விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.4
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1937534
1934313
2026-05-27T17:15:21Z
MediaWiki message delivery
2124
/* Vote now in the 2026 U4C election */ புதிய பகுதி
1937534
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
1jftctlej6hrm5uo82ppmx21lflt6ka
பக்கம்:கண்ணகி தேவி.pdf/3
250
53108
1937452
1410909
2026-05-27T12:13:02Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" /></noinclude>
<center> KANNAKI DEVI
<Center>
<Center> By
<Center> A. KARMEGA KONE.,
Lecturer in Tamil and Head of the Dept,
Of Indian languages, American College, Madura<center>
<Center> PUBLISHED BY THE AUTHOR
Copyright <centre> 1949 [Annas8]<noinclude></noinclude>
47jrclzx2ts4opp6hdhtbxile3iaua1
1937453
1937452
2026-05-27T12:15:15Z
சந்தானம் க
7674
1937453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" /></noinclude>
<center> KANNAKI DEVI
<Center>
<Center> By
<Center> A. KARMEGA KONE.,
Lecturer in Tamil and Head of the Dept,
Of Indian languages, American College, Madura<center>
<Center> PUBLISHED BY THE AUTHOR
Copyright 1949 [Annas8]<noinclude></noinclude>
nuouf1ex136u0rtpoouij0lheogrosw
1937454
1937453
2026-05-27T12:15:48Z
சந்தானம் க
7674
1937454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" /></noinclude>
<center> KANNAKI DEVI
<Center>
<Center> By
<Center> A. KARMEGA KONE.,
Lecturer in Tamil and Head of the Dept,
Of Indian languages, American College, Madura<center>
<Center> PUBLISHED BY THE AUTHOR
Copyright 1949 [Annas8]<noinclude></noinclude>
s30zj5kllv0m3cc1hf49hcefq0l5vit
1937455
1937454
2026-05-27T12:17:50Z
சந்தானம் க
7674
1937455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" /></noinclude>
<center> K A N N A K I D E V I
<Center>
<Center> By
<Center> A. KARMEGA KONE.,
Lecturer in Tamil and Head of the Dept,
Of Indian languages, American College, Madura<center>
<Center> PUBLISHED BY THE AUTHOR
Copyright 1949 [Annas8]<noinclude></noinclude>
0wb1kz2j0gqi0l59pw8erc2956yft03
1937456
1937455
2026-05-27T12:19:09Z
சந்தானம் க
7674
1937456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" /></noinclude>
<center> K A N N A K I D E V I
<Center>
<Center> By
<Center> A. KARMEGA KONE.,
Lecturer in Tamil and Head of the Dept,
Of Indian languages, American College, Madura<center>
<Center> PUBLISHED BY THE AUTHOR
Copyright 1949 [Annas8]<noinclude></noinclude>
bp1165g03hmkw1gdsykazjbknlmhgxm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/42
250
108561
1937475
1937028
2026-05-27T13:44:16Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1937475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|40||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
[ஆசாரம் என்பதற்குத் தமிழில் அரசிருக்கை, ஒழுக்கம், சீலை, பெருமழை என்று பல பொருள்கள் இருப்பதாக வீரமாமுனிவர் சதுர அகராதி கூறுகின்றது].
<b>ஆசாரம் = </b>அரசிருக்கை, அனுட்டானம், ஒழுக்கம், கட்டளை, சீலை, சுத்தம், படை வளைப்பு, பிரதிஷ்டை பண்ணல், பெருமழை, முப்பொருளினொன்று, அஃது அறப்பொருள், வழக்கம், வழிபாடு என்று பல பொருள்களை மேலைப் புலோலி சதாவதானி, வித்வான் நா. கதிரை வேற்பிள்ளையவர்கள் தமிழ் மொழியகராதி கூறுகிறது. ஆனால், அவர் இதை வடசொல் என்று கூறவில்லை.
ஒழுக்கம் என்ற தூய தமிழ்ச் சொல்தான் ஆசாரம் என்கிறார் நாவலர் திருக்குறள் தெளிவுரை எனும் அவருடைய உரையில்.
எனவே, ஆசாரம் என்பது ஆரியச் சொல் அல்ல என்று பாவணர் போன்ற தனித்தமிழ் அறிஞர்களும் கூறுகின்றார்கள் என்பதைச் சிந்திப்பீர்களாக,(1075).
<b>ஆசு = </b>குற்றம், (503).
<b>ஆசை = </b>பற்று, (256).
<b>ஆடவர் = </b>ஆண் மக்கள், (1003).
<b>ஆடி = </b>முழுகி, (278); வட்டாடும் காயுருட்டி விளையாடுவது, (401).
<b>ஆட்சி = </b>ஆறுதல், பயன் கொள்ளுதல், (252).
<b>ஆட்டு = </b>ஆடுதல் செய்கின்ற, (332).
<b>ஆணி = </b>வண்டிச் சக்கரத்தில் செருகும் கடை ஆணி (667, 1032).
{{Multicol-break}}
<b>ஆண்டு = </b>அந்த புன் சிரிப்பினிடத்தே, (1098); அவ்விடத்தில், (1279).
<b>ஆண்டும் = </b>அந்த இடத்தும், வேறு எங்கும், (363).
<b>ஆண்மை = </b>வீரம், (148); மன ஆக்கம், (287); உடையவராக இருத்தல், (331); மிகுதியாக உதவி செய்யும் தன்மை, (480); தன்னை ஆட்கொண்டிருப்பதை, (609); செய் வினையை முடிவடையும்போது வெளிப்படுத்துவதே, (663); ஆண் மகனது ஆண்மையைவிட, (907); ஒன்றுக்கும் தளராமல் நிற்கும் வீரம், (1133).
<b>ஆஅதும் = </b>மேலாக உயர வேண்டும், (653).
</b>ஆதலே = </b> தனி வடிவமே, (600).
<b>ஆதல் = </b>ஆக இருத்தல், (34); ஆவதே, (95); ஆயிருத்தல், (219, 285, 374, 419, 714, 1291); உயர்வடைதல், (248).
<b>ஆதி = </b>அடிப்படைக் காரணம் கடவுள், இறைவன், சூரியன், நேரோடல், பழமை, முதல் என்கிறது வீரமாமுனிவர் சதுர அகராதி. ஆவா யென்னு முற்று - ஆவதற்குக் காரணமாக தொழிற் பெயர், (543).
<b>ஆதி பகவன் = </b>கடவுள், அறிவன், ஆசிரியன், புத்தன், அமணன் இவை வேறு அகராதிகளின் பொருட்கள். இங்கு அறிவன் என்பர் சிலர். கடவுள் என்பர் பலர். திருவள்ளுவர் பெற்றோர் பெயரென்பர் வேறு சிலர். பாவேந்தர் பாரதிதாசன் பகவு + அன் </b> = பகவன் சூரியன் என்கிறார்.
{{Multicol-end}}<noinclude></noinclude>
fkujb67uh7mtsn06xm7rqaq2gnoeovn
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/44
250
108565
1937476
1937030
2026-05-27T13:44:54Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1937476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|42||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line</b> =1px solid black}}
(682); ஏற்ற சொற்களின் திறத்தை மேலும் ஆராய்ந்து, (711).
<b>ஆராய்வது = </b>பொருத்தமாக ஆராய்வது, (584).
<b>ஆராய்வான் = </b>ஆராய்ந்து நீக்கத் திறனுடையவன், (512).
<b>ஆரார் = </b>உணவு உண்டு நிறையப் பெறாதவர்கள், (936).
<b>ஆரிருள் = </b>நரகம், நிறைந்த துன்பம், {121}.
<b>ஆருயிர் = </b>அருமைமிகு உயிர் பெற முடியாத அரிய உயிர், (73).
<b>ஆர் = </b>இது பலர் பால் விகுதி, (43, 1189); அரிய, (73, 1141); தாங்க முடியாத, (121}; நிறைந்த, (1105); மிக்க, (1179).
<b>ஆர்க்கும் = </b>பிணிக்கும் அல்லது கட்டும் கயிறு, (482).
<b>ஆர்வம் = </b>பிறரிடம் காட்டும் விருப்பம், (74).
<b>ஆர்வலர் = </b>அன்புடையவர் (74).
<b>ஆல் = </b>மூன்றாம் வேற்றுமை உருபு (11); அசை நிலை, (91, 216, 217, 256); கண், போது, (102); கொண்டு, (129); காரணமாக, (208, 220, 371, 457, 514, 548); காரணத்தால், (265); கருவியாக, (282, 309, 418); ஏற்ப, (294); உடனே, (387); 397-வது குறளில் 'நாடு ஆமால்', 'ஊர் ஆமால்' என்ற இரண்டு இடங்களில் வந் துள்ள 'ஆல்'கள் இரண்டும் அசைகள், (397) ஆலே, (525}; கொண்டு, (537): ஆலும், (588); ஆல், (732, 757, 817, 827, 1004); அசைநிலை, (840, 875, 925, 966, 993), பொருட்டு, (1017).
<b>ஆவது = </b>வளர்வது, (283); ஆகக்கூடியது, (427); உண்டா
{{Multicol-break}}
கும் ஆக்கத்தையும் அதாவது பொருளையும், (461).
<b>ஆவது போல = </b>வளர்வது போலத் தோன்றி, (283).
<b>ஆவதூஉம் = </b>பின்னால் வரப்போவதையும், (461).
<b>ஆவர் = </b>செய்வர்; செய்வாரோ, (1165); ஆகுவார், துன்பமுறுவார், (1189); ஆக நிற்பார், (1218).
<b>ஆவன் = </b>என்ன ஆவேன், எப்படி வாழ்வேன், (1207).
<b>ஆவார் = </b>செய்வார் (1299).
<b>ஆவிற்கு = </b>பசு குடிப்பதற்கு, பசுவுக்கு, (1066).
<b>ஆழி = </b>கடல், (8); கடல் மண், கடல் கரை, (989).
<b>ஆழும் = </b>அழுந்தும், (919).
<b>ஆழ் = </b>சேற்றில் புதையும், புதையும் தன்மை, (500).
<b>ஆளப்படும் = </b>வேலைகளுக்கு அமர்த்தப்படுவான், ஆக்கப்படுவான், (511).
<b>ஆளரை = </b>உடையவரை, (1230).
<b>ஆளும் = </b>மேற்கொள்ளும், (251); மேற்கொள்ளச் செய்யும், நடு இரவிலும் அடக்கி ஆளும், (1252).
<b>ஆளும் தொழில் = </b>தொழில் படுத்தி அடக்கி ஆளும், (1252).
<b>ஆள் = </b>ஆட்கள், வீரர், (500); உடையவர், (1005, 1119, 1125, 1142).
<b>ஆள்க = </b>உடையவர்களாகுக (242); விடுக, போக்குக, (589).
<b>ஆள்பவர் = </b>பண்பாட்சியுடையார், (1017).
<b>ஆள்பவர்க்கு = </b>ஆளும் திறமை பெற்றோர்க்கு, (383); அவை
{{Multicol-end}}<noinclude></noinclude>
gqfveslb3ng7iei0bsx8btjliz7n9jw
1937478
1937476
2026-05-27T13:45:38Z
Gunathamizh
3151
1937478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|42||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
(682); ஏற்ற சொற்களின் திறத்தை மேலும் ஆராய்ந்து, (711).
<b>ஆராய்வது = </b>பொருத்தமாக ஆராய்வது, (584).
<b>ஆராய்வான் = </b>ஆராய்ந்து நீக்கத் திறனுடையவன், (512).
<b>ஆரார் = </b>உணவு உண்டு நிறையப் பெறாதவர்கள், (936).
<b>ஆரிருள் = </b>நரகம், நிறைந்த துன்பம், {121}.
<b>ஆருயிர் = </b>அருமைமிகு உயிர் பெற முடியாத அரிய உயிர், (73).
<b>ஆர் = </b>இது பலர் பால் விகுதி, (43, 1189); அரிய, (73, 1141); தாங்க முடியாத, (121}; நிறைந்த, (1105); மிக்க, (1179).
<b>ஆர்க்கும் = </b>பிணிக்கும் அல்லது கட்டும் கயிறு, (482).
<b>ஆர்வம் = </b>பிறரிடம் காட்டும் விருப்பம், (74).
<b>ஆர்வலர் = </b>அன்புடையவர் (74).
<b>ஆல் = </b>மூன்றாம் வேற்றுமை உருபு (11); அசை நிலை, (91, 216, 217, 256); கண், போது, (102); கொண்டு, (129); காரணமாக, (208, 220, 371, 457, 514, 548); காரணத்தால், (265); கருவியாக, (282, 309, 418); ஏற்ப, (294); உடனே, (387); 397-வது குறளில் 'நாடு ஆமால்', 'ஊர் ஆமால்' என்ற இரண்டு இடங்களில் வந் துள்ள 'ஆல்'கள் இரண்டும் அசைகள், (397) ஆலே, (525}; கொண்டு, (537): ஆலும், (588); ஆல், (732, 757, 817, 827, 1004); அசைநிலை, (840, 875, 925, 966, 993), பொருட்டு, (1017).
<b>ஆவது = </b>வளர்வது, (283); ஆகக்கூடியது, (427); உண்டா
{{Multicol-break}}
கும் ஆக்கத்தையும் அதாவது பொருளையும், (461).
<b>ஆவது போல = </b>வளர்வது போலத் தோன்றி, (283).
<b>ஆவதூஉம் = </b>பின்னால் வரப்போவதையும், (461).
<b>ஆவர் = </b>செய்வர்; செய்வாரோ, (1165); ஆகுவார், துன்பமுறுவார், (1189); ஆக நிற்பார், (1218).
<b>ஆவன் = </b>என்ன ஆவேன், எப்படி வாழ்வேன், (1207).
<b>ஆவார் = </b>செய்வார் (1299).
<b>ஆவிற்கு = </b>பசு குடிப்பதற்கு, பசுவுக்கு, (1066).
<b>ஆழி = </b>கடல், (8); கடல் மண், கடல் கரை, (989).
<b>ஆழும் = </b>அழுந்தும், (919).
<b>ஆழ் = </b>சேற்றில் புதையும், புதையும் தன்மை, (500).
<b>ஆளப்படும் = </b>வேலைகளுக்கு அமர்த்தப்படுவான், ஆக்கப்படுவான், (511).
<b>ஆளரை = </b>உடையவரை, (1230).
<b>ஆளும் = </b>மேற்கொள்ளும், (251); மேற்கொள்ளச் செய்யும், நடு இரவிலும் அடக்கி ஆளும், (1252).
<b>ஆளும் தொழில் = </b>தொழில் படுத்தி அடக்கி ஆளும், (1252).
<b>ஆள் = </b>ஆட்கள், வீரர், (500); உடையவர், (1005, 1119, 1125, 1142).
<b>ஆள்க = </b>உடையவர்களாகுக (242); விடுக, போக்குக, (589).
<b>ஆள்பவர் = </b>பண்பாட்சியுடையார், (1017).
<b>ஆள்பவர்க்கு = </b>ஆளும் திறமை பெற்றோர்க்கு, (383); அவை
{{Multicol-end}}<noinclude></noinclude>
38juocg2wtudeqvatz06s4h28mty1i0
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/122
250
108740
1937480
1910637
2026-05-27T13:48:34Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|120||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
கை இகந்த தண்டம் </b> = தண்டனை அதிகமானது; மிகுந்த தண்டம், (567).
<b>கை இகந்து = </b>கை வரம்பு தாண்டி,
(1271),
<b>கைகளை = </b>கைகளை (1238).
<b>கை கூடும் = </b>வெற்றி பெறும், இயலும், (269); அனுகூல மாகும், (484).
<b>கை செய்து = </b>தம் கைகளால் பயிர்
செய்து, உழுது, (1035).
<b>கை துவேன் = </b>கை ஓய்ந்தாலும் விடாமல் முயற்சி செய்வேன், (1021).
<b>கைத்து = </b>கைப் பொருளாக, (593);
கையிடத்தே, (758).
<b>கைப்ப = </b>வெறுக்குமானாலும், (389).
<b>கைப் பொருள் = </b>கையிலே உள்ள
பொருள், (178).
<b>கை மடங்கின் = </b>உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் விட்டு விட்டாராயின், (1036).
{{Multicol-break}}
<b>கைம்மாறாக = </b>அதற்கு மாறாக, (1183).
கைம்மாறு பிரதி உதவி, (211).
<b>கையர் = </b>கைகளைப் பெற்றவர்கள்,
(1077),
<b>கையறியா = </b>கை அறிய மாட்டாத,
(836).
<b>கையறியாமை = </b>செய்ய அறிய
மாட்டாமை, (925).
<b>கையால் = </b>கை காட்டி, (894).
<b>கையாறு = </b>துன்பம், (627).
<b>கையும் = </b>சூது ஆடும் கைத்
திறமையையும், (935).
<b>கையுள் = </b>கையகத்து, (828).
<b>கைவிடல் = </b>தொடர்பறுதல், (450,
1245).
<b>கைவிடுக = </b>கை விட்டு விடுக,
ஒழித்து விடுக, (928).
கைவிடுவார் - கை விட்டு நீங்குவார்,
(799).
<b>கைவேல் = </b>கையிலே பிடித்த
வேலாயுதம், (774).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கொக்கு = </b>பறவை இனத்தில்
ஒன்றான கொக்கு, (490).
கொடிது - கொடுமையான செயல்
களின் தன்மைகள், (279, 551).
<b>கொடிய = </b>கொடுமையான, (1169).
<b>கொடியர் = </b>கொடூரமானவர்கள்,
(1236).
<b>கொடியார் = </b>கொடுமை செய்
பவர்கள், (1169, 12:17, 1235).
<b>கொடிறு = </b>கன்னக் கதுப்பு, தாடை,
(1077).
{{Multicol-break}}
<b>கொடு = </b>கொம்பு விட்டுக் கொம்பு,
கொண்டு, (1264).
<b>கொடுக்கும் = </b>காட்டும், (924).
<b>கொடுங்கோன்மை </b> = நீதி நெறியில் அரசன் தவறி ஆட்சி செய்யும் தன்மை, (56). திருக்குறள் பொதுமறையில் உள்ள 56-வது அதிகாரம் கொடுங்கோன்மை. செங்கோன்மை அதிகாரத்திற்கு அடுத்தபடியாக, அதிகார வைப்பு அமைந்துள்ள இது, உலக சிந்தனைக்குரிய விதி.
{{Multicol-end}}<noinclude></noinclude>
11thtd0g04fxtwo99jh67vde0rcd3lp
1937483
1937480
2026-05-27T13:50:19Z
Gunathamizh
3151
1937483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|120||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கை இகந்த தண்டம் =</b> தண்டனை அதிகமானது; மிகுந்த தண்டம், (567).
<b>கை இகந்து = </b>கை வரம்பு தாண்டி,
(1271),
<b>கைகளை = </b>கைகளை (1238).
<b>கை கூடும் = </b>வெற்றி பெறும், இயலும், (269); அனுகூல மாகும், (484).
<b>கை செய்து = </b>தம் கைகளால் பயிர்
செய்து, உழுது, (1035).
<b>கை துவேன் = </b>கை ஓய்ந்தாலும் விடாமல் முயற்சி செய்வேன், (1021).
<b>கைத்து = </b>கைப் பொருளாக, (593);
கையிடத்தே, (758).
<b>கைப்ப = </b>வெறுக்குமானாலும், (389).
<b>கைப் பொருள் = </b>கையிலே உள்ள
பொருள், (178).
<b>கை மடங்கின் = </b>உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் விட்டு விட்டாராயின், (1036).
{{Multicol-break}}
<b>கைம்மாறாக = </b>அதற்கு மாறாக, (1183).
கைம்மாறு பிரதி உதவி, (211).
<b>கையர் = </b>கைகளைப் பெற்றவர்கள்,
(1077),
<b>கையறியா = </b>கை அறிய மாட்டாத,
(836).
<b>கையறியாமை = </b>செய்ய அறிய
மாட்டாமை, (925).
<b>கையால் = </b>கை காட்டி, (894).
<b>கையாறு = </b>துன்பம், (627).
<b>கையும் = </b>சூது ஆடும் கைத்
திறமையையும், (935).
<b>கையுள் = </b>கையகத்து, (828).
<b>கைவிடல் = </b>தொடர்பறுதல், (450,
1245).
<b>கைவிடுக = </b>கை விட்டு விடுக,
ஒழித்து விடுக, (928).
கைவிடுவார் - கை விட்டு நீங்குவார்,
(799).
<b>கைவேல் = </b>கையிலே பிடித்த
வேலாயுதம், (774).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>கொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கொக்கு = </b>பறவை இனத்தில்
ஒன்றான கொக்கு, (490).
கொடிது - கொடுமையான செயல்
களின் தன்மைகள், (279, 551).
<b>கொடிய = </b>கொடுமையான, (1169).
<b>கொடியர் = </b>கொடூரமானவர்கள்,
(1236).
<b>கொடியார் = </b>கொடுமை செய்
பவர்கள், (1169, 12:17, 1235).
<b>கொடிறு = </b>கன்னக் கதுப்பு, தாடை,
(1077).
{{Multicol-break}}
<b>கொடு = </b>கொம்பு விட்டுக் கொம்பு,
கொண்டு, (1264).
<b>கொடுக்கும் = </b>காட்டும், (924).
<b>கொடுங்கோன்மை </b> = நீதி நெறியில் அரசன் தவறி ஆட்சி செய்யும் தன்மை, (56). திருக்குறள் பொதுமறையில் உள்ள 56-வது அதிகாரம் கொடுங்கோன்மை. செங்கோன்மை அதிகாரத்திற்கு அடுத்தபடியாக, அதிகார வைப்பு அமைந்துள்ள இது, உலக சிந்தனைக்குரிய விதி.
{{Multicol-end}}<noinclude></noinclude>
6s5u4md0ky08sjhmp1pvlv4kza76qnb
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/123
250
108742
1937482
1910687
2026-05-27T13:49:46Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
மன்னன் என்பவன் நீதி வழங் காமை, மக்களிடம் அன்பு பாராட்டாமை, தன்குடை கீழ் வாழ்வோரை மனித நேயப் படிக் காவாமை, குடிமக்களது குறை நிறைகளை ஆராயாமை, கேளாமை, நடவடிக்கை எடுக்காமை, துன்பமுற்ற மக்களது துயர்கள் துடையாமை, நடுவு நிலைமை பேணாமை, கொலை, கொள்ளை களவு, குடி போதைகள், கற்பு ஒம்பல் போன்றவற்றைக் காலத் தோடு கண்ணோடி நடவடிக்கைகள் எடுக்காமை போன்ற கொடிய செயல்களை ஆட்சியிலே அமர்ந்தவர்களது ஆட்சிப் பெயரால் நடவாதிருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கடுமையாகக் கூறும் அதிகாரம் இது.
<b>கொடுத்து = </b>வழங்கி, தந்து, (700, 794, 867, 925).
<b>கொடுத்தும் = </b>நற்குடி பிறந்த நாணமுடையவனை எத்தகையை விலைபொருளையும் கொடுத்தும் ஒருவன் பெற்றுக் கொள்ளல் வேண்டும், (794).
<b>கொடுப்பது = </b>ஒருவன் மற்றவனுக்கு உதவியாக, இரங்கிக் கொடுப்பதை, (166).
<b>கொடுப்பதூஉம் = </b>தருவதும், (1005).
<b>கொடுமை = </b>கருணையற்ற செயல், (1168), தீமைச் செயல்கள், (1235).
<b>கொடும் = </b>வளைந்த, (1086).
<b>கொடை = </b>அன்பளிப்பாக மன மகிழ்ந்து வாரிக் கொடுக்கும் செயல், (390).
<b>கொடையான் = </b>கொடை கொடுப்பவன், (526).
<b>கொட்க = </b>வெளிப்பட, புலப்பட, (663).
{{Multicol-break}}
<b>கொட்கில் = </b>கொட்டுதல் என்றால் வெளிப்படுதல், புலப்படுமானால், (663).
<b>கொட்பு = </b>வேறுபாடு, (789).
<b>கொண்கன் = </b>கணவன், கொழுநன், (1186, 1266, 1285).
<b>கொண்ட = </b>சேர்த்துக் கொண்டவை, (659); தன்னகத்தே கொண்ட, (745).
<b>கொண்டவன் = </b>பெற்றவன், பூண்டிருந்தவன், (307).
<b>கொண்டனள் = </b>கொண்டவளாயினாள், (1315).
<b>கொண்டற்று = </b>கொண்டது போல, ஊர் முழுவதும் தூற்றல் மொழிகள் அலறின, (1146).
<b>கொண்டார் = </b>கையில் வைத்திருப்பவர், (253); செய்யப் பட்டவர், (1195); கொண்ட காதலவர், (1205).
<b>கொண்டாளின் = </b>மேற்கொண்டு ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பவரைவிட, (351).
<b>கொண்டான் = </b>கணவன், (51, 56).
<b>கொண்டு = </b>கொண்டால், அறிந்தால், (22); மேற்கொண்டு, (326, 551), கைக் கொண்டு, (874, 921, 974, 1095, 1146); கொண்டு வந்து, (1082).
<b>கொண்டு ஒழுகின் = </b>தீய வழியில் செல்லாமல் பாதுகாத்துக் கொண்டு நடப்பது, (974).
<b>கொம்பர் = </b>மரக்கிளை, (476).
<b>கொலை = </b>கொல்லும் செயல், கொலைத் தொழில், (325, 329, 551, 1224).
<b>கொலைக் களம் = </b>அரசு அதிகாரத் தால் கொல்லும் இடம், (1224).
<b>கொலையின் = </b>கொலை செய்து,
(550).
{{Multicol-end}}<noinclude></noinclude>
qok56ut8u0o5dfrko2hfpxqi5qqqt5s
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/124
250
108744
1937486
1910763
2026-05-27T13:51:52Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|122||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
<b>{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>கொல் =</b> அசை நிலை, (2, 28, 211,
345); கொலை, (735).
<b>கொல்ல = </b>நெருக்க வருத்த, (1078).
<b>கொல்லா = </b>கொலை செய்யாத, (984).
<b>கொல்லது = </b>கொலை புரியாது, (256).
<b>கொல்லமை = </b>கொலை செய்யாமை, (254, 321, 323, 324, 325, 326).
<b>கொல்லான் = </b>கொலை செய்யா
தவன், (250).
<b>கொல்லி = </b>கொல்லுவது, (306).
கொல்லும் - கெடுக்கும், (304, 532); அழித்து விடும் துன்பங்களை வருவிக்கும், (305); கைகளை வாட்டி வருத்தும், (879).
<b>கொழுநன் = </b>கணவன், (55). கொள கொண்டு, (1244).
<b>கொளப்பட்டேம் = </b>விரும்பப் பட்டோம்: கை கொள்ளப் பட்டேம், (699).
<b>கொளலின் = </b>அடைவதைவிட, (450).
<b>கொளல் = </b>பெறுதல், (134); இரத்தல், (222); அழிக, (279); கொள்க, (442); துனைக் கொளல், (504); கொள்ளுதல் வேண்டும், (445); நன்கு கொள்ளுதல் வேண்டும், (7:14); மதிக்க, (702); கொள்ளற்க, (720); விலை கொடுத்து வாங்குதல், (925): ஏற்றுக் கொள்ளுதல், (986).
<b>கொளற்கு = </b>பகைவர் கொள்ளு
தற்கு, (745).
<b>கொளினும் = </b>கொண்டாலும், (872). கொளின் = கொண்டால், (630, 836,939).
<b>கொளிஇ = </b>மேற்கொள்ளச் செய்து,
(938).
<b>கொள்க = </b>அடைக, பெறுக, (161, 875).
<b>கொள்கலம் = </b>பாண்டம், இடு கலம்,
(1029).
<b>கொள்கை = </b>விரதங்கள், நோன்புகள், கோட்பாடு, (899); ஒழுக்கம், (10.19).
{{Multicol-break}}
<b>கொள்பவர்க்கு = </b>கொண்டு ஒழுகு
பவர்களுக்கு, (981).
<b>கொள்பவன் = </b>கொள்ளும் அவன்,
(873).
<b>கொள்வது = </b>முயல்வது, (252); செய்வது, (1055).
<b>கொள்வாரோடு = </b>அறிவார்களோடு,
(704).
<b>கொள்வு = </b>கொள்வது, (1,187).
<b>கொள்வேம் = </b>பெறுவோம், (282); அவரது தன்மையைக் கைக் கொள்வோம், (976).
<b>கொள்ளப்பட்டேம் = </b>நன்றாக
மதிக்கப்பட்டடோம், (699).
<b>கொள்ளலாகும் = </b>திரும்பவும் கற்றுக்
கொள்ளலாம், (134).
<b>கொள்ளற்க = </b>கொள்ளாது ஒழிக,(798, 827, 872).
<b>கொள்ளா = </b>கொள்ள முடியாத,
அடங்காத, (10.64).
<b>கொள்ளாக் கடை = </b>கொள்ளாத விடத்து, (1195).
<b>கொள்ளாத = </b>பொருந்தாத, (470);
விரும்பாத, (699).
<b>கொள்ளாதான் = </b>அடையாதவன்,
(792),
<b>கொள்ளது = </b>ஏற்றுக் கொள்ளாது,
(470, 627, 1016).
<b>கொள்ளார் = </b>ஏற்றுக் கொள்ளார், (404).
<b>கொள்ளும் = </b>அடைகின்ற, (1072).
<b>கொற்றம் = </b>வெற்றி, (583).
<b>கொன்ற = </b>கெடுத்த, அழித்த, (110).
<b>கொன்றது = </b>கொலை செய்வது
போல் துன்பம் தரும், (1048).
கொன்றாங்கு கெடுக்குமாறு போல, (532).
<b>கொன்றார்க்கு = </b>அழித்தவருக்கு, (110).
<b>கொன்றிட = </b>வெட்டிச்சாய்க்க, (1030).
<b>கொன்று அன்ன = </b>கொன்றால் ஒத்த,
(109).
{{Multicol-end}}<noinclude></noinclude>
5d5latjckvhaks6klmo30cku9ecziug
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/125
250
108746
1937487
1910805
2026-05-27T13:53:04Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{xxx-larger|<b>கோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கோடல் = </b>கொள்ளுதல், (646); கொள்க, (678).
<b>கோடா = </b>கோடாது, வளையாது, நேராக, (1086).
<b>கோடாது = </b>கோணலாகப் போகாது, (520, 546).
<b>கோடாமை = </b>நடுவு நிலையில் தவறாமை, (115); சாயாமை, (118) கோணாது கடமைகளைச் செய்ய, (520).
<b>கோடி = </b>நூறு நூறாயிரம், (337, 377, 639); தவறி, (554, 559); கோடி மடங்கு, (816, 817, 954).
<b>கோடியும் = </b>கோடி அளவுமல்லாமல், (337).
<b>கோடு = </b>வளைவு உடையது, (279); கரை, (523); மரக்கிளை, (1264).
<b>கோடு கொடு ஏறும் = </b>கோடு கொண்டு ஏறும், கொம்பு விட்டுக் கொம்பு, மரக்கிளைகள் மேல் ஏறிப் பார்க்கும், (1264).
<b>கோட்டது = </b>கொம்பினை உடையது, (599).
<b>கோட்டம் = </b>கோணலை உடையது; கோணல், (119).
<b>கோட்டி = </b>சபை, (401); அவை, பேச்சு, (720).
<b>கோட்டி கொளல் = </b>அவையில் ஒன்றைப் பேசுதல், (401).
<b>கோட்டுப் பூ = </b>வளைவாகத் தொடுக்கப்பட்ட பூமாலை; மரக் கிளைகளிலுள்ள மலர்களால் தொடுத்த பூவாரம், (1313).
{{Multicol-break}}
<b>கோமான் = </b>தலைவன், மன்னன், (25).
<b>கோல் = </b>துலாக்கோல், எடைக் கோல் (118); செங்கோல், (390); ஊன்று கோல், (415); கொடுங்கோல், (552, 558, 570); முறை செய்யும் கோல், (543, 546, 554); அளவு கோல், (7:10, 796); கண்ணுக்கு மை தீட்டும் கோல், (12.85).
<b>கோல் கோடி = </b>நீதி தப்பி, (554).
<b>கோள் = </b>கொள்ளுதல், (9, 220, 780, 1059); vyof6), (3:11, 312, 646, 652),
<b>கோள் இல் = </b>தத்தமதுக்குரிய புலன்களைக் கிரகித்து அறிய மாட்டாத, (9).
<b>கொள்வாரோடு = </b>அறிய முடிந்தவர்களோடு, (704).
<b>கோறல் = </b>கொல்லுதல், (254,321).
<b>கோன்மை = </b>ஈகையை உடைமை, ஆட்சியை உடைமை, (அதிகாரம் 55).
('செங்கோன்மை' என்ற இந்த அதிகாரம் திருக்குறளில் 55-வது தாக உள்ளது. வேந்தன் என்பவன் அன்பு, ஆதரவு, பற்று, பதவி, வலிமை, வளம் ஆகியவற்றின் காரணமாக, அவ்வேந்தன் யார் பக்கமும் சாராமல் ஆட்சி என்ற செங்கோலை ஏந்தி மக்கள் போற்றி மகிழுமாறு செம்மையாக முறை செய்தல் செங்கோன்மை எனப்படும்).
{{Multicol-end}}<noinclude></noinclude>
sxaesjl6cww4uvfouh6qehipdb52ljf
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/126
250
108748
1937661
1910851
2026-05-28T02:16:34Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{xxx-larger|<b>கௌ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கௌவை = </b>பழி துற்றும் வார்த்தைகளை வாரி வீசுவது, {1143), அலர் தூற்றும் பழிச் சொற்கள், (1147), ஊர்
{{Multicol-break}}
மக்கள் தூற்றும் பழிச் சொற்கள், (1150).
<b>கெளவையால் = </b>காதல் உணர்வை அழிக்கும் அலர் துற்றுதலினால், (1148).
{{Multicol-end}}
{{center|{{xxx-larger|<b>ச</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சமன் = </b>ஒத்த நிலை, (118).
<b>சமன் செய்து = </b>தாம் சமனாக முதலில் நின்று, (118).
{{Multicol-break}}
<b>கலத்தல் = </b>வஞ்சகத்தால்; தீயச் செயல்களால், (660).
<b>சலம் = </b>வஞ்சனை, (956).
{{Multicol-end}}
{{center|{{xxx-larger|<b>சா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சா = </b>இறக்கும்படியாக, (824).
<b>சாகாடும் = </b>வண்டியும், (475).
<b>சாகிற்பின் = </b>இறந்து போக முடியுமானால், (78).
<b>சாக்காடு = </b>இறப்பு, மரணம், சாவு, (235, 339, 780),
<b>சாதல் = </b>இறத்தல், (183, 1244).
<b>சாதலின் = </b>இறத்தலின், [230),
<b>சாம்துணையும் = </b>சாகும் வரையிலும், (397).
<b>சாய = </b>அழியும்படியாக, (749).
<b>சாயல் = </b>உடலழகு; 'உடலின் மென்மை' என்பது மணக்குடவர் கருத்து, (1183).
{{Multicol-break}}
<b>சாய்தல் = </b>நீக்குதல், ஒழிதல், (858).
<b>சாய்ந்து = </b>ஒழிந்து, எதிர்த்து, (855).
<b>சாய்பவர் = </b>அறிவு தளர்ச்சியால் மயங்குபவர், (927),
<b>சார = </b>நிற்க, (323).
<b>சாரா = </b>பொருந்தாத, படாத, (194); சேராத, (815, 1047).
<b>சார்தரா = </b>சார மாட்டா (359).
<b>சார்தரும் = </b>சாரக்கூடிய, (354).
<b>சார்பில = </b>பெருந்தன்மைக்கு ஒத்துவராத செயல்களை, (956).
<b>சார்பு </b> = துணை - அரண், (76, 359, 449); படை, பொருள், நட்பு, (900).
{{Multicol-end}}<noinclude></noinclude>
mot513ys9k3ief8w442x0havbg72kcp
1937662
1937661
2026-05-28T02:17:38Z
Gunathamizh
3151
1937662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{rule}}
{{center|{{xxx-larger|<b>கௌ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கௌவை = </b>பழி துற்றும் வார்த்தைகளை வாரி வீசுவது, {1143), அலர் தூற்றும் பழிச் சொற்கள், (1147), ஊர்
{{Multicol-break}}
மக்கள் தூற்றும் பழிச் சொற்கள், (1150).
<b>கெளவையால் = </b>காதல் உணர்வை அழிக்கும் அலர் துற்றுதலினால், (1148).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>ச</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சமன் = </b>ஒத்த நிலை, (118).
<b>சமன் செய்து = </b>தாம் சமனாக முதலில் நின்று, (118).
{{Multicol-break}}
<b>கலத்தல் = </b>வஞ்சகத்தால்; தீயச் செயல்களால், (660).
<b>சலம் = </b>வஞ்சனை, (956).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சா = </b>இறக்கும்படியாக, (824).
<b>சாகாடும் = </b>வண்டியும், (475).
<b>சாகிற்பின் = </b>இறந்து போக முடியுமானால், (78).
<b>சாக்காடு = </b>இறப்பு, மரணம், சாவு, (235, 339, 780),
<b>சாதல் = </b>இறத்தல், (183, 1244).
<b>சாதலின் = </b>இறத்தலின், [230),
<b>சாம்துணையும் = </b>சாகும் வரையிலும், (397).
<b>சாய = </b>அழியும்படியாக, (749).
<b>சாயல் = </b>உடலழகு; 'உடலின் மென்மை' என்பது மணக்குடவர் கருத்து, (1183).
{{Multicol-break}}
<b>சாய்தல் = </b>நீக்குதல், ஒழிதல், (858).
<b>சாய்ந்து = </b>ஒழிந்து, எதிர்த்து, (855).
<b>சாய்பவர் = </b>அறிவு தளர்ச்சியால் மயங்குபவர், (927),
<b>சார = </b>நிற்க, (323).
<b>சாரா = </b>பொருந்தாத, படாத, (194); சேராத, (815, 1047).
<b>சார்தரா = </b>சார மாட்டா (359).
<b>சார்தரும் = </b>சாரக்கூடிய, (354).
<b>சார்பில = </b>பெருந்தன்மைக்கு ஒத்துவராத செயல்களை, (956).
<b>சார்பு </b> = துணை - அரண், (76, 359, 449); படை, பொருள், நட்பு, (900).
{{Multicol-end}}<noinclude></noinclude>
8b5n3kw0nlg702217vdr46e0c9gaq3e
1937674
1937662
2026-05-28T02:32:33Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937674
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" /></noinclude>{{rule}}
{{center|{{xxx-larger|<b>கௌ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>கௌவை = </b>பழி துற்றும் வார்த்தைகளை வாரி வீசுவது, {1143), அலர் தூற்றும் பழிச் சொற்கள், (1147), ஊர்
{{Multicol-break}}
மக்கள் தூற்றும் பழிச் சொற்கள், (1150).
<b>கெளவையால் = </b>காதல் உணர்வை அழிக்கும் அலர் துற்றுதலினால், (1148).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>ச</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சமன் = </b>ஒத்த நிலை, (118).
<b>சமன் செய்து = </b>தாம் சமனாக முதலில் நின்று, (118).
{{Multicol-break}}
<b>கலத்தல் = </b>வஞ்சகத்தால்; தீயச் செயல்களால், (660).
<b>சலம் = </b>வஞ்சனை, (956).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சா = </b>இறக்கும்படியாக, (824).
<b>சாகாடும் = </b>வண்டியும், (475).
<b>சாகிற்பின் = </b>இறந்து போக முடியுமானால், (78).
<b>சாக்காடு = </b>இறப்பு, மரணம், சாவு, (235, 339, 780),
<b>சாதல் = </b>இறத்தல், (183, 1244).
<b>சாதலின் = </b>இறத்தலின், [230),
<b>சாம்துணையும் = </b>சாகும் வரையிலும், (397).
<b>சாய = </b>அழியும்படியாக, (749).
<b>சாயல் = </b>உடலழகு; 'உடலின் மென்மை' என்பது மணக்குடவர் கருத்து, (1183).
{{Multicol-break}}
<b>சாய்தல் = </b>நீக்குதல், ஒழிதல், (858).
<b>சாய்ந்து = </b>ஒழிந்து, எதிர்த்து, (855).
<b>சாய்பவர் = </b>அறிவு தளர்ச்சியால் மயங்குபவர், (927),
<b>சார = </b>நிற்க, (323).
<b>சாரா = </b>பொருந்தாத, படாத, (194); சேராத, (815, 1047).
<b>சார்தரா = </b>சார மாட்டா (359).
<b>சார்தரும் = </b>சாரக்கூடிய, (354).
<b>சார்பில = </b>பெருந்தன்மைக்கு ஒத்துவராத செயல்களை, (956).
<b>சார்பு </b> = துணை - அரண், (76, 359, 449); படை, பொருள், நட்பு, (900).
{{Multicol-end}}<noinclude></noinclude>
dsooeof7hqwr7qjij79vz53nayg9dgr
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/127
250
108751
1937667
1910922
2026-05-28T02:19:58Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937667
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சார்புகெட = </b>பற்று அற, (359).
<b>சார்வாய் = </b>துணையாய், (15).
<b>சார்வு = </b>துணையாதல், (15).
<b>சல = </b>மிக அதிகமாக, (475, 770, 1037); மிகவும், விளங்கும், (1233).
<b>சாலப்படும் = </b>மிக நன்றாக வளத்தோடு பயிர் வளரும், (1037).
<b>சாலும் = </b>அமையும், போதுமான தாகும், (25); கேடுகளை உண்டாக்கப்போதும், (165); பொருந்தும், (1050).
<b>சால்பிற்கு = </b>நற்பண்புகள் உள்ளமைக்கு, (986).
<b>சால்பின் = </b>பெருந்தன்மைக் குண அளவு, (105).
<b>சால்பு = </b>நற்குணங்கள், (956, 983, 984, 987, 988, 1013, 1064).
<b>சாவா மருந்து = </b>மரணமின்மைக் குரிய மருந்து, அமிழ்தம், தேவர்கள் உணவு, (82).
<b>சாவாரை = </b>இறக்கப் போகின்றவர்களை, {779).
<b>சாவார் = </b>உயிர்விட வல்லவர், (723).
<b>சாற்றுவேன் = </b>கூறுவேன், (1212).
<b>சான்ற = </b>தன் புகழையும் காத்து, நிறைந்த புகழ் மிக்க, (56, 581, 1001),
<b>சான்றவர் = </b>சான்றாண்மையுடையவர்கள், (990).
<b>சான்றாண்மை = </b>நல்ல குணங்களும், நல்ல செயல்களும் நிறைந்திருப்பவர்கள், (99)
{{Multicol-break}}
<b>சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் = </b>'சான்றாண்மை என்ற கடலுக்குக் கரை போன்ற அறிவுடையார் பரிமேலழகர் உரை.
சான்றாண்மைக்கு ஒரு கடலென்று மற்றவர்களால் மதிக்கப்படுபவர்கள்-பழைய உரை.
'சான்றாண்மையாகிய கடலுக்கு, கரையென்று சொல்லப் படும் சான்றோர்கள் நாவலருரை.
'சான்றாண்மையாகிய கடலுக்கு கரை எனப்படுவார். அந்தக் கடலும் காலவேறுபாட்டால் கரை கடந்தாலும், சான்றாண்மை மிக்கவர்கள் தாம் வேறுபட மாட்டார்கள்' என்று திருக் குறளார் முனிசாமி உரை கூறுகின்றது, (989),
<b>சான்று = </b>நற்குணங்களால் நிரம்பி, (981, 989, 990).
<b>சான்றோர் = </b>உலகறிவு, நூலறிவு, ஒழுக்க உணர்வறிவு, மனித நேய அறிவு, அனைத்தும் நிறைந்தவர், (197, 656, 657, 802, 840, 923, 982, 985, 1078),
<b>சான்றோர்க்கு = </b>நற்குணமும், நற்செயல்களும் நிறைந்த பண் புடையோர்க்கு, (115, 118, 148, 299, 328, 458, 1014).
<b>சான்றோர் முகத்து = </b>சான்றோர் முகத்துக்கு எதிரிலேயே களித்தல், (923).
<b>சான்றோன் </b> = கல்வி கேள்விகளால் முதிர்ந்த வைர மேறிய பன்னுல், ஒழுக்க அறிவாளன், (69).
{{Multicol-end}}<noinclude></noinclude>
kqsltkktltn55xnvoskxh5yi06vrbro
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/128
250
108753
1937669
1910982
2026-05-28T02:21:33Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937669
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{xxx-larger|<b>சி</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சிதைக்கலாதார் = </b>சீரழிக்க மாட்டாதவர்கள், கெடுக்க மாட்டாதவர்கள், (880).
<b>சிதையாமல் = </b>சிறப்பாக உள்ள உருவம் அழியாமல், (573).
<b>சிதைவிடத்து = </b>மனச்சோர்வு அல்லது தளர்ச்சி வந்தவிடத்து, (597).
<b>சிதைவின்றி = </b>அழிவின்றி, (112).
<b>சிமிழ்த்து = </b>பிணித்து சிமிழ்தல் என்றது அவன் வாய்மேல் விரல் அது படவிளித்தல் என்கிறார் காளிங்கள்.
<b>சிவிகை = </b>பல்லக்கு, கவிகை, (37).
<b>சில = </b>சில வகையான சொற்களால், (649).
<b>சிலர் = </b>சிறு எண்ணிக்கையினர், (649).
<b>சிறக்கணித்தாள் = </b>கண்களைச் சுருக்கிக் கொண்டவள் போல, (1092}.
<b>சிறந்த = </b>மிகுதியாக, (531).
<b>சிறந்தமைந்த = </b>சிறந்த பெருமை களைப்பெற்ற பெரியோர்கள், (900).
<b>சிறந்தான் = </b>நண்புக்கு நல்லவன், அன்புடையான், (515).
<b>சிறந்து = </b>சிறப்பாகத் திகழ்ந்து, (900).
<b>சிறப்பின் = </b>உயர்வின், (961).
<b>சிறப்பினும் = </b>மிக செல்வாக்கைத் தரும், உயர்வைக் கொடுக்கும், (311).
<b>சிறப்பு = </b>வீடுபேறு, வானுரை தெய்வநிலை, (31, 358); மதிப்பு, பெருமை, (58, 74, 75); நன்வினைகளது இன்பம், (590, 630, 752); பொதுவல்லாதது,
{{Multicol-break}}
அதாவது பெருமை, சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள், (972); கல்வி, செல்வங்களால் பெற்ற சிறப்புகள், (977); நாணுடைமைச் சிறப்பு, (1012).
<b>சிறப்பென்னும் = </b>சிறப்பு என்னும் வீடுபேற்றுக்குக் காரணமாகிய, (358).
<b>சிறப்பொடு = </b>கோலாகல விழாவோடு, (18); மதிப்பும், (195).
<b>சிறிது = </b>சிறியது, (102); சிறியதாக, (412, 1075, 1301, 1032).
<b>சிறிய சுருக்கத்து = </b>குறைந்த வறுமைக் காலத்து, (963).
<b>சிறியர் = </b>கீழானவர், (26).
<b>சிறியவர் = </b>கீழ் மக்கள், (815).
<b>சிறியர் = </b>சிறிதளவு உடையார் (680); அற்ப குணம் உடையவர், (976).
<b>சிறு = </b>இன்னாத, (1097).
<b>சிறுகாப்பின் = </b>காக்க வேண்டிய இடம் சிறிதாகிய, (744).
<b>சிறுகும் = </b>சுருங்கும், (568).
<b>சிறுகுவ = </b>சுருங்குவதற்குக் காரணமான செயல், சிறுமை யுள்ளவை, (798).
<b>சிறுதுணி = </b>கொஞ்ச காலமுள்ள வறுமைநிலை, (1010).
<b>சிறு நோக்கம் = </b>பாராதபோது பார்க்கும் சிறுபார்வை, (1092).
<b>சிறு பொருள் = </b>முயற்சி இல்லாமல் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சிறு பொருள், (870).
<b>சிறுமை </b> = குற்றம், துன்புறுத்தும் தன்மை, (98); காமம், (431);<noinclude></noinclude>
{{Multicol-end}}<noinclude></noinclude>
t4bvsbj6bsp6br473gg2oxq87jo4fzs
பக்கம்:சமுதாய வீதி.pdf/3
250
217025
1937463
1846554
2026-05-27T13:27:34Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" /></noinclude><center>சமுதாய வீதி
<center>(இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)
<center>நா. பார்த்தசாரதி
<center>(மணிவண்ணன்)
<center>தமிழ்ப் புத்தகாலயம்
# 15, மாசிலாமணி தெரு
பாண்டிபஜார் மார்க்கெட் பின்புறம்
தி.நகர், சென்னை - 600 017 <center>த.பை.எண் 5193 4345904
<center>Email:tamilputhakalayam@intamm.com
<center>website:www.intamm.com/tamilputhakalayam<noinclude></noinclude>
msryhhoborvrytareytgr03z7eiqn4m
பக்கம்:சமுதாய வீதி.pdf/22
250
217062
1937462
1846556
2026-05-27T13:24:20Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{rh|20||சமுதாயவீதி}}</noinclude>பதற்றங்களுடன் நண்பனை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்தானா என்று தயங்கினான் அவன். நண்பன் தன் னிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப்
பொறுத்தே தான் அவனிடம் எப்படி நடந்து கொள்வது
என்பதை முடிவு செய்யலாம் என்று தோன்றியது அவ
னுக்கு. கம்பெனியில் நாடகங்கள் நடைபெறாத காலத்
தில் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு
வந்து மீதியிருக்கும் ஒரே பாயில் இருவராகப் படுத்துத்
தானும் கோபாலும் உறங்கிய பழைய இரவுகளை நினைத்
தான் முத்துக்குமரன். அந்த அந்நியோந்தியம், அந்த நெருக்கம், அந்த ஒட்டுறவு இப்போது அவனிடம் அப்ப
டியே இருக்கும் என்று தான் எதிர்பார்க்கலாமா, கூடாதா என்பதே முத்துக்குமரனுக்குப் புரியவில்லை. பணம் மனி
தர்களைத் தரம் பிரிக்கிறது. அந்தஸ்து, செல்வாக்கு, புகழ், பிராபல்யம். இவைகளும் பணத்தோடு சேர்ந்துவிட்டால் வித்தியாசங்கள் இன்னும் அதிகமாகி விடுகின்றன. வித்தி
யாசங்கள் சிலரை மேட்டின் மேலும் சிலரை பள்ளத்தி
லும் தள்ளிவிடுகின்றன. பள்ளத்தில் இருப்பவர்களை மேட்டிலிருப்பவர்கள் சமமாக நினைப்பார்களா? பூகம்
பத்தில் சமதரை மேடாகவும், மேடு பள்ளமாகவும் ஆவது
போல் பணவசதி என்ற பூகம்பத்தில் சில மேடுகள் உண்டாகின்றன. அந்த மேடுகள் உண்டாவதனாலேயே அதைச்சுற்றி இருந்த இடங்கள் எல்லாம் பள்ளமாகிவிட நேரிடுகிறது. பள்ளங்கள் உண்டாக்கப்படுவதில்லை.
மேடுகள் உண்டாகும்போது-மேடல்லாத இடங்கள்
எல்லாம் பள்ளங்களாகவே தெரிகின்றன. மேடுகள், பள்
ளங்கள் நேர்கின்றன. கவிதையின் இறுமாப்பும், தன்மா
னத்தின் செருக்கும் நிறைந்த அவன் மனம் கோபாலை மேடாகவும் தன்னைத்தானே பள்ளமாகவும் நினைக்கத் தயங்கியது கவிதை விளைகிற மனத்தில் கர்வமும் விளை
யும். கர்வத்தில் இரண்டு வகை உண்டு. அழகிய கர்வம், அருவருப்பான கர்வம் என்று அவற்றைப் பிரிப்பதானால்<noinclude></noinclude>
psg1phrvhcb9gpzdtpcou9xzi7w0ypm
பக்கம்:சமுதாய வீதி.pdf/54
250
217126
1937459
1846611
2026-05-27T12:47:00Z
சந்தானம் க
7674
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{rh|52| |சமுதாய வீதி}}</noinclude>''வளை ஒலிகூடக் கேட்டிருக்கலாமே?”
- கேட்டது என்று பதில் சொல்லலாமா, கேட்க வில்லை என்று சொல்லலாமா என ஒருகணம் தயங்கி, அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பாமல்,
"கேட்டதே!" என்றான் முத்துக்குமரன்.
"பெண்களின் கை வளைகள் ஒலிக்கும்போது கவிஞர் களுக்குக் கற்பனை பெருகுமென்கிறார்களே? உங்களுக்கு ஒன்றும் கற்பனை தோன்றவில்லையா?”
-இந்தக் கேள்வியின் துணிவிலும் துடுக்குத்தனத்திலும் அயர்ந்துவிட்ட முத்துக்குமரன் தன்னைச் சமாளித் கொண்டு மறுமொழி கூறச் சிறிது நேரமாயிற்று.
"பிரத்யட்சமே நேரில் வந்து விட்டபின் கற்பனை எதற்கு மாதவி?"
அவள் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்துப் புன் முறுவல் பூத்தாள். அந்த அலங்காரத்தில் ஒரு வன தேவதைபோல் அவள் அவனை மயக்கிக்கொண்டிருந்தாள். அவன் அவளைப் பருகிவிடுவதுபோல் பார்த்
"என்ன பார்க்கிறீர்கள்...?’’
"ஒன்றுமில்லை. கதாநாயகி எப்படி இருக்கிறாள் என்று பார்த்தேன்?’’
அவள் முகம் சிவந்தது.
வாயிற் பக்கம் யாரோ மெல்லக் கனைத்துச் செருமும் ஒலி கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கோபால் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான்.
"உள்ளே வரலாமா?"
உள்ளே வரலாமா?"
"இதென்னடா கேள்வி? வாயேன்".
"அதுக்கில்லே! ரெண்டு பேரும் ஏதோ குஷாலாப் பேசிக்கிட்டிருக்கீங்க. மூணாவது ஆளும் கலந்துக்க<noinclude></noinclude>
jhkf41dzvc8pvnne42lxuwcpy0qwu3q
பக்கம்:சமுதாய வீதி.pdf/55
250
217128
1937458
1846617
2026-05-27T12:29:01Z
சந்தானம் க
7674
/* சரிபார்க்கப்பட்டவை */
1937458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="சந்தானம் க" />{{rh|நா. பார்த்தசாரதி| |53}}</noinclude>முடிஞ்ச பேச்சா அல்லது ரெண்டு பேர் மட்டுமே பேசற பேச்சான்னு தெரியலியே?"
"எந்த ரெண்டு பேர் பேச்சிலும் மூணாவது ஆள் கலந்துக்கலாம்..."
"ஒண்ணுலே மட்டும் முடியாது."
"எதுலே?"
"காதலர்கள் பேச்சிலே...!"
கோபால் இப்படிக் கூறியதை மாதவி தவறாக எடுத்துக் கொள்ளப்போகிறாளே என்ற தயக்கத்தோடும். பயத்தோடும் அவள் முகத்தைப் பார்த்தான் முத்துக்குமரன். அவள் குறும்புச் சிரிப்புச். சிரித்துக் கொண்டிருந்தாள். கோபால் அப்படிச் சொல்லியதிலே அவளுக்கும் உள்ளூற மகிழ்ச்சிதான் என்று தெரிந்தது.
கோபாலும் திருமணமாகாதவன். மாதவியும் திருமண மாகாதவள்; தானும் திருமணமாகாதவன்—என்றெண்ணி மூவரும் இப்படி வெளிப்படையாகத் துணிந்து காதலைப் பற்றிச் சிரித்துப் பேசவும், உறவு கொண்டாடவும் முடிவதையும் எண்ணியபோது பட்டினத்துக் கலையுலகம் மிக மிகத் துணிந்து முன்னேறியிருப்பதாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. அந்தத் துணிவுக்கும், வேகத்துக்கும் ஏற்ப உடனே தயாராக முடியாமல் திணறினான் அவன். எல்லாம் கனவு போலிருந்தது அவனுக்கு. மூன்றரை மணிக்கு அவனும்,கோபாலும், மாதவியும் தோட்டத்துக்கு வந்தார்கள். தோட்டத்தில் விருந்துபசாரத்துக்கு வெள்ளை விரிப்புடன் கூடிய மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேஜைகளில் பூக்கள் சொருகிய ஜாடிகளும், கிளாஸ்களும் வரிசை பிடித்ததுபோல் அழகாக அளவாக வைக்கப் பட்டிருந்தன.
ஒவ்வொருவராக வரவர அவர்களை முத்துக்குமரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் கோபால். மாதலி சுற்-<noinclude>{{rh|ச–4||}}</noinclude>
qdhqqulwyx62fo5jcsi7x82f7urswfu
பக்கம்:சமுதாய வீதி.pdf/279
250
217553
1937460
1846557
2026-05-27T12:53:37Z
சந்தானம் க
7674
/* சரிபார்க்கப்பட்டவை */
1937460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="சந்தானம் க" /></noinclude>
{{dhr|3em}}
{{Css image crop
|Image = சமுதாய_வீதி.pdf
|Page = 279
|bSize = 417
|cWidth = 195
|cHeight = 279
|oTop = 129
|oLeft = 122
|Location = center
|Description =
}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
rusanorppswqe4nylancn46nloyp38o
அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf
252
452394
1937771
1935653
2026-05-28T08:01:01Z
TI Buhari
4634
1937771
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=அறிவியல் களஞ்சியம் 14
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes=[[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 15.pdf|15]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 16.pdf|16]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 17.pdf|17]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 18.pdf|18]] [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 19.pdf|19]]
|School=அறிவியல்
|Publisher=தமிழ்ப் பல்கலைக்கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=
|Source=pdf
|Image=1
|Number of pages=969
|File size=
|Category=
|Progress=OCR
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
5 = "1"
5to22="roman"
23="1"
949 = பொருளடைவு
959 = தமிழ்–ஆங்கிலம்
964 = ஆங்கிலம்–தமிழ்
/>
|Remarks={{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/பதிப்புக்_குழு|பதிப்புக்குழு]]|{{DJVU page link 2|8|iv}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியறிவிப்பு|நன்றியறிவிப்பு]]|{{DJVU page link 2|9|v}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/வல்லுநர்_குழு|வல்லுநர் குழு]]|{{DJVU page link 2|10|vi}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நன்றியுரை|நன்றியுரை]]|{{DJVU page link 2|12|viii}}}}
{{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]]|{{DJVU page link 2|13|ix}}}}
{{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நு|நு]]|{{DJVU page link 2|23|1}}}}{{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நூ|நூ]]|{{DJVU page link 2|121|99}}}}
{{Dtpl|symbol= |3.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நெ|நெ]]|{{DJVU page link 2|150|128}}}}
{{Dtpl|symbol= |4.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நே|நே]]|{{DJVU page link 2|214|192}}}}
{{Dtpl|symbol= |5.{{gap+|1}}|[[அறிவியல்_களஞ்சியம்_14/நை|நை]]|{{DJVU page link 2|257|235}}}}
{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நு|அருஞ்சொல் அட்டவணை நு]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நூ|அருஞ்சொல் அட்டவணை நூ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நெ|அருஞ்சொல் அட்டவணை நெ]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நே|அருஞ்சொல் அட்டவணை நே]]<br>{{gap|3em}}[[அறிவியல்_களஞ்சியம்_14/அருஞ்சொல்_அட்டவணை_நை|அருஞ்சொல் அட்டவணை நை]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=ISBN : 81-7090-336-X
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
5zekgk675o918lmyg2l6fxegjq8yvpf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf/1
250
458779
1937457
1456264
2026-05-27T12:22:05Z
சந்தானம் க
7674
/* சரிபார்க்கப்பட்டவை */
1937457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="சந்தானம் க" /></noinclude>{{raw_image|வாழ்வியற் களஞ்சியம் 11.pdf/1}}<noinclude></noinclude>
pjutywlvsfuwegvoywvvq69w76fb2sp
பயனர்:Booradleyp1/test
2
476049
1937451
1937450
2026-05-27T11:59:16Z
Booradleyp1
1964
/* அட்டவணை 12 */
1937451
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|-
! colspan="5"|<b>அப்சரசுகள் - அபேதானந்த சுவாமி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது|அப்துல் அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்|அபிசாரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|-
! colspan="5"|<b>அம்காரா - அமோகவருசர், மூன்றாம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்காரா|அம்காரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பபாலி|அம்பபாலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்|அம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்கிழான் அருவந்தை|அம்பர்கிழான் அருவந்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் சர்க்கா|அம்பர் சர்க்கா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் மாகாளம்|அம்பர் மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்1|அம்பரீடன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்2|அம்பரீடன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலத்தாடுமையர்|அம்பலத்தாடுமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாசி|அம்பலவாசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண அடிகள்|அம்பலவாண அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்1|அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்2|அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர்|அம்பலவாண தேசிகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர் கலம்பகம்|அம்பலவாண தேசிகர் கலம்பகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண நாவலர்|அம்பலவாண நாவலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண பண்டிதர்|அம்பலவாண பண்டிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணர் திருக்கூத்து|அம்பலவாணர் திருக்கூத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாய்னா|அம்பாய்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாலா|அம்பாலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி|அம்பி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி1|அம்பி1]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி1|அம்பிகாபதி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி2|அம்பிகாபதி{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி3|அம்பிகாபதி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி4|அம்பிகாபதி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதிகோவை|அம்பிகாபதிகோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகை பாகர்|அம்பிகை பாகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிரியா|அம்பிரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பேத்கர்|அம்பேத்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு|அம்போல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு ஆறு|அம்போல்டு ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மள்ளனார்|அம்மள்ளனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை|அம்மானை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை வரி|அம்மானை வரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மூவனார்|அம்மூவனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மெய்ய நாகனார்|அம்மெய்ய நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைச்சி|அம்மைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைய நாயக்கனூர்ப் போர்|அம்மைய நாயக்கனூர்ப் போர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்ரி|அம்ரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்லாட் விதி|அம்லாட் விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்தாசர்|அமர்தாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நாத்|அமர்நாத்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நீதி நாயனார்|அமர்நீதி நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரகண்டகம்|அமரகண்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்1|அமரர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்2|அமரர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி|அமராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி ஆறு|அமராவதி ஆறு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமனுல்லாகான்|அமனுல்லாகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாசெசு|அமாசெசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாத்தியர்|அமாத்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாவாசை|அமாவாசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிசசுரம்|அமிசசுரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமித்திரகட்டா|அமித்திரகட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிதசாகரர்|அமிதசாகரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தகவிராயர்|அமிர்தகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தசரசு|அமிர்தசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தபசார்|அமிர்தபசார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தம் பிள்ளை|அமிர்தம் பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தலிங்க சுவாமிகள்|அமிர்தலிங்க சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிருத ரஞ்சனி|அமிருத ரஞ்சனி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீது|அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீர் குசுரு|அமீர் குசுரு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத குண்டலி|அமுத குண்டலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதசுரபி|அமுதசுரபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத பாணியார்|அமுத பாணியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க – இந்திய மொழிகள்|அமெரிக்க – இந்திய மொழிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இந்தியர்|அமெரிக்க இந்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இலக்கியம்|அமெரிக்க இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க உளவியல் சங்கம்|அமெரிக்க உளவியல் சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கசு வெசுபூசியசு|அமெரிக்கசு வெசுபூசியசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கத் தத்துவம்|அமெரிக்கத் தத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க தாலர்|அமெரிக்க தாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நூலகச் சங்கம்|அமெரிக்க நூலகச் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க மைய வங்கி முறை|அமெரிக்க மைய வங்கி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கா|அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமேசான் ஆறு|அமேசான் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவை|அமைச்சரவை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவைக் குழு|அமைச்சரவைக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பாவணம்|அமைப்பாவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பியல்சார் மானிடவியல்|அமைப்பியல்சார் மானிடவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு|அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக் கிளைமொழியியல்|அமைப்புக் கிளைமொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக்கோட்பாடு|அமைப்புக்கோட்பாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு முறைவழிக் கற்பித்தல்|அமைப்பு முறைவழிக் கற்பித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு மொழியியல்|அமைப்பு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், முதலாம்|அமோகவருசர், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், இரண்டாம்|அமோகவருசர், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், மூன்றாம்|அமோகவருசர், மூன்றாம்]]
|-
! colspan="5"|<b>அய்.எசு–எல்.எம் படிவம் - அயோனியா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்.எசு–எல்.எம் படிவம்|அய்.எசு–எல்.எம் படிவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே|அய்கொளே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே கல்வெட்டுச் சாசனம்|அய்கொளே கல்வெட்டுச் சாசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்டான்|அய்டான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்பா|அய்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யப்புழல்|அய்யப்புழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யனார்|அய்யனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயக்கிரீவர்|அயக்கிரீவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயர்லாந்து|அயர்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல் இனமையக் கொள்கை|அயல் இனமையக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு உதவி|அயல்நாட்டு உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கடன்|அயல்நாட்டுக் கடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கொள்கை|அயல்நாட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுச் செலுத்துநிலை|அயல்நாட்டுச் செலுத்துநிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு மூலதனம்|அயல்நாட்டு மூலதனம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு வாணிகம்|அயல்நாட்டு வாணிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயலார்|அயலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயற் செலாவணி|அயற் செலாவணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயன்மையும் கல்வியும்|அயன்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயிசா|அயிசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி அக்பரி|அயினி அக்பரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி சதுருத்தீன்|அயினி சதுருத்தீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினு|அயினு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயுக்தர்|அயுக்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயூதியா|அயூதியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்தி|அயோத்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.|அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோவா|அயோவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியக் கடல்|அயோனியக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியத் தீவுகள்|அயோனியத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியா|அயோனியா]]
|-
|}
</center>
=== அட்டவணை 12 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
|}
</center>
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்க்கன்சா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்கேடியா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்ச்சுனர் குரு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சுமத் பானு பேகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்தநாரீசுவரர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்தயாள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்துணா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்பன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய சோவியத்துக் குடியரசு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய மொழி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனியர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கான்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கேனிய இந்தியர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கநாத முதலியார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்{{sup|1}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்{{sup|2}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கமைப்பு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசகேசரி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசஞ் சண்முகனார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசவில்லி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க அமைப்பு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கொடையும் உதவிகளும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கச் செலவு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு-செலவுத் திட்டம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வருவாய்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிதழ்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் அதிகாரத்துவம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் உணர்வற்ற கொள்கை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கட்சிகள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கருத்துகள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கலை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் குழப்பம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் சமூகவியல்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் மானிடவியல்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தத்துவம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தந்திரம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் பொருளாதாரக் கொள்கை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் முறைமைக்கு உட்படுகை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலமைப்புச் சட்டம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலில் ஆன்மீகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் போர் நடப்பும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் முறைமையும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியார் பேரறிக்கை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிலி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிறைக் கொள்கை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் அதிகார எல்லை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் தோற்றம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு கொள்முதல் கொள்கை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுடைமையாக்கம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுப் பண்ணைகள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசும் கல்வியும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு வாணிகக் கழகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரண்மனைச் சிறுவயல்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரணிடுதலும் முற்றுகையிடுதலும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதத்தாச்சாரியார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதைப் பெரும்பாழி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரப்பா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபத்த நாவலர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபாகோ
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிக் கடல்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிச் சங்கம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு இலக்கியம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபுக் கதைகள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு–சராய்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு பணவாக்க நிதி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு மொழி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவான்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவிந்தர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய இசுரேலியப் போர்கள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய எண்கள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபியப் பாலை நிலம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராமிய எழுத்துகள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரரும் புக்கரும்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிக்கமேடு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகதை காலட்சேபம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரசாத்திரி, சி.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரபுத்திர உபாத்தியாயர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராங்குச மாறவர்மன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி மாறவர்மன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகோரப் போர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர நாடகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர மயான காண்டம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன் கதை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சித்திரம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசமய தீபம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிங் நால்வா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசித்துப் போர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசில்கிழார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிற்கரைப்புத்தூர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடாட்டில்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடைடு பிரியாண்டு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசேனர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஞ்சய சோழன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிட்டைன் மட்கலன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரித்துவாரம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதாசர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமர்த்தன பாண்டியன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமளம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமா சங்கம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமிதைய மாவலி வாணராயர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியக்குடி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர் மழவராயர்கள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியாட்னி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவாள் தாய நாயனார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருக்கொணாமலை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருகத்து நிலை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்கலச் செப்பு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்காட்சியகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருச்சுனன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர், சு.சு.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் சுவாமி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் தத்துவம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிப்புராணம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணந்திசிவாசாரியார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணமச்சிவாய தேவர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|1}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|2}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|3}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|4}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|1}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|2}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|3}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|4}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக்கவிராயர், மு.ரா.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல நாவலர், நா.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம், கா.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம்பிள்ளை, மு.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம் பொன்னம்பலம் சர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல முதலியார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணிலை விசாகன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்த கம்பித இராகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்தாபத்தி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்ததி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்தமிழ்த் திரட்டு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருப்புக்கோட்டை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பண்ட ஒதுக்கீடு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பதவுரையாசிரியர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பைத் தொள்ளாயிரம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பொருள் விளக்க நிகண்டு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமருந்து தேசிகர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமைப்பாடு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவா நாடு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாவடதலை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாளர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவி ஆறு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருள் யாத்திரை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளப்ப நாவலர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாள தாசர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாளப் பெருமாள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளையர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரூர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரே கிருட்டிணா இயக்கம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேகீபா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபியா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபூரா கடல்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையசு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையர் சேவை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையன் இராசராசன்
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
odttukzwizuogbe0isf3p7zccntsjbu
1937520
1937451
2026-05-27T15:25:37Z
Booradleyp1
1964
/* அட்டவணை 12 */
1937520
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|-
! colspan="5"|<b>அப்சரசுகள் - அபேதானந்த சுவாமி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது|அப்துல் அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்|அபிசாரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|-
! colspan="5"|<b>அம்காரா - அமோகவருசர், மூன்றாம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்காரா|அம்காரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பபாலி|அம்பபாலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்|அம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்கிழான் அருவந்தை|அம்பர்கிழான் அருவந்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் சர்க்கா|அம்பர் சர்க்கா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் மாகாளம்|அம்பர் மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்1|அம்பரீடன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்2|அம்பரீடன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலத்தாடுமையர்|அம்பலத்தாடுமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாசி|அம்பலவாசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண அடிகள்|அம்பலவாண அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்1|அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்2|அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர்|அம்பலவாண தேசிகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர் கலம்பகம்|அம்பலவாண தேசிகர் கலம்பகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண நாவலர்|அம்பலவாண நாவலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண பண்டிதர்|அம்பலவாண பண்டிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணர் திருக்கூத்து|அம்பலவாணர் திருக்கூத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாய்னா|அம்பாய்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாலா|அம்பாலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி|அம்பி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி1|அம்பி1]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி1|அம்பிகாபதி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி2|அம்பிகாபதி{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி3|அம்பிகாபதி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி4|அம்பிகாபதி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதிகோவை|அம்பிகாபதிகோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகை பாகர்|அம்பிகை பாகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிரியா|அம்பிரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பேத்கர்|அம்பேத்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு|அம்போல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு ஆறு|அம்போல்டு ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மள்ளனார்|அம்மள்ளனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை|அம்மானை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை வரி|அம்மானை வரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மூவனார்|அம்மூவனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மெய்ய நாகனார்|அம்மெய்ய நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைச்சி|அம்மைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைய நாயக்கனூர்ப் போர்|அம்மைய நாயக்கனூர்ப் போர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்ரி|அம்ரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்லாட் விதி|அம்லாட் விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்தாசர்|அமர்தாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நாத்|அமர்நாத்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நீதி நாயனார்|அமர்நீதி நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரகண்டகம்|அமரகண்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்1|அமரர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்2|அமரர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி|அமராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி ஆறு|அமராவதி ஆறு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமனுல்லாகான்|அமனுல்லாகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாசெசு|அமாசெசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாத்தியர்|அமாத்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாவாசை|அமாவாசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிசசுரம்|அமிசசுரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமித்திரகட்டா|அமித்திரகட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிதசாகரர்|அமிதசாகரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தகவிராயர்|அமிர்தகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தசரசு|அமிர்தசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தபசார்|அமிர்தபசார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தம் பிள்ளை|அமிர்தம் பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தலிங்க சுவாமிகள்|அமிர்தலிங்க சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிருத ரஞ்சனி|அமிருத ரஞ்சனி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீது|அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீர் குசுரு|அமீர் குசுரு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத குண்டலி|அமுத குண்டலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதசுரபி|அமுதசுரபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத பாணியார்|அமுத பாணியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க – இந்திய மொழிகள்|அமெரிக்க – இந்திய மொழிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இந்தியர்|அமெரிக்க இந்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இலக்கியம்|அமெரிக்க இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க உளவியல் சங்கம்|அமெரிக்க உளவியல் சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கசு வெசுபூசியசு|அமெரிக்கசு வெசுபூசியசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கத் தத்துவம்|அமெரிக்கத் தத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க தாலர்|அமெரிக்க தாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நூலகச் சங்கம்|அமெரிக்க நூலகச் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க மைய வங்கி முறை|அமெரிக்க மைய வங்கி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கா|அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமேசான் ஆறு|அமேசான் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவை|அமைச்சரவை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவைக் குழு|அமைச்சரவைக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பாவணம்|அமைப்பாவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பியல்சார் மானிடவியல்|அமைப்பியல்சார் மானிடவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு|அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக் கிளைமொழியியல்|அமைப்புக் கிளைமொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக்கோட்பாடு|அமைப்புக்கோட்பாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு முறைவழிக் கற்பித்தல்|அமைப்பு முறைவழிக் கற்பித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு மொழியியல்|அமைப்பு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், முதலாம்|அமோகவருசர், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், இரண்டாம்|அமோகவருசர், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், மூன்றாம்|அமோகவருசர், மூன்றாம்]]
|-
! colspan="5"|<b>அய்.எசு–எல்.எம் படிவம் - அயோனியா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்.எசு–எல்.எம் படிவம்|அய்.எசு–எல்.எம் படிவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே|அய்கொளே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே கல்வெட்டுச் சாசனம்|அய்கொளே கல்வெட்டுச் சாசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்டான்|அய்டான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்பா|அய்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யப்புழல்|அய்யப்புழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யனார்|அய்யனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயக்கிரீவர்|அயக்கிரீவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயர்லாந்து|அயர்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல் இனமையக் கொள்கை|அயல் இனமையக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு உதவி|அயல்நாட்டு உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கடன்|அயல்நாட்டுக் கடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கொள்கை|அயல்நாட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுச் செலுத்துநிலை|அயல்நாட்டுச் செலுத்துநிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு மூலதனம்|அயல்நாட்டு மூலதனம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு வாணிகம்|அயல்நாட்டு வாணிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயலார்|அயலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயற் செலாவணி|அயற் செலாவணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயன்மையும் கல்வியும்|அயன்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயிசா|அயிசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி அக்பரி|அயினி அக்பரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி சதுருத்தீன்|அயினி சதுருத்தீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினு|அயினு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயுக்தர்|அயுக்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயூதியா|அயூதியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்தி|அயோத்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.|அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோவா|அயோவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியக் கடல்|அயோனியக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியத் தீவுகள்|அயோனியத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியா|அயோனியா]]
|-
|}
</center>
=== அட்டவணை 12 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
|}
</center>
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்க்கன்சா|அர்க்கன்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்கேடியா|அர்கேடியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்ச்சுனர் குரு|அர்ச்சுனர் குரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சர்|அர்சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சுமத் பானு பேகம்|அர்சுமத் பானு பேகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)|அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்தநாரீசுவரர்|அர்த்தநாரீசுவரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்தயாள்|அர்தயாள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்துணா|அர்துணா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்பன்|அர்பன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய சோவியத்துக் குடியரசு|அர்மீனிய சோவியத்துக் குடியரசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய மொழி|அர்மீனிய மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனியர்|அர்மீனியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கர்|அரக்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கான்|அரக்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கேனிய இந்தியர்|அரக்கேனிய இந்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கநாத முதலியார்|அரங்கநாத முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்1|அரங்கம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்2|அரங்கம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கமைப்பு|அரங்கமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கு|அரங்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசகேசரி|அரசகேசரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசஞ் சண்முகனார்|அரசஞ் சண்முகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசவில்லி|அரசவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க அமைப்பு|அரசாங்க அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு|அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கொடையும் உதவிகளும்|அரசாங்கக் கொடையும் உதவிகளும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கச் செலவு|அரசாங்கச் செலவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்|அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்|அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கம்|அரசாங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்|அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு-செலவுத் திட்டம்|அரசாங்க வரவு-செலவுத் திட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வருவாய்|அரசாங்க வருவாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிதழ்|அரசிதழ்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் அதிகாரத்துவம்|அரசியல் அதிகாரத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் உணர்வற்ற கொள்கை|அரசியல் உணர்வற்ற கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கட்சிகள்|அரசியல் கட்சிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கருத்துகள்|அரசியல் கருத்துகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கலை|அரசியல் கலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் குழப்பம்|அரசியல் குழப்பம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் சமூகவியல்|அரசியல்சார் சமூகவியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் மானிடவியல்|அரசியல்சார் மானிடவியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தத்துவம்|அரசியல் தத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தந்திரம்|அரசியல் தந்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்|அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் பொருளாதாரக் கொள்கை|அரசியல் பொருளாதாரக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் முறைமைக்கு உட்படுகை|அரசியல் முறைமைக்கு உட்படுகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலமைப்புச் சட்டம்|அரசியலமைப்புச் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலில் ஆன்மீகம்|அரசியலில் ஆன்மீகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் போர் நடப்பும்|அரசியலும் போர் நடப்பும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் முறைமையும்|அரசியலும் முறைமையும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியார் பேரறிக்கை|அரசியார் பேரறிக்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிலி|அரசிலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிறைக் கொள்கை|அரசிறைக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் அதிகார எல்லை|அரசின் அதிகார எல்லை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் தோற்றம்|அரசின் தோற்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்|அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு கொள்முதல் கொள்கை|அரசு கொள்முதல் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுடைமையாக்கம்|அரசுடைமையாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுப் பண்ணைகள்|அரசுப் பண்ணைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசும் கல்வியும்|அரசும் கல்வியும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு வாணிகக் கழகம்|அரசு வாணிகக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரண்மனைச் சிறுவயல்|அரண்மனைச் சிறுவயல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரணிடுதலும் முற்றுகையிடுதலும்|அரணிடுதலும் முற்றுகையிடுதலும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதத்தாச்சாரியார்|அரதத்தாச்சாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதைப் பெரும்பாழி|அரதைப் பெரும்பாழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரப்பா|அரப்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபத்த நாவலர்|அரபத்த நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபாகோ|அரபாகோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிக் கடல்|அரபிக் கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிச் சங்கம்|அரபிச் சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு இலக்கியம்|அரபு இலக்கியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபுக் கதைகள்|அரபுக் கதைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு–சராய்|அரபு–சராய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு பணவாக்க நிதி|அரபு பணவாக்க நிதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு மொழி|அரபு மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவான்|அரவான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவிந்தர்|அரவிந்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய இசுரேலியப் போர்கள்|அராபிய இசுரேலியப் போர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய எண்கள்|அராபிய எண்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபியப் பாலை நிலம்|அராபியப் பாலை நிலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராமிய எழுத்துகள்|அராமிய எழுத்துகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரரும் புக்கரும்|அரிஅரரும் புக்கரும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரன்|அரிஅரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிக்கமேடு|அரிக்கமேடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகதை காலட்சேபம்|அரிகதை காலட்சேபம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரசாத்திரி, சி.|அரிகரசாத்திரி, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரபுத்திர உபாத்தியாயர்|அரிகரபுத்திர உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராக்கிரம பாண்டியன்|அரிகேசரி பராக்கிரம பாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராங்குச மாறவர்மன்|அரிகேசரி பராங்குச மாறவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி மாறவர்மன்|அரிகேசரி மாறவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகோரப் போர்|அரிகோரப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர நாடகம்|அரிச்சந்திர நாடகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர மயான காண்டம்|அரிச்சந்திர மயான காண்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன்|அரிச்சந்திரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன் கதை|அரிச்சந்திரன் கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சித்திரம்|அரிச்சித்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசமய தீபம்|அரிசமய தீபம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிங் நால்வா|அரிசிங் நால்வா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசித்துப் போர்|அரிசித்துப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசில்கிழார்|அரிசில்கிழார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிற்கரைப்புத்தூர்|அரிசிற்கரைப்புத்தூர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடாட்டில்|அரிசுடாட்டில்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடைடு பிரியாண்டு|அரிசுடைடு பிரியாண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசேனர்|அரிசேனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஞ்சய சோழன்|அரிஞ்சய சோழன்]]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிட்டைன் மட்கலன்|அரிட்டைன் மட்கலன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரித்துவாரம்|அரித்துவாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதாசர்|அரிதாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதி|அரிதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமர்த்தன பாண்டியன்|அரிமர்த்தன பாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமளம்|அரிமளம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமா சங்கம்|அரிமா சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமிதைய மாவலி வாணராயர்|அரிமிதைய மாவலி வாணராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியக்குடி|அரியக்குடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர்|அரியலூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர் மழவராயர்கள்|அரியலூர் மழவராயர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியாட்னி|அரியாட்னி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா|அரியானா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்|அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவாள் தாய நாயனார்|அரிவாள் தாய நாயனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவை|அரிவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருக்கொணாமலை|அருக்கொணாமலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருகத்து நிலை|அருகத்து நிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்கலச் செப்பு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்காட்சியகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருச்சுனன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர், சு.சு.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் சுவாமி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் தத்துவம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிப்புராணம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணந்திசிவாசாரியார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணமச்சிவாய தேவர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|1}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|2}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|3}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்{{sup|4}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|1}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|2}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|3}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்{{sup|4}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக்கவிராயர், மு.ரா.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல நாவலர், நா.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம், கா.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம்பிள்ளை, மு.
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம் பொன்னம்பலம் சர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல முதலியார்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணிலை விசாகன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்த கம்பித இராகம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்தாபத்தி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்ததி
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்தமிழ்த் திரட்டு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருப்புக்கோட்டை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பண்ட ஒதுக்கீடு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பதவுரையாசிரியர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பைத் தொள்ளாயிரம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பொருள் விளக்க நிகண்டு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமருந்து தேசிகர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமன்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமைப்பாடு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவா நாடு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாவடதலை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாளர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவி ஆறு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருள் யாத்திரை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளப்ப நாவலர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாள தாசர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாளப் பெருமாள்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளையர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரூர்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரே கிருட்டிணா இயக்கம்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேகீபா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபியா
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபூரா கடல்
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையசு
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையர் சேவை
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையன் இராசராசன்
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
10sy7rfu43c0vxvi2kjyckoumlcu03r
1937522
1937520
2026-05-27T15:40:20Z
Booradleyp1
1964
/* அட்டவணை 12 */
1937522
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|-
! colspan="5"|<b>அப்சரசுகள் - அபேதானந்த சுவாமி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது|அப்துல் அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்|அபிசாரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|-
! colspan="5"|<b>அம்காரா - அமோகவருசர், மூன்றாம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்காரா|அம்காரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பபாலி|அம்பபாலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்|அம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்கிழான் அருவந்தை|அம்பர்கிழான் அருவந்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் சர்க்கா|அம்பர் சர்க்கா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் மாகாளம்|அம்பர் மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்1|அம்பரீடன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்2|அம்பரீடன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலத்தாடுமையர்|அம்பலத்தாடுமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாசி|அம்பலவாசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண அடிகள்|அம்பலவாண அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்1|அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்2|அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர்|அம்பலவாண தேசிகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர் கலம்பகம்|அம்பலவாண தேசிகர் கலம்பகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண நாவலர்|அம்பலவாண நாவலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண பண்டிதர்|அம்பலவாண பண்டிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணர் திருக்கூத்து|அம்பலவாணர் திருக்கூத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாய்னா|அம்பாய்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாலா|அம்பாலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி|அம்பி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி1|அம்பி1]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி1|அம்பிகாபதி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி2|அம்பிகாபதி{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி3|அம்பிகாபதி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி4|அம்பிகாபதி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதிகோவை|அம்பிகாபதிகோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகை பாகர்|அம்பிகை பாகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிரியா|அம்பிரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பேத்கர்|அம்பேத்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு|அம்போல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு ஆறு|அம்போல்டு ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மள்ளனார்|அம்மள்ளனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை|அம்மானை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை வரி|அம்மானை வரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மூவனார்|அம்மூவனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மெய்ய நாகனார்|அம்மெய்ய நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைச்சி|அம்மைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைய நாயக்கனூர்ப் போர்|அம்மைய நாயக்கனூர்ப் போர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்ரி|அம்ரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்லாட் விதி|அம்லாட் விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்தாசர்|அமர்தாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நாத்|அமர்நாத்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நீதி நாயனார்|அமர்நீதி நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரகண்டகம்|அமரகண்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்1|அமரர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்2|அமரர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி|அமராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி ஆறு|அமராவதி ஆறு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமனுல்லாகான்|அமனுல்லாகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாசெசு|அமாசெசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாத்தியர்|அமாத்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாவாசை|அமாவாசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிசசுரம்|அமிசசுரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமித்திரகட்டா|அமித்திரகட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிதசாகரர்|அமிதசாகரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தகவிராயர்|அமிர்தகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தசரசு|அமிர்தசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தபசார்|அமிர்தபசார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தம் பிள்ளை|அமிர்தம் பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தலிங்க சுவாமிகள்|அமிர்தலிங்க சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிருத ரஞ்சனி|அமிருத ரஞ்சனி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீது|அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீர் குசுரு|அமீர் குசுரு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத குண்டலி|அமுத குண்டலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதசுரபி|அமுதசுரபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத பாணியார்|அமுத பாணியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க – இந்திய மொழிகள்|அமெரிக்க – இந்திய மொழிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இந்தியர்|அமெரிக்க இந்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இலக்கியம்|அமெரிக்க இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க உளவியல் சங்கம்|அமெரிக்க உளவியல் சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கசு வெசுபூசியசு|அமெரிக்கசு வெசுபூசியசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கத் தத்துவம்|அமெரிக்கத் தத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க தாலர்|அமெரிக்க தாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நூலகச் சங்கம்|அமெரிக்க நூலகச் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க மைய வங்கி முறை|அமெரிக்க மைய வங்கி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கா|அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமேசான் ஆறு|அமேசான் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவை|அமைச்சரவை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவைக் குழு|அமைச்சரவைக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பாவணம்|அமைப்பாவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பியல்சார் மானிடவியல்|அமைப்பியல்சார் மானிடவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு|அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக் கிளைமொழியியல்|அமைப்புக் கிளைமொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக்கோட்பாடு|அமைப்புக்கோட்பாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு முறைவழிக் கற்பித்தல்|அமைப்பு முறைவழிக் கற்பித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு மொழியியல்|அமைப்பு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், முதலாம்|அமோகவருசர், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், இரண்டாம்|அமோகவருசர், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், மூன்றாம்|அமோகவருசர், மூன்றாம்]]
|-
! colspan="5"|<b>அய்.எசு–எல்.எம் படிவம் - அயோனியா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்.எசு–எல்.எம் படிவம்|அய்.எசு–எல்.எம் படிவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே|அய்கொளே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே கல்வெட்டுச் சாசனம்|அய்கொளே கல்வெட்டுச் சாசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்டான்|அய்டான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்பா|அய்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யப்புழல்|அய்யப்புழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யனார்|அய்யனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயக்கிரீவர்|அயக்கிரீவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயர்லாந்து|அயர்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல் இனமையக் கொள்கை|அயல் இனமையக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு உதவி|அயல்நாட்டு உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கடன்|அயல்நாட்டுக் கடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கொள்கை|அயல்நாட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுச் செலுத்துநிலை|அயல்நாட்டுச் செலுத்துநிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு மூலதனம்|அயல்நாட்டு மூலதனம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு வாணிகம்|அயல்நாட்டு வாணிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயலார்|அயலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயற் செலாவணி|அயற் செலாவணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயன்மையும் கல்வியும்|அயன்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயிசா|அயிசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி அக்பரி|அயினி அக்பரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி சதுருத்தீன்|அயினி சதுருத்தீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினு|அயினு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயுக்தர்|அயுக்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயூதியா|அயூதியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்தி|அயோத்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.|அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோவா|அயோவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியக் கடல்|அயோனியக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியத் தீவுகள்|அயோனியத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியா|அயோனியா]]
|-
|}
</center>
=== அட்டவணை 12 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
|}
</center>
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்க்கன்சா|அர்க்கன்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்கேடியா|அர்கேடியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்ச்சுனர் குரு|அர்ச்சுனர் குரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சர்|அர்சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சுமத் பானு பேகம்|அர்சுமத் பானு பேகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)|அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்தநாரீசுவரர்|அர்த்தநாரீசுவரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்தயாள்|அர்தயாள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்துணா|அர்துணா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்பன்|அர்பன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய சோவியத்துக் குடியரசு|அர்மீனிய சோவியத்துக் குடியரசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய மொழி|அர்மீனிய மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனியர்|அர்மீனியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கர்|அரக்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கான்|அரக்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கேனிய இந்தியர்|அரக்கேனிய இந்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கநாத முதலியார்|அரங்கநாத முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்1|அரங்கம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்2|அரங்கம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கமைப்பு|அரங்கமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கு|அரங்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசகேசரி|அரசகேசரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசஞ் சண்முகனார்|அரசஞ் சண்முகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசவில்லி|அரசவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க அமைப்பு|அரசாங்க அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு|அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கொடையும் உதவிகளும்|அரசாங்கக் கொடையும் உதவிகளும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கச் செலவு|அரசாங்கச் செலவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்|அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்|அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கம்|அரசாங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்|அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு-செலவுத் திட்டம்|அரசாங்க வரவு-செலவுத் திட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வருவாய்|அரசாங்க வருவாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிதழ்|அரசிதழ்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் அதிகாரத்துவம்|அரசியல் அதிகாரத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் உணர்வற்ற கொள்கை|அரசியல் உணர்வற்ற கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கட்சிகள்|அரசியல் கட்சிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கருத்துகள்|அரசியல் கருத்துகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கலை|அரசியல் கலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் குழப்பம்|அரசியல் குழப்பம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் சமூகவியல்|அரசியல்சார் சமூகவியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் மானிடவியல்|அரசியல்சார் மானிடவியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தத்துவம்|அரசியல் தத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தந்திரம்|அரசியல் தந்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்|அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் பொருளாதாரக் கொள்கை|அரசியல் பொருளாதாரக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் முறைமைக்கு உட்படுகை|அரசியல் முறைமைக்கு உட்படுகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலமைப்புச் சட்டம்|அரசியலமைப்புச் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலில் ஆன்மீகம்|அரசியலில் ஆன்மீகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் போர் நடப்பும்|அரசியலும் போர் நடப்பும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் முறைமையும்|அரசியலும் முறைமையும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியார் பேரறிக்கை|அரசியார் பேரறிக்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிலி|அரசிலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிறைக் கொள்கை|அரசிறைக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் அதிகார எல்லை|அரசின் அதிகார எல்லை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் தோற்றம்|அரசின் தோற்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்|அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு கொள்முதல் கொள்கை|அரசு கொள்முதல் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுடைமையாக்கம்|அரசுடைமையாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுப் பண்ணைகள்|அரசுப் பண்ணைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசும் கல்வியும்|அரசும் கல்வியும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு வாணிகக் கழகம்|அரசு வாணிகக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரண்மனைச் சிறுவயல்|அரண்மனைச் சிறுவயல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரணிடுதலும் முற்றுகையிடுதலும்|அரணிடுதலும் முற்றுகையிடுதலும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதத்தாச்சாரியார்|அரதத்தாச்சாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதைப் பெரும்பாழி|அரதைப் பெரும்பாழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரப்பா|அரப்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபத்த நாவலர்|அரபத்த நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபாகோ|அரபாகோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிக் கடல்|அரபிக் கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிச் சங்கம்|அரபிச் சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு இலக்கியம்|அரபு இலக்கியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபுக் கதைகள்|அரபுக் கதைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு–சராய்|அரபு–சராய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு பணவாக்க நிதி|அரபு பணவாக்க நிதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு மொழி|அரபு மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவான்|அரவான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவிந்தர்|அரவிந்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய இசுரேலியப் போர்கள்|அராபிய இசுரேலியப் போர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய எண்கள்|அராபிய எண்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபியப் பாலை நிலம்|அராபியப் பாலை நிலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராமிய எழுத்துகள்|அராமிய எழுத்துகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரரும் புக்கரும்|அரிஅரரும் புக்கரும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரன்|அரிஅரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிக்கமேடு|அரிக்கமேடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகதை காலட்சேபம்|அரிகதை காலட்சேபம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரசாத்திரி, சி.|அரிகரசாத்திரி, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரபுத்திர உபாத்தியாயர்|அரிகரபுத்திர உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராக்கிரம பாண்டியன்|அரிகேசரி பராக்கிரம பாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராங்குச மாறவர்மன்|அரிகேசரி பராங்குச மாறவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி மாறவர்மன்|அரிகேசரி மாறவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகோரப் போர்|அரிகோரப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர நாடகம்|அரிச்சந்திர நாடகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர மயான காண்டம்|அரிச்சந்திர மயான காண்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன்|அரிச்சந்திரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன் கதை|அரிச்சந்திரன் கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சித்திரம்|அரிச்சித்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசமய தீபம்|அரிசமய தீபம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிங் நால்வா|அரிசிங் நால்வா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசித்துப் போர்|அரிசித்துப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசில்கிழார்|அரிசில்கிழார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிற்கரைப்புத்தூர்|அரிசிற்கரைப்புத்தூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடாட்டில்|அரிசுடாட்டில்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடைடு பிரியாண்டு|அரிசுடைடு பிரியாண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசேனர்|அரிசேனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஞ்சய சோழன்|அரிஞ்சய சோழன்]]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிட்டைன் மட்கலன்|அரிட்டைன் மட்கலன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரித்துவாரம்|அரித்துவாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதாசர்|அரிதாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதி|அரிதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமர்த்தன பாண்டியன்|அரிமர்த்தன பாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமளம்|அரிமளம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமா சங்கம்|அரிமா சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமிதைய மாவலி வாணராயர்|அரிமிதைய மாவலி வாணராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியக்குடி|அரியக்குடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர்|அரியலூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர் மழவராயர்கள்|அரியலூர் மழவராயர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியாட்னி|அரியாட்னி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா|அரியானா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்|அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவாள் தாய நாயனார்|அரிவாள் தாய நாயனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவை|அரிவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருக்கொணாமலை|அருக்கொணாமலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருகத்து நிலை|அருகத்து நிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்கலச் செப்பு|அருங்கலச் செப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்காட்சியகம்|அருங்காட்சியகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருச்சுனன்|அருச்சுனன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர்|அருணகிரிநாதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர், சு.சு.|அருணகிரிநாதர், சு.சு.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் சுவாமி|அருணகிரிநாதர் சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் தத்துவம்|அருணகிரிநாதர் தத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிப்புராணம்|அருணகிரிப்புராணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணந்திசிவாசாரியார்|அருணந்திசிவாசாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணமச்சிவாய தேவர்|அருணமச்சிவாய தேவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்1|அருணன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்2|அருணன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்3|அருணன்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்4|அருணன்{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்1|அருணாசலக் கவிராயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்2|அருணாசலக் கவிராயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்3|அருணாசலக் கவிராயர்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்4|அருணாசலக் கவிராயர்{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக்கவிராயர், மு.ரா.|அருணாசலக்கவிராயர், மு.ரா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல நாவலர், நா.|அருணாசல நாவலர், நா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம், கா.|அருணாசலம், கா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம்பிள்ளை, மு.|அருணாசலம்பிள்ளை, மு.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம் பொன்னம்பலம் சர்|அருணாசலம் பொன்னம்பலம் சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல முதலியார்|அருணாசல முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணிலை விசாகன்|அருணிலை விசாகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்த கம்பித இராகம்|அருத்த கம்பித இராகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்தாபத்தி|அருத்தாபத்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்ததி|அருந்ததி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்தமிழ்த் திரட்டு|அருந்தமிழ்த் திரட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பண்ட ஒதுக்கீடு|அரும்பண்ட ஒதுக்கீடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பதவுரையாசிரியர்|அரும்பதவுரையாசிரியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்|அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பைத் தொள்ளாயிரம்|அரும்பைத் தொள்ளாயிரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பொருள் விளக்க நிகண்டு|அரும்பொருள் விளக்க நிகண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமருந்து தேசிகர்|அருமருந்து தேசிகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமன்|அருமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமைப்பாடு |அருமைப்பாடு ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவா நாடு|அருவா நாடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாவடதலை|அருவாவடதலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாளர்|அருவாளர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவி ஆறு|அருவி ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருள் யாத்திரை|அருள் யாத்திரை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளப்ப நாவலர்|அருளப்ப நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாள தாசர்|அருளாள தாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாளப் பெருமாள்|அருளாளப் பெருமாள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளையர்|அருளையர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரூர்|அரூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரே கிருட்டிணா இயக்கம்|அரே கிருட்டிணா இயக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேகீபா|அரேகீபா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபியா|அரேபியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபூரா கடல்|அரேபூரா கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையசு|அரையசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையர் சேவை|அரையர் சேவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையன் இராசராசன்|அரையன் இராசராசன்]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
g6yiq2zoeg0fuo5gjfow2h9ap8tsgit
1937525
1937522
2026-05-27T15:56:12Z
Booradleyp1
1964
/* அட்டவணை 12 */
1937525
wikitext
text/x-wiki
==சோதனை 1==
=== வாழ்வியற் களஞ்சியம் 1 - அருஞ்சொல் அட்டவணை ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|<b>அ - அகோராத்திரமூர்த்தி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
|| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]] || |[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]] ||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]] || [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
|-
| [[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|-
! colspan="5"|<b>அங்கத பூபதி - அங்கோலா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
|-
! colspan="5"|<b>அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம் - அசோதை{{sup|2}}</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
|-|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
|-
! colspan="5"|<b>அஞ்சல் வழித் தொடர் கல்வி - அஞ்ஞவதைப்பரணி</b>
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
|-
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
||[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|-
! colspan="5"|<b>அட்கின்சன் சேம்சு - அடோனிசு</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|-
! colspan="5"|<b>அண்டர், இராபர்ட்டு - அணுவிரதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|-
! colspan="5"|<b> அத்தார் - அதீசர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
|-
! colspan="5"|<b>அந்தகக்கவி வீரராகவ முதலியார் - அநேகதா கால்வாய்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|-
! colspan="5"|<b>அப்சரசுகள் - அபேதானந்த சுவாமி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது|அப்துல் அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்|அபிசாரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|-
! colspan="5"|<b>அம்காரா - அமோகவருசர், மூன்றாம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்காரா|அம்காரா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பபாலி|அம்பபாலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்|அம்பர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்கிழான் அருவந்தை|அம்பர்கிழான் அருவந்தை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் சர்க்கா|அம்பர் சர்க்கா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் மாகாளம்|அம்பர் மாகாளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்1|அம்பரீடன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்2|அம்பரீடன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலத்தாடுமையர்|அம்பலத்தாடுமையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாசி|அம்பலவாசி]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண அடிகள்|அம்பலவாண அடிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்1|அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்2|அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர்|அம்பலவாண தேசிகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர் கலம்பகம்|அம்பலவாண தேசிகர் கலம்பகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண நாவலர்|அம்பலவாண நாவலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண பண்டிதர்|அம்பலவாண பண்டிதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணர் திருக்கூத்து|அம்பலவாணர் திருக்கூத்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாய்னா|அம்பாய்னா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாலா|அம்பாலா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி|அம்பி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி1|அம்பி1]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி1|அம்பிகாபதி{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி2|அம்பிகாபதி{{sup|2}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி3|அம்பிகாபதி{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி4|அம்பிகாபதி{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதிகோவை|அம்பிகாபதிகோவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகை பாகர்|அம்பிகை பாகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிரியா|அம்பிரியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பேத்கர்|அம்பேத்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு|அம்போல்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு ஆறு|அம்போல்டு ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மள்ளனார்|அம்மள்ளனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை|அம்மானை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை வரி|அம்மானை வரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மூவனார்|அம்மூவனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மெய்ய நாகனார்|அம்மெய்ய நாகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைச்சி|அம்மைச்சி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைய நாயக்கனூர்ப் போர்|அம்மைய நாயக்கனூர்ப் போர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்ரி|அம்ரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்லாட் விதி|அம்லாட் விதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்தாசர்|அமர்தாசர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நாத்|அமர்நாத்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நீதி நாயனார்|அமர்நீதி நாயனார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரகண்டகம்|அமரகண்டகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்1|அமரர்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்2|அமரர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி|அமராவதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி ஆறு|அமராவதி ஆறு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமனுல்லாகான்|அமனுல்லாகான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாசெசு|அமாசெசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாத்தியர்|அமாத்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாவாசை|அமாவாசை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிசசுரம்|அமிசசுரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமித்திரகட்டா|அமித்திரகட்டா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிதசாகரர்|அமிதசாகரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தகவிராயர்|அமிர்தகவிராயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தசரசு|அமிர்தசரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தபசார்|அமிர்தபசார்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தம் பிள்ளை|அமிர்தம் பிள்ளை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தலிங்க சுவாமிகள்|அமிர்தலிங்க சுவாமிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிருத ரஞ்சனி|அமிருத ரஞ்சனி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீது|அமீது]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீர் குசுரு|அமீர் குசுரு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத குண்டலி|அமுத குண்டலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதசுரபி|அமுதசுரபி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத பாணியார்|அமுத பாணியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க – இந்திய மொழிகள்|அமெரிக்க – இந்திய மொழிகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இந்தியர்|அமெரிக்க இந்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இலக்கியம்|அமெரிக்க இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க உளவியல் சங்கம்|அமெரிக்க உளவியல் சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கசு வெசுபூசியசு|அமெரிக்கசு வெசுபூசியசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கத் தத்துவம்|அமெரிக்கத் தத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க தாலர்|அமெரிக்க தாலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நூலகச் சங்கம்|அமெரிக்க நூலகச் சங்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க மைய வங்கி முறை|அமெரிக்க மைய வங்கி முறை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கா|அமெரிக்கா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமேசான் ஆறு|அமேசான் ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவை|அமைச்சரவை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவைக் குழு|அமைச்சரவைக் குழு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பாவணம்|அமைப்பாவணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பியல்சார் மானிடவியல்|அமைப்பியல்சார் மானிடவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு|அமைப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக் கிளைமொழியியல்|அமைப்புக் கிளைமொழியியல்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக்கோட்பாடு|அமைப்புக்கோட்பாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு முறைவழிக் கற்பித்தல்|அமைப்பு முறைவழிக் கற்பித்தல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு மொழியியல்|அமைப்பு மொழியியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், முதலாம்|அமோகவருசர், முதலாம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், இரண்டாம்|அமோகவருசர், இரண்டாம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், மூன்றாம்|அமோகவருசர், மூன்றாம்]]
|-
! colspan="5"|<b>அய்.எசு–எல்.எம் படிவம் - அயோனியா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்.எசு–எல்.எம் படிவம்|அய்.எசு–எல்.எம் படிவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே|அய்கொளே]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே கல்வெட்டுச் சாசனம்|அய்கொளே கல்வெட்டுச் சாசனம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்டான்|அய்டான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்பா|அய்பா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யப்புழல்|அய்யப்புழல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யனார்|அய்யனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயக்கிரீவர்|அயக்கிரீவர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயர்லாந்து|அயர்லாந்து]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல் இனமையக் கொள்கை|அயல் இனமையக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு உதவி|அயல்நாட்டு உதவி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கடன்|அயல்நாட்டுக் கடன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கொள்கை|அயல்நாட்டுக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுச் செலுத்துநிலை|அயல்நாட்டுச் செலுத்துநிலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு மூலதனம்|அயல்நாட்டு மூலதனம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு வாணிகம்|அயல்நாட்டு வாணிகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயலார்|அயலார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயற் செலாவணி|அயற் செலாவணி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயன்மையும் கல்வியும்|அயன்மையும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயிசா|அயிசா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி அக்பரி|அயினி அக்பரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி சதுருத்தீன்|அயினி சதுருத்தீன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினு|அயினு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயுக்தர்|அயுக்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயூதியா|அயூதியா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்தி|அயோத்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.|அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோவா|அயோவா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியக் கடல்|அயோனியக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியத் தீவுகள்|அயோனியத் தீவுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியா|அயோனியா]]
|-
|}
</center>
=== அட்டவணை 12 ===
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி ஒன்று<br>அருஞ்சொல் அட்டவணை: அ - அ</b>}}
|-
! colspan="5"|அர்க்கன்சா-அரையன் இராசராசன்
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்க்கன்சா|அர்க்கன்சா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்கேடியா|அர்கேடியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்ச்சுனர் குரு|அர்ச்சுனர் குரு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சர்|அர்சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சுமத் பானு பேகம்|அர்சுமத் பானு பேகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)|அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்தநாரீசுவரர்|அர்த்தநாரீசுவரர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்தயாள்|அர்தயாள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்துணா|அர்துணா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்பன்|அர்பன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய சோவியத்துக் குடியரசு|அர்மீனிய சோவியத்துக் குடியரசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய மொழி|அர்மீனிய மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனியர்|அர்மீனியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கர்|அரக்கர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கான்|அரக்கான்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கேனிய இந்தியர்|அரக்கேனிய இந்தியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கநாத முதலியார்|அரங்கநாத முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்1|அரங்கம்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்2|அரங்கம்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கமைப்பு|அரங்கமைப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கு|அரங்கு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசகேசரி|அரசகேசரி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசஞ் சண்முகனார்|அரசஞ் சண்முகனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசவில்லி|அரசவில்லி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க அமைப்பு|அரசாங்க அமைப்பு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு|அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கொடையும் உதவிகளும்|அரசாங்கக் கொடையும் உதவிகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கச் செலவு|அரசாங்கச் செலவு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்|அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்|அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கம்|அரசாங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்|அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு-செலவுத் திட்டம்|அரசாங்க வரவு-செலவுத் திட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வருவாய்|அரசாங்க வருவாய்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிதழ்|அரசிதழ்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் அதிகாரத்துவம்|அரசியல் அதிகாரத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் உணர்வற்ற கொள்கை|அரசியல் உணர்வற்ற கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கட்சிகள்|அரசியல் கட்சிகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கருத்துகள்|அரசியல் கருத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கலை|அரசியல் கலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் குழப்பம்|அரசியல் குழப்பம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் சமூகவியல்|அரசியல்சார் சமூகவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் மானிடவியல்|அரசியல்சார் மானிடவியல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தத்துவம்|அரசியல் தத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தந்திரம்|அரசியல் தந்திரம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்|அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் பொருளாதாரக் கொள்கை|அரசியல் பொருளாதாரக் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் முறைமைக்கு உட்படுகை|அரசியல் முறைமைக்கு உட்படுகை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலமைப்புச் சட்டம்|அரசியலமைப்புச் சட்டம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலில் ஆன்மீகம்|அரசியலில் ஆன்மீகம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் போர் நடப்பும்|அரசியலும் போர் நடப்பும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் முறைமையும்|அரசியலும் முறைமையும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியார் பேரறிக்கை|அரசியார் பேரறிக்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிலி|அரசிலி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிறைக் கொள்கை|அரசிறைக் கொள்கை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் அதிகார எல்லை|அரசின் அதிகார எல்லை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் தோற்றம்|அரசின் தோற்றம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்|அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு கொள்முதல் கொள்கை|அரசு கொள்முதல் கொள்கை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுடைமையாக்கம்|அரசுடைமையாக்கம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுப் பண்ணைகள்|அரசுப் பண்ணைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசும் கல்வியும்|அரசும் கல்வியும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு வாணிகக் கழகம்|அரசு வாணிகக் கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரண்மனைச் சிறுவயல்|அரண்மனைச் சிறுவயல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரணிடுதலும் முற்றுகையிடுதலும்|அரணிடுதலும் முற்றுகையிடுதலும்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதத்தாச்சாரியார்|அரதத்தாச்சாரியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதைப் பெரும்பாழி|அரதைப் பெரும்பழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரப்பா|அரப்பா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபத்த நாவலர்|அரபத்த நாவலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபாகோ|அரபாகோ]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிக் கடல்|அரபிக் கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிச் சங்கம்|அரபிச் சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு இலக்கியம்|அரபு இலக்கியம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபுக் கதைகள்|அரபுக் கதைகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு–சராய்|அரபு–சராய்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு பணவாக்க நிதி|அரபு பணவாக்க நிதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு மொழி|அரபு மொழி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவான்|அரவான்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவிந்தர்|அரவிந்தர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய இசுரேலியப் போர்கள்|அராபிய இசுரேலியப் போர்கள்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய எண்கள்|அராபிய எண்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபியப் பாலை நிலம்|அராபியப் பாலை நிலம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராமிய எழுத்துகள்|அராமிய எழுத்துகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரரும் புக்கரும்|அரிஅரரும் புக்கரும்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரன்|அரிஅரன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிக்கமேடு|அரிக்கமேடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகதை காலட்சேபம்|அரிகதை காலட்சேபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரசாத்திரி, சி.|அரிகரசாத்திரி, சி.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரபுத்திர உபாத்தியாயர்|அரிகரபுத்திர உபாத்தியாயர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராக்கிரம பாண்டியன்|அரிகேசரி பராக்கிரம பாண்டியன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராங்குச மாறவர்மன்|அரிகேசரி பராங்குச மாறவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி மாறவர்மன்|அரிகேசரி மாறவர்மன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகோரப் போர்|அரிகோரப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர நாடகம்|அரிச்சந்திர நாடகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர மயான காண்டம்|அரிச்சந்திர மயான காண்டம்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன்|அரிச்சந்திரன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன் கதை|அரிச்சந்திரன் கதை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சித்திரம்|அரிச்சித்திரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசமய தீபம்|அரிசமய தீபம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிங் நால்வா|அரிசிங் நால்வா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசித்துப் போர்|அரிசித்துப் போர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசில்கிழார்|அரிசில்கிழார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிற்கரைப்புத்தூர்|அரிசிற்கரைப்புத்தூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடாட்டில்|அரிசுடாட்டில்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடைடு பிரியாண்டு|அரிசுடைடு பிரியாண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசேனர்|அரிசேனர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஞ்சய சோழன்|அரிஞ்சய சோழன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிட்டைன் மட்கலன்|அரிட்டைன் மட்கலன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரித்துவாரம்|அரித்துவாரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதாசர்|அரிதாசர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதி|அரிதி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமர்த்தன பாண்டியன்|அரிமர்த்தன பாண்டியன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமளம்|அரிமளம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமா சங்கம்|அரிமா சங்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமிதைய மாவலி வாணராயர்|அரிமிதைய மாவலி வாணராயர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியக்குடி|அரியக்குடி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர்|அரியலூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர் மழவராயர்கள்|அரியலூர் மழவராயர்கள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியாட்னி|அரியாட்னி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா|அரியானா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்|அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவாள் தாய நாயனார்|அரிவாள் தாய நாயனார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவை|அரிவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருக்கொணாமலை|அருக்கொணாமலை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருகத்து நிலை|அருகத்து நிலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்கலச் செப்பு|அருங்கலச் செப்பு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்காட்சியகம்|அருங்காட்சியகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருச்சுனன்|அருச்சுனன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர்|அருணகிரிநாதர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர், சு.சு.|அருணகிரிநாதர், சு.சு.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் சுவாமி|அருணகிரிநாதர் சுவாமி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் தத்துவம்|அருணகிரிநாதர் தத்துவம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிப்புராணம்|அருணகிரிப்புராணம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணந்திசிவாசாரியார்|அருணந்திசிவாசாரியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணமச்சிவாய தேவர்|அருணமச்சிவாய தேவர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்1|அருணன்{{sup|1}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்2|அருணன்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்3|அருணன்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்4|அருணன்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்1|அருணாசலக் கவிராயர்{{sup|1}}]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்2|அருணாசலக் கவிராயர்{{sup|2}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்3|அருணாசலக் கவிராயர்{{sup|3}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்4|அருணாசலக் கவிராயர்{{sup|4}}]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக்கவிராயர், மு.ரா.|அருணாசலக்கவிராயர், மு.ரா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல நாவலர், நா.|அருணாசல நாவலர், நா.]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம், கா.|அருணாசலம், கா.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம்பிள்ளை, மு.|அருணாசலம்பிள்ளை, மு.]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம் பொன்னம்பலம் சர்|அருணாசலம் பொன்னம்பலம் சர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல முதலியார்|அருணாசல முதலியார்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணிலை விசாகன்|அருணிலை விசாகன்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்த கம்பித இராகம்|அருத்த கம்பித இராகம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்தாபத்தி|அருத்தாபத்தி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்ததி|அருந்ததி]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்தமிழ்த் திரட்டு|அருந்தமிழ்த் திரட்டு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பண்ட ஒதுக்கீடு|அரும்பண்ட ஒதுக்கீடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பதவுரையாசிரியர்|அரும்பதவுரையாசிரியர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்|அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பைத் தொள்ளாயிரம்|அரும்பைத் தொள்ளாயிரம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பொருள் விளக்க நிகண்டு|அரும்பொருள் விளக்க நிகண்டு]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமருந்து தேசிகர்|அருமருந்து தேசிகர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமன்|அருமன்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமைப்பாடு |அருமைப்பாடு ]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவா நாடு|அருவா நாடு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாவடதலை|அருவாவடதலை]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாளர்|அருவாளர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவி ஆறு|அருவி ஆறு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருள் யாத்திரை|அருள் யாத்திரை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளப்ப நாவலர்|அருளப்ப நாவலர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாள தாசர்|அருளாள தாசர்]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாளப் பெருமாள்|அருளாளப் பெருமாள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளையர்|அருளையர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரூர்|அரூர்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரே கிருட்டிணா இயக்கம்|அரே கிருட்டிணா இயக்கம்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேகீபா|அரேகீபா]]
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபியா|அரேபியா]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபூரா கடல்|அரேபூரா கடல்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையசு|அரையசு]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையர் சேவை|அரையர் சேவை]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையன் இராசராசன்|அரையன் இராசராசன்]]
|-
|}
</center>
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
itnv10nkqhfsrxth15l68byg7jt49qu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/604
250
621823
1937688
1936868
2026-05-28T03:50:48Z
Booradleyp1
1964
1937688
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்சுமத் பானு பேகம்|568|அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)}}</noinclude>இறந்தவர் உடலைப் புதைத்தல், காட்டில் விடுதல் போன்றவை அவர்களின் ஈமச்சடங்குகள்.
