள் கூவிக் கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர் பணம் தேடிகள் பதவிப் பித்தர்கள் காமச்சுவைப் பேச்சினர் கதை எழுதிப் பிழைப்போர் அன்னக் காவடிகள் ஆடி அலைபவர்கள். </poem>}} இவை, "குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் - அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது. காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.<noinclude></noinclude> 1pxrmvsqk6z6e8626rxbugks12sgyzy 1937061 1937060 2026-05-26T07:23:23Z Info-farmer 232 1937061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> {{dhr|3em}} கடிதம்: 130 {{X-larger|<b>குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை</b>}} {{left_margin|3em|<poem>பெரியாரின் ஏசல் கணை - தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் - சம்பத் பிரிவு - கழகக் கலைஞர். </poem>}} தம்பி! {{left_margin|3em|<poem> {{larger|<b>கூ</b>}}த்தாடிகள் கூவிக் கிடப்போர் அடுக்கு மொழியினர் ஆபாச நடையினர் பணம் தேடிகள் பதவிப் பித்தர்கள் காமச்சுவைப் பேச்சினர் கதை எழுதிப் பிழைப்போர் அன்னக் காவடிகள் ஆடி அலைபவர்கள். </poem>}} இவை, "குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் - அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது. காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.<noinclude></noinclude> 742gmuzts0zu5ppd4492yo0j04h9nbk வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி 0 644035 1936863 1936612 2026-05-25T14:49:09Z Booradleyp1 1964 1936863 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கண விளக்கச் சூறாவளி |previous = [[../இலக்கண மாற்றம்/]] | next = [[../இலக்கண விளக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="281" to="282" fromsection="இலக்கண விளக்கச் சூறாவளி" tosection="இலக்கண விளக்கச் சூறாவளி" /> 2npqv4jqvuebnvkbon23fup7xhqfwmv வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு 0 644088 1936837 2026-05-25T13:46:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்போல்டு | previous = [[../அம்பேத்கர்/]] | next = [[../அம்போல்டு ஆறு/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936837 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்போல்டு | previous = [[../அம்பேத்கர்/]] | next = [[../அம்போல்டு ஆறு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="438" to="438" fromsection="அம்போல்டு" tosection="அம்போல்டு" /> t8itl58ba0mqy8sym9t0ap0ugas5xdi வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு ஆறு 0 644089 1936838 2026-05-25T13:52:46Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்போல்டு ஆறு | previous = [[../அம்போல்டு/]] | next = [[../அம்மள்ளனார்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936838 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்போல்டு ஆறு | previous = [[../அம்போல்டு/]] | next = [[../அம்மள்ளனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="438" to="439" fromsection="அம்போல்டு ஆறு" tosection="அம்போல்டு ஆறு" /> iavchvxhily6l8tk74urtwht3i7suw1 வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மள்ளனார் 0 644090 1936839 2026-05-25T13:54:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மள்ளனார் | previous = [[../அம்போல்டு ஆறு/]] | next = [[../அம்மானை/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936839 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மள்ளனார் | previous = [[../அம்போல்டு ஆறு/]] | next = [[../அம்மானை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="439" to="439" fromsection="அம்மள்ளனார்" tosection="அம்மள்ளனார்" /> 37vu3ios30jvaev6htihyfpc45movs0 வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை 0 644091 1936840 2026-05-25T13:56:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மானை | previous = [[../அம்மள்ளனார்/]] | next = [[../அம்மானை வரி/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936840 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மானை | previous = [[../அம்மள்ளனார்/]] | next = [[../அம்மானை வரி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="439" to="440" fromsection="அம்மானை" tosection="அம்மானை" /> c2prcvbx09y0zwh8qtfiif1dekbbous வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை வரி 0 644092 1936843 2026-05-25T14:01:20Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மானை வரி | previous = [[../அம்மானை/]] | next = [[../அம்மூவனார்/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936843 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மானை வரி | previous = [[../அம்மானை/]] | next = [[../அம்மூவனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="440" to="441" fromsection="அம்மானை வரி" tosection="அம்மானை வரி" /> 5e4h14j6xatwppu7k1a6szlo6j4iin6 வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மூவனார் 0 644093 1936844 2026-05-25T14:05:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மூவனார் | previous = [[../அம்மானை வரி/]] | next = [[../அம்மெய்ய நாகனார்/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936844 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மூவனார் | previous = [[../அம்மானை வரி/]] | next = [[../அம்மெய்ய நாகனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="441" to="441" fromsection="அம்மூவனார்" tosection="அம்மூவனார்" /> kpd7j2xfn99u2lh6nft3myejamsbkhz வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மெய்ய நாகனார் 0 644094 1936845 2026-05-25T14:07:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மெய்ய நாகனார் | previous = [[../அம்மூவனார்/]] | next = [[../அம்மைச்சி/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936845 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மெய்ய நாகனார் | previous = [[../அம்மூவனார்/]] | next = [[../அம்மைச்சி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="441" to="441" fromsection="அம்மெய்ய நாகனார்" tosection="அம்மெய்ய நாகனார்" /> 5loc6rngz6uaf1gnxx9fzivapa42s1l வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைச்சி 0 644095 1936846 2026-05-25T14:09:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மைச்சி | previous = [[../அம்மெய்ய நாகனார்/]] | next = [[../அம்மைய நாயக்கனூர்ப் போர்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936846 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மைச்சி | previous = [[../அம்மெய்ய நாகனார்/]] | next = [[../அம்மைய நாயக்கனூர்ப் போர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="441" to="441" fromsection="அம்மைச்சி" tosection="அம்மைச்சி" /> fmjzfuk45l5qam4baof5menhcrozhbs வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைய நாயக்கனூர்ப் போர் 0 644096 1936848 2026-05-25T14:13:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மைய நாயக்கனூர்ப் போர் | previous = [[../அம்மைச்சி/]] | next = [[../அம்ரி/]] | notes = }} <pages i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936848 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்மைய நாயக்கனூர்ப் போர் | previous = [[../அம்மைச்சி/]] | next = [[../அம்ரி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="441" to="442" fromsection="அம்மைய நாயக்கனூர்ப் போர்" tosection="அம்மைய நாயக்கனூர்ப் போர்" /> 0uuduwhkiw6qxq0gtlkpzusjpx96zzi வாழ்வியற் களஞ்சியம் 1/அம்ரி 0 644097 1936850 2026-05-25T14:17:49Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்ரி | previous = [[../அம்மைய நாயக்கனூர்ப் போர்/]] | next = [[../அம்லாட் விதி/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936850 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்ரி | previous = [[../அம்மைய நாயக்கனூர்ப் போர்/]] | next = [[../அம்லாட் விதி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="442" to="443" fromsection="அம்ரி" tosection="அம்ரி" /> lq0mwpzfwkzphmkj97w11uqii4jmd8p வாழ்வியற் களஞ்சியம் 1/அம்லாட் விதி 0 644098 1936851 2026-05-25T14:20:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்லாட் விதி | previous = [[../அம்ரி/]] | next = [[../அமர்தாசர்/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936851 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அம்லாட் விதி | previous = [[../அம்ரி/]] | next = [[../அமர்தாசர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="443" to="444" fromsection="அம்லாட் விதி" tosection="அம்லாட் விதி" /> oomfmo7ufuz5ey6uoote598c3yldj4h வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்தாசர் 0 644099 1936853 2026-05-25T14:25:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமர்தாசர் | previous = [[../அம்லாட் விதி/]] | next = [[../அமர்நாத் /]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936853 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமர்தாசர் | previous = [[../அம்லாட் விதி/]] | next = [[../அமர்நாத் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="444" to="445" fromsection="அமர்தாசர்" tosection="அமர்தாசர்" /> 66ac31hmf0817u7js0pc6rckjb286j3 வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நாத் 0 644100 1936854 2026-05-25T14:29:48Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமர்நாத் | previous = [[../அமர்தாசர்/]] | next = [[../அமர்நீதி நாயனார்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936854 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமர்நாத் | previous = [[../அமர்தாசர்/]] | next = [[../அமர்நீதி நாயனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="445" to="445" fromsection="அமர்நாத்" tosection="அமர்நாத்" /> lq0oochv29gyz9x30s2fbcil67enesm வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நீதி நாயனார் 0 644101 1936856 2026-05-25T14:32:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமர்நீதி நாயனார் | previous = [[../அமர்நாத்/]] | next = [[../அமரகண்டகம்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936856 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமர்நீதி நாயனார் | previous = [[../அமர்நாத்/]] | next = [[../அமரகண்டகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="445" to="446" fromsection="அமர்நீதி நாயனார்" tosection="அமர்நீதி நாயனார்" /> 3manzzpf9pl8wp1ge99vogoy6h3kuhr வாழ்வியற் களஞ்சியம் 1/அமரகண்டகம் 0 644102 1936857 2026-05-25T14:37:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமரகண்டகம் | previous = [[../அமர்நீதி நாயனார்/]] | next = [[../அமரர்1/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936857 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமரகண்டகம் | previous = [[../அமர்நீதி நாயனார்/]] | next = [[../அமரர்1/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="446" to="446" fromsection="அமரகண்டகம்" tosection="அமரகண்டகம்" /> 2054e2uyyeuynvblhlqqk18uhfbra9z வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்1 0 644103 1936858 2026-05-25T14:39:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமரர்1 | previous = [[../அமரகண்டகம்/]] | next = [[../அமரர்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936858 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமரர்1 | previous = [[../அமரகண்டகம்/]] | next = [[../அமரர்2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="446" to="446" fromsection="அமரர்1" tosection="அமரர்1" /> s989ny6lb7e36uji5lvzomzmzfvhvgm வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்2 0 644104 1936859 2026-05-25T14:40:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமரர்2 | previous = [[../அமரர்1/]] | next = [[../அமராவதி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936859 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமரர்2 | previous = [[../அமரர்1/]] | next = [[../அமராவதி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="446" to="446" fromsection="அமரர்2" tosection="அமரர்2" /> meb6pm5krfd0pv7d39dg5b1ng3hpzxo வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி 0 644105 1936861 2026-05-25T14:43:56Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமராவதி | previous = [[../அமரர்2/]] | next = [[../அமராவதி ஆறு/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936861 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமராவதி | previous = [[../அமரர்2/]] | next = [[../அமராவதி ஆறு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="446" to="449" fromsection="அமராவதி" tosection="அமராவதி" /> 7i2vz3g93kg53lxcn6bh8fkuqj37cqr வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி ஆறு 0 644106 1936862 2026-05-25T14:45:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமராவதி ஆறு | previous = [[../அமராவதி/]] | next = [[../அமனுல்லாகான்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936862 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமராவதி ஆறு | previous = [[../அமராவதி/]] | next = [[../அமனுல்லாகான்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="449" to="449" fromsection="அமராவதி ஆறு" tosection="அமராவதி ஆறு" /> 0v3cfzawm216ji04grzakrg5s79a2ui வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம் 0 644107 1936865 2026-05-25T14:51:41Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கண விளக்கம் |previous = [[../இலக்கண விளக்கச் சூறாவளி/]] | next = [[../இலக்கணை/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936865 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கண விளக்கம் |previous = [[../இலக்கண விளக்கச் சூறாவளி/]] | next = [[../இலக்கணை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="282" to="283" fromsection="இலக்கண விளக்கம்" tosection="இலக்கண விளக்கம்" /> sqy37tp24ecuzgt6hq2n0xsvz3lpfbv வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை 0 644108 1936867 2026-05-25T14:54:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கணை |previous = [[../இலக்கண விளக்கம்/]] | next = [[../இலக்கியத்‌ திறனாய்வு/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936867 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கணை |previous = [[../இலக்கண விளக்கம்/]] | next = [[../இலக்கியத்‌ திறனாய்வு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="283" to="284" fromsection="இலக்கணை" tosection="இலக்கணை" /> ca7zdwzgv8blagiszilp04mw3o9zmle வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு 0 644109 1936869 2026-05-25T14:57:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கியத்‌ திறனாய்வு |previous = [[../இலக்கணை/]] | next = [[../இலக்கிய நடை/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936869 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கியத்‌ திறனாய்வு |previous = [[../இலக்கணை/]] | next = [[../இலக்கிய நடை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="284" to="291" fromsection="இலக்கியத்‌ திறனாய்வு" tosection="இலக்கியத்‌ திறனாய்வு" /> 5f3h46wlvzo3e761rh1w3xma9gwhfad வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை 0 644110 1936872 2026-05-25T14:59:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கிய நடை |previous = [[../இலக்கியத்‌ திறனாய்வு/]] | next = [[../இலக்கியம்/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936872 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கிய நடை |previous = [[../இலக்கியத்‌ திறனாய்வு/]] | next = [[../இலக்கியம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="291" to="291" fromsection="இலக்கிய நடை" tosection="இலக்கிய நடை" /> dh3wgcvnkjv2udsay57awcwtcspegf8 வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம் 0 644111 1936875 2026-05-25T15:02:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கியம் |previous = [[../இலக்கிய நடை/]] | next = [[../இலக்குமணப்பிள்ளை, தி./]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936875 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்கியம் |previous = [[../இலக்கிய நடை/]] | next = [[../இலக்குமணப்பிள்ளை, தி./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="291" to="294" fromsection="இலக்கியம்" tosection="இலக்கியம்" /> 10v7cd67c2lt9ue9o3ub8oij0be0ja5 வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி. 