அர்சரே தலைசிறந்த எழுத்தாளராவார். அவர் வடமொழியில் இரத்தினாவளி, பிரியதரிசிகா, நாகானந்தம் என்னும் மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். பாணர் அர்ச சரிதத்துடன், காதம்பரி என்னும் காதல் கதையையும் வடித்துள்ளார். சுபந்து என்பாரின் வாசவதத்தை என்னும் நூலை விட இது உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. பார்வதி பரிணயம், சண்டி சதகம் என்னும் நூல்களும் பாணர் எழுதியவையே என்பாருமுளர். அவருடைய உறவினர் மயூரர் என்பார் அட்டகம் ஒன்றை எழுதியுள்ளார். அது காம சாத்திரத்தை விட சிறப்பானதெனக் கருதப்படுகிறது. மாதங்க திவாகர் என்பார் பிறிதொரு அரண்மனைக் கவிஞர்.
புத்த, சமய நூல்களும் இக்காலத்தில் எழுதப்பெற்றன. அர்சர் வாழ்ந்த காலத்தில் மகாயான புத்த சமயத்தைப் போதிக்க நாலந்தாப் பல்கலைக் கழகமும், ஈனயான புத்தசமயத்தைக் கற்பிக்க வல்லபி பல்கலைக் கழகமும் சிறப்பாகப் பணியாற்றின.
அர்சர் சிறந்த மன்னராகப் பணியாற்றிக் கி.பி. 647–இல் காலமானார்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Sathyanathiar, R.,</b> “History of India”, Vol. I
<b>Majumdar, R.C.,</b> and others, “An Advanced History of India”, Macmillan, 1973.
<b>Mukerji, R.K.,</b> “Ancient India”.
<section end="அர்சர்"/>
<section begin="அர்சுமத் பானு பேகம்"/>
{{dhr}}
{{larger|<b>அர்சுமத் பானு பேகம்</b>}} சாசகானுடைய (Shah Jahan) அன்புத் துணைவியார். இவர் நினைவாகக் கட்டப்பெற்றது தாசுமகால் சின்னம். மொகலாயப் பேரரசி நூர்சகானுடைய அண்ணன், ஆசப்கானின் மகள். அர்சுமத் பானுபேகம் கி.பி. 1592–இல் பிறந்தாள். நூர்சகானின் தூண்டுதலால் 16 வயதான அர்சுமத் பானுபேகத்திற்கும் 20 வயதான இளவரசன் குர்ரத்திற்கும் (சாசகான்) கி.பி. 1612 ஏப்பிரலில் திருமணம் நடைபெற்றது. பலதார மணப்பழக்கம் நிரம்பிய மொகலாய அரண்மனையில், இந்தத் திருமணம் வெற்றி மிக்கதாக விளங்கியது. பேரழகுமிக்க அர்சுமத் பானுபேகம், தம் கணவரிடம் பேரன்பு கொண்டிருந்தார். சகாங்கீருக்கு எதிராக இளவரசன் சாசகான் கிளர்ச்சி செய்து தோற்ற பின் அவருடன் சேர்ந்து எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தார். கி.பி. 1627 நவம்பர் மாதத்தில் சகாங்கீர் இறந்தபின், இவர்தம் தந்தை ஆசப்கானின் முயற்சிகளால்தான் கி.பி. 1628–ஆம் ஆண்டு பிப்பிரவரியில் சாசகான் மொகலாயப் பேரரசராக முடிந்தது. மாலிகா–இ–சமானி என்ற பட்டப் பெயருடன் அர்சுமத் பானு பேகம் பட்டத்து அரசியானார். சாசகான் இவளுக்கு ஆக்ராவில் அரண்மனை ஒன்றை அமைத்துக் கொடுத்தார். சொர்க்கத்தில் உள்ளது போன்ற மாளிகை என்று, அதனைச் சாசகான் நாமா வருணிக்கிறது. அர்சுமத் உயர்கல்வி, ஒழுக்கநெறி, எளியோருக்கு உதவும் கனிந்த உள்ளம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். இசுலாமிய சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அர்சுமத் இறைவழிபாடு, நோன்பு ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்றி வந்தார். சாசகான் கிறித்தவர்கள், இந்துக்கள் ஆகியோரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு இவரும் ஓரளவு காரணமாவார். மும்தாசு மகால் (அரண்மனை ஆபரணம்) என்று அழைக்கப்பெற்றார். ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்கள் நடத்திய இன்பமான இல்லற வாழ்வின் பலனாக 6 பெண் குழந்தைகளும், 8 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுன் எழுவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். மற்றவர்களின் பெயர்கள் சகானரா, தாரா சூகா, சூசா, இரோசனாரா, அவுரங்கசீப், மூரத்பக்சி, குத்சியா என்பனவாகும். அர்சுமத் பானுபேகம் பதினான்காவது குழந்தைப் பேற்றின்போது தம் 39–ஆம் வயதில், கி.பி. 1631 சூன் 7–ஆம் நாள் பர்கான்பூரில் இறந்துவிட்டார். அருகிலிருந்த சைனாபாத்துத் தோட்டத்தில் இவருடைய உடல் புதைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின் தக்காணத்திலிருந்து திரும்பிய சாசகான் இவள் உடலை ஆக்ராவிற்குக் கொண்டு சென்று, அங்கிருந்த தோட்டத்தில் புதைத்தார். இவருடைய கல்லறையின் மீதுதான் உலக விந்தைகளுள் ஒன்றான தாசுமகாலை கி.பி. 1632–இல் சாசகான் கட்டத் தொடங்கி, கி.பி. 1653–இல் முடித்தார். இவள் இறந்த பின் 35 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த சாசகான், அர்சுமத்தின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.{{right|<b>அ.இரா.</b>}}
<section end="அர்சுமத் பானு பேகம்"/>
<section begin="அர்த்த சாத்திரம்"/>
{{dhr}}
{{larger|<b>அர்த்த சாத்திரம் (பொருள் நூல்):</b>}} முடியாட்சி நிலவிய பண்டைய இந்தியாவில் மன்னர்கள் நேரிய முறையில் ஆட்சி செய்வதற்கும், மக்களை நெறிப்படுத்திக் காப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரங்கள் பல இருந்தன. அரசியலறிஞர், சமயக் கணக்கர், புலவர் எனப் பல திறத்தவர் அரசனுக்குரிய அதிகாரங்களை வகுத்தும் தொகுத்தும் எழுதியுள்ளனர். திருவள்ளுவர் அரசியல் 25 அதிகாரங்களில் மன்னனுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் கூறி, அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய ஆறு இயல்களில் அவனுடைய அங்கங்கள் பற்றி விவரித்துள்ளார். இத்தகைய பொருள்<noinclude></noinclude>
6y4nu9teo06mx31k55x9fhty0g0t2hw
1937690
1937688
2026-05-28T03:53:11Z
Booradleyp1
1964
1937690
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்சுமத் பானு பேகம்|568|அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)}}</noinclude>இறந்தவர் உடலைப் புதைத்தல், காட்டில் விடுதல் போன்றவை அவர்களின் ஈமச்சடங்குகள்.
அர்சரே தலைசிறந்த எழுத்தாளராவார். அவர் வடமொழியில் இரத்தினாவளி, பிரியதரிசிகா, நாகானந்தம் என்னும் மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். பாணர் அர்ச சரிதத்துடன், காதம்பரி என்னும் காதல் கதையையும் வடித்துள்ளார். சுபந்து என்பாரின் வாசவதத்தை என்னும் நூலை விட இது உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. பார்வதி பரிணயம், சண்டி சதகம் என்னும் நூல்களும் பாணர் எழுதியவையே என்பாருமுளர். அவருடைய உறவினர் மயூரர் என்பார் அட்டகம் ஒன்றை எழுதியுள்ளார். அது காம சாத்திரத்தை விட சிறப்பானதெனக் கருதப்படுகிறது. மாதங்க திவாகர் என்பார் பிறிதொரு அரண்மனைக் கவிஞர்.
புத்த, சமய நூல்களும் இக்காலத்தில் எழுதப்பெற்றன. அர்சர் வாழ்ந்த காலத்தில் மகாயான புத்த சமயத்தைப் போதிக்க நாலந்தாப் பல்கலைக் கழகமும், ஈனயான புத்தசமயத்தைக் கற்பிக்க வல்லபி பல்கலைக் கழகமும் சிறப்பாகப் பணியாற்றின.
அர்சர் சிறந்த மன்னராகப் பணியாற்றிக் கி.பி. 647–இல் காலமானார்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Sathyanathiar, R.,</b> “History of India”, Vol. I
<b>Majumdar, R.C.,</b> and others, “An Advanced History of India”, Macmillan, 1973.
<b>Mukerji, R.K.,</b> “Ancient India”.
<section end="அர்சர்"/>
<section begin="அர்சுமத் பானு பேகம்"/>
{{dhr}}
{{larger|<b>அர்சுமத் பானு பேகம்</b>}} சாசகானுடைய (Shah Jahan) அன்புத் துணைவியார். இவர் நினைவாகக் கட்டப்பெற்றது தாசுமகால் சின்னம். மொகலாயப் பேரரசி நூர்சகானுடைய அண்ணன், ஆசப்கானின் மகள். அர்சுமத் பானுபேகம் கி.பி. 1592–இல் பிறந்தாள். நூர்சகானின் தூண்டுதலால் 16 வயதான அர்சுமத் பானுபேகத்திற்கும் 20 வயதான இளவரசன் குர்ரத்திற்கும் (சாசகான்) கி.பி. 1612 ஏப்பிரலில் திருமணம் நடைபெற்றது. பலதார மணப்பழக்கம் நிரம்பிய மொகலாய அரண்மனையில், இந்தத் திருமணம் வெற்றி மிக்கதாக விளங்கியது. பேரழகுமிக்க அர்சுமத் பானுபேகம், தம் கணவரிடம் பேரன்பு கொண்டிருந்தார். சகாங்கீருக்கு எதிராக இளவரசன் சாசகான் கிளர்ச்சி செய்து தோற்ற பின் அவருடன் சேர்ந்து எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தார். கி.பி. 1627 நவம்பர் மாதத்தில் சகாங்கீர் இறந்தபின், இவர்தம் தந்தை ஆசப்கானின் முயற்சிகளால்தான் கி.பி. 1628–ஆம் ஆண்டு பிப்பிரவரியில் சாசகான் மொகலாயப் பேரரசராக முடிந்தது. மாலிகா–இ–சமானி என்ற பட்டப் பெயருடன் அர்சுமத் பானு பேகம் பட்டத்து அரசியானார். சாசகான் இவளுக்கு ஆக்ராவில் அரண்மனை ஒன்றை அமைத்துக் கொடுத்தார். சொர்க்கத்தில் உள்ளது போன்ற மாளிகை என்று, அதனைச் சாசகான் நாமா வருணிக்கிறது. அர்சுமத் உயர்கல்வி, ஒழுக்கநெறி, எளியோருக்கு உதவும் கனிந்த உள்ளம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். இசுலாமிய சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அர்சுமத் இறைவழிபாடு, நோன்பு ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்றி வந்தார். சாசகான் கிறித்தவர்கள், இந்துக்கள் ஆகியோரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு இவரும் ஓரளவு காரணமாவார். மும்தாசு மகால் (அரண்மனை ஆபரணம்) என்று அழைக்கப்பெற்றார். ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்கள் நடத்திய இன்பமான இல்லற வாழ்வின் பலனாக 6 பெண் குழந்தைகளும், 8 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுன் எழுவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். மற்றவர்களின் பெயர்கள் சகானரா, தாரா சூகா, சூசா, இரோசனாரா, அவுரங்கசீப், மூரத்பக்சி, குத்சியா என்பனவாகும். அர்சுமத் பானுபேகம் பதினான்காவது குழந்தைப் பேற்றின்போது தம் 39–ஆம் வயதில், கி.பி. 1631 சூன் 7–ஆம் நாள் பர்கான்பூரில் இறந்துவிட்டார். அருகிலிருந்த சைனாபாத்துத் தோட்டத்தில் இவருடைய உடல் புதைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின் தக்காணத்திலிருந்து திரும்பிய சாசகான் இவள் உடலை ஆக்ராவிற்குக் கொண்டு சென்று, அங்கிருந்த தோட்டத்தில் புதைத்தார். இவருடைய கல்லறையின் மீதுதான் உலக விந்தைகளுள் ஒன்றான தாசுமகாலை கி.பி. 1632–இல் சாசகான் கட்டத் தொடங்கி, கி.பி. 1653–இல் முடித்தார். இவள் இறந்த பின் 35 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த சாசகான், அர்சுமத்தின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.{{right|<b>அ.இரா.</b>}}
<section end="அர்சுமத் பானு பேகம்"/>
<section begin="அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)"/>
{{dhr}}
{{larger|<b>அர்த்த சாத்திரம் (பொருள் நூல்):</b>}} முடியாட்சி நிலவிய பண்டைய இந்தியாவில் மன்னர்கள் நேரிய முறையில் ஆட்சி செய்வதற்கும், மக்களை நெறிப்படுத்திக் காப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரங்கள் பல இருந்தன. அரசியலறிஞர், சமயக் கணக்கர், புலவர் எனப் பல திறத்தவர் அரசனுக்குரிய அதிகாரங்களை வகுத்தும் தொகுத்தும் எழுதியுள்ளனர். திருவள்ளுவர் அரசியல் 25 அதிகாரங்களில் மன்னனுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் கூறி, அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய ஆறு இயல்களில் அவனுடைய அங்கங்கள் பற்றி விவரித்துள்ளார். இத்தகைய பொருள்<noinclude></noinclude>
77rt7fk40jqwlh05nw12otv522u0twq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/606
250
621839
1937691
1936870
2026-05-28T03:53:40Z
Booradleyp1
1964
1937691
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அர்த்தநாரீசுவரர்|570|அர்த்தநாரீசுவரர்}}</noinclude>பது கௌடலியரின் அர்த்த சாத்திரத்தில் தொனிப்பதை அறியலாம். ‘இந்நூல் இந்தியாவிற்கு மட்டுமன்றி உலகம் முழுமைக்கும் நிருவாகத்துறைக் கலையினையும், அரசியல் சூழ்ச்சித் திறன்களையும் சுட்டிக் காட்டும் மிக அழகான கையேடு’ என்று கூறுகிறார் பிளிட் என்னும் அறிஞர். பிளேட்டோ, அரிசுடாட்டில், மற்றும் ஏனைய மேனாட்டு அறிஞர்களின் நூல்களுடன் இதனை ஒப்பிட்டுக் கூறலாம்.
இந்நூலின் சிறப்பு, பல காலம் மக்களாலும், அரசியல் துறை வல்லுநராலும் அறியப்படாமலேயே இருந்தது. இந்நூற் பொருள் முற்றிலும் மறக்கப்பட்ட சூழ்நிலையில் கி.பி. 1909–ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப் பெற்றுப் புத்துயிர் ஊட்டப் பெற்றது. பல இடங்களில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் திருப்பாப்புலியூர், இடப்பள்ளி போன்ற இடங்களில் கிடைத்த இந்தூற்படிகளை வேறு படிகள் பலவற்றோடு ஒப்பிட்டுச் செவ்விய வடிவில் இந்நூலைப் பதிப்பித்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது.
<section end="அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)"/>
<section begin="அர்த்தநாரீசுவரர்"/>
{{dhr}}
{{larger|<b>அர்த்தநாரீசுவரர்</b>}} பாதிப் பெண் உருவம் கொண்ட சிவபெருமான், இவர் தான் ஒரு பாதியாகவும் பார்வதி மற்றொரு பாதியாகவும் இலங்குபவர். ஆணும் பெண்ணும் இணைதல் என்னும் சமய உண்மையைக் கூற அர்த்தநாரீசுவரராகக் காட்சியளிக்கிறார். அர்த்தநாரீசுவரர் என்னும் வடசொல்லுக்கு ஆண் பாதி, பெண் பாதியுமான இறைவன் என்பது பொருள். புராணங்கள் அர்த்தநாரீசுவரர் தோற்றம் பற்றிக் கூறுகிள்றன. உலகில் மானிட இனங்களைத் தோற்றுவிக்கப் படைப்புக் கடவுளான பிரமன், பிரசாபதிகள் என்னும் ஆண் இனத்தைத் தோற்றுவித்து, மானிட இனங்களை உலகில் ஏற்படுத்தும்படி கட்டளையிட்டான். அவர்களால் அக்கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் பெரிதும் குழப்பமடைந்த பிரமன், சிவனை வழிபட்டு இனப்பெருக்கம் ஏற்பட வழிவகுக்கும்படி அவரிடம் வேண்டினான். சிவன் அர்த்தநாரீசுவரர் உருவம் கொண்டு பிரமனுக்குக் காட்சியளித்தார். அர்த்தநாரீசுவரர் உருவத்தைக் கண்ட பிரமன் தன் தவற்றினை உணர்ந்து, இனப்பெருக்கம் உலகில் தோன்ற, பெண்களும் இன்றியமையாதவர்கள் என்பதையும், ஆணும் பெண்ணும் இணைந்தே அதனைச் செய்தல் முடியும் என்னும் உண்மையினையும் அறிந்தான்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 606
|bSize = 480
|cWidth = 76
|cHeight = 160
|oTop = 399
|oLeft = 93
|Location = center
|Description =
}}
{{center|அர்த்தநாரீசுவரர்}}
அர்த்தநாரீசுவரர் பற்றி மற்தொரு கதையும் நிலவுகிறது. பிருங்கி முனிவர் என்பவர் சிவனிடம் மிகுந்த பத்தி பூண்டவர். சிவன் கைலாய மலையில் தம் துணைவியான பார்வதியுடன் அமர்ந்திருக்கையில் பிருங்கி முனிவர் சிவனை மட்டும் நாடோறும் வலம் வந்து வணங்கி வந்தார். இவ்வாறு சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டுச் சென்ற பிருங்கி முனிவரின் மீது பார்வதி சினங் கொண்டு, பிருங்கியின் உடலில் தசைகளும் குருதியும் அற்றுப் போகும்படி சாபமிட்டாள். இதனால் பிருங்கி முனிவர் ஓர் எலும்புக்கூடு போலானார். நிற்கவும் முடியாமல் இருந்த பிருங்கியின் நிலையினைக் கண்ட சிவன் மனமிரங்கி, அவருக்கு மூன்றாவது காலை வழங்கினார். இதனால் பெருமகிழ்ச்சியுற்ற பிருங்கி முனிவர் சிவன் தம்பால் காட்டிய பரிவை நினைத்து, மூன்று கால்களால் நடனம் ஆடினார். மேலும் பிருங்கி முனிவர் தமது வழிபாட்டு நிலையில் சிறிதும் மாறாது பார்வதியை வணங்காமல் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். இதனால் மேலும் சினங் கொண்ட பார்வதி சிவனைக் குறித்து நோன்பு நோற்று, அவரிடமிருந்து ஒரு வரத்தினைப் பெற்றாள். அவ்வரத்தின்படி சிவனுடைய இடப்பாகம் முழுவதிலும் பார்வதி இடம் பெற்றதால், சிவனும் பார்வதியும் இணைந்த நிலை ஏற்பட்டது. இதனைக் கண்ட பிருங்கி முனிவர் மனம் தளராது சிவனை மட்டும் வழிபட ஒரு வண்டுருவம் எடுத்து, சிவன் பார்வதி இணைந்த உடலினைத் துளைத்து வலம் வந்து, சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இம்முனிவரின் சிவபக்தியைக் கண்ட பார்வதி அவரைப் பாராட்டி அவருக்கு அருள் செய்தாள். இவ்விணைந்த உருவமே அர்த்தநாரீசுவரர் எனப்பட்டது.
சிற்பங்களில் அர்த்தநாரீசுவரரின் வலப்பாகம் சிவனுடைய சிறப்புக் கூறுகளைப் பெற்றும், இடப்பாகம் பார்வதியின் சிறப்புக் கூறுகளைப் பெற்றும் இலங்கும். பாதி ஆணும் பாதி பெண்ணும் இணைந்தது போன்று இச்சிற்பங்கள் காணப்படும். வலப்பக்க ஆண்தலையில் சடை முடியும் பிறைமதியும், வலக்<noinclude></noinclude>
oal1sp779adlvmpwfphgipaz2u6kzmq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/613
250
621858
1937699
1936878
2026-05-28T04:11:08Z
Booradleyp1
1964
1937699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரக்கர்|577|அரக்கான்}}</noinclude>அழைக்கப்படுகிறார்கள். இவர்களது வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் நெடுங்காலமாகச் சுதந்திரத்திற்காகப் போராடி வந்தனர். கி.பி. 1894–ஆம் ஆண்டு ஒட்டோமான் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். 1915–ஆம் ஆண்டு துருக்கியர் 1,75,000 அர்மீனியர்களைச் சிரியாவிற்கும் மெசபடோமியாவிற்கும் நாடு கடத்தினர். இந்நிகழ்ச்சியில் துருக்கிய மக்களின் கொடுமையால் 6,00,000 அர்மீனியர் கொல்லப்பட்டனர். இக்கொலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அர்மீனியர் அனைவரும் ஒற்றுமையை ஏற்றுக் கூட்டுணர்வுடன் வாழ முற்பட்டனர். இதன் பின்னர்த் தம் அண்டை மக்களான சார்சியா (Georgia), அசர்பெய்சன் (Azerbaijan) முதலானோரைப் போலவே தங்களையும் உருசிய மக்களெனவே கூறிக் கொள்ள முற்பட்டனர். இவர்கள் தோற்றத்திலும் மொழியிலும் இந்திய–செருமனியைச் சார்ந்தவர்கள்.
அர்மீனியர் அடிப்படையில் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். புகையிலை, பருத்தி, நெல் முதலான பயிர்களை விளைவிக்கின்றனர். இவர்கள் வாழும் சில பகுதிகள் வறண்ட பீடபூமியாகவும், எரிமலை வெடித்த குன்றுகளாகவும், அரைப் பாலைவனமாகவும் இருப்பதால் இப்பகுதிகளில் பயிர்த்தொழில் செய்ய இயலவில்லை. துருக்கிய அர்மீனியர் பயிர்த்தொழிலில் பண்டைய முறைகளையே கையாளுகின்றனர். உருசிய அர்மீனியர்களுக்கு உருசியாவின் அரசமைப்பு மிகுந்த ஊக்கமளிப்பதாலும், நவீன முறைகளில் பயிர்த்தொழில் செய்வதாலும் மேம்பட்ட வாழ்க்கை அமைப்பை மேற்கொண்டுள்ளனர். கல்வியிலும் அர்மீனியர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார்கள். கல்விச்சாலைகளும், பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்மீனியர் கிறித்தவ மதத்தைச் சார்ந்துள்ளனர். இவர்கள் தமக்குரிய வளமுற்ற பண்டைய பண்பாட்டை இன்றளவும் நிலைநிறுத்தி வருகின்றனர். திருக்கோயில் (Church), நெடுங்கணக்கு (Alphabet), கலை, இலக்கியம், முதலான பண்பாட்டுக் கூறுகளைத் தமக்கென்று அமைத்து வாழ்ந்து வருகின்றனர். வணிகம் செய்வதில் அர்மீனியர் மிக வல்லவராவர். தங்களுக்குச் சொந்தமான வணிகத்தில் முழு ஈடுபாடுடனும் மிக்க ஆற்றலுடனும் முழுக் கவனத்தையும் செலுத்தும் இயல்புள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது திறமையைக் கணக்கிட்டு மூன்று யூதர் அல்லது மூன்று கிரேக்கர்களுக்கு ஓர் அர்மீனியர் நிகரானவர் என்பர். உருசிய அரசின் முன்னேற்றத் திட்டங்களில் வளர்ச்சியடைய முடியும் என்று நம்புவதால் தங்கள் குழந்தைகளை உருசிய மொழியில் பயிற்றுவிக்கின்றனர்.
<section end="அர்மீனியர்"/>
<section begin="அரக்கர்"/>
{{dhr}}
{{larger|<b>அரக்கர்:</b>}} இவர்களை இராக்கதர் என்று பிங்கல நிகண்டு விளக்கும். பதினெண் கணங்களில் ஒன்றாகிய நிருதர் கணம் என்பது அரக்கர் கணம் ஆகும். சுரராகிய தேவர்க்குப் பகைவராகிய அசுரர் எனப்படுவோரினும் அரக்கர் வேறானவர் என்று கொள்ளப்படுவர்.
ஒரு கற்பத்தில் பிரமன் தன் தொண்டையிலிருந்து அரக்கரைப் படைத்தான் என்பது கூறப்படுகிறது. பிரமனால் படைக்கப்பட்ட நவப்பிரசாபதிகளுள் ஒருவனாகிய புலத்தியன் வழியில் வந்தவர் ஆதலின் அரக்கர் ‘புலத்தியன் மரபினர்’ எனப்படுவர்.
காசிபர், தக்கன் பெண்கள் பதின் மூவரை மணக்க, அவர்களுள் ஒருத்தியாகிய சுரசை என்ற சிங்கிகைபால் அவருக்குப் பிறந்தவர்கள் இராக்கதர்கள் என்றும் கூறுவர். காசிபர் மகன் இரட்சசு என்பவன் மரபினர் இவர்கள் என்று விட்டுணுபுராணம் கூறும்.
நான்முகன் கடல்களைப் படைத்து அவற்றைக் காக்க இராட்சதர் ஆகிய அரக்கரைப் படைத்தான் என்று வான்மீகி கூறுவர். அரக்கர், முனிவர்கள் தவம் செய்வதற்கு இயலாதவாறு இடையூறுகளை அவர்களுக்கு உண்டாக்கித் துன்புறுத்தினர்; வேள்விகளையும் செய்யவிடாமல் அழித்து வந்தனர்.
அரக்கர்களின் கருநிறத்தையும் கொடிய செயலையும் கருதி “ஆல காலந் திரண்டன்ன ஆக்கையர்” என்று கம்பர் குறிப்பர்.
<section end="அரக்கர்"/>
<section begin="அரக்கான்"/>{{dhr}}
{{larger|<b>அரக்கான்</b>}} என்பது பர்மாவிலுள்ள ஒரு மாநிலம். இது வங்கக் கடலின் வடகிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. அரக்கான்யோமா மலைத் தொடர் இப்பகுதியினைப் பர்மாவிலிருந்து பிரிக்கிறது. இப்பகுதி அக்கியாபு, வட அரக்கான் மலைப்பகுதி, சாண்டோவே (Sandoway), கியாக்ப்யூ (Kyaukpyu) என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. அரக்கானின் பரப்பளவு 36,762 ச.கி.மீ. ஆகும். மக்கள் தொகை 18,47,000 (அண்மைக்கால மதிப்பீடு). இங்கு வாழும் மக்கள் நன்செய்ப் பயிர்களை விளைவிக்கின்றனர். புகையிலை, பழங்கள், மிளகாய் போன்றவை ஓரளவே பயிராகின்றன. இங்குள்ள யோமா மலைத்தொடர் சிறப்புடையது. அரக்கானிய மக்கள் பர்மியர்களின் வழி வந்தவர்கள். தம் நாட்டுப் பண்பாடு மிகத் தொன்மையானது என்று இவர்கள் நம்புகிறார்கள். முன்னர்ப் போர்ச்சுகீசியரிடம் இருந்த இப்பகுதி பின்னர்க் கி.பி. 1826–இல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது. இங்குள்ளவரில் பெரும்பாலோர் பௌத்த சமயத்தவர். இப்பகுதிவாழ் மக்கள் தனிப் பண்பாட்டையும் மொழியினையும் கொண்டுள்ளனர். அரக்கான் நகரம் முன்பு இம்மாநிலத் தலைநகரமாயிருந்தது; பின்னர் அக்கியாபு (Akyab) தலைநகரமானது.
<section end="அரக்கான்"/>
{{nop}}<noinclude></noinclude>
hzb9y9jmcetqk9f1q4luvzg4psjbf3r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/614
250
621866
1937706
1936881
2026-05-28T04:18:12Z
Booradleyp1
1964
1937706
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரக்கேனிய இந்தியர்|578|அரங்கமைப்பு}}</noinclude><section begin="அரக்கேனிய இந்தியர்"/>
{{dhr}}
{{larger|<b>அரக்கேனிய இந்தியர்</b>}} தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் பல குழுவினராகப் பிரிந்திருந்தனர். சிலி நாட்டின் மத்திய மேட்டு நிலப்பகுதிகளில் ஆண்டீசு (Andes) மலைத் தொடரின் கிழக்கில் வாழ்ந்தவர்கள். இவர்கள் வாழ்க்கை பல வகையாக அமைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலோர் மரக்கறி உண்பவராவர். இவர்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தொடக்கத்தில் அரக்கேனியர்கள் சிலி கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தனர். கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இசுபானியரிடமிருந்து குதிரைகளைப் பெற்று ஆர்சென்டீனாவிற்குப் (Argentina) புறப்பட்டுச் சென்றனர். சிலி நாட்டிற்கு வந்த இசுபானியருடன் இவர்கள் போராடி, மனைப்பகுதிகளுக்குப் புகலிடம் தேடி ஓடினார்கள். கி.பி. 1879–ஆம் ஆண்டில் ஆர்சென்டீனாப் படைவீரர்கள் இவர்களைத் தோற்கடித்தனர். கி.பி. 1883–ஆம் ஆண்டளவில் சிலிநாட்டுப் படைவீரர்கள் ஏனைய பழங்குடி மக்களையும் வெற்றி கண்டனர். இக்காலத்தில் சற்றேறக்குறைய 3 இலட்சம் அரக்கேனியர்கள் வாழ்ந்து வருகின்றனர்; பெரும்பாலோர் குடியானவர்கள். அவர்களை அரக்கேனிய இந்தியர்கள் என்று அழைப்பதற்கான காரணம் தெரியவில்லை.
<section end="அரக்கேனிய இந்தியர்"/>
<section begin="அரங்கநாத முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கநாத முதலியார் (கி.பி. 1844–1893)</b>}} செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூரை அடுத்த பூண்டி என்னும் ஊரில் சைவ வேளாள மரபில் தோன்றியவர். தந்தை சுப்பராய முதலியார். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் அரசினர் கல்லூரியிலும் பயின்றார், நுண்ணறிவும் நினைவாற்றலும் மிக்கவர். கணிதத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற இவர் கும்பகோணம் கல்லூரியில் கணித ஆசிரியராக இருந்தார். பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஆங்கிலம் முதலிய பாடங்களையும் கற்பித்தார். கணிதத்தில் எம்.ஏ, பட்டமும் பெற்றார். அரசினர் இவருக்கு இராவ்பகதூர் பட்டம் வழங்கினர்.
இவர் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். தொழுவூர் வேலாயுத முதலியாரிடமும் திருமணம் சுப்பராய முதலியாரிடமும் தமிழ் கற்றார். சதுரங்க விளையாட்டில் திறமையுமிக்கவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் ‘செரிப்பாக’ (Sheriff) இருந்தார். இவர் செய்த கச்சிக்கலம்பகம், ஞானப்பிரகாசர் இயற்றிய கச்சிகலம்பகத்தின் வேறாகும். இந்நூல் சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்கசாமிகள் தலைமையில், சென்னைத் தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 614
|bSize = 480
|cWidth = 151
|cHeight = 171
|oTop = 77
|oLeft = 289
|Location = center
|Description =
}}
{{center|அரங்கநாத முதலியார்}}
இவர் வித்துவான் தியாகராசச் செட்டியாரிடத்தில் மதிப்புடையவர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களின் சிந்தாமணிப் பதிப்புக்குப் பொருளதவி செய்தவர்களுள் இவரும் ஒருவராவார்.{{right|<b>த.கு.மு.</b>}}
<section end="அரங்கநாத முதலியார்"/>
<section begin="அரங்கம்1"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கம்{{sup|1}}</b>}} ஆற்றிடைக்குறையாக, நாற்புறமும் நீர் சூழ அமையும் தீவு போல விளங்கும் நிலப்பகுதி, திருச்சிக்கு அருகிலுள்ள திருவரங்கம் (சீரங்கம்) என்னும் நகரம் இவ்வாறமைந்ததாகும். இது காவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் நடுவே நெடிய தீவு போல அமைந்துள்ளது. ‘பொன்னி ஆறு ஒழுகிப் பொன்கொழித்து அணிசெய்யும் அலையார் திருவரங்கம்’ என்று ஆன்றோர் போற்றிப் பரவும் இத்திருப்பதியில் திருமாலில் கிடந்த கோலம் பொலிவுற விளங்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனுள் திருவரங்க நாதராகிய அழகிய மணவாளப் பெருமாள், பள்ளி கொண்டருளும் காட்சி ஆழ்வார்க்கும், அடியார்க்கும் ஆராத இன்பம் அளிக்கும் அருட்காட்சியாகும்.
<section end="அரங்கம்1"/>
<section begin="அரங்கம்2"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கம்{{sup|2}}</b>}} இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அமைக்கப்பட்ட மேடை; அரங்கு எனவும் வழங்கப்படும். இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார அரங்கேற்று காதையில் நாட்டியக் கலை நிகழ்ச்சி நிகழ்த்துதற்கு அமைக்கப்படும் அரங்கத்தின் அமைப்பு முறையினை அதன் நீள அகல உயர அளவுகளுடன் விளக்கமாகக் காட்டியுள்ளார். காண்க: அரங்கு.
<section end="அரங்கம்2"/>
<section begin="அரங்கமைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கமைப்பு:</b>}} நாடகம் சிறப்புற அமைவதற்குச் சிறந்த அரங்கமைப்பு இன்றியமையாததாகும். நாகரிகம் முன்னேறி வரும் இந்நாளில் எதனைப் பற்றி-<noinclude></noinclude>
2mxrrm72tdhyg1sl4j55xabcw9458ql
1937709
1937706
2026-05-28T04:22:41Z
Booradleyp1
1964
1937709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரக்கேனிய இந்தியர்|578|அரங்கமைப்பு}}</noinclude><section begin="அரக்கேனிய இந்தியர்"/>
{{dhr}}
{{larger|<b>அரக்கேனிய இந்தியர்</b>}} தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் பல குழுவினராகப் பிரிந்திருந்தனர். சிலி நாட்டின் மத்திய மேட்டு நிலப்பகுதிகளில் ஆண்டீசு (Andes) மலைத் தொடரின் கிழக்கில் வாழ்ந்தவர்கள். இவர்கள் வாழ்க்கை பல வகையாக அமைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலோர் மரக்கறி உண்பவராவர். இவர்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தொடக்கத்தில் அரக்கேனியர்கள் சிலி கடற்கரைப் பகுதியில் வாழ்ந்தனர். கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இசுபானியரிடமிருந்து குதிரைகளைப் பெற்று ஆர்சென்டீனாவிற்குப் (Argentina) புறப்பட்டுச் சென்றனர். சிலி நாட்டிற்கு வந்த இசுபானியருடன் இவர்கள் போராடி, மனைப்பகுதிகளுக்குப் புகலிடம் தேடி ஓடினார்கள். கி.பி. 1879–ஆம் ஆண்டில் ஆர்சென்டீனாப் படைவீரர்கள் இவர்களைத் தோற்கடித்தனர். கி.பி. 1883–ஆம் ஆண்டளவில் சிலிநாட்டுப் படைவீரர்கள் ஏனைய பழங்குடி மக்களையும் வெற்றி கண்டனர். இக்காலத்தில் சற்றேறக்குறைய 3 இலட்சம் அரக்கேனியர்கள் வாழ்ந்து வருகின்றனர்; பெரும்பாலோர் குடியானவர்கள். அவர்களை அரக்கேனிய இந்தியர்கள் என்று அழைப்பதற்கான காரணம் தெரியவில்லை.
<section end="அரக்கேனிய இந்தியர்"/>
<section begin="அரங்கநாத முதலியார்"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கநாத முதலியார் (கி.பி. 1844–1893)</b>}} செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூரை அடுத்த பூண்டி என்னும் ஊரில் சைவ வேளாள மரபில் தோன்றியவர். தந்தை சுப்பராய முதலியார். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் அரசினர் கல்லூரியிலும் பயின்றார், நுண்ணறிவும் நினைவாற்றலும் மிக்கவர். கணிதத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற இவர் கும்பகோணம் கல்லூரியில் கணித ஆசிரியராக இருந்தார். பின்னர்ச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஆங்கிலம் முதலிய பாடங்களையும் கற்பித்தார். கணிதத்தில் எம்.ஏ, பட்டமும் பெற்றார். அரசினர் இவருக்கு இராவ்பகதூர் பட்டம் வழங்கினர்.
இவர் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். தொழுவூர் வேலாயுத முதலியாரிடமும் திருமணம் சுப்பராய முதலியாரிடமும் தமிழ் கற்றார். சதுரங்க விளையாட்டில் திறமையுமிக்கவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் ‘செரிப்பாக’ (Sheriff) இருந்தார். இவர் செய்த கச்சிக்கலம்பகம், ஞானப்பிரகாசர் இயற்றிய கச்சிகலம்பகத்தின் வேறாகும். இந்நூல் சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்கசாமிகள் தலைமையில், சென்னைத் தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 614
|bSize = 480
|cWidth = 151
|cHeight = 171
|oTop = 77
|oLeft = 289
|Location = center
|Description =
}}
{{center|அரங்கநாத முதலியார்}}
இவர் வித்துவான் தியாகராசச் செட்டியாரிடத்தில் மதிப்புடையவர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களின் சிந்தாமணிப் பதிப்புக்குப் பொருளதவி செய்தவர்களுள் இவரும் ஒருவராவார்.{{right|<b>த.கு.மு.</b>}}
<section end="அரங்கநாத முதலியார்"/>
<section begin="அரங்கம்1"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கம்{{sup|1}}</b>}} ஆற்றிடைக்குறையாக, நாற்புறமும் நீர் சூழ அமையும் தீவு போல விளங்கும் நிலப்பகுதி, திருச்சிக்கு அருகிலுள்ள திருவரங்கம் (சீரங்கம்) என்னும் நகரம் இவ்வாறமைந்ததாகும். இது காவிரி கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் நடுவே நெடிய தீவு போல அமைந்துள்ளது. ‘பொன்னி ஆறு ஒழுகிப் பொன்கொழித்து அணிசெய்யும் அலையார் திருவரங்கம்’ என்று ஆன்றோர் போற்றிப் பரவும் இத்திருப்பதியில் திருமாலில் கிடந்த கோலம் பொலிவுற விளங்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனுள் திருவரங்க நாதராகிய அழகிய மணவாளப் பெருமாள், பள்ளி கொண்டருளும் காட்சி ஆழ்வார்க்கும், அடியார்க்கும் ஆராத இன்பம் அளிக்கும் அருட்காட்சியாகும்.
<section end="அரங்கம்1"/>
<section begin="அரங்கம்2"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கம்{{sup|2}}</b>}} இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அமைக்கப்பட்ட மேடை; அரங்கு எனவும் வழங்கப்படும். இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார அரங்கேற்று காதையில் நாட்டியக் கலை நிகழ்ச்சி நிகழ்த்துதற்கு அமைக்கப்படும் அரங்கத்தின் அமைப்பு முறையினை அதன் நீள அகல உயர அளவுகளுடன் விளக்கமாகக் காட்டியுள்ளார். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கு|அரங்கு]].
<section end="அரங்கம்2"/>
<section begin="அரங்கமைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கமைப்பு:</b>}} நாடகம் சிறப்புற அமைவதற்குச் சிறந்த அரங்கமைப்பு இன்றியமையாததாகும். நாகரிகம் முன்னேறி வரும் இந்நாளில் எதனைப் பற்றி-<noinclude></noinclude>
c4szgkc1mbg6oyxmoshes1z8ioqukvq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/616
250
621869
1937711
1936882
2026-05-28T04:23:47Z
Booradleyp1
1964
1937711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரங்கமைப்பு|580|அரங்கு}}</noinclude>அவற்றைத் திரும்பக் கொண்டு போகவும், பேருந்துகளில் ஏற்றவும் இறக்கவும் எளிதாக இருக்கும்.
அவரவர்கள் வசதிக்கேற்ப ஒப்பனை, ஆடை அறைகளை அரங்கின் இருபுறங்களிலும் அமைத்துக் கொள்ளலாம். அந்த அறைகளிலிருக்கும் விளக்கின் வெளிச்சம், மேடைக்கு வராத அளவிற்குக் குவியாடங்களைக் கொண்டோ திரைகளைக் கொண்டோ தடுக்கப்படவேண்டும். ஒப்பனை அறையிலுள்ள கண்ணாடிகளின் பின்னணி மங்கலான நிறத்தில் அமைதல் வேண்டும். ஒப்பனை அறைகளில் மின்விசிறிகளும் அமைக்கப்பட வேண்டும். மேடைக்கு அருகிலேயே நடிகர்களுக்குக் குடிநீர் மற்றும் கழிவுநீர் அறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 616
|bSize = 480
|cWidth = 223
|cHeight = 235
|oTop = 220
|oLeft = 135
|Location = center
|Description =
}}
{{center|மேல் பார்வை}}
::1. பின் கதவு 2. மரப்பலகை 3. பக்கமாடி வரிசை 4. வாத்தியக் குழு 5. பார்வையாளர்கள் 6. ஒப்பனை அறை 7. உடை அலங்கார அறை 8. அரங்கு முகப்பு
நாடக அரங்கிலிருந்து 5 அடி அகலத்தில் பின்னணி இசைக் குழுவிற்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும். இசைக் குழுவிற்கு முன் தடுப்புச் சுவர் 2½ அடி உயரத்தில் 40 அடி அகலத்தில் இருக்க வேண்டும். இசைக்குழுத் தடுப்பிலிருந்து 8 அடி விடுத்தே அவையினரின் முதல் வரிசை நாற்காலிகள் அமைக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து எந்த வெளிச்சமும், ஒலியும் நாடக அரங்கினுள் புகுந்து, நாடகத்தைக் கெடுக்காத அளவிற்குத் தடுப்பு இருக்க வேண்டும்.
ஒரு புதிய நாடக அரங்கை அமைப்புதற்குமுன், ஒலிபெருக்கி விற்பன்னர்களை வைத்து அரங்கில் எதிரொலி வராத அளவிற்கு ஆராய்ந்து வேண்டிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அரங்கின் எப்பகுதியில் இருந்தாலும் தக்க வேறுபாடுகளுடன் அவையினருக்கு ஒலி கேட்குமளவிற்கு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட வேண்டும்.{{right|<b>ஆர்.எஸ்.ம.</b>}}
<section end="அரங்கமைப்பு"/>
<section begin="அரங்கு"/>
{{dhr}}
{{larger|<b>அரங்கு</b>}} என்பது ஆடல், இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் ஆகும். நடித்துக் காட்டும் இயல்பு மனித இனத்தின் இயல்பூக்கங்களுள் ஒன்று. காலநிலை மாறுதல்களுக்கும் காலத்தொடு ஒட்டிய தொழில்களுக்கும் ஏற்பப் பண்டைய மக்களின் நடிப்புசார் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. வேட்டையாடுதல், மழைக் காலத்தின் வருகை போன்றவை நடித்துக் காட்டப்பட்டன.<noinclude></noinclude>
fswa9ihq3b6ct3i3e7760atg8e0y89u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/751
250
622791
1937633
1887537
2026-05-28T01:46:58Z
Sridevi Jayakumar
15329
1937633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபாகோ|715|அரபிக் கடல்}}</noinclude>பெரும்பான்மையோர் வேட்டையாடும் சிறு குடும்பக் குழுக்களாகவே காணப்படுகின்றனர். இக்குழுவினர் அனைவரும் அல்கான்சியன் மொழியைப் பேசுகின்றனர். வேட்டையாடப்பட்ட எருதுகளின் இறைச்சி உணவாகவும் தோல் உடையாகவும் கூடாரத்தின் உறையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எருதுகளின் கொம்புகளும் எலும்புகளும் இவர்களுக்கு வேண்டிய கருவிகள் செய்யப் பயன்படுகின்றன. இவர்களின் பொருளாதாரம் தோட்டப் பயிரிடுதலை அடிப்படையாகக் கொண்டதாகும். காய்கறிகள், சிறு தானியங்கள் முதலானவையே பெரும்பான்மையாக விளைவிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படாத தங்களின் விளை நிலங்களை வெள்ளையர் பயிரிட விட்டுவிடுகின்றனர். வெள்ளையரிடமிருந்து கிடைக்கும் பொருள்களையே இவர்கள் பெரிதும் சார்ந்திருக்கின்றனர். அரபாகோ
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 751
|bSize = 480
|cWidth = 160
|cHeight = 193
|oTop = 229
|oLeft = 43
|Location = center
|Description =
}}
{{center|அரபாகோ பழங்குடித் தலைவன்}}
வீடுகள்மிக எளிமையானவை. அருகிலுள்ள வெள்ளையரின் பண்பாட்டுத் தாக்கத்தினால் வெள்ளையரின் சமூக அமைப்பினை ஏற்று வருகின்றனர். அரபாகோவினரின் சமயம் உருவமில்லாத் தெய்வ ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஒரு பட்டையான குழாயும் சக்கரம் ஒன்றும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும், விழாக் காலங்களில் நான்கு நாட்கள் வரை நடனமும் நாட்டியங்களும் நடைபெறுகின்றன. இந்நடனங்களில் இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்ளுதல், இக்காலத்தில் அங்கு வாழும் நகரம் சார்ந்த இந்தியர் வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காட்டுகின்றது. அரபாகோவினர் எப்பகுதியில் வாழ்ந்தாலும் இவ்விழா நடக்கும் போது அங்குவந்து கலந்து கொள்வர். அவர்கள் இன ஒற்றுமையை அடையாளம் காட்டுவதற்கு இவ்விழா நடைபெறுகிறது. திருமணம் அரபாகோ குடிகளுக்குள் பொதுவாக நடைபெறும். எனினும் இதற்கு மாறாக ஏற்படும் திருமணத்தினால் பிறக்கும் குழந்தைகள் ‘அரபாகோ’ சமூகத்தினரிடையே வளர்வதால் இக்குடியைச் சார்ந்த தோற்றத்தையே பெறுகின்றனர்.
<section end="அரபாகோ"/>
<section begin="அரபிக் கடல்"/>
{{dhr}}
{{larger|<b>அரபிக் கடல்</b>}} இந்தியப் பெருங்கடலின் வடமேற்குப் பகுதிக் கடற் பரப்பாகும். பண்டைக் காலத்திலும் இடைக்காலத்திலும் “பச்சிம் சமுத்திரம்” எனவும் இது அழைக்கப்பட்டது. அராபியா தீபகற்பத்தில் வாழ்ந்த அராபியர்களின் இனப்பெயரையே இக்கடலும் பெற்றதெனலாம். இக்கடல் இந்தியாவுக்கும் அராபியாவுக்கும் இடையில் உள்ள கடலாகும். இக்கடலுக்குக் கிழக்கே இந்தியாவும், மேற்கே சவுதி அரேபியாவும் ஆப்பிரிக்காவும், வடக்கே ஈரான், பாகிசுதான் ஆகியவையும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் உள்ளன. இந்தியாவுக்கும் அராபியாவுக்கும் இடையிலுள்ள இக்கடலின் மிகவும் அகலமான கடற்பகுதி ஏறத்தாழ 2400 கி.மீ. நீளமாகும். ஓமன் வளைகுடா இதனைப் பாரசீக வளைகுடாவுடனும், ஏடன் வளைகுடா இதனைச் செங்கடலுடனும் இணைக்கின்றன. தெற்கில் இக்கடல் இந்தியப் பெருங் கடலுடன் கலப்பதால், இதன் தெற்கு எல்லையை அறுதியிட்டுக் கூற இயலாது. இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் தோன்றி ஓடி வருகிற சிந்து ஆறும், மேற்கு இந்தியாவிலிருந்து ஓடிவருகிற நருமதை, தபதி போன்ற ஆறுகளும் இக்கடலிற் கலக்கிற மிகச் சிறப்பான ஆறுகளாகும்.
ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்று வந்த வாணிகம் இக்கடலின் வழியேதான் மிகச் செம்மையாக நடைபெற்றது. ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சி, கொழும்பு முதலிய துறைமுகங்கள் இக்கடலை நோக்கியுள்ளன. இத்துறைமுகங்களிலிருந்து பட்டு, பஞ்சு, கம்பளி முதலிய ஆடை வகைகளும், சர்க்கரை, பல்வகைத் தானியங்கள் போன்ற உணவுப் பொருள்களும் நறுமணப் பொருள்களும், தரை விரிப்புகளும், வெள்ளிப் பொருள்களும், பெட்ரோலிய வகைகளும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பொருள்களைக் கப்பல் வழியாக இக்கடலின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று, பின்னர் ஒட்டகங்களின் துணையால் பாலைநிலங்களைக் கடந்து. மேலை நாடுகளுக்கு அனுப்புகின்றனர். இத்துறைமுகங்களைத் தவிர, ஆபன், பெர்பெரா (Berbera), முகல்லா, சலாலா, கார்பூரா, போர்பந்தர், (Porbandar), தியூ (Tiu), தாமன் (Daman), மங்களூர் (Mangalur), திருவனந்தபுரம் (Trivandrum) போன்ற<noinclude></noinclude>
562rshbo3r0fy8foheljso1x3x2dsoq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/752
250
622793
1937634
1887541
2026-05-28T01:47:46Z
Sridevi Jayakumar
15329
1937634
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபிச் சங்கம்|716|அரபிச் சங்கம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 752
|bSize = 480
|cWidth = 261
|cHeight = 187
|oTop = 56
|oLeft = 108
|Location = center
|Description =
}}
{{center|அரபிக்கடல்}}
நகரங்களும் இக்கடலை எதிர்நோக்கி அமைந்து இக்கடலுக்கு எழிலூட்டுகின்றன.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கத்தியவார் தீபகற்பத்திற்கு வடக்கே கட்சு (Cutch) வளைகுடாவும், தெற்கே காம்பே (Combay) வளைகுடாவும் உள்ளன. இக்கடலில் முக்கியத் தீவுகளாக இலட்சத் தீவுகளும், (Laccadive Islands) குரிய முரியத் தீவுகளும், சோகாட்டிரத் தீவுகளும் (Soctra Islands) அமைந்துள்ளன. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் ஒரு நுழை வாயிலாக இக்கடல் அமைந்து, இரு பெரும்பகுதிகளுக்கும் இடையே அரசியல், பொருளாதாரம், சமயம், சமூகம், கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்புக் கருத்துகளைப் பரப்பி வருகிற மையமாகவும் பயன்பட்டு வருகிறது.{{float_right|பொன்.சு.}}
<section end="அரபிக் கடல்"/>
<section begin="அரபிச் சங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>அரபிச் சங்கம்</b>}} என்பது மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளையும், பாலத்தீன விடுதலை நிறுவனத்தையும் உள்ளிட்ட 22 உறுப்பினர் அடங்கிய ஒரு சங்கம் ஆகும். அராபிய நாடுகளிடையே அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக உறவுகளை நெருக்கமாக்க வேண்டுமென்பதே இச்சங்கத்தின் தலையாய குறிக்கோள். அதன் அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம் இதனை வலியுறுத்திக் கூறுகிறது. உறுப்பு நாடுகளின் பேராளர்களைக் கொண்ட செயற்குழுவும் நிலைநாட்டப் பெற்றுள்ளது. ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு என்ற முறை நடைமுறையில் உள்ளது. சிக்கல்களை அமைதியான முறையிலேயே தீர்க்க இக்குழு பாடுபட வேண்டும். சங்க உறுப்பு நாட்டின் மீது எழும் வலுத்தாக்கலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை ஒருமனப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இக்குழு முடிவு செய்கிறது. பொதுச் செயலாளர் ஒருவரையும் ஏனைய அலுவலக உறுப்பினர்களையும் கொண்டு சங்கச் செயலகம் பணியாற்றுகிறது.
இருப்பினும் அராபிய நாடுகளிடையே பொல்லாங்கும் பொறாமையும் குறைந்தபாடில்லை. பாலத்தீனத்தில் இருக்கும் யூதர்கள், இசுரேலியர் ஆகியோருக்கு எதிராகவே இச்சங்கம் செயலாற்றுகின்றது.
அரபிச் சங்கம் (Arab League) 1945–இல் உருவாக்கப்பெற்றது. தொடக்கத்தில் ஏழு அராபிய நாடுகள் உறுப்பு நாடுகளாய் இருந்தன. அவை ஈராக்கு, சவுதி அரேபியா, இலெபனான் குடியரசு, ஏமன் (சனா), திரான்சு சோர்டான் (இக்காலத்தில் சோர்டான்), எகிப்து, சிரியா என்பன. 1945-க்குப் பின்னர் மேலும் பதினைந்து நாடுகள் சேர்ந்துள்ளன. அவை இலிபியா (1953), சூடான் (1956), மொராக்கோ (1958), துனீசியா (1958), குவைத்து (1961), அல்சீரியா (1962), ஏமன் (ஏடன்) (1968), பகரெய்ன் (1971), ஓமன் (1971), கட்டார் (1971), ஐக்கிய அராபிய எமரேட்டுகள் (1971), மாரிடானியா (1973), சோமாலியா (1974), பாலத்தீன விடுதலை நிறுவனம் (P.L.O.) (1976), சிபோத்தி (1977) என்பனவாகும்.
அரபிச் சங்கம் 1979–இல் எகிப்தைத் தள்ளி வைத்தது. அதன் விளைவாக அச்சங்கத்தின் தலைநகரும் கெய்ரோ (Cairo) (எகிப்து) விலிருந்து துனீசு (Tunis) (துனீசியா) நகருக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் எகிப்து அரபிச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
{{nop}}<noinclude></noinclude>
mrbfam725nbqwih84uvngvbfhautakq
1937635
1937634
2026-05-28T01:48:10Z
Sridevi Jayakumar
15329
1937635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபிச் சங்கம்|716|அரபிச் சங்கம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 752
|bSize = 480
|cWidth = 261
|cHeight = 187
|oTop = 56
|oLeft = 108
|Location = center
|Description =
}}
{{center|அரபிக்கடல்}}
நகரங்களும் இக்கடலை எதிர்நோக்கி அமைந்து இக்கடலுக்கு எழிலூட்டுகின்றன.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கத்தியவார் தீபகற்பத்திற்கு வடக்கே கட்சு (Cutch) வளைகுடாவும், தெற்கே காம்பே (Combay) வளைகுடாவும் உள்ளன. இக்கடலில் முக்கியத் தீவுகளாக இலட்சத் தீவுகளும், (Laccadive Islands) குரிய முரியத் தீவுகளும், சோகாட்டிரத் தீவுகளும் (Soctra Islands) அமைந்துள்ளன. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் ஒரு நுழை வாயிலாக இக்கடல் அமைந்து, இரு பெரும்பகுதிகளுக்கும் இடையே அரசியல், பொருளாதாரம், சமயம், சமூகம், கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்புக் கருத்துகளைப் பரப்பி வருகிற மையமாகவும் பயன்பட்டு வருகிறது.{{float_right|பொன்.சு.}}
<section end="அரபிக் கடல்"/>
<section begin="அரபிச் சங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>அரபிச் சங்கம்</b>}} என்பது மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளையும், பாலத்தீன விடுதலை நிறுவனத்தையும் உள்ளிட்ட 22 உறுப்பினர் அடங்கிய ஒரு சங்கம் ஆகும். அராபிய நாடுகளிடையே அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக உறவுகளை நெருக்கமாக்க வேண்டுமென்பதே இச்சங்கத்தின் தலையாய குறிக்கோள். அதன் அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம் இதனை வலியுறுத்திக் கூறுகிறது. உறுப்பு நாடுகளின் பேராளர்களைக் கொண்ட செயற்குழுவும் நிலைநாட்டப் பெற்றுள்ளது. ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு என்ற முறை நடைமுறையில் உள்ளது. சிக்கல்களை அமைதியான முறையிலேயே தீர்க்க இக்குழு பாடுபட வேண்டும். சங்க உறுப்பு நாட்டின் மீது எழும் வலுத்தாக்கலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை ஒருமனப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இக்குழு முடிவு செய்கிறது. பொதுச் செயலாளர் ஒருவரையும் ஏனைய அலுவலக உறுப்பினர்களையும் கொண்டு சங்கச் செயலகம் பணியாற்றுகிறது.
இருப்பினும் அராபிய நாடுகளிடையே பொல்லாங்கும் பொறாமையும் குறைந்தபாடில்லை. பாலத்தீனத்தில் இருக்கும் யூதர்கள், இசுரேலியர் ஆகியோருக்கு எதிராகவே இச்சங்கம் செயலாற்றுகின்றது.
அரபிச் சங்கம் (Arab League) 1945–இல் உருவாக்கப்பெற்றது. தொடக்கத்தில் ஏழு அராபிய நாடுகள் உறுப்பு நாடுகளாய் இருந்தன. அவை ஈராக்கு, சவுதி அரேபியா, இலெபனான் குடியரசு, ஏமன் (சனா), திரான்சு சோர்டான் (இக்காலத்தில் சோர்டான்), எகிப்து, சிரியா என்பன. 1945-க்குப் பின்னர் மேலும் பதினைந்து நாடுகள் சேர்ந்துள்ளன. அவை இலிபியா (1953), சூடான் (1956), மொராக்கோ (1958), துனீசியா (1958), குவைத்து (1961), அல்சீரியா (1962), ஏமன் (ஏடன்) (1968), பகரெய்ன் (1971), ஓமன் (1971), கட்டார் (1971), ஐக்கிய அராபிய எமரேட்டுகள் (1971), மாரிடானியா (1973), சோமாலியா (1974), பாலத்தீன விடுதலை நிறுவனம் (P.L.O.) (1976), சிபோத்தி (1977) என்பனவாகும்.
அரபிச் சங்கம் 1979–இல் எகிப்தைத் தள்ளி வைத்தது. அதன் விளைவாக அச்சங்கத்தின் தலைநகரும் கெய்ரோ (Cairo) (எகிப்து) விலிருந்து துனீசு (Tunis) (துனீசியா) நகருக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் எகிப்து அரபிச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
<section end="அரபிச் சங்கம்"/>
{{nop}}<noinclude></noinclude>
3ot37wjhuk8b4f6ii9fucbe9eaw2og5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/753
250
622795
1937636
1887564
2026-05-28T01:48:45Z
Sridevi Jayakumar
15329
1937636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபு இலக்கியம்|717|அரபு இலக்கியம்}}</noinclude><section begin="அரபு இலக்கியம்"/>
{{dhr}}
{{larger|<b>அரபு இலக்கியம்</b>}} உலகின் தொன்மையான இலக்கியங்களுள் ஒன்றாகும். இது அகன்ற இலக்கியப் பரப்பினை உடையது; காலந்தோறும் புதுப்புது இலக்கிய வகைகளைப் பெற்று வளர்ந்து வரும் பெருமை சான்றது. மேலும், உலகெங்கும் வாழும் அரபியர் அரபியரல்லாதார் ஆகியோரால் வளர்க்கப்படுவதாலும், பேணிக் கற்கப்படுவதாலும் இம்மொழி இலக்கியம் உலகளாவிய இலக்கியமாக மிளிரும் சிறப்பினைப் பெற்று விளங்குகிறது.
இதன் தோற்றம் திட்டமாக வரையறுக்கப்படவில்லை. அரபுத் தீபகற்பத்தின் தென் பகுதியாகிய ஏமனிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டுகள் சில கி.மு. 8–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதியும், இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு இனக்குழுக்களின் வரலாறும், இவற்றில் காணப் பெறும் அரபுமொழி நடையும் அரபு இலக்கியத்தின் தொன்மையைச் சுட்டிக் காட்டும் சான்றுகளாகத் திகழ்கின்றன. எழுத்து வடிவம் பெற்ற பழமையான அரபு இலக்கியங்கள் என்னும் வகையில், கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் வடக்கு அரேபியாவில் எழுதப்பட்ட பழமொழிகளும் கவிதைத் துணுக்குகளும் முதலிடம் பெறுகின்றன. எனினும் ‘முதன்முதலில் எழுத்து வடிவம் கொடுக்கப்பெற்றுக் கருத்தும் வடிவமும் சிதையாவாறு பேணிப் பாதுகாக்கப்பட்ட சிறப்பினையுடைய அரபு இலக்கியம்’ என்னும் பெருமை இசுலாமியர்களின் திருமறையாகிய குர்ஆனுக்கே உண்டு. இசுலாம் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றிய அரபு இலக்கியங்கள், அரபு இலக்கிய வரலாற்றில் ‘அறியாமைக் காலம்’ (அல் சாகிலியா) சார்ந்தன எனக் குறிக்கப்படுகின்றன. இது கி.பி. 500 முதல் கிசுறத் ஆண்டு தொடங்கும் கி.பி. 622 வரை அமையும் 122 ஆண்டுக் காலப் பகுதியாகும். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களாக உலவி, இசுலாம் தோன்றிய பின்னர் எழுத்து வடிவம் பெற்றன.
தொன்மையான அரபுக் கவிதைகளை வடிவம், பொருள் ஆகிய அடிப்படையில் இரு வகைகளாகப் பகுக்கலாம். 2 அடி முதல் 200 அடி வரை அமையும் குறுங்கவிதைகள் (இரசுசு) முதல் வகையின. இயைபுத் தொடை பெற்ற ஒழுங்கான ஈரடிகள் கொண்டனவாகும். இனப் புகழ்ச்சி, அங்கதம், போர், காதல், கையறுநிலை ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டவை.
குறுங்கவிதை எழுதுவதில் வல்ல பெண் கவிஞர் பலர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தனர். இவர்களுள் கன்சா என்பவர் குறிப்பிடத்தக்கவர்.
இரண்டாம் வகையினவாகிய நெடுங்கவிதைகள் (கசீதா) 60 அடி முதல் 100 அடி வரையில் அமைந்தனவாகும். இவற்றின் முற்பகுதி (நாசிப்) பயணம் மேற்கொண்ட கவிஞன், தன்னுடைய காதலியின் அழகையும் பிரிவின் கொடுமையையும் தன்னைத் தொடர்வோருக்குச் சொல்வதாக அமைந்துள்ளது. அடுத்த பகுதி ஒட்டகம், குதிரை போன்றவற்றின் வருணனையாகவும் இயற்கைப் புனைவாகவும் அமைந்துள்ளது. இறுதிப் பகுதி கவிஞனின் பெருமையைப் புலப்படுத்துவதாகவோ பாலைநில வாழ்க்கையை விளக்குவதாகவோ புகழ்ந்து பாடப் பெறும் வள்ளலின் பெருமையைக் குறிப்பிடுவதாகவோ அமைந்துள்ளது.
இக்காலப் பகுதியைச் சேர்ந்த இலக்கியங்கள் கவிதைத் தொகுப்புகள் (திவான்) எனவும், தொகை நூல்கள் எனவும் இருவகையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. கவிதைத் தொகுப்புகள் ஒரு புலவரின் கவிதைத் தொகுப்புகள் எனவும், ஓரினக்குழுப் புலவர்களின் கவிதைத் தொகுப்புகள் எனவும் இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. நாபிகா, அந்தாரா, தராபா, சுகேர், அல்கமா, அம்ருல் கயசு என்னும் ஆறு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல்களும் குதலிய்யா இனக்குழுவின் கவிதைத் தொகுப்பு என்னும் நூலும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
{{larger|<b>தொகைநூல்கள்:</b>}} கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் அம்மத் அர்ராவியா என்பார் தொகுத்த முஅல்லகத் மிகச் சிறந்த தொகை நாலாகும். மக்காவிற்கு அருகிலுள்ள உக்காசா என்னும் இடத்தில் ஆண்டு தோறும் கூடும் சந்தையின்போது பல்வேறு கவிஞர்கள் தத்தம் புலமையை வெளிப்படுத்திப் பாடுவார்கள். அக்கவிதைகளுள் மிகச் சிறந்தன, மக்காவிலுள்ள இறை இல்லத்தில் (கஃபத்துல்லா) ஓராண்டுக்காலம் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டுத் தொங்கவிடப்பெறும். அவ்வாறு தொங்கவிடப்பட்ட கவிதைகள் முஅல்லகத் (தொங்கவிடப்பட்ட கவிதை) என அழைக்கப்பெறும் என்பர். அக்காலத்தில் அரபு மொழியின் வரிவடிவம் செம்மையுறவில்லை. போர்க்குணம் கொண்ட அரபு இனக் குழுக்கள், ஒரு குறிப்பிட்ட இனக் குழுவைச் சேர்ந்த ஒருவரைச் சிறந்த கவிஞராக ஒப்புக்கொண்டிருக்க மாட்டா. சிறந்த கவிஞர் யார் என்பதை முடிவு செய்ய எல்லோரும் ஒப்புக் கொண்ட நடுவர் குழு இருந்திருக்க முடியாது. இவை போல்வனவற்றைக் காரணங்களாகக் காட்டி முஅல்லகத்தின் பெயர்க்காரணத்தை எதிர்ப்பாரும் உளர். அவர்கள் முஅல்லகத் என்பதற்கு மணிமாலை (‘இல்க்’ – விலை மதிப்பற்றது; மணி) எனப் பொருள்கொள்வர். அம்ருல் கயசு, தராபா, சுகேர், இலாபித், அந்தாரா, அமிர் இப்னு குல்சும், ஆரித் இப்னு இல்லிசா ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பிற்காலத்தில் நாபிகா, ஆசா, ஆபித் இப்னு,<noinclude></noinclude>
3ae7r9z7w8lsta6vra1zorcu4emla3v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/757
250
622847
1937637
1887577
2026-05-28T01:49:42Z
Sridevi Jayakumar
15329
1937637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபு இலக்கியம்|721|அரபுக் கதைகள்}}</noinclude>கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் அரபு இலக்கியம் மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. பரந்து விரிந்த அரபுப் பேரரசின் அழிவில் சிறுசிறு நாடுகள் தோன்றின. எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மறுமலர்ச்சி அடைந்த அரபு இலக்கியம், எகிப்திய இலக்கியம், சிரியா இலக்கியம் எனத் தனித்தனியாகப் பிரிந்து வளரத் தொடங்கியது.
இக்கால எகிப்தியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் அல் பாரூதீ ஆவார். ஆயின் அகமது சாங்கி (1868–1932) ‘கவிஞர்களின் இளவரசர்’ எனப் பாராட்டப் பெறுகின்றார். எகிப்தின் நாட்டுப் பாடல் பெருந்திரட்டு ஒன்று 1959–இல் வெளியாயிற்று. இந்நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் இதழ்கள் பெரும் பங்காற்றுகின்றன.
சிரியாக் கவிஞர்களில் இரசசு, முவாச்சாரு போன்ற நாட்டுப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்தி வெற்றி கண்ட கலீல் முத்ரான் குறிக்கத் தக்கவர், 1932–இல் நிறுவப்பட்ட ‘அப்பல்லோ’ என்னும் இதழ் சிரியா அரபு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியது. சுலைமான் அல் புசுதானியின் ‘இலியாத்’ மொழிபெயர்ப்பே (1904) இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கிய முயற்சியாகும்.
ஈராக்கியக் கவிஞர்களில் அல் சகாவியும், அல் ருசாபியும் சிறப்பிடம் பெறுகின்றனர். முன்னர்க் குறித்த அப்பல்லோவின் இலக்கியத் தாக்குதலால் ‘அல் சிஅர் அல் கூர்’ என்னும் புதுக்கவிதை பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது ‘அல்சி அர் அல் முர்சல்’ என்னும் வசன கவிதையிலிருந்து வேறுபட்டதாகும்.
சூடானியக் கவிஞர் கர்துல்லா, தென் அராபியக் கவிஞர் யக்யா உமர், ‘அல் சத்’ என்னும் வசன கவிதை நாடகம் படைத்த தூனிசியக் கவிஞர் மகமூது அல் மசு அதி ஆகியோர் இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கியப் படைப்பாளிகள், அமெரிக்காவில் வாழ்ந்த கலீல் சீப்ரான் (1883–1931) தம்முடைய தத்துவக் கருத்துகள் செறிந்த வசன கவிதைகளால் உலகப் புகழ் பெற்றுத் திகழும் பெருங் கவிஞராவர்.
மகமூத் சாவின் அமைச்சராகிய அப்துல் அசீசு ஆசப் கான் இந்திய அரபு இலக்கியத்தின் முன்னோடி ஆவார். அப்துல் அக் தக்லவி, சா வலியுல்லாக், அப்துல் அசீசு, பக்ருல் உலூம் ஆகியோர் இந்திய நாட்டு அரபு இலக்கியப் படைப்பாளிகள். வடமொழியிலுள்ள பண்டை நூல்கள் பலவும் பகவத் கீதையும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. பஞ்ச தந்திரக் கதைகள், புத்த சாதகக் கதைகள் போல்வனவும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. யூகப் கோக்கன் என்பார் திருக்குறளை அரபுமொழியில் பெயர்த்துள்ளார்.
{{larger|<b>தமிழ்நாட்டு அரபு இலக்கியம்:</b>}} சதக்கத்துல்லா அப்பா தமிழ்நாட்டில் தோன்றிய சிறந்த அரபுக் கவிஞராவார். இவர் எழுதியுள்ள ‘வித்ரியா’வின் பின்னிணைப்பாகிய 2982 செய்யுள்கள் அடங்கிய நூலும், ‘குத்பிய்யா’ (முகியித்தீன் அப்துல் காதீர் செய்லானியைப் புகழும் நூல்), ‘கசிதா இராயியா பி கஞ்ச சவாரியா’ (நாகூர் சாகுல் அமீதின் புகழ்கூறும் நெடுங்கவிதை) என்னும் நூல்களும் குறிக்கத்தக்கவை. முகம்மது நபியைப் புகழ்ந்து கீழக்கரை தைக்கா சாகிபு ஒலியுல்லாவும், காயல் பட்டினம் தைக்கா சாகிபு ஒலியுல்லாவும் எழுதியுள்ள புகழ்ப்பாக்கள் சொற்சிறப்பும் பொருட்சிறப்பும் உடையவை. உமர் ஒலியுல்லாவின் ‘இலாசி கம்து பக்கீனி’ என்னும் இசைப் பெற்றுத் பாடல் அரபு இலக்கியத்தில் சிறப்பிடம் திகழ்கிறது. குணங்குடி மசுதான் சாகிபு அரபுக் கவிதை நூல் செய்துள்ளார்.
முகம்மது நபிபையும் இசுலாமியச் சான்றோர்களையும் புகழும் வகையில் பற்பல ‘மௌலித்’ (புகழ் மாலைகள்) நூல்கள் தமிழ்நாட்டு அறிஞர்களால் இயற்றப்பட்டுள்ளன. கீழக்கரை சையிது முகம்மது ஆலிம் எழுதிய ‘பஞ்சரத்தின மௌலிது’ என்னும் நூல் இவ்வகையில் சிறந்ததாகும். முகம்மது நபி, கலீபா அலி, பாத்திமா, அசன், உசேன் ஆகியோரின் பெருமை கூறும் இந்நூல் தமிழ்நாட்டு முசுலிம்களிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.
தமிழிலுள்ள நீதி இலக்கியங்களுள் பல தமிழ் நாட்டு அறிஞர்களால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் சலாகுத்தீன் மொழி பெயர்ப்புத் துறையில் புகழ்பெற்ற கவிஞராவார்.{{float_right|செ.அ.}}
<section end="அரபு இலக்கியம்"/>
<section begin="அரபுக் கதைகள்"/>
{{dhr}}
{{larger|<b>அரபுக் கதைகள்</b>}} என்பது பெரும்பாலும் காமச்சுவையும் பிறசுவைகளும் மிகுந்து, கற்பனை நயம் செறித்த பல கதைகளின் தொகுப்பாரும். இந்த நூல் அல்பு லைலா வலைலா அதாவது ஆயிரத்தொரு இரவுகள் என்றும் வழங்கப்பெறும். மேற்காசியாவிலுள்ள அரபு நாடுகளில் உருவாகிய இக்கதைகள் அலாவுதீன், அலிபாபா, சிந்துபாத் போன்ற கதைகளைப் போலவே, மேல்நாட்டு இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானவைகளாகத் திகழ்ந்தன. இக்கதைகள் உருவாகிய காலமும், இவற்றை உருவாக்கிய ஆசிரியரும் அறியக்கூடவில்லை. இக்கதைகளில் இடம் பெறும் முதன்மையான கதை மாந்தர்களின் பெயர்கள் ஈரானியச் சார்பினவாக இருந்தபோதிலும், கதைகளின் அடிப்படை இந்தியத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. பெயர்களுன் பெரும்பாலன அரபுப் பெயர்களாக அமைந்துள்ளன. கதை நிகழுமிடங்கள் இந்தியா, இவின், இவிக்கு, எகிப்து, கிரீசு ஆகிய நாடுகளைச் சார்ந்தனவாக உள்ளன. இது, ஆயிரம் கதை-<noinclude></noinclude>
d8f67vm3q8u4t0vhnq5yj6enhj9zi1c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/758
250
622863
1937638
1887579
2026-05-28T01:51:06Z
Sridevi Jayakumar
15329
1937638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபுக் கதைகள்|722|அரபு பணவாக்க நிதி}}</noinclude>கள் என்றும், ஆயிரத்தொரு இரவிற் சொல்லிய கதைகள் என்றும் கூறப்படும். இத்தொகுப்பில் ஆயிரம் என்ற பெயர் பொதுவாக மிகுதியை உணர்த்தும் எண்ணாகவே அமைந்தது. காலப்போக்கில் அந்த எண் கதைகளின் உண்மையான எண்ணினைக் குறிக்கும் எனக் கருதப்பட்டு, அந்த எண்ணிக்கை அளவு கதைகள் சேர்க்கப்பட்டன. தொடக்கத்தில் வாய்மொழியாக வழங்கப்பட்ட கதைகள், பின்னர்ப் பல காலங்களில் பலரால் எழுத்துவடிவம் தரப்பெற்றுத் தொகுக்கப்பெற்றதொரு கதைத் தொகுப்பே, அரபுக்கதைகள் என்று கருதப்படுகிறது. சக்ரெயார் என்னும் மன்னன் தன் மனைவியின் கூடா ஒழுக்கத்தைக் கண்டு மனத்துயருற்றுச் சினம்மிகக் கொண்டு அவளைக் கொலை செய்தான். எல்லாப் பெண்களும் இவ்வாறே ஒழுக்கமற்ற துரோகிகளாக இருப்பர் எனத் தவறாக அவன் முடிவு செய்தமையால், நிலையான மனைவி ஒருத்தியைக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நாடோறும் ஒரு பெண்ணை, மணந்து மனைவியாக்கி, அன்றிரவு அவளுடன் கூடியிருந்து, விடிவதற்குள் அவளைக் கொன்று விடுவதனை வழக்கமாகக் கொண்டான். இவனை அறிவுறுத்தித் திருத்தலாம் என்னும் உறுதியுடன், மந்திரியின் மகளான அழகுமிக்க சகர்சாத் என்பவள் மன்னனை மணந்து கொண்டாள். கதை கேட்பதில் ஆர்வமிக்கவன் என்பதனை உணர்ந்து, சுவை மிக்கதும் உணர்ச்சியைத் தூண்டத்தக்கதுமான ஒரு கதையினை இரவில் கூறத்தொடங்கி, விடியற்காலம் வரை கூறி, ஆர்வத்தைக் கவரும் ஒரு கட்டத்தில் கதையினை நிறுத்தினாள். மன்னன் கதை கேட்கும் அவாவில் கொலை செய்வதனை ஒத்தி வைக்கின்றான். மறுநாள் இரவு கதையினைத் தொடர்ந்து கூறி அவ்வாறே நிறுத்தினாள். இவ்வாறாக 1001 இரவுகள் தொடர்ந்து கதைகள் கூறிக் கொலை செய்யப்படுவதினின்றும் விடுபட்டாள். இக்கதைகன் உணர்த்திய நீதிகளால் உண்மை உணர்ந்த மன்னன். கொலை செய்யும் எண்ணம் நீங்கி, அப்பெண்ணையே தன் நிலைத்த மனைவியாகக் கொண்டான். இதுவே அரபுக்கதைகளின் அடிப்படையாகும்.
இக்கதைகள், தம் சுவையால் மேலைநாட்டு மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தமையால், இவை ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன. அண்டாயின் காலண்டு என்பவரால் இக்கதைத் தொகுப்பு நூல், முதன்முதலில் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. பத்துத் தொகுதிகளாக அமைந்த இந்த வெளியீடு, நான்கு பகுதிகள் கொண்ட சீரிய மொழிக் கையெழுத்து ஏட்டினின்றும் மொழிபெயர்த்து அமைக்கப்பட்டது. இதிலிருந்து அரபு மொழியில் திரும்பவும் இந்நூலை மொழி பெயர்த்தனர். இக்கதைத் தொகுப்பு நூல் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மொழிகளிலும் பெயர்த்து வெளியிடப்பட்டது. செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அமரம்பேடு என்னும் ஊரில் வாழ்ந்த அண்ணாச்சாமி முதலியார் கி.பி. 1888–இல் இதனைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். பின்னர் இக்கதைகளைக் காரைக்குடி அ.லெ. நடராசன் நடைச் செப்பம் செய்து பல பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
<section end="அரபுக் கதைகள்"/>
<section begin="அரபு–சராய்"/>
{{dhr}}
{{larger|<b>அரபு–சராய்</b>}} தில்லியிலிருந்து மதுரா செல்லும் சாலையில் உள்ள ஒரு மொகலாயர் காலச் சின்னமாகும். தில்லியில் உமாயூனுடைய கல்லறைக்குத் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இது, இரண்டு முற்றங்களையும் பல சிறிய அறைகளையும் கொண்டது. நுழைவு வாயில் அதன் நடுவில் உள்ளது. கிழக்கு வாயிலின் பக்கம் சில அழிந்துபட்ட ஓவியங்கள் இருக்கின்றன. இரண்டாம் முற்றத்தில் மேல்வளைவு கொண்ட பல சிறிய அறைகள் உள்ளன. இவை மண்டி எனப்படும். இவற்றைக் கட்டியவர் பேகா பேகம் அல்லது ஆசி பேகம் (Haji Begum) ஆவர். இவர் மெக்காவிலிருந்து வரவழைக்கப் பெற்ற 300 அரபு சமய குருமார்களுக்காக இவற்றைக் கட்டினார். அரபு சராய் (Arab–Sarai) என்று இப்பழஞ் சின்னத்தைக் கூறுவது தவறான வழக்காகும் என்று பலர் கருதுகின்றனர். இக்கட்டிடம் பாரசீகப் பணியாளர்களுக்காகக் கட்டப்பட்டது என்றும், உமாயூன் கல்லறையைக் கட்டிய கைவினைஞர்களும் வேலைக்காரர்களும் தங்கிய வீடுகளாக இவை இருந்தன என்னும் சொல்லப்படுகிறது.
<section end="அரபு–சராய்"/>
<section begin="அரபு பணவாக்க நிதி"/>
{{dhr}}
{{larger|<b>அரபு பணவாக்க நிதி:</b>}} அரபு நாடுகளின் அயற்செலாவணிச் சீரமைப்பின் ஒற்றுமைக்காக 1960–ஆம் ஆண்டில் ‘அரபு பணவாக்க நிதி’ (Arab Monetary Fund) ஒன்று உருவாக்கப்படும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசியல் நெருக்கடியும் எண்ணெய் விலைகளின் ஏற்றத்தினால் ஏற்பட்ட பணவீக்கச் சிக்கல்களும் இந்நிதியின் தேவையை 1974–இல் உறுதிப்படுத்தின. மொராக்கா நாட்டின் தலைநகரான இரபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பல அடிப்படைக் கருத்துகள் குறித்துக் கலந்தாராயப்பட்டது. பின்னர் அரபுச் சங்க (Arab League) நாடுகளின் வெளி விவகார அமைச்சர் குழு, அதனை ஒப்புக்கொண்டு உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. அவ்வுடன்படிக்கையின் விளைவாக 1977–ஆம் ஆண்டு இறுதியில், அயற்செலாவணிச் சமநிலைக்கான முதல் துணைக்கடன் வழங்கப்பட்டது.
{{larger|<b>இந்நிதியின் முக்கிய நோக்கங்கள்:</b>}} (1) உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுப் பண வழங்கீட்டில் ஏற்படும் சமநிலையில்லாத் தன்மையின் முட்டுக் கட்டைகளைத் தவிர்க்கத் திட்டமிட்டு உதவுதல், (2) அயற் செலாவணி வீதத்தை உறுதிப்படுத்தி, இறுதியில் ஒன்று-<noinclude></noinclude>
k6at50p2irzbe4wc6zzqkyd62a0rdk1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/759
250
622939
1937639
1887584
2026-05-28T01:51:58Z
Sridevi Jayakumar
15329
1937639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபு மொழி|723|அரபு மொழி}}</noinclude>பட்ட அரபுச் செலாவணி ஒன்றை உருவாக்க வழி வகுத்தல். (3) பன்னாட்டுப் பொருளாதார வங்கியியல் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் ஒன்றுபடுத்திச் செயற்படத் தூண்டுதல்.
இந்நிதியின் மேலாண்மைக்குப் பொறுப்பான ஆளுநர் குழு உறுப்பினர்களில், உறுப்பு நாடுகளின் பேராளராக ஓர் ஆளுநரும் ஓர் உதவி ஆளுநரும் அமர்த்தப்படுகின்றனர். இயக்குநர் குழு, நிதியின் பொது இயக்குநரின் தலைமையின் கீழ்த் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 சிறப்பு வல்லுநர்களுடன் செயற்படுகிறது. ஈராக்கு நாட்டினரான டாக்டர் சவாட்அசீம் (Jawad Hashim) பொது இயக்குநராகவும், இயக்குநர் குழுத் தலைவராகவும் இப்போது பணியாற்றுகிறார்.
ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இந்நிதியின் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டுள்ளது. எகிப்து, இசுரேல் நாட்டுடன் 1979–இல் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாக உறுப்பினர் தகுதியை இழந்தது.
{{larger|<b>மற்றைய உறுப்பு நாடுகள்:</b>}} அல்சீரியா, பெகரின், ஈராக்கு, குவைத்து, இலெபனான், இலிபியா, மாரிடானியா, மொராக்கோ, ஓமான், பாலசுதீன விடுதலைக் கழகம், கட்டார், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், துனீசியா, சிரியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஏமன், அரபுக் குடியரசு, ஏமன் மக்கட் குடியரசு ஆகியன இதன் உறுப்பு நாடுகளாகும்.
ஆளுநர் குழுவின் 1981–ஆம் ஆண்டுக் கூட்ட முடிவின்படி உறுப்பு நாடுகளின் செலுத்தப்பட்ட பங்குத் தொகை (Paid up Contribution) 400 விழுக்காட்டில் இருந்து 500 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஐந்தில் ஒரு பங்கு நிதி, உறுப்பு நாடுகளின் எதிர்பாராத ஏற்றுமதி வருவாய் இழப்புகளை ஈடுசெய்யக் கடனாக வழங்கப்படுகிறது. உறுப்பு நாடுகள் 52 விழுக்காடு பங்குத் தொகை மட்டும் இதுவரை செலுத்தி வந்தன. ஆனால் முழுப் பங்குத் தொகையையும் அவை செலுத்த வேண்டும் என்று நிதி ஆளுநர்கள் இப்போது முடிவு செய்துள்ளார்கள்.
<section end="அரபு பணவாக்க நிதி"/>
<section begin="அரபு மொழி"/>
{{dhr}}
{{larger|<b>அரபு மொழி</b>}} அரபு நாட்டில் தோன்றி, மேற்கு ஆசியப் பகுதியிலுள்ள பல நாடுகளின் மக்களுக்குத் தாய் மொழியாகவும் பிறவிடங்களிலுள்ள இசுலாமிய மக்களுக்குச் சமய மொழியாவும் விளங்குவதாகும். இது செமிட்டிக் மொழிகளின் தென்பிரிவுக் குழுவைச் சார்ந்த மொழிகளுள் ஒன்று; அக்குழுவிலுள்ள தன்னொடு தொடர்புடைய ஏனைய மொழிகளைப் போலவே, செமிட்டிக் மொழியியல்புகளைக் கொண்டுள்ளது. இம்மொழி, மூன்று மெய் எழுத்துகள் கொண்டு அமையும் அடிச் சொற்கள் (Triconsonantal Roots), உட்பிணைப்பு விகுதிகள் (Inflectional endings), வினைப்பொருள், காலம் ஆகியவற்றில் சுருக்கமுடைமை போல்வனவற்றைக் கொண்டிருந்தாலும், சொற்களை ஒலிக்கு முறை வேறுபாடுகளாலும், முன்னொட்டுப் பின்னொட்டு முதலிய ஒட்டுகளைச் சேர்த்தலாலும், பொருள் வேறுபாடுகளை நுட்பமாக உணர்த்தவல்ல ஆற்றலும் சொல்வளமும் பெற்றுள்ளது.
அரபு மொழியின் கிளை மொழிகள் மூன்று வகைப்படும். முதாலாவது அரபு மொழியின் நேரான கிளை மொழிகள், இவை மற்றக் கிளை மொழிகளை விடத் தொன்மை வாய்ந்தன. இரண்டாம் வகையில் ஈராக்கு, சிரியா, எகிப்து முதலிய பகுதிகளைச் சார்ந்த கிழக்குப் பகுதிக் கிளை மொழிகள் அடங்கும். இலிபியாவுக்கு மேற்குப் பகுதியிலமைந்த மேற்குப் பகுதிக் கிளை மொழிகள் மூன்றாம் வகையைச் சார்ந்தன. மால்டாவில் பேசப்படும் கிளை மொழியும் இவற்றில் அடங்கும். இக்கிளை மொழி இத்தாலிய, சிசிலிய மொழியிலிருந்து சொற்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. இந்த அரபுக் கிளை மொழி மட்டும் இலக்கிய மொழியாக வளர்ந்து இலத்தீன் எழுத்து வடிவத்தை ஏற்றுள்ளது.
எழுத்து வடிவிலான அரபு இலக்கியம், செமிட்டிக் மொழிகளின் இலக்கியங்களில் காலத்தால் பிற்பட்டுத் தோன்றியதாகும். எனினும், பழமைபேணும் பாங்கு, சொற்றொகுதிப் பெருக்கம், தொடரமைப்புத் தனித் தன்மை, வினைவடிவங்களின் விரிவு ஆகியவற்றால் அமையும் சிறப்பில், பிற செமிட்டிக் மொழிகளினும் விஞ்சி நிற்கிறது.
அரபு மொழி, செமிட்டிக் மொழிகளுள் மிக்க வளர்ச்சியடைந்ததும், மிகுதியான மக்களால் பேசப்படுவதுமாகும். இம்மொழியினை வட அரபு மொழி, தென் அரபு மொழி என இருவகைப்படுத்துவர். தென் அரபு மொழி, ஏமன் என்னும் தென் அரபு நாட்டின் பழமையான பேச்சுமொழியாகக் கி.பி. 600–ஆம் ஆண்டு வரை விளங்கியது. அப்பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில ஆயிரம் கல்வெட்டுகளால் இன்றும் அம்மொழி இருந்து வருகிறது. அக்கல்வெட்டுகளில் சில கி.மு. 7–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழமையுடையனவாகும். வட அரபு மொழியில் இசுலாமியப் புனித மறை நூலான குர்ஆன் இயற்றப்பட்டது. இசுலாமிய சமயம், தான் வெற்றி கொண்ட, வேறுமொழிகள் பேசும் பிற நாடுகளில் செய்தது போல, அராபியத் தீபகற்பத்தின் தென் பகுதியிலிருந்த அரபு மொழிக்கு மாற்றாக வட அரபு மொழியினைப் புகுத்தியது. இதனால் இசுலாமிய சமயமொழியாகவும் குர்–ஆன் மொழியாகவும் அமைந்து, வட அரபு மொழி ஒப்பற்று உயர்ந்து விளங்கும் நிலை எய்தியது.
{{nop}}<noinclude></noinclude>
ijjxh6trsn9niflzwjef5mvd81wnceq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/760
250
622940
1937640
1887586
2026-05-28T01:52:52Z
Sridevi Jayakumar
15329
1937640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபு மொழி|724|அரவிந்தர்}}</noinclude>இம்மொழி இலக்கண ஆசிரியர்கள், இச்சொற்களைப் பெயர், வினை, இடை என்னும் மூவகையுள் அடக்குவர். பெயர் உரி, வினை உரி ஆகிய சொற்கள் பெயர்ச் சொற்களில் அடங்கின. பெயராக, வினையாக ஆக்கப்பெற்ற சொற்கள் எல்லாம், மூன்று மெய்ம் மயங்கும் வேர்ச் சொற்கலிலிருந்து உருவாயின. அவ்வேர்ச்சொல் படர்க்கை ஆண்பால் ஒருமைச் சொற்களாகும். குறிப்பிட்ட அமைப்பில் வேர்ச் சொற்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, அச்சொற்களின் மூலப்பொருளோடு மாறுபடாத பொருள் மாற்றங்களைச் செய்யலாம். முன்னொட்டு, பின்னொட்டு முதலியவற்றைச் சேர்ப்பதனால் ஒவ்வொரு சொல்லினின்றும் ஏறத்தாழ எழுபது சொற்களை உருவாக்கக்கூடும்.
நபேத்திய எழுத்து வடிவிலிருந்து உருவாகிய அரபு மொழி எழுத்தின் வரிவடிவம் அழகுமிக்கது. அது இரண்டு வகையாக அமைந்துள்ளது. ஒன்று, எழுத்துகளை ஒன்றோடொன்று இணைத்து எழுதும் நாசுகி (Naskhi) என்னும் அரபு மொழி வடிவம். இது தகவல் தொடர்பான கடிதம் முதலியன எழுதுதல், நூல் எழுதுதல் போன்றவற்றிற்குப் பயன்பட்டது. மற்றொன்று, அல்குபாவில் உருவாகிய குபிக் (Kufic) என்னும் கோணவடிவில் எழுதப்படும் அழகுமிக்க அரபு மொழி வடிவமாகும். இது முற்காலத்தில் குர்–ஆனின் விலையுயர்ந்த படிகளை உருவாக்குங்கால் பயன்படுத்தப்பட்டது; இசுலாமியக் கட்டிடக்கலை அமைப்பில் அலங்கார எழுத்துகளைப் பொறிப்பதற்குப் பயன்படுகிறது.
28 எழுத்துகளைக் கொண்ட இம்மொழி வலப் பக்கத்திலிருந்து இடப் பக்கமாக எழுதப்படுகிறது. இம்மொழியிலுள்ள எழுத்துகள் அனைத்தும் மெய்யெழுத்துகளே. அவற்றின் மேலும் கீழும் சிறிய குறியீடுகளை அமைத்து உயிரெழுத்து உருவாக்கப்படுகிறது. உயர்தனிச் செம்மைநிலையடைந்த (Classical) அரபு மொழியின் எழுத்து வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் நிரம்ப வேறுபாடுண்டு.
குர்–ஆன் அரபு மொழியில் தோன்றிய முதல் படைப்பாகும். அம்மொழியில் பின்னர்த் தோன்றிய இலக்கியங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இது திகழ்கிறது. அல்லா என்னும் சொல்லைப் போலவே திருமறையாகிய குர்–ஆனும் இசுலாமிய மக்களுக்குப் புனிதம் மிக்கதாக அமைந்துள்ளது. குர்–ஆனின் சந்த இனிமை மிக்க அழகிய உரைநடை, அரபு மொழியில் ஓர் உயர்ந்த தரத்தை அமைத்துள்ளது. பழமை பேணும் அரபு எழுத்தாளர்கள் இன்றும் அதனைப் பின்பற்றி எழுத முற்படுகின்றனர். அரபு மொழி பேசும் மக்களிடையே வழங்கும் கிளை மொழிகள் பலவும் தனித்தனி மொழியாக மாறிவிடாமல் இந்நூல் காத்துவருகிறது.
மொராக்கோ நாட்டில் பேசும் அரபு மொழியினை ஈராக்கு நாட்டினர் முற்றிலுமாகப் பொருளுணர இயலாது. ஆனால் அங்கெல்லாம் குர்–ஆன் அடிப்படையிலான செவ்விய எழுத்து மொழியினைக் கையாளுவதால் எழுத்து மொழியினை இருநாட்டவரும் எளிதாகப் படித்துணர முடியும்.
எல்லா இசுலாமிய நாடுகளிலும், அங்குள்ள மக்களின் தாய்மொழி எதுவாயினும், சமயமொழியாக அரபு மொழி விளங்குகிறது. சமய மொழியாக அமையுங்கால் அது பெரும்பாலும் கல்வியறிவு மிக்கவர்களின் மொழியாகவே உள்ளது.
தொடக்கக் காலத்தில் அராபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் பேசப் பெற்ற ஓர் எளிய கிளைமொழியாக இருந்த அரபு மொழி, இன்று அராபியத்தீபகற்பம் முழுவதுமேயன்றிச் சோர்டான், இலெபனாள், சிரியா, ஈராக்கு, எகிப்து, இலிபியா, துனீசியா அல்சீரியா, மொராக்கோ, சூடானின் சில பகுதிகள், நைசர் நதிப் பகுதிகள், செனகல், மாரிடானா ஆகிய நாடுகளிலும் பிறநாட்டுப் பகுதிகளிலும் 10 கோடிக்கும் மிகுதியான மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. இம்மொழியின் வியக்கத்தக்க வளர்ச்சிக்கு, இசுலாமிய சமயத்தின் வெற்றிகள் அடிப்படையாக அமைந்தன. இப்பொழுது இசுலாமிய நாடுகளில் பரவி வரும் மேலைநாட்டுப் பண்பாடும், அவ்வந்நாடுகளின் தேசிய உணர்வும், அரபு மொழி பரவுவதற்கு ஓரளவு தடையாக உள்ளன என்பது கூறப்படுகிறது. ஒரு இசுலாமியர் அல்லாவை அணுகுவதற்குரிய ஒரே மொழியாக அரபு மொழி உள்ளது என்பது அச்சமய மக்களின் அழுத்தமான எண்ணமாகும்.
<section end="அரபு மொழி"/>
<section begin="அரவான்"/>
{{dhr}}
{{larger|<b>அரவான்</b>}} என்பவன் அர்ச்சுனனுக்கும் உலூபி என்னும் நாக கன்னிகைக்கும் பிறந்த மகன்; எதிர் உரோமம் உள்ளவன். துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாண்டவர்க்கும் ஏற்பட்ட மன மாறுபாட்டால் பாரதப்போர் தொடங்கியபோது அவ்விருசாராரின் வேண்டுகோளை ஏற்று, அப்போரில் முதற் பலியாகத் தன் குருதி கொடுத்து உயிர்ப்பலி ஆகியவன்.
<section end="அரவான்"/>
<section begin="அரவிந்தர்"/>
{{dhr}}
{{larger|<b>அரவிந்தர்</b>}} கி.பி. 1872–ஆம் ஆண்டு ஆகசுட்டுப் பதினைந்தாம் நாள் கல்கத்தாவில் கிருட்டிணதன கோசிற்கும் சுவர்ணலதா தேவிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
இங்கிலாந்தில் உயர்தர மருத்துவக்கல்வி பயின்ற கிருட்டிணதன கோசு, தம் மக்களை மேல் நாட்டு முறையிலேயே வளர்க்க விரும்பினார். அரவிந்தருக்கு ஐந்து வயது ஆகும் அவரையும் அவர் தமையன்மார்<noinclude></noinclude>
4t5daxiecrw566zxltwjgj203m5zl7s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/763
250
622951
1937641
1887795
2026-05-28T01:53:49Z
Sridevi Jayakumar
15329
1937641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரவிந்தர்|727|அராபிய இசுரேலியப் போர்கள்}}</noinclude>றல் (Supramental Force) பூமியில் வந்து இறங்க வேண்டும் என்று அவர் கூறினாரல்லவா? அந்த முயற்சியில் அவர் மிகக் கடுமையாக முனைந்தார்.
அவருடைய யோகப் பயிற்சி 1926–ஆம் ஆண்டில் பெருவெற்றி பெற்றது. மனத்திற்கும் அதிமனத்திற்கும் இடைப்பட்ட ஆற்றலான மேல்மன (Over mind) ஆற்றல் அரவிந்தர் மூலமாக வந்து இறங்கியது. அதிமன ஆற்றல் புவியில் வந்து இறங்கிய முதல்நிலை இது. இதற்குப் பிறகு அதிமன ஆற்றலை ஈர்க்கும் முயற்சியாக அரவிந்தர் கடும் தவத்தில் ஈடுபட்டார். இதற்கு முழுமையான தனிமை தேவைப்பட்டது. எனவே, தாம் அன்றாடம் பார்த்தும் பேசியும் வந்த மாணவர்களையெல்லாம் விட்டு விலகித் தனி அறையில் மோனத்தவத்தில் இருக்கலானார். ஆசிரமத்தின் முழுப்பொறுப்பும் அன்னையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரவிந்தர் மனங்கடந்த ஆற்றலை ஈர்ப்பதற்காகத் தனித்திருந்து தவம் செய்தார். அந்தத் தவம் தொடர்ந்து இடையறாது நீடித்தது. அந்தத் தவத்தின் தன்மை என்னவென்பதை விளக்குவதற்குச் சொற்கள் பயன்படா. எனினும் அரவிந்தர் தாமே மாணவர்களுக்கு எழுதியுள்ள கடிதங்கள் மூலமாகவும் அவர் இயற்றியுள்ள ‘சாவித்திரி’ என்னும் பெருங்காப்பியத்தின் வாயிலாகவும் அவர் ஆற்றிய பணியின் தன்மையை அறியலாகும். இப்பெருங்காப்பியத்தில் தம் அறிவுப் பயிற்சியில் தாம் உலவிய இடங்களையும் அனுபவித்த உணர்வு நிலைகளையும் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.
இறுதியில் 1950–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அரவிந்தர் அதிமன ஆற்றலையும் ஒளியையும் தமது உடல் மூலமாக இந்தப் பூமிக்குக் கொண்டுவந்தார் என்று கூறப்படுகிறது.
அரவிந்தரின் நாற்பது ஆண்டு யோகப் பயிற்சியில் அவர் குறித்த இலக்கை அடைந்தார். மக்கட் குலம் பெரிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கான விதையை அவர் இந்த மண்ணுலகில் ஊன்றி விட்டார்.
இந்த விதை முளைவிட்டுத் தளிர்த்து வேரூன்றி வளருவதற்கான முயற்சியை அன்னை மேற்கொண்டார்; ஆசிரமம் என்னும் வேள்விச் சாலையைப் பல துறைகளிலும் வளரச் செய்தார். அவர் 1943–ஆம் ஆண்டில் துவக்கியிருந்த பள்ளிக் கூடத்தை 1956–ஆம் ஆண்டில் அரவிந்தரின் பெயரில் அனைத்துலகக் கல்வி மையமாக மாற்றினார். இங்கே அனைத்துலக மொழிகளும் அறிவியலும் பிற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆன்மிக வாழ்விற்கு உறுதியான உடல் வேண்டும் என்பதால் பரந்த விளையாட்டரங்கமும் ஏற்படுத்தினார். இசை, நடனம், ஓவியம் ஆரிய கலைகளும் இங்கே கற்பிக்கப்படுகின்றன. மானிட வாழ்வை முழுமையாக்குவதற்குரிய அனைத்துத் துறைகளும் இங்கே உண்டு. தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகக் கல்வித் திட்டம்வரை இங்கே செயற்பட்டு வருகிறது. ஆனால் ஏனைய கல்விக் கூடங்களிலிருந்து மாறுபட்ட நோக்கம் கொண்டதாகையால் இங்கே மனத்திற்கு முழு உரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வு இன்மையால் மாணவர்களின் மனம் தேர்வு என்னும் குறுகிய வட்டத்திலிருந்து விலகி வளர்ச்சியுற வாய்ப்பு நிறைய இருக்கிறது. இளம் பருவத்திலிருந்தே மக்களை நல்வழியில் திருப்புவது எளிதாகும் என்ற நோக்கத்தில் அன்னை, ஆசிரமப் பள்ளிக் கூடத்தில் பெரிதும் கவனம் செலுத்தினார்.
ஆசிரமத்தின் வளர்ச்சி புதுவை நகரத்துடன் நின்று விடவில்லை. புதுவைக்கு 10 கி.மீ. தொலைவில் புதிய நகரம் ஒன்று உருவாக்கும் திட்டம் 1965–இல் உருவாகியது. இந்த நகரத்திற்கு அரோவில் (Auroville) என்று பெயர் சூட்டினார் அன்னை. இதன்பொருள் ‘வைகறை நகரம்’ என்பதாகும். இந்த நகரம் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் என்று அன்னை கூறினார். இங்கே மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளையெல்லாம் கடந்து மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து ஆன்மிக வாழ்வு மலர உலகிற்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும் என்பது அன்னையின் கனவு.
அன்னை 1973–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்கை எய்தினார். இருப்பினும் அவரது குறிக்கோளும் அரவித்தரின் கடுந்தவப்பயனும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் இறுதியான அடித்தளமாக அமைந்து விட்டது.
அரவிந்தர் 1950–ஆம் ஆண்டு திசம்பர் 4–ஆம் நாள் பூதவுடலை நீத்தார்.{{float_right|எஸ்.ச.நா.}}
<section end="அரவிந்தர்"/>
<section begin="அராபிய இசுரேலியப் போர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>அராபிய இசுரேலியப் போர்கள்,</b>}} இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் மேற்கு ஆசியாயைத் தாக்கிய பெரும்போர்களாகும். இசுரேல் என்பது, பாலசுதீனத்தில் 1948–ஆம் ஆண்டு மே திங்கள் 15-ஆம் நாளில் யூதர்கள் தமக்கென ஏற்படுத்திக்கொண்ட ஒரு தனி நாடாகும். பண்டைக் காலத்தே கி.மு. 1100–ஆம் ஆண்டளவில் யூதர்கள் பாலசுதீனத்தில் ஒரு சுதந்திர நாட்டை ஏற்படுத்தி ஆண்டு வந்தார்கள். அவர்களே இயேசுநாதர் சிலுவையிலறையப்படுவதற்குக் காரணமானவர்கள். எனினும், கிறித்தவச் சமயத்தின் முக்கியக் கொள்கையை உருவாக்கியவர்கள் அவர்களே. ஆனால் நல்வினையின்மையால் அவர்கள் நாடு எகிப்தியர்கள், பாரசீகர்கள், சிரியர்கள், உரோமானியர்கள் முதலியோரால்<noinclude></noinclude>
pjxs08udoxii3fq3iukqp1p50sgc8u5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/765
250
622964
1937642
1887799
2026-05-28T01:54:42Z
Sridevi Jayakumar
15329
1937642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அராபிய இசுரேலியப் போர்கள்|729|அராபிய எண்கள்}}</noinclude>திருப்பித் தாக்கியது. ஆறு நாளில் எகிப்தியப் படைகள் முறியடிக்கப்பட்டன. செருசலம் நகரம் யூதர்கள் வசமாயிற்று. சினாய்த் தீபகற்பமும் சிரியாவில் ஒரு பகுதியும் யூதர்களிடம் சிக்கின.
இத்தோல்வியால் மனமுடைந்த நாசர் விரைவிலேயே இறந்தார். அவருக்குப் பின்வந்த சதாத்து (Sadat) என்பார், வல்லரசுகளைச் சாராது நிற்க முயன்றார். உருசிய வல்லுநர்களை எல்லாம் நாட்டைவிட்டு ஓட்டினார் (1972). அமெரிக்கர்களையும் அவர் நாடவில்லை; பகைத்துக் கொள்ளவுமில்லை. யூதர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான முறையிலேயே இழந்த சினாய்த் தீபகற்பத்தை மீண்டும்பெற அவர் முயன்றார். ஆனால் கிடைத்த பகுதியை விட்டுவிட இசுரேலுக்கு எண்ணமில்லை. எனவே சதாத்து பொறுமை இழந்தார். 1973–ஆம் ஆண்டு அக்டோபர் 6–இல் இசுரேல்மீது திடீரெனப் படையெடுத்தார். இசுரேலியர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் திக்குமுக்காடினர். சூயெசுக் கால்வாயும் சினாய் நாட்டின் ஒரு பகுதியும் எகிப்தியர்கள் வசமாயின. யூதர்கள் யாம் கிப்பூர் (Yam Kippar) என்னும் சடங்கில் ஈடுபட்டிருக்கும்போது தொடங்கப்பட்டதால், இப்போர் யாம் கிப்பூர் போர் எனப்பட்டது. 1973 நவம்பர் 11–இல் இருநாடுகளும் தமக்குள் ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டன. அமெரிக்க அறிஞர் என்றி கிசிஞ்சர் (Henry Kissenger) என்பார், இரு நாடுகளிடையே அமைதி நிலவச் செய்யப் பெரும்பாடுபட்டார்.
யூதர்கள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கில் வெளியேற்றப்பட்ட அராபியர்கள் இருக்க இடமின்றி ஏதுமிலிகளாய் அலைந்தனர். அவர்கள் அல்பட்டா (Al Fatah), பெடயீன் (Fedayeen), கருஞ் செப்டம்பர் (Black September) ஆகிய கலகக்காரத் குழுக்களாகப் பிரித்தனர். அக்குழுக்களை இணைத்துப் பாலசுதீன விடுதலை அணி (Palestinian Liberation Organisation) என்னும் பெயரில் அராபத்து (Arafat) என்ற தலைவர் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன் வீரர்கள் அடிக்கடி யூதர்கள் மீது கொரில்லாப் போரை நிகழ்த்தி வந்தனர். தெற்கு இலெபனான், சிரியா ஆகிய நாடுகளில் ஏதுமிலிகளாய் அராபத்தின் ஆதரவாளர்கள் வாழ்ந்து வந்தனர். தம் நாட்டின் மீது கொரில்லாப் போர் நிகழ்த்தி வந்த அராபிய ஏதுமிலிகளை ஒழித்துக்கட்டத் தெற்கு இலெபனான் மீது இசுரேலியர் படையெடுத்து, 1982–இல் அதனைக் கவர்ந்து கொண்டனர். கோலான் மலைகளுக்கு அப்பால் அவர்களைத் துரத்திவிட்டனர். அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே மேலும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கப் பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு முதலிய நான்கு நாட்டுப் படைகள் இலெபனானுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் இலெபனானில் இருந்த பாலன்சிசுடுகள் (Phalangists) என்னும் கிறித்தவக் கட்சியினர், இசுரேலியர்களுக்கு உடந்தையாக இருந்து, திடீரென்று கலகம் செய்த அராபிய ஏதுமிலிகளைக் கொன்று குவித்தனர். வல்லரசுகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. விரைவிலேயே அராபத்துக்கெதிராக ஒரு கட்சி பாலசுதீன விடுதலை அணியில் தோன்றியது. அது கலகம் செய்து அராபத்தையும் அவர் துணைவர்களையும் முறியடித்து இலெபனானை விட்டே வெளியேற்றி விட்டது. அராபத்து நேராக எகிப்து சென்று முபாரக் (Mubarak) என்னும் குடியரசுத் தலைவரிடம் அடைக்கலம் புகுந்தார். அராபத்தின் முயற்சியால் அரபு சங்கத்திலிருந்து (Arab league) வெளியேற்றப்பட்ட எகிப்து, மீண்டும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலெபனானின் தலைவர் அமீன் கெமாயல் (Amin Gemayel) என்பாரின் பதவிக்கே கேடு ஏற்பட்டு விட்டது. கிறித்தவர்களல்லாதாரும் முசுலிம்களும் அவருக்கு ஆதரவு தர மறுத்தனர். அவர் படைகளிலேயே அவருக்கு ஆதரவில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் தம் படைகளைத் திருப்பி அழைத்துக் கொண்டன. எனவே இசுரேலியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த அவர் சிரியாவின் ஆதரவை நாடியுள்ளார். சிரியக் குடியரசுத் தலைவர் ஆசாத்தின் செல்வாக்கு இலெபனானில் பெருகி வருகிறது. இசுரேலின் செல்வாக்கு அங்குக் குறைந்து வருகிறது. இந்நிலையில் பாலசுதீன அராபிய முசுலிம் அகதிகளின் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படப் போகின்றன என்பதற்குக் காலந்தான் பதில் சொல்லவேண்டும்.{{float_right|கி.ர.அ.}}
<section end="அராபிய இசுரேலியப் போர்கள்"/>
<section begin="அராபிய எண்கள்"/>
{{dhr}}
{{larger|<b>அராபிய எண்கள்:</b>}} இவற்றை அராபிய – இந்து எண்கள் என்றும் கூறுவர். எண்களைச் சுட்டிக் காட்டும் குறுயீடுகள் இவை. 10 குறியீடுகளைச் சுட்டிக்காட்டுவர். அவையாவன:– 0,1,2,3,4,5,6,7,8,9 என்பனவாம். இவற்றை எண் உரு என்றும் சொல்வர்.
இந்த எண்களின் மதிப்பு எண் உரு இருக்கும் இடத்தைப் பொறுத்து அமையும். 257 என்ற எண்ணில் வரும் 2 என்ற எண் இருநாறு என்னும் மதிப்பைக் குறிக்கிறது. அடுத்து வரும் 5 என்ற எண் ஐம்பது என்னும் மதிப்பையும், இறுதியில் வரும் 7 என்ற எண் வெறும் ஏழு என்னும் மதிப்பையும் பெறுகின்றன. சுன்னம் (Zero) எனப்படும் 0 என்ற எண் எந்தவோர் இடத்தையும் நிரப்பக் கூடியது, அதற்கு மதிப்பு இல்லாதது போல் தோன்றினும், அந்த எண்ணுக்கு முன்னரும் பின்னரும் வரும் மற்ற எண்களைப் பொறுத்து அதன் மதிப்புக் கணிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 101 என்னும் எண்ணில் முதலில் வரும் 1 என்னும் எண்ணுக்கு நூறு என்னும் மதிப்பும், அடுத்து வரும்<noinclude>
<b>1–92</b></noinclude>
pb27p8v5lv2js9edjjs5hjx7m75da2g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/766
250
622972
1937643
1887803
2026-05-28T01:56:10Z
Sridevi Jayakumar
15329
1937643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அராபியப் பாலைநிலம்|730|அரிஅரரும் புக்கரும்}}</noinclude>0 மதிப்பற்றதாக இருந்தாலும் அது பத்துக்கான இடத்தில் வருவதால் அதற்குப் பின்னர் வரும் ஒன்னுக்கு வெறும் ஒன்று என்னும் மதிப்பையும், முன்னர் வரும் எண்ணுக்கு நூறு என்ற மதிப்பையும் அளிக்கிறது.
அராபிய எண்கள் தோன்றிய வரலாறு குறித்துத் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை. மேற்குறித்த எண்கள் இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்துக்களின் நன்கொடை என்பர். 1 முதல் 9 வரையிலான எண்கள் கி.மு. 200–ஆம் ஆண்டளவில் பழக்கத்திற்கு வந்திருக்கக் கூடும். சுன்னம் எனப்படும் ‘0’ என்னும் எண்ணையும் கண்டுபிடித்துக் கொடுத்தவர்கள் இந்துக்களே. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த பாசுகராசாரியார் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார் என்பர். இந்தியரால் இந்தியாவில் பயன்படுத்தப்பெற்ற இவ்வெண்களை ஐரோப்பியர், அராபியர்கள் வழியாகத் தெரிந்து கொண்டார்கள். அராபியர் இந்த எண்களைக் கி.பி. 800–ஆம் ஆண்டளவில் தமதாக்கிக் கொண்டு, கி.பி. 900 ஆம் ஆண்டளவில் இசுபெயின் (Spain) நாட்டிற்குக் கொண்டு சென்றனர். ஏனைய ஐரோப்பிய நாடுகள் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் அவர்களுடன் வாணிகம் செய்ய வந்த வணிகர்களிடமிருந்து இவ்வெண்களைத் தெரிந்து கொண்டனர். அதேபோல் இசுபானியப் (Spanish) பல்கலைக் கழகங்களில் இருந்த அறிஞர்களும் இவ்வெண்களைப் பயன்படுத்தினர். அச்சுக்கலை சுண்டுபிடிக்கப்பட்டபோது இவ்வெண்கள் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பரவின.
<section end="அராபிய எண்கள்"/>
<section begin="அராபியப் பாலை நிலம்"/>
{{dhr}}
{{larger|<b>அராபியப் பாலை நிலம்,</b>}} அராபியா முந்நீரகத்திலுள்ள (Peninsula) பாலைநிலங்கள் அனைத்தையும் குறிக்கும் தொடர். 13,00,000 ச.கி.மீ. பரப்பைக் கொண்ட அராபியப் பாலைநிலத்தில் அல்சாபுரா, அல்லப்பா, அன் நாபுத் (An Nafud), அசுசும்மன், இர்க்கசு சுபாய், நாபுத் சுத்தகி, இரப் அல் கலி (Rub al kali), சிரியா போன்ற பகுதிகள் அடங்கும். இவை அரேபியாவில் உள்ளன.
நைல் ஆற்றுக்கும் செங்கடலுக்கும் இடையேயுள்ள பாலை நிலத்தையும் அராபியப் பாலை நிலம் என்றே கூறுவர். இது எகிப்தில் உள்ளது. இப்பாலை நிலம் சகாராவின் ஒரு பகுதியாகும். இதனைக் கிழக்கத்தியப் பாலைவனம் என்பர். வடக்கே மத்திய தரைக்கடலும், தெற்கில் சூடானும் இதன் எல்லைகளாம். இப்பாலை நிலம் 1,45,000 ச.கி.மீ. பரப்பினைக் கொண்டுள்ளது.
<section end="அராபியப் பாலை நிலம்"/>
<section begin="அராமிய எழுத்துகள்"/>
{{dhr}}
{{larger|<b>அராமிய எழுத்துகள்</b>}} வடசெமிட்டிக் இனத்தைச் சேர்ந்த மொழியின் எழுத்து முறையாகும். அராமிய மொழி கிறித்து பிறப்பதற்குப் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மேலை ஆசியாவில் பழக்கத்தில் இருந்துவந்த தொன்மையான மொழியாகும். இம்மொழி, தொன்மைச் சிறப்பு மிக்க மெசபடோமியா, சிரியா போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்டு வந்தது. அராமிக் வகை எழுத்துகள் உள்ள கல்வெட்டுகள் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. குறிப்பாக, இக்கல்வெட்டுகள் நடு ஆசியா, குர்திசுத்தான், காக்கசசுப் பகுதி, ஊரல் மலைத் தொடருக்குத் தென்பகுதி, ஆப்கானிசுத்தானம், எகிப்து ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. சார் இ–கூன், தட்சசீலம் ஆகிய இடங்களில் உள்ள அசோகரின் கல்வெட்டுகள் அராமிய எழுத்துகளைக் கொண்டுள்ளன.
<section end="அராமிய எழுத்துகள்"/>
<section begin="அரிஅரரும் புக்கரும்"/>
{{dhr}}
{{larger|<b>அரிஅரரும் புக்கரும்</b>}} விசயநகரப் பேரரசுக்கு அடிகோலிய அண்ணனும் தம்பியுமாவர், இவர்கள் கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசோச்சியவர்கள், இவர்கள் குருபா சாதியினராவார்கள். இருவரும் ஆழ்ந்த இந்து சமயப் பற்றுக் கொண்டவர்கள். தொடக்கத்தில் இவர்கள் வாரங்கல் அரசனின் நிதித்துறை அலுவலர்களாகப் பணியாற்றியவர்கள். தில்லி சுல்தானின் படைத் தளபதியான மாலிக்காபூர் வாரங்கலின் மீது படையெடுத்துச் சூறையாடி அதனை அழித்தார். பதவியிழந்த அரிஅரரும் புக்கரும் ஆனைகுண்டி எனப்படும் கம்பிலி நகரையாண்ட பிட்டிதேவராயரின் ஊழியர்களாகச் சேர்ந்தனர். முசுலிம்கள் கொள்ளைக் கூட்டத்தாரைப் போன்று செயற்பட்டதால் வெறுப்புற்ற இவர்கள், தம் தாய்நாட்டையும் சமயத்தையும் காக்கும் காவலராயினர். ஆனைகுண்டி வீழ்ச்சியுற்றபோது இவர்கள் தில்லிச்சுல்தானின் சிறைக் கைதிகளாகத் தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இவர்கள் முசுலிம்களாக மதம் மாற்றப் பெற்றனர். அதன் விளைவாக இருவரும் சுல்தானின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உகந்தவர்களாயினர். கம்பிலியின் ஆளுநராயிருந்தவரால் அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரிஅரரும் புக்கரும் அவர்களைக் கட்டுப்படுத்த, தக்காணத்திற்கு அனுப்பப் பெற்றனர். அங்கு இவர்கள் இந்துக்களின் கலகத்தை அடக்கி நிலையான ஆட்சிக்கு வகை செய்தார்கள். பின்னர்த் தில்லிச்சுல்தான் ஒய்சல அரசரான மூன்றாம் வீரவல்லாளர் மீது போர் தொடுத்தார். இந்துவாயிருந்து மதம் மாறியதால் வீரவல்லாளரைத் தோற்கடிக்க இயலவில்லை என்பதை உணர்ந்த அரிஅரரும் புக்கரும் இசுலாம் சமயத்தை விட்டொழித்து மீண்டும் இந்துக்கள் ஆயினர். முகலிம் வரலாற்றசிரியர்களின் கருத்தும், இந்து மரபு வழிச் செய்திகளும் இக்கூற்றை ஏற்றுக்கொள்கின்றன.
இந்து சமயம் வந்த அரிஅரரும் புக்கரும் தில்லிச் சுல்தானிடம் அடிமையாகப் பணிபுரிவதையும் துறந்துவிட்டுத் தனியானதொரு சுதந்தர இந்து அரசை<noinclude></noinclude>
lxkhr19lwrrpcpvs5eogt8koialu26m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/767
250
622975
1937644
1887804
2026-05-28T01:56:46Z
Sridevi Jayakumar
15329
1937644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிஅரரும் புக்கரும்|731|அரிஅரன்}}</noinclude>நிலை நாட்டமுயன்றனர். அவ்வாறு இவர்கள் நிலை நாட்டிய அரசே விசயநகரப் பேரரசாக உருமாறியது.
இப்பகுதியில் நிலவிய இசுலாம் சமயத்திற்கெதிரான இயக்கம் இம்முயற்சிக்கு உறுதுணையாயிற்று. மேலும், மாதவ வித்தியாரணியர் என்னும் ஆசாரியார் இவர்களைச் சமயம் மாற்றி இத்துக்களாக்கினார். சமயம் மாறி வந்தவுடன் அரிஅரரும் புக்கரும் ஆனை குண்டிக்கு எதிர்ப்புறத்தில், துங்கபத்திரை ஆற்றின் வலக்கரையில் புதியதொரு நகரத்தை அமைத்தனர். அதனையே ‘வெற்றித் திருநகர்’ என்று பொருள்படும் விசயநகரம் என்றழைத்தனர். தமக்கு நல்வழி காட்டிய வித்தியாரணியரின் நினைவாக அந்நகர் வித்தியாரணியநகர் என்று பெயர் சூட்டப்பட்டு, காலப் போக்கில் அப்பெயரே மருவி ‘விசயநகரம்’ என ஆயிற்று என்றும் கூறுவர்.
அரிஅரர் கி.பி. 1336–ஆம் ஆண்டு ஏப்பிரல் 18–ஆம் நாள் இங்கு எழுந்தருளியிருக்கும் விருபாட்சர் முன்னிலையில், முடிசூட்டிக் கொண்டார். இவரை முதலாம் அரிஅரர் என்று அழைப்பர். (விருபாட்சர் கோயில் விசய நகரின் முதன்மையான சிவத்தலமாகும். இன்றும் இக்கோயிலைக் காணலாம்). கிருட்டிணா ஆற்றிற்குத் தென்பாலிருந்த அனைத்து நிலப் பகுதிகளும் விருபாட்சருக்குச் சொந்தமானதே என்று அரிஅரர் கூறினார். அரிஅரர்–புக்கரின் தந்தையார் சங்கமர் எனப்பட்டதால் இவர்களால் நிலைநாட்டப் பெற்ற மரபினைச் ‘சங்கமர் மரபு’ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
விசயநகரப் பேரரசின் முதல் அரசர் முதலாம் அரிஅரரே யாவார். இவர் கி.பி. 1336 முதல் கி.பி. 1357 வரை அரசாண்டார்.
அரிஅரர் பேரரசை நிறுவியதோடன்றி நல்லாட்சிக்கான நிருவாக அமைப்பையும் திருத்தி அமைத்தார். பேரரசு தலம், நாடு, சீமை என்ற பிரிவுகளாகப் பகுக்கப்பட்டது. காடுகளாயிருந்த கொடை மாவட்டங்கள் உழுநிலங்களாயின. ஆனைக்குண்டி, பாதாமி, உதயகிரி, குத்தி போன்ற ஊர்களிலிருந்த கோட்டைகளை இவர் வலுவாக்கினார்.
அரிஅரசின் ஆட்சிக் காலத்தில் இவர் தம்பியான புக்கர் ஒய்சல நாட்டின் அரசரான மூன்றாம் வீரவல்லாளனைக் கி.பி. 1340–இல் தோற்கடித்துப் பெனு கொண்டாவைக் கைப்பற்றினார். அரிஅரரின் மற்றொரு தம்பியான மாரப்பர் வனவாசியை ஆண்ட கதம்ப அரசரைத் தோற்கடித்து அவருடைய நாட்டையும் விசயநகரத்துடன் இணைத்தார். அரிஅரர் தொண்டை மண்டலத்தை ஆண்ட சம்புவராயரை மாபார் சுல்தானிடமிருந்து மீட்டு அவரை மீண்டும் அரசராக்கினார்.
இவருக்குப் பின்னர் விசயநகரத்தின் அரசராக இவருடைய தம்பி புக்கர் முடிசூட்டிக் கொண்டார். இவரை வரவாற்றில் முதலாம் புக்கர் என்பர். இவர் கி.பி. 1357 முதல் கி.பி. 1377 வரை அரசாண்டார். இவர் சம்புவராயர் மீது படையெடுத்து அவரை வென்று விசயநகரப் பேரரசின் பரப்பைத் தென் பெண்ணை, கொள்ளிடம் ஆறுகள் வரை விரிவாக்கினார்.
புக்கர் பாமினி சுல்தானுடன் மூன்று போர்கள் செய்தார். மூன்றிலும் தோற்றுப்போனார். கிருட்டிணா ஆறு விசயநகர, பாமினி அரசுகளின் எல்லையாயிற்று, இரெட்டி அரசு மீது படைபெடுத்து இவர் இராசகொண்டா, கொண்டவீடு போன்ற பகுதிகளை விசயநகரத்துடன் இணைத்துக் கொண்டார்.
புக்கர் ஒரிசாவையும் வெற்றி கண்டார். பின்னர் மகாராசாதிராசர் என்றும், இராசபரமேசுவரர் என்றும் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டார். வேதங்களைக் கற்றுத் தருமத்தை ஆதரித்ததால் இவரை ‘வேதமார்க்கப் பிரதிட்டாபகர்’ என்று அழைத்தனர். தலைநகரை வலுவாக்கி விரிவாக்கினார். தெலுங்கு மொழிக் கவிஞர்களைக் காத்தார். சீன நாட்டிற்குத் தூதுக் குழுவொன்றையும் அனுப்பிய புக்கர், வெளிநாட்டு உறவிலும் ஆர்வம் காட்டினார்.
கோவாத் துறைமுகம், பெல்காம் கோட்டை, துளுவர் நாடு போன்றவை விசயநகருக்குக் கட்டுப்பட்டிருந்தன. முசுலிம் வரலாற்று வல்லுநர்கள் இவருடைய ஆட்சியைப் பெரிதும் பாராட்டினர்.
தென்னகத்தில் இந்து சமயத்தை இசுலாம் சமயத் தாக்குதல்களிலிருந்து காத்துப் பெயரும் புகழும் பெற்றவர்கள் அரிஅரரும் புக்கரும் ஆவர் என்றால் அது மிகையாகாது.
<section end="அரிஅரரும் புக்கரும்"/>
<section begin="அரிஅரன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிஅரன்</b>}} திருமாலும் சிவனும் இணைந்த இறைவன். அரி என்பது திருமாலையும், அரன் என்பது சிவனையும் குறிக்கும் இறை வடிவங்கள் பலவாயினும், ‘ஒருவனே தேவன்’ என்னும் தத்துவத்தினை அரிஅரன் விளக்குகிறது. அரிஅரன் என்னும் உருவத்தின் வலப்பாகத்தில் சிவனுக்குரிய சிறப்புக் கூறுகளும் இடப்பாகத்தில் திருமாலுக்குரிய சிறப்புக் கூறுகளும் காணப்படும். அரிஅரன் நான்கு கைகளை உடையவர். வலப்பக்கத்தில் சடைமுடியையும் பிறை நிலவும் பெற்றிருக்கும் இவர், தலையின் இடப்பக்கத்தில் மகுடத்தினை அணிந்திருப்பார். வலப்பக்கக் காதில் பாம்புக் குண்டலமும் (காதணி) இடப்பக்கக் காதில் மகரகுண்டலமும் உடையவர். வலப்பக்கக் கைகள் ஒன்றில் வரத முத்திரையினையும், பிறிதொன்றில் திரிசூலமோ முரசோ மழுவோ மண்டையோடோ இருக்கும். இடப்பக்கக் கைகளில் சக்கரம், சங்கு,<noinclude></noinclude>
8l34r854tsrbido2dmdww2nppomzqnx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/768
250
622978
1937645
1887805
2026-05-28T01:57:35Z
Sridevi Jayakumar
15329
1937645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிக்கமேடு|732|அரிக்கமேடு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 768
|bSize = 480
|cWidth = 68
|cHeight = 170
|oTop = 60
|oLeft = 100
|Location = center
|Description =
}}
{{center|அரிஅரன்}}
தண்டாயுதம் ஆகியவற்றிலொன்றை வைத்திருப்பார். மற்றொரு கை கடக முத்திரையில் தொடையினைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கும். சிவனுடைய ஊர்தியான நந்தி அரிஅரனின் வலப்பக்கத்திலும், திருமாலின் ஊர்தியான கருடன் இடப்பக்கத்திலும் இருப்பர். சில சிற்பங்களில் அரிஅரனுடன் பார்வதியும் இலக்குமியும் இருப்பர். அரிஅரன் நின்ற கோலத்திலிருப்பர்.
<section end="அரிஅரன்"/>
<section begin="அரிக்கமேடு"/>
{{dhr}}
{{larger|<b>அரிக்கமேடு</b>}} புதுச்சேரிக்குத் தெற்கில் ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காக்கயன்தோப்பு என்னும் சிற்றூரின் கிழக்குப் பகுதியில் அமைந்த மேட்டுப்பாங்கான பகுதி. இம்மேட்டின் வடபகுதியில் அரியாங்குப்பத்தாறு என்னும் சிற்றாறு ஓடுகிறது. வரலாற்றுச் சின்னங்கள் இம்மேட்டுப் பகுதியில் புதையுண்டிருக்கின்றன என்று கி.பி. 18–ஆம் நூற்றாண்டு முதலே அறிந்திருந்தனர். எனினும், 1837–இல். ஜி. தூப்ரே (G. Jouveari–Dubreuil) என்னும் பிரெஞ்சு ஆய்வாளர்தாம் முதன் முதலில் இவ்விடத்தில் வரலாற்றுச் சிறப்பினை அறிவித்தார். பின்னர் 1941–இல் பிரெஞ்சு அகழாய்வுக் குழுவினர் சில இடங்களில் ஆய்வுகளை நடத்தினர். இந்திய அரசின் தொல்லியல் துறையில் இயக்குநர் மேலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரால் 1945–இல் அறிவியல் நோக்கில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தென்னிந்தியாவில் முதன்முதலில் அறிவியல் நோக்கில் அகழாய்வு நடைபெற்றது இவ்விடத்திலேயேயாகும். கிரேக்கப் பயண நூலான செங்கடற் செலவு (Periplus of the Erythrean Sea, கி.பி. 60–100), கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்த தமிழ்நாட்டு வணிகத் தலங்களைக் குறிப்பிடும்போது ‘பொதுகே’ (Poduke) என்று இத்துறைமுகத்தைக் குறிக்கிறது. தாலமியும் தம்முடைய நூலில் கபேரிசு (காவிரிப்பூம்பட்டினம்) துறைமுகத்திற்கு வடக்கே ‘பொதுகே’ அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்துறைமுகத்தில் உரோமானிய வணிகர்கள் தங்கியிருந்து தம் வாணிகத்தை நடத்தினர் எனவும் கிரேக்க நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், சங்க இலக்கியங்கள் ‘பொதுகே’ என்ற ஊரினைச் சுட்டவில்லை.
அரிக்கமேடு என்ற பெயருக்கு விளக்கம் கூறிய கே.ஆர். சீனிவாசன், ‘அருக்கு மேடு’ (சிதைவுகளின் மேடு) அல்லது ‘அருகுமேடு’ (ஆற்றங்கரையின் அருகே அமைந்த மேடு) என்பதன் திரிபாகலாம் என்பர். ‘அருகன் மேடு’ (சமணர்கள் வாழ்ந்த இடம்) என்பதே திரிந்து அரிக்க மேடாயிற்று என்பாரும் உளர். அகநானூற்றுப் பாடலொன்று வேலூர் மன்னர்களுக்கு உரித்தான கடற்கரைப் பட்டினமாக ‘வீரை’ என்ற ஊரைக் குறிக்கிறது. அரிக்க மேட்டிற்குச் சற்றுத் தொலைவில் ‘வீராம்பட்டினம்’ என்னும் ஊரும் அமைந்துள்ளது. இச்சான்றுகளின் அடிப்படையில் அரிக்க மேட்டின் தொன்மையான பெயர் வீரையாகும் என்று ஐராவதம் மகாதேவன் என்னும் அறிஞர் கூறுகிறார்.
அரியாங்குப்பத்து ஆற்றின் கிழக்குக் கரையில் இரண்டு இடங்களின் அகழாய்வு நடைபெற்றது. இவ்விரண்டு இடங்களும் கரையோரமாக ஏறத்தாழ 300 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. இவ்வகழாய்வில் ஒரு பண்பாட்டுக் காலத்தைச் சார்ந்த தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. இப்பண்பாடு செழித்தோங்கிய காலம் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளாகும். இப்பண்பாடு கி.பி. 200–ஆம் ஆண்டுக்குப் பின்னர்ச் சீரழிந்தது. இக்காலத்தில் மக்கள் வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அடிக்கடி நிகழும் வெள்ளத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக வேறிடங்களுக்கு இம்மக்கள் குடிபெயர்ந்திருக்கலாம்.
அகழாய்வுகள் வெளிப்படுத்திய கட்டிடங்களுள் முதன்மையானது பண்டசாலையாகும் (Ware house). இக்கட்டிடம் அரிக்கமேட்டின் வட பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டது. செவ்வக வடிவம் கொண்ட இப்பண்டசாலை ஏறத்தாழ 45 மீட்டர் நீளமும் 11 மீட்டர் அகலமும் உடையது. இக்கட்டிடத்தின் வட பகுதியில் ஏறத்தாழ 18 மீட்டர் அளவுள்ள மற்றொரு சிறு பொருட்கிடங்கு காணப்படுகிறது. இக்கட்டிடங்கள் பருத்த சுவர்களைக் கொண்டவை. இவை பளுவான செங்கற்களைக் கொண்டுகட்டப்பட்டவை. செங்கற்களினிடையில் மண் சாந்திட்டு இணைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறங்களின் மீது சுண்ணாம்புக் காரை பூசப்பட்டுள்ளது. நான்கு<noinclude></noinclude>
bzpdmvtf00szy0i6kwbr21q8a8viv9n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/771
250
623004
1937646
1887859
2026-05-28T01:58:27Z
Sridevi Jayakumar
15329
1937646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிக்கமேடு|735|அரிகதை காலட்சேபம்}}</noinclude>சிறிய அளவிலான சங்கு வளைகள் காதணிகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தந்தத்தால் ஆன லேவைப்பாடமைந்த புகைப்பிடி ஒன்றும் கிடைத்துள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 771
|bSize = 480
|cWidth = 197
|cHeight = 147
|oTop = 127
|oLeft = 11
|Location = center
|Description =
}}
{{center|அரிக்க மேடு - பிராமி எழுத்துகள்}}
பிராமி எழுத்துக் கீறல்களைக்கொண்ட மட்கல ஓடுகள் பல முதன் முதலாக இவ்வகழாய்வில் கிடைத்துள்ளன. இவை கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுகளின் எழுத்தமைதியைக் கொண்டுள்ளன. மேலும், இவை தமிழ் நாட்டின் மலைக் குகைகளிலுள்ள பிராமி கல்வெட்டு எழுத்துகளையும் ஒத்துள்ளன. எனவே இவ்வெழுத்துகள் ஏறத்தாழக் கி.பி. 50–ஆம் ஆண்டைச் சார்ந்தனவாக இருக்கலாம். இப்பிராமிக் கீறல்கள் தமிழ், பிராகிருதம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இக்கீறல்கள் அனைத்தும் முழுமையாக நமக்குக் கிட்டவில்லை. இவற்றில் அரைகுறைச் சொற்களே உள்ளன. இம்மட்கலக் கீறல்களில் ஆமன், (சா)த்தன், தவபிழார், முதிகுழரன், கைக்கோளர், அகல் போன்ற தமிழ்ச் சொற்களைக் காணலாம், யகமித்தச (யக்சமித்ர), யதவல பூத என்னும் பிராகிருதப் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. பூத என்ற சிங்களச் சொல்லும் இம்மட்கலக் கீறல்களில் உண்டு.
இவ்வகழாய்வினால் பல சிறப்பான முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஏற்பட்டிருக்கின்றன. கிழக்குக் கடற்கரையில் உரோமானியர்களுடன் வணிக உறவுகளை மேற்கொள்ளவும், தங்கியிருந்த வணிகர் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ளவுமான ஒரு வணிக மையமாக அரிக்கமேடு இருந்துள்ளது என்பது தெற்றெனப் புலப்படும். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட உரோமானியர் வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன், வணிக உறவுக்கான காலத்தையும் வரையறை செய்ய இவ்வகழாய்வு துணை புரிகிறது. தமிழகத்தில் பரவலாகக் கிடைக்கும் கருப்பு சிவப்பு மட்கலங்களின் காலத்தைக் கணிப்பதற்கும் இவ்வகழாய்வு துணை புரிந்துள்ளது. கி.பி. முதல்–இரண்டு நூற்றாண்டுகளில் நிலவி வந்த கட்டிடக் கலையின் தன்மைகளை இவ்வகழாய்வினால் அறிய முடிகிறது. அரிக்கமேடு வணிக மையம் என்பதோடு நில்லாமல், மணிகள் உற்பத்தி செய்யும் சிறந்த தொழிற் கூடங்களையும் பெற்றிருந்திருக்கிறது. இவை தவிர உரோமானியக் கைவினைஞர்களும் அரிக்கமேட்டில் தங்கியிருந்து தம் கைத்திறனைக் காட்டியுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் மெல்லிய துணி உற்பத்தி மையமாகவும் அரிக்கமேடு திகழ்ந்தது என்பதையும் அறிய முடிகிறது.{{float_right|ப.ச.}}
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Wheeler, R.E.M., Ghosh, A. and Krishna Deva,</b> “Arikamedu: an Indo–Roman Trading–Station on the East Coast of India”, Ancient India, No. 2, July, 1946.
<section end="அரிக்கமேடு"/>
<section begin="அரிகதை காலட்சேபம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகதை காலட்சேபம்</b>}} என்பது அரியின் பெருமைகளைக் கேட்டுப் பொழுதைப் போக்குதல் எனப்படும். கதா காலட்சேபம் எனப்படும் இக்கலை தெய்வத் தொடர்புடையதாகும். இதன்கண் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளின் இயல்பும் விளக்கமுறும். ஆயினும் இங்கு இசைக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பிறந்த இந்தக் காலட்சேபக் கலை தமிழகம் வந்து முழுவடிவை அடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இக்கலையைக் “கீர்த்தன்”, என்றும், இக்கலையினை மேற்கொண்டவர்களைக் “கீர்த்தன் கார்”, என்றும் குறிப்பிட்டனர். தமிழகத்தில் இக்கலை, “கதா காலட்சேபம், சங்கீத உபன்யாசம் இசைச் சொற்பொழிவு, கதைப் பிரசங்கம்” முதலிய பெயர்களைப் பெற்றுள்ளது. இதனை மேற்கொண்டவர்கள் “பாகவதர்கள்” என்று சொல்லப் பெற்றனர். மராட்டியர்கள் விட்டுணுத் தொடர்பான பாடல்களைப் பாடிப் பொருள் மட்டுமே கூறி வந்துள்ளனர்.
பன்மொழிப் புலமை பெற்றவர்களாகப் பாகவதர்கள் விளங்கியதால் பன்மொழிகளின் கூட்டுறவை ஒருவர் வாய்மூலமாகக் கேட்பதற்கு இக்கலை வழி செய்கிறது. கல்வி அறிவு இல்லாத பாமர மக்களுக்குக் கேள்வி மூலமாக அறிவைப் புகட்ட இக்கலை பயன்பட்டு வந்துள்ளது.
உலக இயல்புகளையும், புராண, இதிகாச உண்மைகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதால் இக்கலை ஒரு விளம்பரமாகவே கருதப்படும். இக்கலையோடு பேரள-<noinclude></noinclude>
ajmi8wxj8maidcckfk0ti255hvpzeac
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/774
250
623018
1937647
1887862
2026-05-28T02:01:06Z
Sridevi Jayakumar
15329
1937647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிகரசாத்திரி, சி.|738|அரிகேசரி மாறவர்மன்}}</noinclude>நேரம் ஒதுக்கப்படும். பின்பாட்டுக்காரரின் இராகக் கற்பனைக்கு ஒரு சில மணித்துளிகள் கொடுக்கப்படும். கதை சொல்லும் பாகவதருக்குச் சற்று ஓய்வு ஏற்படுத்துவதற்காகவே இம்முறையினை அமைப்பர்.
மருத்துவம், சோதிடம், நடப்பியல், அரசியல், குடும்பச்சூழல் பற்றிய செய்திகள், புதுமையான இராகங்கள், குட்டிக் கதைகள், பழமொழிகள், கடின சந்தப் பாடல்கள், நகைச்சுவை, பன்மொழிப் புலமை, நடிப்பு, நடனம், ஏற்ற இறக்கப் பேச்சு ஆகியவற்றைக் கதை காலட்சேபம் சிறப்புறுவதற்குச் சமயத்திற்கேற்ப அமைத்துக் கொள்வர்.
கதை காலட்சேபம் நடத்தும் பாகவதர்களுக்கு மக்களே பட்டங்கள் கொடுத்துச் சிறப்பித்தனர். அரிகதை திலகம், அரிகதை பூடணம், அரிகதை இரத்தினம், அரிகதை சாம்ராட்டுப் போன்றவை பொதுவான பட்டங்களாகும். அரிகதை கேசரி, கீர்த்தனை குலசேகர, அரிகதை கலைவாணி ஆகியவை சிறப்புப் பட்டங்களாகும். தமிழக அரசு கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டுக் “கலைமாமணிப்” பட்டத்தை நல்கி வருகிறது. அதில் பாகவதர்களும் இடம் பெற்றுள்ளனர். புதிய இராகங்களைக் கண்டறியும் திறனும் கவிபுனையும் ஆற்றலும் பாகவதர்கள் பெற்றிருந்தனர்.
கோவில்களில் மட்டும் நடைபெற்று வந்த இக்கலை பொது நிகழ்ச்சிகளிலும், அரசாங்க நிகழ்ச்சிகளிலும், பங்குபெறத் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற இக்கலை, இன்று இரண்டுமணி நேரத்திலிருந்து மூன்றுமணி நேரத்திற்குள் நிறைவுறும் நிலை அடைந்துள்ளது.
இனிய குரல் வளம், தோற்றப் பொலிவு, நினைவாற்றல், வாக்குத்திறன் பெற்றவர்கள் யாவரும் இக்கலையை மேற்கொள்ளலாம். இன்று ஒன்பது அல்லது பத்து வயதுச் சிறுமியரும் இக்கலையைப் பயின்று நடத்தி வருகின்றனர்.
மராட்டிய கலையான கதை காலட்சேபக்கலை, தமிழகத்துக் கலைகளான, பாரதம் படித்தல், வில்லுப் பாட்டு, நாட்டிய நாடகம், தெருக்கூத்து ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளோடு இணைந்துள்ளது.{{float_right|இரா. குரு.}}
<section end="அரிகதை காலட்சேபம்"/>
<section begin="அரிகரசாத்திரி, சி."/>
{{dhr}}
{{larger|<b>அரிகரசாத்திரி, சி., (கி.பி. 19-நூ.)</b>}} திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியைச் சேர்ந்தவர்; வடமொழியில் வல்லுநர்; வடமொழியில் நூல்கள் இயற்றியும் பதிப்பித்துமுள்ளார்.
கெளடிலியரது அருத்தசாத்திரம், பாசமகாகவியின் பிரதிமா நாடகம், ‘சுவப்பந வாசவதத்தம்’ ஆகிய நூல்களை இவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.{{float_right|நா.ஜெ.}}
<section end="அரிகரசாத்திரி, சி."/>
<section begin="அரிகரபுத்திர உபாத்தியாயர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகரபுத்திர உபாத்தியாயர்</b>}} பொய்கைப் பாக்கம் என்னும் ஊரினர்; கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; கி.பி. 1871–ஆம் ஆண்டு ‘விவேக சிந்தாமணி’, என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல், நீதி சிந்தாமணி, வெள்ளைச் சிந்தாமணி எனவும் பெயர்பெறும். இதில் 135 பாடல்கள் உள்ளன. உலகியல் அறங்கள், மாந்தர் இயல்புகள் ஆகியன இந்நூலில் சிறப்புற விளக்கப் பெற்றுள்ளன. இந்நூல் நிசகுணயோகி தொகுத்த விவேக சிந்தாமணியின் வேறானதாகும்.{{float_right|நா.ஜெ.}}
<section end="அரிகரபுத்திர உபாத்தியாயர்"/>
<section begin="அரிகேசரி பராக்கிரம பாண்டியன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422 – கி.பி. 1463)</b>}} தென்பாண்டி நாட்டில் அரசாண்ட பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவர். இவர், தென்காசியில் உள்ள இறைவனுக்குக் கோயில் எழுப்பி அங்கு நாள் வழிபாடு நன்கு நடைபெறும் பொருட்டு இறையிலியாகப் பல ஊர்களை வழங்கினார். இக்கோயிலின் நித்திய, நியம பூசைகள் தவறாது நன்கு நடைபெறுவதற்காகச் சிவனடியார்களையும் வழித்தோன்றல்களையும் வேண்டி ஆறு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்கள் இயற்றியுள்ளார். இப்பாடல்கள் தென்காசிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்க இவர் இறையன்பிலும் அறப்பணிகளிலும் ஆர்வம் மிகக் கொண்டவர். இவர்தம் பாடல்கள் எண்ணிக்கையில் குறைந்தனவாயினும் இனிமையும், உறுதியும் ஏற்றமும் கொண்டவை.{{float_right|நா.ஜெ.}}
<section end="அரிகேசரி பராக்கிரம பாண்டியன்"/>
<section begin="அரிகேசரி பராங்குச மாறவர்மன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகேசரி பராங்குச மாறவர்மன்</b>}} பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவர்; கோச்சடையன் இரணதீரனுக்குப்பின் பட்டமேற்றார்; முதலாம் இராசசிம்மபாண்டியன் எனவும் அழைக்கப் பெற்றவர். கோச்சடையனின் மகனான இவர்தம் வெற்றிகளைச் சீவரமங்கலச் செப்பேடுகளும் வேள்விக் குடிச் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இவர் பல்லவரை வென்றார். இவர் மழகொங்கு நாட்டைக் கைப்பற்றிப் பாண்டிக் கொடுமுடியில் பசுபதி ஈசுவரரை வணங்கினார்; கங்க வேந்தனுடன் திருமணத் தொடர்பு கொண்டார்; வெண்பைப் போரில் சாளுக்கியரை வென்றார். இவர் பெரியாழ்வாரின் உடன் காலத்தவராகக் கருதப் பெறுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில் பாண்டியரின் மேலாண்மை சோணாட்டிலும் கொங்கு நாட்டிலும் பரவியது. இவர் கோசகசரம், துலாபாரம் முதலான பல தானங்களைச் செய்தவர். சமயப் பொறை உடையவர்.{{float_right|ம.இரா.}}
<section end="அரிகேசரி பராங்குச மாறவர்மன்"/>
<section begin="அரிகேசரி மாறவர்மன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகேசரி மாறவர்மன்</b>}} பாண்டிய மன்னர்களுள் ஒருவர். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனுக்கு மகன். சேந்தனது இறப்பிற்குப் பின்னர் மன்னர் ஆனார். வேள்விக்குடிச் செப்பேடுகள்<noinclude></noinclude>
pfd8cucdw3yxfg6dt9t361o3ieaozty
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/775
250
623019
1937648
1888111
2026-05-28T02:02:17Z
Sridevi Jayakumar
15329
1937648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிகோரப் போர்|739|அரிச்சந்திர நாடகம்}}</noinclude>இவர் வெற்றிகளை விரித்துக்கூறும். இவர் பாழி, நெல்வேலி, செந்நிலம், புலியூர் முதலான போர்க்களங்களில் பொருது வென்று வாகை சூடினார். சேரர், சாளுக்கியர், பரதவர், குறுநாட்டவர் முதலானோரை வென்றடிப்படுத்தினார். இரணியகருப்பம், துலாபாரம் முதலான மகாதானங்களைச் செய்தவர். சைவ சமய வரலாற்றில் இவர் கூன்பாண்டியன், நின்றசீர் நெடுமாறன் என்று குறிக்கப்பெறுகிறார். தொடக்கக் காலத்தில் இவர் சமணராக இருந்து பின்னர் ஞான சம்பந்தரால் சைவரானார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவர் பாண்டிய அரசினை விரிவுபடுத்தினார்.{{float_right|ம.இரா.}}
<section end="அரிகேசரி மாறவர்மன்"/>
<section begin="அரிகோரப் போர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகோரப் போர் (கி.பி. 1791. மே. 15)</b>}} ஆங்கிலேயருக்கும் மைசூர் மன்னன் திப்புவிற்கும் இடையே நடைபெற்றது. இவர்களுக்கிடையே மூன்று போர்கள் நடைபெற்றன. (ஆங்கில–மைசூர்ப் போர்கள்) கி.பி. 1790–ஆம் ஆண்டு செப்டம்பர் 13–ஆம் நாள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலப் படைத்தலைவர் திப்புவிடம் தோற்றதுடன் தலைதெறிக்க ஓடிக் கோயம்புத்தூரில் தஞ்சம் புகுந்தார். நிசாமுடனும் மராட்டியருடனும் முன்பே நட்புடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்.
எப்படியும் மைசூரை வென்றாக வேண்டுமென்பதே இந்திய ஆட்சித் தலைவர் காரன்வாலீசின் (Cornwallis) திட்டம். எனவே, அவரே சென்னை வந்து படைத்தலைமை ஏற்றுக் கொண்டார். இவரது ஆணைப்படி மெடோசு (Medows) சென்னையிலிருந்து தென்புறமும், ஆபர்குரோம்பி மேல்திசையில் மலபாரின் மறுபுறமும் தாக்கினர். வடக்குப் பகுதியில் நிசாமும் மராத்தியரும் தாக்குதல் நிகழ்த்த ஆணையிடப்பட்டனர். காரன்வாலீசு கீழ்த்திசைத் தாக்குதலுக்குத் தலைமையேற்றார். வேலூர் வந்து பெரும்படை திரட்டி, ஆம்பூர்க் கணவாய் வழியே மைசூரினுள் புகுந்தார். இருபடைகளும் அரிகோரம் என்னுமிடத்தில் கி.பி. 1791-இல் சந்தித்தன. கடுமையான போர் நடந்தது. திப்பு நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்டார். வீரத்துடன் போர் புரிந்த போதிலும் தோல்வி கண்டார். சீரங்கப்பட்டணமும் வீழும் நிலையில் திப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள இசைந்தார்.
திப்பு தம் அரசில் பாதியை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதும், போர்க்கடன் கட்டி முடிக்கும் வரையில் அவர்தம் இரு புதல்வர்களும் ஆங்கிலேயரிடம் (பணையமாக) வளரவேண்டும் என்பதும் கூறப்பட்டன.
இவ்வெற்றியின் விளைவாக ஆங்கிலேயர் செல்வாக்கு மேலும் விரிவடைந்தது. மலபார் ஆட்சியும், குடகு அரசின் மீது மேலுரிமையும் ஆங்கிலேயருக்குக் கிடைத்தன. இப்போரினால் திப்பு சுல்தானுக்குப் பெரும்பொருள் இழப்பு ஏற்பட்டது. அடிமைத் தளையை அகற்ற முழுமூச்சுடன் போரிட்ட மாவீரன் திப்பு அண்டை அரசுகளின் ஆதரவின்மையால் தோல்வியுற நேரிட்டது.
<section end="அரிகோரப் போர்"/>
<section begin="அரிச்சந்திர நாடகம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிச்சந்திர நாடகம்</b>}} அரிச்சந்திரனுடைய வரலாற்றினை நாடக வடிவில் அமைக்கப்பட்ட நூலாகும். அரிச்சந்திரன் வரலாறு பாரத நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளிலும் வரையப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றுக் கதை இயலாகவும் இசையாகவும் நாடகமாகவும் அமைந்து பண்டுதொட்டுப் பாரத மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து, பண்படுத்தி வந்துள்ளது. தமிழ்மொழியில் அரிச்சந்திரபுராணம் என்னும் பெயரில் புலவர்கள் போற்றும் இலக்கிய வகையில் அமைத்த இவ்வரலாறு, உரைநடை நூலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரிச்சந்திரன் வரலாற்றுக் கதையினைத் தமிழில் படிக்கும் நாடகமாகவும் நடிக்கும் நாடகமாகவும் உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். மு.வ. கலியாண சுந்தரம்பிள்ளை, மெய் அரிச்சந்திரன் நாடகம் என்ற பெயரிலும், சாங்கியா பிள்ளை கி.பி. 1899–ஆம் ஆண்டில் நீதிநெறி அரிச்சந்திர நாடகம் என்ற பெயரிலும் எழுதினார்கள். பின்னர்க் கி.பி. 1910–இல் பவானந்தம் பிள்ளை அரிச்சந்திர நாடகம் ஆக்கியுள்ளார். சிறந்த நாடகப் பேராசிரியர்களான சம்பந்த முதலியாரவர்களும் சங்கரதாசு சுவாமிகளும் அரிச்சந்திர நாடகத்தை எழுதியதோடு, தங்கள் நாடகக் குழுவினரால் நாடகமாக நிகழ்த்தியும் காட்டினர்.
அரங்கப்பிள்ளை, நரசிம்ம ஐயர், பரசுராமக் கவிராயர், வெங்கடராம உபாத்தியாயர், சிவசாமி, தண்டாச்சியாபிள்ளை, வீரலிங்க பாரதி, முத்தழக பாரதி ஆகிய பலரும் தனித்தனியே அரிச்சந்திர நாடகங்களை எழுதிச் சென்ற நூற்றாண்டில் வெளியிட்டுள்ளனர்.
வாய்மையைக் காக்க அரிச்சந்திரன், தன் நாடு, நகரம், மனைவி, மக்கள் ஆகிய எல்லா உடைமைகளையும் இழந்தான். முடிவில், சூளுரைத்த விசுவாமித்திர முனிவரைத் தோற்கடித்து, இழந்தவற்றையெல்லாம் மீட்டு, வாய்மை வெல்லும் என்பதை நிறுவிக் காட்டினான்.
பாமர மக்கள் இறை அருளைப் பெற அரிச்சந்திரன் கதையைக் கூத்தாக நடித்துப் போற்றுவர். படித்தவர்கள் வாய்மையின் சிறப்பினை வலியுறுத்த இந்நாடகத்தை மேடையேற்றிப் போற்றுவர். காந்தியடிகள்பால் இலங்கிய அளவற்ற உண்மை வேட்கைக்கு அரிச்சந்திர நாடகம் அடிப்படையாக விளங்-<noinclude></noinclude>
nnmlv0g1jju7jemmokeaqfnt0sj086j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/776
250
623020
1937649
1888113
2026-05-28T02:03:26Z
Sridevi Jayakumar
15329
1937649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிச்சந்திர மயான காண்டம்|740|அரிச்சந்திரன்}}</noinclude>கிய தன்மையினை அவர்தம் சத்தியசோதனை உணர்த்துகிறது.{{float_right|சு.ச.}}
<section end="அரிச்சந்திர நாடகம்"/>
<section begin="அரிச்சந்திர மயான காண்டம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிச்சந்திர மயான காண்டம்</b>}} என்பது அரிச்சந்திரன் வரலாற்றில் அவன் சுடுகாட்டில் பிணம் எரிப்பவனாக அடிமை வாழ்வு வாழும் போது உள்ள துன்பக் கதையைச் சொல்லும் பகுதியாகும். இப்பகுதி அரிச்சந்திர மயான காண்டம் என்னும் பெயரில் கூத்தாகவோ நாடகமாகவோ நடித்துக் காட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு நடித்துக் காட்டும்போது இதனைக் காணும் மக்கள் அவல உணர்வால் நெஞ்சு நெகிழ்ந்து பெரிதும் ஈடுபடுவர். அரிச்சந்திரன், பொய் சொல்வதில்லை என்னும் விரதம் பூண்டவன், இவன், உண்மையைப் பேசுவதால் எத்தகைய இழப்பு வரினும் ஏற்றுக் கொள்வது என்னும் உறுதி கொண்டவன். இக்கொள்கையால் இவன் அடிமையாகிச் சுடுகாட்டில் ஏவல் புரியும் நிலைமை எய்தினான். செங்கோல் தாங்கிய கை, பிணஞ் சுடுகோல் தாங்கிப் பிணத்தை எரிப்பதில் ஈடுபட்டது. பெற்ற மகனைப் பிணமாகவும், தாலி கட்டிய மனைவியைக் கொலைகாரியாகவும் காண நேர்ந்தது. எனினும், தம் கொள்கையினின்றும் மாறாமல் உறுதியுடன் இருந்தான். இறுதியில் வாய்மை வெல்ல, துன்பங்கள் நீங்கப் பெற்று இன்பம் எய்தினான்.
அரிச்சந்திரன் கதை நாடகமாகத் தொடர்ந்து பல நாட்கள் நடைபெறும். நாடகம் தொடங்கி நடைபெறும் நாட்களில் யாராவது நாடகம் முடிவதற்கு முன் தம் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்றால், மயான காண்டம் தொடங்குவதற்கு முன்பே போய்விடுவர். மயான காண்டம் தொடங்கி விட்டால் பின் அரிச்சந்திரன் நாட்டைத் திரும்பப் பெற்று அரசாள்வது வரை அனைவரும் தங்கி இருப்பர். நாடகத்தில் பாத்திரங்களின் துன்பத்தைத் தம் சொந்தத் துன்பமாகவே மக்கள் கருதி வந்தனர்.
கிராமங்களில் ஒரு நாள் மட்டும் கூத்து நடத்துவதாக இருப்பின், அரிச்சந்திரன் கதையை நடிப்பிற்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள். காரணம், விழாவின் இறுதியில் துன்பியல் முடிவு வருவதை மக்கள் விரும்பாமையாகும். மூன்று நாள் கூத்து நடப்பதாயின் இரண்டாம் நான் பொதுவாக இக்கதையை நடிப்பர். மயான காண்டத்தைக் கூத்தாக நடித்தால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.{{float_right|சு.ச.}}
<section end="அரிச்சந்திர மயான காண்டம்"/>
<section begin="அரிச்சந்திரன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிச்சந்திரன்</b>}} இந்திய நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரும் புராண மாந்தருள் வாய்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மன்னன் ஆவான். இறுதி வரை வாய்மை தவறாமல் வாழ்ந்த இவன் வரலாறு, கற்பார் உள்ளத்தை உருக்கும் தன்மையது. தமிழில் ‘அரிச்சந்திர புராணம்’, நெல்லூர் வீரகவிராயர் என்பாரால் பாடப்பட்டுள்ளது. கி.பி. 1523–இல் இந்நூல் அரங்கேற்றப்பட்டது. வடமொழியில் வழங்கி வந்ததும், தமிழில் வெண்பாவில் பாடப்பெற்றிருந்ததுமாகிய அரிச்சந்திரன் வரலாற்றை இவ்வாசிரியர் 1215 விருத்தப்பாக்களில் பத்துக் காண்டங்களாக அமைத்துப் பாடியுள்ளார்.
அரிச்சந்திரன் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டுவந்த பேரரசன். சத்தியகீர்த்தி என்பான் இவன் அமைச்சன். கன்னோசி நாட்டு மன்னன் சந்திரதயன் மகள் சந்திரமதியைப் பற்றி முனிவர்கள் கூறக் கேட்டு அவள்பால் காதல் கொண்டான். சிவனுடைய வரத்தால் சந்திரமதி பிறந்தபொழுதே மங்கல நாணுடன் பிறந்தவள். அது யார் கண்ணுக்குத் தெரிகிறதோ அவரே அவள் கணவராவார் என்று இறைவன் அருளியவாறு, அரிச்சந்திரன் கண்ணுக்கு மட்டும் அது காணப்பட, அவன் அவளை மணந்துகொண்டு இனிது வாழ்ந்தான். அவர்களுக்கு உலோகிதாசன் என்னும் மகன் பிறந்தான். வாய்மை தவறாமல், வண்மை, வீரம் ஆகியவற்றிற் சிறந்து செங்கோல் நடத்தி வந்தான் அரிச்சந்திரன்.
இந்நிலையில், தேவர்களும் முனிவர்களும் அவையில் கூடியிருக்க, இந்திரன் ‘மண்ணுலகில் வாய்மை தவறாது அரசாளும் மன்னவன் யாவன்?’ என்று வினவினான். வசிட்டர் ‘அரிச்சந்திரனே அத்தகையவன்’ என்றார். விசுவாமித்திரர் அதை மறுத்தார்; அரிச்சந்திரனைப் பொய்யனாக்கிக் காட்டுவதாகச் சூளுரைத்தார். மண்ணுலகில் வந்து விசுவாமித்திரர் வேள்வி செய்வதற்கு அரிச்சந்திரனிடம் பொருள் கேட்க, அவனும் கொடுக்க, அதனைப் பின்னர்ப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார். தம் சூழ்ச்சியால் நாட்டை வளமிழக்கச்செய்து, இருபுலைச்சியரை அனுப்பித் தம்மை மணந்து கொள்ளுமாறு அவனிடம் கேட்கச் செய்தார். அவன் மறுக்க, அதன்பின் தாமே சென்று வற்புறுத்த அரிச்சந்திரன், “நாட்டை வேண்டினும் தருவேன், இவர்களை மணக்க மாட்டேன்” என்றுரைத்தான். அக்கூற்றைப் பயன்படுத்தி நாட்டைப் பெற்றுக் கொண்டு அவனை நாட்டைவிட்டுப் போகச் செய்து, முன்னர் வைத்துச் சென்ற பொருளை அப்போது தருமாறு கேட்க, வாய்மை தவறாத அரிச்சந்திரன் நாற்பது நாளில் தரவேண்டும் என்ற வரையறைக்கு இசைந்து, தரகனாகிய சுக்கிரன் என்ற மறையவனையும் கூட்டிக்கொண்டு மனைவி, மகள், அமைச்சன் ஆகியோருடன் காசிக்கு வந்து சேர்ந்தான். தரகன் உடனே பொருளைத் தருமாறு சுடுமொழி கூற, மகனையும் தன்னையும் விற்றுக் கடனைக் கொடுக்குமாறு சந்திரமதி கூறினாள். அவ்வாறே அவர்கள் இருவரையும் விசுவாமித்திரர் விடுத்த<noinclude></noinclude>
5qja4znwiswz5hmn9eruxonxdal5sdj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/777
250
623021
1937650
1888114
2026-05-28T02:04:11Z
Sridevi Jayakumar
15329
1937650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிச்சந்திரன்|741|அரிச்சந்திரன் கதை}}</noinclude>வேதியனிடம் விற்றுக் கடனைத் தீர்க்கத் தரகன் தனக்குக் கூலி தரவேண்டுமென்று கேட்க, அரிச்சந்திரன் தன்னையே புலையன் வீரவாகுவுக்கு விற்று, தரகனுக்குப் பொருள் கொடுத்தான். புலையன் ஆணைப்படி அரிச்சந்திரன் சுடலையில் பிணங்களை எரிக்கும் கடமை மேற்கொண்டான். கூலியாகத் தரும் பணம், கொள்ளியாடை இரண்டையும் புலையனுக்குக் கொடுத்துவிட்டு, வாய்க்கரிசியாகத் தருவதை மட்டும் தான் வைத்துக் கொள்ளலாம் என்பது புலையன் வீரவாகுவின் ஆணை.
உலோகிதாசன் முனிவர் வஞ்சனையால் பாம்பு கடிக்க இறந்தான். சந்திரமதி மறையவனிடம் இசைவு பெற்று மகனை எரியூட்டிவரப் புறப்பட்டாள். மகனுடலைக் கொண்டு வந்து சுடலையில் எரியூட்ட முற்பட்டபோது, அரிச்சந்திரன் கூலி கேட்க, அவள் தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மன்றாடக் கழுத்தில் தாலி உள்ளதே என்று அவன் கட்டிக்கூற, பிறன் கண்ணிற்குத் தன் தாலி புலப்பட்டமையால் தன் கற்புப் போய் விட்டதோ என்று நொந்து புலம்பினாள். அவன் அவளையும் மகனையும் அறிந்து கொண்டான். அவளும் தன் கணவன் என்று உணர்ந்து கொண்டாள். வாய்மை தவறக் கூடாதென்று, மறையவனிடம் கூலிப் பொருள்களை வாங்கிவருமாறு அனுப்ப, அவள், வழியில் காசி மன்னன் மகன் பிணமாகக் கிடக்கக் கண்டு, தன் மகனோ என்று அருகில் சென்று பார்க்கக் காவலர்களால் பிடிக்கப்பட்டாள். மன்னனிடம் தானே கொன்றதாக உரைத்தாள். அவள் கொன்றிருக்க மாட்டாள் என்று ஐயுற்ற மன்னன், முனிவர் சூழ்ச்சியால், வேறு வழியின்றி, அவளை வெட்டிக் கொல்ல ஆணையிட்டான். வீரவாகு அரிச்சந்திரனிடம் அவளை ஒப்படைத்துச் சுடலையில் ஆணையை நிறைவேற்றக் கூறினான். அரிச்சந்திரன் வாய்மை தவறாது உண்மையாகப் பணிபுரியும் ஒழுக்கமுடையவனாதலால் கொல்லத் துணிந்தான். சந்திரமதியும் கொல்லத் தூண்டினாள். அப்போது விசுவாமித்திரர் ஓடிவந்து, “நாட்டை உனக்கு நான் தரவில்லை” என்று கூறினால் நாட்டையடைந்து இழந்த மகனையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். இருவரும் “பொய் சொல்ல மாட்டோம்” என்று மறுத்துவிட்டனர். தேவர்களும் முனிவர்களும் மற்றையோரும் காண அரிச்சந்திரன் வெட்டிய வாள், சிவனருளால் மாலையாகிச் சந்திரமதி கழுத்தில் விழுந்தது. அனைவரும் அவன் வாய்மையைப் புகழ்ந்தனர். காசியரசன் மகனும் உலோகிதாசனும் முருகனருளால் உயிர் பெற்றெழுந்தனர். தோற்ற விசுவாமித்திரர் தாம் உரைத்தவாறு தம் தவத்தில் பாதியையும் நாட்டையும் தந்து அரசாள வேண்ட, அரிச்சந்திரன் தனக்குத் தகுதியில்லை என்று மறுக்கச் சிவபெருமான், தீக்கடவுளும் எமனும் முறையே மறையோனாகவும் புலையனாகவும் வந்தார்கள் என்றுணர்த்தி, அரசு புரியுமாறு ஆணை தந்தார். இந்திரனும் காசி மன்னனும் சிவன் பணித்தவாறு அரிச்சந்திரனுக்கு முடி சூட்டினர். தம்முடன் கொண்ட முன்பகைமையால் தான் விசுவாமித்திரர் அரிச்சந்திரனுக்குத் துன்பம் விளைவித்தார் என்று வசிட்டர், விசுவாமித்திரர் வரலாற்றைக் காசிராசனிடம் விரிவாக எடுத்துரைத்தார். அரிச்சந்திரன் அரசு புரிந்து நெடிது வாழ்ந்தான்.
அரிச்சந்திரனைப் பற்றி வழங்கும் பிற செய்திகள்; இவன் திரிசங்குவின் மகன்; தனக்கு ஆண்மக்கட்பேறு வழங்குமாறு வருணனை வேண்டிப் பெற்றான். பெற்ற பின் தான் கூறியவாறு தன் மகனை வேள்வியில் பலியாக அளிக்கவில்லை. மகன், தன்னிலையை உணர்ந்து அஞ்சிக் காட்டுக்குச் சென்றான். அரிச்சந்திரனுக்கு வருணனால் மகோதரம் என்ற நோய் ஏற்பட்டது. இதனை அறிந்த மகன், காட்டிலிருந்து திரும்பி வரும் போது இந்திரனால் ஆறு ஆண்டுகள் தடை ஏற்பட்டு விட, ஆறாம் ஆண்டினிறுதியில் அசிகிரதன் என்பவனிடம் சுனச்சேபனை விலைக்கு வாங்கித் தந்தையிடம் கொடுத்தான். சுனச்சேபனை வேள்வியில் பலியிட்டு வருணனை மனநிறைவு செய்து அரிச்சந்திரன் நோய் நீங்கப் பெற்றான்.{{float_right|ந.மா.}}
<section end="அரிச்சந்திரன்"/>
<section begin="அரிச்சந்திரன் கதை"/>
{{dhr}}
{{larger|<b>அரிச்சந்திரன் கதை</b>}} புராணம், விலாசம், கும்மி போன்ற இலக்கிய வகையாகவும் கூத்தாகவும் நாடகமாகவும் நாட்டுப் பாடலாகவும் பாரத நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழும் புராணக் கதைகளுள் ஒன்று.
இது, உண்மையை உயிருக்கும் உடைமைக்கும் மேலாக மதித்துப் போற்றிய மன்னன் அரிச்சந்திரனின் கதை. இக்கதை பாரத நாட்டில் மட்டுமன்றித் திபெத்துப் போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.
அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன். இவன் மனைவி சந்திரமதி; மகன் உலோகிதாசன். இவன் உண்மை பேசுவதைத் தன் வாழ்வியற் கொள்கையாகக் கொண்டவன். இவனைப் பொய் சொல்ல வைப்பதாகக் கூறி விசுவாமித்திரர் அதனை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இருவருக்கும் நடந்த இந்தப் பலப்போட்டியில் அரிச்சந்திரன் தன் நாடு, நகரம், அரசு அனைத்தையும் இழந்தான். பின்னர் இன்னொரு நாட்டில் தன் மனைவியை விலை கூறி விற்றுத் தானும் சுடுகாட்டினைக் காவல் காக்கும் புலையனிடம் அடிமையானான். தன் மகன் பிணமான போது அவனை எரிக்க வந்த தன் மனைவியிடமே பணம் கேட்கும் நிலை தோன்றியது. அதற்காக அவளது தாலியையும் பணயமாகக் கேட்டான். மனைவி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவளை வெட்டுமாறு ஆணை வந்தபோது அதையும்<noinclude></noinclude>
q8ccgu2gciqoh98le86pr0drp72odrc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/778
250
623022
1937652
1888115
2026-05-28T02:05:18Z
Sridevi Jayakumar
15329
1937652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிச்சித்திரம்|742|அரிசமய தீபம்}}</noinclude>ஏற்று அவன் அவள் கழுத்தை வெட்டும்போது, வெட்டிய வாளுக்கு மாறாக அவள் கழுத்தில் மாலை விழுந்தது. இறுதியில் வாய்மை வெல்ல அரிச்சந்திரன் இழந்த பொருளையும் மனைவியையும் எய்தினான்.
இக்கதையை, வீரராகவக் கவி 1215 விருத்தங்களில் அரிச்சந்திர புராணம் என்னும் பெயரில் தமிழில் பாடியுள்ளார். அரிச்சந்திரக் கும்மி, அரிச்சந்திர இயட்சகானம், அரிச்சந்திர பாகவத மேளா ஆகிய வகைகளிலும் இக்கதை அமைந்துள்ளது. அரிச்சந்திர விலாசம் என்னும் பெயரிலும் கவிராயர் பாடியுள்ளார். வடமொழி தேவி பாகவதத்தில் இம்மன்னனின் கதை கூறப்பட்டுள்ளது. நெல்லூர் வீரன் என்னும் ஆசுகவிராயர் இக்கதையை வில்லுப் பாடலாகப் பாடியுள்ளார். வாய்மையின் மேன்மையினை விளக்கி நிற்கும் இக்கதை இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் வாய்மை நாட்டத்திற்கு இக்கதை அவருடைய இளமைக் காலத்தில் வித்தாக அமைந்து விளங்கிய செய்தியினைத் தம் சத்திய சோதனையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.{{float_right|சு.ச.}}
<section end="அரிச்சந்திரன் கதை"/>
<section begin="அரிச்சித்திரம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிச்சித்திரம்</b>}} என்பது உலோகத் தகட்டில் அமிலத்தைக் கொண்டு அரித்து உண்டாக்கப்படும் சித்திரமாகும். உலோகத் தகட்டில் அல்லது மரத்தில் செதுக்குவது செதுக்கும் சித்திரம் ஆகும். இதில் சித்திரப் பகுதி மேடாக இருக்கும். ஆனால் அரிச்சித்திரத்தில் சித்திரப்பகுதி அரித்து எடுக்கப்பட்டுப் பள்ளமாக இருக்கும்.
செப்புத் தகட்டின் மீது அரக்கு, மெழுகு போன்றவைகளைப் பூசி அரிகளம் ஏற்படுத்தவேண்டும். அதை அனலில் காட்டிப் புகையூட்ட வேண்டும். இவ்வாறு செய்வதனால் சித்திரம் வரையும் பொழுது அது கண்ணுக்குத் தெரியும். அதன்பின் ஓவியர் தாம் வரைய விரும்பும் சித்திரத்தை அந்தத் தளத்தின் மீது ஒரு ஊசியினால் வரைய வேண்டும். கோடுகள் உள்ள இடங்களில் மட்டும் அரிகளம் கீறப்பட்டு உலோகப் பரப்பு வெளியே தெரியும்.
காகிதத்தின் மேல் சுண்ணாம்பு தடவி அதன்மீது சித்திரம் வரைந்து அந்தக் காகிதத்தை களத்தின்மீது வைத்துக் கொண்டு ஊசியால் வரையலாம். பின்னர்த் தகடு அமிலம் நிறைந்த பாத்திரத்திற்குள் வைக்கப்படும். ஐட்ரோக்ளோரிக் (Hydro Chloric Acid) அமிலமும் நைட்மிக் (Nitric Acid) அமிலமும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தகடு அமிலத்தில் வைக்கப்பட்டதும் அமிலம் உலோகப் பகுதியை அரிக்கும். பின்னர்த் தகடு வெளியே எடுக்கப்படும். பலமுறைகள் இவ்வாறு செய்வதன்மூலம் சித்திரத்தில் உள்ள மிக மெல்லிய கோடுகளும் அரிக்கப்படும். பின்னர்த் தகட்டை எடுத்து அதன்மீதுள்ள களப்பொருள் கருப்பூரத் தைலம் கொண்டு நீக்கப்படவேண்டும். அரிச்சித்திரத் தகட்டை வைத்துக் கொண்டு பல படிவங்கள் எடுக்கலாம். தகட்டின்மீது ஒட்டிக் கொள்ளக் கூடிய வண்ணத்தைச் சித்திரத்தின் மீது பூசவேண்டும். இதன் மீது ஒரு காகிதத்தை வைத்து அழுத்தித் தாளில் சித்திரப் படிவம் எடுக்கலாம்.
இரெம் பிராண்டு (Rem Brandt) என்னும் தச்சு ஓவியக் கலைஞர் பல அரிச்சித்திரங்களைத் தீட்டினார். மூன்று சிலுவைகள் (Three Crosses) என்னும் அரிச்சித்திரம் இரெம் பிராண்டு வரைந்த மிகச் சிறந்த அரிச்சித்திரம் ஆகும். இந்தியாவிற்குக் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல்வேறு காட்சிகளை அரிச்சித்திரங்களாக வரைந்துள்ளனர்.
<section end="அரிச்சித்திரம்"/>
<section begin="அரிசமய தீபம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிசமய தீபம்,</b>}} வைணவ சமய அடியார்களாகிய ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரின் வரலாற்றினை விருத்தப் பாக்களால் கூறும் தமிழ் நூல். இதன் ஆசிரியர் கீழையூர்ச் சடகோபதாசர், கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவருள் ஒருவராவார். இவர், தொண்டை நாட்டிலிருந்து தென்னாட்டுக்குச் சென்ற வல்லை காளத்தியப்ப முதலியார் மரபில் தோன்றியவர். இவர் சடகோபராமானுச முதலியார் என்றும் பெயரொடு, நாகப்பட்டணம் வட்டத்தைச் சார்ந்த கீழையூரில் மிக்க புகழோடு வாழ்ந்தார். இவருடைய புதல்வர் பத்தராவி முதலியார் ஆவார். இந்நூலாசிரியர் சிறந்த வைணவ சமயச் சீலராய் விளங்கிச் சடகோபதாசர் எனும் பெயர் பூண்டு, இந்நூலினை இயற்றியுள்ளார்.
இந்நூல், பரமபதச் சருக்கம், ஆதி யோகிச் சருக்கம். பத்தி சாரச் சருக்கம், பராங்குசச் சருக்கம், குலசேகரச் சருக்கம், பதுமைச் சருக்கம், முனிவாகனச் சருக்கம், விப்பிரநாராயணச் சருக்கம், பட்டநாதச் சருக்கம், கோதைச் சருக்கம், பரகாலச் சருக்கம், நாதமுனிச் சருக்கம் யாமுநச் சருக்கம், இராமானுசச் சருக்கம் ஆகிய பதினான்கு சருக்கங்கள் கொண்டமைந்துள்ளது. பெரியாழ்வார் திருமகளாகிய ஆண்டாளின் சரிதம் அவர் வரலாற்றில் அடங்குவதாலும், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடராய் அமைவதாலும் இவ்விரு ஆழ்வார்களின் வரலாறு தனித்தனியாக இந்நூலில் கூறப்படவில்லை. ஏனைய ஆழ்வார்களின் வரலாறுகளையும், நாதமுனிகள், யாமுனாச்சாரியார், இராமானுசர் ஆகிய ஆசாரியர்களின் வரலாறுகளையும் இந்நூல் விரிவாகக் கூறுகிறது. ‘வளை பொய்கை’ எனத் தொடங்கும் துதிக் கவியினை அடுத்து, நான்கு நூன்முகச் செய்யுள்களையும் கொண்டு இந்நூல் தொடங்குகிறது.
{{nop}}<noinclude></noinclude>
47owdvve2blgael15hra4b004h3bwmz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/779
250
623023
1937653
1888117
2026-05-28T02:07:14Z
Sridevi Jayakumar
15329
1937653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிசிங் நால்வா|743|அரிசில்கிழார்}}</noinclude>இந்நூல் முதலாழ்வார்கள் முதல் இராமானுசர் வரையிலுள்ள வைணவச் சான்றோர்களின் வரலாறுகளையே கூறுகிறது. இராமானுசருக்குப் பின்னர் வைணவ ஆசாரிய பரம்பரை வடகலை தென்கலை எனப் பிரிவுபட்டுச் செல்வது நோக்கி இந்நூலாசிரியர் இராமானுசர் வரலாற்றோடு இதனை, நிறுத்திவிட்டார் என்று இந்நூலை 1904–ஆம் ஆண்டில் பதிப்பித்த சே. முத்துக் கிருட்டிண நாயுடு கூறுகின்றார். அதனால் இந்த நூல் வடகலை தென்கலையாகிய இருகலையினர்க்கும் உரியதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலுக்குச் சே. முத்துக்கிருட்டிண நாயுடு எழுதிய பொழிப்புரையும், கா.ர. கோவிந்த ராச முதலியார் எழுதிய உரையும் உள்ளன.
<section end="அரிசமய தீபம்"/>
<section begin="அரிசிங் நால்வா"/>
{{dhr}}
{{larger|<b>அரிசிங் நால்வா</b>}} பஞ்சாப் பகுதியின் பேரரசர் இரஞ்சித்சிங் என்ற சீக்கிய அரசரின் புகழ்பெற்ற படைத்தலைவர். கி.பி. 1834–ஆம் ஆண்டு மே மாதம் 6–ஆம் நாள் இவர் பெசாவர் கோட்டையைக் கைப்பற்றி
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 779
|bSize = 480
|cWidth = 114
|cHeight = 100
|oTop = 250
|oLeft = 72
|Location = center
|Description =
}}
{{center|அரிசிங் நால்வா}}
அதைச் சீக்கியர் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர்ந்தார். அரிசிங் நால்வா (Hari Singh Nalwa) மாபெரும் வீரர்; நெஞ்சுரமும் துணிச்சலும் மிக்கவர்.
<section end="அரிசிங் நால்வா"/>
<section begin="அரிசித்துப் போர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிசித்துப் போர்:</b>}} கி.பி. 842–க்கும் 877–க்கும் இடையில் இலங்கையில் அரசராயிருந்தவர் இரண்டாம் சேனர் ஆவார். பாண்டியர்களைப் பழிக்குப்பழி வாங்க முயன்ற இவருடைய வரலாற்றைச் சூளவம்சம் விவரிக்கிறது. இரத்தினவசதா என்னுமிடத்தில் வைக்கப் பெற்றிருந்த புத்தர் பெருமானின் தங்க உருவச் சிலையை உடைத்த பாண்டியர்களைப் பழிவாங்க எண்ணிப் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடிவு செய்த வேளையில், பாண்டிய அரச குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு ஓடிச் சென்று, இரண்டாம் சேனரிடத்தில் தஞ்சம் புகுந்தார். இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு இரண்டாம் சேனர் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தார். வெற்றிபெற வேண்டிப் பல்லவ மன்னர் நிருபதுங்கனுடனும் இவர் உடன்படிக்கை செய்து கொண்டார். இவ்விருவரின் கூட்டுப் படைகள் பாண்டிய நாட்டை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தாக்கின. பாண்டிய அரசர் வடபால் படையெடுத்துப் பகைவர்களைச் சந்தித்து அரிசித்து (Arichit) என்னுமிடத்தில் நடந்த போரில் தோல்வி அடைந்தார்.
<section end="அரிசித்துப் போர்"/>
<section begin="அரிசில்கிழார்"/>
{{dhr}}
{{larger|<b>அரிசில்கிழார்:</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர்தம் இயற்பெயர் அறியக் கூடவில்லை. கிழார் என்னும் பெயரை நோக்க இவர் வேளாண் மரபினர் என்பது புலனாகிறது. இப்பெயரிலுள்ள அரிசில் என்பது பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. சோழ நாட்டில் கொள்ளிடத்திற்கு வடபாலுள்ள அரியலூர் என்பதன் மரூஉவெனச் சிலர் கருதுகின்றனர். மைசூர்ப் பகுதியிலுள்ள அரிசிற்கரை என்னும் ஊரே அரிசில் எனக் குறிப்பிடப்பட்டது என்று கூறுவாருமுளர். சோழ நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் காவிரியின் கிளை ஆறாகச் செல்லும் ஓராற்றின் பெயர் அரிசில் என்பதாகும். அவ்வாற்றின் கரையில் இருந்த ஓரூரின் பெயர் அரிசில் என்பதும் அவ்வகையில் இப்புலவர் அரிசில் கிழார் எனப்பட்டார் என்பதும் கூறப்படுகின்றன.
பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவரால் பாடப்பட்டதாகும். இப்பத்தில் இவர் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பத்தினைப் பாடியதற்காகப் பெருஞ்சேரலிரும்பொறை தானும் தன் மனைவியும் அரண்மனையினின்றும் புறம்போந்து, தன்பால் உள்ளனவெல்லாம் கொள்ளுங்கள் என்று கூறி, ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் அரசு கட்டிலையும் வழங்கினான். புலவர் வேண்டுகோளை ஏற்றுப் பெருஞ்சேரலிரும்பொறை மீண்டும் தன் ஆட்சியைத் தொடர, இவர் அம்மன்னன்பால் அமைச்சராக விளங்கினார்.
ஏழு பாடல்கள் (146, 230, 281, 285, 300, 304, 342) புறநானூற்றிலும், ஒரு பாடல் (193) குறுந்தொகையிலும் இவர்பெயரில் அமைந்துள்ளன. பேகனால் துறக்கப்பட்ட அவன் மனைவி கண்ணகியை அவன்பால் கூட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கவிதைபாடி வேண்டிக்கொண்ட புலவர்களுள் இவரும் ஒருவர். பிரிந்து வருந்தும் கண்ணகி மகிழ்ந்து மலர் மாலை சூடுமாறு, பேகன் தேர் ஏறி அவள்பால் செல்வதுவே தாம் அவனிடம் பெற விரும்பும் பரிசில் என்று இவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இவர் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியின் மீது கையறு நிலைச் செய்யுள் இயற்றியுள்ளார். இவருடைய குறுந்தொகைப் பாடல் முல்லைத் திணையில் தலைவி கூற்றாக அமைந்துள்ளது. கபிலர், பரணர், பெருங்குன்றூர்க்கிழார், மருதன் இளநாகனார், ஒளவையார் போன்றோர் இவர் காலத்தில் வாழ்ந்த புலவராவர். தகடூர் யாத்திரை என்னும் நூலில் இவருடைய<noinclude></noinclude>
7rekhod95mm8k992hjo1bymqb7x883i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/780
250
623028
1937654
1888119
2026-05-28T02:08:13Z
Sridevi Jayakumar
15329
1937654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிசிற்கரைப்புத்தூர்|744|அரிசுடாட்டில்}}</noinclude>பாடல்கள் உள்ளன என்னும் செய்தி, தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால் தெரிகிறது.
<section end="அரிசில்கிழார்"/>
<section begin="அரிசிற்கரைப்புத்தூர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிசிற்கரைப்புத்தூர்</b>}} தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் 5 கல் தொலைவிலுள்ளது. பேருந்தில் சென்று இவ்வூரினை அடையலாம். இவ்வூர் இப்போது அழகார்புத்தூர் என வழங்கப்படுகிறது. இதனைப் பெரிய புராணம் செருவிலிபுத்தூர் எனக் குறிப்பிடுகிறது. காவிரியின் கிளைநதிகளில் ஒன்றாகிய அரிசிலாற்றின் தென்கரையில் இது அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் இத்தலத்திற்குள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தையும் இதன்கண் வீற்றிருக்கும் இறைவனையும் சுட்டி. ‘அலைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை அழகார் திருப்புத்தூர் அழகன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடுவாய்க்கரைப் புத்தூர் என்னும் பிறிதொரு சோணாட்டுத் தேவாரத்தலத்தினின்றும் வேறுபட்டுத் தெரிவதற்கு அரிசிற்கரை என்னும் அடைமொழி சேர்த்து அரிசிற்கரைப் புத்தூர் எனப்பட்டது. இத்திருத்தலத்தில் உண்மையானந்த முனிவர் பூசித்தார் என்பது கூறப்படுகிறது. இங்கிருந்து புகழ்த்துணை நாயனார் வழிபாடு செய்து முத்தியடைந்த செய்தியினைச் சுந்தரமூர்த்தி சிவாமிகள் ‘அகத்தடிமை’ எனத் தொடங்கும் தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இத்தலம் கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலங்களுள் ஒன்றாகும். இறைவன் பெயர் படிக்காசளித்த ஈசுவரர்; இறைவியின் பெயர் அழகாம்பிகை.
<section end="அரிசிற்கரைப்புத்தூர்"/>
<section begin="அரிசுடாட்டில்"/>
{{dhr}}
{{larger|<b>அரிசுடாட்டில் (கி.மு. 384–322)</b>}} பண்டைய கிரேக்கரின் ஒரு பிரிவினரான அயோனிய சமூகத்தைச் சேர்ந்தவர். அரிசுடாட்டிலை (Aristotle) ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்று கூறவேண்டும். இவர் கிரீசின் புகழ்பெற்ற ஆதென்சு நகருக்கு அண்மையில் இசுதாகிரா (Stagira) என்ற ஊரில், கி.மு. 384–ஆம் ஆண்டில் நிகோமகசு (Nicomachus) என்னும் மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை, மகா அலெக்சாந்தரின் பாட்டனாருக்கு அரசாங்க மருத்துவராகப் பணிபுரிந்தவர். அச்சூழ்நிலை காரணமாக அரிசுடாட்டிலுக்கு இளமையிலேயே மருத்துவத் துறையில் ஓரளவு அனுபவம் இருந்தது. இவரும் ஒரு மருத்துவராக வரவேண்டுமென்று இவர்தம் பெற்றோர் விரும்பிய போதிலும், இவர் தத்துவத் துறையிலும் வேறு பல சமூகச் செய்திகளிலும் மிக்க நாட்டம் கொண்டிருந்தார். அதனால் பெற்றோரின் விருப்பம் நிறைவேறவில்லை. மேலும், இவர்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 780
|bSize = 480
|cWidth = 166
|cHeight = 211
|oTop = 57
|oLeft = 273
|Location = center
|Description =
}}
{{center|அரிசுடாட்டில்}}
அயோனிய–கிரேக்கப் பிரிவைச் சேர்ந்தவர். அயோனியர்கள் இவற்கையை விரும்பிப் போற்றி வந்தவர்கள்; அதைப்பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொண்டவர்கள். ஆகவே, இவருக்கும் அத்தகைய வேட்கை மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கிய ஆதென்சு நகரம் அரிசுடாட்டிலின் கருத்தைக் காந்தம்போல் ஈர்த்தது. கி.மு. 367–இல் இவர் ஆதென்சுக்குச் சென்று, முதலில் ஐசோக்ரேட்டசு என்னும் ஆசிரியரிடத்தும், பின்னர்ப் பிளேட்டோ என்னும் பேரறிஞரிடத்திலும் கல்வி பயின்று, 17 ஆண்டுகள் மாணவராக விளங்கினார். அக்காலத்தில் பல அரசியல் தத்துவங்களை ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து, பிளேட்டோவின் கல்விக் கூடத்திற்குச் சிறந்த பெயரைப் பெற்றுத் தந்தார். மனிதனின் கூடி வாமும் தன்மையை விளக்கிச் சமுதாயத்தைப் பற்றிய அரசியல் நூலை ஓர் அறிவியல் நூலாக வகுத்த முதல் அறிஞர் அரிசுடாட்டில். அக்காலத்திய சூழ்நிலையில் இவர் தம் கட்டுரைகளிலோ நூல்களிலோ குறிப்பிடாத சிறப்பான செய்தி எதுவுமே இல்லை என்று துணிந்து கூறலாம். இவர் பெருமையை உணர்ந்த மாசிடோனிய (Macedonia) மன்னர் இரண்டாம் பிலிப்பு, இவரை அழைத்துத் தம் மகன் அலெக்சாந்தருக்குக் கல்வி பயிற்றுவிக்கத் தனி ஆசிரியராக அமர்த்தினார்.
இச்சேவையை அரிசுடாட்டில் 12 ஆண்டுகள் புரிந்த பின் கி.மு. 334–இல் ஆதென்சுக்குத் திரும்பிச்<noinclude></noinclude>
fggxcv3b7op84dp85sqiffmd8ddvs4f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/783
250
623041
1937655
1888124
2026-05-28T02:08:58Z
Sridevi Jayakumar
15329
1937655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிசுடாட்டில்|747|அரிசுடாட்டில்}}</noinclude>ரால் கருதப்பட்ட சிறந்த ஆட்சி முறையும் சீர்கேடுகளுக்கு உட்படுவது இயல்பு. இத்தகைய ஆட்சி தூய்மையற்றுப் போகும்பொழுது, குடியாட்சி அல்லது மக்களாட்சி அமைகிறது என்பது இவரது கருத்து. இன்றைய மக்களாட்சியை இவர் எதிர்மறை மக்களாட்சி என்று குறிப்பிடுகிறார். குழப்பங்கள் நிறைந்த இந்த மக்களாட்சியை எதிர்த்து முடியாட்சி மறுபடியும் ஏற்பட்டு, அமைதி நிலவும் என்று கூறுவதன் வாயிலாக இவர், அரசியலமைப்பில் சுழற்சி மாறுதல் (Cyclical Change in Politics) தவிர்க்க முடியாதது என்பதை விளக்கியுள்ளார். இம்மாறுதலுக்குக் காரணமான புரட்சிகளைத் தவிர்ப்பது எந்த அரசுக்கும் ஒரு முதன்மையான பணியாகும் என்பதையும் இவர் வற்புறுத்தியுள்ளார். அரசியல் நன்முறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுதல் நற்பயனை விளைவிக்கும் என்பதும் இவர் கோட்பாடு. சிறப்பாக, இவர் குறிப்பிடுவது சட்டத்தை மதித்து மக்கள் நடப்பார்களேயானால், அதனால் அவர்களுக்கு நன்மை உண்டு என்பதாகும். அரசியலமைப்புக்கு உட்பட்ட வாழ்வை அடிமைவாழ்வு என்று கருதாமல், உயர்ந்த நலன் பயக்கும் வாழ்வு என்று நம்பி, அதற்கு யாவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது இவருடைய அவா. அரசைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவிய அப்பழங்காலத்தில், அரசின் குறிக்கோள், “மக்கள் நல்வாழ்க்கை ஒன்றே” என வலியுறுத்திய பெருமை இவருக்கே உரியது. ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கைக்கு இவர் தனி மதிப்புத் தருகிறார். செயற்கை இயற்கையை ஒட்டியதாக இருக்க வேண்டுமென்பதும், இயற்கையை ஒத்தே அது அமையும் என்பதும் இவர் கோட்பாடுகள். அரசின் தோற்றத்தை விளக்கும் பொழுதும், வேறுபலர் கூறியுள்ள ஒப்பந்தக் கோட்பாட்டை (Contract Theory) இவர் ஒப்புக் கொள்ளவில்லை. குடும்ப வாழ்க்கையினின்று இயல்பாகவே விரிவுற்று அரசு தோன்றியது என்பது இவரது கருத்து. உரிமை என்பதற்கு இவர் தரும் பொருள் போற்றற்குரியது. அதாவது, வாழ்க்கையின் குறிக்கோள், தமக்கு நலனைத் தேடிக் கொள்வதுடன், பிறருக்கும் நலனை நாடி, அதன் வழியாகத் தம்முடைய நலனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த உரிமை சிதைவுறும் பொழுதெல்லாம் புரட்சியும் அரசியல் மாற்றமும் இயல்பாக அமையும் என்றும் இவர் விளக்கியுள்ளார். இவர்தம் அரசியல் கருத்துகள், அக்காலத்தில் மாறுபாடுகள் நிறைந்த கிரேக்க அரசியல் முறைகளின் தாக்கத்தால் உருவாகியவை; அவை எக்காலத்திற்கும் பொருந்தாதவை என்ற குற்றச் சாட்டுகள் இருப்பினும், அடிப்படைக் கருத்தைப் பொறுத்தவரை இவருடைய விளக்கங்கள் பல இன்றும் மக்கள் சிந்தனையைத் தூண்டும் தன்மையன. அவற்றில், ஆன்மீகத் தன்மையையும் தார்மீகத் திறனையும் காண முடிகிறது. சட்டமியற்றல், நிருவாகம், நீதி என்ற வகையில் அரசின் அதிகாரங்கனைப் பிரிக்கும் கருத்து முதன் முதலில் இவரால் தோற்றுவிக்கப் பெற்றது என்பதும் நினைவுகூரத் தகும். ஆனால், பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததுபோல விரிவான முறையில் இவர் அதை விளக்கவில்லை; குறிப்பிட்டுக் காட்டிச் சென்றார். சட்டமியற்றும் பெரும் பொறுப்பைப் பெற்றவர்கள், என்னென்ன நற்குணங்களை உடையவர்களாகவும், எத்தகைய தீய பண்புகளை விட்டொழித்தவர்களாகவும் இருக்கவேண்டுமென்பதையும் இவர் விளக்கியுள்ளார். அடிமை முறையை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது உளது. ஆனால், அப்பொழுது இருந்த கிரேக்க நகர அரசுகளின் போக்கிற்கு ஏற்பத் தம் கருத்துகளை மாற்றிக் கொள்ள இவரால் முடியவில்லை. மக்கள் முன்னேற்றத்திற்குச் சிலர் அடிமைகளாக இருக்க வேண்டியது இன்றியமையாதது என்பதும், அவர்கள் குடியாட்சி உரிமைகளைக் கேட்க முடியாது என்பதும் இவர் கருத்துக்கள் ஆகும். கிரேக்க நகர அரசை அடிப்படையாக வைத்து, இவர் வகுத்த அரசியல் கோட்பாடுகள், பிற்காலத்திய பல்வேறு வகைப்பட்ட அரசியலமைப்பு வகைகளைச் சீர்தூக்கி ஆராய்வதற்கு உதவிபுரிகின்றன.
கிரேக்க அரசியல் எழுத்தாளர்களுள் தலைசிறந்தவராக விளங்கிய இவர் தம் இரு மனைவியர் மூலம் பீதியாசு (Pythias) என்ற ஒரு மகளையும் நிகோமசூசு என்ற மகனையும் பெற்றிருந்தார். இவர் தம் மகளையும் மகனையும் பற்றி அதிகமாக அறியப்படவில்லை. ஆனால், இவர் விட்டுச்சென்ற எழுத்தோவியங்கள், இக்காலத்திய அறிஞர்கள் உள்ளங்களிலே ஊடுருவி நிலைபெற்றுவிட்டன. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால மேதையான இத்தாலியக் கவிஞர் தாந்தே (Dante) ஒரே வரியில் இவரை மதிப்பிட்டுள்ளார். அதாவது “அறிஞர்க்கு அறிஞர்” என்பதாகும். (Master of those who know). இது மிகவும் பொருத்தமான பாராட்டேயாகும்.{{float_right|சை.வே.சி.}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Barker, Ernest.,</b> “The Political Thought of Plato and Aristotle”, Rev., Ed., London, New York, 1959.
<b>Randall, John, R.,</b> “Aristotle,” New York, 1960.
<b>Ross, William, D.,</b> “Aristotle”, 5{{sup|th}} Ed., Rev., London, 1949.
<b>Appadorai, A.,</b> “The Substance of Politics”, London, 1972.
<section end="அரிசுடாட்டில்"/>
{{nop}}<noinclude></noinclude>
6vz641mbx2oo7beq8b2my0g0bmb1jwb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/784
250
623043
1937656
1888126
2026-05-28T02:11:08Z
Sridevi Jayakumar
15329
1937656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிசுடைடு பிரியாண்டு|748|அரித்துவாரம்}}</noinclude><section begin="அரிசுடைடு பிரியாண்டு"/>
{{dhr}}
{{larger|<b>அரிசுடைடு பிரியாண்டு (கி.பி. 1862–1932)</b>}} பிரான்சு நாட்டின் தலைமை அமைச்சராகப் பதினொரு முறை ஆட்சிபுரிந்தவர். நான்டெசு (Nantes), என்னும் ஊரில் பிறந்த இவர், வழக்குரைஞராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியபின், 1902-இல் சமதருமவாதி (Socialist)யாகப் பொதுமக்கள் அவையின் உறுப்பினரானார். இவர் அப்பதவியைத் தம் வாழ்நாள் முழுவதும் அனுபவித்தவர். இவர் பிரான்சு நாட்டில் திருச்சபைக்கும் அரசுக்கும் இருந்த அறுபடாத தொடர்பை எதிர்த்துச் சட்ட முன்வரைவொன்றைக் கொணர்ந்தபோது பொதுமக்களின் கருத்தைக் கவர்ந்தார். கி.பி. 1906–இல் தீவிரவாதிகளும் முடியரசுக் கட்சியினரும் இணைந்த கூட்டாட்சியில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் விளைவாகக் கட்சியிலிருந்து சமதருமக்கட்சி இவரைக் வெளியேற்றியது. கிளமன்சு (Clemenceau) என்பாரின் அமைச்சரவையில் இவர் நீதித்துறை, பொது வழிபாட்டுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1909–இல் இவர் தலைமை அமைச்சரானார். தொழிலாளர் குழப்பத்தைக் கட்டுப்படுத்த இவர் அரும்பாடுபட்டார். 1915 முதல் 1917 வரை முதல் உலகப் போரின் போது தலைமை அமைச்சராகப் பதவி வகித்த பிரியாண்டு, தீர்மானமான முடிவுக்கு வர இயலாத தலைவராக இருந்தமை இவருடைய பெருங்குறையாகும். எனினும் 1920–இல் சர்வதேசச்சங்கத்தின் (League of Nations) இன்றியமையாமையினை வலியுறுத்திப் புகழ் பெற்றார். 1926–இல் இவருக்கும் இசுட்ரெசுமன் (Stresemann) என்பாருக்கும் கூட்டாக, அமைதிக்கான நோபெல் பரிசு கிட்டியது. 1927–இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்த கெல்லாக்கு (Kellogg) என்பாருடன் இணைந்து பன்னாட்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினார், போர் வெறியைத் தவிர்க்க வேண்டிக்கொள்ளும் அவ்வொப்பந்தத்தை 65 நாடுகள் ஆதரித்தன. அரிசுடைடு பிரியாண்டு (Aristide Briand) 1932–இல் காலமானார்.
<section end="அரிசுடைடு பிரியாண்டு"/>
<section begin="அரிசேனர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிசேனர்</b>}} அலகாபாத்துக் கற்றூண் சாசனத்தை வரைந்தவராவார். அலகாபாத்தின் தொன்மையான பெயர் பிரயாகை என்பதாகும். இவர் கி.பி. 4–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமுத்திரகுப்த மாமன்னரின் மெய்க்கீர்த்தியை வடமொழியில் இக்கற்றூணில் அரிசேனர் (Harishena) பொறித்துள்ளார். 33 வரிகளைக் கொண்ட இம்மெய்க்கீர்த்தி பல பகுதிகளில் சிதைவுண்டுள்ளது. சமுத்திரகுப்தரின் வெற்றிகளைக் குறிப்பாகத் தென்னிந்திய வெற்றிகளைக் குறித்து அறிய உதவும் அருமையான சான்றாக இதைக் கூறலாம். அரிசேனர் சமுத்திர குப்தரின் படைத் தளபதியாக இருந்தவர். இவர் கவிபாடும் ஆற்றல் பெற்றவர் என்பதனைச் சாசனத்தால் அறியலாம். சமுத்திர குப்த மாமன்னரின் அவைப்புலவர் என்றும் அரிசேனரைக் கருதலாம்.
<section end="அரிசேனர்"/>
<section begin="அரிஞ்சய சோழன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிஞ்சய சோழன் (கி.பி. 956–957)</b>}} சோழ வேந்தன் முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் ஆவார். இராசகேசரி கண்டராதித்தன் இறந்த பின்னர்ப் பரகேசரி பட்டத்துடன் அரியணையேறினார். இவர் அரிகுலகேசரி எனவும் அரிந்தமன் எனவும் அழைக்கப்பட்டார். தம் மகளான அரிஞ்சிகைப் பிராட்டியை வாணர்குல மன்னனுக்கு மணமுடித்து வாணரது நட்பினைப் பெற்றார். தம் தந்தையான முதலாம் பராந்தகன் இழந்த திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் மீட்க இராட்டிர கூடருடன் இவர் போரிட்டார். ஆற்றூரில் நடைபெற்ற போரில் இவர் உயிர் துறந்தார்; எனவே ‘ஆற்றூர்த் துஞ்சிய தேவர்’ என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றார். முதலாம் இராசராசப் பெருமன்னன், தன் தந்தை வழிப்பாட்டனான அரிஞ்சயனுக்குப் பள்ளிப் படைக்கோயில் எடுத்தார். அது இன்று ‘சோழேச்சுரம்’ என அழைக்கப்படுகிறது.{{float_right|ம.இரா.}}
<section end="அரிஞ்சய சோழன்"/>
<section begin="அரிட்டைன் மட்கலன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிட்டைன் மட்கலன்</b>}} என்பது மத்திய தரைக்கடல் நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ஒருவகை மட்கலனைக் குறிக்கும். முதன்முதலில் இத்தாலி நாட்டில் ‘அரிட்டியம்’ (Arretium) என்ற இடத்தில் செய்யப்பட்டதால் அவ்வூரின் பெயரைக் கொண்டே அரிட்டைன் மட்கலன் (Arretine ware) என அழைக்கப்படுகிறது. ‘அரிட்டியம்’ எனும் ஊர் இக்காலத்தில் ‘அரிசோ’ (Arezzo) எனப்படுகிறது. அரிட்டைன் மட்கலன் இளஞ்சிவப்பும் பளபளப்பும் கொண்ட மெல்லிய மட்கலனாகும். சில மட்கலன்கள் அரக்கு நிறத்திலும் சில மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்படும். இம்மட்கலன்கள் வட்டில்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இத்தாலியில் கி.பி. 50–ஆம் ஆண்டிற்குப் பின்னர் உண்டாக்கப்படவில்லை. இவை ‘அரிட்டியத்தில்’ மட்டுமன்றி இத்தாலியிலுள்ள புட்டோலி, மொடியா, இரெமினி ஆகிய பிற பகுதிகளிலும் வனையப்பட்டன. இம்மட்கலனின் உடைந்த பகுதிகள், தமிழகத்தில் பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்கமேடு எனும் இடத்தில் அகழ்வாய்வின்போது கிடைத்துள்ளன. இவை கி.பி. 50 வரையுள்ள காலக் கட்டத்தைச் சார்ந்தனை. அரிட்டைன் மட்கலத் துண்டுகள் இங்குக் கிடைத்திருப்பதன் வாயிலாகத் தமிழகம் மிகப் பழங்காலத்திலிருந்தே உரோமானிய (இத்தாலி) நாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை அறியலாம்.
<section end="அரிட்டைன் மட்கலன்"/>
<section begin="அரித்துவாரம்"/>
{{dhr}}
{{larger|<b>அரித்துவாரம்</b>}} இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் தொன்மையான புண்ணியத்தலங்களுள் ஒன்று. கங்கை இமயமலையில் தோன்றி, அம்மலைப்பகுதி-<noinclude></noinclude>
ljb5603yz7mbmyac7553nowbfzhmil5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/785
250
623044
1937657
1888128
2026-05-28T02:12:20Z
Sridevi Jayakumar
15329
1937657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிதாசர்|749|அரிதி}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 785
|bSize = 480
|cWidth = 159
|cHeight = 158
|oTop = 67
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|அரித்துவாரம்}}
களினூடே பாய்ந்து, இருடிகேசத்தின் வழியாக வந்து அரித்துவாரத்தின் சமவெளியில் நுழைகிறது. இதைப் பழங்காலத்தில் கபிலா அல்லது குபிலா என்றனர். கபிலா என்னும் இருடி வாழ்ந்தமையால் இதனைக் கபிலத்தானம் என்றும் குறிப்பிட்டனர். அரித்துவாரம் (Hardwar) என்னும் சொல் திருமாலின் வாயில் என்று பொருள்படும். இங்கு ‘அரியின் திருவடி’ என்னும் பெயர் கொண்ட குளியற் கட்டம் உள்ளது. இங்குக் ‘கும்பமேளா’ திருவிழாவின்போது கோடிக்கணக்கான இந்துக்கள் கங்கையில் நீராட வருவார்கள். கங்கையில் நீராடினால் பாவங்கள் கழியும் என்பது இந்துக்களின் மரபு வழி நம்பிக்கையாகும். இங்கு நடைபெறும் கும்பமேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நிகழ்கிறது. அந்தத் திருவிழாவின்போது நாடெங்கிலுமிருந்து இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் போன்றோர் வந்து கூடுகின்றார்கள். 1981–ஆம் ஆண்டுக் கணக்குப்படி இவ்வூரின் மக்கள் தொகை 1,15,747 ஆகும்.
<section end="அரித்துவாரம்"/>
<section begin="அரிதாசர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிதாசர்</b>}} கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் அரிகண்டபுரம் என்றும் அரிவாசபுரம் என்றும் வழங்கப் பெற்ற அரிதை நகரில், காராளர் மரபில் தோன்றியவர். இவ்வூர் இப்பொழுது நாகலாபுரம் என்று வழங்கப்படுகிறது. இது தொண்டை நாட்டில் குன்றவர்த்தனக் கோட்டத்தில் இன்றைய ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. நாகலாபுரம் என்னும் பெயர் கல்வெட்டில், ‘சந்திரகிரி இராச்சியத்து வேதகிரி தேசத்து அரிசாகபுரமான நாகலாதேவி அம்மன்புரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் காலத்தில் விசயநகர அரசராக விளங்கிய கிருட்டிண தேவராயரின் தாயார் பெயர் நாகலாதேவி என்பதும், அவர் பெயரால் இவ்வூர் நாகலாபுரம் என்று வழங்கப்படுகிறது என்பதும் கூறப்படுகின்றன. இவ்வூர் வேதநதி எனப்படும் ஆரணி ஆற்றங்கரையிலுள்ளது.
அரிதாசரின் பெற்றோர் திருவேங்கடமுடையாரும் பெருமாள் முதலிச்சியும் ஆவர். உடன்பிறந்தோர் வடமலையண்ணகனையன் என்பவரும் தெய்வங்கள் பெருமாள் என்பவருமாவர். இவர்தம் அண்ணனான வடமலை அண்ணகனையன் அரசியலில் சிறப்புற்றுத் திகழத் தம்பியான திருமலையப்பர் திருமால் பக்தியில் சிறந்து விளங்கித் தம்மூரில் ஒரு திருமால் கோயிலைக் கட்டினார். இத்திருமலையப்பரே, அவர் கொண்ட திருமால் பக்தியால் அரிதாசர் என மக்களால் அழைக்கப் பெற்றார்.
அரிதாசரின் முன்னோர்கள் புலமை மிக்கவர்கள். இவர்கள் ஆற்றுவான்பாடி என்னும் ஊரிலிருந்து நாகலாபுரம் வந்தவர்கள் என்பதனைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றள. இவர் கிருட்டிண தேவராயரின் ஆணையால் பல ஊர்களுக்கும் அவைகளுக்கும் தலைவராக நியமிக்கப் பெற்றார்; பல திருக்கோயில்களின் விசாரணைப் பொறுப்பையும் அறங்கள் செய்யும் அனுமதியையும் பெற்று விளங்கினார்.
இவர் ‘இருசமய விளக்கம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார். பெயரளவில் சைவம், வைணவம் ஆகிய இருசமயங்கள் பற்றிய விளக்கந்தரும் நூல்போற் காணப்படினும், இது சைவக் கதைகளை மறுத்து, வைணவ சமய ஏற்றங் கூறும் நூலாகவே உள்ளது. இந்நூலை இவர் வடமொழியிலோ மணிப்பிரவாள நடையிலோ இயற்றாமல் தமிழில் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிவபுராணக்கதைக் கருத்துகளை மறுத்துத் திருமால் பரமாக இந்நூலை இயற்றியுள்ளார். இவர் தம் குருவாக வடிவழகிய நம்பி என்பவரையும் பெத்த பெருமாள் என்பவரையும் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 2119 விருத்தங்களையும் 130 பரிச்சேதங்களையும் 26 படலங்களையும் கொண்டுள்ளது. இவர்தம் பிற நூல்கள் சௌமிய நாராயணப் பெருமாள் கும்மிப்பாட்டு, சௌமிய நாராயணப் பெருமாள் சோபனப்பாட்டு, சௌமிய நாராயணப் பெருமாள் திருநாள் வாகனக்கவி என்பனவாகும்.
<section end="அரிதாசர்"/>
<section begin="அரிதி"/>
{{dhr}}
{{larger|<b>அரிதி</b>}} புத்த சமயத்தவர் வழிபடும் பெண் தெய்வம். அரிதி வழிபாடு இந்தியா, நேபாளம், திபேத்து, சீனா, சாவகம், துருக்கி ஆகிய நாடுகளில் இன்றளவும் சிறப்புற்று விளங்குகிறது. அரிதியைப் பற்றிப் பல்வேறு கதைகள் நிலவி வருகின்றன. இவள் இராசகிருகத்தின் பாதுகாப்பாளராக இருந்த சடகிரி என்பவனின் தங்கை. இவளது உண்மைப் பெயர் அபிரதி. இவள் காந்தார நாட்டுப் பாதுகாவலனான பான்சிகா (Pansika) என்பவனை மணந்தாள். இவர்-<noinclude></noinclude>
cp6ktcx83585dgxj5zjdkyo8s1zkma6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/786
250
623045
1937658
1888129
2026-05-28T02:13:41Z
Sridevi Jayakumar
15329
1937658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிதி|750|அரிமா சங்கம்}}</noinclude>களுக்கு 500 குழந்தைகள் பிறந்தன. அபிரதி தனது கடைசிக் குழந்தையான பிரயங்கரன் என்பவனை மிகவும் நேசித்தாள்.
இவளுக்குக் குழந்தைகளைப் பிடித்து உண்ணும் பழக்கம் இருந்தது. இதனால், இவள் அரிதி என அழைக்கப்பட்டாள். அரிதி என்பதற்குக் குழந்தைகளைக் திருடுகிறவள் என்பது பொருள். இதன் விளைவாக இராசகிருக மக்களிடம் அச்சம் ஏற்பட்டு எங்கும் அழுகுரல்கள் எழுந்தன. மக்கள் புத்தரிடம் சென்று தம் குறையினை முறையிட்டனர். புத்தர் அரிதியின் செல்லப் பிள்ளையான பிரியங்கரனைத் தூக்கிச் சென்று அரிதிக்குப் பாடம் புகட்டினார். தன் குழந்தைக்காக வேதனைப்பட்ட அரிதியிடம் புத்தர், தம் குழந்தைகளின் பிரிவால் வாடும் பிற பெற்றோர்களின் துயரங்களை எடுத்துக்கூறினார். அரிதி மனம்திருந்தி மனித இறைச்சி உண்ணுவதை விட்டொழித்தாள். அன்று முதல் இராசகிருகத்தைச் சார்ந்த மக்களும் புத்தரின் ஆணைப்படி அரிதிக்கும் அவள் குழந்தைகளுக்கும் நல்ல உணவை அளித்து வந்தனர். இன்றும் வட இந்திய, புத்த மடாலயங்களிலும் நேபாள மடாலயங்களிலும் அரிதிக்கும் அவள் குழந்தைகளுக்கும் உணவு படைக்கின்றனர். வட இந்திய, புத்த மடாலயங்களில் அரிதிக்கெனப் படையல் மேடைகள் இருந்ததாகச் சீனப் பயணி யுவான்சுவாங் என்பவரும் இட்சிங் என்பவரும் தம் குறிப்புகளில் சுட்டியுள்ளனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 786
|bSize = 480
|cWidth = 202
|cHeight = 157
|oTop = 341
|oLeft = 29
|Location = center
|Description =
}}
{{center|அரிதி}}
சிற்பங்களில் அரிதி அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டிருப்பாள். அவளது மடியில் குழந்தை ஒன்று இருக்கும். அவளைச் சுற்றிலும் 5 குழந்தைகள் இருப்பர். இவ்வைந்து குழந்தைகளும் இவளுக்கு 500 குழந்தைகள் உண்டு என்பதைக் காட்டுகின்றன. அரிதியின் ஒரு கையில் மாதுளங்கனி காணப்படும். இது இனப் பெருக்கத்தைக் குறிக்கும் அடையாளமாகும்.
சாவகத்தில் சண்டி மெந்துத்து (Chandi Mendut) என்னும் இடத்தில் காணப்படும் அரிதியின் சிற்பம் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தவண்ணம் தென்படுகிறது. திபெத்தில் காணப்படும் உருவச் சிலையில் அரிதி தாமரையில் அமர்ந்தவாறு உள்ளாள். அரிதி தன் கணவர் பான்சிகாவுடன் இருப்பது போன்றும் சிற்பங்கள் உள்ளன. இவன் குபேரப் படைத் தலைவனாவான். அசந்தா, எல்லோராக் குகைகளில் அரிதி, பான்சிகா சிற்பங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
<section end="அரிதி"/>
<section begin="அரிமர்த்தன பாண்டியன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிமர்த்தன பாண்டியன்</b>}} தமிழ்ப் புராணங்களில் இடம்பெற்ற பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவனைப் பற்றிய செய்திகள் திருவிடையாடற் புராணத்திலும் திருவாதவூரர் புராணத்திலும் காணப்படுகின்றன. இவனிடத்தில் மாணிக்கவாசகர் அமைச்சராய் இருந்தார் என்று புராணங் கூறுகிறது.{{float_right|ஏ.சி.பா.}}
<section end="அரிமர்த்தன பாண்டியன்"/>
<section begin="அரிமளம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிமளம்</b>}} புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊர். புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் புகையிலைக்குப் பெயர் பெற்றது. கந்தசாமிக் கவிராயர் என்பார் இவ்வூரில் தங்கி அரிமளத் தலபுராணத்தைப் பாடியிருக்கிறார். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழும் ஊர்களுள் அரிமளமும் ஒன்று.
<section end="அரிமளம்"/>
<section begin="அரிமா சங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிமா சங்கம்</b>}} அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் 1917–ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. மெல்வின் சோன்சு (Melvin Jones) என்பவர் இதைத் தோற்றுவித்தார்.
அக்காலத்தில் சிகாகோ நகரில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த செல்வாக்குடையோர் பலர் ஒன்று கூடிப் பல சிறு சங்கங்களை அமைத்திருந்தனர். அத்தகைய சங்கம் ஒன்றில் மெல்வின் சோன்சும் உறுப்பினராக இருந்தார். குறிப்பிட்ட நாள்களில் உறுப்பினர்கள் கூடி நல்ல விருந்து உண்டு கலந்து உரையாடுதல் வழக்கம். அவ்வுரையாடல்கள் தன்னலத்தையே மையமாகக் கொண்டிருந்தன. அவரவர் பொருளாதார நிலையை உயர்த்த எவ்வெவ்வகையில் எவரிடம் எத்தகைய உதவியை நாடலாம் என்பதை ஆராய்வதே அக்கூட்டங்களின் இன்றியமையாத நோக்கமாக இருந்தது. அதுபோன்ற பல சங்கங்கள் அமெரிக்க நாட்டின் பல நகரங்களில் இயங்கி வந்தன. மெல்வின் சோன்சுக்கு அச்சங்கங்களின் நடைமுறை மனநிறைவு கொடுக்கவில்லை. அவர் தன்னலத்திலும் சிறந்தது பொது நலமே என்பதை உறுதியாக நம்பினார். அச்சீரிய கருத்தைத் தம் சங்க உறுப்பி-<noinclude></noinclude>
9fvmw75tc5xf00unjbl11t1jg8so9va
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/788
250
623047
1937659
1888132
2026-05-28T02:15:28Z
Sridevi Jayakumar
15329
1937659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிமிதைய மாவலி வாணராயர்|752|அரியலூர் மழவராயர்கள்}}</noinclude>யது. செக்சடன் அரிமா சங்கமே பம்பாய்ச் சங்கத்தை முன்மொழிந்து அறிமுகப்படுத்தியது. நோசீர் பண்டோல் பம்பாய்ச் சங்கத்தின் முதல் தலைவர் ஆனார். பண்டோலின் சீரிய முயற்சியால் இந்தியாவின் பல பாகங்களிலுமுள்ள பெருநகரங்களிலெல்லாம் அரிமா சங்கங்கள் தோன்றின. இந்தியாவில் நோசீர் பண்டோல் அரிமா சங்கத் தந்தை என்ற புகழைப் பெற்றார்.