0 644112 1936880 2026-05-25T15:05:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமணப்பிள்ளை, தி. |previous = [[../இலக்கியம்/]] | next = [[../இலக்குமண பாரதியார்/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936880 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமணப்பிள்ளை, தி. |previous = [[../இலக்கியம்/]] | next = [[../இலக்குமண பாரதியார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="294" to="295" fromsection="இலக்குமணப்பிள்ளை, தி." tosection="இலக்குமணப்பிள்ளை, தி." /> 5vkbcmhlm1r9vkk9ui9yip58e6u1xmh வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார் 0 644113 1936883 2026-05-25T15:07:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமண பாரதியார் |previous = [[../இலக்குமணப்பிள்ளை, தி./]] | next = [[../இலக்குமி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936883 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமண பாரதியார் |previous = [[../இலக்குமணப்பிள்ளை, தி./]] | next = [[../இலக்குமி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="295" to="296" fromsection="இலக்குமண பாரதியார்" tosection="இலக்குமண பாரதியார்" /> 377m1en3jf9gwcf8h9upraa5cl5kn8t வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி 0 644114 1936886 2026-05-25T15:09:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி |previous = [[../இலக்குமண பாரதியார்/]] | next = [[../இலக்குமி2/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936886 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி |previous = [[../இலக்குமண பாரதியார்/]] | next = [[../இலக்குமி2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="296" fromsection="இலக்குமி" tosection="இலக்குமி" /> c72pma01qukettz2g3je672s3ibgx2p வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2 0 644115 1936889 2026-05-25T15:11:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி2 |previous = [[../இலக்குமி/]] | next = [[../இலக்குமி3/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936889 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி2 |previous = [[../இலக்குமி/]] | next = [[../இலக்குமி3/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="296" fromsection="இலக்குமி2" tosection="இலக்குமி2" /> sqm5vmhokk3l08zlcq98vi72qck0m46 வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3 0 644116 1936891 2026-05-25T15:12:34Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி3 |previous = [[../இலக்குமி2/]] | next = [[../இலக்குமி4/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936891 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி3 |previous = [[../இலக்குமி2/]] | next = [[../இலக்குமி4/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="296" fromsection="இலக்குமி3" tosection="இலக்குமி3" /> 2sb9e26rfq5ixf22hs4csmuvh2xj7eo வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4 0 644117 1936892 2026-05-25T15:13:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி4 |previous = [[../இலக்குமி3/]] | next = [[../இலக்குமி5/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936892 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி4 |previous = [[../இலக்குமி3/]] | next = [[../இலக்குமி5/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="296" fromsection="இலக்குமி4" tosection="இலக்குமி4" /> 9k4fv04zcfwsk206zt7ki3jxdgwk41m வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5 0 644118 1936893 2026-05-25T15:15:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி5 |previous = [[../இலக்குமி4/]] | next = [[../இலக்குமி தோத்திரம்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936893 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி5 |previous = [[../இலக்குமி4/]] | next = [[../இலக்குமி தோத்திரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="296" fromsection="இலக்குமி5" tosection="இலக்குமி5" /> 724qc26fvv50ldjqdb2bgjak93u7h2v வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம் 0 644119 1936896 2026-05-25T15:17:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி தோத்திரம் |previous = [[../இலக்குமி5/]] | next = [[../இலக்குமொழி/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936896 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி தோத்திரம் |previous = [[../இலக்குமி5/]] | next = [[../இலக்குமொழி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="297" fromsection="இலக்குமி தோத்திரம்" tosection="இலக்குமி தோத்திரம்" /> nerkk37rtfiqw6vcz10s0slvcb19oyi 1936898 1936896 2026-05-25T15:19:58Z Booradleyp1 1964 1936898 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமி தோத்திரம் |previous = [[../இலக்குமி5/]] | next = [[../இலக்குமொழி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="296" fromsection="இலக்குமி தோத்திரம்" tosection="இலக்குமி தோத்திரம்" /> fi57slnz9d1gdab65yd7waws2dfjlax வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி 0 644120 1936902 2026-05-25T15:29:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமொழி |previous = [[../இலக்குமி தோத்திரம்/]] | next = [[../இலக்குவன்/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936902 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குமொழி |previous = [[../இலக்குமி தோத்திரம்/]] | next = [[../இலக்குவன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="296" to="297" fromsection="இலக்குமொழி" tosection="இலக்குமொழி" /> j56z4d1zlctpeemcombq297xft36isn வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன் 0 644121 1936903 2026-05-25T15:32:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குவன் |previous = [[../இலக்குமொழி/]] | next = [[../இலக்குவனார், சி./]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936903 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குவன் |previous = [[../இலக்குமொழி/]] | next = [[../இலக்குவனார், சி./]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="297" to="301" fromsection="இலக்குவன்" tosection="இலக்குவன்" /> p91p3ab73p656aqfve2bv5cifl0wzmw வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி. 0 644122 1936904 2026-05-25T15:35:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குவனார், சி. |previous = [[../இலக்குவன்/]] | next = [[../இலக்சம்பர்க்கு/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936904 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்குவனார், சி. |previous = [[../இலக்குவன்/]] | next = [[../இலக்சம்பர்க்கு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="301" to="302" fromsection="இலக்குவனார், சி." tosection="இலக்குவனார், சி." /> 1f6aq4rs9q2i730byvglodzyg8d7q5d வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு 0 644123 1936905 2026-05-25T15:37:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்சம்பர்க்கு |previous = [[../இலக்குவனார், சி./]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936905 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்சம்பர்க்கு |previous = [[../இலக்குவனார், சி./]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="302" to="303" fromsection="இலக்சம்பர்க்கு" tosection="இலக்சம்பர்க்கு" /> i3tphwmzu6ou75cotsu0ulfrv2xgkp5 1936906 1936905 2026-05-25T15:38:48Z Booradleyp1 1964 1936906 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்சம்பர்க்கு |previous = [[../இலக்குவனார், சி./]] | next = [[../இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="302" to="303" fromsection="இலக்சம்பர்க்கு" tosection="இலக்சம்பர்க்கு" /> 1ecfuyhd9m6gre56316l4mnbv3duiwj வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி 0 644124 1936907 2026-05-25T15:40:43Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி |previous = [[../இலக்சம்பர்க்கு/]] | next = ../இலங்கணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936907 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி |previous = [[../இலக்சம்பர்க்கு/]] | next = [[../இலங்கணி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="303" to="305" fromsection="இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி" tosection="இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி" /> ctrot9h9vhnr13ba6qcoq5vyv2feftw வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி 0 644125 1936908 2026-05-25T15:43:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்கணி |previous = [[../இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி/]] | next = [[../இலங்காசுடர்/]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936908 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்கணி |previous = [[../இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி/]] | next = [[../இலங்காசுடர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="305" to="305" fromsection="இலங்கணி" tosection="இலங்கணி" /> dxmxk8cijgfuohjb52ek9d6ldgwjoo0 வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர் 0 644126 1936909 2026-05-25T15:45:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்காசுடர் |previous = [[../இலங்கணி/]] | next = [[../இலங்கை/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936909 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்காசுடர் |previous = [[../இலங்கணி/]] | next = [[../இலங்கை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="305" to="306" fromsection="இலங்காசுடர்" tosection="இலங்காசுடர்" /> lj03xuf42nhmrvmwjxfuws8i0ksilfs வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை 0 644127 1936910 2026-05-25T15:48:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்கை |previous = [[../இலங்காசுடர்/]] | next = [[../இலங்கைப் பல்கலைக் கழகம்/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936910 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்கை |previous = [[../இலங்காசுடர்/]] | next = [[../இலங்கைப் பல்கலைக் கழகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="306" to="315" fromsection="இலங்கை" tosection="இலங்கை" /> q74r0zfyxv53qyok31n7dsilv7bzhgl வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம் 0 644128 1936911 2026-05-25T15:50:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்கைப் பல்கலைக் கழகம் |previous = [[../இலங்கை/]] | next = [[../இலங்கையில் கல்வி/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936911 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலங்கைப் பல்கலைக் கழகம் |previous = [[../இலங்கை/]] | next = [[../இலங்கையில் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="315" to="316" fromsection="இலங்கைப் பல்கலைக் கழகம்" tosection="இலங்கைப் பல்கலைக் கழகம்" /> 7wcki3ow4h35eyuvjd4s8c1ivqod6do பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/250 250 644129 1936921 2026-05-25T18:08:07Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936921 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|228 நேரியல்‌ கருதுகோள்‌}}</noinclude>முதன்மைத்‌ திசைகளில்‌ பொருளொன்றின்‌ சுழற்சிகளையும்‌ (Rotations), உருத் திரிபுகளையும்‌ (deformations) காணச்‌ சமச்சீரணிகளின்‌ சிறப்பியல்பு மதிப்புகள்‌ பயன் படுகின்றன. T₁, T₂ என்பனவற்றை F–க்கு மேலானதும்,‌ U–யிலிருந்து V–க்குள்ளானதுமான நேரியல்‌ உருமாற்றங்களாகவும்‌, α என்பதை F–இலுள்ள அளவெண்ணாகவும்‌ கொண்டால்‌, T₁ + T₂ மற்றும்‌ αT ஆகியவற்றை <math> (T_1 + T_2) = T_1 X + T_2 X; (\alpha T) X = \alpha (TX)</math> என்னும்‌ சமன்பாடுகளால்‌ வரையறுக்கலாம்‌. V–யிலிருந்து W–க்குள்ளான ஒரு நேரியல்‌ உருமாற்றம் T₃‌ எனக் கொண்டால்,‌ <math> (T_1 T_3) X = T_1 (T_3 X) </math> என்னும்‌ சமன்பாட்டால்‌ T₁, T₃ஐ வரையறுக்கலாம்‌. T₁ + T₂, αT மற்றும்‌ T₁ T₃ என்னும்‌ அனைத்துக்‌ கோப்புகளும்‌ நேரியல்‌ உரு மாற்றங்களாக உள்ளன. Uவிலிருந்து V–க்குள்ளான நேரியல்‌ உருமாற்றங்களின்‌ கணத்தினை hom (U, V) எனலாம்‌. T₁ + T₂ என்னும்‌ கூட்டலையும்,‌ αT என்னும்‌ பெருக்கலையும்‌ பொறுத்து, இதுவும்‌ ஒரு வெக்டர்‌ வெளியாகும்‌. Vயினை F எனக்‌ கொண்டு பெறப் படும்‌, வெக்டர்‌ வெளி hom (U . F) X V* எனக்‌ குறிப்பிட்டு, அதை V–இன்‌ இணை இயவெளி (Conjugate Space) எனலாம்‌. V*–என்பது V–இன்‌ மேலான நேரியல்‌ சார்புகளின்‌ வெளியாகும்‌. hom (U, V) மற்றும்‌ F–இலுள்ள அளவெண்களை உறுப்புகளாகக்‌ கொண்ட mxn அணிகளின்‌ கணம்,‌ இவையிரண்டினுக்கிமிடையேயான இயைபு (Correspondence) ஒன்றுகட்கொன்றாவதாகும்‌. மேலும்‌ இவ்வியைபு கூட்டலையும்,‌ அளவெண்‌ பெருக்கலையும்‌ மாற விடாமல்‌ காக்கிறது. hom (U, V) யிலுள்ள ஒவ்வோர்‌ உரு மாற்றத்திறகும்,‌ ஒரே ஓர்‌ அணி ஒத்து அமைகிறது. மற்றும்‌ இரண்டு உருமாற்றங்களின்‌ கூட்டுத்‌ தொகைக்கு ஒத்த அணியாக, அம்மாற்றங்களுக்கான அணிகளின்‌ கூட்டுத் தொகை அமைகிறது. V = U எனில்‌, அவ்வியைபு பெருக்கலையும்‌ மாற விடாமல்‌ காக்கிறது. இவ்வகையில்‌, முடிவுறு பரிமாணங்கள்‌ கொண்ட வெக்டர்‌ வெளிகளுக்கிடையேயான நேரியல்‌ உருமாற்றங்களின்‌ கோட்பாடுகளும்‌, அணிகளின்‌ போட்பாடுகளும்‌ ஒரே பண்பாடு பெற்றுள்ளன. {{right|—<b>கு. மணிவாசகன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="147"/><section begin="148"/> {{fs|110%|<b>நேரியல்‌ கருதுகோள்</b>}} இது புள்ளியியலில்‌ பயன் படும்‌ அடிப்படைக்‌ கொள்கையாகும்‌. நேரிய என்பது முதல் படியுடையவற்றைக்‌ குறிக்கும்‌. ஒரு பரவலில்‌ உள்ள துணை அலகுகள்‌ (Parameters) ஒரு நேரிய கூற்றாக அமையும் படி உள்ள கொள்கைக்கு நேரியல்‌ கருதுகோள்‌ (Linear hypothesis) எனப் பெயர்‌. எடுத்துக் காட்டாக, μ, σ ஆகியவற்றைத்‌ துணை அலகுகளாக உடைய ஒரு பரவலில்‌, <math>\mu = 2 \sigma - 1</math> என்னும்‌ கொள்கை நேரியல்‌ கருதுகோள்‌ ஆகும்‌. ஆனால்‌, பொதுவாகக்‌ கீழே தரப் பட்டுள்ள கொள்கையே, நேரியல்‌ கருதுகோள்‌ எனப் படுகிறது. தனித்த சம வாய்ப்பு மாறிகள்‌ இயல் நிலைப்‌ பரவல்களாக அமைந்துள்ளன எனக்‌ கருதலாம்‌. அவற்றின்‌ திட்ட விலக்கங்கள்‌ (Standard deviation) சமமாகவும்‌, கூட்டுச் சராசரிகள்‌ <math>\mu_1, \mu_2, \mu_3 \cdots \mu_n</math> ஆகியன <math>\theta_1, \theta_2, \theta_3 \cdots \theta_n</math> என்னும்‌ துணையலகுகளுடனும்‌, <math>\mu_1 = \sum_{j=1}^{k} C_{ij} \theta_j, k \le n</math> என்னும்‌ ஒரு நேரியல்‌ சமன்பாட்டினால்‌, தொடர்பு பெற்றவையாக அமையலாம்‌. <math>\theta_1, \theta_2, \theta_3 \cdots \theta_n</math> என்னும்‌ துணையலகுகள்‌, ஒரு நேரியல்‌ நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும்‌ கொள்கையே, நேரியல்‌ கருதுகோள்‌ எனப் படும்‌. எடுத்துக் காட்டாக ஒரு குழந்தையின்‌ எடை, அதன்‌ உயரத்தையும்,‌ வயதையும்‌ நேரிய முறையில்‌ சார்ந்துள்ளதாகக்‌ கொள்ளலாம்‌. எடை W, உயரம்‌ h, வயது y எனில்‌, W = a + bh + cy என்னும்‌ சமன்பாட்டிலிருந்து, y வயதுடைய, h உயரமுள்ள குழந்தையின்‌ எடை பெறப் படும்‌. a, b, c ஆகியவற்றின்‌ மதிப்புகளைத்‌ தருகின்ற ஓர்‌ அறிக்கை நேரியல்‌ கருதுகோள்‌ ஆகும்‌. {{right|—<b>அ. முத்தரசு</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="148"/><section begin="149"/> {{fs|110%|<b>நேரியல்‌ திட்டமிடல்</b>}} இரண்டாம்‌ உலகப் போர்‌ காலத்தில்‌ உருவான பல சிக்கல்‌களைத்‌ தீர்க்கக்‌ கணிதம்‌, இயற்பியல்‌, வேதியியல்‌, பொறியியல்‌ போன்ற பல துறை அறிஞர்கள்‌ சேர்ந்து கூட்டாகத்‌ தோற்றுவித்த துறை, செயல் முறை ஆய்வு (Operation research) ஆகும்‌. இத்துறையின்‌ அடிப்படை நோக்கம்,‌ எந்த ஒரு சிக்கலிலும்‌ தொடர்புடைய மாறிகள்‌, மாறிகளைக்‌ கட்டுப் படுத்தும்‌ கட்டுப்பாடுகள்‌ செயல்படும்‌<noinclude></noinclude> sfqgufu7p9o8zvrnfp41no6bvfez98b பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/251 250 644130 1936934 2026-05-25T23:22:19Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1936934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நேரியல்‌ திட்டமிடல்‌ 229}}</noinclude>சூழலிலும்,‌ அடைய விரும்பும்‌ குறிக்கோள்களை–சார்பு வழியாக எழுதி, அச்சார்புகளின்‌ மீச்சிறு அல்லது மீப்பெரு மதிப்புகளைக்‌ காண்பதாகும்‌. இந்த முறை கணித மாதிரியாக்கல்‌ எனப்‌ பொதுவாகவும்‌ (Mathematical Modelling), மீப்பெரு அல்லது மீச்சிறு மதிப்புகளைக்‌ காணும்‌ முறையெனச்‌ சிறப்பாகவும்‌ கூறப் படும்‌. இம்முறையைக்‌ கணித வழித் திட்டமிடல்‌ (Mathematical Programming) எனவும்‌ குறிப்பிடலாம்‌. எடுத்துக்‌ கொண்ட சிக்கல்‌ தொடர்புடைய மாறிகள்‌ <math> X_1, X_2, \cdots, X_n \le g_i (X_i, \cdots, X_n) \, o \, (i=1,2, \cdots , m) </math> என்னும்‌ வடிவிலும்‌ இருக்க, மீப்பெரு அல்லது மீச்சிறு மதிப்பு காண வேண்டிய குறிக்கோள்‌ சார்பு f(X₁, X₂, … X<sub>n</sub>) என இருந்தால்‌, கணித வழித்‌ திட்டமிடல்‌ கணக்கு பின்‌ வருமாறு எழுதப் படும்‌. <math> g_i (X_1, X_2, \cdots, X_n) \le 0</math> கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, f(X₁, X₂, … X<sub>n</sub>) இன்‌ மதிப்புக்‌ காணலாம்‌. மேலே கூறிய கணக்கில்‌ கட்டுப்பாட்டுச்‌ சார்பு குறிக்கோள்‌ சார்பு <math> g_i (X_1, X_2, \cdots, X_n)</math> குறிக்கோள்‌ சார்பு f(X₁, X₂, … X<sub>n</sub>) ஆகியவை முதற் படிச்‌ சார்பு அல்லது நேரியச்‌ சார்பாக இருந்தால்,‌ இது நேரியத்‌ திட்டமிடல்‌ (Linear Programming) எனப் படும்‌. வணிகவியல்‌ போன்ற நடைமுறையில்‌ எழும்‌ கணக்குகளில்,‌ குறிக்கோள்‌ சார்பு செலவையோ, வரவையோ, இழப்பையோ, கிட்டும்‌ வருவாயையோ குறிக்கலாம்‌. இச்சார்பில்‌ வரும்‌ கெழுக்கள்,‌ செலவுக்‌ கெழுக்கள்‌ (Cost Coefficients) எனப் படும்‌. 1945-55க்கு இடைப்பட்ட ஆண்டுகளில்,‌ அமெரிக்கப்‌ பொருளியலார்‌ நேரியத் திட்டமிடல்‌ கணக்கையும்‌, அதற்குத்‌ தீர்வு காணும்‌ சிம்ப்ளக்ஸ்‌ முறையையும்‌ கண்டறிந்தனர்‌. இதற்குச்‌ சற்று முன்னதாகவே, ஜி.ஜே. ஸ்டிக்ளர்‌ என்பார்‌ பத்திய உணவு வரையறுக்கும்‌ கணக்கில்‌ (diet problem) நேரியத் திட்டமிடல்‌ பண்புகளை அறிந்தார்‌. எனினும்‌, தீர்வு காண்பதற்கு எடுத்த முயற்சிகள்‌ யாவும்‌ தொடர்‌ முயற்சி (trial and error) தன்மையுடையனவாக இருந்தன. 1947இல்‌ ஜி.பி.டான்சிக்‌ நேரியத் திட்டமிடல்‌ கணக்கைத்‌ தீர்ப்பதற்குச்‌ சிம்ப்ளக்ஸ்‌ முறையை உருவாக்கினார்‌. இவரே, பின்னர்‌, 1953இல்‌ டபிள்யு, ஆர்சர்டு ஹேய்ஸ்‌ என்பாருடன்‌ சேர்ந்து, மிகவும்‌ விரைவாகத்‌ திறனுடன்‌ தீர்வளிக்கும்‌ திருத்தப்பட்ட சிம்ப்ளக்ஸ்‌ முறையைக்‌ கண்டார்‌. நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கு வணிகம்‌, பொருளியல்‌, போக்கு வரத்து, உற்பத்திப்‌ பொறியியல்‌ போன்ற பல்வேறு துறைகளில்‌ இடம்பெறுகிறது. எடுத்துக் காட்டாகப்‌ பின் வரும்‌ உற்பத்திப்‌ பங்கீட்டுக்‌ கணக்கைக்‌ காணலாம்‌. ஆலை உரிமையாளர்‌ M₁, M₂ என்னும்‌ இரு மாதிரி எந்திரங்களை உற்பத்தி செய்வதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு M₁ மாதிரிப் பொறி உற்பத்திக்கு 4 மணி அரைவை (grinding) நேரமும்‌, 2 மணி தேய்ப்பு நேரமும்‌ தேவை எனலாம்‌. M₂ மாதிரிப்‌ பொறிக்கு 2 மணி அரைவை நேரமும்,‌ 5 மணி தேய்ப்பு நேரமும்‌ தேவை எனலாம்‌. ஆனால்,‌ ஆலையில்‌ அரைவை எந்திரம்‌ 2 இல்‌ ஒவ்வொன்றும்‌ வாரத்திற்கு 40 மணி நேரம்‌ மட்டுமே பயன் படுத்தப் படவேண்டும்‌. 3 தேய்ப்பு எந்திரங்‌களும்‌ 60 மணி நேரம்‌ பயன்படலாம்‌. M₁ மாதிரி எந்திரம்‌ ஒவ்வொன்றையும்‌ விற்றால்‌ ரூ.300 உம்‌, M₂ மாதிரி எந்திரம்‌ ஒவ்வொன்றையும்‌ விற்றால்‌ ரூ.400 உம்‌ கிடைத்தால்,‌ ஆலை உரிமையாளர்‌ இம்மாதிரி ஒவ்வொன்றிலும்‌ எத்தனை உற்பத்தி செய்யலாம்‌ என முடிவெடுக்க வேண்டும்‌? <b>தீர்வு</b>. M₁ மாதிரியில்‌ x₁ உருப்படிகளும்‌, M₂ மாதிரியில்‌ x₂ உருப்படிகளும்‌ உற்பத்தி செய்வதாகக்‌ கொள்ளலாம்‌. அவரது வாரத்திற்கான வருவாய்‌ Z = 3x₁ + 4x₂ (நூறு ரூபாயில்‌) ஆனால்‌, தேய்ப்பு அரைவைப் பொறிகளின்‌ பணி நேரத்தின் கட்டுப்பாடு <math display=block>\begin{align} 4x_1 + 2x_2 &\le 80 \\ 2x_1 + 5x_2 &\le 180 \end {align} </math> எனவே இவ்வுற்பத்திக்‌ கணக்கைத்‌ தீர்க்க <math display=block>\begin{align} x_1 > 0 ; x_2 &\ge 0 \\4x_1 + 2x_2 &\le 80 \\ 2x_1 + 5x_2 &\le 180 \end {align} </math> என்னும்‌ கட்டுப்பாடுகளுக்குட் பட்டு Z = 3x₁ + 4x₂ சார்புக்கு மீப்பெரு மதிப்பைக்‌ காண வேண்டும்‌. இக்கணக்கைத்தீர்க்க (x₁, x₂) என்னும்‌ ஆயத் தொலைகளைப்‌ பயன் படுத்த, ஒவ்வொரு தீர்வு இணைக்கும்‌ ஏற்பக்‌ கார்ட்டீசியத்‌ தளத்தில்‌ ஒரு புள்ளியைக்‌ காண வேண்டும்‌. x₁ ≥ 0, x₂ ≥ 0 என இருப்பதால்,‌ இத்தகைய புள்ளியை முதல்‌ கால் வட்டப்‌ பகுதியில்‌ காண வேண்டும்‌ <math display=block>\begin{align}4x_1 + 2x_2 &\le 80 \\ 2x_1 + 5x_2 &\le 180 \end {align} </math> என்பதால்‌, 2x₁ + 5x₂ = 180; 4x₁ + 2x₂ = 80 ஆகிய நேர்கோடுகளுக்கு இடப் புறமாகக்‌ காண வேண்டும்‌. எனவே, இத்தகைய தீர்வுப்‌ புள்ளிகள்‌ OACB என்னும்‌ குவிகணத்தின்‌ மீது அமைய வேண்டும்‌. மீப்பெரு மதிப்பு தரும்‌ தீர்வு இக்குவி கணத்தின்‌<noinclude></noinclude> py6opa2ox1wmnm4q3547ne19mv0l0wu வாழ்வியற் களஞ்சியம் 1/அமனுல்லாகான் 0 644131 1936956 2026-05-26T02:41:38Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமனுல்லாகான் | previous = [[../அமராவதி ஆறு/]] | next = [[../அமாசெசு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936956 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமனுல்லாகான் | previous = [[../அமராவதி ஆறு/]] | next = [[../அமாசெசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="449" to="449" fromsection="அமனுல்லாகான்" tosection="அமனுல்லாகான்" /> oqa26uqxh2yobb1e286hyx8ussg8v0f வாழ்வியற் களஞ்சியம் 1/அமாசெசு 0 644132 1936957 2026-05-26T02:43:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமாசெசு | previous = [[../அமனுல்லாகான்/]] | next = [[../அமாத்தியர்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936957 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமாசெசு | previous = [[../அமனுல்லாகான்/]] | next = [[../அமாத்தியர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="449" to="449" fromsection="அமாசெசு" tosection="அமாசெசு" /> m8hrrveb5b8jyuyzwlhz60jds9s1yal வாழ்வியற் களஞ்சியம் 1/அமாத்தியர் 0 644133 1936958 2026-05-26T02:46:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமாத்தியர் | previous = [[../அமாசெசு/]] | next = [[../அமாவாசை /]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936958 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமாத்தியர் | previous = [[../அமாசெசு/]] | next = [[../அமாவாசை /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="449" to="450" fromsection="அமாத்தியர்" tosection="அமாத்தியர்" /> kts7rhk0z0cdjcez4kbnqdbyqurdhxm வாழ்வியற் களஞ்சியம் 1/அமாவாசை 0 644134 1936960 2026-05-26T02:49:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமாவாசை | previous = [[../அமாத்தியர்/]] | next = [[../அமிசசுரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936960 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமாவாசை | previous = [[../அமாத்தியர்/]] | next = [[../அமிசசுரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="450" to="450" fromsection="அமாவாசை" tosection="அமாவாசை" /> 9k4zsl9lupfsnd1msp6p5yljau4lbop வாழ்வியற் களஞ்சியம் 1/அமிசசுரம் 0 644135 1936962 2026-05-26T02:51:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிசசுரம் | previous = [[../அமாவாசை/]] | next = [[../அமித்திரகட்டா/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936962 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிசசுரம் | previous = [[../அமாவாசை/]] | next = [[../அமித்திரகட்டா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="450" to="451" fromsection="அமிசசுரம்" tosection="அமிசசுரம்" /> ab6g2unqslv8lxe66v80fqmu5u06x70 வாழ்வியற் களஞ்சியம் 1/அமித்திரகட்டா 0 644136 1936963 2026-05-26T02:53:37Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமித்திரகட்டா | previous = [[../அமிசசுரம்/]] | next = [[../அமிதசாகரர்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936963 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமித்திரகட்டா | previous = [[../அமிசசுரம்/]] | next = [[../அமிதசாகரர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="451" to="451" fromsection="அமித்திரகட்டா" tosection="அமித்திரகட்டா" /> 72j97e8d9zosr57uk4gznd7nwx65jmk வாழ்வியற் களஞ்சியம் 1/அமிதசாகரர் 0 644137 1936965 2026-05-26T02:56:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிதசாகரர் | previous = [[../அமித்திரகட்டா/]] | next = [[../அமிர்தகவிராயர்/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936965 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிதசாகரர் | previous = [[../அமித்திரகட்டா/]] | next = [[../அமிர்தகவிராயர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="451" to="451" fromsection="அமிதசாகரர்" tosection="அமிதசாகரர்" /> 33zplsctzx25cui8vt7hhdc44xua39j வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தகவிராயர் 0 644138 1936967 2026-05-26T02:59:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தகவிராயர் | previous = [[../அமிதசாகரர்/]] | next = [[../அமிர்தசரசு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936967 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தகவிராயர் | previous = [[../அமிதசாகரர்/]] | next = [[../அமிர்தசரசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="451" to="452" fromsection="அமிர்தகவிராயர்" tosection="அமிர்தகவிராயர்" /> ffexhepiahe7afwbjxa518ymjzodls5 வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தசரசு 0 644139 1936968 2026-05-26T03:02:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தசரசு | previous = [[../அமிர்தகவிராயர்/]] | next = [[../அமிர்தபசார்/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936968 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தசரசு | previous = [[../அமிர்தகவிராயர்/]] | next = [[../அமிர்தபசார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="452" to="452" fromsection="அமிர்தசரசு" tosection="அமிர்தசரசு" /> p5cusy9s9jywvvb4ukx1fcmgzzdkwdk வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தபசார் 0 644140 1936969 2026-05-26T03:04:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தபசார் | previous = [[../அமிர்தசரசு/]] | next = [[../அமிர்தம் பிள்ளை/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936969 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தபசார் | previous = [[../அமிர்தசரசு/]] | next = [[../அமிர்தம் பிள்ளை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="452" to="452" fromsection="அமிர்தபசார்" tosection="அமிர்தபசார்" /> 0x0je1f11w44ylt3cxcfgyviwsewlg3 வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தம் பிள்ளை 0 644141 1936971 2026-05-26T03:08:00Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தம் பிள்ளை | previous = [[../அமிர்தபசார்/]] | next = [[../அமிர்தலிங்க சுவாமிகள்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936971 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தம் பிள்ளை | previous = [[../அமிர்தபசார்/]] | next = [[../அமிர்தலிங்க சுவாமிகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="452" to="453" fromsection="அமிர்தம் பிள்ளை" tosection="அமிர்தம் பிள்ளை" /> sn924gm97rahigfq5nqijo3nh1w852v வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தலிங்க சுவாமிகள் 0 644142 1936972 2026-05-26T03:10:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தலிங்க சுவாமிகள் | previous = [[../அமிர்தம் பிள்ளை/]] | next = [[../அமிருத ரஞ்சனி/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936972 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிர்தலிங்க சுவாமிகள் | previous = [[../அமிர்தம் பிள்ளை/]] | next = [[../அமிருத ரஞ்சனி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="453" to="453" fromsection="அமிர்தலிங்க சுவாமிகள்" tosection="அமிர்தலிங்க சுவாமிகள்" /> 3s2pgtupo10rojr1jgsvt2yh2aiadtw வாழ்வியற் களஞ்சியம் 1/அமிருத ரஞ்சனி 0 644143 1936973 2026-05-26T03:14:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிருத ரஞ்சனி | previous = [[../அமிர்தலிங்க சுவாமிகள்/]] | next = [[../அமீது/]] | notes = }} <page..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936973 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமிருத ரஞ்சனி | previous = [[../அமிர்தலிங்க சுவாமிகள்/]] | next = [[../அமீது/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="453" to="453" fromsection="அமிருத ரஞ்சனி" tosection="அமிருத ரஞ்சனி" /> 0uvtvnevum71ndsbdus05j2ue7p1xbo வாழ்வியற் களஞ்சியம் 1/அமீது 0 644144 1936974 2026-05-26T03:17:20Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமீது | previous = [[../அமிருத ரஞ்சனி/]] | next = [[../அமீர் குசுரு/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936974 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமீது | previous = [[../அமிருத ரஞ்சனி/]] | next = [[../அமீர் குசுரு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="453" to="453" fromsection="அமீது" tosection="அமீது" /> 2qqhkjntidj02tjg58pjpmwqctrs6el வாழ்வியற் களஞ்சியம் 1/அமீர் குசுரு 0 644145 1936975 2026-05-26T03:20:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமீர் குசுரு | previous = [[../அமீது/]] | next = [[../அமுத குண்டலி/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936975 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமீர் குசுரு | previous = [[../அமீது/]] | next = [[../அமுத குண்டலி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="453" to="454" fromsection="அமீர் குசுரு" tosection="அமீர் குசுரு" /> 59gmfjh9sy45is58r0d74xciooextq9 வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத குண்டலி 0 644146 1936976 2026-05-26T03:21:54Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுத குண்டலி | previous = [[../அமீர் குசுரு/]] | next = [[../அமுதசுரபி/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936976 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுத குண்டலி | previous = [[../அமீர் குசுரு/]] | next = [[../அமுதசுரபி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="454" to="454" fromsection="அமுத குண்டலி" tosection="அமுத குண்டலி" /> 6k2jltqvy6x47n3md9i33r5x502gxsn வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதசுரபி 0 644147 1936977 2026-05-26T03:24:00Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுதசுரபி | previous = [[../அமுத குண்டலி/]] | next = [[../அமுத பாணியார் /]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936977 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுதசுரபி | previous = [[../அமுத குண்டலி/]] | next = [[../அமுத பாணியார் /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="455" to="455" fromsection="அமுதசுரபி" tosection="அமுதசுரபி" /> kq9mj3uc9se10c4rov8yobrlxxyup53 வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத பாணியார் 0 644148 1936979 2026-05-26T03:26:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுத பாணியார் | previous = [[../அமுதசுரபி/]] | next = [[../அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936979 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுத பாணியார் | previous = [[../அமுதசுரபி/]] | next = [[../அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="455" to="455" fromsection="அமுத பாணியார்" tosection="அமுத பாணியார்" /> 1hs01xb2hlqczyhkr4ge70245rb0dii வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் 0 644149 1936980 2026-05-26T03:28:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் | previous = [[../அமுத பாணியார்/]] | next = ../அமெரிக்க – இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936980 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் | previous = [[../அமுத பாணியார்/]] | next = [[../அமெரிக்க – இந்திய மொழிகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="455" to="456" fromsection="அமுத பாணியார்" tosection="அமுத பாணியார்" /> lnywa570b9nrp1jm241xv1kyb5jmbii 1936982 1936980 2026-05-26T03:30:32Z Booradleyp1 1964 1936982 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் | previous = [[../அமுத பாணியார்/]] | next = [[../அமெரிக்க – இந்திய மொழிகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="455" to="456" fromsection="அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்" tosection="அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் " /> t922yttsjrhsw10ex6oe08998fnm3zu வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க – இந்திய மொழிகள் 0 644150 1936983 2026-05-26T03:41:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க – இந்திய மொழிகள் | previous = [[../அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்/]] | next = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936983 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க – இந்திய மொழிகள் | previous = [[../அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்/]] | next = [[../அமெரிக்க இந்தியர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="456" to="458" fromsection="அமெரிக்க – இந்திய மொழிகள்" tosection="அமெரிக்க – இந்திய மொழிகள்" /> db2om94h54dlcz2jk7ivqd1c5mkkgjd வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இந்தியர் 0 644151 1936985 2026-05-26T03:44:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க இந்தியர் | previous = [[../அமெரிக்க – இந்திய மொழிகள்/]] | next = ../அமெரிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936985 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க இந்தியர் | previous = [[../அமெரிக்க – இந்திய மொழிகள்/]] | next = [[../அமெரிக்க இலக்கியம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="458" to="463" fromsection="அமெரிக்க இந்தியர்" tosection="அமெரிக்க இந்தியர்" /> f6y2xhg3povxad11qthd0bvvepitmyt வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இலக்கியம் 0 644152 1936989 2026-05-26T03:50:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க இலக்கியம் | previous = [[../அமெரிக்க இந்தியர்/]] | next = ../அமெரிக்க உளவியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936989 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க இலக்கியம் | previous = [[../அமெரிக்க இந்தியர்/]] | next = [[../அமெரிக்க உளவியல் சங்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="463" to="468" fromsection="அமெரிக்க இலக்கியம்" tosection="அமெரிக்க இலக்கியம்" /> biusxu36lsxr8a30tevj9we6f0nu6nw வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க உளவியல் சங்கம் 0 644153 1936990 2026-05-26T03:52:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க உளவியல் சங்கம் | previous = [[../அமெரிக்க இலக்கியம்/]] | next = ../அமெரிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936990 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க உளவியல் சங்கம் | previous = [[../அமெரிக்க இலக்கியம்/]] | next = [[../அமெரிக்க ஐக்கிய நாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="468" to="469" fromsection="அமெரிக்க உளவியல் சங்கம்" tosection="அமெரிக்க உளவியல் சங்கம்" /> h6h96hp36q0l2lzpmftumfred0zxspb வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க ஐக்கிய நாடு 0 644154 1936991 2026-05-26T03:56:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க ஐக்கிய நாடு | previous = [[../அமெரிக்க உளவியல் சங்கம்/]] | next = ../அமெரிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936991 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க ஐக்கிய நாடு | previous = [[../அமெரிக்க உளவியல் சங்கம்/]] | next = [[../அமெரிக்கச் சமூகவியல் சங்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="469" to="484" fromsection="அமெரிக்க ஐக்கிய நாடு" tosection="அமெரிக்க ஐக்கிய நாடு" /> 3474hlmdk0r9j3nejlhrj19iz9e3a5g வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கச் சமூகவியல் சங்கம் 0 644155 1936998 2026-05-26T04:04:20Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கச் சமூகவியல் சங்கம் | previous = [[../அமெரிக்க ஐக்கிய நாடு/]] | next = ../அமெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1936998 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கச் சமூகவியல் சங்கம் | previous = [[../அமெரிக்க ஐக்கிய நாடு/]] | next = [[../அமெரிக்கசு வெசுபூசியசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="484" to="484" fromsection="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்" tosection="அமெரிக்கச் சமூகவியல் சங்கம்" /> a6hbypfij97z9fg2dedobryzd0vxh1e வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கசு வெசுபூசியசு 0 644156 1937001 2026-05-26T04:07:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கசு வெசுபூசியசு | previous = [[../அமெரிக்கச் சமூகவியல் சங்கம்/]] | next = ../அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937001 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கசு வெசுபூசியசு | previous = [[../அமெரிக்கச் சமூகவியல் சங்கம்/]] | next = [[../அமெரிக்கத் தத்துவம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="484" to="484" fromsection="அமெரிக்கசு வெசுபூசியசு" tosection="அமெரிக்கசு வெசுபூசியசு" /> 5vroibrcou0h1zpkkwwe9rs29soad8a வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கத் தத்துவம் 0 644157 1937004 2026-05-26T04:10:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கத் தத்துவம் | previous = [[../அமெரிக்கசு வெசுபூசியசு/]] | next = ../அமெரிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937004 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கத் தத்துவம் | previous = [[../அமெரிக்கசு வெசுபூசியசு/]] | next = [[../அமெரிக்க தாலர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="484" to="489" fromsection="அமெரிக்கத் தத்துவம்" tosection="அமெரிக்கத் தத்துவம்" /> 70jphiic3utvh9y1yol89v4pgaguq62 வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க தாலர் 0 644158 1937007 2026-05-26T04:15:00Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க தாலர் | previous = [[../அமெரிக்கத் தத்துவம்/]] | next = ../அமெரிக்க நாட்டுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937007 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க தாலர் | previous = [[../அமெரிக்கத் தத்துவம்/]] | next = [[../அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="489" to="492" fromsection="அமெரிக்க தாலர்" tosection="அமெரிக்க தாலர்" /> dgbfw0o61cx7293ncq3my5r4c8o02tz வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை 0 644159 1937010 2026-05-26T04:19:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை | previous = [[../அமெரிக்க தாலர்/]] | next = ../அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937010 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை | previous = [[../அமெரிக்க தாலர்/]] | next = [[../அமெரிக்க நூலகச் சங்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="492" to="494" fromsection="அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை" tosection="அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை" /> 9bahdvkiwzx1jjczfzslqa4rkmq60bg வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நூலகச் சங்கம் 0 644160 1937011 2026-05-26T04:22:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க நூலகச் சங்கம் | previous = [[../அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937011 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க நூலகச் சங்கம் | previous = [[../அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை/]] | next = [[../அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="495" to="495" fromsection="அமெரிக்க நூலகச் சங்கம்" tosection="அமெரிக்க நூலகச் சங்கம்" /> srh8vhu2eg9wbf3x3r30kqn42q7z47t 1937013 1937011 2026-05-26T04:23:12Z Booradleyp1 1964 1937013 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க நூலகச் சங்கம் | previous = [[../அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை/]] | next = [[../அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="495" to="496" fromsection="அமெரிக்க நூலகச் சங்கம்" tosection="அமெரிக்க நூலகச் சங்கம்" /> 1cl1spwhyaogelrhlc1ciwkwea12ifu வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் 0 644161 1937015 2026-05-26T04:27:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் | previous = [[../அமெரிக்க நூலகச் சங்கம்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937015 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கப் பொருளியல் கருத்துகள் | previous = [[../அமெரிக்க நூலகச் சங்கம்/]] | next = [[../அமெரிக்க மைய வங்கி முறை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="496" to="506" fromsection="அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்" tosection="அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்" /> lyq1y390wllia0ltmw8b2mx13shr8sh வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க மைய வங்கி முறை 0 644162 1937016 2026-05-26T04:29:58Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க மைய வங்கி முறை | previous = [[../அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937016 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்க மைய வங்கி முறை | previous = [[../அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்/]] | next = [[../அமெரிக்கா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="506" to="509" fromsection="அமெரிக்க மைய வங்கி முறை" tosection="அமெரிக்க மைய வங்கி முறை" /> f8vuxgln6dkddwcq7n5cwl413veohtb வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கா 0 644163 1937017 2026-05-26T04:32:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கா | previous = [[../அமெரிக்க மைய வங்கி முறை/]] | next = [[../அமேசான் ஆறு/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937017 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமெரிக்கா | previous = [[../அமெரிக்க மைய வங்கி முறை/]] | next = [[../அமேசான் ஆறு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="509" to="513" fromsection="அமெரிக்கா" tosection="அமெரிக்கா" /> 2fq9uuiq3kakxlway7bhdlhxg753kaq வாழ்வியற் களஞ்சியம் 1/அமேசான் ஆறு 0 644164 1937018 2026-05-26T04:34:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமேசான் ஆறு | previous = [[../அமெரிக்கா/]] | next = [[../அமைச்சரவை/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937018 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமேசான் ஆறு | previous = [[../அமெரிக்கா/]] | next = [[../அமைச்சரவை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="513" to="514" fromsection="அமேசான் ஆறு" tosection="அமேசான் ஆறு" /> mqzsm3hd74bgblwde1ucj52ve0yiwqk வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவை 0 644165 1937019 2026-05-26T04:36:49Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைச்சரவை | previous = [[../அமேசான் ஆறு/]] | next = [[../அமைச்சரவைக் குழு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937019 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைச்சரவை | previous = [[../அமேசான் ஆறு/]] | next = [[../அமைச்சரவைக் குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="514" to="515" fromsection="அமைச்சரவை" tosection="அமைச்சரவை" /> 9s795jrxlqh0rcbe7iq8cjlr47iksn7 வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவைக் குழு 0 644166 1937020 2026-05-26T04:39:18Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைச்சரவைக் குழு | previous = [[../அமைச்சரவை/]] | next = [[../அமைப்பாவணம்/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937020 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைச்சரவைக் குழு | previous = [[../அமைச்சரவை/]] | next = [[../அமைப்பாவணம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="515" to="517" fromsection="அமைச்சரவைக் குழு" tosection="அமைச்சரவைக் குழு" /> 946i77oyfkk8g383mkr0qhmrun70nk4 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/252 250 644167 1937025 2026-05-26T05:16:23Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1937025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|230 நேரியல்‌ திட்டமிடல்‌}}</noinclude>(Convex set) முனைகளான O, A, B, C இல்‌ ஏதாவது ஒரு புள்ளியில்‌ அல்லது ஒரு விளிம்பில்‌ அமையலாம்‌ (இதை உறுதியாக உயர் கணிதம்‌ வழி நிறுவலாம்‌). O,A, B, C புள்ளிகள்‌ O = (0, 0), A = (20, 0), B= (0,36) C = (2.5, 35). இத்தீர்வுகளிடத்துக்‌ குறிக்கோள் சார்பு Z = 3x₁+ 4x₂ ஐக்‌ கணக்கிட்டு ஒப்பிட, அதன்‌ மீப்பெரு மதிப்பு 147.5 என்பது x₁ = 2.5, x₂ = 35 என்னும் தீர்வுகளிடத்து அமைவதைக்‌ காணலாம்‌. நேரியத் திட்டமிடும்‌ கணக்கைப்‌ பின் வருமாறு பொதுவாகக்‌ கூறலாம்‌ <math display=block> \begin {align} (i) &(a) \, x_j \ge 0, j = 1,2,\cdots n \\ &(b) \, \sum _{j=1}^n a_{ij}x_{j} = b; i = 1,2,\cdots m \\ \end {align} </math> என்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு <math> \sum _{j=1}^n C_{j}x_{j} </math> இன்‌ மீச்சிறு மதிப்பைக்‌ காண வேண்டும்‌. (i) கட்டுப்பாடுகளை நிறைவு செய்கின்ற (x₁, x₂, …, x<sub>n</sub>) வெக்டர்‌ நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கின்‌ சாத்திய தீர்வு (feasible Solution) எனலாம்‌. (i)-b சமன்பாடுகளின்‌ n–m மாறிகளுக்கு 0–மதிப்புக்‌ கொடுத்து, எஞ்சிய m மாறிகள்‌ கொண்ட m சமன்‌பாடுகளுக்குத்‌ தீர்வு இருக்குமானால்,‌ அத்தீர்வு அடிப்படைத்‌ தீர்வு (basic solution) எனப்படும்‌. அடிப்படைத்‌ தீர்வு x<sub>j</sub> ≥ 0 என்னும்‌ கட்டுப்பாடுகளையும்‌ நிறைவு செய்யுமானால்,‌ அது சாத்தியமான அடிப்படைத்‌ தீர்வு (basic feasible solution) எனப் படும்‌. இங்கு m மாறிகள்‌ அனைத்தும்‌ > 0 என்றிருந்தால்,‌ அது கேடுறா அடிப்படைச்‌ சாத்தியத்‌ தீர்வு (non degenerate basic feasible solution) எனப் படும்‌. குறிக்கோள்‌ சார்புக்கு மீச்சிறு மதிப்பைத்‌ தரும்‌ சாத்தியத் தீர்வு மீச்சிறு சாத்தியத் தீர்வு எனப் படும்‌. நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கில்‌ சாத்தியத் தீர்வுகள்‌ K என்னும்‌ ஒரு குவி கணத்தை அமைக்கின்றன. இக்கணம்‌ n பரிமாண யூக்ளிட்‌ வெளியில்‌ வெற்றாகவோ, குவிப் பன்முகியாகவோ, வரம்பற்றுச்‌ செல்லும்‌ குவி பகுதியாகவோ இருக்கலாம்‌. K<sub>j</sub> குவி பன்முகியாக இருந்தால்‌, இக்கணத்திற்கும்‌ மீச்சிறு சாத்தியத் தீர்வு உண்டு. மேலும், குவி பன்முகியின்‌ ஒன்றுக்கு மேற்பட்ட முனைப் புள்ளிகளில்‌ மீச்சிறு தீர்வு அமையுமானால்‌, இப்புள்ளிகளின்‌ குவிச்‌ சேர்க்கையிலும்‌ குறிக்கோள்‌ சார்பு மீச்சிறு மதிப்பைப்‌ பெறும்‌. நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கில்‌ தீர்வுகளின்‌ மேற்காணும்‌ வடிவக் கணிதப்‌ பண்புகளை அடிப்படையாகக்‌ கொண்டு, டான்சிக்‌ என்பார்‌ சிம்ப்ளக்ஸ்‌ முறையை உருவாக்கினார்‌. மேற்காணும்‌ சிம்ப்ளக்ஸ்‌ முறையைக்‌ கணிப் பொறி வழியாகத்‌ தீர்வு காண்பதற்கும்‌ திட்டங்கள்‌ (Programmes) உள்ளன. நடைமுறையில்‌ எழும்‌ நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்கில்‌ கருத வேண்டிய மாறிகளின்‌ எண்ணிக்கை மிகும் போது, கணிப் பொறியே மிகுந்த பயனளிக்கிறது. அமெரிக்கச்‌ செயல்‌ ஆய்வுக்‌ கழகத்தின்‌ 1984ஆம்‌ ஆண்டு கூட்டத்தில்‌ இந்தியாவைச்‌ சேர்ந்த 28 வயதே நிரம்பிய டாக்டர்‌ நரேந்திர கார்மார்க்கர்‌ என்பார்‌ சிம்ப்ளக்ஸ்‌ துறையையும்‌ விஞ்சிய வேகத்தில்‌ (நேரியத்திட்டமிடல்‌ கணக்குகளுக்கு) செயல் படும்‌ கணக்கீட்டு முறையைத்‌ தெரிவித்துள்ளார்‌. இந்த முறை வணிகத்‌ தொழில்‌ துறைகளில்‌ எழும்‌ நேரியத்‌ திட்டமிடல்‌ கணக்குகளை விரைந்து தீர்க்க வேண்டிய தேவை கருதி வளர்ந்து வரும்‌ கணிப் பொறித்‌ துறையில்,‌ அண்மையில்‌ நிகழ்ந்த குறிப்பிடத் தக்க மாறுதலாக விளங்குகிறது. {{right|—<b>பி. ஞானசுந்தரம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="149"/> <section begin="150"/>{{fs|110%|<b>நேரியல்‌ வகைக்‌ கெழுச்‌ சமன்பாடு</b>}} ஒரு வகைக் கெழுச்‌ சமன்பாட்டில்‌ அமைந்துள்ள அனைத்து வகைக் கெழுக்களும்‌ நேரியலாக அமைந்து, அச்சமன்‌பாட்டின்‌ கெழுக்கள்‌ அனைத்தும்,‌ சார்பற்ற மாறிகள்‌ கொண்ட சார்புகளாக அமைந்தால்,‌ அவ்வகைக்‌ கெழுச்‌ சமன்பாட்டை நேரியல்‌ வகைக் கெழுச்‌ சமன்பாடு (linear differential equation) எனலாம்‌. தீர்வுகளைப்‌ பொறுத்த வரை, இச்சமன்பாடுகளின்‌ தீர்வுகள்‌ தனிச் சிறப்பான பண்பைப்‌ பெற்றுள்ளன. ஒரு நேரியல்‌ வகைக் கெழுச்‌ சமன்பாட்டின்‌ தீர்வுகளாகச்‌ சில சார்புகள்‌ அமைந்தால்,‌ அச்சார்புகளின்‌ நேரியல்‌ சேர்க்கையும்‌ அச்சமன்பாட்டிற்குத்‌ தீர்வாக அமையும்‌. இப்பண்பு நேரியல்‌ வகைக் கெழுச்‌ சமன்பாட்டின்‌ பொதுத்‌ தீர்வைக்‌ காணப்‌ பெரிதும்‌ துணை புரிவதாகும்‌. {{right|—<b>கு. மணிவாசகன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="150"/> {{nop}}<noinclude></noinclude> gzr8onr3uo3763wu3x32p562fppw7ep பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/884 250 644168 1937035 2026-05-26T06:00:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காதல் கற்புக் காதலாக மாறுவதை ஒரு தலைவி மூலம் காட்டியுள்ளார். ‘கடற் சேர்ப்பனை யானும் காதலிக்கிறேன்: என் தாயும் எங்கள் காதலை விரும்புகிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குன்றுதோறாடல்|856|குன்றூர் கிழார்..}}</noinclude>காதல் கற்புக் காதலாக மாறுவதை ஒரு தலைவி மூலம் காட்டியுள்ளார். ‘கடற் சேர்ப்பனை யானும் காதலிக்கிறேன்: என் தாயும் எங்கள் காதலை விரும்புகிறாள்; என் தந்தையும் அவனுக்கே மணம் முடித்துக் கொடுக்க விரும்புகிறார்; அம்பல் வெளிப்பட ஊரார் அவனுடன் தலைவியைச் சேர்த்தே பேசுவர்; எனவே வரைவு எளிதாயிற்று’ என்கிறாள் தோழி (குறுந். 51), வெறியாடலை விலக்கு மணம் பேசவேண்டும் என்று மற்றொரு பாடல்மூலம் கூறுகிறார், ‘தலைவன், புன்கண் மாலையைக் கண்டும். தலைவியை நினையாமல் அகன்றான்; அப்பினால் உண்டாகிய காமநோய் வேறுபாடு முருகு அணங்கிய தால் வந்ததென்று ஊரார் கூறுவர். தலைவிக்கு ஏற்பட்ட நோயை வேறொன்றால் வந்ததென்று அயலார் பழி கூறுதல் பண்புடைமையன்று’ என்று தோழி தலைவன் கேட்குமாறு கூறுகிறான் (நற்.117). பரதவர் எளிதில் பெற்ற பெருயீனை விற்றுக் நன்னுண்டு மாமுங் காட்சியைக் கடற்கரையின் கண் காட்டியுள்ளார். குளிர்ச்சியான முண்டக மலர் நூலறுந்த கோயையினின்றும் முத்துக்கள் சிதறிக் கிடப்பனபோல் கடற்கரையில் கிடக்கும் காட்சி இவர் கருத்தைக் கவர்த்துள்ளது. மருதத்திணையில் ஊடற்காட்சிகளை வெரு நுணுக்கமாக அமைத்துள்ளார் குன்றியனார். தலைவன் ஊர்த்துறையில் பரத்தையருடன் வினையாடினான். அதனால், அந்நீர்த்துறை அழகுபெற்றது. ஆனால் அவன் மணந்த தோள் மெலிவுற்றது. வெண் சிறுகடுகு போன்ற சிறுஞாழல் பூவுடன் மருதத்தின் பழம் பூவும் சேர்த்து அவர் ஊரிலுள்ள நீர்த்துறை அழகாயிற்று என்பதால் தலைவனின் பரத்தையர் தொடர்பு கட்டப்பட்டுள்ளது (அகம். 50). இரவுக்குறி விரும்பிய தலைவனிடம் தோழி பேசுவதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. அதில் தேரின் மணி ஒலிக்கு விளரிப் பண்ணினை உவமை கூறியுள்ளார். தலைவனைப் பிரித்த தலைவியின் வருத்தத்திற்கு, தேர்ச்சக்கரம் ஊர்த்தமையால் உப்பங்கழியில் நலிவுற்ற நெய்தல் மறுகினை உவமை காட்டியது தயமிக்கதாக உள்ளது (குறுந். 336).{{Right|<b>அ.ம.</b>}} <b>குன்றுதோறாடல்</b>: இது முருகப் பெருமானுடைய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவேரகம், திருவாவினன்குடி, குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகியன முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளாகக் கூறப்படுகின்றன. குன்றுதோறாடல் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி. திருவேரகம் போல குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிப்பதாக இல்லை. இது கடவுள், குன்றுகள் அனைத்திலும் எழுந்தருளியுள்ளார் என்னும் கருத்தினைக் குறிப்பதாக உள்ளது. ‘மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக் குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம்’ என்னும் கந்தபுராண வாக்கு குமரனின் குன்றுதோறாடும் இயல்பினைச் சுட்டுவதாக உள்ளது. மன்றுதொறும் ஆடுகின்றான் சிவபெருமான்; குன்றுதொறும் ஆடுகின் தான் அவன் குமரன் என்பது பாடற் கருத்து. தொல்காப்பியத்தில், ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘சேயோன் எனப்பெறும் முருகன் விரும்பி உறைன்ற மலை நிலங்கள்’ என்பதாகும். மலை நிலக் கடவுளாதலின் அவன் குறிஞ்சிக் கிழவன் எனவும் கூறப்படுகின்றான், மலையாண்டி, என்ற பெயரும் வழக்கில் உண்டு. பழந்தமிழர் முருகக் கடவுளுக்குப் பெரிதும் மலைகளிலும், மலையின் பாங்கரிலுமே திருக்கோயில் கை அமைத்தனர். காடும் காவும் கவின்பெறு துருந்தியும் ஆறும் குளனும் வேறுபல்வைப்பும் ஆகிய அனைத்திடங்களும் அவன் உறையும் இடங்களே எனக் கொண்டு பிறவிடங்களிலெல்லாம் அவனுக்குத் திருக்கோயில் எடுத்து வழிபடும் மரபு தோன்றியது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குன்றுதோறாடலை முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார். ‘குன்றுதோறாடலும் நின்றதன் பண்பே’ என்னும் அவர் வாக்கினை நோக்குங்கால் குன்றுதோறாடல், என்பது குன்றங்கள் அனைத்திலும் அவன் அமர்ந்து விளையாடும் இயல்பு கட்டும் பெயராக விளங்குத்தன்மை புலப்படும். வேட்டுவப் பெண்களுடன் வேலன் ஆடுவது குறித்து நக்கீரர் குன்றுதோறாடல் என்ற பகுதியில் இயம்புகின்றார். குன்றுதோறாடலை அருணகிரிநாதரும் ஒரு குறிப்பிட்ட இடமாகக் கொள்ளவில்லை என்பதனை, ‘பதியெங்கிலுமிருந்து விளையாடிப் பல குன்றிலுமமர்த்த பெருமானே’ எனவும், ‘பருவரை துணிய ஒரு கணை தெரில பலமலையுடைய பெருமானே’ எனவும், ‘குன்று தோறாடல் மேவு பெருமானே’ எனவும் வரும் அவர் திருவாக்கால் உணரலாம்.{{Right|<b>இர.கி.</b>}} <b>குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்.</b> சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடியதாக நற்றிணையில் (332) ஒரு பாடலும், குன்றூர்கிழார் மகனார் பாடியதாகப் புறநானூற்றில் (338) ஒரு பாடலும் காணப்படுகின்றன. இவ்விரண்டு<noinclude></noinclude> qn81dj55c160667imcknul0rr6m0yd1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/885 250 644169 1937037 2026-05-26T06:11:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெயர்களும் ஒரு புலவரையே குறிப்பனவாகக் கருதலாம், குன்றூர் கிழார் மகனார் என்பதால் குன்றூர் என்னும் ஊரின் தலைவனுக்கு மகன் என்று இவரைக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குன்றூர் கிழார்...|857|குனார் மிர் தால்}}</noinclude>பெயர்களும் ஒரு புலவரையே குறிப்பனவாகக் கருதலாம், குன்றூர் கிழார் மகனார் என்பதால் குன்றூர் என்னும் ஊரின் தலைவனுக்கு மகன் என்று இவரைக் கொள்ளலாம். கண்ணத்தன் என்பது இவருடைய இயற்பெயர்; சோழநாட்டைச் சேர்ந்த போத்தை என்னும் ஊரின் தலைவனாகிய நெடுவேளாதன் என்பவனை இப்புலவர் பாடியிருப்பதால் இப்புலவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்று கருத இடமுண்டு. இவரைப் பற்றிய பிற செய்திகள் கிடைக்கவில்லை. ‘பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்பத் தலைவி கூறுவதாக’ இவர் பாடிய பாடல் நற்றிணையில் அமைந்துள்ளது. தலைவன் நாள்தோறும் வந்து கனவுப் புணர்ச்சியில் ஈடுபட்டுச் செல்கிறான்; எனினும், தலைவியின் உடல் மெலிந்துகொண்டே வருகிறது; ‘இது எதனால்’ என்று கேட்கும் தோழியிடம் தலைவி இவ்வாறு கூறுகிறாள்: ‘மலைப் பிளவுகளுக்கிடையே, குட்டிகளை ஈன்ற பெண்புலியின் பசியினை நீக்குவதற்காக இரை தேடி ஆண்புலி அலைந்து கொண்டிருக்கும் கொடிய வழியில் என்னைக் காணும் ஆவலுடன் இரவில் தலைவன் வந்து கொண்டிருப்பதை எண்ணும்போது எப்படிக் கவலையுறாமல், உடம்பு மெழியாமல் என்னால் இருக்கமுடியும்?’. தலைவியை முதல்நாளில் கண்டபோது எவ்வளவு விருப்பத்துடன் தாடி வந்தாளோ, அதே அளவு விருப்பத்துடன் தலைவன் வருகிறான் என்பதனைத் ‘தலை நாள் அன்ன பேணவன்’ என்று நுட்பமாக இப்புலவர் பாடியுள்ளார். இவருடைய புறநானூற்றுப்பாடல், ஒரு தலைவனின் மகள் மணப்பருவமெய்திய நிலையில், தகுதியுடைய மணமகன் பெண்கேட்க வருமாறு கூறும் வகையில், காஞ்சித்திணை, மகட்பாற் காஞ்சித்துறையில் அமைந்துள்ளது. ‘போந்தை என்னும் நகரத்திற் கொப்பான சீர்பெற்றவளாகிய இவளை வலிமை வாய்ந்த மூவேந்தர் மூவரும் வந்தாலும், தன் தகுதிக் கேற்பத் தன்னை வணங்கார்க்கு மணமுடித்துத் தர மாட்டான் இவளுடைய தந்தை’ என்று பாடுகிறார் இப்புலவர். கண்ணத்தனார் நுட்பமான உவமைகளைக் கையாளுவதில் வல்லவர். நாள்தோறும் முயங்லி இன்பம் துய்த்தும் தலைவனை எண்ணி ஏங்கும் தலைலியின் நிலைக்கு நீரில் இறங்கி நின்று குவளை மலர்களைப் பறித்துக் கொண்டிருப்பவர் நீர்வேட்கையால் அவதிப்படுவதை உவமை கூறியுள்ளார். செழிப்பு மிகுந்த போத்தை நகரைத் தலைவியின் சீருக்கு ஒப்புமை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘ஏர் உழுத வயல்கள், நீர் நிறைந்த கழனிகள், தெல் நிறைந்த வீடுகள், பொன் நிறைந்த தெருக்கள் வண்டுகள் நிறைந்த சோலைகள் - முதலியன கொண்ட போந்தை’ என்று போந்தை நகரின் செழிப்பை இவர் வருணிப்பது நயம் மிக்கதாகும்.{{Right|<b>இரா.சந்.</b>}} <b>குணார் மிர் தால்</b> சுவீடனின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களுள் ஒருவர். இசுடாக்கு கோம் (Stockholm) பன்னியின் முக்கியமான இவர், தம் பொருளியல், அரசியல், சமூகக் கோட்பாடுகளால் 20-ஆம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களுள் தலை சிறந்த இடத்தைப் பெற்றார். மிர்தால் (Gunnar- Mirdai) கி.பி. 1898-ஆம் ஆண்டு சுவீடனில் உள்ள கசுடாப்சு தால்கார்லியா (Gustafs Dalecarlia) என்னுமிடத்தில் காரல் பீட்டர் சன் (Carl. A. Patterson), அன்னா சோபியா சார்ல்சு டாட்டர் (Anon Sofia Carlsdotter) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆல்லா ரெய்மர் (Alva Reimer) என்னும் பெண்ணை 1924-ஆம் ஆண்டு மணத்து ஒரு புதல்வனையும் இரண்டு புதல்வியரையும் பெற்றார். மிந்தால், இகடாக்கோம் பல்கலைக்கழகத்தில் பயின்று, 1923-ஆம் ஆண்டு சட்டத்துறையில் டாக்டர் பட்டமும் (Doctor of Jurisprudence), 1927-ஆம் ஆண்டு பொருளியல் துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார். இவருடைய அறிவு மேன்மையும், ஆழ்ந்த மனிதாபிமானமும், பல்துறை ஆராய்ச்சியும் சிறந்த பொருளியல் வல்லுநராக மட்டுமல்லாமல், இவரை உலகச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் (World Social Reformer) நிகழச் செய்தன. மிர்தால், இகடாக்கோம் பல்கலைக்கழகத்தில பொருளியல் விரிவுரையாளராக 1927-ஆம் ஆண்டு முதல் தம் பணியைத் தொடங்கினார். பின்னர்ப் பேராசிரியராக 1931-ஆம் ஆண்டிலும், அரசியல், பொருளியல், நிதித்துறைப் பேராசிரியராக 1933-50 1960-67 ஆகிய ஆண்டுகளிலும் பணியாற்றினார். செனிவசப் (Genøva) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக 1930-31-ஆம் ஆண்டிலும், இசுவீடன் அரசாங்கத்தின் ஆலோசகராக 1933-ஆம் ஆண்டிலும், மேல் சட்டசபையின் அங்கத்தினராக 1934 ஆண்டிலும், கார்டுகின், ஆர்வார்டு (Harvard) பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக 1938-ஆம் ஆண்டிலும், அமெரிக்க நீக்ரோக்களின் சிக்கல்களை ஆராயும் இயக்குநராகக் (Director) கார்னீகக் கழகத்தில் (Caracgie Corporation) 1938-43-ஆம் ஆண்டிலும் பணியாற்றினார். பிறகு சுவீடனின் வாணிகத் துறையில் அமைச்சராக 1945-47-ஆம் ஆண்டிலும் ஐரோப்பாவில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதாரக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றும்<noinclude></noinclude> rwcmtrb4b4dz7kcwr6avo6egn0vbnhf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/886 250 644170 1937040 2026-05-26T06:28:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "செயலாளராக (Executive Secretary in U.N. Eco, Commission for Europe) 1947-57-ஆம் ஆண்டிலும் பணியாற்றினார். பன்னாட்டுப் பொருளாதார ஆய்வுத் துறையை இசுடாக்கோம் பல்கலைக்கழகத்தில் 1961-..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குனார் மிர் தால்|858|குனார் மிர் தால்}}</noinclude>செயலாளராக (Executive Secretary in U.N. Eco, Commission for Europe) 1947-57-ஆம் ஆண்டிலும் பணியாற்றினார். பன்னாட்டுப் பொருளாதார ஆய்வுத் துறையை இசுடாக்கோம் பல்கலைக்கழகத்தில் 1961-ஆம் ஆண்டு இவர் நிறுவினார். இவர் சிறப்புப் பேராசிரியராக (Distinguished Professor) நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தில் 1974-75 ஆம் ஆண்டிலும் கலிபோர்னியா, விசுகான்சின் பல்கலைக்கழகங்களில் 1977-ஆம் ஆண்டிலும் பணியாற்றினார். தெச்சாகப் (Texas) பல்கலைக்கழகத்தின் தாள்சன் (Thonson) பள்ளியின் பொது நடவடிக்கைத் துறையின் சமாதானப் பேராசிரியராக 1978-ஆம் ஆண்டில் பணியாற்றினார். மேற்கூறிய பணிகளைத் தவிரச் சுவீடனின் அரசு அறிவியல் கல்வித் துறை (Royal Swedish Academy of Sciences), அங்கேரியின் அறிவியல் கல்வித்துறை (Hungerian Academy of Sciences), அமெரிக்கக் கலை, அறிவியல் கல்வித் துறை (American Acadcmy of Arts & Sciences), பிரிட்டானியக் கல்வித் துறை ஆகியவற்றின் சிறப்பு வல்லுநராகப் பணியாற்றினார். இவர் சிறப்பு உறுப்பினராக (Honorary Member) அமெரிக்கப் பொருளியல் அமைப்பிலும் (American Economic Association), அமெரிக்க மக்களாட்சி அமைப்பிலும் (Americans for Democratic Action) பதவி ஏற்றிருந்தார். மிர் தால் ஆற்றிய சமூகப், பொருளாதார, அரசியல் பணிகளையும் ஆராய்ச்சிகளையும் பாராட்டிப் பல்வேறு பல்கலைக்கழகங்களும், சங்கங்களும் பட்டங்களும் சிறப்புப் பட்டங்களும் அளித்துள்ளன. ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பரிசினை 1947-ஆம் ஆண்டிலும், நான்சிப் பல்கலைக்கழகத்தின் பரிசினை 1950-ஆம் ஆண்டிலும், அப்பரிசினையே கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் 1954-ஆம் ஆண்டிலும், நியூயார்க்கில் உள்ள சமூக ஆராய்ச்சிப் பள்ளியில் 1956-ஆம் ஆண்டிலும் இலீட்சுப் பல்கலைக்கழகத்தில் 1957-ஆம் ஆண்டிலும், செருமனியின் ஐக்கிய குடியரசுக்கான சமாதானப் பரிசினை 1970-ஆம் ஆண்டிலும் பெற்றார். பிரெடசிக் வான்கையாக்கு என்பவருடன் பொருளியல் துறையின் நோபல் பரிசினை 1974-ஆம் ஆண்டில் இவர் பெற்றார். மீர் தால் பல துறைகளின் அறிவையும் பெற்றிருந்தமையால் பலவகையான நூல்களை வெளியிட்டுள்ளார். மீர் தாலின் படைப்புகள் பிற பொருளாதார வல்லுநர்களின் படைப்புகளிலிருந்து சற்று மாறுபடுவதற்குக் காரணம் அவரது படைப்புகளுள் பெரும்பாலானவை செய்முறை ஆராய்ச்சியை (Empirical Research) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டமையாகும். அவை சமூக, பொருளாதார, அரசியல் உட்பட வளர்ந்துவிட்ட, பின்தங்கிய நாடுகளின் (Developed & Uader Developed Countries) சிக்கல்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். மிர் தால், எதிர்பார்க்கப்படும் அங்காடி நிலவரங்கள், தொழில் நுட்ப வளர்ச்சிகளால் விலை வரையறை, ஆதாயம், மூலதன மதிப்பு மாறுதல் ஆகியவற்றை ஆராய்ந்து, அதனைப் ‘பொருளாதார மாற்றத்தின்கீழ் விலை வரையறைச் சிக்கல்’ (The Problem of Price Formation Under Economic Change) என்னும் தலைப்பில் 1927-ஆம் ஆண்டு வெளியிட்டார். பொருளாதாரக் கோட்பாடுகளைக் கொண்டு அரசியல் முடிவுகளைப் பெறமுடியும் என்பதைப் ‘பொருளாதாரக் கோட்பாட்டின் வளர்ச்சியில் அரசியல் தன்மை’ (The Political Element in the Development of Economic Theory) என்னும் நூலில் 1930-ஆம் ஆண்டிலும், சுவீடனின் பணத் தொடர்பான மாத்துமுறைச் சிக்கல்களைப் பற்றிப் ‘பண நெருக்கடியில் சுவீடனின் பாதை’ (Sweden's Path through the Monetary Crisis) என்னும் நூலில் 1931 ஆம். ஆண்டிலும், ‘நீண்டகாலச் சிக்கலின்போது குடியிருப்பு ஒரு சமூகத் திட்டச் சிக்கல்’ (The Question of Housing as a Social Planning Problem During the Crisis and in the Long-Run), ‘வரவு, செலவுத் திட்டத் தெளிவுரை’ (An Explanation of Conjucture & Public Budgeting) சுவீடனின் கூலி, நாட்டு வருமானம், ‘பெருரும் குடியிருப்புகளின் புள்ளியியல், அதோடு தொடர்பு கொண்ட அரசியல் சிக்கல்களுக்கான கேள்விகள்’ (An Examination of the Need for an Enlarged Housing Statistics and other Related Political Questions) ஆகிய நூல்களை 1933-ஆம் ஆண்டிலும் வெளியிட்டார். பின்னர் ‘மக்கள்தொகை நெருக்கடி’ (Crisis in the Population Question) என்னும் நூலை 1934-ஆம் ஆண்டிலும், ‘சமூகத்திலும் சமூக அறிவியலிலும் உள்ள நெருக்கடிகள்’ (The Crisis in Society & the Social Sciences) என்னும் நூலை 1935-ஆம் ஆண்டிலும், ‘மக்கள் தொகைச் சிக்கலின் கருத்து’ வேறுபாடு (Controversy in the Population Question) என்னும் நூலை 1936 ஆம் ஆண்டிலும், ‘மறு அமைப்புக் காலத்தில் வேளாண்மைக் கொள்கை’ (The Agricultural Policy During Reorganization) என்னும் நூலை 1938-ஆம் ஆண்டிலும் வெளியிட்டார். பேரியல் இயக்குநிலைப் பகுத்தாய்வினை (Macro Dynamic Analysis) எதிர்நோக்கும் மாறக்கூடிய எண்ணாகக் கொண்டு, விக்செலின் வட்டிக் கொள்கையை மாற்றுக் கொள்கையாகப் ‘பணச் சமநிலை’<noinclude></noinclude> h5t6imxbe542x4c1mfi49e0cra3fjhx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/887 250 644171 1937041 2026-05-26T06:40:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Monetary Equilibrium) என்னும் நூலை 1939-ஆம் ஆண்டிலும், ‘அமெரிக்காவுடன் தொடர்பு’ (In Touch With America) என்னும் தலை ஆல்வா மிர்தாலுடன் 1941-ஆம் ஆண்டிலும், ‘உலக மையத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குனார் மிர் தால்|859|குனார் மிர் தால்}}</noinclude>(Monetary Equilibrium) என்னும் நூலை 1939-ஆம் ஆண்டிலும், ‘அமெரிக்காவுடன் தொடர்பு’ (In Touch With America) என்னும் தலை ஆல்வா மிர்தாலுடன் 1941-ஆம் ஆண்டிலும், ‘உலக மையத்தில் அமெரிக்கா’ (America in the Middle of the World) என்னும் நூலை 1943-ஆம் ஆண்டிலும், அமெரிக்க தீக்கிரோ மக்களின் சிக்கல் பற்றிய ‘அமெரிக்கத் நடு மாற்றம்’ (American Dilemma) என்னும் நூலை 1944-ஆம் ஆண்டிலும், ‘புதிய குடியரசு’ (Modern Democracy), ‘சமாதான நல் நம்பிக்கைக்கு எதிராக எச்சரிக்கை’ (Warning Against Peace Optimism) ஆகியவைற்றை 1944-ஆம் ஆண்டிலும் மிர்தால் வெளியிட்டார். இங்குக் கூறப்பட்ட படைப்புகளைத் தவிரத் தொழிற்றுறை, அறிவியல் பொருளாதாரக் கொள்கை பன்னாட்டு வாணிகம், பொருளாதார வளர்ச்சி, பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கான சிக்கல்கள் ஆகியனவற்றைப் பற்றியும் மிர்தால் ஆராய்த்துள்ளார். சக்தி வாய்த்த பன்னாட்டு ஒத்துழைப்புக்கு உளவியல் இடையூறுகள் (Psychological Impediments to Effective International Co-operation) என்னும் நூலை 1952-ஆம் ஆண்டிலும், ‘பன்னாட்டுப் பொருளாதாரம்: சிக்கல்களும் தோற்றங்களும்’ என்னும் நூலை 1956-ஆம் ஆண்டிலும், ‘பொருளாதாரக் கொள்கையும் பின்தங்கிய மண்டலமும்’ (Economic Theory and Under Developed Regions) என்னும் நூலை 1957-ஆம் ஆண்டிலும், ‘வளமான நிலம், ஏழை; செழுமைக்குப் பாதை’ (Rich Lands and Poor; The Road to Prosperity) என்னும் நூலை 1958-ஆம் ஆண்டிலும், ‘பொருளாதாரத் திட்டமும் அதன் பன்னாட்டுக் கருத்துகளும் தல அரசுக்கு அப்பாற்பட்டவை’ (Eco-Planning & Its International Implications Beyond the Welfare Stalc) என்னும் நூலை 1960-ஆம் ஆண்டிலும், ‘சுவீடன் நாட்டு உதவிகளின் சிக்கல்கள்’ (The Problem of Sweden Aids) என்னும் நூலை 1961-ஆம் ஆண்டிலும், ‘தாமும் மேலைநாட்டு ஐரோப்பாவும்’ (We & Western Europe), என்னும் நூலை 1962, 1971-ஆம் ஆண்டுகளிலும் செல்வச் செழிப்பும் அறை கூவலும் (Challenge to Affluence) என்னும் நூலை 1963--ஆம் ஆண்டிலும், ‘உலகத்தின் தீமைகள்’ (Our Evil World) என்னும் நூலை 1964-இலும், ‘அமெரிக்க ஐக்கிய நாடும் வியட்நாம் போகும்’ (U.S.A. & Vietnam War) என்னும் நூலை 1967-ஆம் ஆண்டிலும், ‘சமூக ஆராய்ச்சியின் நோக்கம்’ (Objcctivity in Social Research) என்னும் நூலை 1969-ஆம் ஆண்டிலும் இவர் வெளியிட்டார். நாடுகளின் வறுமைத் தன்மையை விளக்கும், ‘ஆசிய நாடகம்’ (Asian Drama, 3 Volumes) என்னும் நூலை 1968-இலும், ‘உலக வறுமையின் அறைகூவல்’ (Challenge of World Poverty) என்னும் நூலை 1972-இலும், ‘இயல்புக்கு எதிரான பொருளாதார ஆய்வுக் கட்டுரை (Against the Stream: Criticai Essays on Ecomics) என்னும் நூலை 1973-ஆம் ஆண்டிலும், பொருளாதார வளர்ச்சியும் சூழ்நிலை அமைப்பும்’ (Environment & Economic Growth) என்ற நூலை 1976-ஆம் ஆண்டிலும் வெளியிட்டார். இவற்றைத் தவிரச் சொற்பொழிவுகள் பலவற்றை மிர்தால் நிகழ்த்தியுள்ளார். ‘சுவீடனின் மக்கள் சிக்கல்’ பற்றி 1935-இலும், ‘குடியாட்சியின் சிக்கல்கள்’ பற்றி 1940-இலும், ‘அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்ப்பும்’ பற்றி 1944-இலும், போராட்டத்திற்குப் பின் பொருளாதாரச் சிக்கல் பற்றி 1944-இலும், ‘பல அரசாங்கக் கழகத்தின் உண்மைநிலை, பொய்த்தோற்றம்’ பற்றி 1955-இலும், ‘நாட்டு, சருவதேசப் பொருளாதாரம்’ பற்றி 1957-இலும் இவர் சொற்பொழிவாற்றினார். உலகப்போருக்குப் பிந்தைய பொருளாதாரச் சிக்கல்கள் பற்றி 1944-ஆம் ஆண்டிலும், ‘பல அரசியல் அமைப்பின் உண்மை, பொய்த்தோற்றம்’ பற்றி 1955-இலும் இவர் சொற்பொழிவாற்றினார். இவருடைய படைப்புகளுள் தலைசிறந்தது ‘பொருளாதாரக் கொள்கையும் பின்தங்கிய மண்டலங்களும்’ (Economie Theory & Under Developed Regions) ஆகும். ‘ஆசிய நாடகம்’ என்னும் நூல் மிர்தாலின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது, குறிப்பாக, அந்நூலில் குடியேற்ற நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற தெற்கு ஆசியநாடுகளின் சமூகப் பொளாதாரச் சிக்கல்கள் ஆழ்ந்து ஆராயப்பட்டு, அவற்றின் முன்னேற்றத்திற்கான திட்டக் கோட்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன, மிர்தாலின் ‘அமெரிக்கக் குழப்பம்’ என்னும் நூல் நடைமுறையற்ற கொள்கைகள் புராணக் கதைகள் போன்றவற்றைத் தவிர்த்துச் சமூக, அறிவியலின் ஆய்வுக் கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறது. மிர்தால் நாடுகளின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். குறிப்பாகப் பின்தங்கிய நாடுகளின் சிக்கல்களை ஆராய்ந்து அவற்றை ஒழிக்கத் தேவையான கூறுகளையும் இவர் ஆராய்ந்தார், மிர்தால், சமூக, பொருளாதார அரசியல் துறையிலும் ஈடுபாடு கொண்டு செவ்வனே தம் பணிகளை ஆற்றி, அத்துறைகளிலும் பலகோட்பாடுகளை உருவாக்கி, உலகப்புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் மட்டுமல்லாமல் உலகச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். இந்தியா, 1982-ஆம் ஆண்டின் சவகர்லால் நேருவின் சிறப்புப் பரிசினை (Jawaharlal Nehru Award) மிர்தாலுக்கும் அவர் மனைவிக்கும் அளித்துப்பாராட்டியது.{{Right|<b>ஜீ.வ.</b>}} {{nop}}<noinclude></noinclude> i3rihysw2p63hdjn8b7xruc7k3d0ika பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/888 250 644172 1937044 2026-05-26T06:53:18Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|5em}} ::{{dropinitial|கூ}} என்னும் எழுத்து ‘கு’வைப் போலவே வாயைக் குவித்துப் பின் நீட்டியதால் வரும் ஒலியைக் குறிக்கும் எழுத்தாகும். சு, கு என்ற எழுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|5em}} ::{{dropinitial|கூ}} என்னும் எழுத்து ‘கு’வைப் போலவே வாயைக் குவித்துப் பின் நீட்டியதால் வரும் ஒலியைக் குறிக்கும் எழுத்தாகும். சு, கு என்ற எழுத்துகளுக்குரிய குறிப்பைப் பார்க்க. ::குயிலின் கூவும் ஒலியைக் குறிக்கும் தனிச்சொல்லாக இவ்வெழுத்துப் பயன்படுகிறது. செய்யுளில் சீரசைகளை அலகிடும்பொழுது தேர்திரை அசையில் கூவிளம் என்னும் வாய்பாட்டில் நேரசையைக் குறிக்க கூ என்ற எழுத்து வழங்குகிறது. ::{| |- |<b>இதன் வடிவம்</b>: நடுக்கோட்டில் வலப்புறம் இழுக்கப்படும் கோட்டால் இது குறிக்கப்படுகிறது. இந்த உருவம் தொடர்ந்து கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ‘க’வின் இக்கால உருவம் தோன்றும் வரை மாறுபாடின்றி இருந்து வத்தது. இது, கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இராசநாராயண சம்புவராயனின் குன்றத்தூர்க் கல்வெட்டில் ‘க’வின் குறுக்குக் கோட்டோடு உகரமாக இணைத்து நின்றது. பிறகு, விசயநகர மன்னன் அச்சுத தேவராயனின் சீரங்கக் கல்வெட்டில் இன்று காணப்படும் வடிவம் தோன்றிற்று .... .... .... || rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf |Page = 888 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 190 |oTop = 220 |oLeft = 390 |Location = center |Description = }} |- |வட்டெழுத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை ‘க’வின் குறுக்குக் கோட்டில் இணைக்கப்பட்ட வளைந்த கோடு சுருங்கி மற்றொரு வலைந்த கோடு இணைக்கப்பட்டு வந்தது. செங்கம் நடுகற்கள் (கி.பி. 5-முதல் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை) பாண்டியன் பராத்தக வரருணன் பேடுகள் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு) முதலியவற்றில் காணப்படுகிறது. பிறகு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கேரனத்துக் கொல்லூர் மடம் செப்பேடுகளில் காணப்படுவதைப் போல் ஒரு வளைகோடும் அதை ஒட்டி ஒரு நேர்கோடும். வரையப்பட்டன இதுவே, வட்டெழுத்தின் மறைவு வரை நிலைத்து நின்றது. |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <b>கூக்கிளசுகிளசன்</b>: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வரலாற்றில் நீக்கிரோக்கள் சிக்கள் பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்து வந்துள்ளது. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் (2.19. 1860) 93 பெரிய உள்நாட்டுப் போரையே நடத்த வேண்டிய திலைமை ஏற்பட்டது. நீக்கிரோ அடிமைச் சிக்கலைத் தீர்த்துவிடவில்லை. அரசியல் சட்டப்படி நீக்ரோக்களின் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், பல வெள்ளையர்களின் உள்ளப்பாங்கு மாறவில்லை. கறுப்பு அடிமைகளாக இருந்த நீக்கிரோக்கள் உரிமை பெற்றுத் தமக்குச் சமமாக எழுச்சி பெறுவதை அவர்கள் வெறுத்தனர். அரசியல் சட்டப்படி சுதந்திரம் பெற்ற அவர்களை மறைமுகமாக அடக்கி ஆள அவர்கள் முற்பட்டனர். அதற்காகச் சில மாநிலங்களில், குறிப்பாகத் தென் மாநிலங்களில், பல தந்திர முறைகள் கையாளப்பட்டன. அவற்றுள் ஒன்றுகூகிசுளொன் (Kukluxklan) என்னும் இரகசிய இயக்கம். இந்த இயக்கம் கி.பி. 1865-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு, நீக்-<noinclude></noinclude> 1njnfs1caj17pc846qec2fdx0hyaxbl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/889 250 644173 1937047 2026-05-26T07:02:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிரோக்கள் அச்சுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு அனுகூலமாக இயற்றப்பட்ட சீர்திருத்தங்கள் செயன்முறையில் இயங்காமல் இருக்க இந்த இயக்கத்தினர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூகைக் கோழியார்|861|கூசுடோசா}}</noinclude>கிரோக்கள் அச்சுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு அனுகூலமாக இயற்றப்பட்ட சீர்திருத்தங்கள் செயன்முறையில் இயங்காமல் இருக்க இந்த இயக்கத்தினர் பல தந்திரச் செயல்களை இரகசியமாகக் கையாண்டனர். அதனால், நீக்கிரோக்கள் பலருக்கு இடுக்கண்கள் தொடர்ந்து இருந்துவரலாயின, அமெரிக்க நடுவண் அரசு கி.பி. 1871-ஆம் ஆண்டில் இயற்றிய சட்டப்படி அந்த இரகசிய இயக்கம் அடியோடு கலைக்கப்பட வேண்டியதாயிற்று. இச்சட்டத்தை விரும்பாத சிலர் மீண்டும் கிளர்ச்சி செய்யத்தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கியவுடன் அவர்களுக்குச் சில வாய்ப்புகள் கிடைத்தன. நீக்கிரோக்களை வெறுத்தவர்களும், வெளிநாட்டவர்களை விரும்பாதவர்களும், யூதர்களை விரட்ட விரும்பியவர்களும், கத்தோலிக்கர்களை வெறுத்தவர்களும் ஒன்றுகூடி ஒரு புதிய இயக்கத்தை 1915-இல் தோற்று வித்தனர். இதற்கு இரண்டாம் கூக்கிளககிளான் என்பது பெயர். கூக்கிளசு என்ற சொல்லுக்கு வட்டம் என்பது பொருள். வட்டம் வட்டமாக, இரகசிய முறையில் அவர்கள் செயலாற்றியதால் அப்பெயர் அமைத்தது. இரண்டாம் இயக்கம் முதல் இயக்கத்தைவிட வளிமை வாய்ந்ததாகவும் நாடு தழுவியதாகவும் இருந்தது. நிறவெறியர்களும் குறுகிய நாட்டு மனப்பான்மையுடையோரும் இதற்கு ஆதரவு அளித்தனர். இயக்கத்தினர் தேர்தல்களிலும் போட்டியிட்டனர், தேர்தலில் முதலில் அவர்களுக்கு வெற்றி கிடைத்த போதிலும், 1928-இல் தோல்வியே கிடைத்தது. இயக்கம் வலிமை குன்றியது. அந்த இயக்கம் 1944-இல் கலைக்கப்பட்டது. மூன்றாம் முறையாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்த இயக்கம் வளரத் தொடங்கியது. ஆனால், ஆதரவு கிடைக்கவில்லை, மூன்றாம் இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் யூதர்களுக்குத் துன்பம் இழைப்பதே ஆகும். அவ்வியக்கத்தினரைப் பெரும்பான்மையிளரான அமெரிக்கர்கள் தனர், குடியாட்சி முறைக்கும் நாட்டின் அமைதிக்கும் அவர்கள் ஊறு செய்யக்கூடும் என்று தம்பிய அமெரிக்கர்கள் அவ்வியக்கத்தை எதிர்த்தனர். அதனால் மீண்டும் அது வலிமை குன்றிவிட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>கூகைக் கோழியார்</b>: கூகைக் கோழியார் என்பவர் சங்கப் புலவருள் ஒருவராவார். ‘வாடா மாலை’ எனத் தொடங்கும் இவர்தம் பாடல் புற நானூற்றின் 364-ஆம் பாடலாக உள்ளது. ‘மறப் போர் வல்ல தலைவனே!’ என்று ஒரு தலைவனை விளித்துச் சுடுகாட்டின் இயல்பையும், வாழ்வின் நிலையாத் தன்மையையும் அவனுக்கு எடுத்துக்கூறி அறநெறியில் நிற்குமாறு அறவுரை பகர்வதாக அப்பாடல் அமைத்துள்ளது. கடுகாடு இறந்தோர் பிணங்களைக் குவிக்கும் எண்ணற்ற தாழிகளைக் கொண்டது. அங்குக் காணப்படும் முதுமரப் பொத்துகளில் கேட்போர் திடுக்கிட்டு அஞ்சும்படி இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும். பேராத்தை எனப்படும் கூகைக் கோழிகள் நீங்காத தன்மையது. ‘இத்தகு கடுகாட்டைச் சென்று அடைவதற்கு முன்னர், நின்னைப் பாடிவரும் விறலிக்குப் பொன்னர் மாலையையும், பாணனுக்குப் பொற்றா மரைப் பூவையும் தந்து, மதுவையும் ஊனையும் நாளும் உண்டும் தின்றும் இரவலர்க்குக் கொடுத்தும் அறஞ்செய்து மகிழலாம் வருக’ என அத்தலைவனைப் புலவர் அழைப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. புலவரின் இயற்பெயர் தெரியவில்லை, இவர் பாடியுள்ள பாடல் யார்மேல் பாடப்பட்டது என்ற குறிப்பும் கிடைக்கவில்லை, சுடுகாட்டில் குரலெழுப்பும் கூகைக்கோழியைப் பற்றித் தம் பாடலில், ‘முது மரப் பொத்திற் கதுமென வியம்பும், கூகைக் கோழியானாத், தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே’ என்று குறிப்பிட்டுள்ள நயத்தினைக் கருதி இப்புலவர் கூகைக் கோழியார் என்ற பெயரினைப் பெற்றார். இப்புலவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்துள்ளது பெருங்காஞ்சித் துறையிலமைந்த இப்பாடல் ஒன்றேயாகும்.{{Right|<b>இரா.செ.</b>}} <b>கூச்சு பீகார்</b> இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மாவட்டம், இதன் தலைநகரின் பெயரும் கூச்சுபிகார் (Cooch Behar), இம்மாவட்டத்தின்பரப்பு 3386 சதுர கி.மீ. மக்கட்டொகை 1,771,643 (1981) முன்னர் இது ஒரு தனிக் குறுநில அரசாக விளங்கியது. 1950-ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இச்சம வெளியில் ஓடும் எண்டித் பிரமபுத்திர ஆற்றுடன் இசுடா (Tista) ஆறு கலக்கின்றது. இதன் முக்கிய விளை பொருள்களாவன: புகையிலை, சணல், நெல், தலை நகரமாகிய கூச்சுபிகார் கல்கத்தா நகருக்கு வடக்கில் 424 கி.மீ. தொலையில் உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}} <b>கூகூடோசா</b> இத்தாலிய வரலாற்றில் சிறப்புப் பெறும் ஒரு சிறு ஊர். இத்தாலியில் வெரோனா (Verona) மாநிலத்தில் உள்ள கூகடோசாவில் (Custozza) கி.பி. 1848-ஆம் ஆண்டில் இத்தாலியப் புரட்சியின் போது ஒரு தலைவராகப் போகிட்ட சார்டீனிய மன்னனை வல்லாட்சிப் பேரரசு நிறுவியிருந்த ஆசுத்-<noinclude></noinclude> a98g0er8gjez6178a94tqyylwvc68bu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/890 250 644174 1937050 2026-05-26T07:10:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திரியா தோற்கடித்தது, மறுபடியும் கி.பி. 1866-ஆம் ஆண்டில் இந்தாலியப் படைகள் ஆசுத்திரியாவிடம் இதே இடத்தில் தோல்வியுற்றன. ஐரோப்பிய வரலாற்றில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937050 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டரசு நிதி|862|கூட்டரசு நிதி}}</noinclude>திரியா தோற்கடித்தது, மறுபடியும் கி.பி. 1866-ஆம் ஆண்டில் இந்தாலியப் படைகள் ஆசுத்திரியாவிடம் இதே இடத்தில் தோல்வியுற்றன. ஐரோப்பிய வரலாற்றில் இப்போர்கள் சிறப்பானவை.{{Right|<b>தெ.பா.