தென்னிந்தியாவில் முதற் சங்கம் பெங்களூரில் 1957–சனவரியில் தோன்றிற்று. அவ்வாண்டு ஆகசுட்டு மாதம் தமிழ்நாட்டில் சென்னையில் அரிமா சங்கம் தோன்றிற்று. இன்று இந்தியாவில் உள்ள 2000 அரிமா சங்கங்களில் 1,00,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.{{float_right|கி.ப.}}
<section end="அரிமா சங்கம்"/>
<section begin="அரிமிதைய மாவலி வாணராயர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிமிதைய மாவலி வாணராயர்</b>}} கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வாணர் குல மன்னர். இவர் கங்க நாடு, புறமலை நாடு, திருக்கோவலூர் நாடு, கோவூர் நாடு, தாயனூர் நாடு, புற்ற நாடு முதலான பகுதிகளை ஆண்டு வந்தார். கி.பி. 9–ஆம் நூற்றாண்டளவில் வாணர்–நுளம்பர் பகைமை மிக்கது. இருப்பினும் நுளம்ப வேந்தர் ஒருவர் இவருடன் நட்புறவுடன் திருமண உறவும் கொண்டிருந்தார். சிலகாலம் சென்றபின் நுளம்பன், வாணன்மீது வஞ்சகமாகப் போர் தொடுத்தான். போரில் அரிமிதைய மாவலி வாணராயர் கொல்லப்பட்டார். நுளம்பன் தகடூர்ப் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேந்தனானான். வாண அரசனின் உண்மை ஊழியரான ‘சக்கரக் குட்டியார்’ தகடூர் மீது படையெடுத்துச் சென்று நுளம்பனை வென்று, வாணரின் அரசினை மீண்டும் கைப்பற்றினார்.{{float_right|ம.இரா.}}
<section end="அரிமிதைய மாவலி வாணராயர்"/>
<section begin="அரியக்குடி"/>
{{dhr}}
{{larger|<b>அரியக்குடி,</b>}} இராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகிலுள்ள சிற்றூர்; வைணவத் தலம். பாடல்களாலேயே கடிதம் வரையும் அரங்கநாதன் செட்டியார் வாழ்ந்த ஊர். கருநாடக இசை மேதை அரியக்குடி இராமானுச அய்யங்கார் பிறந்த ஊர்.
<section end="அரியக்குடி"/>
<section begin="அரியலூர்"/>
{{dhr}}
{{larger|<b>அரியலூர்,</b>}} திருச்சிராப்பள்ளி மாவட்ட உடையார் பாளையம் வட்டத்திலுள்ள ஓர் ஊர்; சௌராட்டிரர்கள் என்னும் பிரிவினர் நெய்யும் சேலைக்குப் பெயர் பெற்றது. இங்கு நடைபெறும் சந்தை தமிழ் நாட்டில் நடைபெறும் சந்தைகளுன் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்குபவர்களுக்குப் பிணி நீங்குமென்பது மரபுவழி நம்பிக்கையாக உள்ளது. இவ்வூர் திருச்சி சென்னை செல்லும் குறுக்கு இருப்புப் பாதை வழியில் அமைந்துள்ள இரயில் நிலையத்தைக் கொண்டுள்ளது.
<section end="அரியலூர்"/>
<section begin="அரியலூர் மழவராயர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>அரியலூர் மழவராயர்கள்:</b>}} தமிழகத்தின் தொன்மை மிக்க அரசியல் பிரிவுகளுள் மழநாடும் ஒன்று. இம்மழநாடு, பண்டு மேல் மழநாடு கீழ்மழநாடு–என்னும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டு விளங்கியது. அரியலூர் கீழ் மழநாட்டைச் சேர்ந்தது. மழநாட்டில் வாழ்ந்தவர்கள் மழவர் என அழைக்கப்பட்டனர். மழவர் என்னும் இத்தொல்குடியினர் சிறந்த வீரர்களாய்த் திகழ்ந்தனர். சங்க நூல்களிலும் பண்டைய சாசனங்களிலும் மழவர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
அரியலூர் மழவராயர் குடியின் முன்னவர்களாக இராமநயினார், பூமி நயினார் என்னும் உடன் பிறந்தோர் இருவர் இருந்துள்ளனர். இவ்விருவரும் விசயநகரப் பேரரசில் கசபதி வம்சத்தினரான திம்மராயரின் காலத்தில் அவர் துணையுடன், அரியலூர்ப் பகுதியை ஆண்டு வந்தனர். திம்மராயருக்குப் பின் அரியணையேறிய நரசிம்மராயர், இவ்விருவருக்கும் அனுமதி வழங்கி, மதுரையை ஆண்டு வந்த விசுவநாத நாயக்கரின் (கி.பி. 1529–64) கீழ்ச் சிற்றரசராக இராமநயினாரை அமர்த்தினார். ஊட்டத்தூருக்கும் சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதிக்கு இராமநயினார் தலைவரானார்.
அரியலூரில் கோயில் கொண்டுள்ள ஒப்பில்லாத அம்மனின் அருளால், இராமநயினாரின் கால்வழியினர், ‘குன்றை ஒப்பிலாத மழவராயர்’ என்னும் பட்டத்தினைப் புனைந்து கொண்டனர். இம்மரபினைச் சேர்ந்த எட்டாவது மன்னர் அரங்கப்ப ஒப்பிலாத மழவராயர், கி.பி. 1651–இல் மதுரை நாட்டின் மீது முசுலிம் படையெடுப்பு நிகழ்ந்தபோது, மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கருக்குப் படையுதவி அளித்து வெற்றி பெறச் செய்தார். இம்மரபின் 16–ஆம் அரசரான இராம விசய ஒப்பிலாத மழவராயர் மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.
ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் தென்னிந்தியாவில் உண்டான ஆதிக்கப் போட்டியில் மழவராயரின் பங்கு யாது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கி.பி. 1765–இல் கருநாடக நவாப்பு அரியலூரைக் கைப்பற்றி, அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கினார். அரியலூர் மன்னரோ முதலில் தஞ்சைக்கும் பின்னர் மைசூருக்கும் சென்று தஞ்சம் புகுந்தார். கி.பி. 1780 இல் மைசூர் ஐதர் அலியின் தலையீட்டால், அரியலூர் மீண்டும் மழவராயர் வசம் வந்தது. கி.பி. 1783–இல் அரியலூர் அரசர், ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவினால் நிலக்கிழாராக அமர்த்தப்பட்டு, வரிவசூல் செய்யும் உரிமையைப் பெற்றார். கி.பி. 1817–இல் அரியலூர் அரசருக்கு ஆங்கிலேயர் ‘சன்னது’ வழங்கினர். அச்-<noinclude></noinclude>
e0roiknkuvyfeg1ys639223u9d5pbtf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/789
250
623074
1937660
1888133
2026-05-28T02:16:31Z
Sridevi Jayakumar
15329
1937660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரியலூர் மழவராயர்கள்|753|அரியானா}}</noinclude>சமயம் அவருக்கு 57 கிராமங்கள் சொந்தமாய் இருந்தன. ஆனால் 1907–இல் இவரிடம் 7 கிராமங்களே மிஞ்சின. இறுதியாக, கி.பி. 1951–இல் இவையும் அகற்றப்பட்டு, நட்ட ஈடு வழங்கப்பட்டது. இவர்களின் 400 ஆண்டு ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
அரியலூர் மழவராயர்கள் கலைகளையும் கல்வியையும் ஆதரித்தார்கள். இவ்வூரிலுள்ள கோதண்ட இராமசாமி கோயிலில் விளங்கும் வனவாசம் செல்லும் இராமரின் நின்ற கோலம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தசாவதாரச் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் கொடைப்பண்பு மிக்கவர்கள் என்பதனை அரியலூர் கிருட்டிணன் கோயில், உடையார் பாளையம், திருமழபாடி, திருப்பழுவூர் முதலான இடங்களிலுள்ள கோயில் கல்வெட்டுகளாலும் செப்பேடுகளாலும் அறியலாம்.
இவர்கள் வடமொழி, தெலுங்கு, தமிழ், இசை ஆகிய துறைகளில் வல்ல புலவர் பெருமக்களைத் தம் அரசவையில் அமர்த்திப் பேராதரவு நல்கினர். மழவராயர் சிலரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். கிருட்டிணைய மழவராயர் அந்தகக் கவி வீரராகவ முதலியாரையும், விசயரங்க ஒப்பிலாத மழவராயர் கடல் இருவாட்சிப் புலவரையும், யுவரங்க மழவராயர் சுப்பிரமணியக் கவிராயரையும் பேணித் தக்க பரிசில்கள் வழங்கினர். இருவாட்சிப் புலவர் “திருக்கை வளம்” என்னும் நூலை இயற்றி அரசவையில் அரங்கேற்றினார். தமிழறிஞர் உ.வே.சா. அவர்களின் தந்தையார் வேங்கடசுப்பையர், அரசவையில் இசைப் புலவராகத் திகழ்ந்தார். இதற்காக இவருக்கு இலந்தங்குழி என்னும் கிராமத்தில் 10 காணிநிலம் முழுமானியமாக அளிக்கப்பட்டது.
புலவர் சண்பக மன்னரும் அவரது கால்வழியினரும் அரியலூர் அரசவையில் தொடர்ந்து தமிழ்ப்பணி புரிந்தனர். நவராத்திரி நாடகம், சிவராத்திரி நாடகம், பார்வதி திருக்கல்யாண நாடகம், அரியிற் சிலேடை வெண்பா, இராமாயண வண்ணம், இராமாயணச் சிந்து, சார்ங்க சருக்கரை விநாயகர் பஞ்ச ரத்தினம், பஞ்சாயத்து மாலை, சீவபிரம்ம ஐக்கிய சரித்திரம் போன்ற இலக்கியங்கள் ஆங்கு மலர்ந்தவையே ஆகும். அவற்றில் ஒன்றும் இன்று கிடைக்கப்பெற வில்லை. அரியலூர் அரசவைப் புலவர்களின் மரபினர் இன்றும் அரியலூரில் வாழ்ந்து வருகின்றனர். அரியலூர் மழவராயரின் கலைப்பணி இன்றும் நின்று நிலவி, இவர்களது பெருமையைக் கூறுகிறது.{{float_right|ம.இரா.}}
<section end="அரியலூர் மழவராயர்கள்"/>
<section begin="அரியாட்னி"/>
{{dhr}}
{{larger|<b>அரியாட்னி</b>}} என்பவன் கிரேக்கப் புராணத்துள் வரும் ஒரு பாத்திரம். இவள் மினோசு (Minos) என்பவனின் மகள். தீசியசு (Theseus) என்பவன் கிரீட்டு (Crete) நகரைச் சார்ந்த மினோடர் (Minotaur) என்ற பூதத்தைக் கொல்ல முயன்றான். அப்போது அரியாட்னி (Ariadne) தீசியசுமீது காதல்கொண்டு கிரீட்டு நகருக்குள் செல்வதற்கு ஒரு நூற்கண்டைக் கொடுத்தாள். அதனைப் பெற்றுக் கொண்ட தீசியசு மினோடரைக் கொன்று, அரியாட்லியை அழைத்துக் கொண்டு தப்பி ஓடினான். பின்னர், நாக்சசு (Naxos) எனும் தீவில் இவளைக் கைவிட்டுவிட்டான். இத்தீவில் தையானிசசு (Dionysus) என்பவன் இவளைக் கண்டு மணந்து கொண்டான். கிரேக்க ஓவியங்களில் இவள் சிறப்பிடம் பெற்றுள்ளாள்.
<section end="அரியாட்னி"/>
<section begin="அரியானா"/>
{{dhr}}
{{larger|<b>அரியானா</b>}} இந்தியாவின் இருபத்திரண்டு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலம் 1966–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் அமைக்கப்பட்டது. முந்தைய பஞ்சாபு மாநிலம் அரியானாவையும் சேர்த்தேயிருந்தது. அதனை இரண்டாகப் பிரித்ததன் விளைவாகப் பஞ்சாபு, அரியானா (Haryana) என்னும் பெயரில் இரு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பஞ்சாபு மாநிலத்தில் இந்தி பேசும் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து உருவானதுதான் இம்மாநிலம்.
அரியானாவின் வடக்கில் இமாசலப் பிரதேசமும் தெற்கில் இராசசுத்தானமும், கிழக்கில் உத்தரப் பிரதேசமும், மேற்கில் பஞ்சாபும் எல்லைகளாக உள்ளன. இந்தியக் குடியரசின் நேராட்சிப் பகுதியான தில்லி மாநகரை முப்பக்கங்களில் அரியானா சூழ்ந்துள்ளது.
அரியானாவை இமயமலையின் பகுதியான தராய், இந்திய கங்கைச் சமவெளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இச்சமவெளி செழுமையானது. கடல் மட்டத்திற்கு மேல் 230 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை வடக்கிலிருந்து தெற்காகச் சரிந்துள்ளது. அரியானாவின் தென் மேற்குப் பகுதி வறண்டு மணற்பாங்கானதும் தரிசானதுமாய் அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் ஆண்டு முழுதும் நீர் வரத்தினைக் கொண்ட வற்றா ஆறுகள் இல்லை.
காகர் (Ghaggar) என்னும் ஒரேயாறு இம்மாநிலத்தின் வடகோடியில் பாய்கிறது. மழையும் குறைவாகவே பெய்கிறது. எனவே ஆற்று நீர்ப்பாசனம் மிகக் குறைவு. பெய்யும் மழையை நிலம் உறிஞ்சிக் கொள்வதால் நிலத்தடி நீரைக் குழாய்க் கிணறுகள் மூலம் அரியானா மாநிலம் சிறப்பாகப் பயன்படுத்துகிறது. ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு நீர்ப்பாசனம் குழாய்க் கிணறுகள் மூலமே நடைபெறுகிறது. பெரு மழை பெய்யும்போது சில வேளைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுண்டு.
{{nop}}<noinclude></noinclude>
qn327wx3kjjdphip018k420w4li6xdw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/365
250
626646
1937497
1934322
2026-05-27T14:15:01Z
Booradleyp1
1964
1937497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இலாட்வியா|337|இலாடின்}}</noinclude>பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள், பேருந்துகள், இருப்புப்பாதை வண்டிகள், உருக்கு போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வேளாண்மையால் இக்குடியரசு ஐந்திலொரு பங்கு வருவாயைப் பெறுகிறது. பார்லி, பிளாக்சு, ஓட்சு, உருளைக்கிழங்கு, ‘ரை’ போன்றவை விளை பொருள்கள், பால்பண்ணை, கால்நடைப்பண்ணை போன்ற தொழில்களிலும் பல குடியானவர்கள் சோவியத்து உருசியாவின் அரசு ஈடுபட்டுள்ளனர் இலாட்வியாவின் பண்ணைகளைக் கூட்டுறவுப் பண்ணை முறையில் நடத்துகிறது. குடியானவர்கள் பண்ணையில் உற்பத்தி செய்யும் பொருளில் பங்கைப் பெறுகிறார்கள்.
{{larger|<b>வரலாறு:</b>}} இவாட்வியாவின் வரலாறு, செருமானியச் செல்வாக்கில் இலாட்வியர் இருந்தகாலம் எனவும். சோவியத்து உருசியாவின் செல்வாக்கில் வந்த காலம் எனவும் இருவகைப்படும். செருமானியச் செல்வாக்கில் இலாட்வியா இருந்த காலமான 13–ஆம் நூற்றாண்டு முதல் 16–ஆம் நூற்றாண்டுவரையிலான காலகட்டம் கிறித்தவச் சமயம் புகுத்தப்பட்ட காலமாகும்.
சோவியத்து உருசியாவின் செல்வாக்கில் வந்த காலம் 18–ஆம் நூற்றாண்டாகும். இக்காலகட்டத்தில் 22 ஆண்டுகள் இலாட்வியா சுதந்திர நாடாக விளங்கியது.
இரண்டாம் உலகப் பெரும்போர் தொடங்குவதற்குச் சற்று முன்னர் உருசியாவும் செருமனியும் கிழக்கு ஐரோப்பாவைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இலாட்வியாவை வற்புறுத்தி, அந்நாட்டில் இராணுவத்தளங்களை அமைத்துக் கொள்ளும் உடன்படிக்கையை உருசியா செய்துகொண்டது. உருசியாவின் படைகள் 1940, சூன் மாதத்தில் இலாட்லியாவைக் கைப்பற்றிக் கொண்டன. இலாட்வியாப் பொதுவுடைமைக் கட்சி அரசாங்கத்தை நடத்தலாயிற்று. அதே ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் இலாட்வியா சோவியத்து உருசியாவின் பகுதியாயிற்று.
செருமானியப் படைகள் இலாட்வியாமீது 1941–இல் படையெடுத்தன. இலாட்வியா செருமானியர் வசம் 1944 வரை இருந்தது. அந்த ஆண்டில் சோவியத்துப் படைவீரர்கள் இலாட்வியாவை மீண்டும் கைப்பற்றிக் கொண்டார்கள். அப்போது இலாட்வியாவைக் கைப்பற்ற வந்த உருசியர்களைப் பல இலாட்விய மக்கள் தடுத்தனர். ஆனால் சோவியத்துப் படைவீரர்கள் தடுத்தவர்களைக் கொன்று குவித்தோ நாடு கடத்தியோ எதிர்ப்பை அடக்கினர்.
உருசியர்களின் ஆட்சியின் விளைவாக இலாட்வியாவில் வாழ்க்கை பெரும் மாறுதலடைந்துள்ளது. அங்கு வலிமை மிக்க பொதுவுடைமை அரசாங்கத்தை உருசியா நிலைநாட்டி. அனைத்து நிலங்களையும் தொழிற் சாலைகளையும் நாட்டுடைமையாக்கியது மேலும் எண்ணற்ற உருசியர்கள் இலாட்வியாவில் குடியேறி அதன் பண்பாட்டையும் மொழியையும் பெருமளவு மாற்றிவிட்டார்கள். எனினும் இலாட்வியர்கள் உருசியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
<section end="இலாட்வியா"/>
<section begin="இலாடப் பேரரையன்"/>
{{dhr}}
{{larger|<b>இலாடப் பேரரையன்</b>}} இலாடர் குலத் தலைவன்; முதலாம் இராசராசப் பெருமன்னனின் குறுநில மன்னன், இவன் வீரசோழன் இலாடப் பேரரையன் எனக் குறிக்கப்பெறுகிறான்.
தொண்டை மண்டலத்தில் படுவூர்க் கோட்டத்தில் உள்ள பெருந்திமிரி (இக்காலத்திய ஆர்க்காட்டுப் பகுதி) நாட்டை ஆண்டு வந்த அரசக் குடியினர் இலாடர் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றனர். பராந்தக சோழன் ஆட்சிக்கால முதலே இலாடர் சோழ மரபினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.
வீரசோழன் இலாடப் பேரரையன் இலாடராசன் புகழ்விப்பவர் கண்டன் என்பானின் மகனாவான். முதலாம் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில் இலாடப் பேரரசன் தன் அரசியாரின் வேண்டுகோளுக்கு இணங்கச் சில வரிகள் மூலம் வரும் பொருளைச் சமணப் பள்ளிக்கு வழங்கினான்.
இராசராசனின் மனைவியருள் ஒருத்தியான இலாடமாதேவி என்பாள் இலாடர் மரபினள் என்பது குறிப்பிடத்தக்கது.
<section end="இலாடப் பேரரையன்"/>
<section begin="இலாடின்"/>
{{dhr}}
{{larger|<b>இலாடின்</b>}} ஐரோப்பாவில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் இருந்த இரும்புக் காலப் பண்பாடு. இலாடின் (Latene) பண்பாடு ஆல்சுடாட்டு (Halls tatt) பண்பாட்டு மக்களான கெல்டுகளிடம் வளர்ந்தது. இப்பண்பாடு கி.மு. 5–ஆம் நூற்றாண்டு முதல் உரோமானியர்கள் காலம் வரை நிலவியது. கெல்டுகள் இரைன் (Rhine) பகுதியின் மையப்பகுதிகளிலும் பிரான்சிலுள்ள மாரன் (Marne) பகுதியிலும் வாழ்ந்து வந்தனர். மது வகைகளை ஏற்றுமதி செய்து மத்திய தரைக்கடல் பகுதியில் தங்கள் நாகரிகத்தையும் புகுத்தினர். இதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் பொருள்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. உருளை நான்குகொண்ட வண்டியைப் பயன்படுத்திய மக்கள்<noinclude></noinclude>
pbd2u8pwcwky4b9htvkyt83xdij13fx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1001
250
631984
1937521
1898561
2026-05-27T15:36:43Z
Desappan sathiyamoorthy
14764
1937521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|ஏகாம்பரநாதர் உலா|973|ஐந்தாண்டுத் திட்ட அமைப்பு}}
{|</noinclude>|-
|ஏகாம்பரநாதர் உலா || || 1
|-
|ஏகாம்பர முதலியார் || || 2
|-
|ஏசல் || || 2
|-
|ஏசாயா || || 3
|-
|ஏசாயாவின் மறைபொருள் || || 3
|-
|ஏசோர்சுத் தீவுகள் || || 4
|-
|ஏஞ்சல் || || 4
|-
|ஏட்டு நிலுவைகள் || || 4
|-
|ஏடகம் || || 6
|-
|ஏடன் || || 6
|-
|ஏணிச்சேரி முடமோசியார் || || 6
|-
|ஏணிலை || || 6
|-
|ஏந்தல் வண்ணம் || || 7
|-
|ஏ.பி.சி. நாடுகள் || || 7
|-
|ஏமகூடம் || || 7
|-
|ஏமசின் நூல் || || 8
|-
|ஏமசு || || 7
|-
|ஏமநாதன் || || 8
|-
|ஏமன் அரேபியக் குடியரசு || || 8
|-
|ஏமன் கூட்டாட்சி || || 58
|-
|ஏமன் மக்களாட்சிக் குடியரசு || || 10
|-
|ஏமாற்றுதல் || || 13
|-
|ஏயர்கோன் கலிக்காம நாயனார் || || 13
|-
|ஏர் எழுபது || || 14
|-
|ஏர்க்காடு || || 15
|-
|ஏர் மங்கலம் || || 16
|-
|ஏரம்பையர் || || 16
|-
|ஏரிப் போக்குவரத்து || || 16
|-
|ஏல், எலிகு || || 20
|-
|ஏல், கரோலின் ஆர்டெலியா || || 20
|-
|ஏல் பல்கலைக்கழகம் || || 21
|-
|ஏலப்பாட்டு || || 22
|-
|ஏல விற்பனை || || 23
|-
|ஏல விற்பனை வகைகள் || || 24
|-
|ஏலாதி || || 26
|-
|ஏவல் || || 26
|-
|ஏவுவோன் வினை || || 28
|-
|ஏழரசு || || 29
|-
|ஏழாண்டுப் போர் || || 29
|-
|ஏழாம் திருமுறை || || 30
|-
|ஏழு அதிசயங்கள் || || 31
|-
|ஏழுமலை || || 33
|-
|ஏழூர்த் திருவிழா || || 35
|-
|ஏற்பு || || 36
|-
|ஏற்புடைமை || || 39
|-
|ஏற்புரை || || 40
|-
|ஏற்றப்பாட்டு || || 42
|-
|ஏற்றுத் தரகர்கள் || || 43
|-
|ஏற்றுமதி || || 44
|-
|ஏற்றை || || 48
|-
|ஏறாண் முல்லை || || 48
|-
|ஏறு தழுவல் || || 49
|-
|ஏறைக்கோன் || || 50
|-
|ஏனாதி சாத்தஞ்சாத்தன் || || 51
|-
|ஏனாதி திருக்கிள்ளி || || 51
|-
|ஏனாதிநாத நாயனார் || || 51
|-
|ஏனாதிப் பழங்குடிகள் || || 52
|-
|ஏனாம் || || 55
|-
|ஐ || || 56
|-
|ஐக்கிய அரபுக் குடியரசு || || 57
|-
|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள் || || 59
|-
|ஐக்கியக் கட்சி || || 60
|-
|ஐக்கியச் சட்டங்கள் || || 62
|-
|ஐக்கிய நாடுகள் சபை || || 63
|-
|ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை || || 65
|-
|ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை || || 65
|-
|ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மன்றம் || || 66
|-
|ஐக்கிய நாடுகளின் பொறுப்பாண்மைக்குழு || || 66
|-
|ஐக்கிய வாதம் || || 80
|-
|ஐங்கரன் || || 81
|-
|ஐங்குற்றம் || || 82
|-
|ஐங்குறுநூறு || || 82
|-
|ஐசுலாந்து || || 83
|-
|ஐசுலாந்து மொழி || || 87
|-
|ஐஞ்சிறு காப்பியங்கள் || || 89
|-
|ஐடெக்கர் மார்ட்டின் || || 91
|-
|ஐதர்அலி || || 92
|-
|ஐதராபாது || || 93
|-
|ஐதராபாதுப் பல்கலைக்கழகம் || || 100
|-
|ஐதுநூசு நயினார்ப் புலவர் || || 100
|-
|ஐந்தவத்தைகள் || || 101
|-
|ஐந்தாண்டுத் திட்ட அமைப்பு || || 106
|-<noinclude>|}</noinclude>
19ynvys9xnq1iba7526e4p8xnbb8e1s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1002
250
632000
1937524
1898577
2026-05-27T15:50:37Z
Desappan sathiyamoorthy
14764
1937524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|ஐந்தாண்டுத் திட்டங்கள்|974|ஒசிப்வா}}
{|</noinclude>|-
|ஐந்தாண்டுத் திட்டங்கள் || || 102
|-
|ஐந்தாண்டுத் திட்டப் படிவம் || || 111
|-
|ஐந்தாண்டுத் திட்டம், முதலாம் || || 107, 114
|-
|ஐந்தாண்டுத் திட்டம், இரண்டாம் || || 107, 114
|-
|ஐந்தாண்டுத் திட்டம், மூன்றாம் || || 110, 114
|-
|ஐந்தாண்டுத் திட்டம், நான்காம் || || 111, 115
|-
|ஐந்தாண்டுத் திட்டம், ஐந்தாம் || || 111, 115
|-
|ஐந்தாண்டுத் திட்டம், ஆறாம் || || 112, 115
|-
|ஐந்தாண்டுத் திட்டம், ஏழாம் || || 113, 117
|-
|ஐந்தாம் திருமுறை || || 120
|-
|ஐந்தாம் படை || || 120
|-
|ஐந்தாம் பிரெஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி || || 120
|-
|ஐந்திணை எழுபது || || 122
|-
|ஐந்திணை ஐம்பது || || 122
|-
|ஐந்திணைச் செய்யுள் || || 123
|-
|ஐந்திரத்தின் வரலாறு || || 126
|-
|ஐந்திரம் || || 124
|-
|ஐந்திர வியாகரணம் || || 125
|-
|ஐந்திறம் || || 126
|-
|ஐந்து சக்திகள் || || 127
|-
|ஐந்து நெறிக் கோட்பாடு || || 127
|-
|ஐந்தெழுத்து || || 129
|-
|ஐந்தொழில் || || 130
|-
|ஐ.நா. அரசாங்கச் செயலாண்மைகள் || || 78
|-
|ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் || || 73
|-
|ஐ.நா. சபை தூதியல் உரிமை மாநாடு || || 76
|-
|ஐ.நா. சபையின் வளர்ச்சியும் மதிப்பீடும் || || 67
|-
|ஐ.நா. தொழில் முன்னேற்ற நிறுவனம் || || 75
|-
|ஐ.நா. முன்னேற்றத் திட்டம் || || 74
|-
|ஐ.நா. வின் அரசியற் கொள்கைகள் || || 68
|-
|ஐ.நா. வின் அவசரப்படை || || 69
|-
|ஐப்பசி முழுக்கு || || 131
|-
|ஐபீரியா || || 132
|-
|ஐம்படைத்தாலி || || 132
|-
|ஐம்பால் || || 132
|-
|ஐம்புலன்கள் || || 132
|-
|ஐம்பெருங்காப்பியங்கள் || || 133
|-
|ஐம்பெருங்குழு || || 139
|-
|ஐம்பொறிகள் || || 140
|-
|ஐம்மலம் || || 140
|-
|ஜயக்கடன் || || 5
|-
|ஜயக்காட்சி || || 141
|-
|ஐயடிகள் காடவர் கோன் நாயனார் || || 142
|-
|ஐயத்தின் பயன் || || 143
|-
|ஐயப்பாட்டுத் தொடர்பு || || 143
|-
|ஐயமற்ற இணை || || 144
|-
|ஐயன் பிடாரி || || 144
|-
|ஐயன் பெருமாள் கோனார் || || 145
|-
|ஐயனாரிதனார் || || 146
|-
|ஐயாதிச் சிறுவெண்டேரையார் || || 146
|-
|ஐயாறு || || 147
|-
|ஐயூர் முடவனார் || || 148
|-
|ஐயூர் மூலங்கிழார் || || 148
|-
|ஐயை || || 148
|-
|ஐராவணம் || || 149
|-
|ஐராவதம் || || 149
|-
|ஐராவதி || || 150
|-
|ஐரி ஏரி || || 20
|-
|ஐரிசுக் கடல் || || 150
|-
|ஐரிசு சீன் மர்டாக்கு || || 150
|-
|ஐரிசு மொழி || || 151
|-
|ஐரோப்பா || || 152
|-
|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம் || || 170
|-
|ஐரோப்பியக் கருத்து முதற் கொள்கை || || 758
|-
|ஐரோப்பியக் குழு || || 171
|-
|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு || || 172
|-
|ஐரோப்பியத் தத்துவம் || || 167
|-
|ஐரோப்பிய நீதிமன்றம் || || 174
|-
|ஐரோப்பியப் பொது அங்காடி || || 173
|-
|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு || || 177
|-
|ஐரோப்பிய முதலீட்டு வங்கி || || 178
|-
|ஐவரி கோசுட்டு || || 179
|-
|ஐவன் || || 183
|-
|ஒ || || 186
|-
|ஒக்கூர் மாசாத்தனார் || || 187
|-
|ஒக்கூர் மாசாத்தியார் || || 188
|-
|ஒகாயோ || || 188
|-
|ஒகியு கோரை || || 190
|-
|ஒகேன் இலாரன்சு || || 190
|-
|ஒசாக்கா || || 191
|-
|ஒசிப்வா || || 191
|-<noinclude>|}</noinclude>
k9etjxqmgtk5yjrwgy8ubikxqsn6u7b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1003
250
632005
1937526
1898582
2026-05-27T16:00:33Z
Desappan sathiyamoorthy
14764
1937526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|ஒஞ்சிப்பு|975|ஒலி உறுப்புகள்}}
{|</noinclude>|-
|ஒஞ்சிப்பு || || 192
|-
|ஒட்டக் கூத்தர் || || 193
|-
|ஒட்டவாலோ || || 197
|-
|ஒட்டு நிலை || || 198
|-
|ஒட்டுறவுக் கெழு || || 199
|-
|ஒட்டுறவைக் கணக்கிடும் முறைகள் || || 200
|-
|ஒடிசு–இலெனான் பள்ளித்திறன் சோதனை || || 204
|-
|ஒடுங்குசொத்து || || 205
|-
|ஒடெசா || || 205
|-
|ஒண்டோரியா அரசியலமைப்பு || || 206
|-
|ஒத்த பதக்கம் || || 207
|-
|ஒத்தாழிசைக் கலி || || 207, 850
|-
|ஒத்திசைவு || || 208
|-
|ஒத்திசைவும் உளநிறைவும் || || 208
|-
|ஒத்திசைவு மணமுறிவு || || 208
|-
|ஒத்துணர்வு || || 209
|-
|ஒத்துழையாமை இயக்கம் || || 210
|-
|ஒதுங்கு இன மக்கள் || || 212
|-
|ஒதுங்கு பண்பாடு || || 212
|-
|ஒதுங்கொலியன் || || 212
|-
|ஒதெல்லோ || || 213
|-
|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம் || || 215
|-
|ஒப்படைவு || || 216
|-
|ஒப்பந்தக்காரர் || || 539
|-
|ஒப்பந்தக்கூலிகள் || || 241
|-
|ஒப்பந்தக் கோட்பாடு || || 220, 259
|-
|ஒப்பந்தச் சுதந்திரம் || || 766
|-
|ஒப்பந்தத் தகவுடைமை || || 235
|-
|ஒப்பந்த நிறைவேற்றம் || || 232
|-
|ஒப்பந்தம் || || 228
|-
|ஒப்பந்த முறை || || 24
|-
|ஒப்பந்த வகைப்பாடு || || 230
|-
|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை || || 242
|-
|ஒப்பார் குழு || || 243
|-
|ஒப்பாவணம் || || 246
|-
|ஒப்பியல் கல்வி || || 246
|-
|ஒப்பிலக்கணம் || || 247
|-
|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு || || 254
|-
|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம் || || 254
|-
|ஒப்பீட்டுக் கல்வி மையம் || || 255
|-
|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு || || 256
|-
|ஒப்புதல் || || 256
|-
|ஒப்புதல் வாக்குமூலம் || || 263
|-
|ஒப்புமைச்சமூகவியல் || || 264
|-
|ஒப்புரவு அருட்சாதனம் || || 640
|-
|ஒமகா || || 265
|-
|ஒமிட்டோ || || 266
|-
|ஒய்சலர்கள் || || 268
|-
|ஒய்ரத்து || || 271
|-
|ஒரவன் || || 271
|-
|ஒரிசா || || 273
|-
|ஒரியா மொழி || || 274
|-
|ஒருகுற்ற இருவழக்கு || || 277
|-
|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் || || 278
|-
|ஒருங்கிணைப்பு || || 282
|-
|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல் || || 285
|-
|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள் || || 288
|-
|ஒருசார்பு எண்ணம் || || 289
|-
|ஒருசிறைப் பெரியனார் || || 291
|-
|ஒருசீர்ச் சட்டம் || || 291
|-
|ஒருசீர்த் தன்மை || || 293
|-
|ஒருதுணை மணம் || || 293
|-
|ஒருதுறைக் கோவை || || 294
|-
|ஒருபா ஒருபஃது || || 294
|-
|ஒருமுனை வரி || || 295
|-
|ஒருமைக் கொள்கை || || 295
|-
|ஒருமைப்பாடு || || 296
|-
|ஒருவழித் தோற்றக் கொள்கை || || 299
|-
|ஒருவழிப் படிமலர்ச்சி || || 301
|-
|ஒரூஉத்தனார் || || 304
|-
|ஒரூஉ வண்ணம் || || 304
|-
|ஒருமுனை ஒப்பந்தம் || || 231
|-
|ஒருமைப்பாட்டுக் காரணிகள் || || 297
|-
|ஒரோடகத்துக் கந்தரத்தனார் || || 304
|-
|ஒல்லபு || || 304
|-
|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் || || 306
|-
|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் || || 306
|-
|ஒலி அலை பதிவுக் கருவி || || 306
|-
|ஒலி அலைப் பொறி || || 307
|-
|ஒலி இசை || || 307, 308
|-
|ஒலி இசை ஆய்வு || || 307
|-
|ஒலி உறுப்புகள் || || 313, 314
|-<noinclude>|}</noinclude>
ez2wc8z5qapikq48ii5pksh1hwou32i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1004
250
632011
1937527
1898588
2026-05-27T16:13:32Z
Desappan sathiyamoorthy
14764
1937527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|ஒலிக் குறிப்பு|976|ஓய்மான் வில்லியாதன்}}
{|</noinclude>|-
|ஒலிக் குறிப்பு || || 310
|-
|ஒலிகோபித்திகசு || || 311
|-
|ஒலிப்பானும் ஒலிப்பிடமும் || || 316
|-
|ஒலிப்பு || || 312
|-
|ஒலிம்பிக்கு விளையாட்டுக்கள் || || 322
|-
|ஒலிம்பியா || || 329
|-
|ஒலி மாலை வரைவு || || 332
|-
|ஒலிமாற்றம் || || 332
|-
|ஒலியந்தாதி || || 333
|-
|ஒலியழுத்தம் || || 334
|-
|ஒலியன் அலகு || || 308
|-
|ஒலியன் கூட்டு மாற்றுருபு || || 334
|-
|ஒலியனியல் || || 335
|-
|ஒலி விதி || || 342
|-
|ஒலிவி, பீட்டர்சான் || || 344
|-
|ஒவ்வும் தொடர்பு || || 344
|-
|ஒவாம்போ || || 345
|-
|ஒழிப்பு இயக்கம் || || 346
|-
|ஒழிபளவை || || 348
|-
|ஒழிபியல் || || 348
|-
|ஒழிவிலொடுக்கம் || || 350
|-
|ஒழுக்கமுறை || || 351
|-
|ஒழுகு வண்ணம் || || 352
|-
|ஒழுங்கற்ற தலை மாற்றப் போலி || || 352
|-
|ஒழுங்கற்ற போட்டி || || 352
|-
|ஒழுங்கற்ற மறைப் போலி || || 352
|-
|ஒழுங்கு இயல்பு முறை || || 753
|-
|ஒழுங்குமுறைச் சட்டம் || || 353
|-
|ஒளிநாடு || || 355
|-
|ஒளியர் || || 355
|-
|ஒற்றியூர் || || 355
|-
|ஒற்றுணர்ச்சி || || 356
|-
|ஒற்றுமைகள் || || 357
|-
|ஒற்றை உலோக நாணய முறை || || 358
|-
|ஒற்றை உறுப்பினர் தொகுதி || || 358
|-
|ஒற்றைப் பதிவு முறை || || 360
|-
|ஒற்றை மணிமாலை || || 362
|-
|ஒற்றை மாற்று வாக்கு || || 363
|-
|ஒற்றையாட்சி || || 365
|-
|ஒற்றைவரி || || 366
|-
|ஒற்றை விடை வினாக்கள் || || 367
|-
|ஒன்பதாந் திருமுறை || || 372
|-
|ஒன்பதினாயிரப்படி || || 375
|-
|ஒன்பது அரசு உடன்படிக்கை || || 376
|-
|ஒன்றுதல் || || 376
|-
|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம் || || 377
|-
|ஒனிகா || || 378
|-
|ஒனீடா இந்தியர் || || 378
|-
|ஓ || || 379
|-
|ஓ’ கானல் தானியல் || || 379
|-
|ஓங்காரம் || || 380
|-
|ஓங்கி || || 382
|-
|ஓங்கு சொத்து || || 386
|-
|ஓங்கோட்டுச் செப்பேடுகள் || || 387
|-
|ஓங்கோல் || || 388
|-
|ஓசுடியா || || 388
|-
|ஓசூர் || || 388
|-
|ஓட்டோ பிரடெரிக் வான் கியர்க்கு || || 388
|-
|ஓடப்பாட்டு || || 390
|-
|ஓடர் ஆறு || || 390
|-
|ஓடின் || || 391
|-
|ஓடை கிழார் || || 391
|-
|ஓண காந்தன் தளி || || 391
|-
|ஓணண்டகா இந்தியர் || || 392
|-
|ஓத்து || || 392
|-
|ஓத்தூர் || || 393
|-
|ஓதஞானி || || 393
|-
|ஓதலாந்தையார் || || 393
|-
|ஓப்பன் எய்மர் || || 394
|-
|ஓப்பன்கீம் || || 395
|-
|ஓப்பி || || 395
|-
|ஓ–பழங்குடி || || 396
|-
|ஓம்சுக்கு || || 398
|-
|ஓமகா || || 398
|-
|ஓமர் || || 165, 398
|-
|ஓமலூர் || || 399
|-
|ஓமன் || || 399
|-
|ஓமன்சான் உடு || || 401
|-
|ஓமாம்புலியூர் || || 402
|-
|ஓ மொழி || || 403
|-
|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் || || 404
|-
|ஓய்மான் நல்லியாதன் || || 404
|-
|ஓய்மான் வில்லியாதன் || || 405
|-<noinclude>|}</noinclude>
2ktmnoongcf5d8tfbtsvhy3kd14iemw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1005
250
632021
1937529
1898598
2026-05-27T16:26:49Z
Desappan sathiyamoorthy
14764
1937529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|ஓய்மானாடு|977|கஞ்சிரா}}
{|</noinclude>|-
|ஓய்மானாடு || || 405
|-
|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு || || 405
|-
|ஓர்வழி உறவு || || 409
|-
|ஓரம்போகியார் || || 411
|-
|ஓரவைச் சட்டமன்றம் || || 411
|-
|ஓரன்புர்கு || || 414
|-
|ஓராண்டுத் திட்டங்கள் || || 110
|-
|ஓரான் || || 415
|-
|ஓரி || || 415
|-
|ஓரியோபித்திகசு || || 416
|-
|ஓரிற்பிச்சையார் || || 417
|-
|ஓரினமாதல் || || 417
|-
|ஓரெசுடிசு || || 418
|-
|ஓரேருழவர் || || 418
|-
|ஓல்டம் பர்கு || || 418
|-
|ஓல்டம் || || 419
|-
|ஓல்டுவாய்ப் பிளவு || || 420
|-
|ஓலாபு || || 421
|-
|ஓலாபு மன்னர்கள் || || 422
|-
|ஓலிப் பண்டிகை || || 423
|-
|ஓலைச் சுவடி || || 424
|-
|ஓவன், இராபர்ட்டு || || 427
|-
|ஓவன்கிளண்டோவர் || || 428
|-
|ஓவாத கூத்தர் || || 430
|-
|ஓவிம்புண்டு || || 430
|-
|ஓவிய நூல் || || 431
|-
|ஓவியர் || || 431
|-
|ஔ || || 432
|-
|ஔத்திரி தீக்கை || || 432
|-
|ஔரங்கசீப்பு || || 94
|-
|ஔரா || || 791
|-
|ஔவைக் குறள் || || 432
|-
|ஔவையார் || || 433
|-
|ஃ || || 438
|-
|க || || 442
|-
|ககடவாலர் || || 443
|-
|ககாரா ஆறு || || 445
|-
|கங்கபாடி || || 445
|-
|கங்கர்கள் || || 446
|-
|கங்கர் சகாப்தம் || || 451
|-
|கங்கன் || || 451
|-
|கங்காதரர் || || 452
|-
|கங்காதேவி || || 452
|-
|கங்காரூத்தீவு || || 453
|-
|கங்காள மூர்த்தி || || 454
|-
|கங்குல் வெள்ளத்தார் || || 455
|-
|கங்கேரி || || 455
|-
|கங்கை || || 457
|-
|கங்கைகொண்ட சோழபுரம் || || 458
|-
|கங்கை கொண்டான் || || 462
|-
|கங்கைச் சமவெளி || || 462
|-
|கங்கையம்மன் || || 462
|-
|கங்கோத்திரி || || 463
|-
|கச்சி || || 463
|-
|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூது || || 463
|-
|கச்சி உலா || || 464
|-
|கச்சிக் கலம்பகம் || || 464
|-
|கச்சிப்பேட்டு இளந்தச்சனார் || || 464
|-
|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் || || 465
|-
|கச்சிப்பேட்டு நன்னாகையார் || || 465
|-
|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் || || 465
|-
|கச்சியப்ப சிவாச்சாரியார் || || 466
|-
|கச்சியப்ப முனிவர் || || 466
|-
|கச்சியப்பர் || || 467
|-
|கசக்சுதான் || || 467
|-
|கசசம்காரமூர்த்தி || || 468
|-
|கசசாத்திரம் || || 469
|-
|கசபதிகள் || || 470
|-
|கசல், ஆர்னால்டு லூசியசு || || 474
|-
|கசவர் || || 474
|-
|கசாண்டிரா || || 476
|-
|கசினி || || 476
|-
|கசினி மாமூது || || 284
|-
|கசுடவசு, இரண்டாம் அடால்பசு || || 484
|-
|கசுபா முந்நீரகம் || || 485
|-
|கசுராகோ || || 485
|-
|கசெல் || || 488
|-
|கஞ்சம் || || 488
|-
|கஞ்சவதைப் பரணி || || 489
|-
|கஞ்சன் அம்மானை || || 489
|-
|கஞ்சன் சங்கா || || 490
|-
|கஞ்சிரா || || 490
|-
|}<noinclude>
<b>வா.க. 6 – 62</b></noinclude>
b8rczgwwsn0bwoftf778ab1s7aww28x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1006
250
632025
1937531
1898603
2026-05-27T16:37:29Z
Desappan sathiyamoorthy
14764
1937531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கட்கர்|978|கடிகைமுத்துப் புலவர்}}
{|</noinclude>|-
|கட்கர் || || 491
|-
|கட்சிக் கொள்கைக் குழு || || 492
|-
|கட்சிக் கொறடா || || 493
|-
|கட்சு || || 493
|-
|கட்டடக்கலை || || 494
|-
|கட்டபொம்மன், வீரபாண்டிய || || 505
|-
|கட்டமைப்புத் துறை || || 508
|-
|கட்டமைப்பு நிதி || || 510
|-
|கட்டற்ற இலக்கணம் || || 511
|-
|கட்டாக்கு || || 514
|-
|கட்டாய இராணுவ சேவை || || 514
|-
|கட்டாயக் கடமை || || 516
|-
|கட்டாயக்கடன் || || 517
|-
|கட்டான உடலமைப்பு || || 517
|-
|கட்டியர் || || 519
|-
|கட்டுக்கதை || || 519
|-
|கட்டுப்பட்ட முடியாட்சி || || 521
|-
|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள்தொகை || || 521
|-
|கட்டுப்பாட்டாளர் தணிக்கைத் தலைவர் || || 525
|-
|கட்டுப்பாட்டுக் குழு || || 526
|-
|கட்டுப்பாடற்ற பொருளியல் || || 527
|-
|கட்டுப்பாடற்ற வாக்கு || || 529
|-
|கட்டுரை || || 529
|-
|கட்டுரை வினாக்கள் || || 532
|-
|கடகண்டு || || 534
|-
|கடகம் || || 534
|-
|கடகரேகை || || 535
|-
|கடந்தநிலை அழகியல் || || 535
|-
|கடந்தநிலை அளவை இயல் || || 535
|-
|கடந்தநிலைக் கருத்துக் கொள்கை || || 536, 760
|-
|கடந்தநிலைத் தியானம் || || 537
|-
|கடந்தநிலை முரண் || || 537
|-
|கடந்தநிலை முறை || || 538
|-
|கடப்பாடு ஏற்றம் || || 539
|-
|கடப்பை || || 540
|-
|கடம் || || 541
|-
|கடம்பர் || || 543
|-
|கடம்பர் கோயில் உலா || || 543
|-
|கடம்பனூர்ச் சாண்டிலியன் || || 544
|-
|கடம்பூர் || || 544
|-
|கடமை || || 544
|-
|கடல் இடுக்கு || || 545
|-
|கடல்கடந்த கப்பல் போக்குவரத்து || || 546
|-
|கடல்திறை ஆயங்களின் சட்டங்கள் || || 548
|-
|கடல்திறை ஆயம் || || 547
|-
|கடல்துறைக் காப்பீட்டுச் சட்டம் || || 549
|-
|கடல்துறைக் காப்பீடு || || 548
|-
|கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் || || 549
|-
|கடல்முற்றுகை || || 550
|-
|கடல் வாணிகக் குழு || || 554
|-
|கடலகழாய்வு || || 550
|-
|கடலன் || || 552
|-
|கடலாண்மை நீதிமன்றம் || || 553
|-
|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி || || 553
|-
|கடலூர் || || 553
|-
|கடலோரக் கப்பல் போக்குவரத்து || || 554
|-
|கடவுள் மாமுனிவர் || || 555
|-
|கடவுளின் நகரம் || || 555
|-
|கடற் கச்சை || || 556
|-
|கடற்கரைக் காவலர் || || 556
|-
|கடற்கரைப் பாதுகாப்பு || || 557
|-
|கடற் சட்ட ஏற்பு விதிகள் || || 557
|-
|கடற்படுகை || || 558
|-
|கடற்படை || || 558
|-
|கடற்படைத் துறைகள் || || 560
|-
|கடற்போர் உத்திகள் || || 560
|-
|கடன் ஒப்புதல் || || 560
|-
|கடன் கட்டுப்பாட்டு முறைகள் || || 560
|-
|கடன்கள் || || 568
|-
|கடன் குறிப்பாக்கம் || || 570
|-
|கடன் சீட்டுகள் || || 571
|-
|கடன் தீர்நிதி || || 573
|-
|கடன் பங்கீடு || || 566
|-
|கடன் வாங்கல் || || 573
|-
|கடனாளிகளின் வகைகள் || || 5
|-
|கடனீட்டு ஆவணங்கள் || || 574
|-
|கடனுறுதிச் சீட்டு || || 575
|-
|கடார் || || 576
|-
|கடாரங்கொண்டான் || || 578
|-
|கடாரம் || || 578
|-
|கடிகை || || 579
|-
|கடிகைமுத்துப் புலவர் || || 580
|-<noinclude>|}</noinclude>
oqp0csslkkfrpaxo8inl8ars4v1r6gu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1007
250
632032
1937536
1898610
2026-05-27T17:34:41Z
Desappan sathiyamoorthy
14764
1937536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கடிகையார்|979|கதக்கண்ணனார்}}
{|</noinclude>|-
|கடிகையார் || || 580
|-
|கடிகை வெண்பா || || 581
|-
|கடித்தலம் || || 581
|-
|கடிய நெடு வேட்டுவன் || || 582
|-
|கடியலூர் உருத்திரங்கண்ணனார் || || 582
|-
|கடிலம் || || 582
|-
|கடின உழைப்பாளர் || || 582
|-
|கடுகு பெருந்தேவனார் || || 583
|-
|கடுங்கோன் || || 583
|-
|கடுஞ்சிறைத் தண்டனை || || 584
|-
|கடுந்தொடைக் காவினார் || || 584
|-
|கடுந்தோட்கரவீரன் || || 585
|-
|கடுவன் இளமள்ளனார் || || 585
|-
|கடுவன் இளவெயினனார் || || 585
|-
|கடுவன் மள்ளனார் || || 586
|-
|கடுவெளிச் சித்தர் || || 586
|-
|கடைப் பழங்கற்காலம் || || 924
|-
|கடோபநிடதம் || || 587
|-
|கண்கட்டி மறைஞான சம்பந்தர் || || 587
|-
|கண்டகிரி || || 588
|-
|கண்டத்திட்டம் || || 589
|-
|கண்டத்திட்டு || || 590
|-
|கண்டம் || || 590
|-
|கண்டராதித்தன் || || 590
|-
|கண்டறிமுறைக் கல்வி || || 592
|-
|கண்டி || || 595
|-
|கண்டியூர் || || 596
|-
|கண்டீரக்கோப்பெருநள்ளி || || 596
|-
|கண்ணகனார் || || 597
|-
|கண்ணகாரன் கொற்றனார் || || 597
|-
|கண்ணகி || || 134, 135, 136, 597, 890
|-
|கண்ணங் கொற்றனார் || || 599
|-
|கண்ணஞ் சேந்தனார் || || 600
|-
|கண்ணதாசன் || || 600
|-
|கண்ணப்ப தேவர் திருமறம் || || 601
|-
|கண்ணப்ப நாயனார் || || 602
|-
|கண்ணம்பாளனார் || || 604
|-
|கண்ணம்புல்லனார் || || 604
|-
|கண்ணன் || || 949, 950
|-
|கண்ணன் எழினி || || 604
|-
|கண்ணனார் || || 604
|-
|கண்ணனூர் || || 605
|-
|கண்ணி || || 605
|-
|கண்ணுடைய வள்ளல் || || 606
|-
|கணக்காயன் தத்தனார் || || 606
|-
|கணக்காயனார் மகனார் நக்கீரனார் || || 607
|-
|கணக்கியற் கல்வி || || 607
|-
|கணக்கியற் பொருளியல் || || 611
|-
|கணக்கின் வகைகள் || || 614
|-
|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள் || || 613
|-
|கணக்குப் பதிவு || || 617
|-
|கணக்கு வைத்தல் || || 618
|-
|கணக்கை இருப்புக் கட்டல் || || 616
|-
|கணங்கள் || || 618
|-
|கணநாத நாயனார் || || 620
|-
|கணபதி || || 620
|-
|கணபதி ஐயர், பா. || || 622
|-
|கணபதி தாசர் || || 623
|-
|கணபதிப் புலவர் || || 623
|-
|கணம்புல்ல நாயனார் || || 623
|-
|கணிப்பொறி வழிக் கற்பித்தல் || || 624
|-
|கணிமேதாவியார் || || 625
|-
|கணியன் பூங்குன்றன் || || 625
|-
|கணேச பண்டிதர் || || 626
|-
|கணேசன், சா. || || 626
|-
|கணேசையர், சி. || || 627
|-
|கணைக்கால் இரும்பொறை || || 628
|-
|கணையன் || || 629
|-
|கத்தி நடனம் || || 629
|-
|கத்திய காவியங்கள் || || 630
|-
|கத்தியவார் || || 631
|-
|கத்தியானம் || || 631
|-
|கத்தி விழுங்குதல் || || 631
|-
|கத்தூரி சீனிவாச ஐயங்கார் || || 632
|-
|கத்தூரிபா காந்தி || || 632
|-
|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம் || || 633
|-
|கத்தூரிபா காந்தி நிதி || || 635
|-
|கத்தூரிபா கிராமம் || || 635
|-
|கத்தூரி ரங்க ஐயங்கார் || || 635
|-
|கத்தோலிக்கச் சமயம் || || 636
|-
|கத்தோலிக்கத் திருச்சபை || || 641
|-
|கதக்கண்ணனார் || || 643
|-
|}<noinclude>
<b>வா.க. 6 – 62அ</b></noinclude>
qgn9htenoxryi9vpc4hz45p1rd7nbbs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1008
250
632040
1937539
1898618
2026-05-27T17:43:45Z
Desappan sathiyamoorthy
14764
1937539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கதகளி|980|கமலா நேரு}}
{|</noinclude>|-
|கதகளி || || 643
|-
|கதப் பிள்ளையார் || || 645
|-
|கதபர் || || 646
|-
|கதம்பர் || || 649
|-
|கதர் || || 649
|-
|கதவடைப்பு || || 651
|-
|கதிரியக்கக் காலக் கணிப்பு || || 653
|-
|கதிரேசச் செட்டியார், மு. || || 654
|-
|கதிரை வேற்பிள்ளை, கு. || || 655
|-
|கதிரைவேற்பிள்ளை, நா. || || 656
|-
|கதே, சோகான் உல்பு லான் || || 656
|-
|கதைக்கரு || || 658
|-
|கதைகள் || || 653
|-
|கதைப்பாடல் || || 661
|-
|கந்தக்கண்ணனார் || || 664
|-
|கந்தசாமிக் கவிராயர் || || 664
|-
|கந்தசாமிக் கவிராயர், மு.ரா. || || 665
|-
|கந்தசாமி நாயக்கர் || || 665
|-
|கந்தசாமிப் பிள்ளை, நீ. || || 666
|-
|கந்தசாமிப் புலவர் செவற்குளம் || || 666
|-
|கந்தசாமியார் || || 667
|-
|கந்தப் பிள்ளை || || 668
|-
|கந்தப்பையர் || || 668
|-
|கந்தபுராணச் சுருக்கம் || || 668
|-
|கந்தபுராணம் || || 669
|-
|கந்தர் || || 670
|-
|கந்தர் கலிவெண்பா || || 674
|-
|கந்தர் சட்டி || || 675
|-
|கந்தர் சட்டிக் கவசம் || || 675
|-
|கந்தரத்தனார் || || 676
|-
|கந்தரந்தாதி || || 676
|-
|கந்தரலங்காரம் || || 677
|-
|கந்தரனுபூதி || || 679
|-
|கந்தருவம் || || 680
|-
|கந்தருவ மணம் || || 680
|-
|கந்தருவர் || || 680
|-
|கந்தழி || || 681
|-
|கந்தன் || || 682
|-
|கந்தன்பாட்டு || || 682
|-
|கந்தியார் || || 682
|-
|கந்தியார் பாடல் || || 683
|-
|கந்திற் பாவை || || 683
|-
|கந்துக வரி || || 683
|-
|கந்துபாய் தேசாய் || || 684
|-
|கப்பல் கட்டும் துறை || || 684
|-
|கப்பல் குத்தகை ஆவணம் || || 689
|-
|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு || || 688
|-
|கப்பல் போக்குவரத்துச் சீரமைப்புக் கொள்கைத் துணைக்குழு || || 554
|-
|கப்பல் போக்குவரத்து வளர்ச்சி நிதிக்குழு || || 546
|-
|கப்பல் மாநாடு || || 689
|-
|கப்பற் கோவை || || 691
|-
|கப்ரால் || || 691
|-
|கபாடபுரம் || || 691
|-
|கபால் || || 692
|-
|கபிலதேவ நாயனார் || || 692
|-
|கபிலர் || || 693
|-
|கபிலரகவல் || || 695
|-
|கபிலவாசுத்து || || 695
|-
|கபிலேசுவரர் கோயில் || || 450
|-
|கபிலேந்திரா || || 470
|-
|கபீரதாசர் || || 696
|-
|கம்சன் || || 696
|-
|கம்பர் || || 696
|-
|கம்பர்லாந்து || || 698
|-
|கம்பர்லாந்து ஆறு || || 698
|-
|கம்பர்லாந்து இடைவெளி || || 699
|-
|கம்பர்லாந்து (பிடபூமி) || || 698
|-
|கம்பராமாயணம் || || 699
|-
|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்திர விருத்தி || || 702
|-
|கம்பன் அறநிலை || || 703
|-
|கம்பன் கழகம் || || 703
|-
|கம்பாலா || || 704
|-
|கம்பில் || || 704
|-
|கம்பூசியா || || 704
|-
|கம்போடியா || || 704
|-
|கம்மியர் || || 706
|-
|கம்ரான் || || 707
|-
|கம்ரூத்தின் || || 94
|-
|கமலாதேவி சட்டோபாத்தியாயா || || 708
|-
|கமலா நேரு || || 708
|-<noinclude>|}</noinclude>
bxxmlpzz96hi4ipgv4f4l6m5eltpyzm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1009
250
632056
1937540
1898635
2026-05-27T17:52:00Z
Desappan sathiyamoorthy
14764
1937540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கமலாலயப் புராணம்|981|கருவூர்க் கோசனார்}}
{|</noinclude>|-
|கமலாயப் புராணம் || || 709
|-
|கமலை ஞானப் பிரகாசர் || || 709
|-
|கமீனியசு, சான் ஆமோசு || || 710
|-
|கயத்தூர் கிழார் || || 710
|-
|கயமனார் || || 711
|-
|கயவாகு || || 711
|-
|கயாதர நிகண்டு || || 712
|-
|கயாதரம் || || 712
|-
|கயாதரர் || || 712
|-
|கயானா || || 712
|-
|கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி || || 717
|-
|கயிற்று வழி || || 717
|-
|கயை || || 718
|-
|கர்சன் பிரபு || || 719
|-
|கர்நூல் || || 722
|-
|கர்வால் பல்கலைக்கழகம் || || 723
|-
|கரக்கோயில் || || 723
|-
|கரகம ஆடுதல் || || 724
|-
|கரந்தைச் செப்பேடு || || 725
|-
|கரந்தைத் தமிழ்ச் சங்கம் || || 726
|-
|கரவடநூல் || || 728
|-
|கரவீரம் || || 585
|-
|கரன் || || 728
|-
|கராக்டசு || || 729
|-
|கராச்சி || || 729
|-
|கரிகாலன் || || 730
|-
|கரிபால்டி || || 731
|-
|கரிவலம் வந்த நல்லூர் || || 732
|-
|கரீபியன் கடல் || || 733
|-
|கரீபியன் கூட்டாட்சி || || 733
|-
|கரீபியன் பொது அங்காடி || || 735
|-
|கரீபியன் முன்னேற்ற வங்கி || || 736
|-
|கரீபு இந்தியர் || || 737
|-
|கருங்கடல் || || 737
|-
|கருங்காலக்குடி || || 738
|-
|கருங்குழலாதனார் || || 738
|-
|கருங்கொள்ளை நோய் || || 739
|-
|கருச்சிதைவு || || 739
|-
|கருச்சிதைவு வீதம் || || 741
|-
|கருஞ்சட்டைப் படை || || 743
|-
|கருடத்துவசன் || || 747
|-
|கருட பஞ்சமி || || 744
|-
|கருட புராணம் || || 745
|-
|கருட மலை || || 34
|-
|கருடவாகனம் || || 747
|-
|கருடன் || || 745
|-
|கருணாகரத் தொண்டைமான் || || 748
|-
|கருணாமிருதசாகரம் || || 748
|-
|கருத்தடை || || 749
|-
|கருத்தடை உறைகள் || || 752
|-
|கருத்தடை மாத்திரைகள் || || 754
|-
|கருத்தடை முறைகள் || || 752
|-
|கருத்தரங்கு || || 754
|-
|கருத்தியல் || || 756
|-
|கருத்து ஏற்புடைமை || || 40
|-
|கருத்துக்கொள்கை || || 757
|-
|கருத்துப் பட்டறை || || 763
|-
|கருத்தெழுத்துகள் || || 764
|-
|கருத்தேற்றம் || || 244, 764
|-
|கருத்தொருமை || || 766
|-
|கருத்தொளி மருத்துவம் || || 767
|-
|கருதுகோள் || || 768
|-
|கருநாடகப் பல்கலைக்கழகம் || || 770
|-
|கருநாடகப் போர்கள் || || 772
|-
|கருநாடகம் || || 773
|-
|கருப்பொருள் || || 774
|-
|கருப்பை உட்கழுத்துத் தொப்பிகள் || || 753
|-
|கரும்பலகைப் பணிகள் || || 776
|-
|கரும்பனூர் கிழான் || || 777
|-
|கரும்பிள்ளைப் பூதனார் || || 778
|-
|கருமயோகம் || || 779
|-
|கருமம் || || 778
|-
|கருமாணிக்கம் || || 691
|-
|கருவூர் || || 781
|-
|கருவூர் ஆனிலை || || 781
|-
|கருவூர் ஓதஞானி || || 782
|-
|கருவூர்க் கண்ணம்பாளனார் || || 782
|-
|கருவூர்க் கதப்பிள்ளை || || 782
|-
|கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் || || 783
|-
|கருவூர்க் கலிங்கத்தனார் || || 783
|-
|கருவூர் கிழார் || || 784
|-
|கருவூர்க் கோசனார் || || 784
|-<noinclude>|}</noinclude>
n0ar8euw7v1j39x4pqq6tjzywf75qey
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1010
250
632063
1937542
1898642
2026-05-27T18:02:01Z
Desappan sathiyamoorthy
14764
1937542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கருவூர்ச் சேரமான் சாத்தனார்|982|கலீலியோ கலீலி}}
{|</noinclude>|-
|கருவூர்ச் சேரமான் சாத்தனார் || || 784
|-
|கருவூர்த் தேவர் || || 785
|-
|கருவூர் நன்மார்பன் || || 786
|-
|கருவூர்ப் பவுத்திரனார் || || 786
|-
|கருவூர்ப் புராணம் || || 782
|-
|கருவூர்ப் பூதஞ்சாத்தனார் || || 786
|-
|கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனார் || || 787
|-
|கரூர் || || 787
|-
|கரைநிலஞ்சார்ந்த உரிமை || || 788
|-
|கரோசுதி || || 789
|-
|கரோல் கற்பித்தல் மாதிரி || || 933
|-
|கரோலிங்கியன் கட்டடக்கலை || || 503
|-
|கரோலின் தீவுகள் || || 789
|-
|கல்கணர் || || 794
|-
|கல்கத்தா || || 790
|-
|கல்கத்தா இருட்டறை || || 791
|-
|கல்கத்தா பல்கலைக்கழகக் குழு || || 792
|-
|கல்கத்தா பல்கலைக்கழகம் || || 793
|-
|கல்கி || || 795
|-
|கல்கி அவதாரம் || || 796
|-
|கல்சி || || 796
|-
|கல்–செப்புக் காலம் || || 797
|-
|கல்ப சூத்திரம் || || 797
|-
|கல்பொருசிறு நுரையார் || || 798
|-
|கல்யாண சுந்தரமூர்த்தி || || 798
|-
|கல்யாணி || || 800
|-
|கல்யாணிப் பல்கலைக்கழகம் || || 801
|-
|கல்ராயன் மலை || || 801
|-
|கல்லாடதேவ நாயனார் || || 602
|-
|கல்லாடம் || || 801
|-
|கல்லாடர் || || 802
|-
|கல்லிடைக் குறிச்சி || || 805
|-
|கல்லூரித் தன்னாட்சி || || 806
|-
|கல்வளையந்தாதி || || 809
|-
|கல்வி || || 810
|-
|கல்வி உளவியல் || || 810
|-
|கல்விச் சுதந்திரம் || || 811
|-
|கல்விச் சுற்றுலா || || 813
|-
|கல்விசார் மானிடவியல் || || 815
|-
|கல்வியாராய்ச்சிச் செய்தி பரப்பல் || || 818
|-
|கல்வியாராய்ச்சித் தேசிய நிறுவனம் || || 819
|-
|கல்வியாராய்ச்சிப் புதுமையாக்க மையம் || || 820
|-
|கல்வெட்டியல் || || 820
|-
|கலகம் விளைத்தல் குற்றம் || || 824
|-
|கலகாரி || || 825
|-
|கலந்துரையாடல்வழிக் கற்பித்தல் || || 825
|-
|கலந்துறை உரிமை மீட்டடைவிப்பு || || 826
|-
|கலப்புப் பொருளாதாரம் || || 827
|-
|கலம்பகம் || || 832
|-
|கலம்பகமாலை || || 834
|-
|கலவரம் || || 834
|-
|கலவை அரசு || || 835
|-
|கலாட்சேத்திரம் || || 839
|-
|கலாட்டு || || 841
|-
|கலாப்பகோசுத் தீவுகள் || || 841
|-
|கலாப்பிரியா || || 841
|-
|கலிக்கம்பர் || || 841
|-
|கலிக்காநாயனார் || || 842
|-
|கலி கூலா || || 842
|-
|கலிங்கத்துப்பரணி || || 843
|-
|கலிங்கத்துப்போர் || || 845
|-
|கலிங்கப் பரணி || || 197
|-
|கலிங்கம் || || 846
|-
|கலித்தாழிசை || || 846
|-
|கலித்துறை || || 847
|-
|கலித்தொகை || || 847
|-
|கலிப்பகையார் || || 849
|-
|கலிப்பா || || 850
|-
|கலிபோர்னியா || || 851
|-
|கலிபோர்னியாப் பல்கலைக்கழகம் || || 853
|-
|கலிய நாயனார் || || 853
|-
|கலியாண கதை || || 854
|-
|கலியாண சுந்தரம், பட்டுக்கோட்டை || || 854
|-
|கலியாணசுந்தர முதலியார், பூவை || || 855
|-
|கலியாணசுந்தரனார், திரு.வி.க. || || 856
|-
|கலியுகம் || || 858
|-
|கலிவிருத்தம் || || 858
|-
|கலிவெண்பா || || 850
|-
|கலிவெண்பாட்டு || || 858
|-
|கலீசியா || || 858
|-
|கலீம் கா சானி மீர்சா அபூ தாலிபு || || 859
|-
|கலீலியோ கலீலி || || 860
|-<noinclude>|}</noinclude>
9v12fu76w3gbnggx5q1ellts6ugnc3j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1011
250
632073
1937561
1898653
2026-05-27T18:13:57Z
Desappan sathiyamoorthy
14764
1937561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கலே|983|கன்னிமரா பிரபு}}
{|</noinclude>|-
|கலே || || 860
|-
|கலை || || 861
|-
|கலைக்களஞ்சியக்காரர்கள் || || 865
|-
|கலைக் களஞ்சியம் || || 867
|-
|கலைக் களஞ்சிய மொழி || || 869
|-
|கலைக் காட்சிக் கூடம் || || 873
|-
|கலைக்கோட்டுத் தண்டு || || 876
|-
|கலைக்கோட்டு முனிவர் || || 876
|-
|கலைஞான தீபம் || || 876
|-
|கலைப்பு அதிகாரி || || 877
|-
|கலைமகள் || || 878
|-
|கலைமகள் விழா || || 879
|-
|கலோவே || || 880
|-
|கவர்ந்து கடத்தல் || || 880
|-
|கவனம் || || 881
|-
|கவனமின்மை || || 884
|-
|கவிகுஞ்சர பாரதி || || 885
|-
|கவிகுமுத சந்திர பண்டிதன் திருநாராயண பட்டன் || || 885
|-
|கவிசாகரப் பெருந்தேவனார் || || 885
|-
|கவிதை || || 886
|-
|கவிராச பண்டிதர் வீரை || || 887
|-
|கவுகாத்தி || || 888
|-
|கவுகாத்திப் பல்கலைக்கழகம் || || 889
|-
|கவுதமபுத்திர சிரிசதகர்ணி || || 889
|-
|கவுந்தி அடிகள் || || 890
|-
|கவுனாசு || || 892
|-
|கவூர் || || 892
|-
|கவேர கன்னி || || 898
|-
|கவை மகனார் || || 899
|-
|கழக முறை அரசு || || 899
|-
|கழக முறை சமநிலைக் கோட்பாடு || || 900
|-
|கழஞ்சு || || 902
|-
|கழற்சிங்க நாயனார் || || 902
|-
|கழறிற்றறிவார் நாயனார் || || 903
|-
|கழாத்தலையார் || || 903
|-
|கழார்க்கீரன் எயிற்றியனார் || || 904
|-
|கழிநெடிலடி || || 904
|-
|கழிநெடும் பள்ளத்தாக்கு || || 905
|-
|கழிவுத் தீர்வகங்கள் || || 905
|-
|கழுகு மலை || || 906
|-
|கழுமலம் || || 908
|-
|கழைதின் யானையார் || || 908
|-
|கள்ளக்கடத்தல் || || 908
|-
|கள்ளக்குறிச்சி || || 910
|-
|கள்ளத் தயாரிப்பு || || 910
|-
|கள்ளமனம் || || 911
|-
|கள்ளிக்குடிப் பூதம்புல்லனார் || || 911
|-
|கள்ளிலாத்திரையனார் || || 911
|-
|களஆய்வு முறை || || 912
|-
|களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல் || || 914
|-
|களப்பிரர் || || 584, 915
|-
|களரியாவிரை || || 915
|-
|களவழி நாற்பது || || 915
|-
|களவியல் || || 916
|-
|களவிளையாட்டுகள் || || 916
|-
|களைப்பு || || 917
|-
|கற்கா நாடு || || 918
|-
|கற்காலம் || || 918
|-
|கற்பளை || || 927
|-
|கற்பிக்கும் தகுதியாற்றல் || || 929
|-
|கற்பித்தல் அறிவியல் கழகம் || || 931
|-
|கற்பித்தல் மாதிரிகள் || || 932
|-
|கற்பித்தலில் நுண்திறன் || || 935
|-
|கற்போர் வழிக் கற்பித்தல் || || 937
|-
|கற்றல் உளவியல் || || 810
|-
|கற்றல் மாற்றம் || || 939
|-
|கற்றல் மையங்கள் || || 940
|-
|கற்றளி || || 941
|-
|கறுப்புப் பணத்தின் மதிப்பளவு || || 943
|-
|கறுப்புப் பணம் || || 941
|-
|கன்பியூசியசு || || 945
|-
|கன்வர்கள் || || 946
|-
|கன்னட ஆய்வு மையம் || || 946
|-
|கன்னடக் கல்வெட்டுகள் || || 824
|-
|கன்னடம் || || 947
|-
|கன்னமிடுதல் || || 947
|-
|கன்னன் || || 949
|-
|கன்னாட்டு சதுக்கம் || || 950
|-
|கன்னி || || 950
|-
|கன்னிமரா நூல்நிலையம் || || 951
|-
|கன்னிமரா பிரபு || || 953
|-<noinclude>|}</noinclude>
trboher2gmsc3ft2xcwf46znsst42ly
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1012
250
632082
1937562
1898662
2026-05-27T18:26:48Z
Desappan sathiyamoorthy
14764
1937562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|கன்னியாகுப்சம்|984|சத்திரியர்}}
{|</noinclude>|-
|கன்னியாகுப்சம் || || 954
|-
|கன்னியாகுமரி || || 953
|-
|கன்னியாகுமரி மாவட்டம் || || 954
|-
|கன்னோசி || || 954
|-
|கனகசபாபதிப் பிள்ளை, கோ. || || 955
|-
|கனகசபைப் பிள்ளை, வி. || || 955
|-
|கனசபைப் புலவர் || || 956
|-
|கனகசுந்தரம் பிள்ளை, தி.த. || || 957
|-
|கனகதாசர் || || 957
|-
|கனடா || || 958
|-
|கனடிய ஐக்கியம் || || 63
|-
|கனம் கிருட்டிண ஐயர் || || 962
|-
|கனரகத் தொழில்கள் || || 963
|-
|கனவு || || 966
|-
|கனவுப் பகுப்பாய்வு || || 968
|-
|கனாநூல் || || 969
|-
|கனெக்டிகட்டு || || 969
|-
|கனோபிக்குச் சாடிகள் || || 970
|-
|காசரங்கா வனவிலங்ககம் || || 888
|-
|காட்டுமிராண்டித் தன்மை || || 302
|-
|காண்டு, இம்மானுவேல் || || 170, 535, 538
|-
|காப்பீட்டுச் சீட்டு || || 549
|-
|கார்டன் ரீச்சுக் கப்பல்கட்டும் துறை || || 686
|-
|கார்பெண்டர் || || 610
|-
|காரி || || 415
|-
|காளை மலை || || 35
|-
|கான்சுடசு ஏரி || || 19
|-
|கிங் இபிடாசு || || 322
|-
|கிட்சன் மிட்டன் பண்பாடு || || 926
|-
|கிடைமட்டச் சரக்குப் படகுகள் || || 17
|-
|கிர்நார் கல்வெட்டுகள் || || 630
|-
|கிரிய சூத்திரங்கள் || || 797
|-
|கிருட்டிண தேவராயர் || || 474
|-
|கிரேக்கக் கட்டடக்கலை || || 501
|-
|கில்லோ, எம்.சே. || || 639
|-
|கிழக்கிந்தியர்கள் || || 714
|-
|கிளாடுசுடன் || || 60
|-
|கிளிக்கண்ணி || || 605
|-
|கீழ்நிலை ஆவியுலகக் கோட்பாடு || || 303
|-
|கீழாலவத்தை ஐந்து || || 101
|-
|கீழை நாடுகளில் கலைக் களஞ்சியங்கள் || || 817
|-
|கீன்சு, சே. எம். || || 612
|-
|குசா நாட்டு நிக்காலசு || || 258
|-
|குடும்ப நலத் திட்டம் || || 740
|-
|குடும்ப வகைகள் || || 302, 303
|-
|குடிமக்கள் படை || || 514
|-
|குடுமித் தேவர் || || 603
|-
|குண்டலகேசி || || 139
|-
|குரல்வளை ஒலிகள் || || 314
|-
|குருசாமி தாக || || 664
|-
|குருத்துவம் || || 641
|-
|குரோசியசு || || 224
|-
|குரோமர் பிரபு || || 162
|-
|குரோமாக்கான் மனிதன் || || 925
|-
|குலோத்துங்க சோழன் || || 195, 843
|-
|குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் || || 196
|-
|குவாமியா || || 57
|-
|குழந்தைகள் கலைக் களஞ்சியம் || || 871
|-
|குழு நடத்தை உளவியல் || || 811
|-
|குறிஞ்சிக்கலி || || 694, 848
|-
|குறுகியகாலக் கடன் || || 571
|-
|கூம்புக் கோபுரங்கள் || || 31
|-
|கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் || || 136
|-
|கூலா || || 209
|-
|கொச்சக் கலி || || 850, 851
|-
|கொச்சி கப்பல் கட்டும் துறை || || 685
|-
|கொலம்பசு, கிறித்தோபர் || || 733
|-
|கோசுத் திட்டம் || || 104
|-
|கோசு வங்கி || || 104
|-
|கோத்தாரி கல்விக் குழு || || 532, 806
|-
|கோதிக்குக் கட்டடக்கலை || || 504
|-
|கோமோ ஏரி || || 19
|-
|கோயல்ரோத் திட்டம் || || 104
|-
|கோவலன் || || 134, 135, 136, 598, 891
|-
|சங்கரர் || || 758
|-
|சச்சந்தன் || || 138
|-
|சட்ட நீர்மை விகிதம் || || 568
|-
|சட்டப்படியான கடன் சீட்டுகள் || || 572
|-
|சட்ட முரணான ஒப்பந்தங்கள் || || 230
|-
|சட்ட முரணான கதவடைப்பு || || 651
|-
|சடையப்ப வள்ளல் || || 697
|-
|சத்திரியர் || || 780
|-<noinclude>|}</noinclude>
mvs4cwxm354k7hqvq86n1x7r2ixwpni
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/1013
250
632090
1937563
1898671
2026-05-27T18:50:20Z
Desappan sathiyamoorthy
14764
1937563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rajendran Nallathambi" />{{rh|சந்தா சாகிபு|985|சொத்துக் கணக்கு}}
{|</noinclude>|-
|சந்தா சாகிபு || || 772
|-
|சப்பானியக் கட்டடக்கலை || || 500
|-
|சமணர் || || 778
|-
|சமத்துவத் திட்டம் || || 106
|-
|சமப்படுத்துவோர் கட்சி || || 260
|-
|சமய நம்பிக்கை || || 639
|-
|சமூகமயமாதல் || || 244
|-
|சமைக்கா || || 734
|-
|சயம்பவை || || 90
|-
|சரக்குகள் விற்பனைச் சட்டம் || || 25
|-
|சவகர்லால் நேரு || || 708
|-
|சஞ்சு பாணிகள் || || 480
|-
|சாக்கிர சாக்கிரம் || || 101
|-
|சாக்கிர சுழுத்தி || || 101
|-
|சாக்கிர சொப்பனம் || || 101
|-
|சாக்கிர துரியம் || || 101
|-
|சாக்கிர துரியாநீதம் || || 101
|-
|சாக்கிரம் || || 101
|-
|சாக்சன் || || 506, 507
|-
|சாக்ரட்டீசு || || 168, 759
|-
|சாக்ரட்டீசு கற்பித்தல் மாதிரிகள் || || 932
|-
|சாந்திலால் சா குழு || || 742
|-
|சாபு சார்னாக்கு || || 790
|-
|சாமுவேல், ஏ. || || 611
|-
|சாமுவேல் தைவர் || || 868
|-
|சார்சு டவுன் || || 713
|-
|சார்லசு ஏரி || || 19
|-
|சால்தியர் || || 497
|-
|சாலர்சங் அருங்காட்சியகம் || || 98
|-
|சாலியன் வாலாபாகு || || 210
|-
|சான் இலாக்கு || || 169, 226, 837
|-
|சிங்கமலை || || 35
|-
|சிங்காரவேலு, ஆ. || || 872
|-
|சிட்னி, இலாக்கு || || 261
|-
|சிண்டோ ஆலயங்கள் || || 500
|-
|சிந்தாமணிமாலை || || 137
|-
|சிப்பாய்ப் புரட்சி || || 97
|-
|சிமிண்டு தொழில் || || 965
|-
|சியோறிசு || || 323
|-
|சிராசு உத்தௌலா || || 791
|-
|சிலப்பதிகாரம் || || 133, 530
|-
|சிலுவைப் போர்கள் || || 163
|-
|சிவஞான சுவாமி || || 702
|-
|சிவப்பிரகாச சுவாமிகள் || || 749
|-
|சிவபெருமான் திருவந்தாதி || || 693
|-
|சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை || || 693
|-
|சிற்றின்பக் கோட்பாட்டாளர் || || 220
|-
|சிறப்பு உடன்பாட்டு ஒருமை ஏவல் || || 27
|-
|சிறப்பு எதிர்மறை ஒருமை ஏவல் || || 27
|-
|சிறப்புக் கலைக் களஞ்சியங்கள் || || 870
|-
|சிறுபான்மையோர் பிரதிநிதித்துவம் || || 363
|-
|சின்ன கல்ராயன் மலை || || 801
|-
|சீதை || || 728
|-
|சீர்திருத்த இயக்கம் || || 642
|-
|சீவகசிந்தாமணி || || 137
|-
|சீவன் || || 138, 745
|-
|சீவன் முக்தர்கள் || || 778
|-
|சீனக் கட்டடக்கலை || || 500
|-
|சுத்தியல் தட்டு || || 24
|-
|சுப்பீரியர் ஏரி || || 20
|-
|சுமித்து, ஆதம் || || 528
|-
|சுமுத்தி || || 101
|-
|சுமேரியர் || || 497
|-
|சுரௌத சூத்திரங்கள் || || 797
|-
|சூர்ப்பணகை || || 728
|-
|சூளாமணி || || 89
|-
|செங்குட்டுவன் || || 549
|-
|செம்பியன் மாதேவி || || 591
|-
|செயங்கொண்டார் || || 843
|-
|செயச்சந்திரர் || || 444
|-
|செயற்கை ஏரி || || 17
|-
|செல்லாநிலை ஒப்பந்தங்கள் || || 230
|-
|செல்லுநிலை ஒப்பந்தங்கள் || || 230
|-
|செவ்வன் ஏவல் || || 26
|-
|செவ்விந்தியர்கள் || || 714
|-
|சேக்குவிசு கார்ட்டியே || || 958
|-
|சேசாசலம், டி.என். || || 530
|-
|சேடு ஏரி || || 18
|-
|சேம்சு இசுடூவர்ட்டு மில் || || 839
|-
|சேம்சு குக்கு || || 163
|-
|சேம்பலின் ஏரி || || 19
|-
|சொத்துக் கணக்கு || || 614
|-<noinclude>|}</noinclude>
gzt9u0wcgy65pxtuyla1g6n0sledcs6
விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்
4
636079
1937461
1937415
2026-05-27T12:56:58Z
TI Buhari
4634
/* மாதிரி 5 */
1937461
wikitext
text/x-wiki
சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க.
== கணிதக் குறியீடுகள் ==
கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம்.
=== மாதிரி 1 ===
<b>நிரல்</b>
<pre>
{{block center/s}}
{|
|<math>M'_2</math>
|<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math>
|-
|||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>.
|}{{center block/e}}
Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence
{{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}}
</pre>
<b>விளைவு</b>
{{block center/s}}
{|
|<math>M'_2</math>
|<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math>
|-
|||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>.
|}{{center block/e}}
Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence
{{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}}
<b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6]
=== மாதிரி 2 ===
<b>நிரல்</b>
<pre>
{{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}}
</pre>
<b>விளைவு</b>
{{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}}
<b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6]
=== மாதிரி 3 ===
2. For the probable value of the result from several series of experiments
{{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}}
{{bc|{{plainlist|*M {{=}} general mean.
*A, B, C, &c., being the mean results as above.
*''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}}
<b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society]
=== மாதிரி 4 ===
கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம்.
<b>நிரல்</b>
<nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki>
<b>விளைவு</b>
<math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta
\eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math>
ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது.
<b>நிரல்</b>
<nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki>
<b>விளைவு</b>
<math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math>
=== மாதிரி 5 ===
வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம்.
<b>விளைவு:</b><br>
<math>\sqrt {a}</math><br>
<math>\sqrt[n] {a}</math>
<b>பிற குறியீடுகள்:</b><br>
<b>நிரல்:</b><poem><nowiki>Infinity : <math> \infty </math>
Plus or minus : <math>\pm X</math>
Minus or Plus : <math>\mp X</math>
Approximately : <math>X \approx Y</math>
Identically Equal ≡ Symbol : <math> \equiv </math>
Greater than equal to : <math>X \ge Y</math>
Less than equal to : <math>X \le Y</math>
≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math>
x := E : <math> x \mathrel{:=} E</math>
E =: x :<math>E \mathrel{=:} x</math>
Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math>
Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math>
Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math>
Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math>
Degree Symbol ° : <math>360^{\circ}</math>
Inverted Δ Symbol ▽ : <math> \nabla</math>
A parallel to B A ∥ B : <math> A \parallel B </math>
Left Right Harpoon ⇋ : <math>\leftrightharpoons</math>
Right Left Harpoon ⇌ : <math>\rightleftharpoons</math>
</nowiki></poem>
<b>விளைவு:</b><br> Infinity : <math> \infty </math><br>
Plus or minus : <math>\pm X</math><br>
Minus or Plus : <math>\mp X</math><br>
Approximately : <math>X \approx Y</math><br>
Identically Equal ≡ Symbol : <math> \equiv</math><br>
Greater than equal to : <math>X \ge Y</math><br>
less than equal to : <math>X \le Y</math><br>
≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br>
x := E : <math>x \mathrel{:=} E</math><br>
E =: x : <math>E \mathrel{=:} x</math><br>
Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br>
Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> <br>
Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> <br>
Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math><br>
Degree Symbol ° : <math>360^{\circ}</math><br>
Inverted Δ Symbol ▽ : <math> \nabla</math><br>
A parallel to B A ∥ B : <math> A \parallel B </math><br>
Left Right Harpoon ⇋ : <math>\leftrightharpoons</math><br>
Right Left Harpoon ⇌ : <math>\rightleftharpoons</math><br>
=== மாதிரி 6 <b>சூத்திரத்திற்குள் இடைவெளி விடுதல்</b>===
நாம் வழமை போல, Space bar தட்டுவதால் ஏற்படும் இடைவெளி, <nowiki><math></nowiki>க்குள் நெருக்கப் படுகிறது. எனவே, நாம் Space bar தட்டி இடைவெளி விட்டிருந்தாலும், காட்சிப் படும் போது, இடைவெளி இல்லாமலேயே காட்சி தரும். அதனால், நாம் வெளிப்படையாகவே, இடைவெளிக்கான commandஐக் கொடுத்தால்தான், காட்சிப் படும் போது, இடைவெளியுடன் தோன்றும். அதற்கான commandகளைக் கீழே காணலாம்.
<b>நிரல்</b><poem><nowiki><math> \begin{align}f(x) &= x^2 \! +3x\! +2 \\
f(x) &= x^2+3x+2 \\
f(x) &= x^2\, +3x\, +2 \\
f(x) &= x^2\; +3x\; +2 \\
f(x) &= x^2\ +3x\ +2 \\
f(x) &= x^2\quad +3x\quad +2 \\
f(x) &= x^2\qquad +3x\qquad +2
\end{align}</math></nowiki></poem>
<b>விளைவு</b>
<math> \begin{align}
f(x) &= x^2 \! +3x\! +2 \\
f(x) &= x^2+3x+2 \\
f(x) &= x^2\, +3x\, +2 \\
f(x) &= x^2\; +3x\; +2 \\
f(x) &= x^2\ +3x\ +2 \\
f(x) &= x^2\quad +3x\quad +2 \\
f(x) &= x^2\qquad +3x\qquad +2
\end{align}</math>
=== மாதிரி 7 ===
மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம்.
01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br>
02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br>
03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br>
04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br>
05. <math>\hat{X}</math><br>
06. <math> \mathcal H_A </math><br>
07. <math>\psi \in \mathbb{C}^2</math><br>
08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br>
09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br>
10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br>
11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br>
12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br>
13. <math>p(u)=p(l) = 1/2</math><br>
14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br>
15. <math>\check{H}</math><br>
16. <math>\nabla</math><br>
17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br>
18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br>
19. <math display="block">\begin{align}
\hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt]
& = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt]
& = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t)
\end{align} </math><br>
20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br>
21. <math display="block">\begin{align}
\hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt]
& = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt]
& = \sum_{i=1}^N \hat{H}_i
\end{align}</math><br>
22. <math> \left| \psi (t) \right \rangle</math><br>
23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br>
24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br>
25. <math display="block">\begin{align}
\hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt]
& = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right)
\end{align}</math><br>
26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br>
27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br>
28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br>
29. <math display="block">\begin{align}
\hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\
& = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\
\end{align}</math><br>
30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br>
31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br>
32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br>
33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br>
34. <math display="block">
\frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle
= \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle
= 0.</math><br>
35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle
= \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br>
36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math>
Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line
37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math>
38. Alignment in equations… [3 Alignations in this example]
<math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math>
39. <math display=block>\begin{alignat}{9}
&& a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\
4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\
\end{alignat}</math>
40. <math>\vec v.</math>
41. <math>s\in F</math>
42. <math>a_1, \ldots, a_k\in F</math>
43. <math display="block">
\begin{align}
(x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\
a(x, y) &= (ax, ay).
\end{align}
</math>
44. <math>\sin+\exp:\R\to\R</math>
45. <math display=block>\begin{alignat}{9}
&& a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\
4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\
\end{alignat}</math>
46. <math>A = \begin{bmatrix}
1 & 3 & 1 \\
4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math>
47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div>
48. {{math|''f'' : ''V'' → ''W''}}
49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math>
50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div>
51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math>
52. <math>W \subseteq V</math>
53. <math>\ker(f)</math>
54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math>
55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math>
56. <math>f^{\prime\prime}(x)^2</math>
57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math>
58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math>
59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math>
60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math>
61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math>
62. <math>V \otimes_F W,</math>
63. <math>g : V \times W \to X</math>
64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math>
65. <math display=block>\begin{alignat}{6}
a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\
(\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\
\mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\
\end{alignat}</math>
66. <math>\,\leq,\,</math>
67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math>
68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math>
69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math>
70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math>
71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math>
72. <math>\ell^p</math>
73. <math>(1 \leq p \leq \infty)</math>
74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math>
75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math>
76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math>
77. <math>f : \Omega \to \Reals</math>
78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math>
79. <math>\|f\|_p < \infty,</math>
80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math>
81. <math>L^{\;\!p}(\Omega)</math>
82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math>
83. <math>p \neq 2,</math>
84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math>
85. <math>\operatorname{T}(V)</math>
86. <math display=block>\pi : E \to X </math>
87. <math display=block>\begin{align}
U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\
&= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\
&= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\
&= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr).
\end{align}</math>
88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math>
89. <math display=block>
\int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases}
\dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu]
0 & \text{ if } n = 1.
\end{cases}</math>
90. <math display=block>
\int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases}
0 & \text{ if } n \ne m, \\[5mu]
\pi & \text{ if } n=m=0, \\[5mu]
\frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0.
\end{cases}</math>
91. <math display=block>\begin{align}
\left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex]
&= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x).
\end{align}</math>
92. <math display=block>
\left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\!
= (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1},
</math>
93. <math display=block>
T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math>
94. <math display=block>
x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x),
</math>
95. <math display=block>\begin{align}
T_n(x)
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\
&= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\
&= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\
& = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\
& = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\
\end{align}</math>
96. <math display=block>
T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}.
</math>
97. <math display=block>
\cos n \theta
= \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta,
</math>
98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H}
\mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P}
\mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X}
\mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f}
\mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n}
\mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v}
\mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math>
99. <math display=block>
\bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n
= \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta .
</math>
100. <math display=block>\begin{align}
T_n(x)
&= \tfrac12 \Bigl(
\bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n +
\bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu]
&= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr).
\end{align}</math>
101. <math display=block>\begin{align}
\sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!}
&= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)
+ {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\
&= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr).
\end{align}</math>
102. <math display=block>
\sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!}
= e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr).
</math>
103. <math display=block>\begin{align}
{\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\
{\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x).
\end{align}</math>
104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math>
105. <math display=block>
U_n(x) = \begin{cases}
2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\
2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n,
\end{cases}
</math>
106. <math display=block>
2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x),
</math>
107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math>
<b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br>
{{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br>
{{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space]
hd8ph2v4a9674fa2dv9pvtan543t55d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/12
250
639169
1937519
1926533
2026-05-27T15:08:37Z
YasmineFaisal2
16644
1937519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh||xii|}}</noinclude>{{left_margin|3em|<poem><b>இனிய செய்தநம் காதலர்.
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே.</b></poem>}}
பேரறிஞர் அண்ணாவின் சங்க இலக்கிய ஈடுபாட்டினை இப்பகுதி
விளக்குகிறது.
<b>பட்டினப் பாலை</b>
கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியுள்ள பட்டினப்
பாலையில் உள்ள பூம்புகாரைப் பற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.
"மாரி பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி ஓடுகிறது
கழனிகளில் விளைச்சல் அமோகமாக! கழனிகளில் கரும்பை அடும்
ஆலைக் கொட்டில்கள் உள்ளன; ஆதலால் அந்த நெருப்பினால்
ஆம்பல் பூக்கள் கருகி விடுகின்றன.
நெற்கதிர்களைத் தின்று தெவிட்டிப் போன நிலையில் எருமைக் கன்றுகள் துயிலுகின்றன!
கதிர்களை, அவை தின்று தீர்த்தால், குறை வந்துற்றதோ என்றால்,
அதுதான் இல்லை! நெற்கூடுகளின் நிழலிலேதான் எருமைக் கன்றுகள் துயில் கொள்ளுகின்றன!
தெங்கு, வாழை, கமுகு, மஞ்சள், மா, பலா, இஞ்சி இவை
எங்கும்! நெல்லை உலர்த்தி இருக்கிறார்கள் வீட்டுவாசலில். கோழிகள்
தின்ன வருகின்றன. அந்தக் கோழிகளை, மகளிர் பொற்குழைகளைக்
கழற்றி எறிந்து விரட்டுகிறார்களாம்! இந்த வளம் உள்ளது சோழநாடு.
இங்கிருந்து, கடல்கடந்து சென்றுள்ளனர் தமிழர். இற்றை நாளில்
சோற்றுக்கு இங்கு வழியற்று!! இனி, காவிரிப்பூம்பட்டினம் காணப்
போவோம். உப்பு விற்றுவிட்டு அதற்கு ஈடாக நெல்கொண்டு வந்த
படகுகள் வரிசையாகக் கட்டி நிற்க வைக்கப்பட்டுள்ளன. சோலைகள்,
பொய்கைகள், ஏரிகள், மதில் சூழ்ந்த நகரம், மதிலின் வாயிலில்
இரட்டைக் கதவுகள்! மதியிலே புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
சோறிடும் சாலைகள் ஏராளம்!
அங்கு வடித்த கஞ்சி ஆறென ஓட, அதிலே ஏறுகள் புகுந்து
சண்டையிட, சேறாகிப் பிறகு உலர்ந்து புழுதியாகிறதாம்!
{{left_margin|3em|<poem><b>கடல் வழி வந்த குதிரைகள்
நில வழி வந்த மிளகும் பொதிகள்,</b></poem>}}<noinclude></noinclude>
006f3xd44chibz36lwivy88w19fnj7p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/10
250
642362
1937804
1935248
2026-05-28T10:24:30Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937804
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|20em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 8}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
msee8vlvrgo9zeogtdsr4zx2p27d4gh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/3
250
642428
1937756
1935159
2026-05-28T07:07:27Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ வடிவம்
1937756
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||iii}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
tmq7qdrb9vh4klhtg0kf3tg63smomxf
1937757
1937756
2026-05-28T07:09:00Z
Rabiyathul
5890
/n
1937757
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||iii}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
91hehnogcioneynzjdyyrh4b074e42o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/4
250
642429
1937775
1935161
2026-05-28T08:17:51Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937775
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி...
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை
சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பசுலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
{{Right|இயக்குநர்}}.
{{dhr|5em}}<noinclude></noinclude>
shjql1arbdds98scp5ynrcsurb7k3ln
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/5
250
642430
1937783
1935162
2026-05-28T09:13:33Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ வடிவம்
1937783
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||v}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
"{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின்
பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப்
பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த
பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை
படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர்
அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த
முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர்
கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க
செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக
நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான
கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து
கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர்
பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர்.
அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம்
அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும்
கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே
இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
fq5mvtuycrvllmou9pbxi4qqgloahud
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/6
250
642431
1937786
1935163
2026-05-28T09:20:54Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937786
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்.
உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி,
நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு
காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா.