</b>}} <b>கூட்டரசு நிதி</b>: மாநில அரசுகள் தங்களின் தனித்தன்மை இழக்காமல் பொருளாதார வளர்ச்சிக் குகந்த வகையில் அதிகாரங்களை மைய அரசோடு பங்கிட்டுக்கொள்ளும் முறையைக் கூட்டரசு அமைப்பு எனலாம். மைய மாதில அரசுகளின் நிதி உறவுகளை விளக்குவதே கூட்டரசு நிதி (Federal Finance), கூட்டரசு அமைப்பு முறையின் சில அடிப்படையான கருத்துகள் பல நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு வந்தாலும் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில்தான் அவை செயல்வடிவம் பெற்றன எனக் கூறலாம். அமெரிக்க நாட்டில் 1787-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியற் சட்டம் கூட்டரசுக் (Federl Goverament) கோட்பாட்டை முதன்முதலாக உலகிற்கு அறிமுகம் செய்தது. ஆனால், அவ்வரசியல் சட்டத்தில் கூட்டரசு (Federal) என்ற சொல் காணப்படவே இல்லை. பல்வேறு மொழிகள், இனங்கள், நாகரிகங்கள், சமயங்கள், பண்பாடுகள் போன்ற வேறுபட்ட இயல்புகளையுடைய மக்களை ஒருங்கிணைத்துச் செல்லும் சிறந்த அமைப்பாகக் கூட்டரசு அமைப்பு உருவானது. கூட்டரசு அமைப்பு அமெரிக்கா, ஆசுத்திரேலியா (Australia), கனடா (Canada), சுவிட்சர்லாந்து, செருமனி (Germany) போன்ற நாடுகளில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலும், 20-ஆம் நூற்றாண்டி. லும் வலுப்பெற்றது. இந்நாடுகளில் உருவான கூட்டரசு அமைப்பு முறையைத் தொன்மைக் கூட்டரசுகன் (Classical Federations) எனக் குறிப்பிடுகின்றனர். பிற்காலத்தில் சிறப்பாக 1945-ஆம் ஆண்டிற்குப் பின்னர் உருவான கூட்டரசுகளைப் புதிய கூட்டரசுகள் (New Federations) என்கின்றனர். இந்தியா, பாகிசுத்தான் (Pakistan), மலாயா, மலேசியா, தைசீரியா, உரொடீசியா, தியாசாலாத்து, மேற்கு இந்திய நாடுகள் ஆகியவற்றில் புதிய கூட்டரசு அமைப்பு முறை உருவாகியது. கூட்டரசு அமைப்பு முறை அரசின் பல்வேறு உறுப்புகளிடத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. அதிகாரங்களைப் பிரித்து அளிப்பதைக் கூட்டரசு அமைப்பு முறையின் அரசியல் சட்டம் உறுதிப்படுத்துகிறது. கூட்டரசு அரசியல் சட்டங்கள் (Federal Constitutions) அரசின் பல்வேறு உறுப்புகளின் நிதி அதிகாரங்களையும் சமூகப் பொருளாதாரப் பணிகளையும் தெளிவாக அறிவிக்கின்றன. கூட்டரசு நிதி அமைப்பு முறை நாட்டுக்கு நாடு பல மாற்றங்களுடன் பல வகைகளில் இயங்கி வருகிறது. இங்கிலாந்து நாட்டை நாடாளுமன்ற மக்களாட்சியில் (Democracy) தாய் என்று குறிப்பிடுவது போன்று. அமெரிக்க நாட்டைக் கூட்டரசு அமைப்பின் தந்தை என்று குறிப்பிடுகின்றனர். ஐக்கிய அமெரிக்கக் குடியரசு (United States of America) கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பலவகை மாறுதல்களை உட்படுத்தியதால் கூட்டரசு அரசியல் சட்டம் நடைமுறையில் செயற்பட்டு வருகிறது. அமெரிக்க நாட்டின் கூட்டரசு நிதி அமைப்பில் நிறுவனம் பெருக்கும் செலவு செய்யும் அதிகாரங்கள் மத்திய (Federal), மாதிவ (Stare), உள்ளாட்சி (Local) அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பிற நாடுகளில் அதிகாரங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கூட்டரசு நிதி அமைப்பில் வரி விதிப்பு அதிகாரம், பொதுச் செலவு, பொதுக்கடன் போன்ற நிதியியல் பிரிவுகள் முதன்மையான பங்கினை வகிக்கின்றன. முதல் உலகப் போருக்கு முன்வரை மாநில அரசுகளே மிகுந்த அதிகாரங்களைப் பெற்றிருந்தன. மத்திய அரசு சில பொருளாதார, சமூகப் பணிகளையும், வரி விதிக்கும் அதிகாரங்களையும் பெற்றிருந்தது. அக்கால கட்டங்களில் தொன்மைப் பொருளியல் அறிஞர்களின் (Classical Economist) செல்வாக்கு மிகுதியாக இருந்ததால் அரசுகள் குறைந்த பொதுச்செலவையும் குறைந்த வரி விதிப்பையும் மேற்கொண்டிருந்தன. உலகப் போர்க் காலத்தில் பலவகைப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக நாட்டுப் பாதுகாப்பு, பொருளாதார ஆக்க நடவடிக்கைகளுக்காகும் பொதுச்செலவு ஆகியன பெருகின. இப்பணிகள் காரணமாக மத்திய அரசிற்கு நிதி வளங்கள் தேவைப்பட்டன. எனவே, மாநில அரசுகளிடமிருந்த பல வரி விதிக்கும் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. இவ்வாறான அதிகார மாற்றம் எல்லாக் கூட்டரசு அமைப்புகளிலும் ஏற்படத் தொடங்கியது. உலகளவில் 1930-ஆம் ஆண்டில் நிலவிய உலகப் பொருளாதாரப் பெருமந்தநிலை (Great Depression) பொருளாதாரக் கோட்பாடுகளில் திருப்பு முனையை உருவாக்கியது. சான் மேனார்டு தீன் (John Maynard Keynes) என்ற பொருளாதார அறிஞர் பொதுச் செலவைப் பெருக்குவதன் மூலம் பொருளாதார மந்த நிலையைப் போக்கிவிடலாம் என்ற கருத்தை முன் மொழித்தார். அவர் கருத்துப்படி அமெரிக்காவில் பொதுச்செலவு பெருகியதால் பொருளாதார மந்த நிலை கட்டுப்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக<noinclude></noinclude> lkxtsbxmwxzgmtn22946gvvbvw41wqb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/891 250 644175 1937054 2026-05-26T07:18:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எல்லா நாடுகளிலும் பொதுச்செலவுகள் மிகுந்தன. பொதுச்செலவு கூடுதல் ஆனதால் பல புதிய வரிகளை மத்திய மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கின. நலப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டரசு நிதி|863|கூட்டரசு நிதி}}</noinclude>எல்லா நாடுகளிலும் பொதுச்செலவுகள் மிகுந்தன. பொதுச்செலவு கூடுதல் ஆனதால் பல புதிய வரிகளை மத்திய மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கின. நலப் பொருளியல் (Welfare Economics) என்ற தத்துவத்தை எல்லா நாடுகளுமே கடைப்பிடிக்கத் தொடங்கின. அக்கருத்தின்படி மக்களுக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளை அரசுகன் செய்து தரவேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. நாளடைவில் பொதுநலம், கல்வி, வேளாண்மை தொழில், போக்குவரத்து, சமூகதலப் பணிகள் ஆகியவற்றிற்காகப் பொதுச் செலவைப் பெருக்கவேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு ஏற்பட்டது. மாநில அரசுகள் மக்களுடைய தெருங்கிய தொடர்பைப் பெற்றிருப்பதால் பல சமூகப் பொருளாதாரப் பணிகளை மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக மாநில அரசுகளின் நிதியமைப்பில் பற்றாக்குறை காணப்பட்டது. மத்திய அரசு காலப்போக்கில் பல நிதி அதிகாரங்களை மாநிலங்களிடமிருந்து எடுத்துக்கொண்டதனால் மாநில அரசுகளுக்கு நிதி உதவிகளை மத்திய அரசு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய நிதி உதவிகள் கூட்டரசு நிதியமைப்பில் கூட்டரசுக் கொடைத்தொகை (Federal Grants) என்றும், பண உதவித்தொகை (Subsidies) என்றும் குறிப்பிடப்படுகின்றன. கூட்டரசு அமைப்பு முறையைக் கடைப்பிடிக்கும் எல்லா நாடுகளிலும் மத்திய உதவித்தொகையின் பங்கு பெருகிவருகிறது. இவ்வுதவித் தொகையை அளிப்பதன் முலம் மாநில அரசுகளின் பணிகளையும், அதிகாரங்களையும் மத்திய அரசு மறைமுகமாக எடுத்துக்கொள்கிறது என்ற குறையும் கூட்டரசு நாடுகளில் நிலவி வருகிறது. கூட்டரசு நிதியமைப்பில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பலவகை வரிகளை விதிப்பதால் நடைமுறையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் வரிகள் வேறுபடுகின்றன. மத்திய அரசு விதிக்கும் சில வரிகளை மாநில அரசுகளும் விதிக்கின்றன. அதனால் மக்களுக்கு வர்ச்சுமையும் தொல்லையும் ஏற்படுகின்றன, அமெரிக்க நாட்டில் இன்றும் சில மாநிலங்களில் வருமான வரியையும், நிறுவன வரியையும் மாநில அரசுகளும், மத்திய அரசும் விதிக்கின்றன. அதன் காரணமாக வரிவிதிப்பு முறையில் நாடு முழுவதற்கும் ஒரே சீரான நிலை இருப்பதில்லை. இவைபோன்ற சிக்கல்களை ஆய்வதற்கும், மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் கடந்த இரு நூற்றாண்டுகளில் அமெரிக்க நாட்டில் பல ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவ்வப்போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. அமெரிக்க மத்திய, மாநில அரசுகளின் நிதித் தொடர்பு ஆலோசனைக் குழு (Advisory Commission on Inter Governmental Relations) 1980-ஆம் ஆண்டில் மைய, மாநில நிதி உறவுகளைப் பற்றி ஆய்வு செய்து தனது அறிக்கையை வெளியிட்டது. கனடா நாட்டிலும் மத்திய மாநில உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் பல வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகள் மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றன. மத்திய மாநில அரசுகள் தங்களிடையே வரி ஒப்பத்தங்கள் செய்துகொள்கின்றன (Tax Agreements). ஆசுத்திரேலியா நாட்டில் மாநிலங்கள் 1925-ஆம் ஆண்டு கடன் சுமையால் பெரிதும் இடருக்குள்ளாயின. ஆசுத்திரேலியா. கடன் அவை (Australian Loan Counsil) என்ற அமைப்பை 1927-ஆம் ஆண்டில் உருவாக்கி, மாநில அரசுகளின் கடன் சுமையைக் குறைத்தது. பின்னர் 1934-ஆம் ஆண்டிலிருந்து ஆசுத்திரேலியாவில் கொடைக்குழு (Australian Grants Commission) என்ற அமைப்புச் செயற்படத் தொடங்கியது. அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் பலவகைச் சமூக, பொருளாதாரப் பணிகளுக்கு மாநிலங்களின் தேவைகளை ஒட்டி மத்திய அரசு கொடைத்தொகைகள் வழங்குகிறது. இவ்வாறு பலவகைப் பரித்துரைகளைப் பல குழுக்கள் செய்தாலும், பல நாடுகளில் மாநில அரசுகள் தங்கள் நிதிப்பற்றாக்குறையைச் கட்டிக்காட்டி, மேலும் மேலும் நிதி வளங்களை வேண்டுகின்றன. கூட்டரசு அமைப்பை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் பலர் கூட்டரசு முறை, கூட்டுறவுக் கூட்டரசு முறையாக மாறியுள்ளது (Co-operative Federation) எனக் கருதுகின்றனர். இம்முறையின் கீழ் அரசின் பல்வேறு உறுப்புகள் நாட்டு நலனுக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஒருங்கிணைந்து செயற்படுதல் இன்றியமையாததாகிறது. நாட்டுப் பொருளாதாரச் சிக்கல்களான பணவீக்கம், பணக்கட்டுப்பாடு, சீரான வரிக்கொள்கை, பொருளாதார வளர்ச்சி போன்ற பொருளியல் கொள்கைகளுக்காகச் கூட்டரசு நிதியும் மாறி வரும் கூட்டரசு அமைப்பின் தன்மைக் கேற்ப மாறிவருகிறது. இந்தியாவில் முழுமையான கூட்டரசு நிதியமைப்பு முறை உள்ளது எனக் கூற இயலாது, வியர் (Whcare), குனார் பிர்தால் (Gunnar Myrdal) போன்ற அரசியல் பொருளாதார மேதைகள் இந்தியாவில் இயங்குவது அரைக் கூட்டரசு முறையாகும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியக் கூட்டரசு<noinclude></noinclude> 4bca16jr29s3evy11gg3mjkcwt6lwxn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/892 250 644176 1937062 2026-05-26T07:27:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிதி அமைப்பானது 1935-ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி உருவாக்கிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. காங்கிரசுப் பேரியக்கத்தின் தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டரசு நிதி|864|கூட்டன்பர்கு}}</noinclude>நிதி அமைப்பானது 1935-ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி உருவாக்கிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. காங்கிரசுப் பேரியக்கத்தின் தலைவர்கள் 1935-ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறையில் வந்தபோது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மக்களாட்சி முறைக்கும் கூட்டமைப்புக் கோட்பாட்டிற்கும் இச்சட்டத்தின் பல பிரிவுகள் எதிராக அமைந்துள்ளன எனவும் குறிப்பிட்டனர். இந்திய அரசியல் அமைப்புக் குழு கூடியபோது கூட்டரசு நிதியைப் பற்றிய வேறுபட்ட கருத்தாய்வுகள் பல எழுந்தன. இருப்பினும் 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தில் உள்ள நிதி பிரிவுகள் அப்படியே ஏத்துக்கொள்ளப்பட்டன. டி.டி. கிருட்டிணமாச்சாரி, கே. சந்தானம். ஏ. இராமசாமிமுதலியார் போன்ற அறிஞர்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என வலியுறுத்தினர். ஆனால், இந்திய அரசியல் அமைப்புக் குழு ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்தது. இச்சட்டம் 1950-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தபோது இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 280-ஆம் பிரிவே அந்த மாறுதலாகும். இப்புதிய பிரிவின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு (Finance Commission) ஒன்று குடியரசுத் தலைவரால் அமர்த்தப்படுகிறது. அக்குழு மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை ஆய்வு செய்து, மத்திய அரசின் நிதி வளங்களிலிகுந்து மாநில அரசுகளுக்குப் பகிர்த்தளிக்கும் நெறிமுறைகளைப் பரித்துரைக்கும். இந்தியாவில் 1987 ஆம் ஆண்டு வரையிலும் எட்டு நிதிக் குழுக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மத்திய அரசும் அப்பரிந்துரைகளை ஏற்று மாநில அரசுளுக்கு நிதி வளங்களைப் பிரித்தும் கொடுக்கிறது. இருப்பினும், மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையுடன் செயற்பட்டு வருகின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளின் அடிப்படையில் மக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பணிகளை மாநில அரசுகள் செயற்படுத்துகின்றன. பெருகிவரும் மக்கள் தொகை, ஐந்தாண்டுத் திட்டல்களால் ஏற்படும் பல புதிய செலவுகள் ஆய்யா மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள். மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து கடன் தொகைகளையும் பெற்றுள்ளன, எனவே, கூட்டரசு நிதியமைப்பில் பல குறைபாடுகள் இருப்பதாகப் பல மாநில முதலமைச்சர்களும், அரசியல் பொருளியல் அறிஞர்களும் கூறுகின்றனர், இந்நிலையைப் பற்றி ஆய்வதற்கு ஏற்கெனவே ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசு 1971-ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகளின் உறவை வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து ‘இராசமன்னார் குழு அறிக்கை’யை லெளியிட்டது. பின்னர் 1977-ஆம் ஆண்டு மேற்குவங்க அரசும் பலவகை அறிவுரைகளும் கருத்துகளும் அடங்கிய வல்லுநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பஞ்சாபில் உள்ள அகாலிதனக் கட்சி 1973-ஆம் ஆண்டு அனந்தபூர் சாகிபில் கூடி மாநிலச்சுயாட்சி வேண்டும் அனந்தபூர் சாகிபு முடிவை நிறைவேற்றியது. கர்நாடக அரசு, 1983-ஆம் ஆண்டு தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டிக் கூட்டரசு நிதியமைப்பு முறையில் பல மாறுதல்கனைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. இம்மாநாட்டிற்குப் பிறகு மத்திய, மாநில உறவுகளை ஆராயவும் கூட்டரசு நிதியமைப்பு முறையில் உள்ள குறைகளை மறு ஆய்வு செய்யவும். இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி திரு. சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு 1983-ஆம் ஆண்டு அமர்த்தியது. சர்க்காரியா குழு நாட்டின் மாநிலங்களுக்குச் சென்று அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லூநர்கள் ஆகியோரின் கருந்துகளைக் கேட்டு அறிக்கை வெளியிடவிருக்கிறது. இராசீவு கரத்திலோங்கோலால் ஒப்பந்தப்படி 1985-ஆம் ஆண்டில் அனத்தப்பூர் சாகிபு முடிவுகள் சர்க்காரியா குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் கூட்டரசு நிதி அமைப்பு பலவகைத் திருத்தங்களையும் மாற்றங்களையும், அந்நாடுகளின் அரசியல், சமூகப் பொருளாதாரச் குழல்களுக்கேற்ப உருவாக்கி வருகிறது. எனவே கூட்டரசு நிதி அமைப்பு இயங்கு நிலைக் (Dynamic) கோட்பாடாக உள்ளது எனலாம்.{{Right|<b>மு.நா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hicks. U.K., & Others,</b> Federalism and Economic Growth in Under Developed Countries, George Allen J. Unwnill, 1961.<br> <b>Jagannath Mishra,</b> New Dimension of Federal Finance in India, Vikas Publishers, New Delhi, 1985.<br> <b>May. R.J.,</b> Fiscal Federalism and Fiscal Adjustment, Oxford University Press, 1969.<br> <b>Richard A. Musgrave,</b> Essays in Fiscal Federalism, The Brooking Institution, Washington, 1965. <b>கூட்டன்பர்கு</b>: ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் வளர்ச்சிக்கு உதவிய செயற்கரிய செய்த<noinclude></noinclude> qjmz0fyg880oziqu2auc20p75erucf9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/893 250 644177 1937063 2026-05-26T07:36:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரியோர்களுள் ஒருவரான கூட்டன்பர்கு (Gutenberg) கி.பி. 1400-ஆம் ஆண்டில் செருமனியில் மெயின்சு (Mainz) என்னும் ஊரில் பிறந்தார். அப்பொழுது அந்நாட்டின் அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சி ஆட்சித்துறை|865|கூட்டாட்சி ஆட்சித்துறை}}</noinclude>பெரியோர்களுள் ஒருவரான கூட்டன்பர்கு (Gutenberg) கி.பி. 1400-ஆம் ஆண்டில் செருமனியில் மெயின்சு (Mainz) என்னும் ஊரில் பிறந்தார். அப்பொழுது அந்நாட்டின் அரசியலில் பல சீர்கேடுகள் இருந்தமையால் மக்கள் அல்லலுற்றனர். அவ்வாறு அல்லதூற்றவர்களில் இவரும் ஒருவர், இவர் தம் தாயாருடன் ஊரைவிட்டே ஓட வேண்டியதாயிற்று. இவர் கி.பி.1420-இல் இவருடைய பொருள்களையும் பகைவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். தம் வாழ்க்கையை நடத்த வேண்டி ஏழையான கூட்டன்பர்க பல நாடுகளில் சுற்றினார். ஆலந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி முதலில் நாடுகளில் அலைந்தார். பின்னர். கி.பி. 1439-இல் செருமனிக்கு வந்து இசுதிராசுபர்க்கு (Strasbourg) என்ற இடத்தில் அச்சிடும் முறையைக் கண்டுபிடிப்பதில் தமது முழக்கருத்தையும் செலுத்தினார். அதில் வெற்றியும் கண்டார் தம் சொந்த ஊருக்கு கி.பி. 1448-இல் திரும்பிச் செல்வர் ஒருவருடன் கூட்டுச்சேர்த்து தாம் கண்டுபிடித்த அச்சு முறையை விரிவாக்கி, அச்சடிப்பதற்கான ஒரு புதிய இயந்திரத்தை உருவாக்கினார். மாசரின் விவிலிய நூல் (Mazarin Bible) முதன்முதலாக அச்சேறியது. கூட்டன்பர்கு கி.பி. 1468-இல் காலமானார்.{{Right|<b>தெ.பா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 893 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 125 |oTop = 128 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|கூட்டன்பர்கு}} <b>கூட்டாட்சி ஆட்சித்துறை</b>: அமெரிக்க ஐக்கிய நாட்டின் கூட்டாட்சி ஆட்டுத்துறைத் (Federal Executive) தலைவராகக் குடியரசுத் தலைவர் விளங்குகிறார். அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் விதி, ஆட்சித் துறை அதிகாரங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கிறது. குடியரசுத் தலைவர் அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்ட மன்றத்திற்குப் பொறுப்புடையவரல்லர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதில்லை. இவர் நான்காண்டுகளுக்குத் தேர்வானர் குழவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இருபத்திரண்டாம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி, எந்த ஒருவரும் இரண்டு தடவைக்குமேல் குடியரசுத் தலைவர் பதவியை வகிக்க முடியாது. இவரைப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு சாதாரண முறையில் பதவியிலிருந்து நீக்க முடியாது, இவரைக் குற்ற விசாரணை மூலம் கொள்ளை, தேசத்துரோகம் போன்ற பெரிய குற்றங்களுக்காகத் தான் பதவியிலிருந்து நீக்கமுடியும். இவர் சாதாரண நீதி மன்றங்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவரல்லர். அமெரிக்க அரசியலமைப்பின் முதலாம் விதியின் இரண்டாம், மூன்றாம் பிரிவுகளிலிருந்தும், அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களிலிருந்தும், அரசியல் முறை சார்ந்த பழக்கவழக்கங்கள் வழக்காறுகள் ஆகியவற்றிலிருந்தும், தலைமை நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு அளித்துள்ள விளக்கங்களிலிருந்தும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தம் அதிகாரங்களைப் பெறுகிறார். இவரது அதிகாரங்களை ஆட்சித்துறை சார்ந்த அதிகாரங்கள், சட்ட மன்றத்துறை சார்ந்த அதிகாரங்கள், நீதித் துறை சார்ந்த அதிகாரங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். <b>ஆட்சித்துறை சார்ந்த அதிகாரங்கள்</b>: அமெரிக்கச் குடியரசுத் தலைவர் ஆட்சித் துறைத் தலைவராகக் கூட்டாட்சியின் சட்டமன்றச் சட்டங்களையும் வெளிநாட்டு உடன்படிக்கைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், நீதிமன்ற முடிவுகளையும் செயற்படுத்தக் கடமைப்பட்டுள்ளார். இவர் அமெரிக்கக் கூட்டாட்சியின் முப்படைத் தளபதியாக, முப்படையிலுள்ள உயர்நிலை அதிகாரிகளை ஆளவையின் (Senate) ஒப்புதலுடன், அலுவலில் அமர்த்தும் அதிகாரம் பெற்றிருக்கிறார். ஆளவையின் ஒப்புதலுடன் கூட்டாட்சி நிருவாக அதிகாரிகளை நியமிக்கிறார், இவை யாவும் குடியரசுத் தலைவரின் ஆட்சித் துறை சார்ந்த அதிகாரங்களில் அடங்கும். <b>சட்டமன்றத் துறை சார்ந்த அதிகாரங்கள்</b>: இந்தியக் குடியரசுத் தலைவரைப் போன்று, சட்டமன்றத்தைக் கூட்டவும், ஒத்திப்போடவும், கலைக்கவும், அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லாவிடினும், இவர் சட்டமன்றத்துறை சார்ந்த பிற பல அதிகாரங்களைப் பெற்றுள்னார். சட்டமன்றம் இயற்றும் ஒவ்வொரு சட்ட முன் வரைவும் குடியரசுத் தலைவரின் கையொப்பத்தையும், இசைவையும் பெற்ற பிறகே சட்டமாகிறது. இவர் கூட்டாட்சிச் சட்டமன்றத்திற்குச் செய்திகள் அனுப்பவும், இவர்<noinclude> <b>வா. க. 7-55</b></noinclude> 3bd8vmqw26382pmgvy4jw5m3mw10qmp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/894 250 644178 1937064 2026-05-26T07:49:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விரும்பும் நடவடிக்கைகளைப் பரித்துரை செய்யவும் அதிகாரம பெற்றுள்ளார். இதைத் தவிரச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தினைக் கூட்டிச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சி எதிர்ப்பாளர்|866|கூட்டாட்சி எதிர்ப்பாளர்}}</noinclude>விரும்பும் நடவடிக்கைகளைப் பரித்துரை செய்யவும் அதிகாரம பெற்றுள்ளார். இதைத் தவிரச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தினைக் கூட்டிச் சில வேளைகளில் சட்டங்களை இயற்றச் செய்வதும் உண்டு. குடியரசுத் தலைவரின் நேரடிப் பார்வையில் அமெரிக்க வரவு செலவுத் திட்டம் வரையப்படவும் நடைமுறைப்படுத்தவும்படுகிறது. அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டமன்றம் வரவு செலவுத் திட்டத்தைத் திருத்த அனைத்து அதிகாரங்களைப் பெற்றிருந்த போதிலும், கொடுக்கப்பட்ட அதே வடிவத்தில், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிவிடுவதால் நீதியின் மேலாண்மைக்குப் பொறுப்புடையவராகக் குடியரசுத் தலைவர் கருதப்படுகிறார். <b>நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்</b>: ஆனவையின் ஒப்புதலுடன் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதிகளை அமர்த்தும் அதிகாரத்தை இவர் பெற்றுள்ளார். அதைத் தவிர நீதித்துறை வழங்கிய தண்டனையிலிருந்து மன்னிப்பளிக்கவும், குற்றத் தண்டனையை ஒத்திப் போடவும், தள்ளிவிடவும் அதிகாரம் பெற்றுள்ளார். இவை யாவும், குடியரசுத் தலைவரின் நீதித்துறை சார்ந்த அதிகாரங்களில் அடங்கும். இந்தியக் குடியரசுத் தலைவர், அமெரிக்கக் குடியரசுத் தலைவரைப் போல மேற்கூறிய எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்த போதிலும், அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் செயற்படுதல் வேண்டும். ஆனால் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மேற்கூறிய எல்லா அதிகாரங்களையும் தாமே பயன்படுத்துவதால், உலகிலேயே அதிக அதிகாரம் பெற்ற தலைவராகக் கருதப்படுகிறார். அமெரிக்கக்குடியரசுத் தலைவர் தம்முடைய பல அதிகாரங்களை ஆளவையின் ஒப்புதலுடன் செயற்படுத்த வேண்டியிருப்பிலும், ‘ஆளவையினர் அன்புரிமைக் கோட்பாட்டின்’ (Scantorial Courtesy) வாயிலாக இவர் தம்முடைய அதிகாரங்களை எந்தவித தடையுமின்றிச் செயற்படுத்த முடிகிறது.