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
வை:<noinclude></noinclude>
6rd22w5x3p359chy92kyrzxan0ri7kb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/7
250
642432
1937793
1935157
2026-05-28T09:36:50Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937793
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||vii}}
{{rule}}</noinclude>
துறவி காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர்; ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது. ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா? தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
‘ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969, வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
mpb398bb3eq0ihgfl68d624qyio5q2k
வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை
0
642573
1937523
1936793
2026-05-27T15:44:35Z
Booradleyp1
1964
1937523
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அருஞ்சொல் அட்டவணை
| previous = [[../சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]]
| next = [[../பொருளடைவு/]]
| notes =
}}
{{c|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்}} <br>தொகுதி ஒன்று</b>
{{larger|<b>அருஞ்சொல் அட்டவணை</b>}}}}
{{columns
|col1=
{{Box|<b>அ-அக்-அகோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அ|அ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃதை|அஃதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஃறிணை|அஃறிணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கபோதி|அக்கபோதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கமாதேவி|அக்கமாதேவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கரா|அக்கரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கராபாலிசு|அக்கராபாலிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி1|அக்கள நிம்மடி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கள நிம்மடி2|அக்கள நிம்மடி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்காரக்கனி நச்சுமனார்|அக்காரக்கனி நச்சுமனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கி திம்மய்யா நாயக்கர்|அக்கி திம்மய்யா நாயக்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிபூசை|அக்கிபூசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கியாபு|அக்கியாபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரகாரம்|அக்கிரகாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிகோலா|அக்கிரிகோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரிப்பினா|அக்கிரிப்பினா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிரியாவாதம்|அக்கிரியாவாதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கில்|அக்கில்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கிலீசு|அக்கிலீசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினி|அக்கினி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கினிமித்திரர்|அக்கினிமித்திரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கீசன், தீன் குட்டர்காம்|அக்கீசன், தீன் குட்டர்காம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குமீனிய மரபு|அக்குமீனிய மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரன்|அக்குரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரூரர்1|அக்குரூரர்1 ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குரோணி|அக்குரோணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்குவினசு, தாமசு, தூய|அக்குவினசு, தாமசு, தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கேயா|அக்கேயா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோச பாரத்துவாசர்|அக்கோச பாரத்துவாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்கோலா|அக்கோலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்டோபர் புரட்சி|அக்டோபர் புரட்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்|அக்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்நாமா|அக்பர்நாமா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்பர்பூர்|அக்பர்பூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்மார்க்கு|அக்மார்க்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக்னதான்|அக்னதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகக் கட்டுமானம்|அகக் கட்டுமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சந்தி|அகச்சந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச் சிக்கனங்கள்|அகச் சிக்கனங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகச்சீராய்வு|அகச்சீராய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடசு சீசர்|அகசுடசு சீசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகசுடின், தூய|அகசுடின், தூய]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்ட காவேரி|அகண்ட காவேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகண்டானந்த சுவாமி|அகண்டானந்த சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத் தணிக்கை|அகத் தணிக்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திணை|அகத்திணை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அக இலக்கணம்|அக இலக்கணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பட்டர்|அகத்திய பட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்திய பண்டிதர்|அகத்திய பண்டிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியம்|அகத்தியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர்|அகத்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் தேவாரத் திரட்டு|அகத்தியர் தேவாரத் திரட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியர் மலை|அகத்தியர் மலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியாச்சிரமம்|அகத்தியாச்சிரமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தியான் பள்ளி|அகத்தியான் பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகத்தீசர் சதகம்|அகத்தீசர் சதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகதிகள்|அகதிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநானூறு|அகநானூறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைக் கொள்கை|அகநிலைக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநிலைப்பாலை|அகநிலைப்பாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகநோக்கு முறை|அகநோக்கு முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பகை|அகப்பகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பேய்ச் சித்தர்|அகப்பேய்ச் சித்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் இலக்கண நூல்கள்|அகப்பொருள் இலக்கண நூல்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகப்பொருள் விளக்கம்|அகப்பொருள் விளக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகம்பன் மாலாதனார்|அகம்பன் மாலாதனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமணம்|அகமணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்து|அகமதாபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதாபாத்துச் சோதனைகள்|அகமதாபாத்துச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமதிய இனம்|அகமதிய இனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது சா துரானி|அகமது சா துரானி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது நகர்|அகமது நகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமது வீபிக் பாட்சா|அகமது வீபிக் பாட்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமீட்டுருவாக்கம்|அகமீட்டுருவாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமுகம்–புறமுகம்|அகமுகம்–புறமுகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகமெம்னன்|அகமெம்னன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்தலா|அகர்தலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்வாலா|அகர்வாலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்1|அகரம்1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரம்2|அகரம்2]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகரவகைக் குறியீடுகள்|அகரவகைக் குறியீடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி|அகராதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகராதி நிகண்டு|அகராதி நிகண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகல்யாபாய் ஓல்கார்|அகல்யாபாய் ஓல்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை|அகலிகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகலிகை வெண்பா|அகலிகை வெண்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவர்|அகவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகவற்பா|அகவற்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழாய்வு|அகழாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழி|அகழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகழிப் போர்|அகழிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகன்காகுவா|அகன்காகுவா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகர்|அகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசுரன்|அகாசுரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாசூரியசு|அகாசூரியசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகார்|அகார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாரசாதகம்|அகாரசாதகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகாலவருச சுபதுங்கர்|அகாலவருச சுபதுங்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிச்சத்திரா|அகிச்சத்திரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிம்சை|அகிம்சை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிரிமன்|அகிரிமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகிலேசபிள்ளை|அகிலேசபிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகுதை|அகுதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகூகன்|அகூகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோ|அகோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோபிலம்|அகோபிலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர சிவாச்சாரியார்|அகோர சிவாச்சாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோர முனிவர்|அகோர முனிவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரமூர்த்தி|அகோரமூர்த்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோரா|அகோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அகோராத்திரமூர்த்தி|அகோராத்திரமூர்த்தி]]
|col2=
{{Box|<b>அங்-அச்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கத பூபதி|அங்கத பூபதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதம்|அங்கதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதர்|அங்கதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கதன்|அங்கதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்ப நாவலர்|அங்கப்ப நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, நா.|அங்கப்பப் பிள்ளை, நா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கப்பப் பிள்ளை, பி.|அங்கப்பப் பிள்ளை, பி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்1|அங்கம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்2|அங்கம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கம்3|அங்கம்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கமாலை|அங்கமாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கவை|அங்கவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காடி அமைப்பு|அங்காடி அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காரகன்|அங்காரகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்காளம்மை|அங்காளம்மை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீகாரம் (ஏற்பு)|அங்கீகாரம் (ஏற்பு)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கீரசன்|அங்கீரசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்குமுத்து புலவர்|அங்குமுத்து புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கேரி|அங்கேரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அங்கோலா|அங்கோலா]]
<b>அச்-அசோ</b>
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்|அச்சகம் மற்றும் நூல்கள் பதிவுச் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சணந்தியடிகள்|அச்சணந்தியடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சம்|அச்சம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிராவதி|அச்சிராவதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சிறுபாக்கம்|அச்சிறுபாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதராயர்|அச்சுதராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதன்|அச்சுதன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி1|அச்சுதாநந்தசாமி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுதாநந்தசாமி2|அச்சுதாநந்தசாமி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுநாடுகள்|அச்சுநாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சுறுத்திப் பறித்தல்|அச்சுறுத்திப் பறித்தல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சூல்|அச்சூல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அச்சோதை|அச்சோதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசட்ராகான்|அசட்ராகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்|அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசமுகி|அசமுகி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசயராசா|அசயராசா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி|அசரத்நிசாமுதீன் ஔலியா சிசுடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரத்பால் மசூதி|அசரத்பால் மசூதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசரீரி|அசரீரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசலாம்பிகை அம்மையார்|அசலாம்பிகை அம்மையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசனாலெப்பைப் புலவர்|அசனாலெப்பைப் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாசியோ|அசாசியோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாதசத்துரு|அசாதசத்துரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாந்தி|அசாந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாபுக்கடல்|அசாபுக்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாம்|அசாம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாமிய மொழி|அசாமிய மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசாய்கர்|அசாய்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசி|அசிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிசியா|அசிசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசித கேச கம்பளி|அசித கேச கம்பளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதர்1|அசிதர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிதன்1|அசிதன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிமுல்லாக்கான்|அசிமுல்லாக்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிர்கர்|அசிர்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசிரிய நாகரிகம்|அசிரிய நாகரிகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசின்கோர்ட் போர்|அசின்கோர்ட் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுக்காபாத்து|அசுக்காபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுட்டோரியா|அசுட்டோரியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுணம்|அசுணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திவர்மன்|அசுத்திவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுத்திரியாசு|அசுத்திரியாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுதெக்கு|அசுதெக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுநான்தாசு|அசுநான்தாசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமாரா|அசுமாரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுமீர்|அசுமீர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுரர்|அசுரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவகோசர்|அசுவகோசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசாத்திரம்|அசுவசாத்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவசேனன் தட்சகன்|அசுவசேனன் தட்சகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவத்தாமன்|அசுவத்தாமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவமேதம்|அசுவமேதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசுவான்|அசுவான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசென்சன் தீவு|அசென்சன் தீவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசே|அசே]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசை|அசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர்|அசோகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோகர் கல்வெட்டுகள்|அசோகர் கல்வெட்டுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை1|அசோதை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அசோதை2|அசோதை{{sup|2}}]]
{{Box|<b>அஞ்-அஞ்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சல் வழித் தொடர் கல்வி|அஞ்சல் வழித் தொடர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை1|அஞ்சனை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை2|அஞ்சனை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சனை3|அஞ்சனை{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சி|அஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சியத்தை மகள் நாகையார்|அஞ்சியத்தை மகள் நாகையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் அஞ்சியார்|அஞ்சில் அஞ்சியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சிலாந்தை மகனார்|அஞ்சிலாந்தை மகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சில் ஆந்தையார்|அஞ்சில் ஆந்தையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சுவண்ணம்|அஞ்சுவண்ணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்செங்கோ|அஞ்செங்கோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்சைக்களம்|அஞ்சைக்களம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அஞ்ஞவதைப்பரணி|அஞ்ஞவதைப்பரணி]]
|col3=
{{Box|<b>அட்-அடோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்கின்சன் சேம்சு|அட்கின்சன் சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சய குமாரன்|அட்சய குமாரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சர காலம்|அட்சர காலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் ஆறு|அட்சன் ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் என்றி|அட்சன் என்றி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் நீர்ப்பிரிவு|அட்சன் நீர்ப்பிரிவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா|அட்சன் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்சன் விரிகுடா வாணிகக்குழு|அட்சன் விரிகுடா வாணிகக்குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகம்|அட்டகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட கிராமம்|அட்ட கிராமம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டகோண மகரிசி|அட்டகோண மகரிசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டதிக்கசங்கள்|அட்டதிக்கசங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரதான்|அட்டப்பிரதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டப்பிரபந்தம்|அட்டப்பிரபந்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டபுட்பம்|அட்டபுட்பம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்1|அட்டமங்கலம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமங்கலம்2|அட்டமங்கலம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டமாசித்திகள்|அட்டமாசித்திகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட மூர்த்தம்|அட்ட மூர்த்தம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்|அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணையிடுதல்|அட்டவணையிடுதல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி|அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டவால்பா|அட்டவால்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்ட வீரட்டத் தலங்கள்|அட்ட வீரட்டத் தலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டன்சேம்சு|அட்டன்சேம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாக்கு|அட்டாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாதச இரகசியங்கள்|அட்டாதச இரகசியங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம்|அட்டாவதானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்|அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்|அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிகா|அட்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்டிலா|அட்டிலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி தீவுகள்|அட்மிரால்டி தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்மிரால்டி மலைகள்|அட்மிரால்டி மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாசு மலைகள்|அட்லாசு மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டா|அட்லாண்டா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக் பட்டயம்|அட்லாண்டிக் பட்டயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு|அட்லாண்டிக்குச் சூறைமீன் வளப் பாதுகாப்புப் பன்னாட்டுக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்குப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிக்கு மாநிலங்கள்|அட்லாண்டிக்கு மாநிலங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அட்லாண்டிசு|அட்லாண்டிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கக் கணக்கு|அடக்கக் கணக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கம்|அடக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்கல்|அடக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடக்க விலை|அடக்க விலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடகு வணிகர் சட்டம்|அடகு வணிகர் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடங்கன் முறை|அடங்கன் முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடர்சுபீல்டு|அடர்சுபீல்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடவு|அடவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடால்பசு கசுடவசு|அடால்பசு கசுடவசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடி|அடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிக்கூறுகள்|அடிக்கூறுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிசு அபாபா|அடிசு அபாபா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிநிலை உறுப்பு|அடிநிலை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை உரிமைகள்|அடிப்படை உரிமைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைக் கல்வி|அடிப்படைக் கல்வி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைத் திறன்கள்|அடிப்படைத் திறன்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் புள்ளிவிவரம்|அடிப்படைப் புள்ளிவிவரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படைப் பொருளியல்|அடிப்படைப் பொருளியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிப்படை மனவெழுச்சிகள்|அடிப்படை மனவெழுச்சிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமை நிலை|அடிமை நிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிமைநிலைச் சட்டங்கள்|அடிமைநிலைச் சட்டங்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியன்|அடியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடிலேய்டு|அடிலேய்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடுக்குநிலை மொழியியல்|அடுக்குநிலை மொழியியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடேனார் கொன்ராடு|அடேனார் கொன்ராடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடை|அடை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைநெடுங்கல்வியார்|அடைநெடுங்கல்வியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைமானம்|அடைமானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாள மொழி|அடையாள மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு|அடையாறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடையாறு நூலகம்|அடையாறு நூலகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடைவுச் சோதனைகள்|அடைவுச் சோதனைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அடோனிசு|அடோனிசு]]
|col4=
{{Box|<b>அண்-அணு</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், இராபர்ட்டு|அண்டர், இராபர்ட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர், சர் வில்லியம் வில்சன்|அண்டர், சர் வில்லியம் வில்சன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டர்மகன் குறுவழுதியார்|அண்டர்மகன் குறுவழுதியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டலூசியா|அண்டலூசியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிகா|அண்டார்க்டிகா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்காப் பெருங்கடல்|அண்டார்க்டிக்காப் பெருங்கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டார்க்டிக்கா வட்டம்|அண்டார்க்டிக்கா வட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டிரன்|அண்டிரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டைப்பள்ளி|அண்டைப்பள்ளி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டையம்|அண்டையம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்டோரா|அண்டோரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ண ஒலிப்படக் கருவி|அண்ண ஒலிப்படக் கருவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணன்மார் சுவாமி கதை|அண்ணன்மார் சுவாமி கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்1|அண்ணாச்சாமி ஐயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி ஐயர்2|அண்ணாச்சாமி ஐயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாச்சாமி முதலியார்|அண்ணாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாதுரை கா.ந.|அண்ணாதுரை கா.ந.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்|அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்|அண்ணாமலைச் செட்டியார், இராசா, சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலைப் பல்கலைக் கழகம்|அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை மன்றம்|அண்ணாமலை மன்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணாமலை ரெட்டியார்|அண்ணாமலை ரெட்டியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்ணா மாவட்டம்|அண்ணா மாவட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்பு|அண்மை உறுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அண்மை உறுப்புப் பகுப்பாய்வு|அண்மை உறுப்புப் பகுப்பாய்வு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணி|அணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணியியலுடையார்|அணியியலுடையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிலாடு முன்றிலார்|அணிலாடு முன்றிலார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணிவகுப்பு|அணிவகுப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணு — ஆணவர்|அணு — ஆணவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்குண்டு|அணுக்குண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுக்கொள்கை|அணுக்கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அணுவிரதம்|அணுவிரதம்]]
|col5=
{{Box|<b>அத்-அந்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தார்|அத்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தான் பாட்டு|அத்தான் பாட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி1|அத்தி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி2|அத்தி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி3|அத்தி{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி4|அத்தி{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தி5|அத்தி{{sup|5}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திப்பட்டு|அத்திப்பட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தியட்சர்|அத்தியட்சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரம் பாக்கம்|அத்திரம் பாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்1|அத்திரி முனிவர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்2|அத்திரி முனிவர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்திரி முனிவர்3|அத்திரி முனிவர்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்தினாபுரம்|அத்தினாபுரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்து மீறுதல்|அத்து மீறுதல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவாக்கள்|அத்துவாக்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்துவிதம்|அத்துவிதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்புதானந்த சுவாமி|அத்புதானந்த சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்யயனம்|அத்யயனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்ரன்சிகேரா|அத்ரன்சிகேரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைத சித்தாந்தி|அத்வைத சித்தாந்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அத்வைதானந்தர்|அத்வைதானந்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதங்கோட்டாசான்|அதங்கோட்டாசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதர்வ வேதம்|அதர்வ வேதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதவர்யூ|அதவர்யூ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதாய்-தின்-கா-சோப்ரா|அதாய்-தின்-கா-சோப்ரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதானா|அதானா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகச் சலுகையுறும் நாடுகள்|அதிகச் சலுகையுறும் நாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகப் பற்று|அதிகப் பற்று]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகமான்|அதிகமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார அளிப்பு|அதிகார அளிப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார ஆவணம்|அதிகார ஆவணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரக் குவிப்பு|அதிகாரக் குவிப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார சங்கிரகம்|அதிகார சங்கிரகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பங்கீடு|அதிகாரப் பங்கீடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பிரிவினை|அதிகாரப் பிரிவினை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகாரப் பொருளாதாரம்|அதிகாரப் பொருளாதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வரம்பு|அதிகார வரம்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகார வருக்கம்|அதிகார வருக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிகை|அதிகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிதாரத்தாயி|அதிதாரத்தாயி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிபத்த நாயனார்|அதிபத்த நாயனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிமதுரகவி|அதிமதுரகவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான்கள்|அதியமான்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் கோட்டை|அதியமான் கோட்டை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி|அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியமான் நெடுமானஞ்சி|அதியமான் நெடுமானஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதியன் விண்ணத்தனார்|அதியன் விண்ணத்தனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர்ச்சி மருத்துவம்|அதிர்ச்சி மருத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிரதர்|அதிரதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிர வீசியாடுவார்|அதிர வீசியாடுவார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராசேந்திரன்|அதிராசேந்திரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராம்பட்டினம்|அதிராம்பட்டினம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிராவடிகள்|அதிராவடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிலாபாத்து|அதிலாபாத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதிவீரராமபாண்டியன்|அதிவீரராமபாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதினா|அதினா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அதீசர்|அதீசர்]]
{{Box|<b>அந்-அநே</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி வீரராகவ முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தபாலர்|அந்தபாலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தமான்–நிக்கோபார் தீவுகள்|அந்தமான்–நிக்கோபார் தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தர காந்தாரம்|அந்தர காந்தாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தராத்து|அந்தராத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி1|அந்தரி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தரி2|அந்தரி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாதி இலக்கியம்|அந்தாதி இலக்கியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாம் பிரயோன்சா|அந்தாம் பிரயோன்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தாளிக் குறிஞ்சி|அந்தாளிக் குறிஞ்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தி இளங்கீரனார்|அந்தி இளங்கீரனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திமான்|அந்திமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தியூர்|அந்தியூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்திரோகிலிசு|அந்திரோகிலிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவஞ்செள்ளை|அந்துவஞ்செள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்1|அந்துவன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன்2|அந்துவன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் கீரன்|அந்துவன் கீரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்துவன் சாத்தன்|அந்துவன் சாத்தன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிக்குட்டி அண்ணாவியார்|அந்தோணிக்குட்டி அண்ணாவியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணி கோபு|அந்தோணி கோபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோணிப்பிள்ளை தாமசு|அந்தோணிப்பிள்ளை தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனினசு பயசு|அந்தோனினசு பயசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அந்தோனைன் சுவர்|அந்தோனைன் சுவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்1|அநந்த கவிராயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கவிராயர்2|அநந்த கவிராயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த கிருட்டிண ஐயங்கார்|அநந்த கிருட்டிண ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த நாத நயினார்|அநந்த நாத நயினார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்த பாரதி ஐயங்கார்|அநந்த பாரதி ஐயங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநந்தராமையர், இ.வை.|அநந்தராமையர், இ.வை.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநாகத நாதம் - ஆகத நாதம்|அநாகத நாதம் - ஆகத நாதம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநார்யண்யன்|அநார்யண்யன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்1|அநிருத்தன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்2|அநிருத்தன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநிருத்தன்3|அநிருத்தன்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுபூதி நெறிக் கொள்கை|அநுபூதி நெறிக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுராதபுரம்|அநுராதபுரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்1|அநுருத்தர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநுருத்தர்2|அநுருத்தர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அநேகதா கால்வாய்|அநேகதா கால்வாய்]]
|col6=
{{Box|<b>அப்-அபே</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சரசுகள்|அப்சரசுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்சல்கான்|அப்சல்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான்|அப்துர் இரகிமான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகிமான், முகமது|அப்துர் இரகிமான், முகமது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரகீம்|அப்துர் இரகீம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துர் இரசாக்கு|அப்துர் இரசாக்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அசிசு|அப்துல் அசிசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது|அப்துல் அமீது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது (இரண்டாம்)|அப்துல் அமீது (இரண்டாம்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீதுகான்|அப்துல் அமீதுகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்1|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் அமீது மரைக்காயர்2|அப்துல் அமீது மரைக்காயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் காதர்|அப்துல் காதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல் இரகுமான் புலவர்|அப்துல் இரகுமான் புலவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்|அப்துல்காதிர் புலவர் அருள்வாக்கியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா|அப்துல்லா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்துல்லா, சேக் முகம்மது|அப்துல்லா, சேக் முகம்மது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பர்|அப்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பலேச்சியன் மலைகள்|அப்பலேச்சியன் மலைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பனையங்கார்|அப்பனையங்கார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப்பிள்ளை|அப்பாச்சாமிப்பிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, ச.|அப்பாச்சாமிப் பிள்ளை, ச.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமிப் பிள்ளை, சி.|அப்பாச்சாமிப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார்|அப்பாச்சாமி முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், அ.|அப்பாச்சாமி முதலியார், அ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாச்சாமி முதலியார், வீ.|அப்பாச்சாமி முதலியார், வீ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசி|அப்பாசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாசித்து மரபு|அப்பாசித்து மரபு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலும் அடிசார்ந்தார்|அப்பாலும் அடிசார்ந்தார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாலோ|அப்பாலோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை1|அப்பாவுப்பிள்ளை{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப்பிள்ளை2|அப்பாவுப்பிள்ளை{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவுப் பிள்ளை, சி.|அப்பாவுப் பிள்ளை, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்1|அப்பாவையர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பாவையர்2|அப்பாவையர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பியாச கானம்|அப்பியாச கானம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பிள்ளையார்|அப்பிள்ளையார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்கல்|அப்புக்கல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புக்குட்டி ஐயர்|அப்புக்குட்டி ஐயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்புவையங்கார், ரெ.|அப்புவையங்கார், ரெ.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூதி அடிகள்|அப்பூதி அடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பூலியா|அப்பூலியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்பையதீட்சிதர்|அப்பையதீட்சிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்போசுதலர் நடபடிகள்|அப்போசுதலர் நடபடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அப்ரடைட்டி|அப்ரடைட்டி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபசுட்டனாய்|அபசுட்டனாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட்தாமசு|அபட்தாமசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபட் பிரான்சிசு இலிங்வுட்டு|அபட் பிரான்சிசு இலிங்வுட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபநேந்திரநாத தாகூர், டாக்டர்|அபநேந்திரநாத தாகூர், டாக்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபப்தா|அபப்தா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபயநாகன்|அபயநாகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபாதான்|அபாதான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிக்ஞான சாகுந்தலம்|அபிக்ஞான சாகுந்தலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு|அபிகேய்ல் இசுமித்து ஆடம்சு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசாரம்|அபிசாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிசான்|அபிசான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபித் அலி|அபித் அலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மம்|அபிதம்மம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதம்மாவதாரம்|அபிதம்மாவதாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு1|அபிதாசு{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதாசு2|அபிதாசு{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான கோசம்|அபிதான கோசம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிதான சிந்தாமணி|அபிதான சிந்தாமணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநந்தனர்|அபிநந்தனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநயம்|அபிநயம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவகுப்தர்|அபிநவகுப்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவ பம்பா|அபிநவ பம்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிநவபாரத சங்கம்|அபிநவபாரத சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிபுல்லா, சர், எம்|அபிபுல்லா, சர், எம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு|அபிமன்யு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமன்யு சுந்தரி மாலை|அபிமன்யு சுந்தரி மாலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிமான சோழ இராசாதிராசன்|அபிமான சோழ இராசாதிராசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமி அந்தாதி|அபிராமி அந்தாதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிராமிபட்டர்|அபிராமிபட்டர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபிவில்லி|அபிவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினிப் போர்|அபினிப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபினைன் மலைத்தொடர்|அபினைன் மலைத்தொடர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபீயன்|அபீயன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுகீர் விரிகுடா|அபுகீர் விரிகுடா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு சிம்பல்|அபு சிம்பல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபு செயித்து|அபு செயித்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுதாபி|அபுதாபி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்–இ–ஆசன்|அபுல்–இ–ஆசன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல்பாசல்|அபுல்பாசல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபுல் பெய்சி|அபுல் பெய்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபெர்டீன்|அபெர்டீன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அபேதானந்த சுவாமி|அபேதானந்த சுவாமி]]
|col7=
{{Box|<b>அம்-அய்</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்காரா|அம்காரா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பபாலி|அம்பபாலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்|அம்பர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர்கிழான் அருவந்தை|அம்பர்கிழான் அருவந்தை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் சர்க்கா|அம்பர் சர்க்கா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பர் மாகாளம்|அம்பர் மாகாளம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்1|அம்பரீடன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பரீடன்2|அம்பரீடன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலத்தாடுமையர்|அம்பலத்தாடுமையர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாசி|அம்பலவாசி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண அடிகள்|அம்பலவாண அடிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்1|அம்பலவாணக் கவிராயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணக் கவிராயர்2|அம்பலவாணக் கவிராயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர்|அம்பலவாண தேசிகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண தேசிகர் கலம்பகம்|அம்பலவாண தேசிகர் கலம்பகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண நாவலர்|அம்பலவாண நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாண பண்டிதர்|அம்பலவாண பண்டிதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பலவாணர் திருக்கூத்து|அம்பலவாணர் திருக்கூத்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாய்னா|அம்பாய்னா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பாலா|அம்பாலா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி|அம்பி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பி1|அம்பி1]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி1|அம்பிகாபதி{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி2|அம்பிகாபதி{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி3|அம்பிகாபதி{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதி4|அம்பிகாபதி{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகாபதிகோவை|அம்பிகாபதிகோவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிகை பாகர்|அம்பிகை பாகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பிரியா|அம்பிரியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்பேத்கர்|அம்பேத்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு|அம்போல்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்போல்டு ஆறு|அம்போல்டு ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மள்ளனார்|அம்மள்ளனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை|அம்மானை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மானை வரி|அம்மானை வரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மூவனார்|அம்மூவனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மெய்ய நாகனார்|அம்மெய்ய நாகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைச்சி|அம்மைச்சி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்மைய நாயக்கனூர்ப் போர்|அம்மைய நாயக்கனூர்ப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்ரி|அம்ரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அம்லாட் விதி|அம்லாட் விதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்தாசர்|அமர்தாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நாத்|அமர்நாத்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமர்நீதி நாயனார்|அமர்நீதி நாயனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரகண்டகம்|அமரகண்டகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்1|அமரர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமரர்2|அமரர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி|அமராவதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமராவதி ஆறு|அமராவதி ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமனுல்லாகான்|அமனுல்லாகான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாசெசு|அமாசெசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாத்தியர்|அமாத்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமாவாசை|அமாவாசை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிசசுரம்|அமிசசுரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமித்திரகட்டா|அமித்திரகட்டா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிதசாகரர்|அமிதசாகரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தகவிராயர்|அமிர்தகவிராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தசரசு|அமிர்தசரசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தபசார்|அமிர்தபசார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தம் பிள்ளை|அமிர்தம் பிள்ளை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிர்தலிங்க சுவாமிகள்|அமிர்தலிங்க சுவாமிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமிருத ரஞ்சனி|அமிருத ரஞ்சனி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீது|அமீது]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமீர் குசுரு|அமீர் குசுரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத குண்டலி|அமுத குண்டலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதசுரபி|அமுதசுரபி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுத பாணியார்|அமுத பாணியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்|அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க – இந்திய மொழிகள்|அமெரிக்க – இந்திய மொழிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இந்தியர்|அமெரிக்க இந்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க இலக்கியம்|அமெரிக்க இலக்கியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க உளவியல் சங்கம்|அமெரிக்க உளவியல் சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கச் சமூகவியல் சங்கம்|அமெரிக்கச் சமூகவியல் சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கசு வெசுபூசியசு|அமெரிக்கசு வெசுபூசியசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கத் தத்துவம்|அமெரிக்கத் தத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க தாலர்|அமெரிக்க தாலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை|அமெரிக்க நாட்டுப் பள்ளிக் கல்வி முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க நூலகச் சங்கம்|அமெரிக்க நூலகச் சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்|அமெரிக்கப் பொருளியல் கருத்துகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்க மைய வங்கி முறை|அமெரிக்க மைய வங்கி முறை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமெரிக்கா|அமெரிக்கா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமேசான் ஆறு|அமேசான் ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவை|அமைச்சரவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைச்சரவைக் குழு|அமைச்சரவைக் குழு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பாவணம்|அமைப்பாவணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பியல்சார் மானிடவியல்|அமைப்பியல்சார் மானிடவியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு|அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக் கிளைமொழியியல்|அமைப்புக் கிளைமொழியியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்புக்கோட்பாடு|அமைப்புக்கோட்பாடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு முறைவழிக் கற்பித்தல்|அமைப்பு முறைவழிக் கற்பித்தல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமைப்பு மொழியியல்|அமைப்பு மொழியியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், முதலாம்|அமோகவருசர், முதலாம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், இரண்டாம்|அமோகவருசர், இரண்டாம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அமோகவருசர், மூன்றாம்|அமோகவருசர், மூன்றாம்]]
{{Box|<b>அய்-அயோ</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்.எசு–எல்.எம் படிவம்|அய்.எசு–எல்.எம் படிவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே|அய்கொளே]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்கொளே கல்வெட்டுச் சாசனம்|அய்கொளே கல்வெட்டுச் சாசனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்டான்|அய்டான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்பா|அய்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யப்புழல்|அய்யப்புழல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அய்யனார்|அய்யனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயக்கிரீவர்|அயக்கிரீவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயர்லாந்து|அயர்லாந்து]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல் இனமையக் கொள்கை|அயல் இனமையக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு உதவி|அயல்நாட்டு உதவி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கடன்|அயல்நாட்டுக் கடன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுக் கொள்கை|அயல்நாட்டுக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டுச் செலுத்துநிலை|அயல்நாட்டுச் செலுத்துநிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு மூலதனம்|அயல்நாட்டு மூலதனம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயல்நாட்டு வாணிகம்|அயல்நாட்டு வாணிகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயலார்|அயலார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயற் செலாவணி|அயற் செலாவணி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயன்மையும் கல்வியும்|அயன்மையும் கல்வியும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயிசா|அயிசா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி அக்பரி|அயினி அக்பரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினி சதுருத்தீன்|அயினி சதுருத்தீன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயினு|அயினு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயுக்தர்|அயுக்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயூதியா|அயூதியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்தி|அயோத்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.|அயோத்திதாச கவிராச பண்டிதர், வி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோவா|அயோவா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியக் கடல்|அயோனியக் கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியத் தீவுகள்|அயோனியத் தீவுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அயோனியா|அயோனியா]]
|col8=
{{Box|<b>அர்-அரை</b>}}
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்க்கன்சா|அர்க்கன்சா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்கேடியா|அர்கேடியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்ச்சுனர் குரு|அர்ச்சுனர் குரு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சர்|அர்சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சுமத் பானு பேகம்|அர்சுமத் பானு பேகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)|அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்தநாரீசுவரர்|அர்த்தநாரீசுவரர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்தயாள்|அர்தயாள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்துணா|அர்துணா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்பன்|அர்பன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய சோவியத்துக் குடியரசு|அர்மீனிய சோவியத்துக் குடியரசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய மொழி|அர்மீனிய மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனியர்|அர்மீனியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கர்|அரக்கர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கான்|அரக்கான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கேனிய இந்தியர்|அரக்கேனிய இந்தியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கநாத முதலியார்|அரங்கநாத முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்1|அரங்கம்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்2|அரங்கம்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கமைப்பு|அரங்கமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கு|அரங்கு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசகேசரி|அரசகேசரி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசஞ் சண்முகனார்|அரசஞ் சண்முகனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசவில்லி|அரசவில்லி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க அமைப்பு|அரசாங்க அமைப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு|அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கக் கொடையும் உதவிகளும்|அரசாங்கக் கொடையும் உதவிகளும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கச் செலவு|அரசாங்கச் செலவு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்|அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்|அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்கம்|அரசாங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்|அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வரவு-செலவுத் திட்டம்|அரசாங்க வரவு-செலவுத் திட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசாங்க வருவாய்|அரசாங்க வருவாய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிதழ்|அரசிதழ்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் அதிகாரத்துவம்|அரசியல் அதிகாரத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் உணர்வற்ற கொள்கை|அரசியல் உணர்வற்ற கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கட்சிகள்|அரசியல் கட்சிகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கருத்துகள்|அரசியல் கருத்துகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் கலை|அரசியல் கலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் குழப்பம்|அரசியல் குழப்பம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் சமூகவியல்|அரசியல்சார் சமூகவியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல்சார் மானிடவியல்|அரசியல்சார் மானிடவியல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தத்துவம்|அரசியல் தத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் தந்திரம்|அரசியல் தந்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்|அரசியல் நிலைபேறும் பொருளாதார முன்னேற்றமும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் பொருளாதாரக் கொள்கை|அரசியல் பொருளாதாரக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியல் முறைமைக்கு உட்படுகை|அரசியல் முறைமைக்கு உட்படுகை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலமைப்புச் சட்டம்|அரசியலமைப்புச் சட்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலில் ஆன்மீகம்|அரசியலில் ஆன்மீகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் போர் நடப்பும்|அரசியலும் போர் நடப்பும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியலும் முறைமையும்|அரசியலும் முறைமையும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசியார் பேரறிக்கை|அரசியார் பேரறிக்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிலி|அரசிலி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசிறைக் கொள்கை|அரசிறைக் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் அதிகார எல்லை|அரசின் அதிகார எல்லை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசின் தோற்றம்|அரசின் தோற்றம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்|அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு கொள்முதல் கொள்கை|அரசு கொள்முதல் கொள்கை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுடைமையாக்கம்|அரசுடைமையாக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசுப் பண்ணைகள்|அரசுப் பண்ணைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசும் கல்வியும்|அரசும் கல்வியும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரசு வாணிகக் கழகம்|அரசு வாணிகக் கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரண்மனைச் சிறுவயல்|அரண்மனைச் சிறுவயல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரணிடுதலும் முற்றுகையிடுதலும்|அரணிடுதலும் முற்றுகையிடுதலும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதத்தாச்சாரியார்|அரதத்தாச்சாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரதைப் பெரும்பாழி|அரதைப் பெரும்பாழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரப்பா|அரப்பா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபத்த நாவலர்|அரபத்த நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபாகோ|அரபாகோ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிக் கடல்|அரபிக் கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிச் சங்கம்|அரபிச் சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு இலக்கியம்|அரபு இலக்கியம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபுக் கதைகள்|அரபுக் கதைகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு–சராய்|அரபு–சராய்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு பணவாக்க நிதி|அரபு பணவாக்க நிதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு மொழி|அரபு மொழி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவான்|அரவான்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரவிந்தர்|அரவிந்தர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய இசுரேலியப் போர்கள்|அராபிய இசுரேலியப் போர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய எண்கள்|அராபிய எண்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராபியப் பாலை நிலம்|அராபியப் பாலை நிலம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அராமிய எழுத்துகள்|அராமிய எழுத்துகள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரரும் புக்கரும்|அரிஅரரும் புக்கரும்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரன்|அரிஅரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிக்கமேடு|அரிக்கமேடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகதை காலட்சேபம்|அரிகதை காலட்சேபம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரசாத்திரி, சி.|அரிகரசாத்திரி, சி.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரபுத்திர உபாத்தியாயர்|அரிகரபுத்திர உபாத்தியாயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராக்கிரம பாண்டியன்|அரிகேசரி பராக்கிரம பாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராங்குச மாறவர்மன்|அரிகேசரி பராங்குச மாறவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி மாறவர்மன்|அரிகேசரி மாறவர்மன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகோரப் போர்|அரிகோரப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர நாடகம்|அரிச்சந்திர நாடகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திர மயான காண்டம்|அரிச்சந்திர மயான காண்டம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன்|அரிச்சந்திரன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சந்திரன் கதை|அரிச்சந்திரன் கதை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிச்சித்திரம்|அரிச்சித்திரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசமய தீபம்|அரிசமய தீபம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிங் நால்வா|அரிசிங் நால்வா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசித்துப் போர்|அரிசித்துப் போர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசில்கிழார்|அரிசில்கிழார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசிற்கரைப்புத்தூர்|அரிசிற்கரைப்புத்தூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடாட்டில்|அரிசுடாட்டில்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசுடைடு பிரியாண்டு|அரிசுடைடு பிரியாண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிசேனர்|அரிசேனர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஞ்சய சோழன்|அரிஞ்சய சோழன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிட்டைன் மட்கலன்|அரிட்டைன் மட்கலன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரித்துவாரம்|அரித்துவாரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதாசர்|அரிதாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிதி|அரிதி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமர்த்தன பாண்டியன்|அரிமர்த்தன பாண்டியன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமளம்|அரிமளம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமா சங்கம்|அரிமா சங்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிமிதைய மாவலி வாணராயர்|அரிமிதைய மாவலி வாணராயர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியக்குடி|அரியக்குடி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர்|அரியலூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியலூர் மழவராயர்கள்|அரியலூர் மழவராயர்கள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியாட்னி|அரியாட்னி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா|அரியானா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்|அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவாள் தாய நாயனார்|அரிவாள் தாய நாயனார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரிவை|அரிவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருக்கொணாமலை|அருக்கொணாமலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருகத்து நிலை|அருகத்து நிலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்கலச் செப்பு|அருங்கலச் செப்பு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருங்காட்சியகம்|அருங்காட்சியகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருச்சுனன்|அருச்சுனன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர்|அருணகிரிநாதர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர், சு.சு.|அருணகிரிநாதர், சு.சு.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் சுவாமி|அருணகிரிநாதர் சுவாமி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிநாதர் தத்துவம்|அருணகிரிநாதர் தத்துவம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணகிரிப்புராணம்|அருணகிரிப்புராணம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணந்திசிவாசாரியார்|அருணந்திசிவாசாரியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணமச்சிவாய தேவர்|அருணமச்சிவாய தேவர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்1|அருணன்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்2|அருணன்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்3|அருணன்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணன்4|அருணன்{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்1|அருணாசலக் கவிராயர்{{sup|1}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்2|அருணாசலக் கவிராயர்{{sup|2}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்3|அருணாசலக் கவிராயர்{{sup|3}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக் கவிராயர்4|அருணாசலக் கவிராயர்{{sup|4}}]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலக்கவிராயர், மு.ரா.|அருணாசலக்கவிராயர், மு.ரா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல நாவலர், நா.|அருணாசல நாவலர், நா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம், கா.|அருணாசலம், கா.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம்பிள்ளை, மு.|அருணாசலம்பிள்ளை, மு.]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசலம் பொன்னம்பலம் சர்|அருணாசலம் பொன்னம்பலம் சர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணாசல முதலியார்|அருணாசல முதலியார்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருணிலை விசாகன்|அருணிலை விசாகன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்த கம்பித இராகம்|அருத்த கம்பித இராகம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருத்தாபத்தி|அருத்தாபத்தி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்ததி|அருந்ததி]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருந்தமிழ்த் திரட்டு|அருந்தமிழ்த் திரட்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பண்ட ஒதுக்கீடு|அரும்பண்ட ஒதுக்கீடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பதவுரையாசிரியர்|அரும்பதவுரையாசிரியர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்|அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பைத் தொள்ளாயிரம்|அரும்பைத் தொள்ளாயிரம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரும்பொருள் விளக்க நிகண்டு|அரும்பொருள் விளக்க நிகண்டு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமருந்து தேசிகர்|அருமருந்து தேசிகர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமன்|அருமன்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருமைப்பாடு |அருமைப்பாடு ]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவா நாடு|அருவா நாடு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாவடதலை|அருவாவடதலை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவாளர்|அருவாளர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருவி ஆறு|அருவி ஆறு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருள் யாத்திரை|அருள் யாத்திரை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளப்ப நாவலர்|அருளப்ப நாவலர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாள தாசர்|அருளாள தாசர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளாளப் பெருமாள்|அருளாளப் பெருமாள்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருளையர்|அருளையர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரூர்|அரூர்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரே கிருட்டிணா இயக்கம்|அரே கிருட்டிணா இயக்கம்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேகீபா|அரேகீபா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபியா|அரேபியா]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரேபூரா கடல்|அரேபூரா கடல்]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையசு|அரையசு]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையர் சேவை|அரையர் சேவை]]
[[வாழ்வியற் களஞ்சியம் 1/அரையன் இராசராசன்|அரையன் இராசராசன்]]
|col9=
{{Box|<b>அல்-அலோ</b>}}
அல்–அக்காபா
அல்–அசார் பல்கலைக் கழகம்
அல்காம்பிரா
அல் கார்டெல்
அல்சிபியாடீசு
அல்சியர்சு
அல்சீரியா
அல்சுடர்
அல்செசுடிசு
அல்சேசிய நாட்டவர்
அல்சேசு
அல்சேசு–லோரென்
அல்டாமிசுக் கல்லறை
அல்டோனா
அல்துசிசுயோவானாசு
பதின்மூன்றாம் அல்பான்சோ
அல்பிரூனி
அல்பேனிய மொழி
அல்பேனியா
அல் – மன்சூர்
அல்மேடா
அல்மோரா
அல்மோராச் சிறை
அல்லங்கீரனார்
அல்லமாப் பிரபு{{sup|1}}
அல்லமாப் பிரபு{{sup|2}}
அல்லா
அல்லாகு
அல்லாப் பிச்சைப் புலவர்
அல்லி அரசாணி மாலை
அல்லி மரைக்காயர். ம
அல்லூரி சீதாராம ராசு
அலக்நந்தா
அலகப்பா
அலகாபாத்து
அலகாபாத்துக் கற்றூண் சாசனம்
அலகுப் பகுப்பு
அலகுமுறை
அலங்கார சாத்திரம்
அலங்காரம்
அலபாமா
அலரிக்
அலாசுகா
அலாதீன்
அலாய் மினார்
அலாரிப்பு
அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும்
அலாவுதீன் கில்சி
அலி
அலி அகமது பக்ருதீன்
அலிகார்
அலிகினி மலைத் தொடர்
அலி பாச்சா
அலிபாபா
அலிமர்த்தன்கான்
அலிமுராத்து
அலியார்ப் புலவர், க.
அலூசன் தீவுகள்
அலெக்சாந்தர்
அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ
அலெக்சாந்தர் எண்மர்
அலெக்சாந்தர், மூன்றாம்
அலெக்சாந்தர், ஆறாம் (போப்பு)
அலெக்சாந்தர் கன்னிங்காம்
அலெக்சாந்தர், மகா
அலெக்சாந்தர், முதலாம் (யூகோசுலாவியா - 1888-1934)
அலெக்சாந்தர், இரண்டாம், (1198–1244)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1241–1286)
அலெக்சாந்தர், முதலாம் (கி.பி. 1777–1825)
அலெக்சாந்தர், இரண்டாம் (கி.பி. 1818–1881)
அலெக்சாந்தர், மூன்றாம் (கி.பி. 1845–1894)
அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி
அலெக்சாந்திரிய நூலகம்
அலெக்சாந்திரியா
அலெக்சி தோல்சுதாய்
அலைக் கோட்பாடு
அலைதர்வாசா
அலைவாய்
அலோர் இசுடார்
அலோர்சு
|col10=
{{Box|<b>அவ-அழ-அள்</b>}}
அவத் பிகாரி
அவதாரம்
அவதூறு
அவந்தி புரம்
அவரோசு
அவலோகிதேசுவரர்
அவளிவணல்லூர்
அவனி சூளாமணி மாறவர்மன்
அவாய்
அவானா
அவித்தை
அவிநயம்
அவிநயனார்
அவிநயனார் கலாவியல்
அவிநாசி
அவிநாசிநாத சாமிகள்
அவியன்
அவிரோத உந்தியார்
அவிரோத நாதர்
அவுசுபெல் கல்விக் கோட்பாடு
அவுரங்கசீப்
அவேரி
அவையோர்
<b>அழ-</b>
அழகப்பச் செட்டியார்
அழகப்பா பல்கலைக் கழகம்
அழகம்மை ஆசிரியவிருத்தம்
அழகர் ஆச்சாரியார்
அழகர் கோவில்
அழகர் மலை
அழகரந்தாதி
அழகரை
அழகன் குளம்
அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது சீவல்லபன்
அழகிய சிற்றம்பலக் கவிராயர்
அழகிய சிற்றம்பலத் தம்பிரான்
அழகிய சொக்கநாதப் பிள்ளை
அழகிய நம்பி
அழகிய மணவாளச் சீயர்
அழகிய மணவாளதாசர்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அழகியல்
அழகியல் சார் உளவியல்
அழகின் பெருமாள்
அழகுசுந்தரம் ரெவரண்டு
அழகுமுத்துப் புலவர்
அழிசி
அழிசி நச்சாத்தனார்
அழுகணிச் சித்தர்
அழுந்தூர்
அழைப்பாணை
<b>அள்-</b>
அள்ளூர் நன்முல்லையார்
அளகைச் சம்பந்தர்
அளபெடை
}}
6pd31m79dpph8f42hfi96zwbsdunk9t
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf
252
642626
1937751
1933341
2026-05-28T06:17:56Z
Info-farmer
232
1937751
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=195
|File size=77.89
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்123
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
9x3khrt46qq26eb8vf26di0qf9bsksa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/99
250
642803
1937651
1937416
2026-05-28T02:04:28Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>89}}{{rule}}</noinclude>சொன்னேன். நவபாரதி குறுக்கிட்டு, "பிரிட்டிஷ் ஆட்சிக்குப்
பிறகு, இந்தியா எந்த நிலைமையில் இருந்தது என்பதுபற்றிக்
காவேரி சொல்வது தவறா?" என்று கேட்டார். "அதைக்
கேட்டதற்குத்தான், ஒரு கதா காலட்சேபமே செய்து விட்டாரே!"
என்று கேலி செய்தான் காவேரி. "திட்டவட்டமாகப் பேச
வேண்டும்" என்றான் நவபாரதி. "புள்ளிவிவரப்படி" என்று
திருத்தமளித்தான் காவேரி. "புள்ளிவிவரம் கேட்கிறீர்களே - எந்தப் புள்ளிவிவரம்? உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் போலவா!" என்று எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, "உங்கள் சர்க்கார் தருகிற புள்ளிவிவரம் மகாமட்டம் என்று, திட்டக்கமிஷன் உறுப்பினர், சீமன் நாராயணனே கண்டித்திருக்கிறாரே, தெரியுமா!! ஆனால், நான் அப்படிப்பட்ட புள்ளிவிவரம் தரப்போவதில்லை. எல்லோரும் ஒப்புக் கொள்கிறதை மட்டுமே சொல்கிறேன்! வெள்ளைக்காரன் இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறபோது, தங்கமாகவும் ரொக்கமாகவும் நம்முடையது என்று இருந்த தொகை 1,179,74,00,000 ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். பதினான்காண்டு ஆட்சி நடத்தி இருக்கிறீர்கள் - இப்போது நிலைமை என்ன தெரியுமல்லவா? 4971 கோடி ரூபாய் கடன் பட்டிருக்கிறோம். 1959-60, கடனுக்காகச் செலுத்தும் வட்டித் தொகை 129 கோடி ரூபாய். 1960-61இல், வட்டித் தொகை 143 கோடி ரூபாய் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதைக்கூடக் காவேரி மறுக்கமுடியுமா?" என்று கேட்டேன். நவபாரதி சிறிதளவு குறும்புத்தனமான பார்வையைக் காவேரியின் பக்கம்
செலுத்தியபடி, "கடன் பளுவு அதிகம்தான்! மிகமிக அதிகம்!
அதனால், வட்டி கட்டித் தீரவேண்டிய தொல்லை ஏற்படுவது
மட்டுமல்ல, பணப்பெருக்கம் ஏற்பட்டு, விலைவாசி ஒரேயடியாக ஏறி, மக்கள் மெத்தக் கஷ்டப்படுகிறார்கள்" என்று கூறினார். "கடன் வாங்காமல் முன்னேற்றம் நடக்குமா?" என்று, நம்பிக்கையுடன் கேட்டான் காவேரி. "எந்த முன்னேற்றத்தைக் குறிப்பிடுகிறார் நண்பர்! சித்தரஞ்சனா, சிந்திரியா?" என்று நான் கேட்க, நவபாரதி, "சிந்திரியைக் குறிப்பிடமாட்டார், அதிலும் இப்போது!! காவேரி! அண்ணாத்துரை நம்முடைய கட்சி அல்ல; அதனால் அவர் குத்திக்காட்டும்போது, நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்; ஆனால், கோபம் உண்மையைக் காணமுடியாத அளவுக்கு நம்முடைய கண்களை மறைக்கக் கூடாதல்லவா? எவ்வளவு வரிச்சுமை, கடன்பளு, இவைகளைத் தாங்கிக் கொண்டு, மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களிடம்<noinclude>
10 - த.அ.க தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
qry3q6evxwnm6voksto8dbjuagsae8s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/110
250
642814
1937546
1937417
2026-05-27T18:06:27Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பெரிசு அங்கே. கடனைத் திருப்பிக் கொடுக்கச் சுலபமான
வழியும் இருக்குதா, இங்கே, அறுவடை காலத்திலே வந்து களத்து மேட்டிலே உட்கார்ந்துகிட்டுப் பூரா கடனுக்கும் அளடா
நெல்லை என்கிறானே, அதுபோலவா? ஒவ்வொரு நாளும்
கையிலே கிடைச்சதைக் கொடுத்துகிட்டு வரலாமே - காலோ
அரையோ, ஒண்ணோ ரெண்டோ, நம்ம இஷ்டம் போலே..."
"இம்மாம் சௌகரியம் இருக்குது அண்ணே! எல்லாம்,
சொயராஜ்யம் வந்த பிறகுதானே, இதெல்லாம்..."
"ஆமாம்... நான்கூட ஒரு நாள், நம்ம கைராட்டை காவேரியைப் பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிக் கொண்டு
இருந்தோம், கடற்கரையிலே."
"அப்படியா! அவரும் காத்து வாங்க வந்தார்போல இருக்கு.
வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனயா?"
"இல்லே! அவருக்கு வேலை ஓய்வில்லைன்னு தெரிஞ்சுது,
நாம போயி அவரோட வேலையைக் கெடுக்கலாமா...
பட்டணத்திலே, அப்படி அனாவசியமா, ஒருத்தர் காரியத்திலே
ஒருத்தர் தலையிடமாட்டாங்க..."
"ஆனா, உபகாரம் செய்ய ஆள் இருக்குதே கேட்டா, கடன்
கிடைக்குது என்கிறியே... அது சரி, கோயில் கொளம்
இருக்குதா.."
"அட, ஏன் இல்லே! நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே
வேலாத்தம்மன் கோயில் இருக்குதே. இப்பத்தான் போன மாசம்
அபிஷேகம் நடந்தது பழத்தாலே..."
"பழமா..."
"ஆமாம்... இங்கே ஏது அந்தப் பழமெல்லாம். ஆப்பிளு,
திராட்சை, கமலா, உம்! தினுசு தினுசான பழம்."
"ஆத்தா கொடுக்கறா; கொடுக்கறவளுக்குக் கொண்டாட்டம் நடத்தாமே... இங்கே, கால்ரா வந்தா, காப்புக் கட்டிக் கடா வெட்டறோம்..."
"அங்கே, உடனே, மோட்டார் வரும்..."
"மோட்டார் காரு எதுக்கு..."<noinclude></noinclude>
5k5r7thdrdj8l8ef1puymyllwxm4taw
1937663
1937546
2026-05-28T02:18:28Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937663
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பெரிசு அங்கே. கடனைத் திருப்பிக் கொடுக்கச் சுலபமான
வழியும் இருக்குதா, இங்கே, அறுவடை காலத்திலே வந்து களத்து மேட்டிலே உட்கார்ந்துகிட்டுப் பூரா கடனுக்கும் அளடா
நெல்லை என்கிறானே, அதுபோலவா? ஒவ்வொரு நாளும்
கையிலே கிடைச்சதைக் கொடுத்துகிட்டு வரலாமே - காலோ
அரையோ, ஒண்ணோ ரெண்டோ, நம்ம இஷ்டம் போலே..."
"இம்மாம் சௌகரியம் இருக்குது அண்ணே! எல்லாம்,
சொயராஜ்யம் வந்த பிறகுதானே, இதெல்லாம்..."
"ஆமாம்... நான்கூட ஒரு நாள், நம்ம கைராட்டை காவேரியைப் பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிக் கொண்டு
இருந்தோம், கடற்கரையிலே."
"அப்படியா! அவரும் காத்து வாங்க வந்தார்போல இருக்கு.
வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனயா?"
"இல்லே! அவருக்கு வேலை ஓய்வில்லைன்னு தெரிஞ்சுது,
நாம போயி அவரோட வேலையைக் கெடுக்கலாமா...
பட்டணத்திலே, அப்படி அனாவசியமா, ஒருத்தர் காரியத்திலே
ஒருத்தர் தலையிடமாட்டாங்க..."
"ஆனா, உபகாரம் செய்ய ஆள் இருக்குதே கேட்டா, கடன்
கிடைக்குது என்கிறியே... அது சரி, கோயில் கொளம்
இருக்குதா.."
"அட, ஏன் இல்லே! நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே
வேலாத்தம்மன் கோயில் இருக்குதே. இப்பத்தான் போன மாசம்
அபிஷேகம் நடந்தது பழத்தாலே..."
"பழமா..."
"ஆமாம்... இங்கே ஏது அந்தப் பழமெல்லாம். ஆப்பிளு,
திராட்சை, கமலா, உம்! தினுசு தினுசான பழம்."
"ஆத்தா கொடுக்கறா; கொடுக்கறவளுக்குக் கொண்டாட்டம் நடத்தாமே... இங்கே, கால்ரா வந்தா, காப்புக் கட்டிக் கடா வெட்டறோம்..."
"அங்கே, உடனே, மோட்டார் வரும்..."
"மோட்டார் காரு எதுக்கு..."<noinclude></noinclude>
4i4nz8l69epujc2sxyzxbsb080g97qi
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/111
250
642815
1937547
1937420
2026-05-27T18:06:37Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>101}}{{rule}}</noinclude>
"காலராக்காரனை, தனி ஆசுபத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப்
போவாங்க..."
"அப்படி அல்லவா இருக்கணும் ராஜாங்கம்னா."
{{rh||★|}}
காவேரிக்குக் குழப்பம், கலக்கம், கவலை, எல்லாம் பறந்தே
போய்விட்டது. இதோ ஒரு ஏழை; உழைத்து உருக்குலைந்து
போனவன்; பட்டணம் சென்று, நல்லபடி வாழ முடிகிறது; நம்ம ராஜாங்கத்தில் - என்று எண்ணி, என்னைப் பெருமிதத்துடன் பார்த்தான்.
பேச்சுக்குரல் அடங்கிவிட்டது. இருவரும், எழுந்து போய்
விட்டனர்; நாங்கள் மூவரும் எழுந்தோம். வீடு செல்ல சுற்றிய
அலுப்பு; வீட்டில் கிரசின் விளக்குத்தான். எனவே படிக்கவோ,
எழுதவோ முடியவில்லை; சீக்கிரமாகவே படுத்துத் தூங்கி
விட்டோம். மறுநாள் பகலில் வெளியில் கிளம்ப முடியவில்லை.
பச்சைப்பட்டு விரித்தாற்போலப் பாங்கான காட்சி. நீலநிற
நீர்நிரம்பிய குளம்; அதிலே பலவண்ணப் பூக்கள் கரையோரத்தில் வெண்ணிறக் கொக்குகள்; செடி கொடிகளிலே மலர் கூத்தாடும்; பழமரங்களில் கிளிகள், நாகண வாய்ப்புட்கள் உற்றுக்கேட்டால், குயிலின் குரல், வானம்பாடியின் இசை - இவைகளைச் சுவைக்கத் தெரியாததால், வெளியே போகவில்லை என்று எண்ணிவிடாதே, தம்பி! ஏடுகளில் படிக்கும்போதே,
இனிக்கிறதே - நேரில் காணக் கசக்குமா! ஆனால் இருந்தால்
தானே காண!!
எலும்புந் தோலுமான மாடுகளை, இவனும் நமது இனம் தானா என்று சந்தேகப்பட்டுக் கேட்கவேண்டிய நிலையில் இருப்பவன் ஓட்டிக் கொண்டு போகிறான். ஒவ்வொரு நாளும் தான் போகிறோம், கண்டது என்ன, கால்கடுக்கச் சுற்றியது தவிர
என்ற எண்ணமோ என்னவோ, மாடுகள் துளிக்கூட ஆவலோ,
சுறுசுறுப்போ அற்ற நிலையில், சென்றன! அவனும், அவைகளை விரட்டவில்லை. பூச்சூடி விளையாட வேண்டிய வயதுச் சிறுமிகள், தலையில் புல்லுக்கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள் - கிராமத்துக்கு வெளியே. கோழி முட்டைகளை எடுத்துக், கந்தல் துணியில் முடிந்து, சிலர் செல்கிறார்கள் - கோழியும் பார்க்கிறது - வீட்டுச் சிறுவனும் பார்க்கிறான் நமக்குப் பயன்படவில்லை, எந்த மாடி வீட்டுக்குப் போய்ச் சேருகிறதோ முட்டைகள் என்ற<noinclude></noinclude>
qhxp4g71ah884ajpj1vhuqlhiuwlucg
1937664
1937547
2026-05-28T02:18:48Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937664
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>101}}{{rule}}</noinclude>
"காலராக்காரனை, தனி ஆசுபத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப்
போவாங்க..."
"அப்படி அல்லவா இருக்கணும் ராஜாங்கம்னா."
{{rh||★|}}
காவேரிக்குக் குழப்பம், கலக்கம், கவலை, எல்லாம் பறந்தே
போய்விட்டது. இதோ ஒரு ஏழை; உழைத்து உருக்குலைந்து
போனவன்; பட்டணம் சென்று, நல்லபடி வாழ முடிகிறது; நம்ம ராஜாங்கத்தில் - என்று எண்ணி, என்னைப் பெருமிதத்துடன் பார்த்தான்.
பேச்சுக்குரல் அடங்கிவிட்டது. இருவரும், எழுந்து போய்
விட்டனர்; நாங்கள் மூவரும் எழுந்தோம். வீடு செல்ல சுற்றிய
அலுப்பு; வீட்டில் கிரசின் விளக்குத்தான். எனவே படிக்கவோ,
எழுதவோ முடியவில்லை; சீக்கிரமாகவே படுத்துத் தூங்கி
விட்டோம். மறுநாள் பகலில் வெளியில் கிளம்ப முடியவில்லை.
பச்சைப்பட்டு விரித்தாற்போலப் பாங்கான காட்சி. நீலநிற
நீர்நிரம்பிய குளம்; அதிலே பலவண்ணப் பூக்கள் கரையோரத்தில் வெண்ணிறக் கொக்குகள்; செடி கொடிகளிலே மலர் கூத்தாடும்; பழமரங்களில் கிளிகள், நாகண வாய்ப்புட்கள் உற்றுக்கேட்டால், குயிலின் குரல், வானம்பாடியின் இசை - இவைகளைச் சுவைக்கத் தெரியாததால், வெளியே போகவில்லை என்று எண்ணிவிடாதே, தம்பி! ஏடுகளில் படிக்கும்போதே,
இனிக்கிறதே - நேரில் காணக் கசக்குமா! ஆனால் இருந்தால்
தானே காண!!
எலும்புந் தோலுமான மாடுகளை, இவனும் நமது இனம் தானா என்று சந்தேகப்பட்டுக் கேட்கவேண்டிய நிலையில் இருப்பவன் ஓட்டிக் கொண்டு போகிறான். ஒவ்வொரு நாளும் தான் போகிறோம், கண்டது என்ன, கால்கடுக்கச் சுற்றியது தவிர
என்ற எண்ணமோ என்னவோ, மாடுகள் துளிக்கூட ஆவலோ,
சுறுசுறுப்போ அற்ற நிலையில், சென்றன! அவனும், அவைகளை விரட்டவில்லை. பூச்சூடி விளையாட வேண்டிய வயதுச் சிறுமிகள், தலையில் புல்லுக்கட்டுகளைச் சுமந்து செல்கிறார்கள் - கிராமத்துக்கு வெளியே. கோழி முட்டைகளை எடுத்துக், கந்தல் துணியில் முடிந்து, சிலர் செல்கிறார்கள் - கோழியும் பார்க்கிறது - வீட்டுச் சிறுவனும் பார்க்கிறான் நமக்குப் பயன்படவில்லை, எந்த மாடி வீட்டுக்குப் போய்ச் சேருகிறதோ முட்டைகள் என்ற<noinclude></noinclude>
8x50szxc1y5cn6b5pd59w3g4gbip8w4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/112
250
642816
1937548
1937423
2026-05-27T18:06:46Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஏக்கத்துடன். கடப்பாரை காலில் விழுந்ததால் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்குப் பச்சிலை அரைத்துப் பூசிக் கொண்டு, வேலைக்குச் செல்கிறான் ஒரு பாட்டாளி. தன் ஆறு குட்டிகளும் பின்தொடரச், சொறி பிடிக்கும் நிலையில் உள்ள நாய், குப்பை மேடு நோக்கி ஓடுகிறது. ஏற்றம் இறைக்கிறார்கள்! ஏர் உழுகிறார்கள்." எங்கும் உழைப்புத் தெரிகிறது, உற்சாகத்தைக் காணோம், அயப்பு எழவில்லை, சலிப்புக் குரலொலிதான் கேட்கிறது. சுற்றிலும் பொட்டல், எனவே, வெப்பக் காற்று வீசுகிறது. இப்படிப்பட்ட இடத்திலே, காலையிலே, கடும் வெயிலிலே, சென்று, என்ன காண்பது - என்ன இனிமை பெற முடியும்? கட்டு அறுத்துக் கொண்டு ஒரு முரட்டுக்காளை ஓட, அதனைத் துரத்திப் பிடித்து மடக்க, அடக்க ஒரு வீர இளைஞன் செல்கிறான் - என்ற விதமான காட்சியாவது இருந்தால் பார்க்கலாம். எதுவும் இல்லை. விசை கொடுக்கப்பட்ட உருவங்கள்தான் தெரிந்தன. சரி! கிராமங்களின் கவர்ச்சி பற்றிப் பட்டணம் சென்று கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டோம். மாலை வரையில் வீடே கதி.
இருட்டும் நேரம். இங்கும் அங்குமாகச் சில குடிசைகள் இருக்கும் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். வழி என்று சொன்னேன் - அதற்குத் தெற்குப் பெரிய தெரு என்று பெயராம்!!
சற்றுத் தொலைவிலிருந்த ஒரு குடிசைப் பக்கம், நாலைந்து
பேர் ஓடினார்கள் - குய்யோ முறையோ என்ற கூக்குரல் கேட்டு. நாங்களும் ஓடினோம்.
நாங்கள், அந்தக் குடிசைக்கு அருகிலே சென்ற நேரத்தில்,
ஏற்கனவே அங்கு சென்றவர்கள் திரும்பிவிட்டனர்.
"வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வாங்க."
"என்னதான் சொல்லு - இப்படிக் கண்மண் தெரியாமல் அடிக்கக் கூடாது."
"பட்டணத்துக்குப் போய், பய இதைத்தான் தெரிஞ்சு கொண்டு வந்திருக்கிறான் போல இருக்குது."
"அந்தப் பொம்பளையும், மனுஷன் சுபாவத்தைத் தெரிஞ்சி
அடங்கினா என்னவாம்!"
"அட, அவளுக்கும் ஆசை டோய், பட்டணம் பார்க்க..."<noinclude></noinclude>
hgfchexk3behhpsjnenq6ljajtoezzv
1937665
1937548
2026-05-28T02:19:15Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937665
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>ஏக்கத்துடன். கடப்பாரை காலில் விழுந்ததால் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்குப் பச்சிலை அரைத்துப் பூசிக் கொண்டு, வேலைக்குச் செல்கிறான் ஒரு பாட்டாளி. தன் ஆறு குட்டிகளும் பின்தொடரச், சொறி பிடிக்கும் நிலையில் உள்ள நாய், குப்பை மேடு நோக்கி ஓடுகிறது. ஏற்றம் இறைக்கிறார்கள்! ஏர் உழுகிறார்கள்." எங்கும் உழைப்புத் தெரிகிறது, உற்சாகத்தைக் காணோம், அயப்பு எழவில்லை, சலிப்புக் குரலொலிதான் கேட்கிறது. சுற்றிலும் பொட்டல், எனவே, வெப்பக் காற்று வீசுகிறது. இப்படிப்பட்ட இடத்திலே, காலையிலே, கடும் வெயிலிலே, சென்று, என்ன காண்பது - என்ன இனிமை பெற முடியும்? கட்டு அறுத்துக் கொண்டு ஒரு முரட்டுக்காளை ஓட, அதனைத் துரத்திப் பிடித்து மடக்க, அடக்க ஒரு வீர இளைஞன் செல்கிறான் - என்ற விதமான காட்சியாவது இருந்தால் பார்க்கலாம். எதுவும் இல்லை. விசை கொடுக்கப்பட்ட உருவங்கள்தான் தெரிந்தன. சரி! கிராமங்களின் கவர்ச்சி பற்றிப் பட்டணம் சென்று கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டோம். மாலை வரையில் வீடே கதி.
இருட்டும் நேரம். இங்கும் அங்குமாகச் சில குடிசைகள் இருக்கும் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். வழி என்று சொன்னேன் - அதற்குத் தெற்குப் பெரிய தெரு என்று பெயராம்!!
சற்றுத் தொலைவிலிருந்த ஒரு குடிசைப் பக்கம், நாலைந்து
பேர் ஓடினார்கள் - குய்யோ முறையோ என்ற கூக்குரல் கேட்டு. நாங்களும் ஓடினோம்.
நாங்கள், அந்தக் குடிசைக்கு அருகிலே சென்ற நேரத்தில்,
ஏற்கனவே அங்கு சென்றவர்கள் திரும்பிவிட்டனர்.
"வீட்டுக்கு வீடு வாசற்படிதான் வாங்க."
"என்னதான் சொல்லு - இப்படிக் கண்மண் தெரியாமல் அடிக்கக் கூடாது."
"பட்டணத்துக்குப் போய், பய இதைத்தான் தெரிஞ்சு கொண்டு வந்திருக்கிறான் போல இருக்குது."
"அந்தப் பொம்பளையும், மனுஷன் சுபாவத்தைத் தெரிஞ்சி
அடங்கினா என்னவாம்!"
"அட, அவளுக்கும் ஆசை டோய், பட்டணம் பார்க்க..."<noinclude></noinclude>
6rb1mz8t3xwi9xxmmo6zc8fpmhutlat
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/113
250
642817
1937549
1937447
2026-05-27T18:06:54Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>103}}{{rule}}</noinclude>
இப்படிப் பேசிக் கொண்டு, அவரவர்கள் தத்தமது வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். நாங்கள் மூவரும், குடிசை எதிரில் நின்றோம்.
உள்ளே இருந்து ஓலம்! அந்த அழுகுரலை அடக்கும் அளவுக்கு ஆடவனின் அதிகாரக் குரல் குழந்தைகளின் கூக்குரல்!
இடையிடையே, அடி, அறை, குத்து இவைகளின் சத்தம், உள்ளே போர்க்களம்; சந்தேகமில்லை. சரேலென உள்ளே நுழைந்தோம். எதிர்பாராத எங்கள் நுழைவு, அமளிக்கு முற்றுப்புள்ளி வைத்தது; ஆனால், அழுகை ஓய்வில்லை; அவனுக்கு மேல் மூச்சு நிற்கவில்லை. காவேரியைப் பார்த்து, 'நீங்களா?' என்று சிறிதளவு கூச்சம் கலந்த பயத்துடன் கேட்டான்.
காவேரி, சற்றுக் கடுமையாகவே, "உன்னை நான் யோக்யன்
என்று எண்ணிக் கொண்டிருந்தேன், இதுநாள் வரையில் ஒரு
பெண்பிள்ளையைப் போட்டு மாட்டை அடிப்பதுபோல
அடிக்கிறாயே, ஈவு, இரக்கம், தர்மம், நியாயம், நாகரிகம்
எதுவுமின்றி, சே! இவ்வளவுதானா! பெண்ணை அடிப்பது ஒரு
பெரிய வீரமா?" என்றான்.
"பெண்ணா! இவ! பேய், காவேரி அண்ணே; இது என் உயிரை வாங்கும் பேய். உனக்குத் தெரியாது."
"பேய்தான் நானு... ஆமா... நியாயத்தைக் கேட்கறனே,
அதனாலே..."
"என்ன நியாயத்தைடி நீ கண்டுவிட்டே."
"ஊர் உலகம் ஒத்துக்கொள்கிற நியாயத்தைத்தான், நான்
கேட்கிறேன். ஐயா! நீங்களே சொல்லுங்க. இங்கே நான் இந்த
மூணு சனியன்களைக் காப்பாத்தப் படாதபாடுபட்டுக்கொண்டு
கிடக்கறேன். காட்டிலே ஒவ்வொரு நாளுமா, சுள்ளியும் விறகுக் குச்சியும் கிடைக்கும். நாலு நாளைக்கு ஒரு கட்டுக் கிடைச்சாலே பெரிய அதிர்ஷ்டம். அதை வித்து, இதுகளைக் காப்பாத்திகிட்டு, நான் கால் வயிறு கஞ்சிக்கு இங்கே அலையறேன். இந்த மனுஷன், பட்டணத்திலே, குஷாலா காலந்தள்ளிக்கிட்டுக் கிடக்கறாரு, நானும் வர்ரேன். அழைச்சிக்கிட்டுப் போ என்கிறேன், முடியாதாம்..."
"முடியாது... என்னாண்றே! தலையைச் சீவிடுவயா..."<noinclude></noinclude>
6ll298fcw07nnjspk9lycacvfbolmu9
1937666
1937549
2026-05-28T02:19:43Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937666
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>103}}{{rule}}</noinclude>
இப்படிப் பேசிக் கொண்டு, அவரவர்கள் தத்தமது வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். நாங்கள் மூவரும், குடிசை எதிரில் நின்றோம்.
உள்ளே இருந்து ஓலம்! அந்த அழுகுரலை அடக்கும் அளவுக்கு ஆடவனின் அதிகாரக் குரல் குழந்தைகளின் கூக்குரல்!
இடையிடையே, அடி, அறை, குத்து இவைகளின் சத்தம், உள்ளே போர்க்களம்; சந்தேகமில்லை. சரேலென உள்ளே நுழைந்தோம். எதிர்பாராத எங்கள் நுழைவு, அமளிக்கு முற்றுப்புள்ளி வைத்தது; ஆனால், அழுகை ஓய்வில்லை; அவனுக்கு மேல் மூச்சு நிற்கவில்லை. காவேரியைப் பார்த்து, 'நீங்களா?' என்று சிறிதளவு கூச்சம் கலந்த பயத்துடன் கேட்டான்.
காவேரி, சற்றுக் கடுமையாகவே, "உன்னை நான் யோக்யன்
என்று எண்ணிக் கொண்டிருந்தேன், இதுநாள் வரையில் ஒரு
பெண்பிள்ளையைப் போட்டு மாட்டை அடிப்பதுபோல
அடிக்கிறாயே, ஈவு, இரக்கம், தர்மம், நியாயம், நாகரிகம்
எதுவுமின்றி, சே! இவ்வளவுதானா! பெண்ணை அடிப்பது ஒரு
பெரிய வீரமா?" என்றான்.
"பெண்ணா! இவ! பேய், காவேரி அண்ணே; இது என் உயிரை வாங்கும் பேய். உனக்குத் தெரியாது."
"பேய்தான் நானு... ஆமா... நியாயத்தைக் கேட்கறனே,
அதனாலே..."
"என்ன நியாயத்தைடி நீ கண்டுவிட்டே."
"ஊர் உலகம் ஒத்துக்கொள்கிற நியாயத்தைத்தான், நான்
கேட்கிறேன். ஐயா! நீங்களே சொல்லுங்க. இங்கே நான் இந்த
மூணு சனியன்களைக் காப்பாத்தப் படாதபாடுபட்டுக்கொண்டு
கிடக்கறேன். காட்டிலே ஒவ்வொரு நாளுமா, சுள்ளியும் விறகுக் குச்சியும் கிடைக்கும். நாலு நாளைக்கு ஒரு கட்டுக் கிடைச்சாலே பெரிய அதிர்ஷ்டம். அதை வித்து, இதுகளைக் காப்பாத்திகிட்டு, நான் கால் வயிறு கஞ்சிக்கு இங்கே அலையறேன். இந்த மனுஷன், பட்டணத்திலே, குஷாலா காலந்தள்ளிக்கிட்டுக் கிடக்கறாரு, நானும் வர்ரேன். அழைச்சிக்கிட்டுப் போ என்கிறேன், முடியாதாம்..."
"முடியாது... என்னாண்றே! தலையைச் சீவிடுவயா..."<noinclude></noinclude>
8ll559fkpjo9j9e7g9nw33saqg0967i
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/114
250
642818
1937550
1937449
2026-05-27T18:07:02Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"நான் ஏன் சீவணும். ஆண்டவன் பார்த்துகிட்டுத்தானே
இருக்கறாரு, நீ செய்யற அக்ரமத்தை உன் தலையிலே ஒரு
நாளைக்கு இடி விழாமலா போகும்!"
"விழட்டும்... செத்துத் தொலைக்கறேன். அப்புறம் உடம்பு
பூரா பூசிக்கடி மஞ்சக் குங்குமம்... கேட்டிங்களேல்லோ பேச்சை - இடி விழணுமாம், என் தலையிலே..."
காவேரி மேற்கொண்டும் அவன், அவளை அடிக்க ஒட்டாதபடி தடுத்துவிட்டு,
"ஏன்யா! இதிலே என்ன தப்பு இருக்குது. உன்னோடு அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதானே."
என்று கேட்டான். அவன், எவ்வளவோ வேதனையை அடக்கிக்
கொள்பவன் போலாகி.
"பட்டணம்தானே! அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதான், இந்தப் பட்டத்து அரசியை! ஏன்னா! ஆறு
அடுக்கு மாடி இருக்குதேல்லோ, எனக்கு அங்கே; இவ வந்து
உலாத்தணும், அந்த அழகை நான் பார்க்கணுமேல்லோ. காவேரி அண்ணே! உனக்கு ஒரு இழவும் புரியறது இல்லே. சுத்தச் சொன்னா, நாளெல்லாம் கைராட்டினத்தைச் சுத்திகிட்டுக் கிடப்பே, குடும்ப விவகாரம், உனக்கென்ன தெரியும்? நான் அவளை அடக்கற விதமாக அடக்கிக் கொள்கிறேன். நீ போ, இதிலே தலையிடாம்..."
என்று கோபம் குறையாத நிலையில் பேசினான்.
"ஏம்பா! இங்கே கிராமத்திலே இருந்துதான் நிம்மதியாக வாழ முடியவில்லை. பட்டணம் போயிருக்கிறே - ஏதோ வேலை
செய்து பிழைக்கறியே - கூட உன் சம்சாரம், கொழந்தைகள்
இருக்க வேண்டியதுதானே தர்மம், நியாயம், முறை, இதுகள்
இங்கே பட்டினி கிடக்கறபோது, நீ மட்டும், பட்டணத்திலே
இருக்க, எப்படி மனம் இடம் கொடுக்கும் உனக்கு."
என்று நான் கேட்டேன். கனிவாகப் பேசினால், அவனுடைய
காட்டுக் குணம் மாறக்கூடும் என்ற எண்ணத்தில்.
"ஐயா! நான்தான் அங்கே, நாய் படாத பாடுபட்டுக் கொண்டு கிடக்கறனே, இவளையுமா, அந்த வேதனையிலே கொண்டு போய்த் தள்ளணும்" என்றான் - கோபம் குறைந்து, துக்கம் வளர்ந்து வரும் நிலையில்,<noinclude></noinclude>
hdvm2eltu1ru897mihg3b0m3zwor5zj
1937668
1937550
2026-05-28T02:21:02Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937668
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"நான் ஏன் சீவணும். ஆண்டவன் பார்த்துகிட்டுத்தானே
இருக்கறாரு, நீ செய்யற அக்ரமத்தை உன் தலையிலே ஒரு
நாளைக்கு இடி விழாமலா போகும்!"
"விழட்டும்... செத்துத் தொலைக்கறேன். அப்புறம் உடம்பு
பூரா பூசிக்கடி மஞ்சக் குங்குமம்... கேட்டிங்களேல்லோ பேச்சை - இடி விழணுமாம், என் தலையிலே..."
காவேரி மேற்கொண்டும் அவன், அவளை அடிக்க ஒட்டாதபடி தடுத்துவிட்டு,
"ஏன்யா! இதிலே என்ன தப்பு இருக்குது. உன்னோடு அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதானே."
என்று கேட்டான். அவன், எவ்வளவோ வேதனையை அடக்கிக்
கொள்பவன் போலாகி.
"பட்டணம்தானே! அழைச்சிக் கொண்டு போக வேண்டியதுதான், இந்தப் பட்டத்து அரசியை! ஏன்னா! ஆறு
அடுக்கு மாடி இருக்குதேல்லோ, எனக்கு அங்கே; இவ வந்து
உலாத்தணும், அந்த அழகை நான் பார்க்கணுமேல்லோ. காவேரி அண்ணே! உனக்கு ஒரு இழவும் புரியறது இல்லே. சுத்தச் சொன்னா, நாளெல்லாம் கைராட்டினத்தைச் சுத்திகிட்டுக் கிடப்பே, குடும்ப விவகாரம், உனக்கென்ன தெரியும்? நான் அவளை அடக்கற விதமாக அடக்கிக் கொள்கிறேன். நீ போ, இதிலே தலையிடாம்..."
என்று கோபம் குறையாத நிலையில் பேசினான்.
"ஏம்பா! இங்கே கிராமத்திலே இருந்துதான் நிம்மதியாக வாழ முடியவில்லை. பட்டணம் போயிருக்கிறே - ஏதோ வேலை
செய்து பிழைக்கறியே - கூட உன் சம்சாரம், கொழந்தைகள்
இருக்க வேண்டியதுதானே தர்மம், நியாயம், முறை, இதுகள்
இங்கே பட்டினி கிடக்கறபோது, நீ மட்டும், பட்டணத்திலே
இருக்க, எப்படி மனம் இடம் கொடுக்கும் உனக்கு."
என்று நான் கேட்டேன். கனிவாகப் பேசினால், அவனுடைய
காட்டுக் குணம் மாறக்கூடும் என்ற எண்ணத்தில்.
"ஐயா! நான்தான் அங்கே, நாய் படாத பாடுபட்டுக் கொண்டு கிடக்கறனே, இவளையுமா, அந்த வேதனையிலே கொண்டு போய்த் தள்ளணும்" என்றான் - கோபம் குறைந்து, துக்கம் வளர்ந்து வரும் நிலையில்,<noinclude></noinclude>
rp1rgh51hlnnqnjp7z43xjr5s5tujd6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/115
250
642819
1937528
1933092
2026-05-27T16:23:14Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>105}}{{rule}}</noinclude>
"ஏம்பா! ஒரே அடியாப் பொய் பேசறே. உனக்குத் தான், ஆர்பர்லே வேலைன்னு சொன்னயே நேத்து, உன் சிநேகிதனிடம்."
"அட, யாரய்யா, விவரம் கெட்ட ஆளா இருக்கறே. கடன்பட்டும் காலந்தள்ள முடியாததாலே, சொல்லாம, கொள்ளாம, ஓடிவிட்டேன் சென்னை பட்டணம். திரும்பி வந்தேன், மனசு கேக்காததாலே, இந்தச் சனியன்க கண்ணிலேயே இருக்கற மாதிரியா இருந்தது. வந்த இடத்திலே சென்னைப் பட்டணத்திலே எப்படி இருக்கறே, என்ன வேலை செய்கிறேன்னு எவனாவது கேட்டா, என்ன சொல்ல முடியும்? அங்கேயும் அவதிதான்னா சொல்ல முடியும்? அதனாலேதான் ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன். ஆர்பர்லே வேலைன்னு சொன்னதும், நீ என்ன, இவளாட்டம், நான் ஒரு ஆபீசர்னு நினைக்கறியா? மூட்டை ஏத்தறது இறக்கறதுய்யா, வண்டிகளிலே! தெரியாதா, அதுதான் உத்யோகம், ஆர்பரிலே...!"
"அஞ்சு ஆறு சம்பாதிப்பதாகச் சொன்னயே."
"ஆமாம், சொன்னேன், பய, பட்டணம் போயிருக்கான், அங்கே திண்டாட்டம்தான் இவனுக்கு பிச்சை எடுக்கப் போறான் பாரேன், நாமே காதாலே கேட்கப் போறோம். கண்ணாலே பார்க்கப் போறோம். பய பெரிய படிப்பாளி - இல்லையானா மெஷின், ஓட்டுகிறதிலே கை தேர்ந்தவர் - அப்படி ஒரு நினைப்புப் போல இருக்குது என்று பேசிக் கேலி செய்கிறார்களே, அவர்கள் வாயை அடக்க, ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன்; மூட்டை, சுமக்கறதை மறைச்சி."
"ஒவ்வொரு நாளும் கடல் காத்து வாங்குவேன், உடம்பு கூட அதனாலே பளபளன்னு ஆகுது என்று சொன்னயே - நாங்க
கேட்டுக் கொண்டு இருந்தமே..."
"மூட்டை சுமக்கற நேரம் போக, மிச்ச நேரத்திலே கடற்கரையிலே, பட்டாணி கடலை விற்கறதய்யா. அதை எப்படி அப்பட்டமாச் சொல்றது. அற்பப் பசங்க கேலி செய்வானுங் கன்னு அப்படி மறைச்சிப் பேசினேன். மனுஷனுக்கு மானம்னு ஒண்ணு இருக்கவேணாமா! நம்ம காவேரி பார்த்தாரே என்னை, கடற்கரையிலே பட்டாணிக் கூடையோட."
"பட்டாணிக் கடலை விற்கறவன், பகலிலே மூட்டை சுமக்கறவன், பவழக்காரத் தெருவிலே எப்படிக் குடி இருக்க
முடியும்? அது பெரிய பணக்காரர்கள், வியாபாரிகள் இருக்கற
தெருவாச்சே."<noinclude></noinclude>
4y86fky19z57lebso1jhr0ugj2rua5p
1937551
1937528
2026-05-27T18:07:11Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>105}}{{rule}}</noinclude>
"ஏம்பா! ஒரே அடியாப் பொய் பேசறே. உனக்குத் தான், ஆர்பர்லே வேலைன்னு சொன்னயே நேத்து, உன் சிநேகிதனிடம்."
"அட, யாரய்யா, விவரம் கெட்ட ஆளா இருக்கறே. கடன்பட்டும் காலந்தள்ள முடியாததாலே, சொல்லாம, கொள்ளாம, ஓடிவிட்டேன் சென்னை பட்டணம். திரும்பி வந்தேன், மனசு கேக்காததாலே, இந்தச் சனியன்க கண்ணிலேயே இருக்கற மாதிரியா இருந்தது. வந்த இடத்திலே சென்னைப் பட்டணத்திலே எப்படி இருக்கறே, என்ன வேலை செய்கிறேன்னு எவனாவது கேட்டா, என்ன சொல்ல முடியும்? அங்கேயும் அவதிதான்னா சொல்ல முடியும்? அதனாலேதான் ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன். ஆர்பர்லே வேலைன்னு சொன்னதும், நீ என்ன, இவளாட்டம், நான் ஒரு ஆபீசர்னு நினைக்கறியா? மூட்டை ஏத்தறது இறக்கறதுய்யா, வண்டிகளிலே! தெரியாதா, அதுதான் உத்யோகம், ஆர்பரிலே...!"
"அஞ்சு ஆறு சம்பாதிப்பதாகச் சொன்னயே."
"ஆமாம், சொன்னேன், பய, பட்டணம் போயிருக்கான், அங்கே திண்டாட்டம்தான் இவனுக்கு பிச்சை எடுக்கப் போறான் பாரேன், நாமே காதாலே கேட்கப் போறோம். கண்ணாலே பார்க்கப் போறோம். பய பெரிய படிப்பாளி - இல்லையானா மெஷின், ஓட்டுகிறதிலே கை தேர்ந்தவர் - அப்படி ஒரு நினைப்புப் போல இருக்குது என்று பேசிக் கேலி செய்கிறார்களே, அவர்கள் வாயை அடக்க, ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன்; மூட்டை, சுமக்கறதை மறைச்சி."
"ஒவ்வொரு நாளும் கடல் காத்து வாங்குவேன், உடம்பு கூட அதனாலே பளபளன்னு ஆகுது என்று சொன்னயே - நாங்க
கேட்டுக் கொண்டு இருந்தமே..."
"மூட்டை சுமக்கற நேரம் போக, மிச்ச நேரத்திலே கடற்கரையிலே, பட்டாணி கடலை விற்கறதய்யா. அதை எப்படி அப்பட்டமாச் சொல்றது. அற்பப் பசங்க கேலி செய்வானுங் கன்னு அப்படி மறைச்சிப் பேசினேன். மனுஷனுக்கு மானம்னு ஒண்ணு இருக்கவேணாமா! நம்ம காவேரி பார்த்தாரே என்னை, கடற்கரையிலே பட்டாணிக் கூடையோட."
"பட்டாணிக் கடலை விற்கறவன், பகலிலே மூட்டை சுமக்கறவன், பவழக்காரத் தெருவிலே எப்படிக் குடி இருக்க
முடியும்? அது பெரிய பணக்காரர்கள், வியாபாரிகள் இருக்கற
தெருவாச்சே."<noinclude></noinclude>
mu2qlxzh9ud6dthz159cw8cqmjstpuk
1937670
1937551
2026-05-28T02:21:52Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937670
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>105}}{{rule}}</noinclude>
"ஏம்பா! ஒரே அடியாப் பொய் பேசறே. உனக்குத் தான், ஆர்பர்லே வேலைன்னு சொன்னயே நேத்து, உன் சிநேகிதனிடம்."
"அட, யாரய்யா, விவரம் கெட்ட ஆளா இருக்கறே. கடன்பட்டும் காலந்தள்ள முடியாததாலே, சொல்லாம, கொள்ளாம, ஓடிவிட்டேன் சென்னை பட்டணம். திரும்பி வந்தேன், மனசு கேக்காததாலே, இந்தச் சனியன்க கண்ணிலேயே இருக்கற மாதிரியா இருந்தது. வந்த இடத்திலே சென்னைப் பட்டணத்திலே எப்படி இருக்கறே, என்ன வேலை செய்கிறேன்னு எவனாவது கேட்டா, என்ன சொல்ல முடியும்? அங்கேயும் அவதிதான்னா சொல்ல முடியும்? அதனாலேதான் ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன். ஆர்பர்லே வேலைன்னு சொன்னதும், நீ என்ன, இவளாட்டம், நான் ஒரு ஆபீசர்னு நினைக்கறியா? மூட்டை ஏத்தறது இறக்கறதுய்யா, வண்டிகளிலே! தெரியாதா, அதுதான் உத்யோகம், ஆர்பரிலே...!"
"அஞ்சு ஆறு சம்பாதிப்பதாகச் சொன்னயே."
"ஆமாம், சொன்னேன், பய, பட்டணம் போயிருக்கான், அங்கே திண்டாட்டம்தான் இவனுக்கு பிச்சை எடுக்கப் போறான் பாரேன், நாமே காதாலே கேட்கப் போறோம். கண்ணாலே பார்க்கப் போறோம். பய பெரிய படிப்பாளி - இல்லையானா மெஷின், ஓட்டுகிறதிலே கை தேர்ந்தவர் - அப்படி ஒரு நினைப்புப் போல இருக்குது என்று பேசிக் கேலி செய்கிறார்களே, அவர்கள் வாயை அடக்க, ஆர்பர்லே வேலைன்னு சொன்னேன்; மூட்டை, சுமக்கறதை மறைச்சி."
"ஒவ்வொரு நாளும் கடல் காத்து வாங்குவேன், உடம்பு கூட அதனாலே பளபளன்னு ஆகுது என்று சொன்னயே - நாங்க
கேட்டுக் கொண்டு இருந்தமே..."
"மூட்டை சுமக்கற நேரம் போக, மிச்ச நேரத்திலே கடற்கரையிலே, பட்டாணி கடலை விற்கறதய்யா. அதை எப்படி அப்பட்டமாச் சொல்றது. அற்பப் பசங்க கேலி செய்வானுங் கன்னு அப்படி மறைச்சிப் பேசினேன். மனுஷனுக்கு மானம்னு ஒண்ணு இருக்கவேணாமா! நம்ம காவேரி பார்த்தாரே என்னை, கடற்கரையிலே பட்டாணிக் கூடையோட."
"பட்டாணிக் கடலை விற்கறவன், பகலிலே மூட்டை சுமக்கறவன், பவழக்காரத் தெருவிலே எப்படிக் குடி இருக்க
முடியும்? அது பெரிய பணக்காரர்கள், வியாபாரிகள் இருக்கற
தெருவாச்சே."<noinclude></noinclude>
haqplli280aaq9wv1tlz8199mmw827a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/116
250
642820
1937530
1933093
2026-05-27T16:33:07Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"ஆமாம்... அங்கே ஆறாம் நம்பர் மாடி வீடு. நூறு ரூபா
வாடகை கொடுக்கறேன். ஏன்யா வயத்தெரிச்சலைக் கொட்டிக்
கொள்றே, பவழக்காரத் தெருதான்யா - வீடு எவன்யா நமக்குக் கொடுப்பான் - தெரு ஓரம், - நடைபாதை - சரிதானா! இதைப்போயி சொல்லச் சொல்றயா, அவன் கிட்ட... சொன்னா என்னைக் காகாசுக்கு மதிப்பானா. நானே அவன்கிட்ட கடன்பட்டிருக்கிறேன்..."
"பட்டணத்திலே, கடன் கொடுக்கப் பலபேர் இருக்கறாங்க -
மனுஷாளோட நம்பிக்கையின் பேரிலேயே கடன் கொடுக்கறாங்க - ஒவ்வொரு நாளும் கால் அரை கட்டலாம்.
இப்படிச் சொன்னயே,"
"அது புரியல்லையா உனக்கு ஈட்டிக்காரன் தெரியுமா உனக்கு; அட காபூல்காரன்யா! அவனுங்க கடனை எங்க தலையிலே கட்டிவிட்டு, ஒவ்வொரு நாளும் வந்துவிடுவான், கையிலே சவுக்கு எடுத்துக் கொண்டு, தெரியுமா! காலோ அரையோ கொடுக்கல்லே, சவுக்காலேயே கொடுப்பான்."
"அட பைத்யக்காரா! அதைத்தானா, அவ்வளவு கௌரவமாச் சொன்னே."
"அப்படிச் சொல்லாமே, தெரு ஓரத்திலே கிடக்கறேன் - மூட்டை தூக்கிப் பிழைக்கறேன் - என்று சொன்னா; ஊரார்
பார்த்து மதிச்சி, மெடல் கொடுப்பாங்களா! சுத்த பைத்யக்காரனா, இருக்கறியே... சும்மா சொல்லி வைக்கறதுதான், மானம் போகாமலிருக்க. இவளிடம் சொன்னேன். நம்பினாளா!! ஆர்பர்லே வேலையாமேன்னு, பெரிய உத்யோகத்திலே நான் இருக்கற மாதிரியாகவும், 'அடுத்த கவர்னர் நான்தான்' என்கிற மாதிரியாகவும் எண்ணிக்கொண்டு, நானும் வர்ரேன் என்கிறா, பட்டணத்துக்கு இவளையும் இழுத்துக்கிட்டுப் போய், நடைபாதையிலே குடும்பம் நடத்தவா - இந்த மூணு கோட்டான்களையும் கூட்டிக்கிட்டுப் போகவா!! ஆர்பர்லே போயி; வெளியே வருவதற்குள்ளே ஆபீசர்கள் திட்டு, போலீஸ் அடி, இந்தப் பொழைப்புக்குப் போட்டி போட்டுக் கொண்டு வருகிறவங்களோட தொல்லை - கொஞ்சமா நஞ்சமா, நான்
பட்டுக்கொண்டு வர்றது. இவ வேறே வரணுமா - நான் மூட்டை
சுமக்கறதையும், உதை படறதையும் பார்க்க."
"ஏம்பா, நீ பட்டணம் போயி, இந்தப் பாடு படணும்...?"<noinclude></noinclude>
pgoe1fmdldqwqgrmlm50rv6nsil9li7
1937552
1937530
2026-05-27T18:07:20Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"ஆமாம்... அங்கே ஆறாம் நம்பர் மாடி வீடு. நூறு ரூபா
வாடகை கொடுக்கறேன். ஏன்யா வயத்தெரிச்சலைக் கொட்டிக்
கொள்றே, பவழக்காரத் தெருதான்யா - வீடு எவன்யா நமக்குக் கொடுப்பான் - தெரு ஓரம், - நடைபாதை - சரிதானா! இதைப்போயி சொல்லச் சொல்றயா, அவன் கிட்ட... சொன்னா என்னைக் காகாசுக்கு மதிப்பானா. நானே அவன்கிட்ட கடன்பட்டிருக்கிறேன்..."
"பட்டணத்திலே, கடன் கொடுக்கப் பலபேர் இருக்கறாங்க -
மனுஷாளோட நம்பிக்கையின் பேரிலேயே கடன் கொடுக்கறாங்க - ஒவ்வொரு நாளும் கால் அரை கட்டலாம்.
இப்படிச் சொன்னயே,"
"அது புரியல்லையா உனக்கு ஈட்டிக்காரன் தெரியுமா உனக்கு; அட காபூல்காரன்யா! அவனுங்க கடனை எங்க தலையிலே கட்டிவிட்டு, ஒவ்வொரு நாளும் வந்துவிடுவான், கையிலே சவுக்கு எடுத்துக் கொண்டு, தெரியுமா! காலோ அரையோ கொடுக்கல்லே, சவுக்காலேயே கொடுப்பான்."
"அட பைத்யக்காரா! அதைத்தானா, அவ்வளவு கௌரவமாச் சொன்னே."
"அப்படிச் சொல்லாமே, தெரு ஓரத்திலே கிடக்கறேன் - மூட்டை தூக்கிப் பிழைக்கறேன் - என்று சொன்னா; ஊரார்
பார்த்து மதிச்சி, மெடல் கொடுப்பாங்களா! சுத்த பைத்யக்காரனா, இருக்கறியே... சும்மா சொல்லி வைக்கறதுதான், மானம் போகாமலிருக்க. இவளிடம் சொன்னேன். நம்பினாளா!! ஆர்பர்லே வேலையாமேன்னு, பெரிய உத்யோகத்திலே நான் இருக்கற மாதிரியாகவும், 'அடுத்த கவர்னர் நான்தான்' என்கிற மாதிரியாகவும் எண்ணிக்கொண்டு, நானும் வர்ரேன் என்கிறா, பட்டணத்துக்கு இவளையும் இழுத்துக்கிட்டுப் போய், நடைபாதையிலே குடும்பம் நடத்தவா - இந்த மூணு கோட்டான்களையும் கூட்டிக்கிட்டுப் போகவா!! ஆர்பர்லே போயி; வெளியே வருவதற்குள்ளே ஆபீசர்கள் திட்டு, போலீஸ் அடி, இந்தப் பொழைப்புக்குப் போட்டி போட்டுக் கொண்டு வருகிறவங்களோட தொல்லை - கொஞ்சமா நஞ்சமா, நான்
பட்டுக்கொண்டு வர்றது. இவ வேறே வரணுமா - நான் மூட்டை
சுமக்கறதையும், உதை படறதையும் பார்க்க."
"ஏம்பா, நீ பட்டணம் போயி, இந்தப் பாடு படணும்...?"<noinclude></noinclude>
j6zuh9ig5lw9cv765nq9e1wryrap5zf
1937671
1937552
2026-05-28T02:25:30Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937671
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"ஆமாம்... அங்கே ஆறாம் நம்பர் மாடி வீடு. நூறு ரூபா
வாடகை கொடுக்கறேன். ஏன்யா வயத்தெரிச்சலைக் கொட்டிக்
கொள்றே, பவழக்காரத் தெருதான்யா - வீடு எவன்யா நமக்குக் கொடுப்பான் - தெரு ஓரம், - நடைபாதை - சரிதானா! இதைப்போயி சொல்லச் சொல்றயா, அவன் கிட்ட... சொன்னா என்னைக் காகாசுக்கு மதிப்பானா. நானே அவன்கிட்ட கடன்பட்டிருக்கிறேன்..."
"பட்டணத்திலே, கடன் கொடுக்கப் பலபேர் இருக்கறாங்க -
மனுஷாளோட நம்பிக்கையின் பேரிலேயே கடன் கொடுக்கறாங்க - ஒவ்வொரு நாளும் கால் அரை கட்டலாம்.
இப்படிச் சொன்னயே,"
"அது புரியல்லையா உனக்கு ஈட்டிக்காரன் தெரியுமா உனக்கு; அட காபூல்காரன்யா! அவனுங்க கடனை எங்க தலையிலே கட்டிவிட்டு, ஒவ்வொரு நாளும் வந்துவிடுவான், கையிலே சவுக்கு எடுத்துக் கொண்டு, தெரியுமா! காலோ அரையோ கொடுக்கல்லே, சவுக்காலேயே கொடுப்பான்."
"அட பைத்யக்காரா! அதைத்தானா, அவ்வளவு கௌரவமாச் சொன்னே."
"அப்படிச் சொல்லாமே, தெரு ஓரத்திலே கிடக்கறேன் - மூட்டை தூக்கிப் பிழைக்கறேன் - என்று சொன்னா; ஊரார்
பார்த்து மதிச்சி, மெடல் கொடுப்பாங்களா! சுத்த பைத்யக்காரனா, இருக்கறியே... சும்மா சொல்லி வைக்கறதுதான், மானம் போகாமலிருக்க. இவளிடம் சொன்னேன். நம்பினாளா!! ஆர்பர்லே வேலையாமேன்னு, பெரிய உத்யோகத்திலே நான் இருக்கற மாதிரியாகவும், 'அடுத்த கவர்னர் நான்தான்' என்கிற மாதிரியாகவும் எண்ணிக்கொண்டு, நானும் வர்ரேன் என்கிறா, பட்டணத்துக்கு இவளையும் இழுத்துக்கிட்டுப் போய், நடைபாதையிலே குடும்பம் நடத்தவா - இந்த மூணு கோட்டான்களையும் கூட்டிக்கிட்டுப் போகவா!! ஆர்பர்லே போயி; வெளியே வருவதற்குள்ளே ஆபீசர்கள் திட்டு, போலீஸ் அடி, இந்தப் பொழைப்புக்குப் போட்டி போட்டுக் கொண்டு வருகிறவங்களோட தொல்லை - கொஞ்சமா நஞ்சமா, நான்
பட்டுக்கொண்டு வர்றது. இவ வேறே வரணுமா - நான் மூட்டை
சுமக்கறதையும், உதை படறதையும் பார்க்க."
"ஏம்பா, நீ பட்டணம் போயி, இந்தப் பாடு படணும்...?"<noinclude></noinclude>
5fqte74hiwdzw6tmt10wvktoi5chr3h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/117
250
642821
1937532
1933094
2026-05-27T16:42:44Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>107}}{{rule}}</noinclude>
"என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு. இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!"
மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம் கொட்டி விட்டதாலே, கூடைக்காரனுக்குக் கொஞ்சம் நிம்மதி. கணவன்
படும் கஷ்டத்தை அறிந்ததாலே, மனம் இளகிற்று மனைவிக்கு,
உண்மை தெரியாமல் அவனிடம் வம்புக்கு நின்றோமே என்று
வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால், இவர்களுடைய
வருத்தத்தைவிட, அதிக அளவு வருத்தம் காவேரிக்குத்தான்.
மலைபோல நம்பிக் கொண்டிருக்கும் காங்கிரசாட்சியிலே,
உழைப்பாளிக்கு இதுதான் நிலை என்று அறிந்து குமுறினான்.
மூவரும், நகரம் வந்து சேர்ந்தோம். காவேரி என்னை
விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கு என் கட்சியின் மீதுள்ள பற்றுதலால், உன் பேச்சைக் கேட்கக்கூட எரிச்சலாக இருக்கும். இப்போது ஓரளவுக்கு எனக்கும் உண்மை புரிகிறது மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் பிறக்கிறது, என்றான். "காவேரி! இப்போதுதான் வெள்ளைக்காரனை எதிர்த்த போது, உன்னிடம் இருந்த தெளிவு, துணிவு, வீரம் மறுபடியும் மலருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிக், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உனக்கு, மகிழ்ச்சி, பெருமை, பக்தியே ஏற்பட்டுவிட்டது. வழிபடும் தெய்வமாக்கிக் கொண்டாய் காங்கிரஸ் ஆட்சியை; அந்த ஆட்சியோ, உன்போன்ற உண்மைத் தொண்டர்களைப் பலி கேட்கிறது; இரத்தம் குடித்துக் கொழுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலே, காவேரி! 270-இலட்சம் மக்கள் ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணிநேரம்
மட்டுமே செய்வதற்கு வேலைபெற்று, மற்ற நேரத்தில் தேம்பித் தவிக்கிறார்கள். 200-இலட்சம் மக்கள் இரண்டு மணிநேரமும், 450-இலட்சம் மக்கள் 4-மணி நேரமும்தான். வேலை கிடைக்கப் பெற்று, அதிலே கிடைக்கக் கூடியது கால்வயிற்றுக்குப் போதாததால் வேதனைப்படுகிறார்கள். 600-இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 5-அணா அளவில்தான் வருமானம். 400-இலட்சம் மக்களுக்கு 4-அணா அளவு! 200-இலட்சம் மக்களுக்கு 2-அணா!!
இது, சர்க்காரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு தருகிற புள்ளிவிவரம்.
இதேபோது, வெள்ளைக்காரன் காலத்திலே கிடைத்ததை விட, வருவாய் இப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, வணிகக்<noinclude></noinclude>
f69uixg4bie5y0agzeren7tukagnlln
1937545
1937532
2026-05-27T18:05:14Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>107}}{{rule}}</noinclude>
"என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு. இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!"
மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம் கொட்டி விட்டதாலே, கூடைக்காரனுக்குக் கொஞ்சம் நிம்மதி. கணவன்
படும் கஷ்டத்தை அறிந்ததாலே, மனம் இளகிற்று மனைவிக்கு,
உண்மை தெரியாமல் அவனிடம் வம்புக்கு நின்றோமே என்று
வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால், இவர்களுடைய
வருத்தத்தைவிட, அதிக அளவு வருத்தம் காவேரிக்குத்தான்.
மலைபோல நம்பிக் கொண்டிருக்கும் காங்கிரசாட்சியிலே,
உழைப்பாளிக்கு இதுதான் நிலை என்று அறிந்து குமுறினான்.
மூவரும், நகரம் வந்து சேர்ந்தோம். காவேரி என்னை
விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கு என் கட்சியின் மீதுள்ள பற்றுதலால், உன் பேச்சைக் கேட்கக்கூட எரிச்சலாக இருக்கும். இப்போது ஓரளவுக்கு எனக்கும் உண்மை புரிகிறது மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் பிறக்கிறது, என்றான். "காவேரி! இப்போதுதான் வெள்ளைக்காரனை எதிர்த்த போது, உன்னிடம் இருந்த தெளிவு, துணிவு, வீரம் மறுபடியும் மலருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிக், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உனக்கு, மகிழ்ச்சி, பெருமை, பக்தியே ஏற்பட்டுவிட்டது. வழிபடும் தெய்வமாக்கிக் கொண்டாய் காங்கிரஸ் ஆட்சியை; அந்த ஆட்சியோ, உன்போன்ற உண்மைத் தொண்டர்களைப் பலி கேட்கிறது; இரத்தம் குடித்துக் கொழுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலே, காவேரி! 270-இலட்சம் மக்கள் ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணிநேரம்
மட்டுமே செய்வதற்கு வேலைபெற்று, மற்ற நேரத்தில் தேம்பித் தவிக்கிறார்கள். 200-இலட்சம் மக்கள் இரண்டு மணிநேரமும், 450-இலட்சம் மக்கள் 4-மணி நேரமும்தான். வேலை கிடைக்கப் பெற்று, அதிலே கிடைக்கக் கூடியது கால்வயிற்றுக்குப் போதாததால் வேதனைப்படுகிறார்கள். 600-இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 5-அணா அளவில்தான் வருமானம். 400-இலட்சம் மக்களுக்கு <b>4-அணா அளவு! 200-இலட்சம் மக்களுக்கு 2-அணா!!</b>
இது, சர்க்காரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு தருகிற புள்ளிவிவரம்.
இதேபோது, வெள்ளைக்காரன் காலத்திலே கிடைத்ததை விட, வருவாய் இப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, வணிகக்<noinclude></noinclude>
2onu5fec6czpsnjo4331jdfd375p5ib
1937553
1937545
2026-05-27T18:07:29Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>107}}{{rule}}</noinclude>
"என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு. இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!"
மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம் கொட்டி விட்டதாலே, கூடைக்காரனுக்குக் கொஞ்சம் நிம்மதி. கணவன்
படும் கஷ்டத்தை அறிந்ததாலே, மனம் இளகிற்று மனைவிக்கு,
உண்மை தெரியாமல் அவனிடம் வம்புக்கு நின்றோமே என்று
வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால், இவர்களுடைய
வருத்தத்தைவிட, அதிக அளவு வருத்தம் காவேரிக்குத்தான்.
மலைபோல நம்பிக் கொண்டிருக்கும் காங்கிரசாட்சியிலே,
உழைப்பாளிக்கு இதுதான் நிலை என்று அறிந்து குமுறினான்.
மூவரும், நகரம் வந்து சேர்ந்தோம். காவேரி என்னை
விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கு என் கட்சியின் மீதுள்ள பற்றுதலால், உன் பேச்சைக் கேட்கக்கூட எரிச்சலாக இருக்கும். இப்போது ஓரளவுக்கு எனக்கும் உண்மை புரிகிறது மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் பிறக்கிறது, என்றான். "காவேரி! இப்போதுதான் வெள்ளைக்காரனை எதிர்த்த போது, உன்னிடம் இருந்த தெளிவு, துணிவு, வீரம் மறுபடியும் மலருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிக், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உனக்கு, மகிழ்ச்சி, பெருமை, பக்தியே ஏற்பட்டுவிட்டது. வழிபடும் தெய்வமாக்கிக் கொண்டாய் காங்கிரஸ் ஆட்சியை; அந்த ஆட்சியோ, உன்போன்ற உண்மைத் தொண்டர்களைப் பலி கேட்கிறது; இரத்தம் குடித்துக் கொழுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலே, காவேரி! 270-இலட்சம் மக்கள் ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணிநேரம்
மட்டுமே செய்வதற்கு வேலைபெற்று, மற்ற நேரத்தில் தேம்பித் தவிக்கிறார்கள். 200-இலட்சம் மக்கள் இரண்டு மணிநேரமும், 450-இலட்சம் மக்கள் 4-மணி நேரமும்தான். வேலை கிடைக்கப் பெற்று, அதிலே கிடைக்கக் கூடியது கால்வயிற்றுக்குப் போதாததால் வேதனைப்படுகிறார்கள். 600-இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 5-அணா அளவில்தான் வருமானம். 400-இலட்சம் மக்களுக்கு <b>4-அணா அளவு! 200-இலட்சம் மக்களுக்கு 2-அணா!!</b>
இது, சர்க்காரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு தருகிற புள்ளிவிவரம்.
இதேபோது, வெள்ளைக்காரன் காலத்திலே கிடைத்ததை விட, வருவாய் இப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, வணிகக்<noinclude></noinclude>
trnjv97peupez9svj211zstmqxiv83u
1937672
1937553
2026-05-28T02:28:55Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937672
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>107}}{{rule}}</noinclude>
"என்னைக் கேக்கறியே, இதோ காவேரி அண்ணனைக் கேளு. இவங்களோட ராஜாங்கத்திலே, ஏழைங்களுக்கு இதுதான் கதி!"
மனதிலே குமுறிக் கொண்டிருந்ததையெல்லாம் கொட்டி விட்டதாலே, கூடைக்காரனுக்குக் கொஞ்சம் நிம்மதி. கணவன்
படும் கஷ்டத்தை அறிந்ததாலே, மனம் இளகிற்று மனைவிக்கு,
உண்மை தெரியாமல் அவனிடம் வம்புக்கு நின்றோமே என்று
வருத்தப்பட்டுக் கொண்டாள். ஆனால், இவர்களுடைய
வருத்தத்தைவிட, அதிக அளவு வருத்தம் காவேரிக்குத்தான்.
மலைபோல நம்பிக் கொண்டிருக்கும் காங்கிரசாட்சியிலே,
உழைப்பாளிக்கு இதுதான் நிலை என்று அறிந்து குமுறினான்.
மூவரும், நகரம் வந்து சேர்ந்தோம். காவேரி என்னை
விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கு என் கட்சியின் மீதுள்ள பற்றுதலால், உன் பேச்சைக் கேட்கக்கூட எரிச்சலாக இருக்கும். இப்போது ஓரளவுக்கு எனக்கும் உண்மை புரிகிறது மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் பிறக்கிறது, என்றான். "காவேரி! இப்போதுதான் வெள்ளைக்காரனை எதிர்த்த போது, உன்னிடம் இருந்த தெளிவு, துணிவு, வீரம் மறுபடியும் மலருகிறது. வெள்ளைக்காரன் வெளியேறிக், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உனக்கு, மகிழ்ச்சி, பெருமை, பக்தியே ஏற்பட்டுவிட்டது. வழிபடும் தெய்வமாக்கிக் கொண்டாய் காங்கிரஸ் ஆட்சியை; அந்த ஆட்சியோ, உன்போன்ற உண்மைத் தொண்டர்களைப் பலி கேட்கிறது; இரத்தம் குடித்துக் கொழுக்கிறது. காங்கிரஸ் ஆட்சியிலே, காவேரி! 270-இலட்சம் மக்கள் ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணிநேரம்
மட்டுமே செய்வதற்கு வேலைபெற்று, மற்ற நேரத்தில் தேம்பித் தவிக்கிறார்கள். 200-இலட்சம் மக்கள் இரண்டு மணிநேரமும், 450-இலட்சம் மக்கள் 4-மணி நேரமும்தான். வேலை கிடைக்கப் பெற்று, அதிலே கிடைக்கக் கூடியது கால்வயிற்றுக்குப் போதாததால் வேதனைப்படுகிறார்கள். 600-இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 5-அணா அளவில்தான் வருமானம். 400-இலட்சம் மக்களுக்கு <b>4-அணா அளவு! 200-இலட்சம் மக்களுக்கு 2-அணா!!</b>
இது, சர்க்காரின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் குழு தருகிற புள்ளிவிவரம்.
இதேபோது, வெள்ளைக்காரன் காலத்திலே கிடைத்ததை விட, வருவாய் இப்போது, காங்கிரஸ் ஆட்சியின்போது, வணிகக்<noinclude></noinclude>
2qy5rhiqdlouirlwjzu1m0k2pbbv8ky
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/118
250
642822
1937533
1933095
2026-05-27T17:13:44Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கோமான்களுக்குக் கிடைக்கிறது என்று வணிகர்கள் மகா
நாட்டிலேயே பேசப்படுகிறது.
முதலாளிகளுக்குச் சர்க்கார் காட்டியுள்ள சலுகை - காங்கிரசாட்சி - 590 கோடி ரூபாய் அளவாம்.
சுயராஜ்யம் கிடைக்குமுன்பு, தனிப்பட்ட முதலாளிகள்
நடத்திய தொழில்களில், அவர்களின் மூலதனம் 700 கோடி ரூபாய். இப்போது, சுயராஜ்ய ஆட்சியின் பயனாக, 1900 கோடி ரூபாய் தொழில்களில்.
காவேரி! உன்னைப்போல் உழைத்த உத்தமர்களல்ல, தியாகச்
செம்மல்கள் அல்ல, காற்றடித்த பக்கம் திரும்பும் துருத்திகள்,
விளைந்த காட்டுக் குருவிகள், பழந்தின்னிப் பறவைகள்,
காங்கிரசாட்சியிலே தங்கள் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துக்
கொண்டு, காங்கிரசைப் புகழ்ந்து பேசுவதுடன், ஆட்சியின்
அலங்கோலத்தை எடுத்து விளக்கும் எங்கள்மீது சீறிப்
பாய்கிறார்கள்; எம்மைத் தேசத்துரோகிகள், பிளவு
மனப்பான்மையினர் என்றெல்லாம் ஏசிப்பேசி, உன்போன்ற
உண்மைத் தொண்டர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்; நீங்களும் மயங்கி விடுகிறீர்கள்.
"கனம் உதவி சபாநாயகர் அவர்களே! நாடு சுதந்திரம் அடைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கப்
புகுந்திருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நிதி
மந்திரி அவர்கள் சொல்லும் காலத்திலும், அறிக்கையின்
வாயிலாக நாம் பார்க்கின்ற போதும், மக்களுடைய வாழ்க்கையின் தரம் மூன்று சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. அது சராசரியாகப் போட்ட கணக்காகத்தான் இருக்கும். உண்மையாகவே கிராம மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைமையைவிட, இப்பொழுது
அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகச் சொல்ல
முடியாது.
"உற்பத்தி செய்யுங்கள் அல்லது அழிந்துவிடுங்கள்" (produce
or perish) என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை எப்படியிருக்கிறது? 'உற்பத்தி செய்து, அழிந்து விடுங்கள்' (produce and perish) என்ற நிலைமைதான் இருக்கிறதே - தவிர வேறு ஒன்றுமில்லை. தொழிலாள மக்களும், விவசாய மக்களும் நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தயாராக<noinclude></noinclude>
5mrwjqh9on3hbm00sexcvf3h09ybl57
1937554
1937533
2026-05-27T18:07:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கோமான்களுக்குக் கிடைக்கிறது என்று வணிகர்கள் மகா
நாட்டிலேயே பேசப்படுகிறது.
முதலாளிகளுக்குச் சர்க்கார் காட்டியுள்ள சலுகை - காங்கிரசாட்சி - 590 கோடி ரூபாய் அளவாம்.
சுயராஜ்யம் கிடைக்குமுன்பு, தனிப்பட்ட முதலாளிகள்
நடத்திய தொழில்களில், அவர்களின் மூலதனம் 700 கோடி ரூபாய். இப்போது, சுயராஜ்ய ஆட்சியின் பயனாக, 1900 கோடி ரூபாய் தொழில்களில்.
காவேரி! உன்னைப்போல் உழைத்த உத்தமர்களல்ல, தியாகச்
செம்மல்கள் அல்ல, காற்றடித்த பக்கம் திரும்பும் துருத்திகள்,
விளைந்த காட்டுக் குருவிகள், பழந்தின்னிப் பறவைகள்,
காங்கிரசாட்சியிலே தங்கள் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துக்
கொண்டு, காங்கிரசைப் புகழ்ந்து பேசுவதுடன், ஆட்சியின்
அலங்கோலத்தை எடுத்து விளக்கும் எங்கள்மீது சீறிப்
பாய்கிறார்கள்; எம்மைத் தேசத்துரோகிகள், பிளவு
மனப்பான்மையினர் என்றெல்லாம் ஏசிப்பேசி, உன்போன்ற
உண்மைத் தொண்டர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்; நீங்களும் மயங்கி விடுகிறீர்கள்.
"கனம் உதவி சபாநாயகர் அவர்களே! நாடு சுதந்திரம் அடைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கப்
புகுந்திருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நிதி
மந்திரி அவர்கள் சொல்லும் காலத்திலும், அறிக்கையின்
வாயிலாக நாம் பார்க்கின்ற போதும், மக்களுடைய வாழ்க்கையின் தரம் மூன்று சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. அது சராசரியாகப் போட்ட கணக்காகத்தான் இருக்கும். உண்மையாகவே கிராம மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைமையைவிட, இப்பொழுது
அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகச் சொல்ல
முடியாது.
"உற்பத்தி செய்யுங்கள் அல்லது அழிந்துவிடுங்கள்" (produce
or perish) என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை எப்படியிருக்கிறது? 'உற்பத்தி செய்து, அழிந்து விடுங்கள்' (produce and perish) என்ற நிலைமைதான் இருக்கிறதே - தவிர வேறு ஒன்றுமில்லை. தொழிலாள மக்களும், விவசாய மக்களும் நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தயாராக<noinclude></noinclude>
esftmbbj45sxrj9sntmf3ollxb78dql
1937673
1937554
2026-05-28T02:32:33Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937673
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கோமான்களுக்குக் கிடைக்கிறது என்று வணிகர்கள் மகா
நாட்டிலேயே பேசப்படுகிறது.
முதலாளிகளுக்குச் சர்க்கார் காட்டியுள்ள சலுகை - காங்கிரசாட்சி - 590 கோடி ரூபாய் அளவாம்.
சுயராஜ்யம் கிடைக்குமுன்பு, தனிப்பட்ட முதலாளிகள்
நடத்திய தொழில்களில், அவர்களின் மூலதனம் 700 கோடி ரூபாய். இப்போது, சுயராஜ்ய ஆட்சியின் பயனாக, 1900 கோடி ரூபாய் தொழில்களில்.
காவேரி! உன்னைப்போல் உழைத்த உத்தமர்களல்ல, தியாகச்
செம்மல்கள் அல்ல, காற்றடித்த பக்கம் திரும்பும் துருத்திகள்,
விளைந்த காட்டுக் குருவிகள், பழந்தின்னிப் பறவைகள்,
காங்கிரசாட்சியிலே தங்கள் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துக்
கொண்டு, காங்கிரசைப் புகழ்ந்து பேசுவதுடன், ஆட்சியின்
அலங்கோலத்தை எடுத்து விளக்கும் எங்கள்மீது சீறிப்
பாய்கிறார்கள்; எம்மைத் தேசத்துரோகிகள், பிளவு
மனப்பான்மையினர் என்றெல்லாம் ஏசிப்பேசி, உன்போன்ற
உண்மைத் தொண்டர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்; நீங்களும் மயங்கி விடுகிறீர்கள்.
"கனம் உதவி சபாநாயகர் அவர்களே! நாடு சுதந்திரம் அடைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கப்
புகுந்திருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நிதி
மந்திரி அவர்கள் சொல்லும் காலத்திலும், அறிக்கையின்
வாயிலாக நாம் பார்க்கின்ற போதும், மக்களுடைய வாழ்க்கையின் தரம் மூன்று சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. அது சராசரியாகப் போட்ட கணக்காகத்தான் இருக்கும். உண்மையாகவே கிராம மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைமையைவிட, இப்பொழுது
அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகச் சொல்ல
முடியாது.
"உற்பத்தி செய்யுங்கள் அல்லது அழிந்துவிடுங்கள்" (produce
or perish) என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை நிலை எப்படியிருக்கிறது? 'உற்பத்தி செய்து, அழிந்து விடுங்கள்' (produce and perish) என்ற நிலைமைதான் இருக்கிறதே - தவிர வேறு ஒன்றுமில்லை. தொழிலாள மக்களும், விவசாய மக்களும் நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தயாராக<noinclude></noinclude>
35a461h23xe5xfncke9s4lwv3k9lqji
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/119
250
642823
1937535
1933096
2026-05-27T17:25:34Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>109}}{{rule}}</noinclude>இருக்கிறார்கள். அதேமாதிரி உற்பத்தியையும் பெருக்குகிறார்கள். உற்பத்தியை என்னவோ அவர்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால், அதுதான் கிடையாது. மூன்று சதவிகிதம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது
ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இன்னும் அதிகமாக உயர்த்தப்
போவதாகச் சொல்லுகிறார்கள்.
"கனம் நிதி மந்திரி அவர்கள் கொள்கையை விளக்கும்
காலத்தில், கனரகத் தொழில்களை முதல்படியாக அமைக்கப்
போவதாகவும், அதற்கு அடுத்தபடியாகக் குடிசைத்
தொழில்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், அதன்
மூலமாக மக்களுடைய வாங்கும் சக்தி உயரும் என்றும்,
விவசாயத்திலே மாறுபாடு செய்யப் போகிறோம் என்றும்
சொன்னார்கள்.
"கனரகத் தொழிலைப் பற்றிச் சொல்லும்போது, உருக்குத்
தொழிற்சாலையை டில்லி நகரத்திலும், அலுமினியம்
தொழிற்சாலையை இன்னொரு இடத்திலும் வைக்கப்போவதாக யோசிக்கப்படுகிறது. எஃகுத் தொழிற்சாலையைப்
பீகாரில் நிறுவலாமா என்று பேசப்படுவதாக நேற்றுப் பத்திரிகையில் பார்த்தேன். அது ஏன் என்று சொல்ல வேண்டும்? தென்னாட்டில் பல அங்கத்தினர்கள், நாங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் பக்கத்திலுள்ள அங்கத்தினர்கள்கூட நிச்சயமாகத் தென்னாட்டிலே சரியான ஆலைத் தொழில் இல்லையென்று சொல்லி வந்திருக்கிறார்கள். சேலத்தில் ஒரு இரும்பு உருக்குத் தொழிற் சாலையை நிறுவவேண்டுமென்று இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல மக்களும் தெரிவித்தும்கூடச், சேலத்தில் நிலக்கரி கிடையாது, அதனால் உருக்குத் தொழிற்சாலையை ஏற்படுத்த முடியாது என்று மத்திய சர்க்காரால் பேசப்படுகிறது. ஆனால் பத்திராவதியில் நடப்பது என்ன? டன் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் மத்திய சர்க்கார் (Subsidy) கொடுக்கிறார்கள். அதே மாதிரி சேலத்தில் உருக்குத் தொழிற்சாலையை அமைப்பதற்கு வேண்டிய உதவியையும் மத்திய அரசாங்கம் அளிப்பதற்கு முன் வர வேண்டும். அலுமினியம், பாக்சைட் ஆகிய தாதுப்பொருள்கள் சேலத்தில் கிடைக்கின்றன. நிச்சயமாக ஒரு அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கட்டாயப்படுத்த
வேண்டும். திருச்சி ஜில்லாவில் ஆயிரக்கணக்கான டன் எடை
உள்ள ஜிப்சம் கிடைக்கிறது. அதைக் கொண்டு சூப்பர்<noinclude></noinclude>
eit5zcsaxrqk2ttn1rqko8chf6fueqy
1937555
1937535
2026-05-27T18:07:48Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>109}}{{rule}}</noinclude>இருக்கிறார்கள். அதேமாதிரி உற்பத்தியையும் பெருக்குகிறார்கள். உற்பத்தியை என்னவோ அவர்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால், அதுதான் கிடையாது. மூன்று சதவிகிதம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது
ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இன்னும் அதிகமாக உயர்த்தப்
போவதாகச் சொல்லுகிறார்கள்.
"கனம் நிதி மந்திரி அவர்கள் கொள்கையை விளக்கும்
காலத்தில், கனரகத் தொழில்களை முதல்படியாக அமைக்கப்
போவதாகவும், அதற்கு அடுத்தபடியாகக் குடிசைத்
தொழில்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், அதன்
மூலமாக மக்களுடைய வாங்கும் சக்தி உயரும் என்றும்,
விவசாயத்திலே மாறுபாடு செய்யப் போகிறோம் என்றும்
சொன்னார்கள்.
"கனரகத் தொழிலைப் பற்றிச் சொல்லும்போது, உருக்குத்
தொழிற்சாலையை டில்லி நகரத்திலும், அலுமினியம்
தொழிற்சாலையை இன்னொரு இடத்திலும் வைக்கப்போவதாக யோசிக்கப்படுகிறது. எஃகுத் தொழிற்சாலையைப்
பீகாரில் நிறுவலாமா என்று பேசப்படுவதாக நேற்றுப் பத்திரிகையில் பார்த்தேன். அது ஏன் என்று சொல்ல வேண்டும்? தென்னாட்டில் பல அங்கத்தினர்கள், நாங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் பக்கத்திலுள்ள அங்கத்தினர்கள்கூட நிச்சயமாகத் தென்னாட்டிலே சரியான ஆலைத் தொழில் இல்லையென்று சொல்லி வந்திருக்கிறார்கள். சேலத்தில் ஒரு இரும்பு உருக்குத் தொழிற் சாலையை நிறுவவேண்டுமென்று இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல மக்களும் தெரிவித்தும்கூடச், சேலத்தில் நிலக்கரி கிடையாது, அதனால் உருக்குத் தொழிற்சாலையை ஏற்படுத்த முடியாது என்று மத்திய சர்க்காரால் பேசப்படுகிறது. ஆனால் பத்திராவதியில் நடப்பது என்ன? டன் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் மத்திய சர்க்கார் (Subsidy) கொடுக்கிறார்கள். அதே மாதிரி சேலத்தில் உருக்குத் தொழிற்சாலையை அமைப்பதற்கு வேண்டிய உதவியையும் மத்திய அரசாங்கம் அளிப்பதற்கு முன் வர வேண்டும். அலுமினியம், பாக்சைட் ஆகிய தாதுப்பொருள்கள் சேலத்தில் கிடைக்கின்றன. நிச்சயமாக ஒரு அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கட்டாயப்படுத்த
வேண்டும். திருச்சி ஜில்லாவில் ஆயிரக்கணக்கான டன் எடை
உள்ள ஜிப்சம் கிடைக்கிறது. அதைக் கொண்டு சூப்பர்<noinclude></noinclude>
oosvpfjh6lwxfafaq9hub6d9tlky9ye
1937675
1937555
2026-05-28T02:35:40Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>109}}{{rule}}</noinclude>இருக்கிறார்கள். அதேமாதிரி உற்பத்தியையும் பெருக்குகிறார்கள். உற்பத்தியை என்னவோ அவர்கள் பெருக்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால், அதுதான் கிடையாது. மூன்று சதவிகிதம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது
ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இன்னும் அதிகமாக உயர்த்தப்
போவதாகச் சொல்லுகிறார்கள்.
"கனம் நிதி மந்திரி அவர்கள் கொள்கையை விளக்கும்
காலத்தில், கனரகத் தொழில்களை முதல்படியாக அமைக்கப்
போவதாகவும், அதற்கு அடுத்தபடியாகக் குடிசைத்
தொழில்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், அதன்
மூலமாக மக்களுடைய வாங்கும் சக்தி உயரும் என்றும்,
விவசாயத்திலே மாறுபாடு செய்யப் போகிறோம் என்றும்
சொன்னார்கள்.
"கனரகத் தொழிலைப் பற்றிச் சொல்லும்போது, உருக்குத்
தொழிற்சாலையை டில்லி நகரத்திலும், அலுமினியம்
தொழிற்சாலையை இன்னொரு இடத்திலும் வைக்கப்போவதாக யோசிக்கப்படுகிறது. எஃகுத் தொழிற்சாலையைப்
பீகாரில் நிறுவலாமா என்று பேசப்படுவதாக நேற்றுப் பத்திரிகையில் பார்த்தேன். அது ஏன் என்று சொல்ல வேண்டும்? தென்னாட்டில் பல அங்கத்தினர்கள், நாங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் பக்கத்திலுள்ள அங்கத்தினர்கள்கூட நிச்சயமாகத் தென்னாட்டிலே சரியான ஆலைத் தொழில் இல்லையென்று சொல்லி வந்திருக்கிறார்கள். சேலத்தில் ஒரு இரும்பு உருக்குத் தொழிற் சாலையை நிறுவவேண்டுமென்று இந்த மாகாணத்தில் இருக்கக்கூடிய சகல மக்களும் தெரிவித்தும்கூடச், சேலத்தில் நிலக்கரி கிடையாது, அதனால் உருக்குத் தொழிற்சாலையை ஏற்படுத்த முடியாது என்று மத்திய சர்க்காரால் பேசப்படுகிறது. ஆனால் பத்திராவதியில் நடப்பது என்ன? டன் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் மத்திய சர்க்கார் (Subsidy) கொடுக்கிறார்கள். அதே மாதிரி சேலத்தில் உருக்குத் தொழிற்சாலையை அமைப்பதற்கு வேண்டிய உதவியையும் மத்திய அரசாங்கம் அளிப்பதற்கு முன் வர வேண்டும். அலுமினியம், பாக்சைட் ஆகிய தாதுப்பொருள்கள் சேலத்தில் கிடைக்கின்றன. நிச்சயமாக ஒரு அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலையை அங்கு அமைக்க வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கட்டாயப்படுத்த
வேண்டும். திருச்சி ஜில்லாவில் ஆயிரக்கணக்கான டன் எடை
உள்ள ஜிப்சம் கிடைக்கிறது. அதைக் கொண்டு சூப்பர்<noinclude></noinclude>
1e4ce80w8woveglyjra5rfj60sfxczu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/120
250
642824
1937537
1933097
2026-05-27T17:35:41Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த
வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்பார்வையில் விடப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதற்குப் பதிலாக மத்திய சர்க்காரோ, சென்னை சர்க்காரோ நேரடியாக நடத்துவதற்கு முன்வர வேண்டும். தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கும்படியாக விட்டுவிடக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன்.
"சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தி பெருகி விட்டது
என்று சொல்லப்பட்டது. பஞ்சாலைத் தொழிலிலும் சிமெண்ட்
தொழிலிலும் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதன் மூலம்
தனிப்பட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம்
சென்று கொண்டிருக்கிறது. அந்த இலாபத்தை நிறுத்திக்
கட்டுப்படுத்த வேண்டும். மக்களின் மீது மேலும் மேலும் வரியைச் சுமத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஆலைத் தொழிலை நடத்தக்கூடிய பெரும் முதலாளிகள் அடைந்து வரும்
இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்
கொள்ளுகிறேன். சிமெண்ட் தொழிலில் சுமார் 50 முதல் 60
இலட்சம் வரை மூலதனம் போட்டவர்கள்கூட இன்று கொள்ளை
இலாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி.சி., டால்மியா போன்றவர்களும், இன்னும் சாதாரணமாக மூலதனம் போட்டவர்களும், ரிசர்வ் நிதியில் எவ்வளவு சேர்த்து
வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் புள்ளி விவரத்தைப் பல
அங்கத்தினர்கள் இதற்கு முன் கொடுத்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலின் மூலம் வெள்ளைக்கார முதலாளிகள். நிறைய இலாபம் சம்பாதித்துப், பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேயிலைத் தொழிலில் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குக் காரணம் என்னவென்றால், அதில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் யாதொரு விதமான வசதியும் செய்து கொடுக்காததுதான். வெள்ளைக்கார முதலாளிகள் இலாபத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தங்களின்கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, வீட்டு வசதி, குழந்தைகளின் கல்வி வசதி, இவை போன்ற பல வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்க, யாதொன்றும் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று நீலகிரியிலிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டில்<noinclude></noinclude>
o556iv47s9luajdmd2wzidi5tymma2r
1937544
1937537
2026-05-27T18:03:30Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த
வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்பார்வையில் விடப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதற்குப் பதிலாக மத்திய சர்க்காரோ, சென்னை சர்க்காரோ நேரடியாக நடத்துவதற்கு முன்வர வேண்டும். தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கும்படியாக விட்டுவிடக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன்.
"சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தி பெருகி விட்டது
என்று சொல்லப்பட்டது. பஞ்சாலைத் தொழிலிலும் சிமெண்ட்
தொழிலிலும் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதன் மூலம்
தனிப்பட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம்
சென்று கொண்டிருக்கிறது. அந்த இலாபத்தை நிறுத்திக்
கட்டுப்படுத்த வேண்டும். மக்களின் மீது மேலும் மேலும் வரியைச் சுமத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஆலைத் தொழிலை நடத்தக்கூடிய பெரும் முதலாளிகள் அடைந்து வரும்
இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்
கொள்ளுகிறேன். சிமெண்ட் தொழிலில் சுமார் 50 முதல் 60
இலட்சம் வரை மூலதனம் போட்டவர்கள்கூட இன்று கொள்ளை
இலாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி.சி., டால்மியா போன்றவர்களும், இன்னும் சாதாரணமாக மூலதனம் போட்டவர்களும், ரிசர்வ் நிதியில் எவ்வளவு சேர்த்து
வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் புள்ளி விவரத்தைப் பல
அங்கத்தினர்கள் இதற்கு முன் கொடுத்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலின் மூலம் வெள்ளைக்கார முதலாளிகள். நிறைய இலாபம் சம்பாதித்துப், பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேயிலைத் தொழிலில் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குக் காரணம் என்னவென்றால், <b>அதில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் யாதொரு விதமான வசதியும் செய்து கொடுக்காததுதான்.</b> வெள்ளைக்கார முதலாளிகள் இலாபத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தங்களின்கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, வீட்டு வசதி, குழந்தைகளின் கல்வி வசதி, இவை போன்ற பல வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்க, யாதொன்றும் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று நீலகிரியிலிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டில்<noinclude></noinclude>
7v9fubvznhxzu8r9ki4g02owg1khc7m
1937556
1937544
2026-05-27T18:07:57Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த
வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்பார்வையில் விடப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதற்குப் பதிலாக மத்திய சர்க்காரோ, சென்னை சர்க்காரோ நேரடியாக நடத்துவதற்கு முன்வர வேண்டும். தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கும்படியாக விட்டுவிடக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன்.
"சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தி பெருகி விட்டது
என்று சொல்லப்பட்டது. பஞ்சாலைத் தொழிலிலும் சிமெண்ட்
தொழிலிலும் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதன் மூலம்
தனிப்பட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம்
சென்று கொண்டிருக்கிறது. அந்த இலாபத்தை நிறுத்திக்
கட்டுப்படுத்த வேண்டும். மக்களின் மீது மேலும் மேலும் வரியைச் சுமத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஆலைத் தொழிலை நடத்தக்கூடிய பெரும் முதலாளிகள் அடைந்து வரும்
இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்
கொள்ளுகிறேன். சிமெண்ட் தொழிலில் சுமார் 50 முதல் 60
இலட்சம் வரை மூலதனம் போட்டவர்கள்கூட இன்று கொள்ளை
இலாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி.சி., டால்மியா போன்றவர்களும், இன்னும் சாதாரணமாக மூலதனம் போட்டவர்களும், ரிசர்வ் நிதியில் எவ்வளவு சேர்த்து
வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் புள்ளி விவரத்தைப் பல
அங்கத்தினர்கள் இதற்கு முன் கொடுத்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலின் மூலம் வெள்ளைக்கார முதலாளிகள். நிறைய இலாபம் சம்பாதித்துப், பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேயிலைத் தொழிலில் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குக் காரணம் என்னவென்றால், <b>அதில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் யாதொரு விதமான வசதியும் செய்து கொடுக்காததுதான்.</b> வெள்ளைக்கார முதலாளிகள் இலாபத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தங்களின்கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, வீட்டு வசதி, குழந்தைகளின் கல்வி வசதி, இவை போன்ற பல வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்க, யாதொன்றும் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று நீலகிரியிலிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டில்<noinclude></noinclude>
5nqzvphgdnhsip5o1o8m91mn2nktvys
1937676
1937556
2026-05-28T02:38:47Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937676
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாஸ்பேட் செய்ய நல்லதொரு தொழிற்சாலையை ஏற்படுத்த
வேண்டும். இம்மாதிரி கனரகத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தும் போது, அவை தனிப்பட்டோருடைய மேற்பார்வையில் விடப்பட வேண்டுமென்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்வதற்குப் பதிலாக மத்திய சர்க்காரோ, சென்னை சர்க்காரோ நேரடியாக நடத்துவதற்கு முன்வர வேண்டும். தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கும்படியாக விட்டுவிடக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன்.
"சென்ற ஐந்தாண்டுத் திட்டத்தில் உற்பத்தி பெருகி விட்டது
என்று சொல்லப்பட்டது. பஞ்சாலைத் தொழிலிலும் சிமெண்ட்
தொழிலிலும் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதன் மூலம்
தனிப்பட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம்
சென்று கொண்டிருக்கிறது. அந்த இலாபத்தை நிறுத்திக்
கட்டுப்படுத்த வேண்டும். மக்களின் மீது மேலும் மேலும் வரியைச் சுமத்திக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஆலைத் தொழிலை நடத்தக்கூடிய பெரும் முதலாளிகள் அடைந்து வரும்
இலாபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்
கொள்ளுகிறேன். சிமெண்ட் தொழிலில் சுமார் 50 முதல் 60
இலட்சம் வரை மூலதனம் போட்டவர்கள்கூட இன்று கொள்ளை
இலாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.சி.சி., டால்மியா போன்றவர்களும், இன்னும் சாதாரணமாக மூலதனம் போட்டவர்களும், ரிசர்வ் நிதியில் எவ்வளவு சேர்த்து
வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் புள்ளி விவரத்தைப் பல
அங்கத்தினர்கள் இதற்கு முன் கொடுத்திருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலின் மூலம் வெள்ளைக்கார முதலாளிகள். நிறைய இலாபம் சம்பாதித்துப், பணத்தை வெளி நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேயிலைத் தொழிலில் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குக் காரணம் என்னவென்றால், <b>அதில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் யாதொரு விதமான வசதியும் செய்து கொடுக்காததுதான்.</b> வெள்ளைக்கார முதலாளிகள் இலாபத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதில் அக்கறை செலுத்துகிறார்களே தவிர, தங்களின்கீழ் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதி, வீட்டு வசதி, குழந்தைகளின் கல்வி வசதி, இவை போன்ற பல வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியிருக்க, யாதொன்றும் செய்து கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று நீலகிரியிலிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டில்<noinclude></noinclude>
4541yvjym4wyabp9rlhi5q6rjkxz2ql
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/121
250
642826
1937538
1933098
2026-05-27T17:43:24Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>111}}{{rule}}</noinclude>வெள்ளை முதலாளிகள் ஏராளமான இலாபத்தைக்
சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுடைய இலாபத்தைச் சர்க்கார் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் கேட்க
ஆசைப்படுகிறேன். பெரும் முதலாளிகளுடைய இலாபத்தைக்
கட்டுப்படுத்தி, அளவுக்கு மேற்பட்ட இலாபத்தைச் சர்க்கார்
எடுத்துக் கொள்வதின் மூலம், நாட்டின் முன்னேற்றத்திற்கான
திட்டங்களை நிறைவேற்றலாம். அப்படிச் செய்தால் மக்கள்மீது
வரி போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது
என்று நான் யோசனை கூற விரும்புகிறேன். மக்களுக்கு இன்னும் வரி போட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழேதான் போய்விடும்.
"விவசாய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படியிருக்கிறது? சாதாரண விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை
யென்று உறுதியாகக் கூற முடியும். அரசாங்கத்தார், டாடாவுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். மற்றும் பல கம்பெனிகளுக்கும் இம்மாதிரி உதவியளிக்கப்படுகிறது. ஆனால் அக்கம்பெனிகளின் நிர்வாகத்தில் அரசாங்கத்துக்கு பங்கு அல்லது கண்ட்ரோல் (Control) இருக்கிறதா? கிடையாது. இலாபத்தையும் அதிகமாக அடிக்க விட்டுவிட்டுத் தனிப்பட்ட மூலதனக்காரர்களுக்குக் கடன் கொடுக்கப்படுகிறது. நேற்றுக்கூட மத்திய அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகிற காலத்தில் Industrial Finance Corporation-ல் நடக்கும் ஊழல்களைப் பற்றிப் பல அங்கத்தினர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அனுசரிக்கும் முறையைக்
கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். சாதாரண சிறு தொழிலாளிகளுக்குக் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டுமேயல்லாது, தொழிலாளிகளுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கும் தனிப்பட்ட பெரு முதலாளிகளுக்கு வட்டியேயில்லாமல் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தனிப்பட்டவர்களுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தித், தொழிலாளிகளுடைய நிலைமையை உயர்த்தி, நிலச் சீர்த்திருத்தம் கொண்டு வந்தால்தான் நாட்டு மக்களுடைய
வாழ்க்கைத் தரம் உயரும். ஐந்து வருடத் திட்டம் போட்டு
விட்டோம். அதை அமுலாக்கப் போகிறோம்' என்று சொன்னால் போதாது.
"அடுத்தபடியாக, யாருக்கு வரி போட வேண்டும்?
பெரும்பாலான அளவில் நாட்டில் மக்களுடைய வாழ்க்கையிலுள்ள ஏற்றத் தாழ்வைக் குறைக்க வேண்டும். பெரும் பணம்<noinclude></noinclude>
esgm1sdc8tit1uk2wa4980bpxbkxs2i
1937557
1937538
2026-05-27T18:08:07Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>111}}{{rule}}</noinclude>வெள்ளை முதலாளிகள் ஏராளமான இலாபத்தைக்
சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுடைய இலாபத்தைச் சர்க்கார் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் கேட்க
ஆசைப்படுகிறேன். பெரும் முதலாளிகளுடைய இலாபத்தைக்
கட்டுப்படுத்தி, அளவுக்கு மேற்பட்ட இலாபத்தைச் சர்க்கார்
எடுத்துக் கொள்வதின் மூலம், நாட்டின் முன்னேற்றத்திற்கான
திட்டங்களை நிறைவேற்றலாம். அப்படிச் செய்தால் மக்கள்மீது
வரி போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது
என்று நான் யோசனை கூற விரும்புகிறேன். மக்களுக்கு இன்னும் வரி போட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழேதான் போய்விடும்.
"விவசாய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படியிருக்கிறது? சாதாரண விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை
யென்று உறுதியாகக் கூற முடியும். அரசாங்கத்தார், டாடாவுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். மற்றும் பல கம்பெனிகளுக்கும் இம்மாதிரி உதவியளிக்கப்படுகிறது. ஆனால் அக்கம்பெனிகளின் நிர்வாகத்தில் அரசாங்கத்துக்கு பங்கு அல்லது கண்ட்ரோல் (Control) இருக்கிறதா? கிடையாது. இலாபத்தையும் அதிகமாக அடிக்க விட்டுவிட்டுத் தனிப்பட்ட மூலதனக்காரர்களுக்குக் கடன் கொடுக்கப்படுகிறது. நேற்றுக்கூட மத்திய அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகிற காலத்தில் Industrial Finance Corporation-ல் நடக்கும் ஊழல்களைப் பற்றிப் பல அங்கத்தினர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அனுசரிக்கும் முறையைக்
கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். சாதாரண சிறு தொழிலாளிகளுக்குக் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டுமேயல்லாது, தொழிலாளிகளுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கும் தனிப்பட்ட பெரு முதலாளிகளுக்கு வட்டியேயில்லாமல் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தனிப்பட்டவர்களுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தித், தொழிலாளிகளுடைய நிலைமையை உயர்த்தி, நிலச் சீர்த்திருத்தம் கொண்டு வந்தால்தான் நாட்டு மக்களுடைய
வாழ்க்கைத் தரம் உயரும். ஐந்து வருடத் திட்டம் போட்டு
விட்டோம். அதை அமுலாக்கப் போகிறோம்' என்று சொன்னால் போதாது.
"அடுத்தபடியாக, யாருக்கு வரி போட வேண்டும்?
பெரும்பாலான அளவில் நாட்டில் மக்களுடைய வாழ்க்கையிலுள்ள ஏற்றத் தாழ்வைக் குறைக்க வேண்டும். பெரும் பணம்<noinclude></noinclude>
ru693khcxer4lfd7lzyj82po9f784qd
1937677
1937557
2026-05-28T02:41:58Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937677
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>111}}{{rule}}</noinclude>வெள்ளை முதலாளிகள் ஏராளமான இலாபத்தைக்
சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுடைய இலாபத்தைச் சர்க்கார் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் கேட்க
ஆசைப்படுகிறேன். பெரும் முதலாளிகளுடைய இலாபத்தைக்
கட்டுப்படுத்தி, அளவுக்கு மேற்பட்ட இலாபத்தைச் சர்க்கார்
எடுத்துக் கொள்வதின் மூலம், நாட்டின் முன்னேற்றத்திற்கான
திட்டங்களை நிறைவேற்றலாம். அப்படிச் செய்தால் மக்கள்மீது
வரி போட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது
என்று நான் யோசனை கூற விரும்புகிறேன். மக்களுக்கு இன்னும் வரி போட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேலும் மேலும் கீழேதான் போய்விடும்.
"விவசாய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எப்படியிருக்கிறது? சாதாரண விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை
யென்று உறுதியாகக் கூற முடியும். அரசாங்கத்தார், டாடாவுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். மற்றும் பல கம்பெனிகளுக்கும் இம்மாதிரி உதவியளிக்கப்படுகிறது. ஆனால் அக்கம்பெனிகளின் நிர்வாகத்தில் அரசாங்கத்துக்கு பங்கு அல்லது கண்ட்ரோல் (Control) இருக்கிறதா? கிடையாது. இலாபத்தையும் அதிகமாக அடிக்க விட்டுவிட்டுத் தனிப்பட்ட மூலதனக்காரர்களுக்குக் கடன் கொடுக்கப்படுகிறது. நேற்றுக்கூட மத்திய அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிப் பேசுகிற காலத்தில் Industrial Finance Corporation-ல் நடக்கும் ஊழல்களைப் பற்றிப் பல அங்கத்தினர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் அனுசரிக்கும் முறையைக்
கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். சாதாரண சிறு தொழிலாளிகளுக்குக் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டுமேயல்லாது, தொழிலாளிகளுக்குக் குறைந்த சம்பளம் கொடுக்கும் தனிப்பட்ட பெரு முதலாளிகளுக்கு வட்டியேயில்லாமல் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும். தனிப்பட்டவர்களுடைய இலாபத்தைக் கட்டுப்படுத்தித், தொழிலாளிகளுடைய நிலைமையை உயர்த்தி, நிலச் சீர்த்திருத்தம் கொண்டு வந்தால்தான் நாட்டு மக்களுடைய
வாழ்க்கைத் தரம் உயரும். ஐந்து வருடத் திட்டம் போட்டு
விட்டோம். அதை அமுலாக்கப் போகிறோம்' என்று சொன்னால் போதாது.
"அடுத்தபடியாக, யாருக்கு வரி போட வேண்டும்?
பெரும்பாலான அளவில் நாட்டில் மக்களுடைய வாழ்க்கையிலுள்ள ஏற்றத் தாழ்வைக் குறைக்க வேண்டும். பெரும் பணம்<noinclude></noinclude>
qyl216w4u9znbdymoiac8mwn6wu2in1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/122
250
642828
1937541
1933099
2026-05-27T18:00:09Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நிறையப் பணம் படைத்த பணக்காரர்களுக்கு வரி போட்டு ஏழைகளுக்கு வரி போடாமலிருந்தால்தான், மக்களுடைய வாங்கும் சக்தி பெருகும். தென்னாட்டிலுள்ள விவசாயிகளுக்குத்தான் சம்பளம் மிகக் குறைவு. அகில இந்திய ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பெப்சுவில் பெண்களுக்கு ரூ. 1¾ சம்பளம், தென்னாட்டில் அவர்களுக்கு ரூ. ¾ சம்பளம். இந்த ரிப்போர்ட்டை நாங்கள் தயாரிக்கவில்லை; இதை மத்திய அரசாங்கம் தயாரித்திருக்கிறது. வேறு ராஜ்யத்தில் தொழிலாளிகளுக்குச் சம்பளம் ரூ. 4, 5 என்றால், நம் ராஜ்யத்தில் ரூ. 2-தான்.
ஆகையால் தொழிலாளிகளுக்கு இலாபகரமான தொழிலை
ஸ்தாபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."
"காவேரி! இது, நாங்கள் யாரோ, பேசுவதுபோலத் தோன்றுகிறது அல்லவா! காங்கிரஸ், முதலாளிகளுக்குப்
பாதுபாப்பு அளிக்கிறது; வடநாட்டுக்குத்தான் வளம் கிடைக்கிறது என்ற இந்த இரு கருத்துக்களையும் நாங்கள் பேசும் அளவிலும், முறையிலும் பேசியவர், இப்போது, காங்கிரஸ் உறுப்பினராக டில்லிப் பாராளுமன்றத்தில் கொலு இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரசைத் தோற்கடித்த வீரர், ஏழை பங்காளர் என்ற விருதுபெற்றுச் சென்னை சட்டசபையிலே எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டு, இப்படிக் கனல் கக்கினார். 'இன்று, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டு, இன்பம் சுவைக்கிறார். கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும், நமக்குக் கவலையுமில்லை, நட்டமுமில்லை. ஆனால், உடனே, எங்கள்மீதுதானா பாய வேண்டும். எங்கள் கழகக்குரலை, தென்னகத்தின் உரிமைக்குரலை, பாராளுமன்றத்திலே சம்பத் எழுப்பியபோது, ஒரு வடநாட்டுக்காரன் எழவில்லை எதிர்த்துப் பேச. இந்த வாழத் தெரிந்தவர்தான் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார், கண்டிக்க; கேலி பேச!
இப்படிப்பட்ட, 'இடம் தேடிகள்' - 'மடம் -நாடிகள்' - இன்று காங்கிரஸ் கட்சியிலே நிறைய இருக்கிறார்கள். அந்த
இடம் எப்படி, இனி உன் போன்றாருக்கு ஏற்றதாக இருக்க
முடியும்!! - என்று கேட்டேன். காவேரியின் கண்களிலே நீர்
துளிர்த்தது.
{{rh||★|}}<noinclude></noinclude>
qez32no4uathj1wo7st7sxy7dcf599d
1937543
1937541
2026-05-27T18:02:16Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நிறையப் பணம் படைத்த பணக்காரர்களுக்கு வரி போட்டு ஏழைகளுக்கு வரி போடாமலிருந்தால்தான், மக்களுடைய வாங்கும் சக்தி பெருகும். தென்னாட்டிலுள்ள விவசாயிகளுக்குத்தான் சம்பளம் மிகக் குறைவு. அகில இந்திய ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பெப்சுவில் பெண்களுக்கு ரூ. 1¾ சம்பளம், தென்னாட்டில் அவர்களுக்கு ரூ. ¾ சம்பளம். இந்த ரிப்போர்ட்டை நாங்கள் தயாரிக்கவில்லை; இதை மத்திய அரசாங்கம் தயாரித்திருக்கிறது. வேறு ராஜ்யத்தில் தொழிலாளிகளுக்குச் சம்பளம் ரூ. 4, 5 என்றால், நம் ராஜ்யத்தில் ரூ. 2-தான்.
ஆகையால் தொழிலாளிகளுக்கு இலாபகரமான தொழிலை
ஸ்தாபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."
"காவேரி! இது, நாங்கள் யாரோ, பேசுவதுபோலத் தோன்றுகிறது அல்லவா! காங்கிரஸ், முதலாளிகளுக்குப்
பாதுபாப்பு அளிக்கிறது; வடநாட்டுக்குத்தான் வளம் கிடைக்கிறது என்ற இந்த இரு கருத்துக்களையும் நாங்கள் பேசும் அளவிலும், முறையிலும் பேசியவர், இப்போது, காங்கிரஸ் உறுப்பினராக டில்லிப் பாராளுமன்றத்தில் கொலு இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரசைத் தோற்கடித்த வீரர், ஏழை பங்காளர் என்ற விருதுபெற்றுச் சென்னை சட்டசபையிலே எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டு, இப்படிக் கனல் கக்கினார். 'இன்று, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டு, இன்பம் சுவைக்கிறார். கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும், நமக்குக் கவலையுமில்லை, நட்டமுமில்லை. ஆனால், உடனே, எங்கள்மீதுதானா பாய வேண்டும். எங்கள் கழகக்குரலை, தென்னகத்தின் உரிமைக்குரலை, பாராளுமன்றத்திலே சம்பத் எழுப்பியபோது, ஒரு வடநாட்டுக்காரன் எழவில்லை எதிர்த்துப் பேச. இந்த வாழத் தெரிந்தவர்தான் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார், கண்டிக்க; கேலி பேச!
இப்படிப்பட்ட, <b>'இடம் தேடிகள்' - 'மடம் -நாடிகள்' </b>- இன்று காங்கிரஸ் கட்சியிலே நிறைய இருக்கிறார்கள். அந்த
இடம் எப்படி, இனி உன் போன்றாருக்கு ஏற்றதாக இருக்க
முடியும்!! - என்று கேட்டேன். காவேரியின் கண்களிலே நீர்
துளிர்த்தது.
{{rh||★|}}<noinclude></noinclude>
jch6fwia6lmoiewgt9jc117364rjy12
1937558
1937543
2026-05-27T18:08:18Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நிறையப் பணம் படைத்த பணக்காரர்களுக்கு வரி போட்டு ஏழைகளுக்கு வரி போடாமலிருந்தால்தான், மக்களுடைய வாங்கும் சக்தி பெருகும். தென்னாட்டிலுள்ள விவசாயிகளுக்குத்தான் சம்பளம் மிகக் குறைவு. அகில இந்திய ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பெப்சுவில் பெண்களுக்கு ரூ. 1¾ சம்பளம், தென்னாட்டில் அவர்களுக்கு ரூ. ¾ சம்பளம். இந்த ரிப்போர்ட்டை நாங்கள் தயாரிக்கவில்லை; இதை மத்திய அரசாங்கம் தயாரித்திருக்கிறது. வேறு ராஜ்யத்தில் தொழிலாளிகளுக்குச் சம்பளம் ரூ. 4, 5 என்றால், நம் ராஜ்யத்தில் ரூ. 2-தான்.
ஆகையால் தொழிலாளிகளுக்கு இலாபகரமான தொழிலை
ஸ்தாபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."
"காவேரி! இது, நாங்கள் யாரோ, பேசுவதுபோலத் தோன்றுகிறது அல்லவா! காங்கிரஸ், முதலாளிகளுக்குப்
பாதுபாப்பு அளிக்கிறது; வடநாட்டுக்குத்தான் வளம் கிடைக்கிறது என்ற இந்த இரு கருத்துக்களையும் நாங்கள் பேசும் அளவிலும், முறையிலும் பேசியவர், இப்போது, காங்கிரஸ் உறுப்பினராக டில்லிப் பாராளுமன்றத்தில் கொலு இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரசைத் தோற்கடித்த வீரர், ஏழை பங்காளர் என்ற விருதுபெற்றுச் சென்னை சட்டசபையிலே எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டு, இப்படிக் கனல் கக்கினார். 'இன்று, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டு, இன்பம் சுவைக்கிறார். கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும், நமக்குக் கவலையுமில்லை, நட்டமுமில்லை. ஆனால், உடனே, எங்கள்மீதுதானா பாய வேண்டும். எங்கள் கழகக்குரலை, தென்னகத்தின் உரிமைக்குரலை, பாராளுமன்றத்திலே சம்பத் எழுப்பியபோது, ஒரு வடநாட்டுக்காரன் எழவில்லை எதிர்த்துப் பேச. இந்த வாழத் தெரிந்தவர்தான் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார், கண்டிக்க; கேலி பேச!
இப்படிப்பட்ட, <b>'இடம் தேடிகள்' - 'மடம் -நாடிகள்' </b>- இன்று காங்கிரஸ் கட்சியிலே நிறைய இருக்கிறார்கள். அந்த
இடம் எப்படி, இனி உன் போன்றாருக்கு ஏற்றதாக இருக்க
முடியும்!! - என்று கேட்டேன். காவேரியின் கண்களிலே நீர்
துளிர்த்தது.
{{rh||★|}}<noinclude></noinclude>
t8xnnrdjq87maigq07erlrvekg6mxau
1937678
1937558
2026-05-28T02:43:12Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937678
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>படைத்தவர்களுடைய வரியை குறைத்துச் சாதாரண மக்களுக்கு வரி ஏற்றப்பட்டுப் பல துறைகளில் அவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும். நிறையப் பணம் படைத்த பணக்காரர்களுக்கு வரி போட்டு ஏழைகளுக்கு வரி போடாமலிருந்தால்தான், மக்களுடைய வாங்கும் சக்தி பெருகும். தென்னாட்டிலுள்ள விவசாயிகளுக்குத்தான் சம்பளம் மிகக் குறைவு. அகில இந்திய ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பெப்சுவில் பெண்களுக்கு ரூ. 1¾ சம்பளம், தென்னாட்டில் அவர்களுக்கு ரூ. ¾ சம்பளம். இந்த ரிப்போர்ட்டை நாங்கள் தயாரிக்கவில்லை; இதை மத்திய அரசாங்கம் தயாரித்திருக்கிறது. வேறு ராஜ்யத்தில் தொழிலாளிகளுக்குச் சம்பளம் ரூ. 4, 5 என்றால், நம் ராஜ்யத்தில் ரூ. 2-தான்.
ஆகையால் தொழிலாளிகளுக்கு இலாபகரமான தொழிலை
ஸ்தாபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."
"காவேரி! இது, நாங்கள் யாரோ, பேசுவதுபோலத் தோன்றுகிறது அல்லவா! காங்கிரஸ், முதலாளிகளுக்குப்
பாதுபாப்பு அளிக்கிறது; வடநாட்டுக்குத்தான் வளம் கிடைக்கிறது என்ற இந்த இரு கருத்துக்களையும் நாங்கள் பேசும் அளவிலும், முறையிலும் பேசியவர், இப்போது, காங்கிரஸ் உறுப்பினராக டில்லிப் பாராளுமன்றத்தில் கொலு இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரசைத் தோற்கடித்த வீரர், ஏழை பங்காளர் என்ற விருதுபெற்றுச் சென்னை சட்டசபையிலே எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டு, இப்படிக் கனல் கக்கினார். 'இன்று, காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டு, இன்பம் சுவைக்கிறார். கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு பிழைத்துப் போகட்டும், நமக்குக் கவலையுமில்லை, நட்டமுமில்லை. ஆனால், உடனே, எங்கள்மீதுதானா பாய வேண்டும். எங்கள் கழகக்குரலை, தென்னகத்தின் உரிமைக்குரலை, பாராளுமன்றத்திலே சம்பத் எழுப்பியபோது, ஒரு வடநாட்டுக்காரன் எழவில்லை எதிர்த்துப் பேச. இந்த வாழத் தெரிந்தவர்தான் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார், கண்டிக்க; கேலி பேச!
இப்படிப்பட்ட, <b>'இடம் தேடிகள்' - 'மடம் -நாடிகள்' </b>- இன்று காங்கிரஸ் கட்சியிலே நிறைய இருக்கிறார்கள். அந்த
இடம் எப்படி, இனி உன் போன்றாருக்கு ஏற்றதாக இருக்க
முடியும்!! - என்று கேட்டேன். காவேரியின் கண்களிலே நீர்
துளிர்த்தது.
{{rh||★|}}<noinclude></noinclude>
7abl4x2yck4ichwgiqbsl2y0g70q8tr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/123
250
642829
1937559
1933100
2026-05-27T18:12:07Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>113}}{{rule}}</noinclude>
அண்ணா! இப்படி மனம் மாறிய காவேரியை நான் பார்க்க
வேண்டுமே!! - என்றுதான் கேட்பாய்.
காவேரி - நவபாரதி - இவர்களைக் காண வேண்டுமென்ற
ஆவல் நிச்சயம் எழத்தான் செய்யும்.
அவர்கள், தம்பி! இதோ, என் பக்கத்திலேயேதான் இருக்கிறார்கள் - ஆமாம், ஒரே ஒரு காவேரி அல்ல, ஓராயிரம்
பேர் இருக்கிறார்கள், காங்கிரசிடம் மனதைப் பறிகொடுத்து
விட்டு, மீண்டுவர மார்க்கமின்றிக் குமுறிக் கிடப்பவர்கள்.
அவர்களைக் கண்டறிந்து, கருத்தளித்து, அவர்களை நமது
இயக்கத்துக்குக் கருவூலமாக்கித் தர வேண்டும் என்று
உன்னைக் கேட்டுக்கொள்ளத்தான். ஒரு கற்பனைக் காவேரியைக் காட்டினேன்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
9-4-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
th3010kwntrwb9yywqvh7c5osbpuriq
1937560
1937559
2026-05-27T18:12:21Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>113}}{{rule}}</noinclude>
அண்ணா! இப்படி மனம் மாறிய காவேரியை நான் பார்க்க
வேண்டுமே!! - என்றுதான் கேட்பாய்.
காவேரி - நவபாரதி - இவர்களைக் காண வேண்டுமென்ற
ஆவல் நிச்சயம் எழத்தான் செய்யும்.
அவர்கள், தம்பி! இதோ, என் பக்கத்திலேயேதான் இருக்கிறார்கள் - ஆமாம், ஒரே ஒரு காவேரி அல்ல, ஓராயிரம்
பேர் இருக்கிறார்கள், காங்கிரசிடம் மனதைப் பறிகொடுத்து
விட்டு, மீண்டுவர மார்க்கமின்றிக் குமுறிக் கிடப்பவர்கள்.
அவர்களைக் கண்டறிந்து, கருத்தளித்து, அவர்களை நமது
இயக்கத்துக்குக் கருவூலமாக்கித் தர வேண்டும் என்று
உன்னைக் கேட்டுக்கொள்ளத்தான். ஒரு கற்பனைக் காவேரியைக் காட்டினேன்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
9-4-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
bdakfynr9bjkknvmgzwdg8d2aot9ybl
1937679
1937560
2026-05-28T02:45:27Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937679
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>113}}{{rule}}</noinclude>
அண்ணா! இப்படி மனம் மாறிய காவேரியை நான் பார்க்க
வேண்டுமே!! - என்றுதான் கேட்பாய்.
காவேரி - நவபாரதி - இவர்களைக் காண வேண்டுமென்ற
ஆவல் நிச்சயம் எழத்தான் செய்யும்.
அவர்கள், தம்பி! இதோ, என் பக்கத்திலேயேதான் இருக்கிறார்கள் - ஆமாம், ஒரே ஒரு காவேரி அல்ல, ஓராயிரம்
பேர் இருக்கிறார்கள், காங்கிரசிடம் மனதைப் பறிகொடுத்து
விட்டு, மீண்டுவர மார்க்கமின்றிக் குமுறிக் கிடப்பவர்கள்.
அவர்களைக் கண்டறிந்து, கருத்தளித்து, அவர்களை நமது
இயக்கத்துக்குக் கருவூலமாக்கித் தர வேண்டும் என்று
உன்னைக் கேட்டுக்கொள்ளத்தான். ஒரு கற்பனைக் காவேரியைக் காட்டினேன்.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
9-4-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
lnxlhg02ukv5pm3kvn23dbig7fi2zvn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/124
250
642831
1937701
1937061
2026-05-28T04:13:01Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>
{{dhr|3em}}
கடிதம்: 130
{{X-larger|<b>குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை</b>}}
{{left_margin|3em|<poem>பெரியாரின் ஏசல் கணை -
தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் -
சம்பத் பிரிவு - கழகக் கலைஞர்.
</poem>}}
தம்பி!
{{left_margin|3em|<poem>
{{larger|<b>கூ</b>}}த்தாடிகள்
கூவிக் கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
பணம் தேடிகள்
பதவிப் பித்தர்கள்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்
அன்னக் காவடிகள்
ஆடி அலைபவர்கள்.
</poem>}}
இவை, "குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் - அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது.
காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.<noinclude></noinclude>
pzoae5147r1gwf86jhgoq9pib9hsju5
1937712
1937701
2026-05-28T04:24:50Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
கடிதம்: 130
{{X-larger|<b>குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை</b>}}
{{left_margin|3em|<poem>பெரியாரின் ஏசல் கணை -
தோழர் சம்பத்தின் பாராட்டும் தூற்றலும் -
சம்பத் பிரிவு - கழகக் கலைஞர்.
</poem>}}
தம்பி!
{{left_margin|3em|<poem>
{{larger|<b>கூ</b>}}த்தாடிகள்
கூவிக் கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
பணம் தேடிகள்
பதவிப் பித்தர்கள்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்
அன்னக் காவடிகள்
ஆடி அலைபவர்கள்.
</poem>}}
இவை, "குரு' எனக்காகத் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள் - அவரை விட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்ட போது.
காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.<noinclude></noinclude>
bwpkm3hfei8wvxmnojoqsgayzawluim
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/125
250
642832
1937564
1935773
2026-05-27T19:31:12Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>115}}{{rule}}</noinclude>
வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக் கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான்.
படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி - அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்கு மேற்குத் தெரியாத ஏமாளிகளும்தான் வேறு வேறு கட்சிகளில் என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம் - எக்களித்துக் கிடந்தோம்; பல்போனதுகள் - பட்டம் இழந்ததுகள் - சரிகைக் குல்லாய்கள் - சலாமிட்டு வாழ்ந்ததுகள் - ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர் - இளைஞர்கள் - இளித்துக் கிடக்க வேண்டிய நிலையில்லாதவர்கள் - நிமிர்ந்த நெஞ்சினர் - இவர்களெல்லாம் காங்கிரசில்தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன்! நான் சரிகைக்குல்லாய்க்காரன் அல்ல! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்து வந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி! சுடச்சுடக் கொடுக்கிறார்! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார். எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக் கொண்டிருந்தானோ, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு! துடிக்கிறான்! சுருண்டு கீழே விழுகிறான்! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர்.
பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏசக் கற்றுக் கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான்.
முதலிலே, பெரியார் என்னை ஏசிப் பேசக் கேட்டு மகிழ்ந்தனர் - காது குளிர! பிறகு, தாங்களே பேசலாயினர் - நாமணக்க!!
என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினார்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள், தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள்.
அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதி சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்தியாகிரகப் பெருமை, இர்வின் - காந்தி ஒப்பந்த அருமை, என்பவை யாவும் அவர்களுக்கு மறந்தே போய்விடும்.<noinclude></noinclude>
cgkfee2ze4igdyuc40582g9h7pgu6o1
1937600
1937564
2026-05-27T23:07:21Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>115}}{{rule}}</noinclude>
வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக் கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான்.
படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி - அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்கு மேற்குத் தெரியாத ஏமாளிகளும்தான் வேறு வேறு கட்சிகளில் என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம் - எக்களித்துக் கிடந்தோம்; பல்போனதுகள் - பட்டம் இழந்ததுகள் - சரிகைக் குல்லாய்கள் - சலாமிட்டு வாழ்ந்ததுகள் - ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர் - இளைஞர்கள் - இளித்துக் கிடக்க வேண்டிய நிலையில்லாதவர்கள் - நிமிர்ந்த நெஞ்சினர் - இவர்களெல்லாம் காங்கிரசில்தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன்! நான் சரிகைக்குல்லாய்க்காரன் அல்ல! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்து வந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி! சுடச்சுடக் கொடுக்கிறார்! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார். எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக் கொண்டிருந்தானோ, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு! துடிக்கிறான்! சுருண்டு கீழே விழுகிறான்! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர்.
பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏசக் கற்றுக் கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான்.
முதலிலே, பெரியார் என்னை ஏசிப் பேசக் கேட்டு மகிழ்ந்தனர் - காது குளிர! பிறகு, தாங்களே பேசலாயினர் - நாமணக்க!!
என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினார்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள், தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள்.
அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதி சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்தியாகிரகப் பெருமை, இர்வின் - காந்தி ஒப்பந்த அருமை, என்பவை யாவும் அவர்களுக்கு மறந்தே போய்விடும்.<noinclude></noinclude>
tw04blqqt5bmslq25f9id70qng1lot6
1937680
1937600
2026-05-28T03:06:19Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937680
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>115}}{{rule}}</noinclude>
வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக் கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான்.
படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி - அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்கு மேற்குத் தெரியாத ஏமாளிகளும்தான் வேறு வேறு கட்சிகளில் என்று நாம் கூறிக் கொண்டிருந்தோம் - எக்களித்துக் கிடந்தோம்; பல்போனதுகள் - பட்டம் இழந்ததுகள் - சரிகைக் குல்லாய்கள் - சலாமிட்டு வாழ்ந்ததுகள் - ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர் - இளைஞர்கள் - இளித்துக் கிடக்க வேண்டிய நிலையில்லாதவர்கள் - நிமிர்ந்த நெஞ்சினர் - இவர்களெல்லாம் காங்கிரசில்தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன்! நான் சரிகைக்குல்லாய்க்காரன் அல்ல! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்து வந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி! சுடச்சுடக் கொடுக்கிறார்! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார். எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக் கொண்டிருந்தானோ, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு! துடிக்கிறான்! சுருண்டு கீழே விழுகிறான்! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்!! - என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர்.
பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏசக் கற்றுக் கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான்.
முதலிலே, பெரியார் என்னை ஏசிப் பேசக் கேட்டு மகிழ்ந்தனர் - காது குளிர! பிறகு, தாங்களே பேசலாயினர் - நாமணக்க!!
என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினார்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள், தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள்.
அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதி சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்தியாகிரகப் பெருமை, இர்வின் - காந்தி ஒப்பந்த அருமை, என்பவை யாவும் அவர்களுக்கு மறந்தே போய்விடும்.<noinclude></noinclude>
fmqe9lyji4rh4qhcbk0ww0f5ab8b2an
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/126
250
642833
1937565
1935774
2026-05-27T19:36:11Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவர்களுக்கு ஒரே நோக்கம் - இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாக வேண்டும் - இதைச் சாதித்துவிட்டுத் தான் பிறகு மற்றவை; முடிந்தால், நேரம் கிடைத்தால்.
இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர் எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது.
அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டு, கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள்! அவர் நடையையா பழிக்கிறீர்கள்! - என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என் மீது விழும் தூசிகளைத் தன் அன்புக் கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமறுவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்!
எனக்காக அவர் அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக் கூடிய 'கைம்மாறு' என்ன இருக்க முடியும்?
உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்தது கண்டு, சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத் தண்ணீர் உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது - இது ஒரு பெரிய விஷயமா!!
கைம்மாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம் - இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் எடுத்து வைத்துக் கொண்டு, தோழர் சம்பத் பேசுகிறார் - தாங்கிக் கொள்கிறேன் - அதுதான் நான் காட்ட வேண்டிய 'கைம்மாறு' என்றும் கொள்கிறேன்.
கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மன நிம்மதி எனக்கு ஏற்படுகிறது.
பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி! நீ பொருட்படுத்தவில்லையோ, அது போலவேதான் இதற்கும்.<noinclude></noinclude>
it6mu7wuwlkgqj0jiyb3rv2h103llt9
1937601
1937565
2026-05-27T23:07:30Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவர்களுக்கு ஒரே நோக்கம் - இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாக வேண்டும் - இதைச் சாதித்துவிட்டுத் தான் பிறகு மற்றவை; முடிந்தால், நேரம் கிடைத்தால்.
இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர் எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது.
அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டு, கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள்! அவர் நடையையா பழிக்கிறீர்கள்! - என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என் மீது விழும் தூசிகளைத் தன் அன்புக் கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமறுவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்!
எனக்காக அவர் அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக் கூடிய 'கைம்மாறு' என்ன இருக்க முடியும்?
உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்தது கண்டு, சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத் தண்ணீர் உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது - இது ஒரு பெரிய விஷயமா!!
கைம்மாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம் - இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் எடுத்து வைத்துக் கொண்டு, தோழர் சம்பத் பேசுகிறார் - தாங்கிக் கொள்கிறேன் - அதுதான் நான் காட்ட வேண்டிய 'கைம்மாறு' என்றும் கொள்கிறேன்.
கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மன நிம்மதி எனக்கு ஏற்படுகிறது.
பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி! நீ பொருட்படுத்தவில்லையோ, அது போலவேதான் இதற்கும்.<noinclude></noinclude>
rldh050o66nrkd595c4qbk6uezp5xy2
1937681
1937601
2026-05-28T03:19:33Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937681
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவர்களுக்கு ஒரே நோக்கம் - இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாக வேண்டும் - இதைச் சாதித்துவிட்டுத் தான் பிறகு மற்றவை; முடிந்தால், நேரம் கிடைத்தால்.
இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர் எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது.
அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டு, கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள்! அவர் நடையையா பழிக்கிறீர்கள்! - என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என் மீது விழும் தூசிகளைத் தன் அன்புக் கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமறுவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்!
எனக்காக அவர் அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக் கூடிய 'கைம்மாறு' என்ன இருக்க முடியும்?
உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்தது கண்டு, சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத் தண்ணீர் உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது - இது ஒரு பெரிய விஷயமா!!
கைம்மாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம் - இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் எடுத்து வைத்துக் கொண்டு, தோழர் சம்பத் பேசுகிறார் - தாங்கிக் கொள்கிறேன் - அதுதான் நான் காட்ட வேண்டிய 'கைம்மாறு' என்றும் கொள்கிறேன்.
கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மன நிம்மதி எனக்கு ஏற்படுகிறது.
பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி! நீ பொருட்படுத்தவில்லையோ, அது போலவேதான் இதற்கும்.<noinclude></noinclude>
3t2o80vn4617nj2a3wg56r172luozmq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/127
250
642834
1937566
1935775
2026-05-27T19:40:31Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>117}}{{rule}}</noinclude>
குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட வாராய் - என்றா கூறுகிறோம் இல்லையல்லவா! ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை - அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத் திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான், 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்வேன் - அது வரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக் கொண்டிருந்திருப்பேன்.
காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம் - கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம் - மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம் - இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர் சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப்பெற்றாலொழிய, உன்னை என் 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள்? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும் வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழ வைத்திடும்.
அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன்.
அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக் கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித் திருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில், அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாக வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா?
முடியாதுதான்!
ஏன்?
காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம்<noinclude></noinclude>
hkn0wo1pxlgmjzrz8b890l61nosr79c
1937602
1937566
2026-05-27T23:07:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>117}}{{rule}}</noinclude>
குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட வாராய் - என்றா கூறுகிறோம் இல்லையல்லவா! ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை - அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத் திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான், 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்வேன் - அது வரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக் கொண்டிருந்திருப்பேன்.
காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம் - கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம் - மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம் - இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர் சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப்பெற்றாலொழிய, உன்னை என் 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள்? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும் வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழ வைத்திடும்.
அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன்.
அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக் கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித் திருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில், அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாக வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா?
முடியாதுதான்!
ஏன்?
காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம்<noinclude></noinclude>
6dud24oyen1nfyiku6tgoa0g14e6ahn
1937682
1937602
2026-05-28T03:23:15Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937682
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>117}}{{rule}}</noinclude>
குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட வாராய் - என்றா கூறுகிறோம் இல்லையல்லவா! ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை - அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத் திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான், 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்வேன் - அது வரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக் கொண்டிருந்திருப்பேன்.
காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம் - கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம் - மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம் - இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர் சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப்பெற்றாலொழிய, உன்னை என் 'அண்ணன்' என்று ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள்? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும் வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழ வைத்திடும்.
அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன்.
அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக் கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித் திருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில், அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாக வேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா?
முடியாதுதான்!
ஏன்?
காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம்<noinclude></noinclude>
s0jn6tws9zmsll7mh58j51h80qspzdc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/128
250
642836
1937567
1935776
2026-05-27T19:58:08Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமை பற்றிய மதிப்பீட்டுத் தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது.
ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு; பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்ததுபோல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று.
பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக் கேட்டுமிருக்கிறேன்.
உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது.
ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒரு காலத்திலே சுவை தருவதாகக் கருதப் பட்டு வந்த திறமை; பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக்கூடும்.
எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெற முடியும் என்றும் நம்புபவனுமல்ல, திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடிய வனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள்.
தங்கத்திலே ஒரு குறை உண்டானால் தரமும் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால், அன்பு குறைவதுண்டோ?
இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது.
பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக் காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள, ஒரு வார்த்தை, "ஆமண்ணா! குறைகள்தாம் இவை!" என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள், எடுத்துக்காட்டினார்களா என்றால், இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர்.
சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும் - அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!<noinclude></noinclude>
3g8libw5bukyck7swr5ik1t0n7occin
1937603
1937567
2026-05-27T23:07:47Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937603
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமை பற்றிய மதிப்பீட்டுத் தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது.
ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு; பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்ததுபோல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று.
பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக் கேட்டுமிருக்கிறேன்.
உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது.
ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒரு காலத்திலே சுவை தருவதாகக் கருதப் பட்டு வந்த திறமை; பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக்கூடும்.
எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெற முடியும் என்றும் நம்புபவனுமல்ல, திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடிய வனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள்.
தங்கத்திலே ஒரு குறை உண்டானால் தரமும் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால், அன்பு குறைவதுண்டோ?
இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது.
பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக் காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள, ஒரு வார்த்தை, "ஆமண்ணா! குறைகள்தாம் இவை!" என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள், எடுத்துக்காட்டினார்களா என்றால், இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர்.
சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும் - அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!<noinclude></noinclude>
lvq28tgy52nishbcsu5ho4zzeep0t8t
1937704
1937603
2026-05-28T04:16:29Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமை பற்றிய மதிப்பீட்டுத் தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது.
ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு; பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்ததுபோல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று.
பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக் கேட்டுமிருக்கிறேன்.
உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது.
ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒரு காலத்திலே சுவை தருவதாகக் கருதப் பட்டு வந்த திறமை; பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக்கூடும்.
எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெற முடியும் என்றும் நம்புபவனுமல்ல, திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடிய வனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள்.
தங்கத்திலே ஒரு குறை உண்டானால் தரமும் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால், அன்பு குறைவதுண்டோ?
இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது.
பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக் காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள, ஒரு வார்த்தை, "ஆமண்ணா! குறைகள்தாம் இவை!" என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள், எடுத்துக்காட்டினார்களா என்றால், இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர்.
சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும் - அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!<noinclude></noinclude>
pl52yvn7kaez6py8jztaravhregwv5l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/129
250
642837
1937568
1935778
2026-05-27T20:03:10Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>119}}{{rule}}</noinclude>
அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை.
அண்ணன் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே!
தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும் போதெல்லாம், நான் வரவு - செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன் - மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக் காட்டத்தான்.
எந்தத் தூற்றலையும்தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக.
எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன் - நான் கூறுவது பளிச்செனத் தெரியும்.
மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டுவிடாதே - நான் அப்படி! - என்ன செய்யலாம்!! கதையைக் கேளேன் - கருத்து இருக்கிறது.
ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம் - ஒரு நாள் காலை, அந்த ஊர் மக்களிலே பலர், காலை வெயிலில் உலவிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு. காலை வெயில், பித்தம் உண்டாக்கும்; இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்; நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்துப் பெட்டிகளுடன், மாலை வந்தானாம், வந்ததும் மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய் விடும் என்பது மருத்துவ உண்மை! மருத்துவன் என்ன செய்வான்! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.<noinclude></noinclude>
569dtsoy4rfp24lyz1u1q316ziogy8d
1937604
1937568
2026-05-27T23:07:57Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>119}}{{rule}}</noinclude>
அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை.
அண்ணன் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே!
தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும் போதெல்லாம், நான் வரவு - செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன் - மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக் காட்டத்தான்.
எந்தத் தூற்றலையும்தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக.
எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன் - நான் கூறுவது பளிச்செனத் தெரியும்.
மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டுவிடாதே - நான் அப்படி! - என்ன செய்யலாம்!! கதையைக் கேளேன் - கருத்து இருக்கிறது.
ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம் - ஒரு நாள் காலை, அந்த ஊர் மக்களிலே பலர், காலை வெயிலில் உலவிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு. காலை வெயில், பித்தம் உண்டாக்கும்; இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்; நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்துப் பெட்டிகளுடன், மாலை வந்தானாம், வந்ததும் மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய் விடும் என்பது மருத்துவ உண்மை! மருத்துவன் என்ன செய்வான்! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.<noinclude></noinclude>
ka3n5kzckwuaj5ebnd2fr1nlpkrzpfl
1937710
1937604
2026-05-28T04:23:41Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>119}}{{rule}}</noinclude>
அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை.
அண்ணன் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே!
தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும் போதெல்லாம், நான் வரவு - செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன் - மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக் காட்டத்தான்.
எந்தத் தூற்றலையும்தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக.
எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன் - நான் கூறுவது பளிச்செனத் தெரியும்.
மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டுவிடாதே - நான் அப்படி! - என்ன செய்யலாம்!! கதையைக் கேளேன் - கருத்து இருக்கிறது.
ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம் - ஒரு நாள் காலை, அந்த ஊர் மக்களிலே பலர், காலை வெயிலில் உலவிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு. காலை வெயில், பித்தம் உண்டாக்கும்; இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும்; நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்துப் பெட்டிகளுடன், மாலை வந்தானாம், வந்ததும் மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய் விடும் என்பது மருத்துவ உண்மை! மருத்துவன் என்ன செய்வான்! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.<noinclude></noinclude>
lkah7v5mlokeae5w7s3b6nfuykg8auh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/130
250
642838
1937569
1935779
2026-05-27T20:09:52Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே, ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது; ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள், நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர்.
என் இயல்போ, என்னை எவர் எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப் பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக் கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக் கொள்வது வாடிக்கை. அதுமட்டும் அல்ல; அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள்தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன்.
வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒரு முறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன்.
சட்டசபையிலே நாம் திறமையுடன் நடந்துகொள்வதில்லை - மந்திரிகளே இடித்துப் பேசி, ஏளனம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டோம் - என்று கண்டிக்கிறார்கள்.
திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக் காரத்தனம் - தமிழ்நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது.
கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள்.
இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால் கூறுகிறார்கள்.
மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்பு வரையில் கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள், அதை எண்ணி மகிழ்ச்சிப் பெறுகிறேன்.<noinclude></noinclude>
85t5it7hy0p2wxndc8iu3lwxy40l7qr
1937605
1937569
2026-05-27T23:08:05Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே, ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது; ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள், நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர்.
என் இயல்போ, என்னை எவர் எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப் பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக் கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக் கொள்வது வாடிக்கை. அதுமட்டும் அல்ல; அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள்தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன்.
வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒரு முறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன்.
சட்டசபையிலே நாம் திறமையுடன் நடந்துகொள்வதில்லை - மந்திரிகளே இடித்துப் பேசி, ஏளனம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டோம் - என்று கண்டிக்கிறார்கள்.
திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக் காரத்தனம் - தமிழ்நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது.
கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள்.
இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால் கூறுகிறார்கள்.
மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்பு வரையில் கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள், அதை எண்ணி மகிழ்ச்சிப் பெறுகிறேன்.<noinclude></noinclude>
lkgtkyk42k74zjb5ohloml4x0wu6vm2
1937714
1937605
2026-05-28T04:28:07Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
தம்பி! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே, ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது; ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள், நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர்.
என் இயல்போ, என்னை எவர் எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப் பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக் கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக் கொள்வது வாடிக்கை. அதுமட்டும் அல்ல; அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள்தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன்.
வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒரு முறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன்.
சட்டசபையிலே நாம் திறமையுடன் நடந்துகொள்வதில்லை - மந்திரிகளே இடித்துப் பேசி, ஏளனம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டோம் - என்று கண்டிக்கிறார்கள்.
திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக் காரத்தனம் - தமிழ்நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது.
கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள்.
இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால் கூறுகிறார்கள்.
மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்பு வரையில் கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள், அதை எண்ணி மகிழ்ச்சிப் பெறுகிறேன்.<noinclude></noinclude>
r7435w6dxrejv5iy2tdntswrr8262q7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/131
250
642839
1937570
1935780
2026-05-27T20:18:34Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>121}}{{rule}}</noinclude>
முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.
ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசியிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக் கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.
கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.
பாராட்டியவர்களே கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெற முடியாத, ஆனால் விலை மதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும்.
<b>"சிலர் கேட்கிறார்கள், தி.மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது?" என்று.
தி.மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்யசபை உறுப்பினர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சென்னைச் செய்திகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தெரியுமா, நண்பர்களே! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு. மிகவும் பிரமாதம், மிகவும் progress - மிகவும் முன்னேற்றம் - என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். அப்படியா? என்றார்கள் எல்லோரும். ஏன் தெரியுமா? என்று அவரே கேள்வியைப் போட்டுக் கொண்டு சொன்னார், "எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங் - அண்ணாத்துரையின் பயிற்சி என்று சொன்னார். மந்திரி சுப்ரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரை யுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு, நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது.<noinclude>
11 - த.அ.க தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
2jxce2pws096rc23xfu1d8bc76ottdh
1937571
1937570
2026-05-27T20:19:05Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937571
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>121}}{{rule}}</noinclude>
முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.
ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசியிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக் கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.
கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.
பாராட்டியவர்களே கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெற முடியாத, ஆனால் விலை மதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும்.
<b>"சிலர் கேட்கிறார்கள், தி.மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது?" என்று.
தி.மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்யசபை உறுப்பினர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சென்னைச் செய்திகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தெரியுமா, நண்பர்களே! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு. மிகவும் பிரமாதம், மிகவும் progress - மிகவும் முன்னேற்றம் - என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். அப்படியா? என்றார்கள் எல்லோரும். ஏன் தெரியுமா? என்று அவரே கேள்வியைப் போட்டுக் கொண்டு சொன்னார், "எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங் - அண்ணாத்துரையின் பயிற்சி என்று சொன்னார். மந்திரி சுப்ரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரை யுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு, நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது.</b><noinclude>
11 - த.அ.க தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
egbc4kin1llg3vo08ac87ewu23yd2nu
1937606
1937571
2026-05-27T23:08:13Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>121}}{{rule}}</noinclude>
முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.
ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசியிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக் கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.
கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.
பாராட்டியவர்களே கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெற முடியாத, ஆனால் விலை மதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும்.
<b>"சிலர் கேட்கிறார்கள், தி.மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது?" என்று.
தி.மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்யசபை உறுப்பினர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சென்னைச் செய்திகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தெரியுமா, நண்பர்களே! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு. மிகவும் பிரமாதம், மிகவும் progress - மிகவும் முன்னேற்றம் - என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். அப்படியா? என்றார்கள் எல்லோரும். ஏன் தெரியுமா? என்று அவரே கேள்வியைப் போட்டுக் கொண்டு சொன்னார், "எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங் - அண்ணாத்துரையின் பயிற்சி என்று சொன்னார். மந்திரி சுப்ரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரை யுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு, நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது.</b><noinclude>
11 - த.அ.க தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
rog5r7f6kzten3ds4ktzaesyujyu3en
1937716
1937606
2026-05-28T04:37:22Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>121}}{{rule}}</noinclude>
முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.
ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசியிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக் கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.
கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.
பாராட்டியவர்களே கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெற முடியாத, ஆனால் விலை மதிக்க முடியாத மிகச் சிறந்த பண்பாகும்.
<b>"சிலர் கேட்கிறார்கள், தி.மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது?" என்று.
தி.மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்யசபை உறுப்பினர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சென்னைச் செய்திகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். தெரியுமா, நண்பர்களே! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு. மிகவும் பிரமாதம், மிகவும் progress - மிகவும் முன்னேற்றம் - என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். அப்படியா? என்றார்கள் எல்லோரும். ஏன் தெரியுமா? என்று அவரே கேள்வியைப் போட்டுக் கொண்டு சொன்னார், "எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங் - அண்ணாத்துரையின் பயிற்சி என்று சொன்னார். மந்திரி சுப்ரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரை யுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொள்ளும் அளவுக்கு, நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது.</b><noinclude>
11 - த.அ.க தொ-3 பூ. வெ. எண். 513</noinclude>
4iu6ocsmo1ioml9du9ayqijz7dbelix
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/132
250
642840
1937572
1935781
2026-05-27T20:24:02Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937572
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்ட வேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக் கொண்டேன்.
இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக் கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில்!
இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி! நீதான் சொல்லேன்.
சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப் பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ் காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப் பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர்!! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய!!
சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியமாவது, சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியுமா? அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்தது போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா தம்பி! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்:
<b>"அன்று ஒரு நாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின்மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல் குடகுநாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே</b><noinclude></noinclude>
t28vjfm6wyep81fnim3ptwjlk0vpky1
1937607
1937572
2026-05-27T23:08:31Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்ட வேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக் கொண்டேன்.
இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக் கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில்!
இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி! நீதான் சொல்லேன்.
சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப் பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ் காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப் பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர்!! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய!!
சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியமாவது, சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியுமா? அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்தது போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா தம்பி! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்:
<b>"அன்று ஒரு நாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின்மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல் குடகுநாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே</b><noinclude></noinclude>
e25yj0sovwqydn1e8z51lxrq7vcsoft
1937717
1937607
2026-05-28T04:38:59Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்ட வேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக் கொண்டேன்.
இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக் கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில்!
இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி! நீதான் சொல்லேன்.
சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப் பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ் காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப் பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர்!! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய!!
சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியமாவது, சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியுமா? அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்தது போலும் என்று எண்ணிக் கொள்கிறாயா தம்பி! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்:
<b>"அன்று ஒரு நாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின்மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல் குடகுநாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே</b><noinclude></noinclude>
1wi5nryrxw6yh03ix12kb1cwtyvn1fe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/133
250
642841
1937573
1935782
2026-05-27T20:30:14Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>123}}{{rule}}</noinclude><b>என்று மூடி வைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங்களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லி விட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வை யோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார் - இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லி விட்டார் - வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்று பெருமூச்சோடு தொடங்கிப் பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலேதான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம் - ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை."</b>
எப்படித் தம்பி! பாராட்டுதல்!! கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல; இதை 'நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப் பற்றி, 'சுத்த மோசம்' என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள்.
அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார், என்றுதானே சொல்லுவார்கள்!!
இந்த விதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ மற்றவர்களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை, மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில்
"சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை<noinclude></noinclude>
6ktuh7unz06seg0qrsg7qiwc9r5haqg
1937608
1937573
2026-05-27T23:08:40Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>123}}{{rule}}</noinclude><b>என்று மூடி வைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங்களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லி விட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வை யோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார் - இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லி விட்டார் - வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்று பெருமூச்சோடு தொடங்கிப் பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலேதான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம் - ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை."</b>
எப்படித் தம்பி! பாராட்டுதல்!! கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல; இதை 'நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப் பற்றி, 'சுத்த மோசம்' என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள்.
அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார், என்றுதானே சொல்லுவார்கள்!!
இந்த விதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ மற்றவர்களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை, மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில்
"சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை<noinclude></noinclude>
rqrrfphawizmwgvhyakk9bh6plw3th5
1937718
1937608
2026-05-28T04:39:33Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>123}}{{rule}}</noinclude><b>என்று மூடி வைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங்களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லி விட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வை யோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார் - இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லி விட்டார் - வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்று பெருமூச்சோடு தொடங்கிப் பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலேதான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம் - ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை."</b>
எப்படித் தம்பி! பாராட்டுதல்!! கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல; இதை 'நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப் பற்றி, 'சுத்த மோசம்' என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள்.
அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார், என்றுதானே சொல்லுவார்கள்!!
இந்த விதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ மற்றவர்களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை, மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில்
"சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை<noinclude></noinclude>
5udihf2m93zpishsijgodj63e2pabe5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/134
250
642842
1937574
1935783
2026-05-27T20:38:54Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கம்யூனிஸ்டு கட்சிக்கும் அந்த நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட சபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். <b>இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்டதொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்ததில்லை."</b>
சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார்.
"சட்டமன்றத்தில், தி.மு. கழகத்தினர் எதையும் சாதித்து விடவில்லையெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்."
இப்படிப்பட்ட விளக்கம் - பாராட்டுதல் - பல்வேறு ஊர்களிலே உள்ளவர்களும், கேட்கட்டும் என்று வழங்கி வந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன் - தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்த தி.மு.க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், நல்லபடிதான் பணியாற்றுகிறார்கள் என்று, கேட்போர் பெருமைப்படத்தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும், அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலைத் தோழர் ப.உ. சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த துணிச்சலையும், பாராட்டிப் பேசியதை; இவ்வளவும் கேட்டான பிறகு, இப்போது, அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்று பேசினால், என்ன செய்வது! சிரிக்கத்தான் தோன்றுகிறது!!
சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாகிலும் பெற, முயற்சி எடுத்துக் கொண்டிருந்திருப்பேன். முயற்சி எடுத்துக் கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம்! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால் பாராட்டுதலை அல்லவா வழங்கிக் கொண்டிருந்தார்!! நாங்கள் சட்டசபையில்<noinclude></noinclude>
a5cbn6jo9uohw7h9qcscli0ltb90zrh
1937609
1937574
2026-05-27T23:08:51Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கம்யூனிஸ்டு கட்சிக்கும் அந்த நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட சபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். <b>இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்டதொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்ததில்லை."</b>
சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார்.
"சட்டமன்றத்தில், தி.மு. கழகத்தினர் எதையும் சாதித்து விடவில்லையெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்."
இப்படிப்பட்ட விளக்கம் - பாராட்டுதல் - பல்வேறு ஊர்களிலே உள்ளவர்களும், கேட்கட்டும் என்று வழங்கி வந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன் - தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்த தி.மு.க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், நல்லபடிதான் பணியாற்றுகிறார்கள் என்று, கேட்போர் பெருமைப்படத்தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும், அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலைத் தோழர் ப.உ. சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த துணிச்சலையும், பாராட்டிப் பேசியதை; இவ்வளவும் கேட்டான பிறகு, இப்போது, அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்று பேசினால், என்ன செய்வது! சிரிக்கத்தான் தோன்றுகிறது!!
சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாகிலும் பெற, முயற்சி எடுத்துக் கொண்டிருந்திருப்பேன். முயற்சி எடுத்துக் கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம்! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால் பாராட்டுதலை அல்லவா வழங்கிக் கொண்டிருந்தார்!! நாங்கள் சட்டசபையில்<noinclude></noinclude>
dg4zahe8ixgsenz0skog3cqwabnxkn3
1937719
1937609
2026-05-28T04:40:05Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937719
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கம்யூனிஸ்டு கட்சிக்கும் அந்த நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட சபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். <b>இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்டதொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்ததில்லை."</b>
சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார்.
"சட்டமன்றத்தில், தி.மு. கழகத்தினர் எதையும் சாதித்து விடவில்லையெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்."
இப்படிப்பட்ட விளக்கம் - பாராட்டுதல் - பல்வேறு ஊர்களிலே உள்ளவர்களும், கேட்கட்டும் என்று வழங்கி வந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன் - தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்த தி.மு.க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், நல்லபடிதான் பணியாற்றுகிறார்கள் என்று, கேட்போர் பெருமைப்படத்தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும், அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக் கொண்டு, திருவண்ணாமலைத் தோழர் ப.உ. சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த துணிச்சலையும், பாராட்டிப் பேசியதை; இவ்வளவும் கேட்டான பிறகு, இப்போது, அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்று பேசினால், என்ன செய்வது! சிரிக்கத்தான் தோன்றுகிறது!!
சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாகிலும் பெற, முயற்சி எடுத்துக் கொண்டிருந்திருப்பேன். முயற்சி எடுத்துக் கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம்! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால் பாராட்டுதலை அல்லவா வழங்கிக் கொண்டிருந்தார்!! நாங்கள் சட்டசபையில்<noinclude></noinclude>
rox3c7w8skurk8gdgq1h7n5oiv9qkms
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/135
250
642845
1937575
1935784
2026-05-27T20:52:11Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>125}}{{rule}}</noinclude>சரிவர வேலை செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார் - பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு, தைரியம் ஏற்பட்டதே, எப்படி என்று, தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர், அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன். கேட்டால், இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூட மூட்டாது.
<b>"கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித் திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால், நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக் காரணம், அண்ணாதுரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால்தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்."</b>
தம்பி! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால், அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ் நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மை, தோழர் சம்பத் மகிழச் செய்தார். இப்போது, நாம் சட்ட சபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர் சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு, ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்து கொண்டிருப்பது! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! சில காலம். அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே இந்த ஆனந்தத்தை!
தம்பி! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே நாம் வெற்றி பெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா? எழுதிப் படித்ததுண்டா? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது,<noinclude></noinclude>
mfrjsnrwee6cu4ank07ysu556k2rtb1
1937610
1937575
2026-05-27T23:09:00Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>125}}{{rule}}</noinclude>சரிவர வேலை செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார் - பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு, தைரியம் ஏற்பட்டதே, எப்படி என்று, தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர், அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன். கேட்டால், இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூட மூட்டாது.
<b>"கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித் திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால், நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக் காரணம், அண்ணாதுரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால்தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்."</b>
தம்பி! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால், அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ் நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மை, தோழர் சம்பத் மகிழச் செய்தார். இப்போது, நாம் சட்ட சபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர் சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு, ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்து கொண்டிருப்பது! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! சில காலம். அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே இந்த ஆனந்தத்தை!
தம்பி! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே நாம் வெற்றி பெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா? எழுதிப் படித்ததுண்டா? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது,<noinclude></noinclude>
b33splzdliwm4k8y2bzhy5972nf9ncv
1937720
1937610
2026-05-28T04:40:29Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937720
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>125}}{{rule}}</noinclude>சரிவர வேலை செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார் - பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு, தைரியம் ஏற்பட்டதே, எப்படி என்று, தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர், அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன். கேட்டால், இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூட மூட்டாது.
<b>"கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித் திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால், நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக் காரணம், அண்ணாதுரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால்தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்."</b>
தம்பி! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால், அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ் நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக் கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மை, தோழர் சம்பத் மகிழச் செய்தார். இப்போது, நாம் சட்ட சபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர் சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு, ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்து கொண்டிருப்பது! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! சில காலம். அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே இந்த ஆனந்தத்தை!
தம்பி! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே நாம் வெற்றி பெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா? எழுதிப் படித்ததுண்டா? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது,<noinclude></noinclude>
5znx3vwblhd0cbk6kzvwfze9keyjccy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/136
250
642846
1937576
1935787
2026-05-27T20:56:43Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோழர் சம்பத்தான் அதைப் பேசினார், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் 1959, மே. 2, 3 நாட்களில்.
<b>நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது - இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல - இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல - அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து நடந்துகொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து, அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது."</b>
தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும் - இப்போதைக்கு - இந்த அளவில்,
பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே, திராவிட நாடு பகற் கனவு என்று கூறுகிறாராமே, அதைப்பற்றி என்ன சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை; சங்கடம் இல்லை.
திராவிட நாடு பகற் கனவு என்று நேரு கூறினார் - ஏற்க மறுத்துவிட்டோம். காமராஜர் கூறினார் - கவைக்குதவாப் பேச்சு என்றோம்.
பெரியார் பேசினார் - போக்கை மாற்றிக்கொண்டார் என்றோம்.
இப்போது தோழர் சம்பத் பேசுகிறார்! அதனால் என்ன?
ஆனால், பலர் கூறியும் நமக்கு, 'திராவிட நாடு' பிரச்சினையில், ஏன் அவ்வளவு அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை - ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை. மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலைகொள்ள வில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத்திலிருந்து நாம் வழுக்கிவிடக் கூடாது - பேரம் பேசுவது - குறைத்துக் கேட்பது - சாயலைக் கேட்பது - இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு வேண்டுமானால் காரியவாதி, பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில்! இதை வெறி<noinclude></noinclude>
qccom6oiv4e1flnbmlk7lu5s1xsgeop
1937611
1937576
2026-05-27T23:09:13Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோழர் சம்பத்தான் அதைப் பேசினார், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் 1959, மே. 2, 3 நாட்களில்.
<b>நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது - இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல - இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல - அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து நடந்துகொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து, அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது."</b>
தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும் - இப்போதைக்கு - இந்த அளவில்,
பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே, திராவிட நாடு பகற் கனவு என்று கூறுகிறாராமே, அதைப்பற்றி என்ன சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை; சங்கடம் இல்லை.
திராவிட நாடு பகற் கனவு என்று நேரு கூறினார் - ஏற்க மறுத்துவிட்டோம். காமராஜர் கூறினார் - கவைக்குதவாப் பேச்சு என்றோம்.
பெரியார் பேசினார் - போக்கை மாற்றிக்கொண்டார் என்றோம்.
இப்போது தோழர் சம்பத் பேசுகிறார்! அதனால் என்ன?
ஆனால், பலர் கூறியும் நமக்கு, 'திராவிட நாடு' பிரச்சினையில், ஏன் அவ்வளவு அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை - ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை. மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலைகொள்ள வில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத்திலிருந்து நாம் வழுக்கிவிடக் கூடாது - பேரம் பேசுவது - குறைத்துக் கேட்பது - சாயலைக் கேட்பது - இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு வேண்டுமானால் காரியவாதி, பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில்! இதை வெறி<noinclude></noinclude>
ehtznem6lt9ioc9sdreokh21hyolgg7
1937721
1937611
2026-05-28T04:40:48Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937721
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தோழர் சம்பத்தான் அதைப் பேசினார், புதுவையில் நடைபெற்ற மாநாட்டில் 1959, மே. 2, 3 நாட்களில்.
<b>நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது - இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல - இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல - அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து நடந்துகொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து, அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது."</b>
தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும் - இப்போதைக்கு - இந்த அளவில்,
பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே, திராவிட நாடு பகற் கனவு என்று கூறுகிறாராமே, அதைப்பற்றி என்ன சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை; சங்கடம் இல்லை.
திராவிட நாடு பகற் கனவு என்று நேரு கூறினார் - ஏற்க மறுத்துவிட்டோம். காமராஜர் கூறினார் - கவைக்குதவாப் பேச்சு என்றோம்.
பெரியார் பேசினார் - போக்கை மாற்றிக்கொண்டார் என்றோம்.
இப்போது தோழர் சம்பத் பேசுகிறார்! அதனால் என்ன?
ஆனால், பலர் கூறியும் நமக்கு, 'திராவிட நாடு' பிரச்சினையில், ஏன் அவ்வளவு அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை - ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை. மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலைகொள்ள வில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத்திலிருந்து நாம் வழுக்கிவிடக் கூடாது - பேரம் பேசுவது - குறைத்துக் கேட்பது - சாயலைக் கேட்பது - இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு வேண்டுமானால் காரியவாதி, பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில்! இதை வெறி<noinclude></noinclude>
fl2q4kcildrfe0th6dknjo1d5tb2aca
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/137
250
642847
1937577
1935789
2026-05-27T21:03:44Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>127}}{{rule}}</noinclude>என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர், நாளைக்குத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும், பரவாயில்லை! இலட்சியம் நமக்கு! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்படட்டும் என்று பேசுபவர், இலட்சியவாதிகளாகார் - என்று நான் படித்த ஏடுகள் கூறுகின்றன!
இந்த நம்பிக்கையுடனேதான் தோழர், சம்பத் லால்குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக்கினார்.
அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, 'அண்ணா ஆணையிட்டால், நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன்' என்று பேச வைத்தது.
தோழர் சம்பத், நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்து வைத்திருக்கிறது, அது இது:
'இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது, வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ்.எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்து கொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம் மாநாடு, தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறை சென்ற தலைவர்கள் மீண்டனர். மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத் தோழர்கள், வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் ஏன் பிரிய வேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மாகாணங்களும் பிரிந்து தீர வேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுய நிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து 'இணைந்து' அமைக்கும், திராவிடக்<noinclude></noinclude>
4a7o2zb38laga8qmwhd0w19kmhmkfao
1937612
1937577
2026-05-27T23:09:21Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>127}}{{rule}}</noinclude>என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர், நாளைக்குத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும், பரவாயில்லை! இலட்சியம் நமக்கு! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்படட்டும் என்று பேசுபவர், இலட்சியவாதிகளாகார் - என்று நான் படித்த ஏடுகள் கூறுகின்றன!
இந்த நம்பிக்கையுடனேதான் தோழர், சம்பத் லால்குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக்கினார்.
அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, 'அண்ணா ஆணையிட்டால், நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன்' என்று பேச வைத்தது.
தோழர் சம்பத், நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்து வைத்திருக்கிறது, அது இது:
'இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது, வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ்.எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்து கொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம் மாநாடு, தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறை சென்ற தலைவர்கள் மீண்டனர். மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத் தோழர்கள், வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் ஏன் பிரிய வேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மாகாணங்களும் பிரிந்து தீர வேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுய நிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து 'இணைந்து' அமைக்கும், திராவிடக்<noinclude></noinclude>
mjvh2j3ll3y349nloumy1r9c8nf5y2x
1937722
1937612
2026-05-28T04:41:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937722
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>127}}{{rule}}</noinclude>என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை! இப்படிச் சிலர், நாளைக்குத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும், பரவாயில்லை! இலட்சியம் நமக்கு! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்படட்டும் என்று பேசுபவர், இலட்சியவாதிகளாகார் - என்று நான் படித்த ஏடுகள் கூறுகின்றன!
இந்த நம்பிக்கையுடனேதான் தோழர், சம்பத் லால்குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினராக்கினார்.
அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, 'அண்ணா ஆணையிட்டால், நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன்' என்று பேச வைத்தது.
தோழர் சம்பத், நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்து வைத்திருக்கிறது, அது இது:
'இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது, வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ்.எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்து கொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம் மாநாடு, தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறை சென்ற தலைவர்கள் மீண்டனர். மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத் தோழர்கள், வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் ஏன் பிரிய வேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மாகாணங்களும் பிரிந்து தீர வேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுய நிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து 'இணைந்து' அமைக்கும், திராவிடக்<noinclude></noinclude>
4xe9ezcr8vw2in8s7tma224laqrz253
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/138
250
642848
1937578
1935790
2026-05-27T21:17:10Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூட்டாட்சியைப் பெற, இயக்கம் இனிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்க வேண்டும் என்பது நமது இலட்சியமாக அமைய வேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். ஒன்று, ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்ற வேண்டுமென்பது, மற்றையது கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர், சர், போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக் கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை அரசர்கள், செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டு வந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு, சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக் கொண்டு, திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல ஜனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம்; உழைத்தோம். இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது.
அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல், இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவல நிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம் கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த நிலைமைகளும், பட்டினிச் சாவு - பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறி விட்டதால், வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல், பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், என்னும் துன்பச் சூறாவளி<noinclude></noinclude>
hy72dr7bgg37dkljgxtpsn7ebngc29u
1937613
1937578
2026-05-27T23:09:29Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூட்டாட்சியைப் பெற, இயக்கம் இனிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்க வேண்டும் என்பது நமது இலட்சியமாக அமைய வேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். ஒன்று, ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்ற வேண்டுமென்பது, மற்றையது கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர், சர், போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக் கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை அரசர்கள், செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டு வந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு, சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக் கொண்டு, திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல ஜனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம்; உழைத்தோம். இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது.
அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல், இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவல நிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம் கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த நிலைமைகளும், பட்டினிச் சாவு - பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறி விட்டதால், வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல், பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், என்னும் துன்பச் சூறாவளி<noinclude></noinclude>
3m15idwlnpqm0u5jh97i7mr1oghef4p
1937723
1937613
2026-05-28T04:41:38Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937723
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கூட்டாட்சியைப் பெற, இயக்கம் இனிப் போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்க வேண்டும் என்பது நமது இலட்சியமாக அமைய வேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். ஒன்று, ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்ற வேண்டுமென்பது, மற்றையது கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர், சர், போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக் கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை அரசர்கள், செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டு வந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு, சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக் கொண்டு, திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல ஜனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம்; உழைத்தோம். இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது.
அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல், இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவல நிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம் கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த நிலைமைகளும், பட்டினிச் சாவு - பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறி விட்டதால், வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல், பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், என்னும் துன்பச் சூறாவளி<noinclude></noinclude>
fbfcztsmdalx0qmculi39y0nd4hfqv0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/139
250
642849
1937579
1935791
2026-05-27T21:29:50Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>129}}{{rule}}</noinclude>கடந்த ஆறு ஆண்டுகளாக வீசிவரும் இதே காலத்தில், வடவர் வாழ்விலே வளம், ஏற்றம், ஆகியவைகளைக் கண்டு இன்புற்று வாழ்கின்றனர்.
டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்பிடி நமக்குச் செலவழிக்கப் படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் தொழிற்சாலை, பென்சிலின், டி.டி.டி. மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடைபெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த்தேக்கத் திட்டங்களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.
நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதி வரிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள், இரயில்வே கட்டணங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும் பகுதி சுயநலமிகளாய் நாட்டைப்பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருநஷ்டத்தைப் பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய சுமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம், ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக் கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு<noinclude></noinclude>
5ug35g9xe9l2i7lj087y4jjufzf3gox
1937614
1937579
2026-05-27T23:09:37Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>129}}{{rule}}</noinclude>கடந்த ஆறு ஆண்டுகளாக வீசிவரும் இதே காலத்தில், வடவர் வாழ்விலே வளம், ஏற்றம், ஆகியவைகளைக் கண்டு இன்புற்று வாழ்கின்றனர்.
டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்பிடி நமக்குச் செலவழிக்கப் படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் தொழிற்சாலை, பென்சிலின், டி.டி.டி. மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடைபெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த்தேக்கத் திட்டங்களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.
நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதி வரிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள், இரயில்வே கட்டணங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும் பகுதி சுயநலமிகளாய் நாட்டைப்பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருநஷ்டத்தைப் பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய சுமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம், ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக் கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு<noinclude></noinclude>
hbo7rm7l13yaok52il9fn88ksu6tfdl
1937724
1937614
2026-05-28T04:42:01Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937724
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>129}}{{rule}}</noinclude>கடந்த ஆறு ஆண்டுகளாக வீசிவரும் இதே காலத்தில், வடவர் வாழ்விலே வளம், ஏற்றம், ஆகியவைகளைக் கண்டு இன்புற்று வாழ்கின்றனர்.
டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்பிடி நமக்குச் செலவழிக்கப் படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் தொழிற்சாலை, பென்சிலின், டி.டி.டி. மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடைபெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த்தேக்கத் திட்டங்களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.
நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதி வரிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள், இரயில்வே கட்டணங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும் பகுதி சுயநலமிகளாய் நாட்டைப்பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருநஷ்டத்தைப் பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய சுமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம், ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக் கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு<noinclude></noinclude>
g3d4r2e0zbd82pclvwu91tdkqqxvc5k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/140
250
642850
1937580
1935792
2026-05-27T21:39:51Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைக்கிள், கடியாரம், பேனா, வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள், இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம் - வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல். புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக் குவித்துக் கொள்ளும் டில்லி, நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை. எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைத்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வர வேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்துவிட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப் பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம். செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப்பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே. சர்க்கார் இமய முதல் குமரி வரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறது.<noinclude></noinclude>
b8y35vyu94w1314lzsiizfq6hdpuamv
1937615
1937580
2026-05-27T23:09:49Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைக்கிள், கடியாரம், பேனா, வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள், இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம் - வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல். புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக் குவித்துக் கொள்ளும் டில்லி, நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை. எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைத்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வர வேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்துவிட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப் பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம். செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப்பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே. சர்க்கார் இமய முதல் குமரி வரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறது.<noinclude></noinclude>
qzz48wzjdte4kiibit43d8tl1mmgzjb
1937725
1937615
2026-05-28T04:43:36Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937725
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைக்கிள், கடியாரம், பேனா, வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள், இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம் - வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல். புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக் குவித்துக் கொள்ளும் டில்லி, நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை. எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைத்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வர வேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்துவிட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப் பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம். செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப்பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே. சர்க்கார் இமய முதல் குமரி வரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறது.<noinclude></noinclude>
q9uudzxcrakec8vda5yel1o3flgdglw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/141
250
642852
1937581
1935794
2026-05-27T21:48:37Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>131}}{{rule}}</noinclude>
<b>இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்க வேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும், கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்க வேண்டும்.</b>
ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில், சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறி கொடுக்கும், கொள்ளை கொடுக்கும், ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும், திராவிட நாட்டு விடுதலையைத்தான் மருந்தாகக் காட்டுகின்றன.
இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, வெள்ளையன் வருவதற்கு முன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (political unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித் தனி நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்கு பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதேபோல் இந்திய தீபகற்பம் என்று ஆசியா கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, ஒரு சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை.
வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, ஹைய்தர் அலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்திய தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோதுதான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை, நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில், மொழியில், முன் வரலாற்று நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்றுபடுத்தி ஓரினமாக்கக் கூடியது<noinclude></noinclude>
efo17mjynmqjklsh641tveuqww00fje
1937616
1937581
2026-05-27T23:10:00Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>131}}{{rule}}</noinclude>
<b>இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்க வேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும், கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்க வேண்டும்.</b>
ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில், சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறி கொடுக்கும், கொள்ளை கொடுக்கும், ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும், திராவிட நாட்டு விடுதலையைத்தான் மருந்தாகக் காட்டுகின்றன.
இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, வெள்ளையன் வருவதற்கு முன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (political unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித் தனி நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்கு பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதேபோல் இந்திய தீபகற்பம் என்று ஆசியா கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, ஒரு சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை.
வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, ஹைய்தர் அலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்திய தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோதுதான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை, நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில், மொழியில், முன் வரலாற்று நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்றுபடுத்தி ஓரினமாக்கக் கூடியது<noinclude></noinclude>
33fjelnscpxna0ipnaln6p3cpd1kpk0
1937726
1937616
2026-05-28T04:45:11Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937726
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>131}}{{rule}}</noinclude>
<b>இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்க வேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும், கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்க வேண்டும்.</b>
ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில், சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறி கொடுக்கும், கொள்ளை கொடுக்கும், ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும், திராவிட நாட்டு விடுதலையைத்தான் மருந்தாகக் காட்டுகின்றன.
இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, வெள்ளையன் வருவதற்கு முன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (political unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித் தனி நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்கு பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதேபோல் இந்திய தீபகற்பம் என்று ஆசியா கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, ஒரு சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை.
வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, ஹைய்தர் அலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்திய தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோதுதான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை, நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில், மொழியில், முன் வரலாற்று நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்றுபடுத்தி ஓரினமாக்கக் கூடியது<noinclude></noinclude>
1lvc9htux12w0oq58vqwg1shxhfksni
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/142
250
642853
1937582
1935795
2026-05-27T22:00:08Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம்.
ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்தச் சர்க்கார் அஞ்சி பஞ்ச நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்று, வாய்க்கால் வெட்டுவது, அந்தச் சமயத்தில், நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று, அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல. பீகாரிலே பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்படும் 'அவரது' மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அது மட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதே நேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாக தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பல முறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடிகூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும் அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத்தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி. நேருவுக்குத் 'தோன்றவில்லை, அந்தத் துயர்படும் மக்களைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் தாக்குண்ட பிரதேசத்திற்கு முந்நூறு மைல் தொலைவில் திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வுபெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துத் தென்னஞ் சோலைகளினூடே பின் அது சலித்தபோது மலை<noinclude></noinclude>
kezsaa244zwvwsuco1dwbga26vdcsdp
1937617
1937582
2026-05-27T23:10:12Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம்.
ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்தச் சர்க்கார் அஞ்சி பஞ்ச நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்று, வாய்க்கால் வெட்டுவது, அந்தச் சமயத்தில், நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று, அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல. பீகாரிலே பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்படும் 'அவரது' மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அது மட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதே நேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாக தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பல முறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடிகூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும் அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத்தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி. நேருவுக்குத் 'தோன்றவில்லை, அந்தத் துயர்படும் மக்களைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் தாக்குண்ட பிரதேசத்திற்கு முந்நூறு மைல் தொலைவில் திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வுபெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துத் தென்னஞ் சோலைகளினூடே பின் அது சலித்தபோது மலை<noinclude></noinclude>
pcfvh40im44ks9km2wtcdjuumgb4y3j
1937727
1937617
2026-05-28T04:47:27Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில் கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம்.
ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்தச் சர்க்கார் அஞ்சி பஞ்ச நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்று, வாய்க்கால் வெட்டுவது, அந்தச் சமயத்தில், நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று, அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல. பீகாரிலே பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்படும் 'அவரது' மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அது மட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதே நேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாக தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பல முறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடிகூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும் அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத்தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி. நேருவுக்குத் 'தோன்றவில்லை, அந்தத் துயர்படும் மக்களைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் தாக்குண்ட பிரதேசத்திற்கு முந்நூறு மைல் தொலைவில் திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வுபெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துத் தென்னஞ் சோலைகளினூடே பின் அது சலித்தபோது மலை<noinclude></noinclude>
0ajkzvfrjzjlel444rlvlvn34nupmly
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/143
250
642854
1937583
1935796
2026-05-27T22:05:55Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>133}}{{rule}}</noinclude>மீதேறி அங்கு அடவியில் உள்ள வனவிலங்குகளான யானைகளையும், புலியையும், ஓநாயையும் மானினங்களையும் கரடிகளையும் கண்டு களிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே சென்று, பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருக வந்த வனவிலங்குகளையும், நிலவொளியில் காதல்புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்து, களிப்படைந்து கொண்டிருந்தார் எனச் சேதி வந்தது.
இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல சீமையில் பஞ்சம் என்ற போதும், தஞ்சையில், திருச்சியில் புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக - புதுவித இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.
<b>இத்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் என்று பெயர். இவரே, 'ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ'வாகி விட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.</b>
ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்ட ரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதேயொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை; இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும் வடநாட்டுத் தலைவர்கள்தான் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்குத் தலைவர்களைத் தேடுவதும் வீண் வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும் வடவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும், செயல்களும், எல்லாம் திராவிட நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு<noinclude></noinclude>
6j0olgzjzkcu6lk3b9yt7tan4k9hakt
1937618
1937583
2026-05-27T23:10:21Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>133}}{{rule}}</noinclude>மீதேறி அங்கு அடவியில் உள்ள வனவிலங்குகளான யானைகளையும், புலியையும், ஓநாயையும் மானினங்களையும் கரடிகளையும் கண்டு களிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே சென்று, பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருக வந்த வனவிலங்குகளையும், நிலவொளியில் காதல்புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்து, களிப்படைந்து கொண்டிருந்தார் எனச் சேதி வந்தது.
இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல சீமையில் பஞ்சம் என்ற போதும், தஞ்சையில், திருச்சியில் புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக - புதுவித இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.
<b>இத்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் என்று பெயர். இவரே, 'ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ'வாகி விட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.</b>
ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்ட ரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதேயொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை; இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும் வடநாட்டுத் தலைவர்கள்தான் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்குத் தலைவர்களைத் தேடுவதும் வீண் வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும் வடவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும், செயல்களும், எல்லாம் திராவிட நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு<noinclude></noinclude>
ebkzekt6ixa22abnv02458oa8xgm49v
1937728
1937618
2026-05-28T04:47:53Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937728
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>133}}{{rule}}</noinclude>மீதேறி அங்கு அடவியில் உள்ள வனவிலங்குகளான யானைகளையும், புலியையும், ஓநாயையும் மானினங்களையும் கரடிகளையும் கண்டு களிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே சென்று, பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருக வந்த வனவிலங்குகளையும், நிலவொளியில் காதல்புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்து, களிப்படைந்து கொண்டிருந்தார் எனச் சேதி வந்தது.
இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல சீமையில் பஞ்சம் என்ற போதும், தஞ்சையில், திருச்சியில் புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக - புதுவித இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.
<b>இத்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் என்று பெயர். இவரே, 'ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ'வாகி விட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.</b>
ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்ட ரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதேயொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை; இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும் வடநாட்டுத் தலைவர்கள்தான் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்குத் தலைவர்களைத் தேடுவதும் வீண் வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும் வடவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும், செயல்களும், எல்லாம் திராவிட நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்க முடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு<noinclude></noinclude>
492il462inphztcxm0ue456v4hxfvq8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/144
250
642855
1937584
1935797
2026-05-27T22:11:59Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல மீண்டும் அடிமை கொண்டுவிடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.
இன்றைய உலகு 'பானிப்பட்', 'பிளாசி', 'வந்தவாசி' காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில், ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள் ஆகியவை எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து, ஒரு பெரிய நாடு போர் தொடுத்துவிட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா.
ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ, பொறுத்ததல்ல. <b>'திராவிடம் சிறுநாடு ஆகவே பாதுகாப்பில்லை' என்பது பத்தாம்பசலிகளின் பேதமைக் கூற்றே தவிர வேறில்லை.
நாளுக்கு நாள் திராவிட நாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும், திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலக மகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழ வைக்காது, தானும் வாழாது."</b>
அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம் போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் - நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா என்று கேட்கப்படுமேல். இதனைக் கூறுவேன், அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959 செப்டம்பர் 12, 13 நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி.மு. கழக மாநாட்டின்போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. 'திராவிட நாடு' எனும் இலட்சியத்தைக்<noinclude></noinclude>
m33f6yfp957ta546v3ky2uqcxpsns27
1937619
1937584
2026-05-27T23:10:30Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல மீண்டும் அடிமை கொண்டுவிடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.
இன்றைய உலகு 'பானிப்பட்', 'பிளாசி', 'வந்தவாசி' காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில், ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள் ஆகியவை எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து, ஒரு பெரிய நாடு போர் தொடுத்துவிட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா.
ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ, பொறுத்ததல்ல. <b>'திராவிடம் சிறுநாடு ஆகவே பாதுகாப்பில்லை' என்பது பத்தாம்பசலிகளின் பேதமைக் கூற்றே தவிர வேறில்லை.
நாளுக்கு நாள் திராவிட நாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும், திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலக மகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழ வைக்காது, தானும் வாழாது."</b>
அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம் போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் - நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா என்று கேட்கப்படுமேல். இதனைக் கூறுவேன், அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959 செப்டம்பர் 12, 13 நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி.மு. கழக மாநாட்டின்போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. 'திராவிட நாடு' எனும் இலட்சியத்தைக்<noinclude></noinclude>
ejlkwfqxb6g6jumd1axcsrgnaqaf4bh
1937729
1937619
2026-05-28T04:48:42Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937729
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல மீண்டும் அடிமை கொண்டுவிடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.
இன்றைய உலகு 'பானிப்பட்', 'பிளாசி', 'வந்தவாசி' காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில், ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள் ஆகியவை எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து, ஒரு பெரிய நாடு போர் தொடுத்துவிட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா.
ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது, இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ, பொறுத்ததல்ல. <b>'திராவிடம் சிறுநாடு ஆகவே பாதுகாப்பில்லை' என்பது பத்தாம்பசலிகளின் பேதமைக் கூற்றே தவிர வேறில்லை.
நாளுக்கு நாள் திராவிட நாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும், திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலக மகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழ வைக்காது, தானும் வாழாது."</b>
அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம் போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் - நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா என்று கேட்கப்படுமேல். இதனைக் கூறுவேன், அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959 செப்டம்பர் 12, 13 நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி.மு. கழக மாநாட்டின்போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. 'திராவிட நாடு' எனும் இலட்சியத்தைக்<noinclude></noinclude>
dv2cbrtqeocguobeu2hlvdabt9piala
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/145
250
642856
1937585
1935798
2026-05-27T22:16:20Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>135}}{{rule}}</noinclude>குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.
<b."தமிழகத்தில் சிலர் குறை கூறுகிறார்கள் - ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்று. அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றி பெற முடியும். அவசரப்படுவோமானால் நடைபெற வேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர நாட்டுக்கு நல்லதாகாது."</b>
1959-ல் இந்த ஆர்வம் இருந்தது; இப்போது அவநம்பிக்கை வரக் காரணம்?
1959-க்குப் பிறகு, பல நாடுகள் விடுதலை பெற்றதைப் படித்தோம்.
தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று - பிற நாடுகளை விடுவிக்கும் வீரப் பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவ நம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம் கீழே இறங்கிக் கை ஏந்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னமோ, வடநாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, <b>"நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தர முடியாது. கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக் கொள். குறைத்துக் கொண்டால் தருகிறேன்"</b> என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பது போலவும், இந்தச் சமயத்தில், நாம், சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும், இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ, நாம், இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்திருக்கிறோமா?
பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்!? - என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம் - நடக்கக்கூடியதைப் பார்ப்போம் என்று<noinclude></noinclude>
n45h9xo4ng05mckltv9evg02ft1y0e1
1937586
1937585
2026-05-27T22:16:40Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>135}}{{rule}}</noinclude>குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.
<b>"தமிழகத்தில் சிலர் குறை கூறுகிறார்கள் - ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்று. அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றி பெற முடியும். அவசரப்படுவோமானால் நடைபெற வேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர நாட்டுக்கு நல்லதாகாது."</b>
1959-ல் இந்த ஆர்வம் இருந்தது; இப்போது அவநம்பிக்கை வரக் காரணம்?
1959-க்குப் பிறகு, பல நாடுகள் விடுதலை பெற்றதைப் படித்தோம்.
தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று - பிற நாடுகளை விடுவிக்கும் வீரப் பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவ நம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம் கீழே இறங்கிக் கை ஏந்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னமோ, வடநாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, <b>"நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தர முடியாது. கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக் கொள். குறைத்துக் கொண்டால் தருகிறேன்"</b> என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பது போலவும், இந்தச் சமயத்தில், நாம், சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும், இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ, நாம், இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்திருக்கிறோமா?
பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்!? - என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம் - நடக்கக்கூடியதைப் பார்ப்போம் என்று<noinclude></noinclude>
0vtwsjee90m5xfaqvafy1fonx6y4ejr
1937620
1937586
2026-05-27T23:10:39Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>135}}{{rule}}</noinclude>குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.
<b>"தமிழகத்தில் சிலர் குறை கூறுகிறார்கள் - ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்று. அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றி பெற முடியும். அவசரப்படுவோமானால் நடைபெற வேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர நாட்டுக்கு நல்லதாகாது."</b>
1959-ல் இந்த ஆர்வம் இருந்தது; இப்போது அவநம்பிக்கை வரக் காரணம்?
1959-க்குப் பிறகு, பல நாடுகள் விடுதலை பெற்றதைப் படித்தோம்.
தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று - பிற நாடுகளை விடுவிக்கும் வீரப் பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவ நம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம் கீழே இறங்கிக் கை ஏந்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னமோ, வடநாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, <b>"நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தர முடியாது. கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக் கொள். குறைத்துக் கொண்டால் தருகிறேன்"</b> என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பது போலவும், இந்தச் சமயத்தில், நாம், சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும், இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ, நாம், இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்திருக்கிறோமா?
பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்!? - என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம் - நடக்கக்கூடியதைப் பார்ப்போம் என்று<noinclude></noinclude>
l7i0zv2x5v8nl691xj721stl41be36f
1937730
1937620
2026-05-28T04:49:07Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937730
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>135}}{{rule}}</noinclude>குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுபவர்களை ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.
<b>"தமிழகத்தில் சிலர் குறை கூறுகிறார்கள் - ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போக வேண்டும் என்று. அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றி பெற முடியும். அவசரப்படுவோமானால் நடைபெற வேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர நாட்டுக்கு நல்லதாகாது."</b>
1959-ல் இந்த ஆர்வம் இருந்தது; இப்போது அவநம்பிக்கை வரக் காரணம்?
1959-க்குப் பிறகு, பல நாடுகள் விடுதலை பெற்றதைப் படித்தோம்.
தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று - பிற நாடுகளை விடுவிக்கும் வீரப் பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவ நம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம் கீழே இறங்கிக் கை ஏந்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னமோ, வடநாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, <b>"நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தர முடியாது. கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக் கொள். குறைத்துக் கொண்டால் தருகிறேன்"</b> என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பது போலவும், இந்தச் சமயத்தில், நாம், சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும், இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக் கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ, நாம், இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்திருக்கிறோமா?
பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்!? - என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம் - நடக்கக்கூடியதைப் பார்ப்போம் என்று<noinclude></noinclude>
szougduz59hv18r1x5o0j3l91wg6s1m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/146
250
642857
1937587
1935802
2026-05-27T22:21:22Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேசுவதா? நாம் எந்தெந்த நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமது முன் பேச்சுக்களைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு, நாம் காட்டிய வழி நடந்து, கஷ்ட நஷ்டம் ஏற்றவர்கள், சரி! அவர்கள் மாறிவிட்டார்கள், நாமும் மாறி விடலாம் என்று வந்துவிட வேண்டுமா? வந்துவிடுவார்களா? முறைதானா அது?
இதற்கு, பெரியார், திராவிட நாடு வெங்காய நாடு என்றாரே, அப்போதே, ஆமாம்! வாடைகூட அடிக்கிறது என்று கூறி விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறியிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே! "எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க - திராவிட நாடு கேட்டோம் - இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி - மலையாளத்தான் பிரிஞ்சாச்சி - கன்னடத்தானும் போனான் - இப்ப ஏன் திராவிட நாடு, வெங்காய நாடு?" - என்று பேசினாரே, அப்போது கழகத்தவரைக் கூட்டி, திராவிட நாடு பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு, என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார். யார்? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில் - தெளிவாக - அழுத்தந் திருத்தமாக.
<b>"ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக் காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும் - நமக்குக் கவலையில்லை."</b>
இப்படி பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும்? அதைத்தானே சொல்லத் தோன்றும்.
திராவிட நாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று 'பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ தம்பி! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும், என்னால், அதனை, தோழர்,<noinclude></noinclude>
sqh4pony1lqe9duvqky1a8zdc5uri2d
1937621
1937587
2026-05-27T23:10:47Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேசுவதா? நாம் எந்தெந்த நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமது முன் பேச்சுக்களைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு, நாம் காட்டிய வழி நடந்து, கஷ்ட நஷ்டம் ஏற்றவர்கள், சரி! அவர்கள் மாறிவிட்டார்கள், நாமும் மாறி விடலாம் என்று வந்துவிட வேண்டுமா? வந்துவிடுவார்களா? முறைதானா அது?
இதற்கு, பெரியார், திராவிட நாடு வெங்காய நாடு என்றாரே, அப்போதே, ஆமாம்! வாடைகூட அடிக்கிறது என்று கூறி விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறியிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே! "எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க - திராவிட நாடு கேட்டோம் - இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி - மலையாளத்தான் பிரிஞ்சாச்சி - கன்னடத்தானும் போனான் - இப்ப ஏன் திராவிட நாடு, வெங்காய நாடு?" - என்று பேசினாரே, அப்போது கழகத்தவரைக் கூட்டி, திராவிட நாடு பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு, என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார். யார்? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில் - தெளிவாக - அழுத்தந் திருத்தமாக.
<b>"ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக் காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும் - நமக்குக் கவலையில்லை."</b>
இப்படி பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும்? அதைத்தானே சொல்லத் தோன்றும்.
திராவிட நாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று 'பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ தம்பி! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும், என்னால், அதனை, தோழர்,<noinclude></noinclude>
nfknpa08qwnr8qwbs1ctl4fems12fjx
1937731
1937621
2026-05-28T04:49:31Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937731
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பேசுவதா? நாம் எந்தெந்த நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமது முன் பேச்சுக்களைக் கேட்டு, நம்பிக்கை கொண்டு, நாம் காட்டிய வழி நடந்து, கஷ்ட நஷ்டம் ஏற்றவர்கள், சரி! அவர்கள் மாறிவிட்டார்கள், நாமும் மாறி விடலாம் என்று வந்துவிட வேண்டுமா? வந்துவிடுவார்களா? முறைதானா அது?