{{Right|<b>கே.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Charles A. Beard,</b> American Government and Politics, The Macmillan Company, New York, 1955.<br> <b>Jean Blondel.,</b> An Introduction to Comparative Government, Weidenfeld and Nicolson, London, 1969. <b>கூட்டாட்சி எதிர்ப்பாளர்</b>: அமெரிக்காவில் இருந்த பிரிட்டன் குடியேற்ற நாடுகள் தாம் பிரிட்டனோடு நடத்திய சுதந்திரப் போரில் (கி.பி. 1775 -1783) வெற்றி பெற்று, தங்களை ஒரு கூட்டாட்சி நாடாக அமைத்துக் கொண்டு, ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பையும் வரைந்துகொண்டு, அந்தக் கூட்டாட்சி அரசியலமைப்பை கி.பி. 1787, 1788-ஆம் ஆண்டுகளில் உறுப்பு மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு (Ratification) விடுத்த போது, அக்கூட்டாட்சி அரசியலமைப்புக்கு உறுப்பு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தல் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த கட்டத்தவரே ‘கூட்டாட்சி எதிர்ப்பாளர்’ (Anti Federalists) என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் வரலாற்றில் சொல்லப்படுகின்றனர். <b>எதிர்ப்பாளர் இயக்கத்துக்குக் காரணம்</b>: ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி அரசியலமைப்பிலே கூட்டாட்சி அரசாங்கத்துக்கு இன்றியமையாத பொருள்களாகிய போக்குவரத்துத் துறைகள், செய்தித் துறைகள், அயல் நாட்டு உறவுகள், போர், அமைதி, அயல் நாட்டு வாணிகம், தரை, கடல், வான் படைகள் முதலியவையெல்லாம் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவையாக அரசியலமைப்புச் சட்டத்திலே ஒதுக்கப்பட்டு, எஞ்சிய அதிகாரங்களெல்லாம் மாநிலங்களுக்கு விடப்பட்டிருந்தன. அதைக் கண்டு, இத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டால், மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் வரம்பின்றி வளர்ந்து, உறுப்பு மாநிலங்களின் உரிமைகளும், தனியார் சுதந்திரமும் அழித்து விடுமென்று இந்த எதிர்ப்பாளர்கள் அஞ்சியதனால் தான், இவர்கள் கூட்டாட்சி அரசியலமைப்புக்கு ஒப்புதலளித்தல் கூடாதென்று எதிர்ப்புத் தெரிவித்தனர். <b>எதிர்ப்பாளரின் செயல்கள்</b>: எதிர்ப்பாளர்களுடைய எதிர்ப்பை மீறித் தேவைப்பட்ட அளவு பெரும்பான்மை வாக்குகளுடனே, உறுப்பு மாநிலங்கள் கூட்டாட்சி அரசியலமைப்புக்கு ஒப்புதலளித்ததால், கூட்டாட்சி அரசியலமைப்பு கி.பி. 1789-ஆம் ஆண்டு முதன் நடைமுறைக்கு வந்தது. அவ்வாண்டு முதல் மத்திய கூட்டாட்சி அரசாங்கமும் செயற்படத் தொடங்கவும், கூட்டாட்சிச் சட்டமன்றமாகிய காங்கிரசில் (Congress), கூட்டாட்சி எதிர்ப்பாளர்கள் ஓர் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படலாயினர். அரசாங்கக் கருவூலச் செயலராக இருந்த அலெக்சாண்டர் ஆமில்ட்டன் (Alexander Hamilton) என்பார், மத்திய அரசாங்கத்தில் அதிகாரக்குவிப்பை ஏற்படுத்துதற்காகக் கொண்டுவந்த சட்டங்களையெல்லாம். எதிர்ப்பாளர்கள் எதிர்த்து, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு மிகத் துல்லியமான விளக்கம் அளிக்கப்படுதல் வேண்டுமென்று விண்ணப்பம் செய்தனர். மத்திய அரசாங்கம் வாங்கியிருந்த கடன்களைத்<noinclude></noinclude> nyf5lhcn93t0ep73hsfmwtjvvemj7jp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/895 250 644179 1937065 2026-05-26T07:58:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தீர்ப்பதற்காக ஆமில்ட்டன் கொண்டு வந்த சில நல்லதிட்டங்களையும், மாநில அரசுகளின் கடன்களைக் கூட்டாட்சி அரசாங்கம் ஏற்றுத் தீர்த்தல் வேண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சி எதிர்ப்பாளர்|867|கூட்டாட்சிக் கோட்பாடு}}</noinclude>தீர்ப்பதற்காக ஆமில்ட்டன் கொண்டு வந்த சில நல்லதிட்டங்களையும், மாநில அரசுகளின் கடன்களைக் கூட்டாட்சி அரசாங்கம் ஏற்றுத் தீர்த்தல் வேண்டுமென்று கூறும் அவருடைய திட்டத்தையும், வங்கியைத் தேசிய உடைமையாக்குதற்கும், சுங்கவரிகளை ஒழுங்குசெய்து கூட்டாட்சி அரசாங்கத்துக்கு வருமானத்தைத் திரட்டுதற்கும் அவர் கொண்டுவந்த திட்டங்களையும் இக்கூட்டாட்சி எதிர்ப்பாளர்கள் எதிர்த்தனர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளுக்கு அவற்றின் எழுத்துவடிவத்திலுள்ள பொருளைத் தான் கொடுத்தல் வேண்டுமென்றும், அரசியலமைப்பின் பிரிவுகளுக்குள்ள பொருளை விரிவாக்குதல் கூடாதென்றும் அவர்கள் கூறினர். <b>விளைவுகள்</b>: கூட்டாட்சி அமைப்பை நிறுவினால், மிக்க வலுவான மத்திய அரசாங்கம் தோன்றுமென்றும், அதன் விளைவாக அமெரிக்காவிலும் பிரிட்டனிலிருந்ததுபோன்று ஓர் எதேச்சாதிகாரம் தோன்றுதல் கூடுமென்றும், மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத மாநில உரிமைகளும் தனியார் சுதந்திரமும் அழிந்துவிடுமென்றும் புதிதாகச் சுதந்திரம் பெற்ற மாநிலங்களிலே பரவலாக ஓர் அச்சம் காணப்பட்டது. தம் வாணிக உரிமைகளை ஆங்கிலேய அரசாங்கம் ஒடுக்க முயன்றதனால்தான் அரசியல் சுதந்திரத்துக்காகவும் குடியேற்ற நாடுகள் புரட்சியும் போரும் செய்யவேண்டிய கட்டாயம் தோன்றிற்று என்று மாநிலங்கள் நன்கு உணர்த்திருந்ததனால், அவற்றினிடையே இத்தகைய அச்சம் ஏற்பட்டது இயல்பே. ஆயினும் தம் உரிமைகளுக்காகவும், சுதந்திரப் பாதுகாப்புக்காகவும் தாம் கி.பி.1775-83 போகில் கூட்டாக இணைந்த இணைப்பு நீடித்து உறுதியாக இருத்தல் வேண்டுமென்றும் மாநிலங்கள் தெளிவாக உணர்த்தன, ஆகையால், கூட்டாட்சி சிதறுண்டு போகாமல் உறுதியாக இருத்தல்வேண்டுமாயின், கூட்டாட்சி எதிர்ப்பாளர்களால் எடுத்துக்காட்டப்படுகின்ற, மாநிலங்களிடையே இருந்த அச்ச உணர்ச்சியை நீக்கும்பொருட்டுச் சில உரிமைகளைத் தெளிவாக வெளியிட்டு, அவற்றைக் கூட்டாட்சி அரசியலமைப்போடு திருத்தத்தின் (Amendmcot) வாயிலாக இணைத்தல் நல்லதென்று கூட்டாட்சி ஆதரவாளர்கள் எண்ணினர், ஆங்கிலப் பாராளுமன்றம் கி.பி. 1689-இல் தனியால் சுதந்திரம், சமத்துவம் முதலிய மக்களுடைய ஆதார உரிமைகளைக் குறிப்பிட்டு, உரிமைகள் அறிக்கையை, (உரிமைகள் மசோதாவை-Bill of Rights) நிறைவேற்றியது போல, அமெரிக்கக் குடிமக்களுடைய அடிப்படை உரிமைகனையெல்லாம் விவரமாகக் குறிப்பிட்டு, அவற்றை ஓர் உரிமைகள் மசோதா வடிவத்தில் (Bill of Rights) வரைந்து, அவற்றை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் 10 திருத்தங்களின் வாயிலாக அவர்கள் சேர்த்தனர். அதனால், கூட்டாட்சி எதிர்ப்பான கிடையேயும் மாநிலங்களிடையேயும் வேரூன்றி இருந்த, உரிமைகள் அழியக் கூடுமென்ற அச்சம் பெரிதும் நீங்கிற்று. மேலும், இக்கட்சியாளர்களைக் கூட்டாட்சி அரசாங்கத்தோடு தொடர்புகொள்ளுமாறு செய்யும் பொருட்டு, இக்கட்சியைச் சேர்ந்த தாமசு செபர்சன் (Thomas Jefferson), சேம்சு (James) Madison), எட்மண்டு ரண்டால்பு (Edmund Randolph) முதலியோரெல்லாம் அரசாங்கத்தில் பொறுப்பான பதவிகள் கொடுக்கப்பட்டனர். செபர்சன் அரசாங்கச் செயலராக இருந்தார். அவர் நாம் ஒரு கூட்டாட்சி எதிர்ப்பாளரென்று கூறப்படுதலை மறுத்தார். அவர் பிரெஞ்சுப் புரட்சிலாளருடைய குடியரசுக் கருத்து களை வரவேற்று ஆதரித்தார். அவர் ஆமில்ட்டனுடைய ஆதரவாளர்களை ‘முடியரசானாகள்’ (Monarchists) என்று குற்றம் சாட்டினார். ஆயினும், குடியரசு ஆதரவாளரும், கூட்டாட்சி எதிர்ப்பாளரும் ஒரே பிரிவைச் சேர்ந்தவரேயாவர். ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சி அரசாங்கத்துக் கெதிராக மற்ற ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கியபோது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதலாம் குடியரசுத் தலைவரான சார்க வாசிங்டன் (Gorge Washington) இப்போரில் ஐக்கிய அமெரிக்க நாடு எக்கட்சியிலும் சேராமல் நடுவுநிலைமையை மேற்கொண்டுள்ளது என்று கி.பி. 1793-இல் அறிவித்தார்; அதனால், கூட்டாட்சி எதிர்ப்பாளரும், குடியரசாளரும் ஒன்றாக இணைத்து, குடியரசுக்கட்சி (Republican Party) என ஆயினர். இக்குடியரசுக் கட்சியே பிற்காலத்தில் குடியாட்சி இயல்புடைய குடியரசுக் கட்சி (Democratic Republican Party) எனப்பட்டது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>கூட்டாட்சிக் கோட்பாடு</b>: அரசியலமைப்பு மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கங்களுக்கும் அளித்துள்ள அதிகாரப் பங்கீட்டின் அடிப்படையில் இன்றைய அரசுகளைக் கூட்டாட்சியுடைய அரசுகள் எனவும், ஒன்றிய ஆட்சியுடைய அரசுகள் எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்றிய ஆட்சியுடைய அரசுகளில் மத்திய அரசாங்கம் எனவும், மாநில அரசாங்கங்கம் எனவும் இருவகை அரசாங்கங்கள் இல்லை. அரசியலமைப்பானது மத்திய அரசாங்கத்திடம் எல்லா அதிகாரங்களையும் வழங்குகிறது. உள்ளாட்சி நிறுவனங்களும் மாவட்ட அலுவலகங்களும், மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரங்களைப் பெறுகின்றன. மத்திய அரசாங்கம் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கும், மாவட்ட அலுவலகங்களுக்கும் தான வழங்கியுள்ள அதிகாரங்களைக் கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் பெற்றிருக்கிறது.<noinclude> <b>வா.க.7-55அ</b></noinclude> a1dwl9aj7mp1ntgmvv7ru4nqt1cxnu0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/896 250 644180 1937066 2026-05-26T08:09:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட்டாட்சியுடைய அரசுசுனில் மத்திய அரசாங்கம் எனவும், மாநில அரசாங்கங்கள் எனவும் இருாகை அரசாங்கங்கள் உண்டு; மத்திய அரசாங்கமும், மாநில அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சிக் கோட்பாடு|868|கூட்டாட்சிக் கோட்பாடு}}</noinclude>கூட்டாட்சியுடைய அரசுசுனில் மத்திய அரசாங்கம் எனவும், மாநில அரசாங்கங்கள் எனவும் இருாகை அரசாங்கங்கள் உண்டு; மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் அரசியலமைப்பிடமிருந்து தங்கள் அதிகாரங்களைப் பெறுகின்றன. எனவே, மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களைக் கூட்டவோ குறைக்கவோ மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது. அரசியலமைப்புத் திருத்தத்தாலேயே மாற்ற இயலும். <b>கூட்டாட்சியின் தோற்றம்</b>: நாட்டின் ஒருமைப் பாட்டையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தம், உடன்படிக்கையவற்றின் அடிப்படையில் பல அரசுகன் ஒன்று சேர்த்து புதிய அரசை ஏற்படுத்துவது கூட்டாட்சி எனப்படும். பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் கருதி அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆசுத்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சிகன் உருவெடுத்தன. பதின்மூன்று குடியேற்ற அரசுகள் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்து கி.பி. 1789-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்னும் புதிய கூட்டாட்சி அரசைத் தோற்றுவித்தன. ஆறு குடியேற்ற அரசுகள் ஒன்று சேர்ந்து 1901-ஆம் ஆண்டு ஆசுத்திரேலியக் கூட்டாட்சியை நிறுவின. பரந்த நிலப்பரப்புடைய ஒன்றிய அரசு, வேற்றுமையின் அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்தக் கருதி, மத்திய அரசிலிருந்து மாநிலங்களைப் பிரித்து அரசியலமைப்பின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்திற்கும் மாதில அரசாங்கங்களுக்கும் அதிகாரங்கள் வழங்கிக் கூட்டாட்சியை ஏற்படுத்தலாம். அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட கூட்டாட்சிகளே இந்தியக் கூட்டாட்சியும், சோவியத்துக் கூட்டாட்சியுமாகும். கூட்டாட்சி என்பது புதிதாகத் தோன்றியதன்று. உலோம்பார்டு சங்கம் (Lombard League), நெதர்லாந்துக் கூட்டமைவு (The Netherlands Confederations) ஆகியவை கூட்டாட்சிக் கோட்பாட்டின் (Federalism) அடிப்படையில் உருவானவையாகும். <b>கூட்டாட்சி அமைப்புக்குத் தேவையானவை</b>: கூட்டாட்சியுடைய அரசுகள் ஒற்றுமையுடனும் முரண்பாடுகள் இன்றியும் செயற்பட வேண்டும். தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குள் விருப்பத்தோடு இயங்க வேண்டும். ஆகையால், கூட்டாட்சி அமைவதற்குச் சில கட்டுப்பாடுகளும் சூழ்நிலைகளும் இருத்தல் வேண்டும், கூட்டாட்சியை உருவாக்க நினைக்கும் அரசுகள் ஒன்றையொன்று ஒட்டியதாக இருக்க வேண்டும். தங்கள் இறைமையை விட்டுக் கொடுக்கவும், இணையவும் விருப்பம் இருக்க வேண்டும். அச்சமயத்திலேயே தங்களின் தனித் தன்மையைக்காக்கவும் பேணவும் ஆர்வமுள்ளவைகளாகவும் இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசை உருவாக்கும் அரசுகளிடையேயும், அதன் மக்களிடையேயும் இன உணர்வு இருக்க வேண்டும். மக்களிடையே குறுகிய மனப்பான்மை இருக்கக் கூடாது, சிறிய வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தக் கூடாது. கூட்டாட்சியை ஏற்படுத்தக் கருதும் அரசுகளிடையே பெருமளவு ஏற்றக் தாழ்வுகள் இருக்கக் கூடாது. ஒரே அளவு பொருளாதார வசதி பெற்றிருக்க வேண்டும். அவற்றிடையே வேற்றுமைகள் மிகுதியாக இருத்தல் கூடாது. பெருமளவு ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் வலிமையுடைய அரசு, வலிமையற்ற அரசின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். கூட்டாட்சி அமைக்க விரும்பும் அரசுகள் மத்திய, மாநில அரசாங்கங்களுக்குக் கீழ்ப்படித்து செயற்பட வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். இப்பண்பாடுகள் மக்களிடையே வளரக் கல்வியறிவும், அரசியல் வீழிப்புணர்ச்சியும் இருக்க வேண்டும். <b>கூட்டாட்சியின் அடிப்படைக் கூறுகள்</b>: கூட்டாட்சி அரசுகளுக்குச் சில அடிப்படையான கூறுகள் உண்டு. அவைகளுள் ஒன்று எழுதப்பட்ட அரசியலமைப்பு. ஓர் அரசியலமைப்பின் அடிப்படையில் கூட்டாட்சி உருவாகிறது. இவ்வரசியலமைப்பு மத்திய, மாதில அரசாங்கங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கிறது; மக்களுடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. ஆகையால் இவ்வரசியலமைப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். மக்களுடைய உரிமைகளையும், மாநிலங்களுடைய அதிகாரங்களையும் பாதுகாக்கும் அரசியலமைப்பு நெகிழாத தன்மையுடையதாக இருக்க வேண்டும், அதாவது, கூட்டாட்சி அரசியலமைப்பு எளிதாகத் திருத்தப்படும் வரையில் அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு திருத்தப்பட வேண்டுமெனில் அத்திருத்தங்கனைக் கூட்டாட்சிப் பகுதிகளான பெரும்பான்மை மாநிலங்களும், கூட்டாட்சிப் பகுதியில் வாழும் பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசாங்கங்களிக்கிடையே ஏற்படக்கூடிய நகராதுகனை விசாரிக்கவும், மத்திய அரசாங்கமோ மாநில அரசாங்கங்களோ ஆட்சித் துறையோ அரசியலமைப்புக்கு எதிராகச் சட்டம் செய்தாலும், செயற்பட்டாலும், அவற்றின் அதிகாரங்கள் செல்லா என்று கூறவும், அவற்றின் அதிகாரங்களைப் பாதுகாக்கவும் தனித் தன்மையுடைய நிதித்துறை கூட்டாட்சிக்கு மிகவும் இன்றியமையாத் தேவையாகும். கூட்டாட்சியின் பகுதிகளாக விளங்கும் மாநிலங்கள் ஒரே அளவு நிலப் பரப்பையும் மக்கள் தொகையையும் வளத்தினையும் கொண்டிருக்கா அளவிலும், வளத்திலும் மற்றும் மக்கள் தொகையிலும் சிறிய மாநிலங்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் வகையில், மத்திய சட்டமன்றத்தின்<noinclude></noinclude> p1z99vyogybiuu1tp64z3bwn0klm2ga வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பாவணம் 0 644181 1937068 2026-05-26T08:11:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்பாவணம் | previous = [[../அமைச்சரவைக் குழு/]] | next = ../அமைப்பியல்சார் மானிடவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937068 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்பாவணம் | previous = [[../அமைச்சரவைக் குழு/]] | next = [[../அமைப்பியல்சார் மானிடவியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="517" to="520" fromsection="அமைப்பாவணம்" tosection="அமைப்பாவணம்" /> nwcjhnli3xogtzj017y36jc74sgi0a1 வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பியல்சார் மானிடவியல் 0 644182 1937070 2026-05-26T08:14:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்பியல்சார் மானிடவியல் | previous = [[../அமைப்பாவணம்/]] | next = [[../அமைப்பு /]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937070 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்பியல்சார் மானிடவியல் | previous = [[../அமைப்பாவணம்/]] | next = [[../அமைப்பு /]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="520" to="526" fromsection="அமைப்பியல்சார் மானிடவியல்" tosection="அமைப்பியல்சார் மானிடவியல்" /> 3vmb7d2fe7qtqwzog2cnprbmwsjzluu வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு 0 644183 1937072 2026-05-26T08:17:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்பு | previous = [[../அமைப்பியல்சார் மானிடவியல்/]] | next = ../அமைப்புக் கிளைமொழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937072 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்பு | previous = [[../அமைப்பியல்சார் மானிடவியல்/]] | next = [[../அமைப்புக் கிளைமொழியியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="526" to="529" fromsection="அமைப்பு" tosection="அமைப்பு" /> 59wueld5sete1fj10104f2j4143ilf8 வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக் கிளைமொழியியல் 0 644184 1937073 2026-05-26T08:20:49Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்புக் கிளைமொழியியல் | previous = [[../அமைப்பு/]] | next = [[../அமைப்புக்கோட்பாடு/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937073 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அமைப்புக் கிளைமொழியியல் | previous = [[../அமைப்பு/]] | next = [[../அமைப்புக்கோட்பாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="529" to="531" fromsection="அமைப்புக் கிளைமொழியியல்" tosection="அமைப்புக் கிளைமொழியியல்" /> o12xfv81ytlsjte5xp9wmr5vi7ilozp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/897 250 644185 1937074 2026-05-26T08:20:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலவையில் சமச்சீர்மை அளிக்கப்பட வேண்டியது கூட்டாட்சி அமைவதற்கு வேண்டிய ஒரு தேவையாகும். கூட்டாட்சி அரசின் மத்திய சட்டமன்றத்தின் கீழவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சிக் கோட்பாடு|869|கூட்டாட்சித்...