இதற்கு, பெரியார், திராவிட நாடு வெங்காய நாடு என்றாரே, அப்போதே, ஆமாம்! வாடைகூட அடிக்கிறது என்று கூறி விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறியிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே! "எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க - திராவிட நாடு கேட்டோம் - இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி - மலையாளத்தான் பிரிஞ்சாச்சி - கன்னடத்தானும் போனான் - இப்ப ஏன் திராவிட நாடு, வெங்காய நாடு?" - என்று பேசினாரே, அப்போது கழகத்தவரைக் கூட்டி, திராவிட நாடு பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு, என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார். யார்? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில் - தெளிவாக - அழுத்தந் திருத்தமாக.
<b>"ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக் காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும் - நமக்குக் கவலையில்லை."</b>
இப்படி பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும்? அதைத்தானே சொல்லத் தோன்றும்.
திராவிட நாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று 'பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ தம்பி! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும், என்னால், அதனை, தோழர்,<noinclude></noinclude>
rugqij1mmov6gcq0cuyargxc0w2val1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/147
250
642858
1937588
1935803
2026-05-27T22:25:16Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>137}}{{rule}}</noinclude>சம்பத் சொன்னது போன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியது.
"இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுத வேண்டியது உங்கள் கடமை என்று.
"அதைப்போலத்தான் நம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள், திராவிட நாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் "திராவிட நாடு திராவிடருக்கே" என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக் கொள்வேன்."
தம்பி! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர். இன்று சொல்வது என்ன? அதுவும் 7-4-61-ல், தி.மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்தி வைத்துவிட்டு, 9-4-61-ல் தி.மு. கழகத்தை விட்டு விலகி, 19-4-61-ல் திராவிட நாடு பகற்கனவு; தமிழ்நாடுதான் பலிக்கும் என்று பேசுகிறார்.
உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மன மாற்றம் - திடீர் முடிவு!
<b>மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி, அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா? இல்லை! முதலில் விலகல் - பிறகு விளக்கம் - பிறகு புதுக்கட்சி - புதுக்கொள்கை! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடிய தல்லவா?</b>
தமிழ்நாடு கூடப் பிரிய வேண்டுமென்பதல்ல அவருடைய கட்சியின் குறிக்கோள்.
தமிழரசு - தமிழர் தனி அரசு - தனித் தமிழகம் - இவை அல்ல.
வேண்டும்போது பிரிந்துபோகும் உரிமை, சட்டப்படி, தரப்பட வேண்டும்.<noinclude></noinclude>
43wcbm0u33m2vu9r4vd7eq77h03bhk0
1937622
1937588
2026-05-27T23:10:56Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>137}}{{rule}}</noinclude>சம்பத் சொன்னது போன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியது.
"இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுத வேண்டியது உங்கள் கடமை என்று.
"அதைப்போலத்தான் நம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள், திராவிட நாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் "திராவிட நாடு திராவிடருக்கே" என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக் கொள்வேன்."
தம்பி! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர். இன்று சொல்வது என்ன? அதுவும் 7-4-61-ல், தி.மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்தி வைத்துவிட்டு, 9-4-61-ல் தி.மு. கழகத்தை விட்டு விலகி, 19-4-61-ல் திராவிட நாடு பகற்கனவு; தமிழ்நாடுதான் பலிக்கும் என்று பேசுகிறார்.
உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மன மாற்றம் - திடீர் முடிவு!
<b>மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி, அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா? இல்லை! முதலில் விலகல் - பிறகு விளக்கம் - பிறகு புதுக்கட்சி - புதுக்கொள்கை! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடிய தல்லவா?</b>
தமிழ்நாடு கூடப் பிரிய வேண்டுமென்பதல்ல அவருடைய கட்சியின் குறிக்கோள்.
தமிழரசு - தமிழர் தனி அரசு - தனித் தமிழகம் - இவை அல்ல.
வேண்டும்போது பிரிந்துபோகும் உரிமை, சட்டப்படி, தரப்பட வேண்டும்.<noinclude></noinclude>
jwxb24q2t21jz6t9g5yndgudwhvzncz
1937732
1937622
2026-05-28T04:50:00Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937732
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>137}}{{rule}}</noinclude>சம்பத் சொன்னது போன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் பேசியது.
"இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுத வேண்டியது உங்கள் கடமை என்று.
"அதைப்போலத்தான் நம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள், திராவிட நாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் "திராவிட நாடு திராவிடருக்கே" என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக் கொள்வேன்."
தம்பி! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர். இன்று சொல்வது என்ன? அதுவும் 7-4-61-ல், தி.மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்தி வைத்துவிட்டு, 9-4-61-ல் தி.மு. கழகத்தை விட்டு விலகி, 19-4-61-ல் திராவிட நாடு பகற்கனவு; தமிழ்நாடுதான் பலிக்கும் என்று பேசுகிறார்.
உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மன மாற்றம் - திடீர் முடிவு!
<b>மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி, அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா? இல்லை! முதலில் விலகல் - பிறகு விளக்கம் - பிறகு புதுக்கட்சி - புதுக்கொள்கை! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடிய தல்லவா?</b>
தமிழ்நாடு கூடப் பிரிய வேண்டுமென்பதல்ல அவருடைய கட்சியின் குறிக்கோள்.
தமிழரசு - தமிழர் தனி அரசு - தனித் தமிழகம் - இவை அல்ல.
வேண்டும்போது பிரிந்துபோகும் உரிமை, சட்டப்படி, தரப்பட வேண்டும்.<noinclude></noinclude>
dihrp6dpymwc06c5ivp12wdsa2xfj3x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/148
250
642859
1937589
1935805
2026-05-27T22:29:35Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம் - தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது குறிக்கோளாம்.
விளக்கங்கள் தொடரக் கூடும்.
ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை!
பிரிவினை உரிமையை ஒப்புக் கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க, இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளுமே!
எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமையையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்திய துரைத்தனத்தில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா? அரசியல் அறியாத அப்பாவிகளா? புரியவில்லை!
போகட்டும், தமிழ்நாடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு, இதிலே! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை! திராவிட இன மக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு - இருந்தும் அவர்களுக்கு 'பிரிவினை' உடனடியாக வேண்டாம் - பிரிந்து போகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக் கசப்பாக இருப்பதால், கழகத்தைவிட்டு இவர் போகிறார். என்ன நியாயமோ? ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்க வேண்டும்? எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும்? திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லி, கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? இருக்கட்டும் - யார் இந்தக் கலைஞர்கள்? மேடைதோறும், எப்படி எப்படி, படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி, அரிசி நிலை பற்றி, அங்காடிப் போக்கு பற்றியெல்லாம் சிந்திக்க ஒட்டாது தடுத்துவிடும், பொல்லாதவர்களோ! எந்தக் கலைஞரும், கலை பற்றி அல்ல, கழக நிலை பற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும்... என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது.<noinclude></noinclude>
btt9jfdhhht69yxole5ntqqqp85p581
1937623
1937589
2026-05-27T23:11:06Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம் - தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது குறிக்கோளாம்.
விளக்கங்கள் தொடரக் கூடும்.
ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை!
பிரிவினை உரிமையை ஒப்புக் கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க, இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளுமே!
எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமையையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்திய துரைத்தனத்தில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா? அரசியல் அறியாத அப்பாவிகளா? புரியவில்லை!
போகட்டும், தமிழ்நாடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு, இதிலே! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை! திராவிட இன மக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு - இருந்தும் அவர்களுக்கு 'பிரிவினை' உடனடியாக வேண்டாம் - பிரிந்து போகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக் கசப்பாக இருப்பதால், கழகத்தைவிட்டு இவர் போகிறார். என்ன நியாயமோ? ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்க வேண்டும்? எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும்? திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லி, கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? இருக்கட்டும் - யார் இந்தக் கலைஞர்கள்? மேடைதோறும், எப்படி எப்படி, படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி, அரிசி நிலை பற்றி, அங்காடிப் போக்கு பற்றியெல்லாம் சிந்திக்க ஒட்டாது தடுத்துவிடும், பொல்லாதவர்களோ! எந்தக் கலைஞரும், கலை பற்றி அல்ல, கழக நிலை பற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும்... என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது.<noinclude></noinclude>
tm476raw9n7hfz1wqq3lu57s3czbd7t
1937733
1937623
2026-05-28T04:50:21Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937733
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம் - தேவைப்பட்டால் பிரிந்து போவோம் - இது குறிக்கோளாம்.
விளக்கங்கள் தொடரக் கூடும்.
ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை!
பிரிவினை உரிமையை ஒப்புக் கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க, இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளுமே!
எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமையையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்திய துரைத்தனத்தில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா? அரசியல் அறியாத அப்பாவிகளா? புரியவில்லை!
போகட்டும், தமிழ்நாடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு, இதிலே! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை! திராவிட இன மக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு - இருந்தும் அவர்களுக்கு 'பிரிவினை' உடனடியாக வேண்டாம் - பிரிந்து போகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக் கசப்பாக இருப்பதால், கழகத்தைவிட்டு இவர் போகிறார். என்ன நியாயமோ? ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்க வேண்டும்? எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும்? திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லி, கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? இருக்கட்டும் - யார் இந்தக் கலைஞர்கள்? மேடைதோறும், எப்படி எப்படி, படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி, அரிசி நிலை பற்றி, அங்காடிப் போக்கு பற்றியெல்லாம் சிந்திக்க ஒட்டாது தடுத்துவிடும், பொல்லாதவர்களோ! எந்தக் கலைஞரும், கலை பற்றி அல்ல, கழக நிலை பற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும்... என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது.<noinclude></noinclude>
eurehzlr4vygzffzuhazm9bsn5rj587
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/149
250
642860
1937590
1935810
2026-05-27T22:33:40Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>139}}{{rule}}</noinclude>பிடிக்கவில்லை என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் போக்கலாம், செம்மைப்படுத்தலாம், செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட, அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர் மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது; திட்டம் எதனையும் காணோம்.
பேசத் தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலை மட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்!
தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக் கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கையெழுத்திட்டுத் தமது தென்றலில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் அது. இது இதோ:
"மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொதுநலம் நிறைந்திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனையுள்ள எவனும் மக்களால் ஒளிபொருந்திக் காட்டப்படுகிறான்.
இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறந்திருப்பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப் போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாத வர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள், எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுயசிந்தனை<noinclude></noinclude>
72a0hihksa37apxw9zux5e97u2l8k1s
1937624
1937590
2026-05-27T23:11:14Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>139}}{{rule}}</noinclude>பிடிக்கவில்லை என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் போக்கலாம், செம்மைப்படுத்தலாம், செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட, அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர் மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது; திட்டம் எதனையும் காணோம்.
பேசத் தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலை மட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்!
தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக் கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கையெழுத்திட்டுத் தமது தென்றலில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் அது. இது இதோ:
"மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொதுநலம் நிறைந்திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனையுள்ள எவனும் மக்களால் ஒளிபொருந்திக் காட்டப்படுகிறான்.
இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறந்திருப்பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப் போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாத வர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள், எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுயசிந்தனை<noinclude></noinclude>
cl35vmycf1c28voja7m0nbj4y71oyu6
1937734
1937624
2026-05-28T04:50:47Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937734
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>139}}{{rule}}</noinclude>பிடிக்கவில்லை என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம், கூடிப் பேசலாம், சிக்கல் போக்கலாம், செம்மைப்படுத்தலாம், செய்தாரா? இல்லை! கலைஞர்களைவிட, அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர் மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது; திட்டம் எதனையும் காணோம்.
பேசத் தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலை மட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர்!
தம்பி! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக் கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கையெழுத்திட்டுத் தமது தென்றலில் தீட்டியுள்ள அழகு நடை தவழும் தலையங்கம் அது. இது இதோ:
"மக்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொதுநலம் நிறைந்திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனையுள்ள எவனும் மக்களால் ஒளிபொருந்திக் காட்டப்படுகிறான்.
இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறந்திருப்பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப் போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாத வர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள், எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுயசிந்தனை<noinclude></noinclude>
5g125nqw7i4ieqwds1nrbw8k5pnvnlc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/150
250
642861
1937591
1935814
2026-05-27T22:37:41Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொது நலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்க முடியும்.
கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும் பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல், வரட்டுத்தனமாகக் கருத்தைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெற முடியாது. பொழுதுபோக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப்போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுது போக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாகும். இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் 'நாடோடி மன்னன்'. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து, மக்களோடும் பழகி உறவாடி வருவதால், மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள்.
இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக்கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும், பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என்றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர் காலத்திலும், உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக்<noinclude></noinclude>
70d024sgen4srps11kdayhl2gcjasro
1937625
1937591
2026-05-27T23:11:22Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொது நலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்க முடியும்.
கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும் பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல், வரட்டுத்தனமாகக் கருத்தைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெற முடியாது. பொழுதுபோக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப்போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுது போக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாகும். இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் 'நாடோடி மன்னன்'. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து, மக்களோடும் பழகி உறவாடி வருவதால், மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள்.
இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக்கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும், பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என்றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர் காலத்திலும், உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக்<noinclude></noinclude>
eni1qy020hyq2i4xzbi0iz8y10feaag
1937735
1937625
2026-05-28T04:51:16Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937735
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால் அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக் கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொது நலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்க முடியும்.
கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும் பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல், வரட்டுத்தனமாகக் கருத்தைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெற முடியாது. பொழுதுபோக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப்போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுது போக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாகும். இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் 'நாடோடி மன்னன்'. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து, மக்களோடும் பழகி உறவாடி வருவதால், மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள்.
இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக்கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும், பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என்றால் என்ன? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர் காலத்திலும், உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக்<noinclude></noinclude>
8ysfhgs69dhzs3kqantoysaoo62jz0w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/191
250
642862
1937500
1933171
2026-05-27T14:20:11Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>181}}{{rule}}</noinclude>நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து, நெட்டித் தள்ளி விடுவார்கள். அதைப்போலவேதான் ஏகாதிபத்யங்களும். --
நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசி போல - நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே! - என்பர். நாம் ஓட்டாண்டிகளானபின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர் - தாசிபோல.
எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் புத்திசாலித்தனமாக, வடநாட்டு ஏகாதிபத்ய அணைப்பினின்றும் விலகிக்கொள்ளவேண்டுமென்று தி. மு. கழகம், கூறுகிறது.
'அண்ணா! நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்லுவதுபோலவே, பெண்கள் விஷயமாகத்தானே, எழுதுகிறாய். ஏனண்ணா பாலுணர்ச்சி! இதைத்தானே. விலகியோர்கூடக் கண்டிக்கிறார்கள்! வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக்
கூடாதா? ஆபாசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்கவேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்" என்று சொல்கிறாய்; தம்பி! புரிகிறது! பொறுத்துக்கொள். இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.
அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா? - என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகிவிடாதே! அவரே தான்! அவருக்கு விருப்பம் இருந்தபோது, இப்படிக் கதை - கூறினார் - இப்போது கண்டிக்கிறார்!
இதிலென்ன ஆச்சரியம்! திராவிட நாடு கூடாது என்று பேசுவோர்,
துரோகிகள்
கங்காணிகள்<noinclude></noinclude>
k2dnvvjm802dmvmbh8v6j3wyqcn8s77
1937502
1937500
2026-05-27T14:22:00Z
Leelasuresh37
16607
1937502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>181}}{{rule}}</noinclude>நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து, நெட்டித் தள்ளி விடுவார்கள். அதைப்போலவேதான் ஏகாதிபத்யங்களும். --
நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசி போல - நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே! - என்பர். நாம் ஓட்டாண்டிகளானபின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர் - தாசிபோல.
எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் புத்திசாலித்தனமாக, வடநாட்டு ஏகாதிபத்ய அணைப்பினின்றும் விலகிக்கொள்ளவேண்டுமென்று தி. மு. கழகம், கூறுகிறது.
'அண்ணா! நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்லுவதுபோலவே, பெண்கள் விஷயமாகத்தானே, எழுதுகிறாய். ஏனண்ணா பாலுணர்ச்சி! இதைத்தானே விலகியோர்கூடக் கண்டிக்கிறார்கள்! வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக்
கூடாதா? ஆபாசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்கவேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்" என்று சொல்கிறாய்; தம்பி! புரிகிறது! பொறுத்துக்கொள். இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.
அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா? - என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகிவிடாதே! அவரே தான்! அவருக்கு விருப்பம் இருந்தபோது, இப்படிக் கதை - கூறினார் - இப்போது கண்டிக்கிறார்!
இதிலென்ன ஆச்சரியம்! திராவிட நாடு கூடாது என்று பேசுவோர்,
துரோகிகள்
கங்காணிகள்<noinclude></noinclude>
p033m0r0bme87wb07bkd56b2646wfoh
1937503
1937502
2026-05-27T14:22:40Z
Leelasuresh37
16607
1937503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>181}}{{rule}}</noinclude>நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து, நெட்டித் தள்ளி விடுவார்கள். அதைப்போலவேதான் ஏகாதிபத்யங்களும்...
நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசி போல - நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே! - என்பர். நாம் ஓட்டாண்டிகளானபின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர் - தாசிபோல.
எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் புத்திசாலித்தனமாக, வடநாட்டு ஏகாதிபத்ய அணைப்பினின்றும் விலகிக்கொள்ளவேண்டுமென்று தி. மு. கழகம், கூறுகிறது.
'அண்ணா! நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்லுவதுபோலவே, பெண்கள் விஷயமாகத்தானே, எழுதுகிறாய். ஏனண்ணா பாலுணர்ச்சி! இதைத்தானே விலகியோர்கூடக் கண்டிக்கிறார்கள்! வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக்
கூடாதா? ஆபாசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்கவேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்" என்று சொல்கிறாய்; தம்பி! புரிகிறது! பொறுத்துக்கொள். இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.
அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா? - என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகிவிடாதே! அவரே தான்! அவருக்கு விருப்பம் இருந்தபோது, இப்படிக் கதை - கூறினார் - இப்போது கண்டிக்கிறார்!
இதிலென்ன ஆச்சரியம்! திராவிட நாடு கூடாது என்று பேசுவோர்,
துரோகிகள்
கங்காணிகள்<noinclude></noinclude>
95ivek7x7hfw0z1gstf1oasg8sdwali
1937508
1937503
2026-05-27T14:32:07Z
Leelasuresh37
16607
1937508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>181}}{{rule}}</noinclude>நான் ஏது? நான் இல்லாவிட்டால் நீங்கள் ஏது? என்று ஈருடலும் ஓருயிரும் என்பதுபோலப் பேசுவாள். ஆனால் அவனிடம் இருந்த பணம் பூராவும் பறிபோனபிறகு, அவன் இனி நம் வீட்டிலிருந்தால் சோற்றுக்குக் கேடு என்ற நிலைக்கு வரும்போது, அவனைக் கழுத்தைப்பிடித்து, நெட்டித் தள்ளி விடுவார்கள். அதைப்போலவேதான் ஏகாதிபத்யங்களும்...
நம் செல்வம் முழுவதும் சுரண்டப்படும் வரையில் - தாசி போல - நாமெல்லாம் பாரத புத்திரர்கள் அல்லவா? நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? எல்லோரும் இந்தியராயிற்றே! - என்பர். நாம் ஓட்டாண்டிகளானபின், நீங்கள் ஏன் வடநாட்டுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் யார்? நாங்கள் யார்? என்று பேசுவர் - தாசிபோல.
எனவேதான், நாம் சற்றுப் புத்திசாலித்தனமாக, நம்மிடம் கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வமும் சுரண்டப்படுமுன் புத்திசாலித்தனமாக, வடநாட்டு ஏகாதிபத்ய அணைப்பினின்றும் விலகிக்கொள்ளவேண்டுமென்று தி. மு. கழகம், கூறுகிறது.
'அண்ணா! நீயும் வேண்டுமென்றே, அவர்கள் குறை சொல்லுவதுபோலவே, பெண்கள் விஷயமாகத்தானே, எழுதுகிறாய். ஏனண்ணா பாலுணர்ச்சி! இதைத்தானே விலகியோர்கூடக் கண்டிக்கிறார்கள்! வடநாடு, தென்னாட்டைச் சுரண்டிச் சக்கையாக்கிக் கீழே துப்பிவிடும் என்று சொல்லக்
கூடாதா? ஆபாசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்கவேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்" என்று சொல்கிறாய்; தம்பி! புரிகிறது! பொறுத்துக்கொள். இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.
அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா? - என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகிவிடாதே! அவரே தான்! அவருக்கு விருப்பம் இருந்தபோது, இப்படிக் கதை - கூறினார் - இப்போது கண்டிக்கிறார்!
இதிலென்ன ஆச்சரியம்! திராவிட நாடு கூடாது என்று பேசுவோர்,
துரோகிகள்
கங்காணிகள்<noinclude></noinclude>
3u780wbrn331ceaul3dumsalw2cb5gy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/192
250
642863
1937507
1933172
2026-05-27T14:30:35Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>182||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இளிச்சவாயர்
அகப்பட்டதைச் சுருட்டுபவர்
என்று பேசினவரேதான், இன்று திராவிட நாடு கனவு என்கிறார்!
அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பி! அவரையும் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்டவர்களால், தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பதும் விளங்கும்.
தம்பி! இவ்வளவும் நான் எடுத்து எழுதுவது, விலகியவரின் போக்கிலே ஏற்பட்டுவிட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டுவரும்போது, வேதனை பீறிட்டு எழுகிறதே தவிர, பரிகாசம் செய்திடத் தோன்றவில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ்செல்வம், இவ்வளவு கருத்துரைகளைத் தந்தவர், காலக்கோளாறால், இன்று சாய்ந்துகொள்கிறார் என்றால், நாம் கோபிக்கக் கூடாது என்பதற்காகவுந்தான்.
கேட்போரைச் சொக்க வைக்கும் இசைவாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காது குடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர்மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும்படியாக அவர் இருமும்போதுகூட, அவர் நன்றாக
இருந்தபோது பாடிய பண்ணின் இனிமையை, எண்ணிக்கொள்கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன். அதுபோலத்தான் இது.
ஆகவே தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு, மனம் பதறாதே! கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து, மீண்டும் சிப்பிக்குள் போய்விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக்கொண்டு, கடலிடை சென்று ஒளிந்துவிட இயலாது. அதுபோலவே, திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை - போய்விட முடியாது - முத்து நம்மிடம் - சிப்பி
இடம் மாறிவிட்டிருக்கலாம் - அவ்வளவே.
தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே!<noinclude></noinclude>
qiylo0vvoul38ovm2fcu4yskj6to062
1937509
1937507
2026-05-27T14:32:34Z
Leelasuresh37
16607
1937509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>182||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இளிச்சவாயர்
அகப்பட்டதைச் சுருட்டுபவர்
என்று பேசினவரேதான், இன்று திராவிட நாடு கனவு என்கிறார்!
அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பி! அவரையும் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்டவர்களால், தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பதும் விளங்கும்.
தம்பி! இவ்வளவும் நான் எடுத்து எழுதுவது, விலகியவரின் போக்கிலே ஏற்பட்டுவிட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டுவரும்போது, வேதனை பீறிட்டு எழுகிறதே தவிர, பரிகாசம் செய்திடத் தோன்றவில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ்செல்வம், இவ்வளவு கருத்துரைகளைத் தந்தவர், காலக்கோளாறால், இன்று சாய்ந்துகொள்கிறார் என்றால், நாம் கோபிக்கக் கூடாது என்பதற்காகவுந்தான்.
கேட்போரைச் சொக்க வைக்கும் இசைவாணனுக்கு காய்ச்சல் கண்டால், பக்கத்தில் உள்ளோரின் காது குடையும் விதமாக இருமுகிறார்! அதற்காக அவர்மீது கோபித்துக் கொள்கிறோமா? பரிதாபப்படுகிறோம்!! காது குடைச்சல் எடுக்கும்படியாக அவர் இருமும்போதுகூட, அவர் நன்றாக
இருந்தபோது பாடிய பண்ணின் இனிமையை, எண்ணிக்கொள்கிறோம்; அந்த எண்ணமே நமக்குத் தேன். அதுபோலத்தான் இது.
ஆகவே தம்பி! இன்று ஏற்பட்டுவிட்ட போக்குக் கண்டு, மனம் பதறாதே! கோபம் கொள்ளாதே! வெளியே எடுக்கப்பட்டு விட்ட முத்து, மீண்டும் சிப்பிக்குள் போய்விட முடியாது; சிப்பியும் முத்துதனை எடுத்து வைத்துக்கொண்டு, கடலிடை சென்று ஒளிந்துவிட இயலாது. அதுபோலவே, திராவிட நாடு பிரிவினைக்கான ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றினை அளித்தவர், அவைகளைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போய் விடவில்லை - போய்விட முடியாது - முத்து நம்மிடம் - சிப்பி
இடம் மாறிவிட்டிருக்கலாம் - அவ்வளவே.
தூற்றிப் பேசுகிறார்களே என்று துயரப்படாதே!<noinclude></noinclude>
q2l34zpp2w3s49v81vu1mda8q6bthra
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/193
250
642864
1937513
1933173
2026-05-27T14:39:45Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>183}}{{rule}}</noinclude>
தூற்றிப் பேசுவோரின் பட்டியலில், சில புதிய பெயர்கள் இணைக்கப்படுகின்றன; வேறொன்றுமில்லை என்று எண்ணிக் கொள்.
தொடர்பே இல்லாதவர்கள் நம்மைத் தூற்றவில்லையா? நாம் தாங்கிக்கொள்ளவில்லையா? அவர்களைவிட, இவருக்குச் சற்று உரிமை அதிகம்தானே இருக்கும்; தொடர்பு காரணமாக தோழமை இருந்த காரணமாக! எனவே ஏசட்டும். எரிச்சலூட்டலாம் என்ற நோக்குடன் ஏசுவர்; நீங்கள் மட்டும், ஏசல்
கேட்டும், மனம் கலங்காத நிலையைப் பெற்றுவிடுவீர்களானால், அதனைவிட வலிவூட்டும் வாய்ப்பு வேறு இல்லவே இல்லை என்பதை உணருவீர்கள்.
மற்றவர்கள், நமது கொள்கையைத் தூற்றும் போதாகிலும், ஒரு விவரமும் புரியவில்லையே இவர்களுக்கு என்று நமக்கு ஆயாசம் ஏற்படும். புதுக்கட்சியார் பேசும்போது, அப்படியா? எல்லாம் தெரியும் இவருக்கு: நாடு அறியச் சொன்னவர்தானே; மாற்றார் மருளப் பேசினவர்தானே; விவரம் அறியாமலா பேசுகிறார்; அறிந்ததை மறைத்துக்கொண்டு பேசுகிறார் - மெத்தக் கஷ்டப்படுகிறார் என்பதேகூட அல்லவா, நமக்குப் புரிகிறது. புரியும்போது, புன்னகை வருமே தவிர, புருவத்தை நெரிக்கவா தோன்றும்!
ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால், தம்பி! சென்னைக் கூட்டத்திலே, ஏசல் கேட்டு எரிச்சல்கொண்ட மக்கள், பூசல் கிளம்பிவிடுமோ என்று எண்ணத்தக்க விதத்தில் கலாம் விளைவிக்க முற்பட்டனர் என்று இதழ்களில் கண்டேன், அது மிக மிகத் தவறான போக்கு; அருவருக்கத் தக்கது; கண்டிக்கப்பட வேண்டியது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக இதனை எழுதுகிறேன்.
ஒன்று சொல்லுவேன், நம்மைப் பிறர் இகழக் கேட்டும், பதறாது இருக்கும் போக்கைவிடச் சிறந்த பண்பு வேறு இல்லை.
நமக்கு, நமது கொள்கையிலே அசைக்க முடியாத நம்பிக்கை, ஆராய்ந்து பார்த்ததால் ஏற்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்றால், அந்தக் கொள்கையை எவர் கேவலப் படுத்திப் பேசினாலும், நமக்கு என்ன நட்டம்? ஏன் நாம் எரிச்சலடைய வேண்டும்?
கொள்கைப்பற்று என்ன, கீழே வீசினால் உடைந்து தூளாகிவிடக்கூடிய, கண்ணாடிப் பாத்திரமா!<noinclude></noinclude>
jdlev1dl28oi55u7fagec030cm2c2yr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/194
250
642865
1937517
1933174
2026-05-27T14:47:23Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>184||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இல்லையே - அது நமது குருதியில் கலந்துவிட்ட ஒன்று அல்லவோ? அதைக் கேலி பேசுவோராலா ஒழித்துவிட முடியும்? கண்டித்து விடுவதனாலா அழித்துவிட முடியும்?
நேரு வீசாத கண்டனமா? கேலிக் கணையா? இனி ஒருவர் வீசப் போகிறார்கள்!
என்ன செய்தோம் அவர் உரை கேட்டு? ஏகாதிபத்தியப் போக்கு அவரை அப்படிப் பேச வைக்கிறது என்று எண்ணிக் கொண்டோம்; அவர் உரையை ஏற்க மறுத்தோம். நம்மில், தோழர் சம்பத்து போன்றவர்களோ, பழைய நேருவை விட்டுப் புதிய நேருவுக்குப் புத்தி புகட்டச் சொன்னார்கள்.
நமது கொள்கைகளை மறுப்போரின் பேச்சைக் கேட்டு, மனம் பதறாத போக்கு, கட்டாயம் ஏற்பட்டாக வேண்டும். அவர்கள் பரப்பும் தப்புப் பிரசாரத்தை மறுத்து, மக்களுக்குத் தெளிவளிக்க, நமது கொள்கையின் நியாயத்தை நிலை நாட்ட, நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் நமது நியாயத்தை மெய்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையும், வாய்ப்பும் நமக்கு இருக்கும்போது, நாம் ஏன் பதறவேண்டும்? - பேசுவோர்மீது ஏன் ஆத்திரப்பட வேண்டும்?
- கலகம் விளையும் நிலை ஏன் பிறக்க வேண்டும்?
வேண்டாம், தம்பி! வேண்டாம். நமது கொள்கையின் தூய்மையும் வலிவும், தரமும் பழுதுபடாதபடி நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால், எவர் நமது கொள்கைகளை, கழகத்தவரை, மனம்போன போக்கில் ஏசினாலும், ஒரு துளியும் பதறாத நிலை அமைதியான மனநிலை, நமக்கு ஏற்பட்டாக
வேண்டும். தணலில் போட்டு எடுக்கிறார்கள் தங்கத்தை, நினைவினில் இருக்கட்டும்.
புடம் போட்டு எடுக்கப்பட்ட வீரர்கள், தி. மு. கழகத்தில் இருக்கிறார்கள் இது போனவர் சொன்னது. இதனை மறவாதே!
என்னைப் பொறுத்தவரையில், இதனைக் கூறுவேன் என்னை எவர் இழிவாகப் பேசினாலும், கவலைப்படாதே; நான் கவலைப்படவில்லை. எனக்கென்ன குறை, தம்பி! உன் இதயத்தில் எனக்கு இடம் இருக்கும்போது.
பிரிந்து சென்றவர்கள் கொதித்துப் பேசும்போதுகூட, அவர்களைப்பற்றிக் கடிந்துரைக்காதே - எனக்கு நிச்சயமாக<noinclude></noinclude>
ne3gowulthbd2qjt9eyzovcuniq3dw3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/195
250
642866
1937518
1933175
2026-05-27T14:50:33Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>185}}{{rule}}</noinclude>அது பிடிக்காதது என்பது மட்டுமல்ல கனியிருக்கக் காய் கொள்ளற்க என்பது தமிழ் மறை அன்றோ - அது நமது பண்பு எனக் கொள்ளவேண்டும். எனக்கு இன்றும், பிரிந்து போனவர்கள், என்னை இழித்தும் பழித்தும் பேசுவதுபற்றிக் கோபம் வரவில்லை; இருந்த நாட்களிலே நிகழ்ந்தவைகளைத்தான்
எண்ணி எண்ணி உருகியபடி. இருக்கிறேன்; என்ன செய்வது, தம்பி! எனக்கு இதயம் இருக்கிறதே!!
30-4-61
.
அண்ணன்,
Jimm
13- த.அ.கி தொ-3 L, வெ: எண். 513<noinclude></noinclude>
sqo7b5xysoj9v0ma3j55bkrtrrdmx3t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/151
250
642867
1937592
1935817
2026-05-27T22:42:08Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>141}}{{rule}}</noinclude>கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள்.
அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனை, சென்னையில் நடைபெற்ற 'நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
'வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக்கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் 'நாடோடி மன்னன்' விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!"
"வாழ்க மக்கள் கலைஞர்!"
அதுமட்டுமல்ல தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும் வசனத்தின் மூலம் கருத்துக்களைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்டமன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க, அதே தென்றல் இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.
"தி.மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதியமைச்சர் சுப்ரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று<noinclude></noinclude>
9rf9z3bhrd5gbomgfhtal76gnpafoke
1937626
1937592
2026-05-27T23:11:32Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>141}}{{rule}}</noinclude>கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள்.
அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனை, சென்னையில் நடைபெற்ற 'நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
'வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக்கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் 'நாடோடி மன்னன்' விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!"
"வாழ்க மக்கள் கலைஞர்!"
அதுமட்டுமல்ல தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும் வசனத்தின் மூலம் கருத்துக்களைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்டமன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க, அதே தென்றல் இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.
"தி.மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதியமைச்சர் சுப்ரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று<noinclude></noinclude>
n2cke5sfjoxf52i8a3jfeaos0wnipmc
1937736
1937626
2026-05-28T04:55:06Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937736
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>141}}{{rule}}</noinclude>கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள்.
அண்மையில், மதுரையிலும், சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக்கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல்கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனை, சென்னையில் நடைபெற்ற 'நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம். அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
'வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்து கொண்டுதானிருக்கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக் கொள்வோம் என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப் படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்து விடுவதோ, அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால் அதுவும் நடக்காது. சென்னையில் 'நாடோடி மன்னன்' விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான் மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம். காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும்!"
"வாழ்க மக்கள் கலைஞர்!"
அதுமட்டுமல்ல தம்பி! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும் வசனத்தின் மூலம் கருத்துக்களைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்டமன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க, அதே தென்றல் இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.
"தி.மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதியமைச்சர் சுப்ரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று<noinclude></noinclude>
95w425id23whz407ar50q7y68p301mr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/152
250
642868
1937593
1935819
2026-05-27T22:46:50Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ 'சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணர முடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப் போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் தி. மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர் என்ற மெய்யுரையைத் தெரிவித்தாக வேண்டுமே என்பதற்காக, நிதியமைச்சர் கதை வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும்.
தமிழகத்தில், நாடகங்கள் மிகக் குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்ரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறா ரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா அல்லது அந்த ஆற்றல் தி. மு. க. வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற்காக குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாத் சர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்துவிட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டு சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், 'கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்ரமணியம் கதை வசனம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம்தான்; அதற்காக கதை வசனம் எழுதுவது இலகுவானதாகிவிடுமா?<noinclude></noinclude>
eieo36hp963ult528v3j6yfj0u4p7lw
1937627
1937593
2026-05-27T23:11:40Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ 'சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணர முடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப் போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் தி. மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர் என்ற மெய்யுரையைத் தெரிவித்தாக வேண்டுமே என்பதற்காக, நிதியமைச்சர் கதை வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும்.
தமிழகத்தில், நாடகங்கள் மிகக் குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்ரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறா ரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா அல்லது அந்த ஆற்றல் தி. மு. க. வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற்காக குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாத் சர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்துவிட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டு சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், 'கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்ரமணியம் கதை வசனம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம்தான்; அதற்காக கதை வசனம் எழுதுவது இலகுவானதாகிவிடுமா?<noinclude></noinclude>
j5b3xpiwl43skzznsjmfrcqz1tb0ix6
1937737
1937627
2026-05-28T05:13:05Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937737
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>142||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்ரமணியம் கருதுவதைப்போல் கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ 'சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணர முடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப் போடுவது தவறு. ஒருவேளை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும் தி. மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர் என்ற மெய்யுரையைத் தெரிவித்தாக வேண்டுமே என்பதற்காக, நிதியமைச்சர் கதை வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும்.
தமிழகத்தில், நாடகங்கள் மிகக் குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்ரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறா ரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா அல்லது அந்த ஆற்றல் தி. மு. க. வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற்காக குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாத் சர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்துவிட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டு சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், 'கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்ரமணியம் கதை வசனம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம்தான்; அதற்காக கதை வசனம் எழுதுவது இலகுவானதாகிவிடுமா?<noinclude></noinclude>
igtn5r3u9rfabfp3mn2phkh1lpo0kx3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/153
250
642870
1937594
1935823
2026-05-27T22:51:27Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937594
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>143}}{{rule}}</noinclude>
ஆரம்ப காலத்தில் 'கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ 'அமரசிருஷ்டி' என்றார்கள். படம் விழுந்தது. பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும்போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில், பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள்?
நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும்!
தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார்!
பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா!
நாடகம், இலக்கியம் அவசியம்தான்; ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக்குயில் சரோஜினி தேவியார் கவர்னராகப் பணிபுரிந்ததையும், நாவல் நாடக ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வியமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும் சுப்ரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை.
அவரும் கலை உலகினர்; எனவே அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத் தோன்றும். சரி தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும்; இந்தப் பிரச்சினையில்.
கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார்; கேண்மின்!<noinclude></noinclude>
nkjpnqypqwhl9k59veuwphyfohvtlmv
1937628
1937594
2026-05-27T23:12:09Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>143}}{{rule}}</noinclude>
ஆரம்ப காலத்தில் 'கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ 'அமரசிருஷ்டி' என்றார்கள். படம் விழுந்தது. பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும்போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில், பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள்?
நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும்!
தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார்!
பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா!
நாடகம், இலக்கியம் அவசியம்தான்; ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக்குயில் சரோஜினி தேவியார் கவர்னராகப் பணிபுரிந்ததையும், நாவல் நாடக ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வியமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும் சுப்ரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை.
அவரும் கலை உலகினர்; எனவே அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத் தோன்றும். சரி தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும்; இந்தப் பிரச்சினையில்.
கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார்; கேண்மின்!<noinclude></noinclude>
n1nlfmwjy9tkjyoyi7qkodq4ofb6a7t
1937739
1937628
2026-05-28T05:35:06Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937739
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>143}}{{rule}}</noinclude>
ஆரம்ப காலத்தில் 'கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதிய போது, அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். இதுவன்றோ 'அமரசிருஷ்டி' என்றார்கள். படம் விழுந்தது. பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன. தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும்போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில், பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள்?
நாடகங்கள் நடத்தவில்லையா? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும்!
தலைவர்கள் நடிக்கவில்லையா? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார்!
பாடல்கள் இயற்றவில்லையா? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா!
நாடகம், இலக்கியம் அவசியம்தான்; ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக்குயில் சரோஜினி தேவியார் கவர்னராகப் பணிபுரிந்ததையும், நாவல் நாடக ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வியமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும் சுப்ரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை.
அவரும் கலை உலகினர்; எனவே அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத் தோன்றும். சரி தோழர் சம்பத்தையே அழைக்கிறேன்; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும்; இந்தப் பிரச்சினையில்.
கழக மாநாடு! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார்; கேண்மின்!<noinclude></noinclude>
j6phjgjbl5my3vem8x8xixi08qejnoa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/154
250
642871
1937595
1935825
2026-05-27T22:57:13Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக் கொண்டிருந்த பருவத்திலிருந்து, இன்றுவரை கழகத்தில் இருப்பவர்."
"அப்படியேதான் பிறரும். . . . பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்."
"அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்."
"கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை."
"கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் போலவே சில கலைஞர்களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்."
தெளிவான விளக்கம் அல்லவா?
தம்பி! கலைஞர்களுக்கு மட்டும், குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விலக்கு அளித்து விட்ட 'மாபாவி' என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் - டாக்டர்கள் - என்சினியர்கள்போல அவர்களும் ஒரு தொழிலினர் என்கிறார்; அதுபோன்றே, <b>விலக்கு அளிக்கப்பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான்!</b> இது ஏன் மறைக்கப்பட வேண்டும்!!
மறைத்துவிடட்டும். அதனால் குடிமுழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை, நாமே மறந்து விடாமல் இருந்தால், அது போதுமானது.
<b>"தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம் நாலைந்து சினிமாக் காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில்</b><noinclude></noinclude>
qhyff78ufvhj2d6jybszotybpdhypv2
1937629
1937595
2026-05-27T23:12:18Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக் கொண்டிருந்த பருவத்திலிருந்து, இன்றுவரை கழகத்தில் இருப்பவர்."
"அப்படியேதான் பிறரும். . . . பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்."
"அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்."
"கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை."
"கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் போலவே சில கலைஞர்களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்."
தெளிவான விளக்கம் அல்லவா?
தம்பி! கலைஞர்களுக்கு மட்டும், குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விலக்கு அளித்து விட்ட 'மாபாவி' என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் - டாக்டர்கள் - என்சினியர்கள்போல அவர்களும் ஒரு தொழிலினர் என்கிறார்; அதுபோன்றே, <b>விலக்கு அளிக்கப்பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான்!</b> இது ஏன் மறைக்கப்பட வேண்டும்!!
மறைத்துவிடட்டும். அதனால் குடிமுழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை, நாமே மறந்து விடாமல் இருந்தால், அது போதுமானது.
<b>"தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம் நாலைந்து சினிமாக் காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில்</b><noinclude></noinclude>
n4gptd6g7bvrsfwiumnxiphk3cho7iv
1937740
1937629
2026-05-28T05:38:12Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937740
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக்கொண்டால், அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக் கொண்டிருந்த பருவத்திலிருந்து, இன்றுவரை கழகத்தில் இருப்பவர்."
"அப்படியேதான் பிறரும். . . . பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்."
"அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்."
"கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை."
"கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப் போலவே சில கலைஞர்களும் இருக்கிறார்கள், அவ்வளவுதான்."
தெளிவான விளக்கம் அல்லவா?
தம்பி! கலைஞர்களுக்கு மட்டும், குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விலக்கு அளித்து விட்ட 'மாபாவி' என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள் - டாக்டர்கள் - என்சினியர்கள்போல அவர்களும் ஒரு தொழிலினர் என்கிறார்; அதுபோன்றே, <b>விலக்கு அளிக்கப்பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான்!</b> இது ஏன் மறைக்கப்பட வேண்டும்!!
மறைத்துவிடட்டும். அதனால் குடிமுழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை, நாமே மறந்து விடாமல் இருந்தால், அது போதுமானது.
<b>"தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம் நாலைந்து சினிமாக் காரர்கள் இருக்கிறார்கள்; அதனால்தான் அது வளர்கிறது என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில்</b><noinclude></noinclude>
ivl8d4nb9npa4varhrs1x9xm903llax
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/155
250
642872
1937596
1935827
2026-05-27T23:01:15Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>145}}{{rule}}</noinclude>இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்."
இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார்.
இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற 'உத்வேகத்தில்' இதைச் சொன்னார்.
"இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் 'அகலம் என்ன? உயரம் என்ன?' என்பது பற்றியும், 'நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், 'கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்."
தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,
கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
காமச்சுவைப் பேசினர்
கதை எழுதிப் பிழைப்போர்
என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி, என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude>
mxp6fl723suultly6e3yuq0auwwrvk5
1937597
1937596
2026-05-27T23:01:40Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>145}}{{rule}}</noinclude><b>இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்."</b>
இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார்.
இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற 'உத்வேகத்தில்' இதைச் சொன்னார்.
"இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் 'அகலம் என்ன? உயரம் என்ன?' என்பது பற்றியும், 'நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், 'கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்."
தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,
கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
காமச்சுவைப் பேசினர்
கதை எழுதிப் பிழைப்போர்
என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி, என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude>
olwur3ecxjhm12ydnb4za5vj3lqqrhg
1937630
1937597
2026-05-27T23:12:26Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>145}}{{rule}}</noinclude><b>இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்."</b>
இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார்.
இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற 'உத்வேகத்தில்' இதைச் சொன்னார்.
"இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் 'அகலம் என்ன? உயரம் என்ன?' என்பது பற்றியும், 'நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், 'கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்."
தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,
கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
காமச்சுவைப் பேசினர்
கதை எழுதிப் பிழைப்போர்
என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி, என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude>
6dx1hu2bowr33ety71er9ahlyub2aes
1937745
1937630
2026-05-28T05:56:13Z
Info-farmer
232
சரி (மேற்பார்வை)
1937745
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>145}}{{rule}}</noinclude><b>இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்."</b>
இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார்.
இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற 'உத்வேகத்தில்' இதைச் சொன்னார்.
"இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் 'அகலம் என்ன? உயரம் என்ன?' என்பது பற்றியும், 'நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், 'கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்."
தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,
கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
காமச்சுவைப் பேசினர்
கதை எழுதிப் பிழைப்போர்
என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி, என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude>
4zs70thdi9ovs9jww16snk5xd0wqjr4
1937746
1937745
2026-05-28T05:57:15Z
Info-farmer
232
1937746
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>145}}{{rule}}</noinclude><b>இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை - மாறாகத் தொல்லைதான் அதிகம்."</b>
இதை நான் கூறவில்லை; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, 6-6-59-ல் தோழர் சம்பத் சொன்னார்.
இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசிவருவது, தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாக வேண்டும் என்ற 'உத்வேகத்தில்' இதைச் சொன்னார்.
"இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் 'அகலம் என்ன? உயரம் என்ன?' என்பது பற்றியும், 'நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்?' என்ற ஆராய்ச்சியிலேயும், 'கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்?' என்கிற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்."
தம்பி! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிட வில்லை. என் பேச்சு, எழுத்து, அதில் உள்ள அடுக்குமொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவை பற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான் என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,
{{left_margin|3em|கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்கு மொழியினர்
ஆபாச நடையினர்
காமச்சுவைப் பேசினர்
கதை எழுதிப் பிழைப்போர்}}
என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி, என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும். இதையும் தாங்கிக்கொள்கிறேன்.<noinclude></noinclude>
ejcdnquoa23cz3ee3yliytytm3m3x7h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/156
250
642873
1937598
1935828
2026-05-27T23:04:32Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வைதிகர்கள் சொல்வார்கள் 'வந்த வழி' என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்?
ஆனால் நானாக யோசிக்கிறேன், நிலைமை புரிகிறது. நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ள முடியும், பாவம்!
அறிவாளிகள்
அடக்க குணமுடையோர்
அழகு நடையுடையோர்
கலைத்தொண்டு புரிவோர்
மாற்றாரும் மகிழப் பேசுவோர்
மாண்பு காத்திடுவோர்
என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்க முடியும்? எனவேதான், ஏசுகிறார்கள்! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய 'வழி' ஆகிவிடுகிறது.
இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ குமுறலோ எளிதில் ஏற்படுவதில்லை.
இந்நிலை அனைவருக்கும் ஏற்பட்டாக வேண்டும்.
அப்போதுதான், அரசியல் என்பது, அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.
அந்தக் கருத்தரங்கம், ஒளி தர வேண்டும் - வீணான வெப்பத்தை அல்ல.
வேறுபாடான எண்ணங்கள் எழலாம்; மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்து போகலாம்; வெறுப் புணர்ச்சியாக மாறிடலாகாது.
இது நாடு; காடு அல்ல! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம் - நாம் முதலில் நல்வழி நடக்க வேண்டும்.
எத்தனைக் கோபதாபம் ஏற்பட்டாலும் - ஏற்படக் காரணம் ஏற்படினும், - அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது என்பதனையும், இந்த நேரத்திலே அனைவருக்கும் கூற விரும்புகிறேன் - மறந்துவிட்டேன் - பிரிந்து போனவர்கள்,<noinclude></noinclude>
87aretla7jw8fmbs63iu5e1kg1t6sx2
1937631
1937598
2026-05-27T23:12:36Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வைதிகர்கள் சொல்வார்கள் 'வந்த வழி' என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்?
ஆனால் நானாக யோசிக்கிறேன், நிலைமை புரிகிறது. நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ள முடியும், பாவம்!
அறிவாளிகள்
அடக்க குணமுடையோர்
அழகு நடையுடையோர்
கலைத்தொண்டு புரிவோர்
மாற்றாரும் மகிழப் பேசுவோர்
மாண்பு காத்திடுவோர்
என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்க முடியும்? எனவேதான், ஏசுகிறார்கள்! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய 'வழி' ஆகிவிடுகிறது.
இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ குமுறலோ எளிதில் ஏற்படுவதில்லை.
இந்நிலை அனைவருக்கும் ஏற்பட்டாக வேண்டும்.
அப்போதுதான், அரசியல் என்பது, அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.
அந்தக் கருத்தரங்கம், ஒளி தர வேண்டும் - வீணான வெப்பத்தை அல்ல.
வேறுபாடான எண்ணங்கள் எழலாம்; மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்து போகலாம்; வெறுப் புணர்ச்சியாக மாறிடலாகாது.
இது நாடு; காடு அல்ல! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம் - நாம் முதலில் நல்வழி நடக்க வேண்டும்.
எத்தனைக் கோபதாபம் ஏற்பட்டாலும் - ஏற்படக் காரணம் ஏற்படினும், - அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது என்பதனையும், இந்த நேரத்திலே அனைவருக்கும் கூற விரும்புகிறேன் - மறந்துவிட்டேன் - பிரிந்து போனவர்கள்,<noinclude></noinclude>
c3jtd6qjbhikgvrip90l9i5ogrum5rz
1937747
1937631
2026-05-28T05:58:49Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937747
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வைதிகர்கள் சொல்வார்கள் 'வந்த வழி' என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ள முடியும்?
ஆனால் நானாக யோசிக்கிறேன், நிலைமை புரிகிறது. நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ள முடியும், பாவம்!
{{left_margin|3em|அறிவாளிகள்
அடக்க குணமுடையோர்
அழகு நடையுடையோர்
கலைத்தொண்டு புரிவோர்
மாற்றாரும் மகிழப் பேசுவோர்
மாண்பு காத்திடுவோர்}}
என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்க முடியும்? எனவேதான், ஏசுகிறார்கள்! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய 'வழி' ஆகிவிடுகிறது.
இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ குமுறலோ எளிதில் ஏற்படுவதில்லை.
இந்நிலை அனைவருக்கும் ஏற்பட்டாக வேண்டும்.
அப்போதுதான், அரசியல் என்பது, அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.
அந்தக் கருத்தரங்கம், ஒளி தர வேண்டும் - வீணான வெப்பத்தை அல்ல.
வேறுபாடான எண்ணங்கள் எழலாம்; மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்து போகலாம்; வெறுப் புணர்ச்சியாக மாறிடலாகாது.
இது நாடு; காடு அல்ல! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம் - நாம் முதலில் நல்வழி நடக்க வேண்டும்.
எத்தனைக் கோபதாபம் ஏற்பட்டாலும் - ஏற்படக் காரணம் ஏற்படினும், - அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது என்பதனையும், இந்த நேரத்திலே அனைவருக்கும் கூற விரும்புகிறேன் - மறந்துவிட்டேன் - பிரிந்து போனவர்கள்,<noinclude></noinclude>
anh2j1u1klwhyh94ublrsuqbsnqml5b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/157
250
642874
1937599
1935833
2026-05-27T23:06:31Z
Sasirajaa
16182
/* மேம்படுத்த வேண்டியவை */
1937599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>147}}{{rule}}</noinclude>நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், 'அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன்.
கொள்கை மறவாதீர்!
கோபத்துக்கு ஆளாகாதீர்!
கூடி வாழ்வது பொறுப்பான காரியம் - அறிவீர்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
23-4-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
301ou6e664zndlm5dmfbbh3b1vvuhtx
1937632
1937599
2026-05-27T23:12:46Z
Sasirajaa
16182
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Sasirajaa" />
{{Rh|<b>தொகுதி 11||</b>147}}{{rule}}</noinclude>நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், 'அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன்.
கொள்கை மறவாதீர்!
கோபத்துக்கு ஆளாகாதீர்!
கூடி வாழ்வது பொறுப்பான காரியம் - அறிவீர்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
23-4-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
remn1opqj8uugk01gh4af3tkf33pvgv
1937748
1937632
2026-05-28T06:00:26Z
Info-farmer
232
/* சரிபார்க்கப்பட்டவை */
1937748
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Info-farmer" />
{{Rh|<b>தொகுதி 11||</b>147}}{{rule}}</noinclude>நீ யாரடா எமக்கு புத்திமதி கூற என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், 'அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன்.
{{left_margin|3em|கொள்கை மறவாதீர்!
கோபத்துக்கு ஆளாகாதீர்!
கூடி வாழ்வது பொறுப்பான காரியம் - அறிவீர்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!}}
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
23-4-61
{{dhr|10em}}<noinclude></noinclude>
ho3g6xlzxbx9m820dszlxirx0vaczh4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/186
250
642905
1937466
1933166
2026-05-27T13:31:48Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>176||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>போலல்லவா கேட்கிறீர்கள்? நாங்கள் அதற்காகவே இருக்கிறவர்கள்; தனி அரசு மட்டுமல்ல - அந்தத் தனியரசிலே வாழுகிற ஒரு குரூப்' கோஷ்டி, அது தனியரசு வேண்டுமென்று விரும்பினாலும், அதில் நூற்றுக்கு நூறு நியாயம் இருக்கிறது என்று பண்டித நேரு பேசினார்.
அந்தப் பேச்சின் நான்கைந்து வாசகங்களை உங்களுக்கு நான் கூறுகிறேன். ஏனென்றால், அவர்கள் ஏதோ பெரிய தத்துவங்களை வகுத்துக்கொண்டவர்களைப்போலவும், நாம் ஏதோ 'தத்து பித்து' என்று, உணர்ச்சி வேகத்தில், கேட்கக் கூடாதவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் 'தப்பிலி'களைப் போலவும் பல நண்பர்கள் எண்ணி, நம்மை ஏசிப்பேசுகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் தருவதாக, 1945-ம் ஆண்டில் வாழ்ந்த நேரு பேசியதை இங்கே எடுத்துரைக்கிறேன். நேரு பேசுகிறார். கேளுங்கள் -
"இந்தியாவிலிருந்து எவராவது பிரிந்து செல்ல விரும்பினால், 'வேண்டாம்' என்று காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும்; வேண்டிக்கொண்டதற்குப் பின்னும் பிரிந்துதான் செல்லுவோம்' என்று சொன்னால், கண்ணியத்தோடு அதை அனுமதித்துவிடும்."
இது பண்டித நேரு பேசியது - 1945-ல் ஆகஸ்டு 2ந் தேதி ஸ்ரீநகரில் பேசினார்.
"காங்கிரஸ் ஏற்கனவே தனித்தனி தேசீய இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டுவிட்டது" - கோபத்தோடு இப்படிப் பேசினாராம், நேரு! ஏன்?
“ஷேக் அப்துல்லா, ஏற்றுக்கொள்ள வேண்டும் ஐயனே!" என்று சந்தேகத்தோடு கேட்டார்; வேண்டுமென்ற கோரிக்கையில் சந்தேகம் தொனிக்கிறதே, சிஷ்யா! இந்த உரிமை வேண்டும் என்று நாம்தான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோமே! இன்னும் உனக்கு ஏன் சந்தேகம்' என்று பண்டிதர் நினைத்துக் கூறியிருக்கிறார்
அப்படி!
"முதல் முதல் சந்தேகப்பட்ட அப்துல்லா மிகமிகப் புத்திசாலி! ஆனால், பண்டிதரது பதிலைக் கேட்டதும்,
சந்தேகத்தை நீக்கிக்கொண்ட ஷேக் அப்துல்லா, உலகத்திலே இருக்கிற 'விடுதலைவிரும்பி'களின் நிரந்தர அனுதாபத்திற்குரிய ஷேக் அப்துல்லாவாக மாறிவிட்டார்! அதனால்தான், அவர், காலவரையின்றிக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார், ஸ்ரீநகரத்துச் சிறைச்சாலையில்!<noinclude></noinclude>
gf2fprqg0j3e2andgb3rebykti0h2u7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/187
250
642906
1937473
1933167
2026-05-27T13:42:11Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>177}}{{rule}}</noinclude>
“பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட 'யூனிட்' - பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம்" என்று பேசியது 1945-வது வருடத்திய நேருவே! இதோ பார் - உன்னுடைய 'துரோகி' 1956-வது வருடத்திய நேரு உன்னை மறுக்கிறார்!
"முடியாது முடியாது! யார் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று கருதுகிறவர்கள்? பிளவுச் சக்திகளே! பிரிவினை மனங்கொண்டோரே! விடமாட்டேன்! தெருவிலே குதித்து,உங்கள் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறுஞ்சுவேன்! முடியாது" என்று பேசுகிறார், 1956வது வருடத்திய நேரு!
"பிரிந்துவிட்ட - சுயநிர்ணய உரிமை பெற்ற ஒரு மாகாணத்திலே இருக்கிற ஒரு கோஷ்டி பிரிந்துபோகவேண்டுமென்று சொன்னாலும், பிரிந்துதான் போகவேண்டுமென்று கர்ஜித்த நேருவே! இதோ பம்பாயை மராட்டியர்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்! மராட்டியர்களே பெரும் பகுதியினராக
வாழும் பெரும் நகராம் பம்பாய் மராட்டியருக்கே வேண்டுமென்ற கோரிக்கைக்கு, உமது பதில் என்ன?"
"முடியாது: டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக்கும்” என்பதுதானே!
"யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக்கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?” - என்று மாரட்டியர் கேட்கிறார்கள், "நான்தான்; நானேதான்!" என்று பதில் சொல்லுகிறார் நேரு!
"நேருவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வரமாட்டாயா?" என்று நாங்கள் கோருகிறோம்.
"மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப்போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி இராசாக்களைப்போல், ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்திபுகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?" - என்றுதான் நாம் கேட்கிறோம்!
"தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழுகிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும்" என்று நாம் கோருகிறோம்.<noinclude></noinclude>
d6k1ktga25xardru2wf3lszu2exigu0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/188
250
642907
1937485
1933168
2026-05-27T13:51:08Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>178||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
"தமிழர்கள் வாழுவதனாலேயே, அப்பகுதிகள் தமிழகத்துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம், அல்லது செத்து ஒழியலாம்" என்று ஒருவர் பேசுகிறார்.
"1945 வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவருக்குப் பாடம் புகட்டாயா? - என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது."
இதே பாணியில், தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், 'தம்பி' என்று கூப்பிடவே, பயமாக இருக்கிறதே! 8-4-1961-ல்தான், முதன் முதலாக, 'அவர்' என்று அழைத்துப் பேசினேன் ஒரு புதுக் கட்சியின் தலைவர் ஆகிவிட்டவரை மரியாதையாக அழைக்காவிட்டால் கோபம் கொப்பளிக்குமே என்று, நான், 'அவர்' என்று அழைத்ததும், அவரும் என்னைக் கௌரவப்படுத்தினார். எப்படி அண்ணா என்று அழைத்து வந்தவர், தோழர் அண்ணாத்துரை என்று பண்பு கெடாமல் அழைக்கலானார்.
சரி! அண்ணா என்று அழைக்க நாங்கள் இருக்கிறோம் இலட்சக்கணக்கில் என்று கூறுகிறாய். உள் உள்ளன்புக்கு என் நன்றி, தம்பி!
"திராவிட நாடுபற்றி முன்பு தவறான கருத்துக் கொண்டிருந்தேன் - அதே கருத்து இப்போதும்
இருக்கக் வேண்டுமா? என்று கேட்கிறார்; மாறியவர். ஆனால், அவரேதான், நேருவை நையப்புடைத்தார். சொல்லால் எவ்வளவு அழுத்தந் திருத்தமாகப் பேசினார்! என்ன, கிரேதாயுகத்திலா பேசினார்? முதல் அவதாரத்தில் பேசினார், எட்டாவது அவதாரத்தில் அதை மறந்துவிட்டார் என்பதற்கு 1945-ல் பேசினார்! இடையில் பத்தே ஆண்டுகள்! அரசியல் வாழ்வில் அது கை நொடிப்பொழுது! இவரே, அதற்குள் அதை மறுத்து, முரண்பட்டுப் பேசுகிறார் என்றால், ஏன்? நேருவின் உள்ளம் தெளிவற்ற நெஞ்சமா? இல்லை! தெளிவுள்ள நெஞ்சம் என்பதற்காகவே இந்தியத் துணைக்கண்டத்துத் தலைமையை அவருக்குத் தாராளமாக அளித்தது இந்திய அரசியல்."<noinclude></noinclude>
svxave4c8itngfsedd45cbq1zs7s29g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/189
250
642908
1937492
1933169
2026-05-27T14:01:13Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>தொகுதி 11||</b>179}}{{rule}}</noinclude>பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு, இந்தப் பலத்த தாக்குதல் மாறிப் பேசலாம் - ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ்வளவு குறுகிய காலத்திலா? என்று இடித்துக் கேட்டார்! பத்து ஆண்டுகள் ஒரு கை நொடிப்பொழுது என்கிறார்.
இவர்! தம்பி! பத்து நாட்கள்கூடப் பொறுத்துக்கொள்ளவில்லை. 7-4-61-ல் தி. மு. க. வரலாற்று வெளியீட்டு விழா! 9-4-61-ல் தி. மு. கழகம் பயன் இல்லை; அதைவிட்டு விலகி விடுகிறேன் என்று அறிக்கை! இவர்தான் பத்து ஆண்டுக் கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நேருவைப் பிய்த்து எறிந்தவர். 9-4-61-ல், கழகத்தைவிட்டு வெளியேறினார் - 19-4-61-ல் புதுக் கட்சி! அதிலே,
திராவிட நாடு இல்லை! சமதர்மம் கிடையாது!! பிரிவினை
கிடையாது! தமிழ்நாடு, பாரதப் பிணைப்பில்!
பத்தே நாட்கள்! பத்து ஆண்டுகள், கைநொடிப்பொழுது என்றவர்தான், பத்து நாட்களுக்கும் ஒரு உவமைக் கணக்குத் தரவேண்டும்!
இவர், பழைய நேருவை அழைத்துப் புதிய நேருவுக்குப் புத்திகூறச் சொன்னார். நாம்?
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, திருச்சி மாநில மாநாட்டுப் பேச்சு, நான் தந்திருப்பது.
தம்பி! அப்போது அவர், கழகத்தைவிட்டு வெளியேற்றப் போவதாக ஒரு சரடு விடப்பட்டது. அடேயப்பா! அதற்குப் பதில் அளிக்கும்போது, பேசிய பேச்சு - ரீங்காரமல்லவா, அது!'
அண்ணனை நான் இழந்துவிடுவேன் என்றோ, இழந்துவிட வேண்டும் என்றோ, எவனாவது கருதினால்,
மடையனே! நீ புத்தி பெறுவதற்கு இன்னும் வெகுநாள் இல்லை என்றுதான் கூற இயலும்.
ஐந்தே ஆண்டுகள்? கழகத்தைவிட்டு விலகி எண்ணிப் பத்தே நாட்கள், தோழர் அண்ணாத்துரை ஆக்கப்படுகிறேன்! பெரியாரை விட்டுப் பிரிந்து ஆண்டு 12 ஆகிறது - அவருடன் இருந்தபோது அழைத்ததுபோலத்தான், இன்றும் பெரியார் என்று மேடையில் பேசுகிறோம்; தனியாகப் பேசும் போது எப்போதும்போல், அவர், 'ஐயா! 'வாகத்தான் இருக்கிறார்.<noinclude></noinclude>
acxjrq6rff9wsq38eocxztts4zpea41
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/190
250
642909
1937495
1933170
2026-05-27T14:10:25Z
Leelasuresh37
16607
/* மேம்படுத்த வேண்டியவை */
1937495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Leelasuresh37" />
{{Rh|<b>180||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள்: தலைவர் ஆனபிறகு, அண்ணனாவது மண்ணாவது - தோழர் அண்ணாத்துரைதான்!!
போகட்டும் - புதுப் பெருமை கிடைக்கட்டும் - நட்டம் என்ன எனக்கு? நான் கூறவந்தது. எவ்வளவு மின்சார வேக மாறுதல் என்பதை, தம்பி நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
"அண்ணாவுக்கு வேண்டுமானால் இலட்சக்கணக்கான தம்பிகள் உண்டு; ஆனால் எனக்கு ஒரே ஒரு அண்ணன் தான் உண்டு!"
ஆண்டுகள் ஐந்து - அரை கைநொடிப்பொழுது - அண்ணனாவது ஒண்ணாவது என்று கூறும் நிலை பிறந்துவிட்டது. எத்துணை வேகமான வளர்ச்சி!
நமது கழகத்தில் இருந்து விலகிப் புதுக்கட்சி அமைப்பது மட்டும் அல்ல - புதுக்கட்சியின் வளர்ச்சிகூடப் பிறகு; முதலில் தி.மு. கழகத்தை அழிக்கவேண்டுமாம்! ஏனெனில் இவர் வெளியேறிவிட்டாரல்லவா, அதனால்.
இது இவருடைய இப்போதைய எண்ணம்.
ஆனால், அன்று, 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மாநாட்டில், சொன்னது என்ன தெரியுமா தம்பி!
"தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில், நான் கூறுகிறேன் - எவருடைய இழப்பினாலேயும் தி.மு. கழகம்
பெற்றிருக்கிற வளர்ச்சி, அடைந்திருக்கிற பேருரு பாதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள
வேண்டும். ஒருவர் விலகுவதால் உடைந்துபோய் விடக் கூடிய நிறுவனம், தி. மு. கழகம் அல்ல."
ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கழகவளர்ச்சி கண்டே, இப்படிச் சொல்லவேண்டி நேரிட்டது என்றால், இப்போது தி. மு. கழகம் பெற்றுள்ள நிலையைப் பார்த்திடும் எந்தப் பித்தனாவது, அது அழிந்துவிடும் என்று பேசுவானா? அல்லது திராவிட நாடு கிடைக்காது என்றாவது பேசுவானா?
"தாசிகள்பற்றிய கதைகள் நீங்கள் நிரம்பப் படித்திருக்கலாம் - தாசி - ஒருவனிடத்தில், பணம் இருக்கும்வரையில்தான், என்னைத் தழுவிக்கொண்டே இருங்கள்; நீங்கள் இல்லாவிட்டால்<noinclude></noinclude>
f48gx23hyvi7q97ngr9xxw5tqdy6bkq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/3
250
642991
1937761
1933393
2026-05-28T07:18:27Z
Rabiyathul
5890
{{rh|||iii}}{{rule}}
1937761
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TVA ARUN" />{{rh|||iii}}{{rule}}</noinclude>முனைவர் கோ.விசயராகவன் எம். எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிளக்.
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை 600 008.
அணிந்துரை:
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக.., நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்' மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்' என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி.
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் "மனம்" என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
4my1eyhz4n7hw6af79k8r5s0xmjko9t
1937773
1937761
2026-05-28T08:06:24Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937773
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||iii}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
91hehnogcioneynzjdyyrh4b074e42o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/10
250
643036
1937803
1933332
2026-05-28T10:23:08Z
Rabiyathul
5890
1937803
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|20em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 11}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
m59td15ixf8pvl4ov6ypbzx4draevdm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/4
250
643538
1937777
1935130
2026-05-28T08:21:29Z
Rabiyathul
5890
1937777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும்
இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்
பார்த்து பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர்
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!
பாலுணிமளம் அவர்கள்
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும். எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும் இதயம்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
அனிந்த
நன்றியினைத்
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ...
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
இயக்குநர்<noinclude></noinclude>
ksansfdu4o1p999ptjcl943x7jtti7v
1937781
1937777
2026-05-28T09:07:37Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937781
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி...
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை
சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பசுலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
{{Right|இயக்குநர்}}.
{{dhr|5em}}<noinclude></noinclude>
shjql1arbdds98scp5ynrcsurb7k3ln
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/5
250
643539
1937785
1935131
2026-05-28T09:16:48Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937785
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
"{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின்
பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப்
பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த
பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை
படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர்
அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த
முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர்
கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க
செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக
நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான
கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து
கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர்
பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர்.
அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம்
அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும்
கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே
இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
bc97weaw2qor5g9cis2ilja2q9j7pfa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/6
250
643540
1937788
1935132
2026-05-28T09:23:09Z
Rabiyathul
5890
{{rh|vi||}}{{rule}}
1937788
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்,
உரையாடல்கள். கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
'அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன் உரையாடுவது போல் இருக்கும் 'தம்பி,
நான்
அழைக்கிறேன், கேளாதது போல் இருக்கிறாயே, கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
'உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, காக்கை குரல் எழுப்புகிறது, கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்,'' என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு.
காரணங்கள் கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும் கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று
விளங்குபவை.
'புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா, தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர். கு. விவேகானந்தன்
அண்ணாவை 'உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
வை:<noinclude></noinclude>
bia72mmpgl8q7wb4tptiknzxfd2xtyt
1937791
1937788
2026-05-28T09:29:39Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937791
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்.
உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி,
நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு
காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா.
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
வை:<noinclude></noinclude>
6rd22w5x3p359chy92kyrzxan0ri7kb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/7
250
643541
1937796
1935133
2026-05-28T09:46:18Z
Rabiyathul
5890
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
1937796
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude><noinclude></noinclude>
5strcgizysardj1tusb36tba2ctla2i
1937797
1937796
2026-05-28T09:48:05Z
Rabiyathul
5890
1937797
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு,
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன”
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
fksjp0rzkxsb4gm3tu1mvpejpodin48
1937798
1937797
2026-05-28T09:49:04Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937798
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு,
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன”
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
awfdf6mnl1vv3q6ini2xe9lwf6sk5vd
1937800
1937798
2026-05-28T09:53:25Z
Rabiyathul
5890
{{rh|||vii}} {{rule}}
1937800
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||vii}}
{{rule}}</noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு,
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன”
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
208szhab8s5ujxef7txy1vjbkle6o68
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf
252
644191
1937742
1937130
2026-05-28T05:41:51Z
Info-farmer
232
1=முகப்பு 2=பதிப்பு 3=அணிந்துரை 5= முன்னுரை 9= பொருளடக்கம் 10=தலைப்பு 11=கடிதம்87
1937742
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்87
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
0ghdiqo3ci2uxh1oaytydyu5kdt9moi
1937743
1937742
2026-05-28T05:43:43Z
Info-farmer
232
53
1937743
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்53
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
3ovnioje40hpa5wtrkqkw93yvs0jj2h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/1
250
644232
1937762
1937358
2026-05-28T07:20:45Z
Rabiyathul
5890
/* மேம்படுத்த வேண்டியவை */
1937762
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>
{{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}}
{{dhr}}
{{larger|தொகுதி – 11}}
{{dhr|10em}}
{{larger|அறிஞர் அண்ணா}}
{{dhr|10em}}
[[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]]
{{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}}
{{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}}
{{dhr}}<noinclude></noinclude>
0gpkoyynkgpfmtt6wj5cpecjcf9016r
1937763
1937762
2026-05-28T07:22:01Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937763
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>
{{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}}
{{dhr}}
{{larger|தொகுதி – 5}}
{{dhr|10em}}
{{larger|அறிஞர் அண்ணா}}
{{dhr|10em}}
[[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]]
{{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}}
{{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}}
{{dhr}}<noinclude></noinclude>
l2ed53rowe2j1gdxcajw3rserbfy2r1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/2
250
644236
1937765
1937359
2026-05-28T07:30:52Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937765
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி - 5</b> |}}
{{tlr|ஆசிரியர் |அறிஞர் அண்ணா|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 185+X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
16sxe34k66muny7gvt5cww3xqb9jkvv
வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி
0
644273
1937464
2026-05-27T13:28:07Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலவசச் சட்ட உதவி |previous = [[../இலவங்கந் தீவுகள்/]] | next = ../இலவந்திகைப் பள்ளித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937464
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலவசச் சட்ட உதவி
|previous = [[../இலவங்கந் தீவுகள்/]]
| next = [[../இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="346" to="352" fromsection="இலவசச் சட்ட உதவி" tosection="இலவசச் சட்ட உதவி" />
petedlh0hvpe20abmq74oh0cgs396ad
வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்
0
644274
1937465
2026-05-27T13:29:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் |previous = [[../இலவசச் சட்ட உதவி/]] | next = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937465
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்
|previous = [[../இலவசச் சட்ட உதவி/]]
| next = [[../இலவல் பியரீ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="352" to="352" fromsection="இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்" tosection="இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்" />
px14pf7blvilcap71vh2m1e6y4q5zx8
வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ
0
644275
1937467
2026-05-27T13:32:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலவல் பியரீ |previous = [[../இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்/]] | next = ../இலாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937467
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலவல் பியரீ
|previous = [[../இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்/]]
| next = [[../இலாக்கு, அலைன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="352" to="353" fromsection="இலவல் பியரீ" tosection="இலவல் பியரீ" />
n7wsurac8etyo8s22kmow2pbb11069u
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்
0
644276
1937468
2026-05-27T13:34:07Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாக்கு, அலைன் |previous = [[../இலவல் பியரீ/]] | next = [[../இலாக்கு, சான்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937468
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாக்கு, அலைன்
|previous = [[../இலவல் பியரீ/]]
| next = [[../இலாக்கு, சான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="353" to="353" fromsection="இலாக்கு, அலைன்" tosection="இலாக்கு, அலைன்" />
c2i1w9fy167q8xl3g57ywnzenoedfg2
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்
0
644277
1937469
2026-05-27T13:35:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாக்கு, சான் |previous = [[../இலாக்கு, அலைன்/]] | next = [[../இலாகி ஆண்டு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937469
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாக்கு, சான்
|previous = [[../இலாக்கு, அலைன்/]]
| next = [[../இலாகி ஆண்டு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="353" to="355" fromsection="இலாக்கு, சான்" tosection="இலாக்கு, சான்" />
56824t81rhnu6ztldhk6ibp3hmlyitx
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு
0
644278
1937470
2026-05-27T13:37:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாகி ஆண்டு |previous = [[../இலாக்கு, சான்/]] | next = [[../இலாகிசு/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937470
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாகி ஆண்டு
|previous = [[../இலாக்கு, சான்/]]
| next = [[../இலாகிசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="355" to="355" fromsection="இலாகி ஆண்டு" tosection="இலாகி ஆண்டு" />
sjydlhgu0fmxezxoddv2cgistnqrhz7
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு
0
644279
1937471
2026-05-27T13:39:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாகிசு |previous = [[../இலாகி ஆண்டு/]] | next = [[../இலாகுல்-இசுபிட்டி/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937471
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாகிசு
|previous = [[../இலாகி ஆண்டு/]]
| next = [[../இலாகுல்-இசுபிட்டி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="355" to="356" fromsection="இலாகிசு" tosection="இலாகிசு" />
g61uxjf5oiy3v36pwf6vwp3cqbrhtzk
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி
0
644280
1937472
2026-05-27T13:41:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாகுல்-இசுபிட்டி |previous = [[../இலாகிசு/]] | next = [[../இலாகூர்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937472
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாகுல்-இசுபிட்டி
|previous = [[../இலாகிசு/]]
| next = [[../இலாகூர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="356" to="356" fromsection="இலாகுல்-இசுபிட்டி" tosection="இலாகுல்-இசுபிட்டி" />
382r3qnygg8u3piqerzr8t1eqgu0i60
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர்
0
644281
1937474
2026-05-27T13:43:29Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாகூர் |previous = [[../இலாகுல்-இசுபிட்டி/]] | next = [[../இலாகேசு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937474
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாகூர்
|previous = [[../இலாகுல்-இசுபிட்டி/]]
| next = [[../இலாகேசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="356" to="357" fromsection="இலாகூர்" tosection="இலாகூர்" />
7z2tt7fodcqrmdmntrqj9aznzfqb0jh
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு
0
644282
1937477
2026-05-27T13:45:26Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாகேசு |previous = [[../இலாகூர்/]] | next = [[../இலாங்டன், இசுடீபன்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937477
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாகேசு
|previous = [[../இலாகூர்/]]
| next = [[../இலாங்டன், இசுடீபன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="357" to="357" fromsection="இலாகேசு" tosection="இலாகேசு" />
ljrk0wpvrszm15xqgwlefxl7b7pqh9s
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்
0
644283
1937479
2026-05-27T13:47:10Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாங்டன், இசுடீபன் |previous = [[../இலாகேசு/]] | next = [[../இலாசரசு/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937479
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாங்டன், இசுடீபன்
|previous = [[../இலாகேசு/]]
| next = [[../இலாசரசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="357" to="358" fromsection="இலாங்டன், இசுடீபன்" tosection="இலாங்டன், இசுடீபன்" />
cm56wi9m3fc0ky0diftlgyrgn8y975w
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு
0
644284
1937481
2026-05-27T13:48:54Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாசரசு |previous = [[../இலாங்டன், இசுடீபன்/]] | next = [[../இலாசா/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937481
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாசரசு
|previous = [[../இலாங்டன், இசுடீபன்/]]
| next = [[../இலாசா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="358" to="358" fromsection="இலாசரசு" tosection="இலாசரசு" />
lcwdmtlqlp7v6aqkcvejbl7grexoee2
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா
0
644285
1937484
2026-05-27T13:50:44Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாசா |previous = [[../இலாசரசு/]] | next = [[../இலா சால்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937484
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாசா
|previous = [[../இலாசரசு/]]
| next = [[../இலா சால்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="358" to="361" fromsection="இலாசா" tosection="இலாசா" />
27vdx0h0lubp7xsj0gkvk3zx61n88kk
வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்
0
644286
1937488
2026-05-27T13:53:14Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலா சால் |previous = [[../இலாசா/]] | next = [[../இலாசியம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937488
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலா சால்
|previous = [[../இலாசா/]]
| next = [[../இலாசியம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="361" to="362" fromsection="இலா சால்" tosection="இலா சால்" />
entu6xeu7pmp8whmrctxbc4d6pnui7p
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்
0
644287
1937489
2026-05-27T13:55:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாசியம் |previous = [[../இலா சால்/]] | next = [[../இலாசுகி எரால்டு சோசபு/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937489
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாசியம்
|previous = [[../இலா சால்/]]
| next = [[../இலாசுகி எரால்டு சோசபு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="362" to="362" fromsection="இலாசியம்" tosection="இலாசியம்" />
57ujm5ntdvkowcay3hg3uphlxjsd34g
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு
0
644288
1937490
2026-05-27T13:57:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாசுகி எரால்டு சோசபு |previous = [[../இலாசியம்/]] | next = [[../இலாசுகோ குகை/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937490
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாசுகி எரால்டு சோசபு
|previous = [[../இலாசியம்/]]
| next = [[../இலாசுகோ குகை/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="362" to="362" fromsection="இலாசுகி எரால்டு சோசபு" tosection="இலாசுகி எரால்டு சோசபு" />
f4pl2mmu7luvwabwyac303k1ertwmmn
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை
0
644289
1937491
2026-05-27T13:59:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாசுகோ குகை |previous = [[../இலாசுகி எரால்டு சோசபு/]] | next = [[../இலாட்டிமர்/]] | notes = }..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937491
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாசுகோ குகை
|previous = [[../இலாசுகி எரால்டு சோசபு/]]
| next = [[../இலாட்டிமர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="362" to="363" fromsection="இலாசுகோ குகை" tosection="இலாசுகோ குகை" />
igo5in85rxy9gvdxgyiiy2z3fmc8ycn
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்
0
644290
1937493
2026-05-27T14:03:31Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாட்டிமர் |previous = [[../இலாசுகோ குகை/]] | next = [[../இலட்டிரான் உடன்படிக்கைகள்/]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937493
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாட்டிமர்
|previous = [[../இலாசுகோ குகை/]]
| next = [[../இலட்டிரான் உடன்படிக்கைகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="363" to="364" fromsection="இலாட்டிமர்" tosection="இலாட்டிமர்" />
l53iayl8oui8qs2ije0warlqrrn6gpb
வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்
0
644291
1937494
2026-05-27T14:07:57Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலட்டிரான் உடன்படிக்கைகள் |previous = [[../இலாட்டிமர்/]] | next = [[../இலாட்வியா/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937494
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலட்டிரான் உடன்படிக்கைகள்
|previous = [[../இலாட்டிமர்/]]
| next = [[../இலாட்வியா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="364" to="364" fromsection="இலட்டிரான் உடன்படிக்கைகள்" tosection="இலட்டிரான் உடன்படிக்கைகள்" />
2q9e782ooer4akg6ckupire71yduckl
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா
0
644292
1937496
2026-05-27T14:10:28Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாட்வியா |previous = [[../இலட்டிரான் உடன்படிக்கைகள்/]] | next = [[../இலாடப் பேரரையன்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937496
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாட்வியா
|previous = [[../இலட்டிரான் உடன்படிக்கைகள்/]]
| next = [[../இலாடப் பேரரையன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="364" to="365" fromsection="இலாட்வியா" tosection="இலாட்வியா" />
le131nfdmc34a69s4k3n6k02ti7p4fk
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்
0
644293
1937498
2026-05-27T14:15:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாடப் பேரரையன் |previous = [[../இலாட்வியா/]] | next = [[../இலாடின்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937498
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாடப் பேரரையன்
|previous = [[../இலாட்வியா/]]
| next = [[../இலாடின்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="365" to="365" fromsection="இலாடப் பேரரையன்" tosection="இலாடப் பேரரையன்" />
3fvvjqmnh7dzt2epjoxwhbvrfe6l5d1
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்
0
644294
1937499
2026-05-27T14:18:24Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாடின் |previous = [[../இலாடப் பேரரையன்/]] | next = [[../இலாடு வில்லியம்/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937499
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாடின்
|previous = [[../இலாடப் பேரரையன்/]]
| next = [[../இலாடு வில்லியம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="365" to="366" fromsection="இலாடின்" tosection="இலாடின்" />
5yz3fnad3vpt4oo1xdzmtz9gytbqnxw
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்
0
644295
1937501
2026-05-27T14:21:06Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாடு வில்லியம் |previous = [[../இலாடின்/]] | next = ../இலாத்ராபு சூலியா கிளிப்போர்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937501
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாடு வில்லியம்
|previous = [[../இலாடின்/]]
| next = [[../இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="366" to="367" fromsection="இலாடு வில்லியம்" tosection="இலாடு வில்லியம்" />
1m8lajnezxzvnqig9cwm1z4k1i30ra9
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு
0
644296
1937504
2026-05-27T14:23:28Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு |previous = [[../இலாடு வில்லியம்/]] | next = ../இலாப்ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937504
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு
|previous = [[../இலாடு வில்லியம்/]]
| next = [[../இலாப்ரெடார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="367" to="368" fromsection="இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு" tosection="இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு" />
irzufmnu3c9m4itvlcexmwy1j0npdg4
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்
0
644297
1937505
2026-05-27T14:26:36Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாப்ரெடார் |previous = [[../இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு/]] | next = ../இலாப்லாந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937505
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாப்ரெடார்
|previous = [[../இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு/]]
| next = [[../இலாப்லாந்து/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="368" to="369" fromsection="இலாப்ரெடார்" tosection="இலாப்ரெடார்" />
p2jmwhmkofb2famhzfe9zqrbychj69y
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து
0
644298
1937506
2026-05-27T14:30:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாப்லாந்து |previous = [[../இலாப்ரெடார்/]] | next = [[../இலா பிளாட்டா/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937506
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாப்லாந்து
|previous = [[../இலாப்ரெடார்/]]
| next = [[../இலா பிளாட்டா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="369" to="371" fromsection="இலாப்லாந்து" tosection="இலாப்லாந்து" />
6dhi85m5s0gzsub46logqhcizir7k82
வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா
0
644299
1937510
2026-05-27T14:34:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலா பிளாட்டா |previous = [[../இலாப்லாந்து/]] | next = [[../இலா பூர்தோனே/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937510
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலா பிளாட்டா
|previous = [[../இலாப்லாந்து/]]
| next = [[../இலா பூர்தோனே/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="371" to="372" fromsection="இலா பிளாட்டா" tosection="இலா பிளாட்டா" />
4a6yc1fctvm9hyx90bgnkrr8ivmwqhs
வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே
0
644300
1937511
2026-05-27T14:37:45Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலா பூர்தோனே |previous = [[../இலா பிளாட்டா/]] | next = [[../இலாபோர்டே/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937511
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலா பூர்தோனே
|previous = [[../இலா பிளாட்டா/]]
| next = [[../இலாபோர்டே/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="372" to="373" fromsection="இலா பூர்தோனே" tosection="இலா பூர்தோனே" />
cxfp1s3fosx6g0dhgu4zs2miembym0h
1937512
1937511
2026-05-27T14:39:17Z
Booradleyp1
1964
1937512
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலா பூர்தோனே
|previous = [[../இலா பிளாட்டா/]]
| next = [[../இலாபோர்டே/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="372" to="372" fromsection="இலா பூர்தோனே" tosection="இலா பூர்தோனே" />
8nsyxbacb7fs9zr3r0uofkgflxt71jb
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே
0
644301
1937514
2026-05-27T14:41:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாபோர்டே |previous = [[../இலா பூர்தோனே/]] | next = [[../இலாமா/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937514
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாபோர்டே
|previous = [[../இலா பூர்தோனே/]]
| next = [[../இலாமா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="372" to="373" fromsection="இலாபோர்டே" tosection="இலாபோர்டே" />
2dkkl5iq30uia4vislmk6qv7518otae
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா
0
644302
1937515
2026-05-27T14:43:34Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாமா |previous = [[../இலாபோர்டே/]] | next = [[../இலாயிடு சார்சு, தாவீது/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937515
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாமா
|previous = [[../இலாபோர்டே/]]
| next = [[../இலாயிடு சார்சு, தாவீது/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="373" to="374" fromsection="இலாமா" tosection="இலாமா" />
bbpwxm1pwhydpj0r164sqlqqvu3qc2y
வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது
0
644303
1937516
2026-05-27T14:45:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = இலாயிடு சார்சு, தாவீது |previous = [[../இலாமா/]] | next = [[../இலார்க்கானா/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937516
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = இலாயிடு சார்சு, தாவீது
|previous = [[../இலாமா/]]
| next = [[../இலார்க்கானா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="374" to="375" fromsection="இலாயிடு சார்சு, தாவீது" tosection="இலாயிடு சார்சு, தாவீது" />
dvdm1qnoi49bynbdo683zv5iynygxlt
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்க்கன்சா
0
644304
1937683
2026-05-28T03:38:32Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்க்கன்சா | previous = [[../அயோனியா/]] | next = [[../அர்கேடியா/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937683
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்க்கன்சா
| previous = [[../அயோனியா/]]
| next = [[../அர்கேடியா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="598" to="600" fromsection="அர்க்கன்சா" tosection="அர்க்கன்சா" />
dhmgozdxaipnk8liexkwzkpkurxyndm
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்கேடியா
0
644305
1937684
2026-05-28T03:41:18Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்கேடியா | previous = [[../அர்க்கன்சா/]] | next = [[../அர்ச்சுனர் குரு/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937684
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்கேடியா
| previous = [[../அர்க்கன்சா/]]
| next = [[../அர்ச்சுனர் குரு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="600" to="600" fromsection="அர்கேடியா" tosection="அர்கேடியா" />
hi9j8jyir2hqetevfqb4ilgh877mokq
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்ச்சுனர் குரு
0
644306
1937685
2026-05-28T03:43:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்ச்சுனர் குரு | previous = [[../அர்கேடியா/]] | next = [[../அர்சர்/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937685
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்ச்சுனர் குரு
| previous = [[../அர்கேடியா/]]
| next = [[../அர்சர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="600" to="601" fromsection="அர்ச்சுனர் குரு" tosection="அர்ச்சுனர் குரு" />
2nxwi2sxfzvs0s377tzoxuv1ugqkx4t
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சர்
0
644307
1937686
2026-05-28T03:45:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்சர் | previous = [[../அர்ச்சுனர் குரு/]] | next = [[../அர்சுமத் பானு பேகம்/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937686
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்சர்
| previous = [[../அர்ச்சுனர் குரு/]]
| next = [[../அர்சுமத் பானு பேகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="601" to="604" fromsection="அர்சர்" tosection="அர்சர்" />
4am8x7tpxye8bx6mqplk3eiof7smknv
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்சுமத் பானு பேகம்
0
644308
1937687
2026-05-28T03:46:58Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்சுமத் பானு பேகம் | previous = [[../அர்சர்/]] | next = ../அர்த்த சாத்திரம் (பொருள் நூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937687
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்சுமத் பானு பேகம்
| previous = [[../அர்சர்/]]
| next = [[../அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="604" to="604" fromsection="அர்சுமத் பானு பேகம்" tosection="அர்சுமத் பானு பேகம்" />
aev1znmweyry8seygb8nns4s8c1r34u
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)
0
644309
1937689
2026-05-28T03:51:46Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்த்த சாத்திரம் (பொருள் நூல்) | previous = [[../அர்சுமத் பானு பேகம்/]] | next = ../அர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937689
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)
| previous = [[../அர்சுமத் பானு பேகம்/]]
| next = [[../அர்த்தநாரீசுவரர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="604" to="606" fromsection="அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)" tosection="அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)" />
0wffyfsfuotk94oeikof9o5zjtyczfp
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்த்தநாரீசுவரர்
0
644310
1937692
2026-05-28T03:55:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்த்தநாரீசுவரர் | previous = [[../அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)/]] | next = ../அர்தய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937692
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்த்தநாரீசுவரர்
| previous = [[../அர்த்த சாத்திரம் (பொருள் நூல்)/]]
| next = [[../அர்தயாள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="606" to="607" fromsection="அர்த்தநாரீசுவரர்" tosection="அர்த்தநாரீசுவரர்" />
eax4bkqta7quvazu69wi9uiilywcdja
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்தயாள்
0
644311
1937693
2026-05-28T03:57:47Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்தயாள் | previous = [[../அர்த்தநாரீசுவரர்/]] | next = [[../அர்துணா/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937693
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்தயாள்
| previous = [[../அர்த்தநாரீசுவரர்/]]
| next = [[../அர்துணா/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="607" to="608" fromsection="அர்தயாள்" tosection="அர்தயாள்" />
n2p20sapzji349xcertj7z97b7oaxjs
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்துணா
0
644312
1937694
2026-05-28T03:59:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்துணா | previous = [[../அர்தயாள்/]] | next = [[../அர்பன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937694
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்துணா
| previous = [[../அர்தயாள்/]]
| next = [[../அர்பன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="608" to="608" fromsection="அர்துணா" tosection="அர்துணா" />
ao0w6k7z2n8unw1oyck03xgyt9o4au7
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்பன்
0
644313
1937695
2026-05-28T04:01:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்பன் | previous = [[../அர்துணா/]] | next = [[../அர்மீனிய சோவியத்துக் குடியரசு/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937695
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்பன்
| previous = [[../அர்துணா/]]
| next = [[../அர்மீனிய சோவியத்துக் குடியரசு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="608" to="611" fromsection="அர்பன்" tosection="அர்பன்" />
fzsinztxc78hwrsn9v763p04b0e5zol
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய சோவியத்துக் குடியரசு
0
644314
1937696
2026-05-28T04:04:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்மீனிய சோவியத்துக் குடியரசு | previous = [[../அர்பன்/]] | next = [[../அர்மீனிய மொழி/]] |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937696
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்மீனிய சோவியத்துக் குடியரசு
| previous = [[../அர்பன்/]]
| next = [[../அர்மீனிய மொழி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="611" to="612" fromsection="அர்மீனிய சோவியத்துக் குடியரசு" tosection="அர்மீனிய சோவியத்துக் குடியரசு" />
s8ad2ienew4h4dwf0i3jg915akkin19
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனிய மொழி
0
644315
1937697
2026-05-28T04:05:55Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்மீனிய மொழி | previous = [[../அர்மீனிய சோவியத்துக் குடியரசு/]] | next = ../அர்மீனிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937697
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்மீனிய மொழி
| previous = [[../அர்மீனிய சோவியத்துக் குடியரசு/]]
| next = [[../அர்மீனியர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="612" to="612" fromsection="அர்மீனிய மொழி" tosection="அர்மீனிய மொழி" />
mfk9xygflwt0ggbuhv87eyie9xeeask
வாழ்வியற் களஞ்சியம் 1/அர்மீனியர்
0
644316
1937698
2026-05-28T04:07:59Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அர்மீனியர் | previous = [[../அர்மீனிய மொழி/]] | next = [[../அரக்கர்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937698
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அர்மீனியர்
| previous = [[../அர்மீனிய மொழி/]]
| next = [[../அரக்கர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="612" to="613" fromsection="அர்மீனியர்" tosection="அர்மீனியர்" />
p17c9p0fxcvuithd1jhq4jbt0o8rdj3
வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கர்
0
644317
1937700
2026-05-28T04:11:33Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரக்கர் | previous = [[../அர்மீனியர்/]] | next = [[../அரக்கான்/]] | notes = }} <pages index="வாழ்வியற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937700
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரக்கர்
| previous = [[../அர்மீனியர்/]]
| next = [[../அரக்கான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="613" to="613" fromsection="அரக்கர்" tosection="அரக்கர்" />
8jvh4hwselw1m30w6ilteuvm5jydxlr
வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கான்
0
644318
1937702
2026-05-28T04:13:37Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரக்கான் | previous = [[../அரக்கர்/]] | next = [[../அரக்கேனிய இந்தியர்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937702
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரக்கான்
| previous = [[../அரக்கர்/]]
| next = [[../அரக்கேனிய இந்தியர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="613" to="613" fromsection="அரக்கான்" tosection="அரக்கான்" />
1bapu7lbcvwiz6phwwtfvt143rz8hs9
வாழ்வியற் களஞ்சியம் 1/அரக்கேனிய இந்தியர்
0
644319
1937703
2026-05-28T04:15:29Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரக்கேனிய இந்தியர் | previous = [[../அரக்கான்/]] | next = [[../அரங்கநாத முதலியார்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937703
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரக்கேனிய இந்தியர்
| previous = [[../அரக்கான்/]]
| next = [[../அரங்கநாத முதலியார்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="614" to="614" fromsection="அரக்கேனிய இந்தியர்" tosection="அரக்கேனிய இந்தியர்" />
8a03z2vl3qrq3ctf5v41jk72qyigmr8
வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கநாத முதலியார்
0
644320
1937705
2026-05-28T04:17:23Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரங்கநாத முதலியார் | previous = [[../அரக்கேனிய இந்தியர்/]] | next = [[../அரங்கம்1/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937705
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரங்கநாத முதலியார்
| previous = [[../அரக்கேனிய இந்தியர்/]]
| next = [[../அரங்கம்1/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="614" to="614" fromsection="அரங்கநாத முதலியார்" tosection="அரங்கநாத முதலியார்" />
8ycj144gz09359yfyyq33lwfxicv9kq
வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்1
0
644321
1937707
2026-05-28T04:19:52Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரங்கம்1 | previous = [[../அரங்கநாத முதலியார்/]] | next = [[../அரங்கம்2/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937707
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரங்கம்1
| previous = [[../அரங்கநாத முதலியார்/]]
| next = [[../அரங்கம்2/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="614" to="614" fromsection="அரங்கம்1" tosection="அரங்கம்1" />
634yiwqpsnzdw9dwirftnu6xyij3dlp
வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கம்2
0
644322
1937708
2026-05-28T04:21:42Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரங்கம்2 | previous = [[../அரங்கம்1/]] | next = [[../அரங்கமைப்பு/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937708
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரங்கம்2
| previous = [[../அரங்கம்1/]]
| next = [[../அரங்கமைப்பு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="614" to="614" fromsection="அரங்கம்2" tosection="அரங்கம்2" />
d204xd2jis9zqm7sm65lndngq6w124r
வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கமைப்பு
0
644323
1937713
2026-05-28T04:26:07Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரங்கமைப்பு | previous = [[../அரங்கம்2/]] | next = [[../அரங்கு /]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937713
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரங்கமைப்பு
| previous = [[../அரங்கம்2/]]
| next = [[../அரங்கு /]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="614" to="616" fromsection="அரங்கமைப்பு" tosection="அரங்கமைப்பு" />
82518r3b2ppdd8cd8agcoc5cbto4a9m
வாழ்வியற் களஞ்சியம் 1/அரங்கு
0
644324
1937715
2026-05-28T04:28:07Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரங்கு | previous = [[../ அரங்கமைப்பு/]] | next = [[../அரசகேசரி/]] | notes = }} <pages index="வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937715
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரங்கு
| previous = [[../ அரங்கமைப்பு/]]
| next = [[../அரசகேசரி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="616" to="618" fromsection="அரங்கு" tosection="அரங்கு" />
igexsbkk2ggf3sxl5gztve3hlxjx177
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/916
250
644325
1937738
2026-05-28T05:30:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூட்டியலில், தொழிலில் ஈடுபடுவோருக்கு நியாயமான ஊதியத் திட்டம் உருவாக்கப்படுகிறது. வேளாண்மையையும் தொழில்துறைகளையும் மக்கன் பேராளர்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937738
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு இயல்|888|கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்}}</noinclude>கூட்டியலில், தொழிலில் ஈடுபடுவோருக்கு நியாயமான ஊதியத் திட்டம் உருவாக்கப்படுகிறது. வேளாண்மையையும் தொழில்துறைகளையும் மக்கன் பேராளர்கள் அடங்கிய குழுக்கள் வரையறுக்கின்ற கொள்கைகளுக்கேற்ப உருவாக்குதல் இதன் அடிப்படையாகும். வேறுபாடுகளுக்கு உட்படும் சமுதாய அமைப்பின் பொருளாதாரச் சூழ்நிலைகளை மாற்றி அமைத்தல் சிறப்பான வழிமுறையாகும். ஊதியம் அளித்தது போக மீதமுள்ள உபரி நிதியினைச் சமுதாயத்தினர் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்திலும் கொள்கையைக் கூட்டியல் வலியுறுத்துகிறது.
வாழ்வியலின் இன்றியமையாத் தேவைகளைச் சமுதாயத்தினர் பெற்றிடும் ஊதியங்களே வரையறுக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவனுடைய வாழ்விற்கு ஏற்ற அளவு வசதிகள் பெறுவதற்கு வேண்டிய ஊதியம் கிடைக்கவில்லையாயின், அவன் எப்போதும் துயரத்திலேயே மூழ்கியிருப்பான். எனவே அடிப்படை ஊதியத்தைச் சட்டமுறைகளின்படி வழங்குதல் கூட்டியலின் ஊதியக் கோட்பாடாகும்.
கூட்டியவில் அமைப்பு முறைகளில் வேலையில்லாமையை நீக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமைகளுள் ஒன்றாகின்றது தவிர்க்க முடியாத காரணங்களால் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட இயலாமற் போகின்றபோது, அவர்களுக்கு இன்றியமையாத பொருள்களை அளித்து உதவுவதும் அரசின் கடமையாகிறது.
கூட்டியல் அமைப்பு முறைகளில், பயிர்த்தொழித் பண்ணைகள் மக்கள் பேராளர்களால் நடத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு பயிர்த்தொழில் பண்ணையையும் நடத்துவோர் அப்பண்ணையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் பேராளர்களாக இருத்தல் வேண்டும். பேராளர் குழுக்கள் இவ்வுரிமைகளைக் கையாள்வதில் குறிப்பிட்ட சிலரின் விருப்பத்திற்கு மட்டும் உள்ளாகிச் சீர்குலையாது இருப்பதற்கு வேண்டிய கட்டுப்பாடுகள் அமைக்கப்படுதல் வேண்டும்.
புதிதாக அறிவியல் ஆராய்ச்சியின் பயனாக, இயற்கை வளங்களைப் பொருளாதார நலனுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துதல் கூட்டியல் அரசாங்கத்தின் மிக முக்கிய பணியாகும். சமுதாய வாழ்விற்கு இன்றியமையாத நலன்களைச் சட்டப்படி உருவாக்குதல் அரசின் கடமையாகும். பொருளாதார முன்னேற்றமும் சமுதாய நியாயமும் கூட்டியலின் தலையான நோக்கங்களாகும்.{{Right|<b>வி.எ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Abba P. Lerner,</b> The Economics of Control, The Macmillan Company, New York, 1944.<br>
<b>Gregory Grossman,</b> Economic Systems, Prentice Hall of India, New Delhi, 1979.<br>
<b>Paul R. Gregory, and Robert C. Stuart,</b> Soviet Economic Structure and Performance, Harper & Row Publishers, New York, Eyanstan, San Francisco, London, 1974.<br>
<b>William Fellner, Modern</b> Economic Analysis, Me Graw-Hill Book Company, INC, New York, Toronto, London, Kogakusha Company Ltd., Tokyo, 1964.
<b>கூட்டு இராணுவ நடவடிக்கை</b>: முப்படைகளும் (தரைப்படை, கடற்படை விமானப்படைகள்) கூட்டாகச் சேர்ந்து போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட்டு இராணுவ நடவடிக்கை என்பது பெயர். இரண்டாம் உலகப் போரில் இம்முறை கையாளப்பட்டதால், போர் முறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நிலப்படையையும் கடற்படையையும் கி.பி. 1585-ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்து மேற்கு இந்தியத் தீவுகளில் ஒரு கூட்டு இராணுவ அமைப்பை ஏற்படுத்தி, வெற்றிகள் பெற்ற திரேக்கு (Drake), ஈண்டுக் குறிப்பிடத்தக்கவர், பின்னர் அந்த முறை வளரலாயிற்று.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கூட்டுக் கவர்ச்சி அரசியக்கம்</b>: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தெற்கு, மேற்கு-மத்திய மேற்குப் பகுதிகளில் வாழ்ந்த வேளாண்குடித் தலைவர்களால் தொடங்கப்பட்ட இயக்கந்தான் கூட்டுக்கவர்ச்சி அரசியக்கம். சமுதாயத்தின் அடிமட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தத் தீவிர இயக்கத்தின் குறிக்கோள். இந்த இயக்கத்திலிருந்து தொடங்கியதுதான் கூட்டுக் கவர்ச்சி அரசியக்கச் (Populists) கட்சி. இக்கட்சி கி.பி.19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்டது. இருப்புப்பாதைப் போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்குதல், இலவசமாக வெள்ளி நாணயம் தயாரித்தல், ஏக போக உரிமைகளைத் தள்ளுபடி செய்தல், வருமான வரியைச் சீரமைத்தல் ஆகியவை இக்கட்சியின் கொள்கைகள், அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பொதுநலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். என்ற வாதம் இன்றும் குடியானவர்களிடையேயும் நகர்ப்புறங்களில் வாழும் வறியோரிடையேயும் காணப்படுகிறது.{{Right|<b>ஆ.ஜா.</b>}}{{nop}}<noinclude></noinclude>
s6f4uuq0e1iy005v8ngl0ik9ee8wc58
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/917
250
644326
1937741
2026-05-28T05:38:26Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்</b>:<br> <b>Barry, N.P.,</b> An Introduction to Modern Political Theory, Macmillan, 1986.<br> <b>Deham G.,</b> The Analysis of Power, Macmiilan, 1986. <b>கூட்டுக் குடும்பம்</b>: ஒரே வீட்டில் உறைந்து, ஒருங்கே சமைத்து உணவை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937741
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுக் குடும்பம்|889|கூட்டுக் குடும்பம்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
<b>Barry, N.P.,</b> An Introduction to Modern Political Theory, Macmillan, 1986.<br>
<b>Deham G.,</b> The Analysis of Power, Macmiilan, 1986.
<b>கூட்டுக் குடும்பம்</b>: ஒரே வீட்டில் உறைந்து, ஒருங்கே சமைத்து உணவை உண்டு, கூட்டுச்சொத்து, பொது வழிபாடு ஆகியவற்றைக் கொண்ட, ஏதேனும் ஒரு வகையில் உருவினராகவுள்ள ஒரு குழுவே கூட்டுக் குடும்பம் எனப்படுகிறது. இதில் உறையிடமும் உணவும் சொத்தும் அடிப்படைப் பண்புகளாகக் கொள்ளப்படுகின்றன. சில அறிஞர்கள் அடிப்படைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் (Joint Family) அதிகமான தலைமுறையிரைக் கொண்டது; அவர்கள் பொதுவாகச் சொத்து, வருமானம் மட்டுமன்றி ஒவ்வொருவரும் மற்றவர்களோடு சில உரிமைகளாலும் கடமைகளாலும் ஒன்றுபட்டவர்கள் எனக் கருதுகின்றனர்.
மேற்கண்டவற்றோடு, கூட்டுக் குடும்பமானது. சமூக, பொருளாதாரத் துறையில் தன்னிறைவுள்ள ஒரு குழு இது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை மேற்கொள்கிறது; அன்றாடத் தேவைகளோடு ஆயுட்காலத் தேவைகளையும் நிறைவு செய்கிறது: அன்புப் பிணைப்புகளையும் ஆழ்ந்த நம்பிக்கைப் பற்றுதல் கலையும் (Deep Loyalties) கொண்டுள்ள ஓர் ஏரி; சமூக, பொழுதுபோக்கு, சமயச் செயல்களுக்கான ஒரு மையம் எனத் தெய்லரும் (Tylor) அவரது கூட்டாளிகளும் வலியுறுத்துகின்றனர்.
பீல்சு (Beals) ஆய்சர் (Hoijer) என்போர் கூட்டுக் குடும்பம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படைக் குடும்பங்களை உள்ளடக்கியது என்று கூறுகின்றனர். இவ்வடிப்படைக் குடும்பத்தினர் தாய் வழியிலோ தந்தை வழியிலோ இணைக்கப்பட்டிருப்பர். அதைப் போல, பெற்றோரும் மக்களுமாகவோ உடன் பிறப்புகளாவோ அமைலர், பொது உறைவுள் மட்டுமல்லாது, சமூகப் பொருளாதாரக் கடமைகளும் இவர்களது வழக்கமான நெறிகளாகும்.
சாதாரணமாகக் கருக் குடும்பத்தைவிடக் கூட்டுக் குடும்பம் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குழுவாகவே இருந்துள்ளது. வேளாண் சமூகங்களிலும் வேளாண் குடும்பங்களிலும் ஓர் இயல்பான அமைப்பாகக் கூட்டுக்குடும்பம் காணப்படுகிறது. எனினும், வேறு தொழில்களை மேற்கொள்ளும் மக்க-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 917
|bSize = 375
|cWidth = 220
|cHeight = 197
|oTop = 245
|oLeft = 75
|Location = center
|Description =
}}
{{center|கூட்டுக் குடும்பம்}}<noinclude></noinclude>
p5bjk5u3te3m97aweuwiffcik2n7a06
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/918
250
644327
1937744
2026-05-28T05:54:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளிடையேயும், நகரங்களில் உறைவோரிடையேயும் கூட்டுக் குடும்பத்தைக் காணலாம். <b>செயல்கள்</b>: குழந்தைகளைப் பெறுதல், அவர்களை வளர்த்துச் சமூக உறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937744
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுக் குடும்பம்|890|கூட்டுக் குடும்பம்}}</noinclude>ளிடையேயும், நகரங்களில் உறைவோரிடையேயும் கூட்டுக் குடும்பத்தைக் காணலாம்.
<b>செயல்கள்</b>: குழந்தைகளைப் பெறுதல், அவர்களை வளர்த்துச் சமூக உறுப்பினராக ஆக்குதல் (Socialization) மற்றும் பொருளாதார, சமய, பொழுதுபோக்கு, பண்பாட்டுச் செயல்களோடு ஒரு பாதுகாப்பு அமைப்பாகவும் கூட்டுக் குடும்பம் இருக்கிறது. குழந்தை பெறுதல் என்பது பல்வேறு சமூகங்களிலும் திருமணமாகிக் குடும்ப அமைப்புக்குள் நடைபெறுவதாகவே அமைந்துள்ளது. அவ்வாறு இல்லையேல் சமூக மதிப்பை அது இழந்துவிடுகிறது. மனிதனுக்கு ஒரு குழுவின் அல்லது சமூகத்தின் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்து விதிகளுக்குட்பட்டு நடக்கும் ஒரு சமூக உறுப்பினராக அவனை மாற்றும் பல்வேறு குழுக்களில் குடும்பம் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துள்ளது.
உறுப்பினர்கள் ஒரே தொழிலில் ஈடுபட்டு அதனின்று கிடைக்கும் வருமானத்தை ஒரு சேரச் சேர்த் வைக்கும் அமைப்பாகவும் குடும்பம் அமைகிறது; அதுபோலவே வருவாயின் வேறுபாட்டை ஒதுக்கித் தத்தம் தேவைக்கேற்பச் செலவு செய்யவும் வகை, செய்கிறது (Unit Production and Consumption) முன்னோர் வழிபாடு மட்டுமன்றிப் பொதுவாக ஒரு வழிபாட்டு மையமாகவும் கூடிப் பொழுதுபோக்கும் இடமாகவும் பண்பாட்டுக் கூறுகளை நடத்தும் ஒரு குழுவாகவும் அமைகின்றது, குழந்தைகளுக்கும் முதியோருக்கும் விதவைகளுக்கும் இயவாதோருக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரு சமூக அமைப்பு குடும்பம். கடைசியாக, சமூக விதிகளைச் செயற்படுத்தி மக்களை நெறிப்படுத்தும் சமூகக் கட்டுப்பாட்டு அமைப்பாகவும் இது இயங்குகிறது.
<b>நன்மைகள்</b>: கூட்டுக் குடும்பத்தில் ஒவ்வொருவரும் தத்தம் தேனைகளைத் தாமே நிறைவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அக்குடும்பத்தவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு ஒத்துழைக்கும் பாங்கை அதிகமாகக் காணலாம். இதனால் தேர்ந்த முறையில் செயற்பட வழி ஏற்படுகிறது. மேலும், செலவைக் குறைக்கும் (Economy) முறையிலும் கூட்டுக்குடும்பம் செயற்படுகிறது. பிற சமூகங்களில் அரசு மேற்கொள்ளும் சமூகப் பாதுகாப்பை இக்குடும்பமே மேற்கொண்டு வருகிறது. வேளாண் குடும்பங்களில் நிலங்கள் சிறு சிறு துண்டுகளாகச் நெறிப் போகாமல் தடுக்கவும் உதவுகிறது.