}}</noinclude>மேலவையில் சமச்சீர்மை அளிக்கப்பட வேண்டியது கூட்டாட்சி அமைவதற்கு வேண்டிய ஒரு தேவையாகும். கூட்டாட்சி அரசின் மத்திய சட்டமன்றத்தின் கீழவையானது மக்கள் தொகை அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதால் அங்குச் சமச் சீர்மை அளிக்க இயலாது. கூட்டாட்சியின் மிக முக்கிய கூறாகக் கருதப்படுவது அரசியலமைப்பில் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பங்கீடாகும். அரசியலமைப்பு கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரங்களை மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே மூவகையாகப் பங்கிட்டளிக்கிறது. ஒன்று கூட்டாட்சியின் மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரங்களை ஒதுக்கிவிட்டு எஞ்சிய அதிகாரங்களை மாநில அரசாங்கங்களுக்கு வழங்குவது. இம்முறை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், சுவிட்சர்லாந்திலும், பின்பற்றப்படுகிறது. மற்றொன்று அரசியலமைப்பு, மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை ஒதுக்கி விட்டு எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இம்முறை கனடா, இந்தியா நாடுகளில் நிலவுகிறது. பிறிதொன்று அரசியமைப்பு, அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் மூன்று பட்டியல்களில் அதிகாரத்தை வழங்குவதாகும். மத்தியப் பட்டியலிலுள்ள அதிகாரங்களின்மீது மத்திய அரசாங்கம் சட்டம் செய்யலாம்; மாநில அதிகாரப் பட்டியலிலுள்ள அதிகாரங்களின் மீது மாநில அரசாங்கம் சட்டம் செய்யலாம். பொதுவான பட்டியலிலுள்ள அதிகாரங்களில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங் சட்டம் செய்யலாம். பொதுப் பட்டியலிளுள்ள அதிகாரங்களில் முரண்பாடுகள் தோன்றினால் மத்திய அரசாங்கத்தின் சட்டமே செல்லுபடியாகும். இம்முறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. பொதுவாக அதிகாரப் பங்கீட்டில் மத்திய அரசாங்கத்திற்குக் கூட்டாட்சி முழுவதற்குமாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான அயல்நாட்டுறவு, பாதுகாப்பு, அயல்நாட்டு வாணிகம், நாணயம் அச்சடித்தல் முதவியவை ஒதுக்கப்படுகின்றன. உள்ளாட்சி சார்த்த துறைகளான கல்வி, சட்டம், ஒழுங்கு பேணுதல், வீதிகள் சாலைகள் அமைத்துப் பாதுகாத்தல், சுகாதாரம் முதலியவை மாநில அரசாங்கங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. சிறிய அரசுகளுக்குத் தனித்தன்மையையும் சுயேச்சையையும் பாதுகாப்பையும் கூட்டாட்டு அரசு வழங்குகிறது. சிறிய அரசுகளின் பிரிவு மனப்பான்மைக்கும், ஒருமுகக் குளிப்பிற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கூட்டாட்சி ஏற்படுத்தித் தருகிறது. கூட்டாட்சி அரசில் மக்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது; மத்திய அரசாங்கம் வல்லாட்திப் பாதையில் செல்லாதவாறு மாநிலங்கள் தடுக்கின்றன. இக்கூட்டாட்சி அரசு பெரிய நாடுகளுக்கு மிகவும் பொருத்தமுடையது. கூட்டாட்சி அரசிலுள்ள நலன்களை உணர்த்து உலகில் கூட்டாட்சி அரசுகள் எண்ணிக்கை உயர்த்து வருகிறது. உலக அரசுகள் அனைத்தும் ஒன்று சேர்த்து உலகக் கூட்டாட்சியை நிறுவுதல் வேண்டுமென உலக அறிஞர்கள் கருதுகிறார்கள். இலையாவும் கூட்டாட்சிக் கோட்பாடு வலுப்பெற்று வருவதைப் புலப்படுத்துகின்றன.{{Right|<b>கே.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Herman Finer.</b> Theory and Practice of Modern, Government, Asia Publishing House, Bombay 1961.<br> <b>Whcare, k.C.,</b> Federal Government, Oxford, New York, 1947. <b>கூட்டாட்சித் தலைமை நீடுமன்றம்</b>: சுவீட்சர்லாந்து நாட்டின் உயர்நீதிமன்றமாக விளங்குவது கூட்டாட்சித் தலைமை நீதிமன்றம் (Federal Tribunal Switzerland). இத்தலைமை நீதிமன்றத்தில் இருபத்தெட்டு நீதிபதிகளும் பதினைத்து துணை நீதிபதிகளும் பணிபுரிகின்றனர். இந்நிதிபதிகளும் துணை நீதிபதிகளும் ஆறு ஆண்டுக் காலத்திற்குச் சுலிட்சர்லாந்துக் கூட்டாட்சியின் சட்ட மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களைத் திரும்பவும் கூட்டாட்சிச் சட்டமன்றம் நேர்த்தெடுக்கலாம். தலைமை நீதிமன்றத்தின் தலைவரையும் துணைத் தலைவரையும் கூட்டாட்சிச் சட்டமன்றம் இரண்டாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கிறது. அவ்வாறு தேர்த்தெடுக்கப்பட்ட தலைவரும், துணைத் தலைவரும் அப்பதவிகளுக்கு மீண்டும் தேர்த்தெடுக்கப்படமாட்டார்கள். நீதிபதிகளாகத் தேர்த்தெடுக்கப்பட்டவர்கள், சட்டமன்றத்தின் உறுப்பினராகவோ அமைச்சரவையில் உறுப்பினராகவோ அரசாங்கப் பணியாளராகவோ பதவி வகிக்க முடியாது. இதைத் தவிரத் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதிகள் தகுதி பற்றி எதுவும் கூறப்படவில்லை. கூட்டாட்சித் தலைமை நீதிமன்றம் உரிமையியல், குற்றவியல் பொதுச் சட்டங்கள் ஆகியவை குறித்த அதிகாரங்களைப் பெற்றிருக்கிறது. கூட்டாட்சிக்கும் கூட்டாட்சியின் உறுப்புகளான மாநிலங்களுக்கும் (Cantons) இடையே எழும் வழக்குகள், எண்ணாயிரம் பிராங்குகளுக்குக் குறையாத மதிப்புள்ள, கூட்டாட்சியோ மாநிலங்களோ ஒருபுதமும், கூட்டு நிறுவனங்-<noinclude></noinclude> lhou26r6rpq3719pzpfr5ysd60x6c9p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/898 250 644186 1937075 2026-05-26T08:33:11Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களோ, தனிப்பட்டவர்களோ மற்றொரு புறமும் தொடர்ந்த வழக்குகள், இருபதினாயிரம் பிராங்குகள் மதிப்புக்குக் குறையாத தனிப்பட்டோர் தொடகும் வழக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாட்சித்...|870|கூட்டாட்சி முதல்வர்}}</noinclude>களோ, தனிப்பட்டவர்களோ மற்றொரு புறமும் தொடர்ந்த வழக்குகள், இருபதினாயிரம் பிராங்குகள் மதிப்புக்குக் குறையாத தனிப்பட்டோர் தொடகும் வழக்குகள் முதலியவற்றில் இத்தலைமை நீதிமன்றம் முதல்நிலை அதிகார வரம்பும், இறுதிநிலை அதிகாரவரம்பும் பெற்றிருக்கிறது. குற்றவியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலைமை நீதிமன்றத்தின் அதிகாரம் முதன்மையானதும் முழுமையானதுமாகும். கூட்டாட்சிக்கெதிராகப் புரியும் குற்றங்களையும் தேசத்துரோகக் குற்றங்களையும், கூட்டாட்சி அதிகாரங்களுக்கெதிராகப் புரியும் வன்முறை சம்பத்தப்பட்ட வழக்குகளையும், அரசியற் குற்றங்களையும் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றம் விசாரிக்கிறது. கூட்டாட்சி அதிகாரிகள் புரியும் குற்றங்கனை விசாகிக்கும் அதிகாரத்தையும் இத்தலைமை நீதிமன்றம் பெற்றிருக்கிறது. இது தவிர மாநில நீதிமன்றத்தின் மேல்முறையீட்டையும் இத்தலைமை நீதிமன்றம் விசாரணை செய்கிறது. கூட்டாட்சித் தலைமை நீதிமன்றத்தில் பொதுச் சட்டம், ஆட்சித் துறை நீதிமன்றம் (Court of Public and Administrative Law), இகு உரிமையியல் நீதிமன்றங்கள் (Civil Courts), நொடிப்பு நீதிமன்றம் (Court of Bankruptcy), தலைமைக் குற்றவழக்கு நீதிமன்றம் (Court of Penal Cassation), குற்றச்சாட்டு நீதிமன்றம் (Court of Arraigament), குற்றவியல் நீதிமன்றம் (Criminal Court), கூட்டாட்சித் தண்டனை நீதிமன்றம் (Federal Penal Court) என்று பல பிரிவுகள் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டங்கள் செய்வதிலும், சட்டங்களை ஏற்பதிலும் பொதுமக்களுக்குப் பங்குள்ள காரணத்தால், அரசியலமைப்பிற்கு விளக்க மனிக்கவும், கூட்டாட்சிச் சட்டமன்றத்தால் செய்யப்படும் சட்டங்கனைச் செல்லாது எனக் கூறவும். அமெரிக்கக் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பது போலச் சுவிட்சர்லாத்துக் கூட்டாட்சித் தலைமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.{{Right|<b>கே.பா.</b>}} துணை நூல்கள்:<br> <b>Codding, G.A.,</b> The Federal Goverment of Switzerland, Houghton Mifflin, 1961.<br> <b>Jean Blondel,</b> An Introductiha to Comparative Government, Weidenfeld and Nicolson, London, 1969. <b>கூட்டாட்சி முதல்வர்</b>: சுவிட்சர்லாந்து நாட்டில் கூட்டாட்சி முதல்வர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டின் அரசியலமைப்பின் 105-ஆம் விதி கூட்டாட்சி முதல்வரைக் (Federal Chancellor) கூட்டாட்சி அரசியலிலுள்ள மிக இன்றியமையாத அதிகாரியாகக் குறிப்பிடுகிறது. கூட்டாட்சி முதல்வர் கூட்டாட்சிச் சட்டமன்றத்தால் நான்கு ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் கூட்டாட்சிச் சட்டமன்றத்திற்கும் கூட்டாட்சி ஆட்சித் துறைக் குழுவுக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுகிறார். இவர் கூட்டாட்சி ஆட்சித் துறைக் குழுவின் நேரடி மேற்பார்வையில் பணிபுரிகிறார். எல்லாச் கருக்கெழுத்துப் பணிகளையும், மொழிபெயர்ப்புப் பணிகளையும் இவர் செய்கிறார். இவர் கூட்டாட்சித் தேர்தல்களை நடத்திவைக்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடிமக்கள் சட்டங்களை மக்களே முன்மொழிதலை மக்கள் தொடக்கம் என்கின்றனர். மக்கள் தொடக்கம் சம்பந்தப்பட்ட பணிகளைக் கூட்டாட்சி முதல்வர் செயற்படுத்துகிறார். கூட்டாட்சியின் சட்டங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதையறிய அதற்குக் கூட்டாட்சி முதல்வரின் இருத்தல் வேண்டும். ஆகையால், கூட்டாட்சி அரசின் எல்லாச் கையொப்பத் சட்டங்களும் கூட்டாட்சி முதல்வரின் தைப் பெறுதல் வேண்டும். மேற்கூறிய பல்வேறு காரணங்களுக்காகக் கூட்டாட்சி முதல்வர் மிக முக்கிய அதிகாரியாகக் கருதப்படுகிறார். மேற்குச் செருமனியில் 1949-ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற முறை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. மேற்குச் செருமனி ஒரு கூட்டாட்சி நாடாகும். ஆட்சித்துறைத் குடியரசுத் தலைவர் பெயரளவில் தலைவராக விளங்குகிறார், உண்மையான அதிகாரங்கள் பெற்ற ஆட்சித்துறைத் தலைவராகத் தலைமை அமைச்சர் (Chancellor) செயற்படுகிறார். மேற்குச் செருமனியில் தலைமையமைச்சரே. கூட்டாட்சி முதல்வர் எனப்படுகிறார். கூட்டாட்சி முதல்வர் குடியரசுத் தலைவரால் அமர்த்தப்பட்டுக் கூட்டாட்சிச் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மற்ற அமைச்சர்களைக் கூட்டாட்சி முதல்வரின் பரித்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் அமர்த்துகிறார். நாட்டின் முக்கிய கொள்கைகளை வகுப்பதிலும், செயற்படுத்துவதிலும் கூட்டாட்சி முதல்வர் சிறந்த பங்கு வகிக்கிறார், மற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் பல்வேறு துறைகளுக்கும் தலைமையுடைய அதிகாரிகளாகச் செயற்படுகின்றனர். இவர்களைக் கூட்டாட்சி முதல்வர் தம் விருப்பப்படி பதவியிலிருந்து தீக்கிவிடவும் செய்யலாம். கூட்டாட்சி<noinclude></noinclude> 25ucrrw35tqozy5wbqnswvv9bf43lpe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/899 250 644187 1937079 2026-05-26T08:44:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முதல்வர் மேற்குச் செருமனிநாட்டு அரசியலில் மிக முக்கிய தேசிய தலைவராகக் கருதப்படுகிறார்.{{Right|<b>கே.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Codding, G.A.,</b> The Federal Government o..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மை|871|கூட்டாண்மை}}</noinclude>முதல்வர் மேற்குச் செருமனிநாட்டு அரசியலில் மிக முக்கிய தேசிய தலைவராகக் கருதப்படுகிறார்.{{Right|<b>கே.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Codding, G.A.,</b> The Federal Government of switzerland, Houghthin Mifflin, 1961.<br> <b>Jeuen Blondl,</b> An Introduction to Comparative Government, Weidenfeld and Nicolson, London, 1969. <b>கூட்டாண்மை</b>: முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தச் சட்டத்தின் ஒரு கூறாக மட்டும் இருந்து வந்த கூட்டாண்மை (Partnership), வணிக வளர்ச்சியின் காரணமாக, 1932-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனித்ததோரு கூட்டமாக உருப்பெற்றது. இந்தியக் கூட்டாண்மைச் சட்டம், பிரிவு 46-இன்படி, ‘இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாணிகம் அல்லது தொழிலைக் கூட்டாக நடத்திக் கிடைக்கும் ஆதாயத்தைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதென உடன்படுவது’ கூட்டாண்மை எனப்படும். <b>கூட்டாண்மையின் இன்றியமையாக் கூறுகள்</b>: கூட்டாண்மையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கருத்தொருமித்து உடன்பாடு செய்து கொள்ளுதல் வேண்டும். செலவினங்கள் போக எஞ்சியுள்ள நலனை, அதாவது நிகர நலனைப் பங்கிட்டுக் கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டிருத்தல் வேண்டும். சட்ட நெறிக்குகந்த தொழிலை நடத்துவதற்கான ஒப்பத்தமாக அது இருத்தல் வேண்டும். தொழில் ஒன்றினை அனைவரும் இணைத்தோ அனைவர் சார்பில் அவருள் எவரேனும் ஒருவரோ நடத்தலாம். தொழிலில் ஏற்படும் விளைவுகள் அனைத்துக் கூட்டாளிகளையும் பாதிக்கும், கூட்டாண்மைத் தொழிலில் நடைபெறும் எச்செயலுக்கும் நடத்தும் கூட்டாளி ஏனைய கூட்டாளிகளைக்கட்டு படுத்த முடியும். அது போலவே ஏனைய கூட்டாளிகளும் அந்த ஒரு கூட்டாளியினைக் கட்டுப்படுத்த இயலும். <b>கூட்டாளிகளின் வகைகள்</b>: கூட்டாளிகள், 1) மெய் நிலைக் கூட்டாளி, 2) இயக்கமற்ற அல்லது உறங்கும் கூட்டாளி, 3) பெயரளவேயான கூட்டாளி, 4) நலன் கூட்டாளி 5) கீழ்க் கூட்டாளிகளுக்கு மட்டுமான 6) முரண்தடையால் கூட்டாளி அல்லது அதிகாரப்போலி அலலது உரிமைப்போலிக் கூட்டாளி என அறு வகைப்படுவர். முகவரியத் தத்துவத்தின் அடிப்படையில் மற்றக் கூட்டாளிகளின் செயலுக்குக் கட்டுப்படுகின்ற வெளித் தோற்றமான கூட்டாளி மெய்நிலைக் கூட்டாளி (Actual Partner) எனப்படுவர். கூட்டாண்மை நடத்தும் தொழிலில் தீவிர பங்கு கொள்ளாமல், ஆனால் நிறுமத்தின் கடன்களுக்கு மற்றக் கூட்டாளிகளுக்குச் சமமாகப் பொறுப்பேற்கும் கூட்டாளி இயக்கமற்ற அல்லது உறங்கும் கூட்டாளி (Dormant or sleeping Partner) எனப்படுவர். தொழிலில் மூலதனம் போடாமல், தம் பெயரை மட்டும் நிறுமத்திற்கு அளித்து தொழிலில் கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெறாமல், ஆனால் நிறுமத்தின் கடன்களுக்கு மற்றக் கூட்டாளிகளுடன் சேர்த்து பொறுப்பாகின்ற கூட்டாளி, பெயரளவேயான கூட்டாளி (Nominal Partner) ஆவர். நிறுமத்தின் இழப்புகளுக்குத் தம்மை உட்படுத்திக்கொள்ளாமல் ஏனைய கூட்டாளிகளுடன் உட்கிடை உடன்பாடு செய்துகொண்டு, மூலதனத்தில் தம் பங்கினைச் செலுத்துகின்ற கூட்டாளி நலன்களுக்கு மட்டுமான கூட்டாளி (Partner for Profit only) ஆவர். தம்முடைய தனிப்பட்ட நலனில் பங்கேற்க மூன்றாம் நிலையில் உள்ள ஒருவருடன் உடன்பாடு செய்து கொள்ளும் கூட்டானி, கீழ்க்கூட்டாளி (Sub Partner) எனப்படுவார். ஆனால், இவர் நிறுமத்தின் கூட்டாளியாக மாட்டார். எழுத்தால், சொல்லால் செயலால் ஒருவர் தம்மைக் கூட்டாண்மை ஒன்றின் கூட்டாளியாக அறிவித்துக் கொள்ளும்போது அல்லது கூட்டாளியாக அறிவிக்கும்படியான அளவில் தெரிந்து அனுமதித்திடும்போது அத்தகையவர் முரண்தடையால் கூட்டாளி அல்லது அதிகாரப்போலி அல்லது உரிமைப்போலிக் கூட்டாளி (Partner by Estoppel of Partner Holding out) என்று சொல்லப்படுவார். <b>காலவரையறை</b>: கூட்டாண்மையில் காலக்கெடு அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது, அக்காலக்கெடு முடிவடைந்ததும் கூட்டாண்மை மூடிவுறும். கூட்டாண்மையில் காலக்கெடு முடிவு செய்யப்படாத நிலையில், அது விருப்பமுறிக் கூட்டாண்மை (Partnership at will) எனப்படும். <b>கலைப்பு</b>: எந்தவொரு கூட்டாளியும் நிறுமத்தைச் கலைக்க விரும்பினால் ஏனைய கூட்டாளிகளுக்கு அத்தகைய எண்ணத்தை எழுத்து மூலம் அறிவித்து அதைக் கலைக்கலாம். <b>இளவர்</b>: இளவருடன் ஒப்பத்தம் மேற்கொள்ளுதல் இயலாதென்பது பொதுவிதி எனினும், இந்தியக்<noinclude></noinclude> fyio0a2cy348qc71g47zejcrel917vg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/900 250 644188 1937083 2026-05-26T08:51:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட்டாண்மைச் சட்டம், பிரிவு 30-இன்படி அனைத்துக் கூட்டாளிகளின் ஒப்புதலுடன், கூட்டாண்மையின் பயன்களை அடையக் கூட்டாளிகளில் ஒருவர் இனவருடன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டாண்மை|872|கூட்டாண்மை ஆவணம்}}</noinclude>கூட்டாண்மைச் சட்டம், பிரிவு 30-இன்படி அனைத்துக் கூட்டாளிகளின் ஒப்புதலுடன், கூட்டாண்மையின் பயன்களை அடையக் கூட்டாளிகளில் ஒருவர் இனவருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தத்திற்குப் பிறகு இளவர் நிறுமச் சொத்தின் இலாபத்தில் பங்கு பெறவும் பற்று வரவுக் கணக்கினைப் பார்க்கவும் நகல் எடுக்கவும் உரிமை உடையவராயிருப்பார். நிறுமத்தின் கடன்களுக்கு நிறுமத்தின் சொத்து இலாபத்தில் இருக்கும் பங்கு அளவுக்கே அவர் கடன்பட்டவராவார். உரிமை வயதடைத்தபின், அவர் ஆறுமாத காலத்திற்குள்ளாக நிறுமத்தில் கூட்டாளியாகச் சேரவோ கூட்டாண்மையிலிருந்து விலகிக் கொள்ளவோ முடிவு செய்யலாம். அத்தகைய எண்ணத்தை அவர் பொது அறிவிப்பு (Public Notice) ஒன்றன் மூலம் தெரியப்படுத்துதல் வேண்டும். அவ்விதம் செய்யத் தவறும்போது, உரிமை வயது அடைந்து ஆறு மாதம் கழித்து, அவர் கூட்டாண்மையின் ஒரு கூட்டாளியாகவே கருதப்படுவார். <b>பதிவு</b>: கூட்டாண்மைச் சட்டம் கூட்டான்மையைப் பதிவு செய்யக் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால், கூட்டாண்மை பதிவாகாததால் ஏற்படும் உரிமை இழப்புகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் கூட்டாண்மையைப் பதிவு செய்வதன் தேவையை கட்டையாக வலியுறுத்துகிறது. கூட்டாண்மை ஒன்று பதிவு செய்யப்படாதபோது, கூட்டாளி ஒருவர் கூட்டாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட உரிமையினை அல்லது ஒப்பந்தத்தினால் ஏற்படும் உரிமையினை நிறைவேற்றிக் கொள்ளவோ, நிறுமத்திற்கெதிராக அல்லது யாதொரு கூட்டாளிக்கு எதிராக வழக்குத்தொடுக்கவோ இயலாது. போலவே கூட்டாண்மையும் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் ஏற்படுகின்ற உரிமையினை நிறைவேற்றிக்கொள்ள யாருக்கும் எதிராக வழக்கிடவும் வேண்டுகோள் ஒன்றுக்கெதிராக எதிரிடை வாதம் செய்யவும் இயலாது. <b>கூட்டாளியின் கடமைகள்</b>: கூட்டாளியான ஒருவர் பொது நன்மையை உள்ளடக்கி உண்மையாகத் தம் கடமைகளை ஆற்றுதல் வேண்டும். தம்பா உறவின் அடிப்படையில் கூட்டாண்மை எழுவதால் கூட்டாளிகளிடையே நல்லெண்ணம் நிலவவேண்டும். உள்ளபடியான பற்றுவரவுக் கணக்கினை ஏனைய கூட்டாளிகளுக்கு அறிவிப்பதுடன், நிறுமத்தின் பெயரைப் பயன்படுத்தியோ நிறுமத்தின் தொழில் தொடர்பினாலோ நிறுமத்தின் சொத்தினைப் பயன்படுத்தியதனாலோ அடைந்த உள்ளார்ந்த நலன்களை உள்ளடக்கிய அனைத்து நலன்களுக்கும் பற்று வரவு வைத்தல் வேண்டும். தொழில் தடுப்பு ஒப்பந்தம் (Restraint in Trade) பொதுவாகச் செல்லுபடியாகாது எனினும், கூட்டாண்மையில் கூட்டாளிகளிடையே ஏற்படுத்தப்படுகின்ற அத்தகைய ஒப்பந்தமும் செல்லுபடியாகும். நிறுமத்தின் தொழிலுக்குப் போட்டியாகக் கூட்டாளி ஒருவர் தனிப்பட்ட முறையில் தொழில் நடந்தக்கூடாது. அப்படி நடத்தியிருந்தான் அதனால் பெறப்பட்ட பலன்களை நிறுமத்திற்கே அவர் அளித்துவிடவேண்டும். ஒத்த பொறுப்புரிமை (Mutual Trust) மீது ஏற்படுகின்ற உறவாகக் கூட்டாண்மை இருப்பதால், கூட்டாளி ஒருவர் தம் பங்கினை மூன்றாம் பேருக்கு உரிமை மாற்றம் செய்ய இயமாது. அப்படி உரிமை மாற்றம் செய்யும்போது, அது கூட்டாண்மைக் கலைப்புக்கு வழி செய்யும். கூட்டாண்மை உடன்பாட்டில் அளிக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர, மீறிச் செய்கின்ற செயல்கலினால் ஏற்படுகின்ற இழப்புக்களுக்குப் பொறுப்பாயிருந்த கூட்டாளி ஏனைய கூட்டாளிகளுக்கு இழப்பீடு அளித்தல் வேண்டும். <b>கூட்டாளியின் உரிமைகள்</b>: கூட்டாண்மைச் சொத்துகளுக்கு ஒவ்வொரு கூட்டாளியும் கூட்டு உரிமையாளர் ஆவார். கூட்டாண்மை அடைகின்ற நலனில் கூட்டாளி விகிதாச்சார உரிமையுடையவர் ஆவார். நிறுமத்தை இழப்புக்குள்ளாக்காமல் தடுக்க எந்தவொரு கூட்டாளியும் நியாயமான செயங்களைச் செய்யலாம். நிறுமத்தின் எந்த ஒரு ஏட்டினையும் அவர் சோதனையிட உரிமை உடையவராவார். கூட்டாளி ஒருவர் ஏனைய கூட்டாளிகளின் இசைவுடன் கூட்டாண்மையினின்று ஓய்வு பெறவும் செய்யலாம்.{{Right|<b>அ.ர.ச.</b>}} <b>கூட்டாண்மை ஆவணம்</b>: ஒரு கூட்டு வாணிகம், வாய்மொழி அல்லது எழுத்து மூகம் உண்டாகும் ஒப்பந்தத்தின் மூலம் அமைந்திடலாம். பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் இவ்வொப்பந்தம் எழுத்து மூலந்தான் இருக்கவேண்டும். ஆனால் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் எழுத்து மூலம் இருக்கவேண்டிய இன்றியமையாமையில்லை. தவறான கருத்துகளையும், தேவையற்ற வழக்காடுதல்கறையும் தவிர்க்கும்பொருட்டு, இவ்வொப்பந்தம் எழுத்து மூலம் இருப்பது நல்லது. அவ்வாறு எழுத்து மூலம் எழுதப்படும் ஒப்பத்தம் கூட்டாண்மை ஆவணம் அல்லது ஒப்பந்தம் (Partnership Deed) எனப்படுகிறது. இந்திய வரிவில்லை அல்லது முத்திரைத்தாள் (Stamp) சட்டத்தின் கீழ்ப் போதிய வரிவில்லையுடன் முத்திரையுள்ள நாளில் இவ்வொப்பந்தம் எழுதப்படவேண்டும், ஒவ்வொரு கூட்டாளியும் இதன் படி (Copy) ஒன்றை வைத்துக்-<noinclude></noinclude> 6mws2v33yd8c5lu67siq1bg1wxf3jcu பக்கம்:சுனாமியின் பசி 2005.pdf/1 250 644189 1937106 2026-05-26T09:43:03Z Rathai palanivelan 11183 /* மேம்படுத்த வேண்டியவை */ 1937106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> {{nop}} [[File:சுனாமியின் பசி 2005.pdf|center|240px]] {{nop}}<noinclude></noinclude> s95dj5mjgivikedlqsrtvcb4bvx0heq பக்கம்:சுனாமியின் பசி 2005.pdf/2 250 644190 1937107 2026-05-26T09:44:53Z Rathai palanivelan 11183 /* மேம்படுத்த வேண்டியவை */ 1937107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Rathai palanivelan" /></noinclude> சுனாமியின் ‘பசி' (சிறுகதைகள்) தமிழக அரசின் விருதுபெற்ற எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தன் வெளியீடு: அமைதி அறக்கட்டளை காவலர் குடியிருப்பு அருகில், திருச்சி சாலை, திண்டுக்கல் 624 005 தொ.பேசி: 95451 2420021 தொ.நகல்: 95451 2410372 இ மெயில்: peacetrust@vsnl.com இணையம் : ww.peacetrust.org.in<noinclude></noinclude> oyd6ijwjwhxs7gumd9k3li73n7ufjwd அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf 252 644191 1937130 2026-05-26T11:40:37Z Saranya V R 14232 ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1937130 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} qr2zsmt0g4m2u22y2x7jivyjmnfasct