<b>குறைகள்</b>: சோம்பிக் கிடப்போருக்கும் பாதுகாப்புக் கிடைப்பதால் உடல் உழைப்புக் குறைய வாய்ப்புள்ளது. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதால் ஓவ்வொருவரும் தத்தம் மனப்பாங்குக்கும் செயல்திறனுக்கும் ஏற்பச் செயற்பட்டுத் தம் முழு ஆளுமை வளர்ச்சி பெறத் தடையாக உள்ளது. ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் இருந்து செயற்படுவதால் கணவன் மனைவிக்குத் தேவையான தனிமை (Privacy) கிடைத்தல் அரிது. கூட்டுக் குடும்பம் என்ற குடையின் கீழ்ப்பொதுவாக இவர்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் எனப் பலரும் எண்ணுகின்றனர்.
<b>மாற்றங்கள்</b>: கூட்டுக் குடும்பம் உடைந்து வருவதாகப் பல ஆதாரங்கள் கூறுகின்றன. மேலை நாடுகளில் குடும்பம் என்னும் சொல்லுக்கு கருக்குடும்பமே பொருளாகக் கொள்ளும் அளவிற்குக் கூட்டுக் குடும்பம் மறைந்து விட்டது. தொழில் மயமாதல், நகர்மயமாதல், செய்திப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றம், வேளாண்மையிலும் கிராமத் தொழில்களிலும் ஏற்பட்டுள்ள நொய்வு, புதிய சட்டதிட்டங்கள் புதிய சமூகக் கோட்பாடுகள். ஆகியவை இம்மாற்றங்களுக்குள் காரணிகளாகக் கொள்ளப்படுகின்றன.
மேலை நாடுகளில் தொடங்கிய இம்மாற்றங்கள் ஏனைய நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. இந்நாடுகளிலும் காலப் போக்கில் கூட்டுக் குடும்பம் மறைந்தொழியும் என்ற எண்ணம் அண்மைக் காலத்தில் பரவலாகக் காணப்பட்டது.
மேலை நாடுகளில் புதிய மாற்றங்கள் மின்னல் வேகத்தில் ஏற்படுகின்றன. பல்வேறுபட்ட தொழில்கள் பெருகுகின்றன, ஒரே இடத்தில் ஒரே தொழியில் ஈடுபடும் வாய்ப்பு மங்குகிறது. இவற்றுள் பல, கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டவை. வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுவதன் விளைவாக உடன் பிறப்புகளுனோ பெற்றோருடனோ வசிப்பதற்கான வாய்ப்புக் குறைகிறது. தனித்தனியே தத்தம் மனைவி மக்களுடன் வாழும், குழ்நிலை ஏற்படுகிறது.
மேலை நாடுகளில் இம்மாதிரியான சமூகங்களில் தனித்துவம் (Individualism) மேலோங்கி நிற்கக் காணலாம். திருமணமானதும் ஒவ்வொருவரும் தனிக்குடும்பம் அமைக்கின்றனர். பெற்றோருக்கும் உடன் பிறந்தோருக்கும் எவ்வகையிலும் கடமைப்பட்டவர் அல்லர் என்னும் எண்ணம் பரவியுள்ளது. அவரவர் முயற்சிக்கும் வாய்ப்புக்கும் ஏற்பவே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். முதியோரைப் பேணும் பணியை அரசோ அதற்கான நிறுவனங்களோ மேற்கொண்டு வருகின்றன. எனவே<noinclude></noinclude>
o9y79f0ux53nht8qm1zmipt4lw0cfcx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/919
250
644328
1937749
2026-05-28T06:05:13Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்றைய புதிய குடும்ப அமைப்பானது மக்களைப் பெறுதல், நட்புணர்வு ஆகிய இரண்டு பணிகளை மட்டுமே செய்து வருவதாக ஆக்பர்ன் (Ogburn) என்ற அறிஞர் குறிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937749
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுக் குடும்பம்|891|கூட்டுக் குடும்பம்}}</noinclude>இன்றைய புதிய குடும்ப அமைப்பானது மக்களைப் பெறுதல், நட்புணர்வு ஆகிய இரண்டு பணிகளை மட்டுமே செய்து வருவதாக ஆக்பர்ன் (Ogburn) என்ற அறிஞர் குறிப்பிடுகிறார், ஒரு நிறுவனமாக இருந்த குடும்பம் ஒரு தோழமைக் குழுவாக உருவெடுத்துள்ளதாக இலாக்கு (Locke) பர்சு (Bargess) ஆகிய சமூகவியலறிஞர்கள் எண்ணுகின்றனர்.
ஆயினும், போலந்து நாட்டு உழவர் குடும்பங்களைப் பற்றி உலகச் சமூகவியல் மாநாட்டுக் குறிப்பு மாறுபட்ட ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன் பொருளாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு, சமூகக் கட்டுப்பாடு போன்ற பணிகளில் உள்ளூர்ச் சமுதாயம் குடும்பத்தின் பணிகளைப் பயிர்த்து கொண்டதோடு அதற்கு உதவியும் செய்தது. நகர-தொழில் சமூகத்தில் உள்ளூர்ச் சமுதாய அமைப்பு முறியும்போது, அது மேற்கொண்ட பணிகளைப் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனவே, பெரும்பாலும் உள்ளூர்ச் சமுதாயமும் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட உறவுமுறைக் குழுக்களும் ஆற்றி வந்த பணிகளையே புதிய நிறுவனங்கள் ஏற்று வருகின்றன. குடும்பம் செய்துவந்த அடிப்படைப் பணிகள் பலப்பட்டுள்ள (Intensification) உணச்ச்சி இணக்கம் (Integrative Expressive function) கல்வி ஆகிய பணிகளுக்கு இக்காலப் பெற்றோர் அதிக நேரத்தையும் குடும்ப வளத்தையும் தர வேண்டியுள்ளது.
மேலும், தொழில் மயமாகாத காலத்திலும் எல்லாக் குடும்பங்களுமே ஒன்றாக வாழ்ந்து ஒன்றாக உழைக்கும் கூட்டுக் குடும்பங்களாக இருந்ததில்லை. நிலமற்ற உழவர்களிடையேயும் தொழிலாளர்களிடையேயும், சைதுணுக்கத் துறையிலும் இளைய தலைமுறையினர் அவரவர் தனிமுயற்சியால் பொருளீட்டி வாழ்ந்து வந்துள்ளனர். இந்தியாவிலும் போலந்திலும் மற்றப் பல சமுகங்களிலும் இக்கூற்று உண்மையாகுமெனச் சமூகவியலார் அண்மைக் காலத்தில் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்திருக்கலாம்; ஆனால், வேறு பல குடும்ப அமைப்புகளும் சம்பிரதாய சமூகங்களில் இருந்து வந்துள்ளன. போலத்தில் அறுபத்தேழு விழுக்காடு முதியோர்கள் தம் மக்களுடன் ஒரே இல்லத்தில் வசிக்கின்றனர் என பிட்ரோசுக்கி (Piotrowski) கூறுகிறார். இக்குடும்பங்கள் மூன்று தலைமுறையினரைக் கொண்டவை, பகுதிநேர வேளாண்மையினர், கிராமத் தொழிலாளர்கள், நகரை ஒட்டிக் கிராமத்தினர் மற்றும் சில நகரமக்களிடையே இந்த மூன்று தலைமுறைக் குடும்பங்கள் புத்துணர்வு பெற்று வருகின்றன. இதனால் பகுதி நேர வேளாண்மைக் குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே பண்ணையிலும் பண்ணைக்கு வெளியேயும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், தாத்தாவும், பாட்டியும் போன் பேத்திகளை வளர்க்கவும் வழி உள்ளது. அதேபோல் மூத்த தலைமுறையினர் பண்ணையையும் இல்லத்தையும் கவனித்துக் கொள்ளும்போது இளைய தலைமுறையினர் வேறு பணிகளில் ஈடுபட்டுக் குழந்தைகளையும் பேணுகின்றனர். பெண்டிர் இல்லத்தை விட்டு வேறு பணிகளுக்குச் செல்லத் தொடங்கியதன் முக்கிய விளைவாகும் இது.
ஆயினும் இப்புதிய மூன்று தலைமுறைக் கூட்டுக் குடும்பம் சம்பிரதாய சமூகத்தில் காணப்பட்ட இத்தகு குடும்பத்தினின்றும் வேறுபட்டது எனச் சிலர் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக, மார்கோசுகா (Markowika) என்னும் அம்மையார் முந்தைய குடும்பம் மூத்த ஆண்களின் அதிகாரத்தில் இருந்தது; இவர்கள் இளையோரின் விதியை விடப் பண்ணை நிருவாகத்திற்கே முதன்மை தந்தனர்; அவர் தம் தேவைகளை ஒரே குடும்பத்தில் உழைத்து உண்டு உறைவதன் மூலமே நிறைவு செய்ய முடிந்தது. இக்காலக் கூட்டுக் குடும்பம் இளைய தலைமுறையின் கட்டுப்பாட்டில் உள்ளது: அவர்கள் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது; முதியோர் பண்ணையையோ இல்லத்தையோ நிருவகிக்கின்றனர்; குழந்தைகளைப் பேணுகின்றனர். எனவே, இதனை மாறுபட்ட கூட்டுக் குடும்பம் (Modified Extended Family) என்றே கூற வேண்டும்.
பொதுவான உறைவிடமே கூட்டுக்குடும்பத்தின் அச்சாணி என்னும் கருத்தை இப்போது ஏற்க மறுக்கின்றனர். இந்தியச் சமூகத்தில் தொழில் காரணமாக வெவ்வேறு இடங்களில் வசித்தபோதும் ஒன்று கூடி உறவாடி வருகின்றனர். அடிக்கடி. தேவையையும் பிறந்தோர் வாய்ப்பையும் பொறுத்து ஒருவருக்கொருவர்-பெற்றோகும் பிள்ளைகளும், அல்லது உடன் பிறந்தோர்களும் பொருளாதார உதவி செய்கின்றனர், மூதாதையர் இறந்த நாள்களை ஒரு சமயச் சடங்காகக் கொண்டாடுவதற்காக சேருகின்றனர். நிலமோ வீடோ பொதுச் சொத்தாகக் கொண்டுள்ளனர். எனவே, இத்தகு மனித உறவுகளின் தன்மையைக் கொண்டே குடும்பத்தை அறிய வேண்டும் என தேசாய் (Dessai), கபாடியா (Kapadia) மற்றும் பலர் கூறுகின்றனர். பொதுவான உறையுள் குறைந்து வந்தாலும் கூட்டுக் குடும்ப உணர்வு உள்ளதா இல்லையா என்பதைக் கொண்டு இக்காலக் குடும்பத்தைப் பகுக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்தாகும்.{{nop}}<noinclude></noinclude>
k9gzbw5sg4kq0infn7qqrsb7rqo7vhx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9
250
644329
1937750
2026-05-28T06:11:45Z
Info-farmer
232
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{dhr|3em}} {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{block_center|width=650px| {{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}} 53. 54: வினோபாவைக் கண்டேன் மின்னல் வேக மேதாவிலாசம்! 1 20 55. டமாஸ்கஸ் முதல்... 56..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937750
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{{block_center|width=650px|
{{Rh|கடித எண் |பொருள்| பக்க எண்}}
53.
54:
வினோபாவைக் கண்டேன்
மின்னல் வேக மேதாவிலாசம்!
1
20
55.
டமாஸ்கஸ் முதல்...
56.
மாமியார் வீட்டில்...
57.
உழைப்பே செல்வம்!
58.
59.
நாடகமாடிடலாம்...(1)
நாடகமாடிடலாம்...(2)
33
48
64.
77
g
89
60.
அடித்தாலும், அணைத்தாலும்...!
109
61.
இலவு காத்த கிளி
123
62.
"ஒரே ஒரு பிரச்சினை...!"
142
63.
பேரகராதி
155
}}<noinclude></noinclude>
e0njgpil4ygh0g6812c7f3c3eylmskf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/920
250
644330
1937752
2026-05-28T06:24:01Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்தியாவிலுள்ள மருவா கிராமத்தில் தனியே உறையும் குடும்பங்களில் 95 விழுக்காடு-சிறிதளவோ, கூடுதலாகவோ கட்டுக் குடும்ப உணர்வு மிகுந்துள்ளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937752
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பகுப்பாய்வு|892|கூட்டுப் பகுப்பாய்வு}}</noinclude>இந்தியாவிலுள்ள மருவா கிராமத்தில் தனியே உறையும் குடும்பங்களில் 95 விழுக்காடு-சிறிதளவோ, கூடுதலாகவோ கட்டுக் குடும்ப உணர்வு மிகுந்துள்ளது. இந்த உணர்வு கிராமங்களை விடச் சிறு நகரங்களில் அதிகமாக உள்ளதாகக் காடியா கூறுகிறார். தில்லியிலுள்ள அகர்வால் (Agarwal) சமூகத்தில் நான்கில் மூன்றுபேர் கூட்டுக் குடும்பங்களில் வாழ விரும்புகின்றனர்.
வேலாண் சமூகங்களில் பொது உறையுளை அடிப்படையாகக் கொண்ட கூட்டும் குடும்பங்கள் பரவலாகக் காணப்பட்டன. அடிப்படைப் பொருளாதார, சமூக மாற்றங்களால் இப்போது உறையுள் மாறியதைக் கொண்டு கூட்டுக் குடும்பமே மறைந்து வருவதாகக் கருதினர் சமூகவியல் அறிஞர்கள் ஆனால், வளர்ச்சியடைத்த மேலை நாடுகள் போலன் தீப்பிற சமூகங்களில் நெருங்கிய உறவினர்கல் தனித் தனியே குடியிருந்தாலும் கூட்டுக் குடும்பத்தின் மற்றப் பல கூறுகள் மறையாததோடு அவற்றுள் சில கூறுகள் உறுதிப்பட்டும் வருவதை அண்மைக் கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. சில சமூகங்களில் பொது உறையும் மீண்டும் வேரூன்றத் தொடங்கியுள்ளது. எனவே, கூட்டுக் குடும்பம் உலகெங்கிலும் மறைந்து வருகிறது என்னும் கூற்றுக்குப் போதிய ஆதாரமில்லை.{{Right|<b>யு.ஆர்.கா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Beals, Ralph L and Harry Hoijer,</b> An Introduction to Anthropology, The Macmillan Co., New York, 1959.<br>
<b>Burgess E.W. and H. Lacke,</b> The Family, New York, 1953.<br>
<b>Desai, I, P.,</b> Soma Aspects of Family in Mahuva, Asia Publishing House, New York, 1964.<br>
<b>Shah, A. M.,</b> The Household Dimension of the Family in Orient Longman, New Delhi 1973.<br>
<b>Taylor, Carl C.,</b> Douglas Easminger, Helen Johnson, and Joy Zean, India's Roots of Democracy, oriented Longmans Ltd., Bombay, 1965.
<b>கூட்டுப் பகுப்பாய்வு</b> மக்கள் தொகையியல் திருமணம், பிறப்பு, இறப்புப் போன்ற நிகழ்ச்சிகளுள் ஒரு நிகழ்ச்சி நடக்கக்கூடிய வாய்ப்பு நேரம் முதற்கொண்டு அந்நிகழ்ச்சி நடந்து முடியும் நேரம் வரை உள்ள கால இடைவெளி பற்றிய ஆய்வுகளைக் குறிக்கும் ‘கூட்டு’ (Cohort) என்பது வாழ்க்கைக் காலத்தில், முக்கியமான நிகழ்ச்சியினைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுபவித்த தனி ஆன்களின் தொகுப்பு. இதனைப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் திருமணம், பிறப்பு, இறப்புப் போன்ற உயிரியல் நிகழ்வுகளுள் (Vital events) ஒன்றை அனுபவித்தவர்களின் குழு என்று வரையறுக்கப்படுகிறது. இவற்றுள் எந்த நிகழ்ச்சி ஆராயப்படுகிறதோ அந்நிகழ்ச்சி நிகழும் வாய்ப்பு நேரம் தொட்டு அந்நிகழ்ச்சி நடந்த நேரம்வரை உள்ள கால இடைவெளியை ஆய்வு செய்தல், கூட்டுப் பகுப்பாய்வின் (Cohort Analysis) முக்கிய நோக்கமாகும்.
எடுத்துக்காட்டாக E₂ என்னும் ஆய்வுக்குரிய நிகழ்ச்சி E₁ என்ற நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஏற்படக்கூடும் எனக் கொண்டால் E₁ நிகழும் நேரம் T₁E₁ நிகழும் நேரம் T₂ கூட்டுப் பகுப்பாய்வு T₂- T₂ கூட்டுப் பகுப்பாய்வு குறிப்பிட்ட இடைவெளிக் காலத்தின் பரவனையும் அதன் திணையியல் நிலை அளவுருக்களையும் (Parameters) பற்றி ஆராய்கிறது. இவை எவ்வாறு (T₁- ஐப் பொறுத்து மாறுபடுகின்றன என்பதனையும் ஆய்வு கருத்திற் கொள்கிறது. ஒரு கூட்டின் ஒட்டுமொத்த நடக்கையை எடுத்தியம் பும் திணையியல் நிலை - அளவுருக்களைக் கொண்டு பல கூட்டுகளின் நடக்கையை ஒப்பாய்வு முடியுமாதலால் இணையியல் நிலை-அளவுருக்களைக் கொண்டு நிகழ்வுகளின் பரவல்கள் ஒப்பாய்வு செய்யப்படுகின்றன.
கூட்டுப் பகுப்பாய்வு பற்றிய கருத்துகள் நீண்ட காலத்திற்கு முன்னரே வரலாறு, செய்தித்துறை ஆகியவைகளில் பயன்படுத்தப்பட்டுத் ‘தலைமுறை’ (Generation) என்ற பெயரில் அமைக்கப்பட்டு வந்தது. ‘தலைமுறை’ என்ற சொல் பல விளக்கங்களை உள்ளடக்குவதால் எளிதில் தவறான பொருள் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. தலைமுறை என்னும் சொல்கால இடைவெளி, வரலாற்றுக் காலத்தின் அடையாளம் (Identification of an Era), இனப் பெருக்கத் தொடர்பு, பெற்றோர் குழந்தை உறவு ஆகிய மக்கள் தொகையியலின் (Demography) கூறுகள் ஆகிய பலவற்றையும் குறிக்கும். இறுதியில் ‘கூட்டு’ என்ற சொல்லானது காலத்தால் அல்லது நிகழ்வு நேரத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு தொகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கூட்டுப் பகுப்பாய்வு முறை இக்காலத்தில் அறிவியலிலும் வாழ்வியலிலும் அவற்றின் பல உட்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள்தொகையியல், கொள்ளைநோய் இயல் (Epide-<noinclude></noinclude>
lihqk50h4slpzb84xybjr9sese565zm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/921
250
644331
1937753
2026-05-28T06:32:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "miology) மருத்துவ இயல், தொழில்துறையியல், தரக்கட்டுப்பாட்டு இயல் ஆகிய ஆய்வுகளில் பரவலாகப் பயன்படுகிறது. <b>கொள்ளைநோய் இயல்</b>: கூட்டுப் பகுப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937753
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பகுப்பாய்வு|893|கூட்டுப் பகுப்பாய்வு}}</noinclude>miology) மருத்துவ இயல், தொழில்துறையியல், தரக்கட்டுப்பாட்டு இயல் ஆகிய ஆய்வுகளில் பரவலாகப் பயன்படுகிறது.
<b>கொள்ளைநோய் இயல்</b>: கூட்டுப் பகுப்பாய்வு முறை கொள்ளைநோய் இயலின் நோய்த் தொடர்புடைய, நோய்க்குக் காரணமான கருது கோள்களைப் (Hypothesis) பற்றி ஆராய்ச்சி செய்ய உதவுகிறது கொள்ளைநோய் இயலில் கூட்டுப் பகுப்பாய்வின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளாவன: அ) நோய்களின் தோற்றம், குணநலன்கள், ஆகியவற்றைக் கொண்டு மக்கள், குழு அல்லது குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். ஆ) பின்னர், காலப்போக்கில் இக்குழு அல்லது குழுக்களில் ஏற்படும் நோயின் அடுக்கு நிகழ்வுகள் கண்காணிக்கப்படுகின்றன.
கொள்ளைநோய் இயல் துறையில் நிகழ்ச்சியின் தேர்ச்சியின் (Occurrence of an event) அடிப்படையில் இறந்தகால (Restrospective) எதிர்காலக் (Prospective) கூட்டுப் பகுப்பாய்வுகள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இறந்தகாலப் பகுப்பாய்வுகளில் ஆய்வுக்கான நிகழ்ச்சிகள் அனைத்துக் காரணங்களும் விளைவுகளும் ஆய்வில் சேர்க்கப்படுவுதற்கு முன்னரோ அல்லது ஆய்வு நடத்தப்படுவதற்கு முன்னரோ நடைபெற்றவையாகும். எதிர்காலப் பகுப்பாய்வுகளில் நோய்க்கான காரணங்கள் ஆய்வு. தொடங்கப்படுவதற்கு முன் நிகழ்ந்தோ நிகழாமலோ இருக்கலாம். ஆனால், நோய் தாக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆய்வாளர், ஆய்வுக்குட்படும் உறுப்பினர்களிடையே அந்தோய் தோன்றும்வரை காத்திருக்க வேண்டும்.
<b>மக்கள்தொகை இயல்</b>: கூட்டுப் பகுப்பாய்வு முறை மக்கள்தொகை இயலில் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறப்பாகக் கருவளம், இறப்பு நிலை (Mortality) ஆகிய ஆய்வுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இறப்பு நிலைத் துறையில் கூட்டுப் பகுப்பாய்வு. முறை பெரும்பாலும் ஆயுள் அட்டவணையை (Life Table) அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இயற் கூட்டு (Natural Cohort) அல்லது ‘தலைமுறை ஆயுன் அட்டவணை’ ஒரே காலத்தில் பிறந்தவர்கலின் இறப்பை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் அவ்வாய்வு இறப்பின் காரணமாக எத்தனை உறுப்பினர்கள் குறைத்துள்ளனர் என்று மதிப்பிடுகிறது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் இறப்புகளைக் கொண்டு வயதுக் குறியீடிட்ட இறப்பு வீதங்கள் (Indexed Mortality Rate) கணிக்கப்படுகின்றன. இவ்வாறு கணிக்கப்பட்ட இறப்பு வீதங்களைப் பயன்படுத்தி ஒரு கருதுகோள் கூட்டில் (Hypothetical Cohort) எழுதப்படும் இறப்புச் செய்திகளை ஆயுள் அட்டவணைவாகத் தொகுக்கும்போது அதனைச் செயற்கைக் கூட்டு (Synthetic Cohort) ‘தொடர் செயற்கை ஆயுள் அட்டவணை’ (Synthetic Cohort Life Table) எனக் கூறுகின்றனர்.
கருவளத்துறையில் (Fertility) கூட்டு பகுப்பாய்வு ஒரு புதிய தொடக்கமேயாகும். ஒரே ஆண்டில் பிறந்த மகளிரை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய மகப்பேற்று அனுபவத்தைப் பகுப்பாய்வு செய்யுங்கால் அதைக் கூட்டுக் கருவளம் (Cobort Fertility) பகுப்பாய்வு என்பர். பிறப்பால் மட்டுமல்லாமல் திருமணத்தாலும் கூட்டுகளை வரையறுக்க முடியும். திருமணங்களும்மகப் பேறும் பொருளாதார. சமூகச் சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுதலால், கூட்டுக் கருவளப் பகுப்பாய்வு கூட்டுகளின் நடக்கையையும் நிகழ்ச்சிகளையும் மாறுபடும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலைகளின் பாதிப்புகளையும் பிரித்தறியப் பயன்படுகிறது.
கூட்டுப் பகுத்தாய்விற்குத் தேவையான புள்ளி விவரங்கள் நான்கு முறைகளில் சேகரிக்கப்படுகின்றன. அவையாவன: அ) பதிவேடுகள், ஆ) கூட்டுப் பகுப்பாய்வில் உள்ள தனி ஆட்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள், இ) மருத்துவ ஆய்வுகள், இறப்பு ஆய்வுகள் ஆகியன மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள், ஈ) கூட்டுப் பகுப்பாய்வில் உள்ள ஆன்கள் வேலை செய்யும் அல்லது வாழும் சூழ்நிலைகளைப் பற்றிய புள்ளி விவரங்களும் அச்சூழ்நிலைகளிலிருந்து பெறப்படும் புள்ளி விவரங்களும்.
வாழ்நேரப் (Survival Period) பகுப்பாய்லில் கூட்டில் உள்ள தனிப்பட்ட ஆள்களுக்கு வேறுபட்ட கால அளவில் வீழ்ச்சி (Failure) நேரக்கூடும், தனி ஆளுக்கு ஒரே ஒருமுறை தான் வீழ்ச்சி நேரும். வீழ்ச்சிக்கான நேரத்தை அளவிடத் தேவையானவை: அ) வரையறுக்கப்பட்ட ஐயமற்ற தொடக்க காலம், ஆ) ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்தை அளக்கப் பயன்படும் ‘அளவை’, இ) வீழ்ச்சி என்பதன் விளக்கமான பொருள்.
வீழ்ச்சிக்காலம் சரியாக வரையறுக்கப்பட முடியாத குறைவுபட்ட விவரங்கள் தடைநேர்த்த புள்ளி விவரங்கள் (Censored Data) எனப்படுகின்றன. இத்தடைகள் நொடிப்பொழுதில் நிகழ்வதால் தடை நேர்ந்த காலம் பதிவு செய்யப்படவேண்டும். தடை நேர்த்த புள்ளி விவரங்களைக் கூட்டுப் பகுப்பாய்வில் பயன்படுத்தும் முறைகள் வகைப்படுத்திப் பகுத்தாயப்<noinclude></noinclude>
i3gxk34i1mym7efsvatttjqe3zxgmc6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/922
250
644332
1937754
2026-05-28T06:45:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுகின்றன. தடைநேர்த்த புள்ளிவிவரங்கனைக் கூட்டுப் பகுப்பாய்வில் பயன்படுத்தாவிடில் ஆய்வின் கண்டுபிடிப்பில் பிழை ஏற்படக்கூடும். இப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937754
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பங்கு...|894|கூட்டுப் பங்கு...}}</noinclude>படுகின்றன. தடைநேர்த்த புள்ளிவிவரங்கனைக் கூட்டுப் பகுப்பாய்வில் பயன்படுத்தாவிடில் ஆய்வின் கண்டுபிடிப்பில் பிழை ஏற்படக்கூடும். இப்பிழையின் அளவு, வீழ்ச்சிக்கும் தடைக்கும் உள்ள தொடர்பின் திறனைப் பொறுத்துள்ளது. அதுமட்டுமன்றி ஆய்வின் கண்டுபிடிப்பில் நேர்திறத்தாலும் (Selectivity) பிழைகள் நிகழக்கூடும். இது முக்கியமாக இறந்தகாலப் பகுப்பாய்லில் ஏற்படக்கூடியது. எடுத்துக்காட்டாக இரண்டாம் குழந்தைப் பிறப்புக்கும் மூன்றாம் குழந்தைப் பிறப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை ஆய்வு செய்யும்போது, கணக்கெடுப்பின் போது மூன்றாம் குழந்தை பெறாத பெண்கள் விடுபடக்கூடும். இப்படி விடுபட்டவர்களின் மக்கட்பேறு இடைவெளிகள் விடுபடாதவரின் மக்கட்பேறு இடைவெளிகளிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஆய்வின் கண்டுபிடிப்பில் பிழை நிகழக்கூடும்.
இக்காலத்தில் ‘வீழ்ச்சி மாதிரிப் படிவங்கள் (Hazard Models) கூட்டுப் பகுப்பாய்வை நடத்தப்’ படுத்தப்பயன்படுகின்றன. மாதிரிப் படிவத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வீழ்ச்சி வீதமானது மாதி வீழ்ச்சி வீதத்தின் குறிப்பிடப்பட்டபங்கு என்று கருதிக் கொள்வதாகும். அது திணையியல் நிலையாவுரு கொண்டோ கொள்ளாமலோ இருக்கலாம். மாதிரி வீழ்ச்சி வீதம் குறிப்பிடப்படாத மாதிரிப் படிவங்கள் திணையியல் நிலை அளவுகு இல்லாப்படி வங்களாகும். மாதிரி வீழ்ச்சி வீதத்தின் சார்பமைப்பு (Functional Form) குறிப்பிடப்பட்டால் பெறப்படுவது திணையியல் நிலை அளவுரு மாதிரிப் படிவமாகும்.{{Right|<b>என்.த.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Charles Worth, B.,</b> Evoluation in age structured Populations, Cambridge University Press, Cambridge, 1980.<br>
<b>Cox, D.R. and Oakes, D.,</b> Analysis of Survival Data, Champman and Hall, London, 1984.<br>
<b>Kalbfleish, J.D.</b> and Prentice, R.L., The Statistical Analysis of Failure time data, Wiley, Newyork, 1980.<br>
<b>MacMahon, N. and Pugh, T.F.,</b> Epidemiology: Principles and Methods, Little Brown Company, Boston, 1970.
<b>கூட்டுப் பங்கு நிறுவனக் கணக்குகள்</b>: பலர் ஒன்று கூடி ஒரு பொது நோக்கத்திற்காக முதல் செலுத்தி உருவாக்கும் வாணிக அமைப்பு கூட்டுப்பங்கு நிறுவனம் அல்லது நிறுமம் (Company) என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் முதலில் (Capital) உறுப்பினர்களுக்கு உரிய பகுதி, பங்குகள் (Shares) எனப்படுகிறது. இப்பங்குகள் மாற்றக்கூடியவை. நீண்ட ஆயுளும், வரையது பொறுப்பும் (Limited liability) உடைய கூட்டுப்பங்கு நிறுவனங்கள் (Joint stock Companies) சட்டத்தின் கண்களில் தனி ஆள் தன்மை பெற்றவை. இவை தம் பெயரிலேயே சொத்துகளை வாங்கவும் பயன்படுத்தவும் விற்கவும் இயலும்.
இந்திய நிறுவனச் சட்டம் 209-ஆம் பிரிவின்படி நிறுவனத்தின் நிலையை உண்மையாகவும், சரியாகவும் காட்டுவதற்குத் தேவையான கணக்குகள் அனைத்தையும் ஒவ்வொரு நிறுவனமும் வைத்திருக்க வேண்டும். தனி நிறுவனங்க பங்குகளைப் பொது மக்களுக்கு வெளியிட இயலாது. பொது நிறுவனமே விவர அறிக்கையின் (Prospectus) மூலம் தமது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அழைப்பு விடுக்கும்.
கூட்டுப்பங்கு நிறுவனங்கள் தங்கள் பங்குத்தொகை முழுவதையும் ஒரே சமயத்தில் பெறுவதில்லை. அவை பல தவணைகளாகப் பெறப்படுகின்றன, முதலில் பங்கு விண்ணப்பத்துடன் (Share Application) சிறிது தொகையும், பின்னர்ப் பங்கு ஒதுக்கீட்டின் போது (Share Allotments) சிறிது தொகையும் பெறப்படுகிறது. எஞ்சியுள்ள தொகை அழைப்புகளின் பெயரில் பெறப்படுகிறது. இத்தொகைகள் அனைத்தும் பங்குமுதல் கணக்குக்கு (Share Capital) மாற்றப்படுகின்றன. இவற்றுக்கான பதிவு முறைகளாவன;
அ) வங்கி க/கு ப
::பங்கு விண்ணப்பர் க/ரு
::(விண்ணப்பத் தொகை பெற்றது)
ஆ) பங்கு விண்ணப்பக் க/கு ப
::பங்கு முதல் க/கு
::(விண்ணப்பத் தொகையை முதல் கணக்கிற்கு மாற்ற)
இ) பங்கு ஒதுக்கீட்டுக் கணக்கு ப
::பங்குமுதல் கணக்கு
::(பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது; முதல் கணக்கிற்கு மாற்றியது)
ஈ) வங்கி க/கு ப
::பங்கு ஒதுக்கீட்டுக் கணக்கு
::(பங்கு ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது)<noinclude></noinclude>
h3g270es9016pzzokg7kyile7pp131h
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/923
250
644333
1937755
2026-05-28T07:02:01Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உ) பங்கு முதலாம் அழைப்புக் கணக்கு ப ::பங்கு முதல் கணக்கு ::(பெறவேண்டிய முதலாம் அழைப்புத் தொகை, பங்குமுதல் கணக்கிற்கு மாற்றியது) உ) வங்கி க/க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937755
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பங்கு...|895|கூட்டுப் பங்கு...}}</noinclude>உ) பங்கு முதலாம் அழைப்புக் கணக்கு ப
::பங்கு முதல் கணக்கு
::(பெறவேண்டிய முதலாம் அழைப்புத் தொகை, பங்குமுதல் கணக்கிற்கு மாற்றியது)
உ) வங்கி க/கு ப
::பங்கு முதலாம் அழைப்புக் கணக்கு
::(முதலாம் அழைப்புத் தொகை பெற்றது)
எ) பங்கு இறுதி அழைப்புக் க/கு ப
::பங்கு முதல் கணக்கு
::(இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது)
ஏ) வங்கி க/கு ப
::பங்கு இறுதி அழைப்புக் க/கு
::(பங்கு இறுதி அழைப்புத் தொகை பெற்றது)
கூட்டுப்பங்கு நிறுவனங்கள் நேர்மைப் பங்குகள் (Equity Shares), முன்னுரிமைப் பங்குகள் (Preference Shares) என இருவகையான பங்குகளை வெளியீடும்போது அவற்றைத் தனித்தனிக் கணக்கேடுகளில் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர்கள் அழைப்புத் தொகை (Call Account) செலுத்தத் தவறும்போது நிலுவையிலுள்ள அழைப்புத் தொகை அமைப்பு நிலுவைக் (Calls in Arrear) கணக்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாகச் சில பங்குகளின் மீது இறுதி அழைப்புத் தொகை பெறப்பட வில்லையாயின், கீழ்க்காணும் பதிவு செய்யப்படும்.
::வங்கி க/கு ப
::அழைப்பு நிலுவை க/கு ப
::பங்கு இறுதி அழைப்புக் க/கு
::(இறுதி அழைப்புத் தொகை பெற்றதும் நிலுவையும்)
நிலுவையின் மீது 5 விழுக்காடு வட்டி வசூலிக்கலாம். இருப்புநிலைக் குறிப்பில் (Balance Sheet) பங்கு முதல் தொகையிலிருந்து அழைப்பு நிலுவை கழித்துக் காண்பிக்கப்படுகிறது. இதுபோன்ற சில உறுப்பினர்கள் தாம் செலுத்தவேண்டிய தொகையை முன்கூட்டியே செலுத்தும்போது அத்தொகையை முன் கூட்டிச் செலுத்தப்பெற்ற அழைப்புக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்படும். இத்தொகையின் மீது 6 விழுக்காடு வட்டி கொடுக்கப்படலாம்.
வங்கி க/கு ப
::முன்கூட்டிச் செலுத்தப்பெற்ற அழைப்பு க/கு
::(அழைப்புத் தொகை முன்கூட்டிச் செலுத்தப்பெற்றது)
இருப்புநிலைக் குறிப்பில் ‘பங்குமுதல்’ என்னும் தலைப்பின்கீழ் ‘முன்கூட்டிச் செலுத்தப்பெற்ற அழைப்புத் தொகை’ (Calls in Advance) தனியே காண்பிக்கப்படுகிறது.
கூட்டுப்பங்கு நிறுவனம் தன்னுடைய பங்குகளை அவற்றின் பெயரளவு மதிப்பிலும் அதிகத் தொகையில் வெளியிடலாம். எடுத்துக்காட்டாக, உரூ. 100/- மதிப்புள்ள பங்கு ஒன்றினை ககு. 105/-க்கு வெளியிடலாம். மிகுதியாகப் பெற்ற உரூ. 5/- முனைமக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்படும். பங்கு முனைமத்தொகையை இந்திய நிறுவனச் சட்டம் பிரிவு 78-இல் சொல்லப்பட்ட நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதாயத்தை மிகுதியாக ஈட்டிடும் நிறுவனமே பங்குகளை முனைத் தொகையில் வெளியிட இயலும். பெயரளவு மதிப்பிலும் குறைந்த விலைக்குப் பங்குகளை வெளியீடுதல் தள்ளுபடியில் வெளியிடுதல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக உரூ.100/- மதிப்புள்ள பங்கு ஒன்றினை உரூ.98/-க்கு வெளியீடலாம். இத்தள்ளுபடி 10 விழுக்காட்டுக்கு மிகக் கூடாது.
அழைப்புத் தொகை செலுத்தாத பங்குரிமையாளர்களின் பங்குகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவர்கள் செலுத்திய தொகையும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. இவ்வகை ஒறுப்பிழப்பு (Forfeiture) செய்வதால், வெளிவிட்ட முதல் குறைகிறது இதற்கான பதிவுமுறையாவது:
:பங்கு முதல் கணக்கு ப (அழைக்கப்பட்ட முதல்) :ஒறுப்பிழப்புப் பங்கு க/கு (இதுவரை பெற்ற தொகை)
எடுத்துக்காட்டாக உரூ. 10/-மதிப்புள்ள நேர்மைப் பங்குகள் வெளியிடப் படுகிறதென்றால் 100 பங்குகள் வாங்கும் ஒருவர் விண்ணப்பத் தொகை உரூ.2/-உம். ஒதுக்கீட்டுத் தொகை உரு, 3/-உம், முதல் அழைப்புத் தொகை உரூ.3/-உம் செலுத்துவார். இறுதி அழைப்புத் தொகை உரு. 2/- செலுத்தாததால் அவரது பங்குகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதற்கான பதிவு வருமாறு:
:{|
|-
|பங்கு முதல் கணக்கு ப || || 1000
|-
|பங்கு இறுதி அழைப்பு க/கு || || 200
|-
|}<noinclude></noinclude>
5yjqd91nxf0kevzub3gh87eyj1l0y4h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/3
250
644334
1937758
2026-05-28T07:11:10Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ வடிவம்
1937758
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
t7rhnoy1t5i5usy7khedhizezlax8np
1937760
1937758
2026-05-28T07:17:36Z
Rabiyathul
5890
{{rh|||iii}}{{rule}}
1937760
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||iii}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
j91lan4hxgpi2182f5vhs9ry5x9wnm7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/924
250
644335
1937759
2026-05-28T07:15:46Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ":{| |- |ஒறுப்பிழைப்புப் பங்கு க/கு || || 800 |- |(100 பங்குகளைப் பறிமுதல் செய்தது) |- |} ஒறுப்பிழப்புச் செய்யப்பட்ட பங்குகளை மீண்டும் வெளியிடும்போது, தள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937759
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பங்கு...|896|கூட்டுப் பங்கு...}}</noinclude>:{|
|-
|ஒறுப்பிழைப்புப் பங்கு க/கு || || 800
|-
|(100 பங்குகளைப் பறிமுதல் செய்தது)
|-
|}
ஒறுப்பிழப்புச் செய்யப்பட்ட பங்குகளை மீண்டும் வெளியிடும்போது, தள்ளுபடி செய்து வெளியிடலாம். இத்தள்ளுபடித் தொகை பங்குகள் மீது முன்னரே பெறப்பட்ட தொகைக்குக் குறைவாக இருக்கக் கூடாது, சான்றாக, எடுத்துக்காட்டில் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்ட பங்குகள் 100-ம் மீண்டும் வெளியிடப்பட்டால் பங்கு ஒன்றுக்கு உரூ. 8/- வரையே தள்ளுபடி செய்யப்பட்டு வெளியிடலாம். புதிய பங்குகள் பங்கு ஒன்றுக்கு உரூ. 2/- செலுத்தினால் போதுமானது. பங்கு ஒன்று உரூ. 7/- தன்குபடி செய்யப்பட்டு வெளியிடப்படுமானால் எழுதவேண்டிய பதிவுகளாவன:
{|
|-
|வங்கி || க/கு ப || 300
|-
|ஒறுப்பிழப்புப் பங்கு || க/கு ப || 700
|-
|பங்கு முதல் || க/கு || 1000
|-
|}
(பங்கு உரூ. 10/-வீதம் 100 பங்குகள் வெளியீடப்பெற்றன. பங்கு ஒன்றுக்கு உரூ, 7/-வீதம் ஒறுப்பிழப்புப் பங்கில் பற்று வைக்கப்பட்டது).
{|
|-
|ஒறுப்பிழப்புப் பங்கு || க/கு ப || 100
|-
|முதல் காப்பு || க/கு || 100
|-
|}
(ஒறுப்பிழப்புப் பங்குகளை வெளியிட்டபின் இருக்கும் ஆதாயத்தை முதல் காப்புக் கணக்குக்கு மாற்றல்).
முன்னுரிமைப் பங்குகளின் வெளியீடும், மீட்பும், கடனிட்டு ஆவணங்கள் வெளியீடும், மீட்பும் இம்முறையில் கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு கூட்டுப்பங்கு நிறுவனமும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அதன் நிதி ஆண்டுக்குரிய ஆதாய- இழப்புக் கணக்கினையும், இருப்பு நிலைக் குறிப்பினையும் வெளியிட வேண்டுமென இந்திய நிறுவனச் சட்டத்தின் 210-வது பிரிவு கூறுகிறது. ஆதாய இறப்புக் கணக்கிற்கென எந்த ஒரு குறிப்பிட்ட படிவத்தையும் சட்டம் வகுக்கவில்லை. ஆதாய இழப்புக் கணக்குக்குப் பின் ஆதாய இழப்புப் பகிர்வுக் கணக்கு ஒன்று உருவாக்கப்படுகிறது. ஆதாயம் எவ்வாறு பலவகைகளில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதனை அது உணர்த்தும்.
கூட்டுப்பங்கு நிறுவனத்தின் இருப்பு நிலைக் குறிப்பு நிறுவனச் சட்டத்தின் அட்டவணை-6 பகுதி-1 இல் குறிப்பிட்டுள்ள படிவத்திலேயே உண்டாக்கப் படுதல் வேண்டும். சொத்துகளும், பொறுப்புகளும் அதில் குறிப்பிட்டுள்ளபடியே பல்வேறு தலைப்புகளின் கீழ் அடுத்தடுத்து எழுதப்பட்டிருக்க வேண்டும். மாதிரிப் படிவம் பக். 897-இல் காண்க.
1986-ஆம் ஆண்டுக்கான ஆதாய இழப்புப் பகிர்வுக் கணக்கு (கற்பனைத் தொகைகளுடன்)
{| class="wikitable"
|-
|கடன் ஆவண மீட்புக்கு ஒதுக்கியது.<br>காப்புக்கு மாற்றியது <br>பங்காதாயம்<br>இருப்பு கீ/இ (மீதி இருப்பு நிலைக் குறிப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது) || ... 6,00,000<br>... 2,00,000<br>... 1,50,000<br>... 1,00,000 || இருப்பு: கீ/கொ (சென்ற ஆண்டு இருப்பு)<br>ஆதாய இழப்பு க/கு (நடப்பாண்டின் ஆதாயம்) || ... 50,000<br> ..10,00,000
|-
! !! உரூ.10,50,000 !! உரூ. !! 10,50,000
|-
|}<noinclude></noinclude>
qg6csidpro5o6f2kpbdoqau7r3wzljm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/925
250
644336
1937764
2026-05-28T07:25:01Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>அ) அழைக்கப்பட்ட பங்குகளின் பங்குத்தொகை</b> ::கழி அமைப்பு நிலுவை ::கூட்டு: ஒறுப்பிழப்புச் செய்யப்பட்ட பங்குகள் <b>ஆ) காப்பும் மிகுதியும்</b> ::1...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937764
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பங்கு....|897|கூட்டுப் பங்கு....}}</noinclude><b>அ) அழைக்கப்பட்ட பங்குகளின் பங்குத்தொகை</b>
::கழி அமைப்பு நிலுவை
::கூட்டு: ஒறுப்பிழப்புச் செய்யப்பட்ட பங்குகள்
<b>ஆ) காப்பும் மிகுதியும்</b>
::1. முதல் காப்பு
::2. முதல் மீட்புக் காப்பு க/கு
::3. பங்கு முனைமக் கணக்கு
::4. பிற காப்பு<br>கழி: ஆதாய இழப்பு க/கு பற்றிருப்பு
::5. ஆதாய இழப்புக் கணக்குகளின் வரவிருப்பு
இ) பிணைக் கடன்
::1. கடவீட்டு ஆவணங்கள்
::2. வங்கிக் கடன்
::3. பிற கடன்
<b>ஈ) பிணையில்லாக் கடன்</b>
::1. தவணைக்கால வைப்பு
::2. வங்கியிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பெற்ற கடன்
<b>உ) நடப்புப் பொறுப்புகளும் ஒதுக்கும்</b>
:<b>1) நடப்புப் பொறுப்புகள்</b>
::அ) ஏற்புகள்
::ஆ) கடனீந்தோர்
<b>அ) நிலைச் சொத்துக்கள்</b>
:1. வணிக நற்பெயர்
:2. நிலம்
:3. சட்டடம்
:4. குத்தகை
:5. பொறிவகை
:6. மனைத்துணைப் பொருள்
:7. புனைபொருள் உரிமை வாணிகக் குறி
:8. கால்நடை
:9. ஊர்தி
<b>ஆ) முதலீடுகள்</b>
:1. அரசு கடன் ஆவணங்கள்
:2 பங்குகள், கடன் ஆவணங்கள் பிணை முறிகள்
:3. நிலையியல் சொத்துக்கள்
<b>இ) நடப்புச் சொத்துகளும் கடனும் முன்பணமும்<br>1) நடப்புச் சொத்துகள்</b>
:அ) முதலீடு மீது கூடியுள்ள வட்டி
:ஆ) பண்டங்களும், உதிரி உறுப்புகளும்
:இ) விடுகருவிகள்
:ஈ) சரக்கிருப்பு
:உ) வேலை முற்றாப் பொருள்
:ஊ) கடனாளிகள் கழி: ஒதுக்கு
:எ) ரொக்கம்
:ஏ) வங்கியிருப்பு
:<b>2) கடன்</b>
:அ) துணை நிறுவனங்களுக்குக் கடனும் முன்பணமும்
:ஆ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு
:இ) முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
:ஈ) சுங்க அலுவலலகம் துறைமுகம் போன்றவற்றில் வைத்துள்ள இருப்புகள்<noinclude></noinclude>
lm10koumyi8uuy7zd6snahqd193vzj2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/926
250
644337
1937766
2026-05-28T07:34:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::இ) உரிமைகோராப் பங்காதாயம் ::ஈ) பிற பொறுப்புகள் <b>2) ஒதுக்கு</b> ::அ) வரி ஒதுக்கு ::ஆ)திட்டமிடப்பட்டுள்ள பங்காதாயம் நிறுனத்தின் இருப்பு நிலைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937766
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப்பண்ணை|898|கூட்டுப்பண்ணை}}</noinclude>::இ) உரிமைகோராப் பங்காதாயம்
::ஈ) பிற பொறுப்புகள்
<b>2) ஒதுக்கு</b>
::அ) வரி ஒதுக்கு
::ஆ)திட்டமிடப்பட்டுள்ள பங்காதாயம்
நிறுனத்தின் இருப்பு நிலைக் குறிப்பு, நிறுவனத்தின் நிதி நிலைமையை உண்மையாகவும் நேர்மையாகவும் எடுத்துரைக்க வேண்டும். சொத்துக்களையும் பொறுப்புகளையும் கூட்டியும், குறைத்தும் மதிப்பிடக் கூடாது. மறைவான காப்பு (Reserve) ஏதும் கூடாது.{{Right|<b>வை.ந.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Chakraborty, M.,</b> Advanced Accountancy, Oxford University Press, Calcutta, 1978.<br>
<b>Gupta R.L.,</b> Advanced Accountancy, Sultan Chand and Sons, New Delhi, 1986.<br>
<b>Shokla M.C. & Grewal T.S.,</b> Advanced Accounts, S. Chand and Company, New Delhi, 1986.
<b>கூட்டுப்பண்ணை,</b> சிதறிக்கிடக்கும் சிறு சிறு வயல்களை ஒன்று சேர்த்து உருவாகும் பெரிய நிலப் பரப்பில் சாகுபடி செய்யும் முறையினைக் குறிக்கும், நிலங்களைச் சாகுபடி செய்வதில் பலமுறைகள் நிலவி வருகின்றன. அவைகளில் கூட்டுப் பண்ணை முறை (Collective Farm) முக்கியமானதாகும். இதனால் உற்பத்தியும், உற்பத்தித்திறனும் பெருகுவதோடு அதிக முதலீடு செய்வதற்கும் வாய்ப்புகள் பெருகுகின்றன. கூட்டுறவு இயக்கத்தின் மூலம் தோன்றியதே கூட்டுப்பண்ணை முறையாகும். கூட்டுறவு இயக்கம், அதில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் நேர்மையுடன் உழைக்க முன்வர வேண்டும் என்பதனை உள்ளடக்குகிறது. ‘தாம் பிறருக்காகவும், மற்றவர்கள் நமக்காகவும் பாடுபட வேண்டும்’ என்ற அடிப்படைத் தத்துவத்தில் வளர்ச்சியடைந்தது தான் இக்கூட்டுறவு இயக்கம்.
கூட்டுறவுப் பண்ணை முறையினை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: 1) கூட்டுப் பண்ணை, 2) கூட்டுறவுப் பொதுப் பண்ணை 3) கூட்டுறவு மேம்பாட்டுப் பண்ணை, 4) கூட்டுறவுக் குத்தகைக்
<b>ஈ) பல்வகைச் செலவினம்</b>
::1) தொடக்கச் செலவு
::2) பங்கு வெளியீடு, கடனீட்டு ஆவண வெளியீட்டுக் கழிவு அல்லது தரகுத் தொகை
::3) பங்கு வெளியீட்டு, கடனீட்டு ஆவன வெளியீட்டுத் தள்ளுபடி
::உ) ஆதாய இழப்புக் க/கு
காரர்கள் பண்ணை, இவை நான்கிலும் மிகவும் முக்கியமானது கூட்டுப்பண்ணையாகும். கூட்டுப்பண்ணைச் சாகுபடியில் உறுப்பினர்கள் தங்களுடைய நிலங்களை ஒன்றாக இணைத்து சாகுபடியை கொள்கின்றனர். நிலத்தின் உரிமையைக் குடியானவர் சொந்தம்கள் விடுவதில்லை, நிலம் அவர்களுக்கே அதன் விளைபொருளைப் பங்கிடுவதற்குக் கூட்டுறவுக் குழு முடிவுகளை வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் அன்றாட வேலைக்குக் கூலி பெறுவர்.
கூட்டுறவு முறையில் பயிர் செய்யப்படும் விளை பொருளை உறுப்பினர் பிரித்துக் கொள்கின்றனர், விளைபொருளைப் பிரித்துக் கொள்ளும்போது உழவர்களின் சொத்த நிலத்தின் அளவு, மண் வளம், உற்பத்தித் திறன் ஆகியன கணக்கிடப்படுகின்றன. இம்முறையில் பெரும் ஆதாயத்தைக் கொண்டு உறுப்பினர்கள் ஊக்க வாதியம் (Bonus) பெறுகின்றனர், கூட்டுறவு முறையிலும் உழவர்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் நில உரிமையை இழப்பதில்லை. உழைப்பிற்கு ஏற்ற கூலி கொடுக்கப்படுகிறது.
<b>உலக நாடுகளில்</b>: கூட்டுப்பண்ணை முறை சோவியத் உருசியா, சீனா, இசுரேல், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மெக்சிகோ, செருமனி, எகிப்து, யூக்கோசு வாலியா போன்ற நாடுகளின் வேளாண்மைத் துறையில் சிறப்புற்று விளங்குகிறது. கூட்டுப்பண்ணைகளின் செயற்பாடுகளில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் பல இருப்பினும், அடிப்படைக் கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் இல்லை. சில நாடுகளில் நிலம் கூட்டுறவுக் கழகங்களுக்குச் சொந்தமாக உள்ளது. பல நாடுகள் வேளாண்மைத் துறையில் தலைசிறந்து விளங்குவதற்குக் காரணம் அங்கு நிலவும் கூட்டுப் பண்ணை முறையாகும். கூட்டுப்பண்ணை முறையில் வேளாண்மை உற்பத்திப் பெருருகிறது. பெரிய எந்தி தங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைந்து மிகுதியான ஆதாயம் கிடைக்கிறது. அதனால் உழவர்களின் வாழ்க்கைத்தரம் உயருகிறது.{{nop}}<noinclude></noinclude>
c3dq3eplsw78sb3mwkuva8v64gotur9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/4
250
644338
1937767
2026-05-28T07:34:29Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937767
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" /></noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் சுன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி...
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்
பார்த்து.. பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர்
எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும்
மாண்புமிகு
இதயம்
கனிந்த
நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
இயக்குநர்<noinclude></noinclude>
qly8j98tmeo00z99tcrl3xzjjworakq
1937776
1937767
2026-05-28T08:19:18Z
Rabiyathul
5890
{{rh|iv||}}{{rule}}
1937776
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் சுன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி...
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்
பார்த்து.. பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர்
எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும்
மாண்புமிகு
இதயம்
கனிந்த
நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
இயக்குநர்<noinclude></noinclude>
0j1rw46bmo855vwwk1iir7uhmuh25va
1937780
1937776
2026-05-28T09:04:59Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி...
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை
சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பசுலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
{{Right|இயக்குநர்}}.
{{dhr|5em}}<noinclude></noinclude>
shjql1arbdds98scp5ynrcsurb7k3ln
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/927
250
644339
1937768
2026-05-28T07:42:46Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>இந்தியாவில்</b>: இந்திய வேளாண்மை வளர்ச்சி பெற்றுச் சிறப்புறக் கூட்டுறவுப் பண்ணை முறைதான் சிறந்ததெனப் பலர் கருதுகின்றனர். எவ்வகையான வற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937768
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப்பண்ணை|899|கூட்டுப் பாதுகாப்பு}}</noinclude><b>இந்தியாவில்</b>: இந்திய வேளாண்மை வளர்ச்சி பெற்றுச் சிறப்புறக் கூட்டுறவுப் பண்ணை முறைதான் சிறந்ததெனப் பலர் கருதுகின்றனர். எவ்வகையான வற்புறுத்தலும் கட்டாயமும் இன்றிக் கூட்டுறவு முறையில் வேளாண்மைத் தொழில் செய்யப்பட்டால் தான், ஊரகப் பொருளாதாரம் முன்னேற்றமடையும், இந்திய நான்காம் ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கத்தில் இந்தியாவில் மொத்தம் 8600 கூட்டுறவுக் பண்ணைக் கழகங்கள் இருந்தன. இவற்றில் மொத்தம் 2.2 இலட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். சுமார் 9.7 இலட்சம் ஏக்கர் நிலத்தை இக்கழகங்கள் அந்தந்தப் பகுதியில் ஒன்று சேர்த்துச் சாகுபடி செய்து வந்தன. இக்கழகங்களில் 4200 மட்டும் நல்ல முறையில் இயங்கி வந்தன. கூட்டுறவுப் பண்ணைகள், பால்பண்ணை, கால்தடை வளர்த்தல், பயிர்த்தொழில் தொடர்பான ஏனைய தொழில்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு பண்ணைக்கும் உரு. 5000 ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பண்ணைத் தொடர்பான ஒவ்வொரு அரசாங்கத் துறையும் இதற்கான உதவியை வழங்குகின்றது.
<b>நன்மைகள்</b>: கூட்டுப் பண்ணை முறையினால் 1) உற்பத்தி பெருகுகிறது. 2) புதிய விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்து 3) உண்டாகின்றனவதற்கான வாய்ப்புகள் வேளாண்மை எந்திரமயமாக்கப்படுகிறது. 4) வாய்க்கால் வரப்புத் நகராறுகள் மிகுதியாகக் குறைவதால் நீர்ப்பாசனம் நல்ல முறையில் நடைபெறுகிறது. 5) ஆதாயம், இழப்பு மக்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதால் இடர்தாங்கல் (Risk bearing) குறைகிறது.
<b>தீமைகள்</b>: கூட்டுப் பண்ணை முறையினால் தன் மைகள் பல இருப்பினும் சில தீமைகளும் உள்ளன. 1) சில நாடுகளில் உழவர்களின் நில உரிமை பறிக்கப்படுகிறது. 2) எல்லோரும் சேர்த்து உற்பத்தியில் ஈடுபடுவதாலும், எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதாலும் தனிப்பட்ட வகையில் அக்கறையும் கவனமும் செலுத்தப்படுவதில்லை. இதனால் மொத்த உற்பத்தி குறைகிறது. 3) மொத்த உற்பத்தியைப் பகிர்த்தனிப்பதில் நியாயமான தீர்வு முறை செயற்படுவதில்லை. அதனால் லேனாண்மை செய்வோர் சிலர் பாதிக்கப்படுகின்றனர்.
<b>கூட்டுப்பண்ணை செயற்படத் தடைகள்</b>: 1) கூட்டுப் பண்ணைகள் வேளாண்மையினரின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தோன்றினாலும், அது செயற்படத் துவங்கும்பொழுது பல சிக்கல்கள் எழுகின்றன. 2) நிலம் உள்ளவர்கள் கூட்டுப் பண்ணைகளுக்குத் தங்கள் நிலங்களையும், நிலமற்றவர்கள் தங்கள் உழைப்பையும் மட்டுமே அளிப்பர். அவர்களுக்கு இடையே மொத்த உற்பத்தியைப் பங்கீடு செய்வது கடினமாகும். 3) கூட்டுப் பண்ணையில் ஓரளவு எந்திரங்களைப் புகுத்த வேண்டியது இன்றியமையாததாகிறது. பலர் வேலையை இழக்க நேரிடுகிறது. 4) கூட்டுப் பண்ணை முறை இந்திய நாட்டு மக்களின் கோட்பாடுகளுக்கும், மன நிலைக்கும் ஒத்து வரஇயலாத முறை எனக் கருதப்படுகிறது.
இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் வெற்றி காணாத துறை ஏதேனும் உண்டெனின், அது கூட்டுப்பண்ணையும், கூட்டுறவுப் பண்ணைத் துறையும் எனக் கூறலாம். கடந்த பல ஆண்டுகளாக அரசும் தனியார் இயக்கங்களும் கூட்டுறவுப் பண்ணை முறையைப் பரப்ப எவ்வளவோ முயற்சி செய்தும் உரிய பயன் கிடைக்கவில்லை. மத்திய அரசின் கூட்டுறவுத் துறை இதைத் தன் ஆய்வு அழிக்கையில் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது. கூட்டுறவுப் பண்ணை முறையினால் ஏற்படக்கூடிய நன்மைகனை இந்திய வேளாண்மையினர் ஏற்றுக்கொள்ளாமல், இருப்பதே தோல்விக்குக் காரணமாகும். நாட்டிலுள்ள கூட்டுறவுப் பண்ணை அவர்களது ஐயங்களை நீக்கக்கூடிய அளவுக்குத் திறம்படச் செயற்படுமேயானால், எதிர்காலத்தில் கூட்டுப் பண்ணை முறைவலுப்படும்; வளமை சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. காண்க : இந்தியக் கூட்டுறவு இயக்கம்.{{Right|<b>வி.எ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:
<b>Bhatnagar, K.P., Nigam, N.S., Bhagoilwal, T.N. Hajela, T.N.,</b> Co-Operation in India and Abroad, Kishore Publishing House, Kaunpur, 1967.<br>
<b>Kulkarni, K.R.,</b> Theory and Practice of Co-operation in India and Abroad. The Co-operators. Book, Bombay, 1965.<br>
<b>Mamoria C.B., Saksena, R.D.,</b> Co-oparation in India, The Law Printing Press, Allahabad 1960.
<b>கூட்டுப் பாதுகாப்பு</b>: ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் கூடித் தங்களது பாதுகாப்புக் குறித்துச் செய்து கொள்ளும் ஏற்பாடு அல்லது நடவடிக்கை கூட்டுப் பாதுகாப்பு (Collective Security) எனப்படும். உலகில் நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த இத்திட்டம் உதவுவதாக அமைவதுடன் நாடுகளிடையே<noinclude>
<b>வா. க. 7-57அ</b></noinclude>
fu86ob8744y3bgdmuamajn1dnqp0wmj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/928
250
644340
1937769
2026-05-28T07:51:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அதிகாரச் சமநிலையை (Balance of Power) ஏற்படுத்தவும் இது உதவும், நாடுகள் பல வகைப்பட்டனவாய், வலிமையிலும் வேறுபட்டனவாய் இருப்பதால், ஒரு வல்லரசோ சில நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937769
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப் பாதுகாப்பு|900|கூட்டுப்பேரம்}}</noinclude>அதிகாரச் சமநிலையை (Balance of Power) ஏற்படுத்தவும் இது உதவும், நாடுகள் பல வகைப்பட்டனவாய், வலிமையிலும் வேறுபட்டனவாய் இருப்பதால், ஒரு வல்லரசோ சில நாடுகளின் கூட்டோ, வேறு ஒரு நாட்டின் மீது படையெடுக்க முயற்சி செய்யுமாயின், அத்தகைய நிலைமையில் தாக்கு தலுக்கு இலக்காகும் நாடு வேறு சில நாடுகளுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டு கூட்டுப் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வது முறை, உலகின் சில நில அடிப்படையிலும் இந்தக் கூட்டுப் பாதுகாப்பு முறை அமையலாம். அனைத்து நாடுகள் அரங்கில் இரு வவ்வரசுகள் எழுந்து, அவை தனித்தனியே அண்மையில் குடியேற்ற நாட்டு முறையினின்னும், விடுதலை பெற்ற சிறு நாடுகளைத் தங்களிடம் சேர்த்துக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முயலும்போது, சிறிய நாடுகள் கூட்டுப் பாதுகாப்புக்காகக் கூட்டுச் சேரும் நிலை ஏற்பட்டது.
<b>கூட்டுப்பாதுகாப்பு செயற்படுதல்</b>: இக்கூட்டுப் பாதுகாப்பு எனப்படுவது புதிய கோட்பாடோபாடோ அன்று, நாடுகளிடையே கி.பி, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் இது போன்றதொரு முயற்சி தொடங்கப்பட்டது. முதல் உலகப் போரின்பின் இம்முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் கூறுகள் சில கி.பி. 1815-ஆம் ஆண்டு உடன்படிக்கையில் இடம்பெற்றன. சுவிட்சர்லாந்து நாட்டை நடுநிலை நாடாக எல்லா வல்லரசுகளும் கி.பி. 1815-இலும், பெல்சியத்தை கி.பி. 1839-இலும், இலக்சம்பர்க்கை கி.பி. 1867-இலும் ஏற்றுக் கொண்டன. பின்னர், சருவதேச சங்க உடன்படிக்கையிலும், 1928-29-ஆம் ஆண்டு கெல்லகு பிரியண்டு (Kellog Briand Pact) உடன்படிக்கையிலும் கூட்டுப் பாது காப்புத் திட்டம் தெளிவாக்கப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்திலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் தங்களது சிக்கல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காணவும் ஏனைய நாடுகளின் இறையாண்மை, எல்லைப் புற ஒற்றுமைக்கு மதிப்பளிக்கவும் இணங்கியுள்ளன. கூடுமானவரை போரைத் தவிர்த்திடவும், போர் தவிர்க்கவியலாத நிலையில் தற்காப்பு நடவடிக்கைகளைக் கூட்டாகவும், ஐ.நா. சபையின் இணக்கத்துடனும், அதன் அதிகார முறைக்கு ஏற்பவும், மேற்கொள்ளலாம் என அப்பட்டயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுத் தற்காப்புக்காகப் போர் செய்யவும் விதிவிலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுகளிடையே எழும் சிக்கல்களை ஐ.நா. மூலம் தீர்வு காணவும், ஆக்கிரமிப்பாளர்களை, மற்ற நாடுகள் யாவும் கூட்டாகச் சேர்த்து முடிவு செய்து முறியடிக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஐ.நா. சபையின் கூட்டுப் பாதுகாப்பில் விளக்கப்பட்டுள்ளன. கொரியாச் சிக்கல் கூட்டுப் பாதுகாப்பு முறையினால் தீர்வு செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இம்முறையின் அடிப்படை விதி யாதெனில், நாடுகளிடையே அதிகார உறவு முறைகளை அவற்றின் இறைமைநிலை பிறழாதவாறு, ஓரளவு வரையறுக்கப்பட்ட குறிக்கோள் எல்லைக்குள், சில நாடுகள் கூடிக் கூட்டாகப் பாதுகாப்பு அளித்தல் என்பதாகும்.
இக்காலத்திய உலகியவின், அறிவியல், தொழில் வளர்ச்சியின் காரணமாக எந்த ஒரு நாடும் தனித்துத் தன்னிறைவுடன் இயங்குதல் இயலாது என்ற நிலையில், நாடுகளிடையே ஒன்றுக்கொன்று சார்புணர்வு கொள்ளுதல் இன்றியமையாததாகி விட்டது. இந்த நிலையில், உலக அளவில் அமையும் கூட்டுத் தற்காப்பு முறையில் அமைதி காக்கவும், தாக்குதலை எதிர்க்கவும் வேண்டிய நிலை தோன்றியுள்ளது. ஆகவே, எந்த ஒரு தனி நாட்டையும் பிறிதொரு நாடு தாக்குமானால், அது மற்ற (கூட்டு சேர்ந்த) எல்லா நாடுகளையும் தாக்கியதாகக் கொள்ளப்படும். இந்தக் கொள்கை உலக நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வட அட்லாண்டிக்கு, வார்சா ஒப்பந்தங்களிலும் இது காணப்படுகிறது. இதுவரை இந்த முறை, எந்த நோக்கங்களுக்காக ஏற்பட்டதோ அதற்கு முரணாகத்தான் செயற்பட்டுள்ளது என்பது வரலாற்றால் அறியக் கிடக்கிறது.{{Right|<b>தி.க.</b>}}
<b>கூட்டுப்பேரம்,</b> தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான தொழில் அமைதியை நிலவச் செய்ய நிருவாகமும் தொழிலாளகும் தங்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உறவுமுறை வினைக் குறிக்கும். கூட்டுப் பேர முறை (Collective Bargaining) முதலாளிக்கும், தொழியாளிக்கும் இடையில் நட்பு மனப்பான்மை வளர வாய்ப்பளிக்கிறது. தொழிலாளர் நலத்தைப் பேணிக்காக்கும் வகையில் அரசும் நிருவாகமும் தொழில் துறையை அமைக்க வேண்டும். முதலாளி தொழிலாளிக் கிடையில் ஏற்படும் தகராறுகள், வேலைநிறுத்தங்கள் கதவடைப்புகள் போன்ற சிக்கல்கள் தொழில் அமைதியின்மைக்குக் காரணமாகின்றன. அவற்றால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. முதலாளி தொழிலாளிக்கிடையில் மனக்கசப்பு ஏற்படுகிறது. வெற்றியோ தோல்லியோ எப்பகுதியினருக்கும் ஏற்படாமல் தொழில் தகராறுகளுக்கான காரணங்களை அறிந்து அவை வருமுன் காப்பதே சிறந்த தொழிற்றுறையின் கூறாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத்<noinclude></noinclude>
tjd6q2b49ahgbovasmax6sfiybc9b96
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/929
250
644341
1937770
2026-05-28T08:00:47Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தீமை விளைவிக்கும் தொழில் அமைதியின்மையை நீக்கும் கொள்கையை அரசு சட்டமுறையில் பின்பற்ற வேண்டும். கூட்டுப் பேர முறையில் தொழிலாளரும், நிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937770
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப்பேரம்|901|கூட்டுப்பேரம்}}</noinclude>தீமை விளைவிக்கும் தொழில் அமைதியின்மையை நீக்கும் கொள்கையை அரசு சட்டமுறையில் பின்பற்ற வேண்டும்.
கூட்டுப் பேர முறையில் தொழிலாளரும், நிருவாகமும் மனத்திறத்து தங்களுடைய நிலையை எடுத்துச் சொல்ல முடியும். தனியொரு தொழிலாளரால் தீர்வு காணமுடியாத சிக்கல்கல் கூட்டுப் பேர ஒப்பந்தம் மூலம் தீர்வு காணப்படுகின்றன. ஊதியப் பணி நேரம், விடுப்பு வசதிகள், ஊக்க ஊதியம் (Bonus) கூடுதல் நேர ஊதியம் பற்றிய முடிவு செய்யக் கூட்டுப் பேர முறையே சிறந்ததாகும். தொழிலாளர்களும் நிருவாகமும் பேச்சு மூலம் ஒப்புக் கொள்ளும் உடன்பாடுகள் எழுத்து முயமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன. அவை எப்பொழுதும் நிருவாகத்தையும், தொழிலாளரையும் கட்டுப்படுத்துகின்றன. அதனால் நிருவாகமோ, தொழிலாளரோ தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க முடியாமல், இரு சாரார்களுடைய நோக்கங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
கூட்டுப்பேர முறை வெற்றி பெறச் சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. குறிப்பாகத் தொழிற் கழகம் (Trade Union) வலுவானதாக இருக்க வேண்டும். தொழிலாளர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒரு தொழிற்சாலையில் கழகங்கள் இருப்பதைக் காட்டிலும் வலுவான கழகம். ஒன்று இருப்பது நல்லது (One Union in One Industry). தொழிற்கழகம் நாட்டுச் சட்டமுறைப்படி அரசாலும் நிருவாகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையுடையதாய் அறிந்தேற்பும் (Recognition) பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுப் பேர முறை செயற்பட அரசு, முதலாளி தொழிலாளி, பொதுமக்கள் அகியோருக்குப் பொறுப் புணர்ச்சியும் கூட்டுறவும் இன்றியமையாத தேவையாகும் நிருவாகம் பரந்த மனப்பான்மையுடையதாகவும், தொழிற் கழகப் பேராளர்களாகவும் இருக்கவேண்டும். இருசாராரிடையும் சிக்கல்களைப் பற்றிய முழுத் தன்மையையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையும், அதற்கான முயற்சியும் நிலவ வேண்டும். தொழிளாளர்களும், நிருவாகத்தினரும் பிறர் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும். தொழிற்கழகத் தலைவர்கள் விவரம் தெரித்தவர்களாகவும், கூட்டுப் பேரத்தின் வரம்பு பற்றிய தெளிந்த கண்ணோட்டமுடையவர்களாகவும் இருக்கு வேண்டும். இவ்வியல்புகள் நிலவினால்நான் கூட்டுப் பேர முறையில் தொழில் தகராறுகளைத் தீர்க்க இயலும். தொழில் அமைதியைப் பாதுகாக்கச் சட்டமியற்றுவதைக் காட்டிலும் பேச்சுவார்த்தை மூலமும், கூட்டுப் பேர முறையிலும் தொழில் தகராறுகளைத் தீர்த்துக்கொள்வதே சிறந்தது எனத் தொழிலாளர் நலனுக்காகப் பாடுபட்ட அறிஞர் வி.வி. கிரி 1952-இம் கூறினார், தொழில் அமைதி காக்கும் இம்முறையை ‘கிரி வழி’ என்றனர். அவர் தொழிலமைச்சராகவும் இந்தியக் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
கூட்டுப் பேர முறை பத்தி தேவிட்சன் (Davidson), தாபு (Dobb) போன்ற அறிஞர்களும் கூறியுள்ளனர், அண்மைக் காலத்தில் பெய்நர் - கார்டர் கூட்டுப் பேரமுறை மிகச் சிறந்ததெனக் கருதப்படுகிறது. மிகுதியான வேலைவாய்ப்பு, உயர்த்த கூலி வீதம் ஆகிய இரண்டும் தொழிற் கழகத்தின் நோக்கமாக இருப்பின் அது நிருவாகத்தின் ஆகாயத்தை மிகுந்த அளவில் குறைக்கும். எனவே, நிருவாகமும், தொழிற் கழகமும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து இறுதி நிலைக் கூளியும் (Marginal Wage), இறுதிநிலை உற்பத்தியும் (Marginal Revenue Product) சீராக (Equal) இருக்கும் நிலையில் கூலியை வரையறுக்கின்றனர், அதைவிடக் கூலிவீதம் கூடுதலாக இருக்க வேண்டுமென்று தொழிற்கழகம் விரும்பினால், அதற்கேற்ப வேவை வாய்ப்புகளைக் குறைக்க நிருவாகத்தை பெல்தர் - கார்டர் கூட்டுப் பேர முறை அனுமதிக்கிறது. கார்டர் கருத்துப்படி நிருவாகத்தின் விருப்பு (Preference) தொழிலாளியின் விருப்பு இரண்டையும் இதாரராகும் புரிந்து ஓர் உடன்பாட்டுப் பேரத்தைச் செய்துகொள்ள வேண்டும். அதனை நிறைவுப் பேரநிலை எனக் கூறுகின்றனர்.
<b>தொழிற்கழகமும் கூட்டுப் பேர முறையும்</b>: தொழிற் கழக இயக்கம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வேலை நிலைகளைச் சீராக்கவும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும் தோன்றி வளர்ந்தது. பிரிட்டனிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் தோன்றிய தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழிற் கழகங்கள் தோன்றி வளர்த்தன. அவற்றைத் தொடர்ந்து எல்லா நாடுகளிலும் தொழிற் கழகங்கள் வளர்ச்சியடையலாயின. உழைக்கும் உழைப்பாளர்களின் வாழ்வில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் அவற்றின் நடவடிக்கைகளும் இக்காலத்தில் மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கின்றன.
தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் தொழிற் கழகங்களால் கூலியைக் கூட்ட முடியாது எனக் கருதினர், கூலி கூடினால் ஆதாயம் குறைந்து அதனால் சேமிப்பும் முதலீடும் குறையும். அதன் விளைவாக<noinclude></noinclude>
mj9ir4g6jd9tz3bpn79uf6g4wi1hpb4
அறிவியல் களஞ்சியம் 14/நை
0
644342
1937772
2026-05-28T08:03:47Z
TI Buhari
4634
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம் | translator = | section = நை | previous = [[../நே/]] | next = [[../நொ/]] | notes = }} <pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="257" to="284" fromsection="நை" tosection="ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937772
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம்
| translator =
| section = நை
| previous = [[../நே/]]
| next = [[../நொ/]]
| notes = }}
<pages index="அறிவியல்_களஞ்சியம்_14.pdf" from="257" to="284" fromsection="நை" tosection="நை" />
byrluo3xhfd7owybf83snbey8hx9r3l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/930
250
644343
1937774
2026-05-28T08:09:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேலை வாய்ப்பும் குறையுமெனக் கருதினர். உற்பத்திக் காரணியிலும், செய்பொருள் அங்காடியிலும் நிறைவுப்போட்டி (Perfect Competition) நிலவுமென்று கருதினர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937774
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுப்பேரம்|902|கூட்டுப்பேரம்}}</noinclude>வேலை வாய்ப்பும் குறையுமெனக் கருதினர். உற்பத்திக் காரணியிலும், செய்பொருள் அங்காடியிலும் நிறைவுப்போட்டி (Perfect Competition) நிலவுமென்று கருதினர். ஆனால், நடைமுறையில் தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கருதியதுபோல உற்பத்திக் காரணியான உழைப்பாலும், பொருள்களின் விற்பனையாலும் நிறைவுப் போட்டி நிலவவில்லை. பொருள் விற்பனையில் நிறைகுறைப் போட்டி (Imperfect Competition) நிலவுவதையும் உழைப்புக் கூலியை வரையறுப்பதில் தொழிற்சங்கங்களின் பணியையும், கூட்டுப் பேரமுறையின் பங்கையும் பொருளியல் வல்லுநர்கள் 1930-ஆம் ஆண்டிற்குப் பின்னர்த்தான் பொருளியல் கோட்பாடுகளில் பயன்படுத்தினர்.
நடைமுறையில் தொழிலாளர்கள் உற்பத்தி செய்கின்ற பொருளுக்குரிய தேவை, நெகிழ்ச்சியற்றதாக (Inclastic) இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கூலியைக் கூட்டி பொருளின் விலையைக் கூட்ட முடியும், கூனி மிகுதி கேட்கின்ற குறிப்பிட்ட உழைப்பிற்குரிய தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்க வேண்டும். அக்குறிப்பிட்ட உழைப்பு இடைக்காவிட்டால் உற்பத்தி நடைபெறாது என்ற நிலை இருக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆக்கத்திறனைக் கூட்டிக் கூலியைக் கூட்டலாம். தொழிலாளர்களுக்குத்தக்க பயிற்சியும் வாய்ப்புகளும் அளிக்கும் பணி செய்யும் குழ்நிலைகளை நன்கு அமைத்துத் தொழிலாளர்களின் ஆக்கத்திறனை வளர்க்க, தொழிற் சங்கங்கள் முதலாளிகளைக் கட்டாயப்படுத்தலாம்.
<b>இந்தியாவில்</b>: முதல் உலகப் போருக்குப் பின்னரே இந்தியாவில் தொழிற் கழகங்கள் வளர்ச்சியடையலாவின. முதன் முதலில் நெசவுத் தொழிலாளர் கழகத்தை 1918-இல் வாடியா (Wadia) சென்னையில் ஆரம்பித்தார். அனைத்திந்தியத் தொழிற்கழகக் காங்கிரசு (A.I.T.U.C.) 1920-இல் தொழிற் கழகங்களின் நடவடிக்கைகளை ஒருங்கமைக்கவும், வளர்ச்சியைத் தூண்டவும் தோடங்கப்பெற்றது. தொழிற்கழகச் சட்டம் 1946-இல் திருத்தப்பட்டது. தொழிற் கழகங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். வேலைநிறுத்தம் பற்றிய விவரங்கள் விதிகளாய் எழுதப்பட்டிருக்க வேண்டும். எந்த தொழிற்கழகத்தையும் முதலாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், அதைப்பற்றிய முடிவு செய்ய தொழிலாளர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். தொழிற்கழகச் சட்டம் 1950-ஆம் ஆண்டில் வெளி ஆள்களையும், தொழிற்கழக உறுப்பினராக அனுமதிக்கலாம் எனக் கூறியது. காங்கிரசுக் கட்சியால் இந்திய தேசிய தொழிற் சங்கக் காங்கிரசு (I.N.T.U.C). 1947-இல் ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
தொழிற் கழகங்களில் அரசியல் ஆதிக்கம் மிகுந்த அளவில் உள்ளது, தொழிலாளர் நலனைவிட அரசியல் ஈடுபாடு கூடுதலாக உள்ளது. தொழிற் கழகத் தலைவர்களுக்கு வெளி ஆசை இருப்பதால் தொழிலாளர்களின் சிக்கல்களை அவர்களால் முழுமையாக உணர முடியவில்லை. தொழிற்கழகங்களின் நிதி வசதிக் குறைவு, மதம், இனம், வாழ்வு முறை, மொழி போன்ற வேறுபாடுகள் தொழிலாளர்களுக்கிடையில் வேறுபாடுகளை வளர்க்கின்றன. இக்குறைபாடுகள் நீங்கத் தொழிலாளர்களுக்கிடையிலிருந்து தொழிற்கழகத் தலைவர்கள் உருவாக வேண்டும். வலுவான தொழிற்கழகம் மதிப்பு மிக்கது என்பதைத் தொழிலாளிகளும் முதலாளிகளும் உணர வேண்டும். தொழிற்கழகங்கள் ‘உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகள்’ என்பதை உணரச்செய்ய வேண்டும்.
<b>இந்தியாவில் தொழில் தகராறுகள் தீர்வு</b>: தொழில் தகராறுத் தீர்வில் கூட்டுப் பேர முறை மிகச் சிறந்ததாகும். அதனைச் செயற்படுத்தத் தொழிற்கழகங்கள் பலம் வாய்ந்தவையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். பேரத்திற்கான ஆற்றல் எல்லாத் தொழிலாளர்களும் ஒருமித்த குரலில் சிக்கல்களை எழுப்பு அடங்கியுள்ளது. அக்குரல் முதலாளியின் அக்கறையையும் அரசின் கவனத்தையும் ஈர்க்கும். தொழிலாளர்கள் நல்வாழ்விற்காகவும் பல்வேறு பணி முன்னேற்றத்திற்காகவும் வகையான தொழிலாளர் சட்டங்கள் (Labour Laws) இந்தியாவில் இயற்றப்பட்டனான்றால் அதற்கு வலுவான கூட்டுப் பேர முறையே காரணமாலிருந்தது, இக்காலத்தில் தொழிலாளர்கள் நிருவாகத்தில் பங்கு பெறவேண்டுமென்ற எண்ணம்பரவியுள்ளது. கூட்டுப் பேரத்தின் மூலமாகப் பல்வேறு நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தங்கள் (Collective Agreements) செய்யப்படுகின்றன. கூட்டு நிருவாகக்குழுக்கள் பலதொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டுப் பேர முறையால் உழைக்கும் உழைப்பா வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாளியும் தொழிலானியும் தங்களது தொழில் தகராறுகளைச் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாயிருக்கும்.{{Right|<b>வி.எ.</b>}}<noinclude></noinclude>
bheh5q2t98xg31qgsx81rkbplqw7b46
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/931
250
644344
1937778
2026-05-28T08:53:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்</b>:<br> <b>Alfred. W. Stonier and Douglas C. Hague.,</b> A Text Unwin Brothers Book of Economic Theory, Ltd., London, 1968.<br> <b>Chamberlin, E.H.,</b> Towards A More General Theory of Value, University Press, New York, 1966.<br> <b>Hanson J.L.,</b> A Text Book of Economics, Mac Donald Evans Ltd., 1966.<br> <b>Richard G. Li..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு முயற்சி|903|கூட்டுரிமை}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br>
<b>Alfred. W. Stonier and Douglas C. Hague.,</b> A Text Unwin Brothers Book of Economic Theory, Ltd., London, 1968.<br>
<b>Chamberlin, E.H.,</b> Towards A More General Theory of Value, University Press, New York, 1966.<br>
<b>Hanson J.L.,</b> A Text Book of Economics, Mac Donald Evans Ltd., 1966.<br>
<b>Richard G. Lipsey,</b> An Introduction to Positive Economics, Willian Clowed and Sons Ltd., London, 1965.
<b>கூட்டு முயற்சி,</b> கூட்டுறவு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. மனித நடவடிக்கைகள் எத்துறையைச் சார்ந்திருப்பினும் அவை செயற்படும் அமைப்பின் தேவை ஆழ்ந்து உணரப்படும் என்பது வெளிப்படை, பொருளியல் நடவடிக்கைகளில் கூட்டுறவு அமைப்பைச் சார்ந்த கூட்டு முயற்சி (Joint Venture) இறந்த பங்கு வகிக்கிறது. இந்தியப் பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பாக வேளாண்மையும் தொழில் முன்னேற்றத்தில் கூட்டுறவும் தனி இடத்தை வகிக்கின்றன. மக்கள் தங்களின் பொருளாதார உயர்வுக்காகத் தரமாகலே முன்வந்து சமநிலை அடிப்படையில் உருவாக்கும் அமைப்பு கூட்டுறவு. அதில் ஒவ்வொருவரும் தமக்காகவும் பிறருக்காகவும் தமது திறமையையும் வளத்தையும் தம்முடைய நிருவாகத்தின் கீழ்க்கொண்டு வந்து, ஆதாயமோ இழப்போ எதுவானாலும் பொதுவாகவே ஏற்றுக்கொள்வர்.
எல்லோரும் ஒன்றுபட்டுத் தம் உழைப்பையும் செல்வத்தையும் பயன்படுத்தித் தங்கள் எதிர் காலத்தை ஒளிமயமாக அமைத்துக் கொள்வதற்கான தத்துவத்தைக் கூட்டுறவு என்ற சொல் விளக்குகிறது. இத்தகைய கூட்டுறவு அமைப்பை உடையன கூட்டு முயற்சியும் கூட்டுரிமையும் (Co-ownership) ஆகும். இவற்றுள் கூட்டு முயற்சி, உரிமையின் அடிப்படையிலான வடிவமைப்புகளுள் ஒன்றாக விளங்கும் (Types of Organisation) கூட்டாண்மையின் உட்பிரிவின் (Partnership) கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
கூட்டாண்மை அல்லது கூட்டு வாணிகம் (Partnership) என்பது தனி வாணிகத்தின் குறைவைப் போக்குவதற்காகத் தோன்றியதாகும். கூட்டு வாணிகம் வரையறாக் (Unlimited) கூட்டு, வரையறுக்கப்பட்ட (Limited) கூட்டு என இருவகைப்படும். வரையறாக் கூட்டு வாணிகம் கூட்டு முயற்சி, விருப்பத்தின் அடிப்படையிலான கூட்டு வாணிகம் (partnership at will), குறிப்பிட்ட தொழிற் கூட்டு வாணியம் (Particular partnership) என மூவகைப்படும்.
வாணிக நோக்குடன் குறிப்பாக ஆதாயக் குறிக்ககோளுடன் ஒருவர் மற்றொருவருடன் செய்துகொள்ளும் ஒப்பந்தமே கூட்டு முயற்சியாகும். கூட்டுச் சேர்பவர்கள் தங்களிடம் உள்ள முதலைப் போட்டு ஒரு முயற்சியில் ஈடுபட்டு அதன் ஆதாய இழப்பைக் குறிப்பிட்ட விகிதத்தில் பகிர்த்து கொள்வர். இக்கூட்டு முயற்சி குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்டதாகும். வெற்றியோ தோல்வியோ இக்கால வரையறைக்குட்பட்டே செயற்படும். இவ்வாணிக ஒப்பந்தத்தை யாரும் அதன் காலம் முடியுமுன் மீறிச் செல்ல இயலாது, ஒப்பந்தக் காலம் முடிவுற்றதும் கூட்டு முயற்சியினால் பெறப்பட்ட ஆதாயம் அவரவர்கள் பங்கீட்டு விகிதப்படி பெறப்படும்.
கூட்டு முயற்சியில் கூட்டாளிகளின் பொறுப்பு: வரையறையற்றது. அவர்களது திறமை, நிருவாக ஆற்றல், உழைப்பு அனைத்தும் ஒன்று திரட்டப்படுகிறது. கூட்டானிகளுள் ஒருவர் குழுலின் தலைவராக வும், நிருவாகியாகவும் செயற்படுவார். கூட்டு முயற்சி அமைப்பில் ஒரு கூட்டாளியின் மறைவு மிகையான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கூட்டு முயற்சிக்கு அடிப்படை, நம்பிக்கையும் நல்லெண்ணமுமாகும். கூட்டாளி தம் நடவடிக்கைகளினால் நேர்மையையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். வாணிகத்திலிருந்து இரகசியமாக ஆதாயம் தேடக்கூடாது.
கூட்டு முயற்சி அமைப்பை எளிதில் அமைக்கலாம் எளிதில் கமைக்கலாம், கை முதல், திறமை, ஆற்றல் ஆகியவற்றை ஒன்று திரட்டவும். போட்டியைத் தவிர்க்கவும் கூட்டு முயற்சி வாய்ப்பளிக்கிறது. கூட்டு முயற்சியில் இடைக்கும் ஆதாயம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்த்து கொள்ளப்படுவதால் அவர்களைக் கடினமாக உழைக்கத் தூண்டும் ஊக்கம் அவர்களிடையே தானாகவே உண்டாகிறது.
கூட்டுறவு என்பது மத நம்பிக்கையைப் போன்றது. இது ஓர் அமைப்பு மட்டுமன்று. மக்களின் இதயத்திலும் உள்ளத்திலும் எழுகின்ற ஓர் ஊக்க உணர்வுமாகும். கூட்டு முயற்சியும் இத்தகைய ஊக்கு உணர்வை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகிறது.{{Right|<b>வி.எ.</b>}}
<b>கூட்டுரிமை,</b> சொத்துகளின் உரிமையை விட்டுக் கொடாமலும் வாணிக நோக்குடன் செயற்-<noinclude></noinclude>
64inpjom9ayxnll7nu3gnudh1yvvbbp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/932
250
644345
1937779
2026-05-28T09:03:36Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படாமலும் சொந்த நலனைப் பாதுகாக்கும் அமைப்பைக் குறிக்கும். கூட்டுரிமை என்பது வாணிக அடிப்படையில் செயற்படும் அமைப்புகளினின்று மாறுபட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டுரிமை|904|கூட்டு வாணிகச் சட்டம்}}</noinclude>படாமலும் சொந்த நலனைப் பாதுகாக்கும் அமைப்பைக் குறிக்கும். கூட்டுரிமை என்பது வாணிக அடிப்படையில் செயற்படும் அமைப்புகளினின்று மாறுபட்டதாகும். வாணிக அமைப்புகளில் காணப்படும் ஆதாய நோக்கும் கூட்டுரிமையில் (Co-ownership) கிடையாது. எனினும் இக்கூட்டுரிமைக்கும். அடிப்படையாக விளங்குவது கூட்டுறவுக் கோட்பாடுகளே ஆகும்.
கூட்டுறவு குறித்துக் கால்லெர்ட்டு கேரிக்கு மற்றும் கூட்டுரிமைக்கும் சர்டார்லிக்கு கூறிய கருத்துகள் பொருத்தும் வாணிக நோக்கம் இல்லாமல் சொத்த நலனுக்காக ஒருவருக்கு மேற்பட்டனர் ஒரு சொத்துக்கு உரிமை பெறும்பொழுது அது ‘கூட்டுரிமை’ எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக இரண்டு பேர் சேர்ந்து ஒரு காரை சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கும் பொழுது அது ‘கூட்டுரிமை’யாகிறது. ஆனால், அதே கார் வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் வரும் வருமானம் கூட்டுரிமையாளர்களிடையே பங்கிடப்படும்பொழுது கூட்டுரிமை (Co-ownership), கூட்டாண்மை (Partnership) யாகிவிடுகிறது. ஏனெனில் இங்குக் கூட்டுரிமை வாணிகத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
கூட்டுசிமையில் உரிமைக்கு மட்டுமே இடமுண்டு. வாணிகத்திற்கு இடமில்லை. ஆனால் கூட்டு வாணிகத்தில் இவை இரண்டும் உள்ளன. ஒப்புக்கொண்ட ஒப்பந்தம் அல்லது சட்டத்தின் அடிப்படையைக் கொண்டது கூட்டுரிமை, சமூக நிலை அல்லது உறவு நிலையில் இது ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, பெற்றோர் சொத்துகளுக்குப் பிள்ளைகள் உரிமை பெறும்போது அங்குக் கூட்டுரிமை உருவாகிறது. கூட்டுரிமையில் கூட்டு வாணிகத்தைப் போல் ஆதாய இழப்புக் கணக்கீடு வாணிக முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை, ஆதாய இழப்பு, பங்கீடு செய்யப்பட வேண்டும் என்ற இன்றியமையாமையும் கூட்ரிமையில் இல்லை.
கூட்டுரிமையில் அவரவர் சொத்துக்குத்தான் அவரவரி பொறுப்பாவர், சொத்து முழுமைக்கும் ஒருவர் பொறுப்பாகமாட்டார். கூட்டுச் சொத்து நிருவாகத்தில் ஒருவர் நடவடிக்கையைப் பிற கூட்டுரிமையாளர் கட்டுப்படுத்துவதில்லை. கூட்டுரிமையில் ஒருவர் அவருக்குச் (தமக்குச்) சேரவேண்டிய பங்கினைப் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் அவருடைய பங்கினை மற்றவர்களுக்கு விற்பனை செய்ய விரும்பினால் பிற கூட்டுரிமையாளர்களின் அனுமதியைப் பெறவேண்டுமென்ற தேவை ஏற்படுகிறது.
உறவுநிலையில் ஏற்படும் கூட்டுகிமை முறையில், கூட்டுக் குடும்பத்தின் கடனைத் திரும்பச் செலுத்துவதற்காகவோ குடும்பச் செலவுக்காகவோ ஒதுக்கப்பட்ட சொத்தின் மீது கூட்டுரிமையாளருக்குக் குறிப்பிட்ட நோக்கம் நிறைவேறும் வரை எந்த உரிமையும் கொண்டாட வாய்ப்பில்லை. கூட்டுரிமையாளர் ம் தனித்தனியாகச் செலவு செய்யலாம். அதற்கான கணக்கும் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தனி உரிமையாளரும் தனித்தனியே செய்யும் செலவின் மொத்தம், வருவாயிலிருந்து கழிக்கப்பட்டு ஆதாயம் பகிர்ந்து அளிக்கப்படும்.
கூட்டுரிமையில் ஒரு கூட்டுரிமையாளரின் இறப்பு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வயது வரம்பு ஏதும் கூட்டுரிமையில் இல்லை. கூட்டுரிமையாளர் பிற கூட்டுரிமையாளருக்கு கடமைப்பட்டவர் அல்லர் இல்வாறாகக் கூட்டுரிமை என்பது வாணிக அடிப்படையிலான பிறதொழில் அமைப்புகளினின்று மாறுபட்டு சொந்த நலன் அடிப்படையைக் கொண்ட அமைப்பாக விளங்குகிறது.
கூட்டு முயற்சி (Joint Venture), கூட்டுசிமை ஆகியவற்றுக்கு அடிப்படையான கூட்டுறவு, ஒரு வாழ்க்கைத் தத்துவத்தையும் தனக்கே உரிய ஒரு குறிக்கோள் பணித்திட்டத்தையும் உடையது. கூட்டு முயற்சி தொழில், வாணிகம் ஆகியன செய்யும் முறையாகவும், வாழ்க்கை நெறியாகவும் உள்ளது. அது ஓர் அமைப்பு முறையாகவும் உயிர்த் தத்துவமாகவும் இணைத்திருக்கிறது. அது ஓர் செயற்பாட்டு முறையாகவும் ஓர் அறநெறிச் சக்தியாகவும் இணைத்துள்ளது. அது, பொது நன்மைக்காகத் தன் வளங்களைக் கூட்டாகச் சேர்க்க உதவும் ஒரு பொருளாதாரச் செயற்பாட்டு முறை, இவ்வாறு மனிதர்கள் ஒன்று சேர்ந்து, செயற்பட்டுத்த ஆன் ஆதாயம் என்னும் வெறும் பொருளாதார நோக்கத்திற்கு மேலானதும் அதற்கு அப்பாற்பட்டதுமான ஒரு சமுதாய அறநெறி மதிப்பைக் கூட்டு முயற்சி அளிக்கிறது.{{Right|<b>வி.எ.</b>}}
<b>கூட்டு வாணிகச் சட்டம்</b>: இந்தியக் கூட்டு வாணிகச் சட்டம் (Indian Partnership Act) 1932-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. வாணிகம் செய்யதற்குச் சிலர் கூட்டுச் சேருவது கூட்டு வாணிகம் (Partnership Business) எனப்படும், இந்தியக் கூட்டு வாணிகச் சட்டத்தின் பிரிவு 4. கூட்டு வாணிகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. அதன்படி அனைவரும் அல்லது அனைவர் சார்பில் அவரும் யாராவது நடத்தும் ஒருவர் தொழிலில் வரும் ஆதாயத்தினை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வது என்று உடன்<noinclude></noinclude>
pw28r4ycgzqdkdcckhimvlg5xvon5z8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/933
250
644346
1937782
2026-05-28T09:12:57Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டவர்களிடையே எழும் தொடர்பு, கட்டு வாணிகம் எனப்படும். <b>சிறப்புக் கூறுகள்</b>: 1) கூட்டு வாணிக ஒப்பந்தத்தால் எழும் தொடர்பு, கூட்டாகச் சேர வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937782
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு வாணிகச் சட்டம்|905|கூட்டு வாணிகம்}}</noinclude>பட்டவர்களிடையே எழும் தொடர்பு, கட்டு வாணிகம் எனப்படும்.
<b>சிறப்புக் கூறுகள்</b>: 1) கூட்டு வாணிக ஒப்பந்தத்தால் எழும் தொடர்பு, கூட்டாகச் சேர விரும்புவோர்கள் செய்திகொள்ளும் உடன்பாட்டினால் விளைவது ஆகும். ஆள்களின் தகுதி நிலையால் கூட்டு வாணிகம் தோன்றுவதில்லை. 2) கூட்டு வாணிகம் ஒரு தொழிலை நடத்துவதற்காகத்தான் ஏற்பட வேண்டும். 3) கூட்டு வாணிகம் நடத்திடக் குறைந்தது இரண்டு ஆள்கள் தேவை. இரண்டு ஆள்கள் மட்டுமிருந்தால் ஒருவரின் இறப்பு அல்லது மீறுகை ஏற்பட்டால் கூட்டு வாணிகம் கலைப்பிற்கு வந்துவிடும். எனவே, கூட்டு வாணிகம் தொடர்ந்து நடைபெற இரண்டுக்கு மேற்பட்ட ஆள்கள் தேவை. 4) கூட்டு வாணிகத்தைக் கூட்டாளிகள் அனைவரும். சேர்த்து நடத்தலாம்; அல்லது அனைவரின் சார்பிலும் அவருள் யாராவது ஒருவர் நடத்தலாம். கூட்டாளிகள் ஒவ்வொருவரும் மற்றவருக்கு முகவர் (Agent) என்ற நிலையில் தொண்டாற்றணம். கூட்டு வாணிகத்தில் முகவர் ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். 5) கூட்டாளிகளின் நோக்கம் தொழிலில் கிடைக்கும் பங்கிட்டுக் ஆதாயத்தைப் பங்கிட்டு கொள்வதேயாகும். 6) கூட்டு வாணிகத்தில் கூட்டாளிகளின் சொத்து, உழைப்பு, திறமை ஆகியவைகளை ஒன்றாக்கிச் செயலாற்ற வேண்டும். 7) கூட்டாளிகள் சட்டமுறையிலான தொழிலையே நடந்த வேண்டும்.
குறிப்பிட்ட சில ஆள்களிடையே கூட்டு வாணிகத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்றறிய அவர்கள் தொழிலில் ஏற்படும் ஆதாய இழப்பைப் பகிரித்துகொள்ள உடன்பாடு இருக்கிறதா என்று அறிய வேண்டும். அத்தகைய உடன்பாடிருந்தால் அது கூட்டு வாணிகம் எனக் கொள்ளலாம்.
கூட்டு நிறுவனம் என்பது சட்டப்படி ஒரு தனி மனிதரன்று கூட்டாளிகளைச் சேர்த்துக் கூறும் சொல்தான் நிறுவனம் என்பது நிறுவனத்திற் சென்று தனி இயக்கம் இல்லை. கூட்டாளிகள் இல்லாமல் கூட்டு நிறுவனம் இல்லை. கூட்டு வாணிக நிறுவனத்திற்குக் கூட்டாளிகள் இல்லாமல் தனித் தன்மை இல்லை.
கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படா இது (Unlimited), கூட்டு நிறுவனக் கடன்களை அடைக்க அதன் சொத்துகள் பற்றாத நிலையில் கூட்டாளிகளின் சொந்தச் சொத்துக்களையும் விற்று நிறுவனத்தின் கடன்களை அடைக்கவேண்டி நேர.
மூலவர் கொள்கையைக் கூட்டு வாணிகத்தின் பின்பற்றுவது மிகவும் முக்கியமான செயலாரும். கவர் சட்டத்தின் விரிவாக்கம் கூட்டு வாணிகச் சட்டமாகும். ஒவ்வொரு கூட்டாளியும் முதல்வராகவும், முகவராகவும் (Agent) இணைந்து செயலாற்றுகிறார்கள். காக்சுக்கும் இலமேனுக்கும் (Hox Vs Hickman) நடந்த வழக்கில், கடனித்தோர்களுக்குள் கூட்டு வாணிகம் எழவில்லை என்று நிதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இங்குக் கடன் கொடுத்தோர்களின் நன்மை கருதி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாணிகம் பாதுகாவலர்களால் நடத்தப்பட்டு வந்தது. ஆட்களின் விருப்பத்தையும் முக்கிய பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இவ்வழக்கில் பாதுகாவலர்கள் கூட்டாளிகளின் (கடன் கொடுத்தோர்களின்) முகவர்கள் அல்லர் எனவே கடன் கொடுத்தோர்களைப் பொறுப்பேற்க வேண்டாம் என்று நீதிமன்றம் கருத்து வழங்கியுள்ளது.
கூட்டாளிகள் இல்லாமல் சுட்டு வாணிகத்திற்குத் தனித் தோற்றமில்லை. கூட்டு வாணிகத்தின் பேரில் வழக்குத் தொடர வேண்டுமானால் எல்லாக் கூட்டாளிகளையும் வழக்கில் சம்பத்தப்பட்டவர்களாக எடுத்துக்கோள்ள வேண்டும், பணியாற்றுவதற்காகக் கூட்டு வாணிக நிறுவனம் ஒரு பெயரை வைத்தும் கொள்ளலாம். இருந்தாலும் அரசர்கள் அரசிகள் தொடர்பான பெயர்களை வைத்துக்கொள்ளக் கூடாதென்று சட்டம் கூறுகிறது.
கூட்டு வாணிகம் அமைப்பதற்குப் பொது ஒப்பத்தக் (General Contract) கோட்பாடுகள் பயன்படுகின்ற, கூட்டு வாணிகத்திலும் அளிப்புக் கூற்று. ஏற்பு, கருத்தொருமிப்புப் போன்றவை ஏற்பட வேண்டும். கூட்டாளிகள் தான் ஒப்பந்தத் தகுதி பெற்றுள்ள கூட்டுவாணிக ஒப்பந்தம் செய்யவேண்டும், அவ்வொப்பந்தம் மனு பயனை (Consideration) உடையதாக இருக்க வேண்டும், பொதுவாக ஓர் ஆள் கூட்டாளி யாவதற்குச் சட்ட திட்டங்கள் தடையாக இருந்தால் மறுபயனாகக் அவற்றையே போதுமான கருதிக் கூட்டு வாணிகத்தைக் கொண்டுவர அவர் முயற்சி செய்ய வேண்டும்.{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Kuchhal, M.C.,</b> Mercantilo Law, Vikas Publishing House Private Limited, New Delhi, 1981.
<b>கூட்டு வாணிகம்</b>: தொழிலமைப்பின் வடிவங்களில் தனி வாணிகத்திற்கு அடுத்தது கூட்டு வாணிகம் (Partnership Business) ஆகும். தனி வணி-<noinclude></noinclude>
bz0y2c35hf861r2hk9lodolgnioo9s1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/5
250
644347
1937784
2026-05-28T09:15:18Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937784
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
"{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின்
பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப்
பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த
பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை
படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர்
அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த
முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர்
கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க
செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக
நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான
கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து
கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர்
பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர்.
அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம்
அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும்
கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே
இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
bc97weaw2qor5g9cis2ilja2q9j7pfa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/6
250
644348
1937787
2026-05-28T09:22:09Z
Rabiyathul
5890
{{rh|vi||}}{{rule}}
1937787
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />{{rh|vi||}}{{rule}}</noinclude><noinclude></noinclude>
m8of424bga9h3j41ipe980955rjn4kg
1937790
1937787
2026-05-28T09:27:34Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937790
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்.
உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி,
நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு
காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா.
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
வை:<noinclude></noinclude>
6rd22w5x3p359chy92kyrzxan0ri7kb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/934
250
644349
1937789
2026-05-28T09:24:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கர் தன்னால் மட்டும் தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் தன்னுடன் வெளியாள்களைச் சேர்த்துக கொள்கிறார். அவ்வாறு செய்யும்போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937789
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு வாணிகம்|906|கூட்டு வாணிகம்}}</noinclude>கர் தன்னால் மட்டும் தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் தன்னுடன் வெளியாள்களைச் சேர்த்துக கொள்கிறார். அவ்வாறு செய்யும்போது சுட்டு வாணிகம் தோன்றுகிறது. எனவே, தனி வாணிகத்தின் கிளைப்புத்தான் கூட்டு வாணிகமாகும். தொழிலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகள், குணநலன்கள் யாவும் ஒருவரிடமே இருப்பது அரிது. மூலதனம் (Capital) உள்ள வரிடம் திறமையும், திறமையுள்ளவரிடம் முதலும் இருப்பது கடினம். எனவே, முதல் திறமை தொழில் நுட்ப அறிவு ஆகியயையுடைய பலர் ஒன்றுகூடி வாணிகம் செய்வது நல்லது. அப்பொழுதுதான் கூட்டு வாணிகத்திற்கேற்ற பெருமளவு முதல், நிருவாகம் சிறப்புத் தேர்ச்சி, பணிப்பகிர்வு, இழப்புப் பகிர்வு, பொதுப்புப் போன்றவைகள் தோன்ற முடியும்.
<b>இலக்கணம்</b>: இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் 1932-ஆம் ஆண்டைய 4-ஆம் பிரிவின்படி அனைவருமோ அவர்கள் சார்பில் ஒருவரோ ஒரு தொழிலை நடத்தலும், அதில் ஏற்படும் ஆதாயத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உடன்பட்டால் அவர்களிடையே ஏற்படுவது கூட்டாண்மையாகும். அவர்கள் செய்திடும் வாணிகம் கூட்டு வாணிகமாகும். கூட்டாண்மையில் சேருபவர்கள் தனித்தனியாகக் ‘கூட்டாளிகள்’ என்றும், தொகுப்பாக ‘நிறுவனம்’ (Firm) என்றும் அழைக்கப்படுகின்றனர். கூட்டு வாணிகம் எந்தப் பெயரில் தொழில் நடத்துகிறதோ அது ‘நிறுவனப் பெயர்’ (Firm Name) எனக் கூறப்படுகிறது.
<b>சிறப்பியல்புகள்: ஒப்பந்த உறவு</b>: கூட்டு வாணிகம் ஒப்பந்தத்தால் எழுவது, இந்த ஒப்பந்தம் வாய் மொழியாகவோ எழுத்து மூலமாகவோ இருந்திக்கலாம். மேலும் கூட்டாளிகளின் நடத்தைகளிலிருந்து வெளிப்படும் உட்கிடையாகவும் (Implied) இருக்கலாம், கூட்டாளிகளிடையே நிலவும் உறவு ஒப்பந்த உறவாகும். (Contractual Relationship). பிறப்பு நிலையால் தோன்றுவது ஒப்பந்த உறவாகாது. ஒப்பந்தத் தகுதியுடையவர்கள்தான் கூட்டாளியாக முடியும். எனவேதான், இளவர் (Minor) கூட்டாண்மை அமைக்க முடியாது, அவருக்கு ஒப்பந்தம் செய்திடும் தகுதியில்லை. ஆனால் பயன் கருதிக் சுட்டு வாணிகத்தில் அவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
<b>இருவர் வேண்டும்</b>: கூட்டாண்மை அமைப்பதற்குக் குறைந்த அளவு இருவர் வேண்டும். இந்திய நிறுவனச் சட்டத்தின் 11-வது பிரிவின்படி வங்கித் தொழிலில் ஈடுபட்டிருக்கும். கூட்டு வாணிகத்தில், உயர்ந்த அளவு 10 கூட்டாளிகளும், பிற தொழிலில் ஈடுபட்டிருக்கும் கூட்டு வாணிகத்தில் உயர்ந்த அளவு 20 ஆள்களும் கூட்டாளிகளாக இருக்கலாம்.
<b>தொழில் செய்ய வேண்டும்</b>: கூட்டாண்மை ஒப்பந்தம், ஏதாவது ஒரு தொழில் நடத்துவதற்காக இருக்க வேண்டும், ஆதாயம் ஈட்டுவதற்காகச் சரக்கு உற்பத்தி செய்தாலோ, சரக்கு விற்றாலோ, பிற பணிகள் புரித்தாலோ அது ஒரு தொழிலாகும். வாடகைக் கார் ஒன்றை இருவர் வாங்கினால் அது கூட்டு வாணிகமாகும். ஆனால் அதை அவர்கள் சொந்தப் பயனுக்காக வாங்கினால் அது கூட்டாண்மையாகாது.
<b>ஆதாயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்</b>: தொழில் நடத்துவதே ஆதாயத்தைப் பயிரிந்து கொள்வதற்குத்தான், ஆதாய நோக்கம் இல்லாத செயல் தொழிலாகாது, ஆதாயத்தை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பங்கு பிரித்துக்கொள்ள வேண்டுமென்ற ஒப்பந்தத்தான் கூட்டாண்மையின் முக்கிய கூறாகும். ஆனால், சில சமயம் மேலாளர், கடனாளர் போன்றோர் ஆதாயத்தில் ஒரு பங்கு பெறுகிறார்கள். அவர்கள் கூட்டானியல்லர் அவர்கள் அக்கறையும், கூட்டாண்மையின் அக்கறையும் ஒன்றானவையல்ல. அதுபோலலே கூட்டாளிகள் இழப்பையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
<b>கூட்டாளிகள் அனைவரும் அல்லது அனைவர் சார்பாக ஒருவரும் தொழிலை நடத்துதல்</b>: கூட்டாண்மையின் மேலாண்மையில் பங்குகொள்ள அனைத்துக் கூட்டாளிகளுக்கும் உரிமையுண்டு. சில காரணங்களால் அவர்கள் எல்லோரும் நிருவாகத்தில் பங்குகொள்ள முடியாதபோது அவர்கள் சார்பாக ஒருவர் பங்கேற்கிறார். ஒவ்வொரு கூட்டாளியும் ஒரே சமயத்தில் முதல்வராகவும் (Principal), முகவராகவும் (Agent) விளங்குகிறார். கூட்டாண்மையின் சார்பில் ஒரு கூட்டாளி செய்யும் செயலால் பிற கூட்டாளிகளுக்கு முகவராகவும், அவர்கள் செய்யும் செயல்களுக்கு அவரும் பொறுப்பாவதால் முதல்வராகவும் விளங்குகிறார்.
<b>கூட்டு வணிக நிறுவனம் ஒரு சட்டமுறையான ஆள் அல்ல</b>: கூட்டு வணிக நிறுவனத்திற்குத் தனி ஆளுமையோ தோற்றமோ இல்லை. கூட்டாளிகளுக்குள்ள உரிமை, கடமை, பொறுப்பு அதற்கில்லை.
<b>உட்கிடை அதிகாரம்</b>: கூட்டாளிகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நிறுவனத்தின் சார்பாகச் செய்யப்படுவதாகக் கொள்ள வேண்டும். எனவே அயவார் கூட்டாளிகள் செய்யும் ஒவ்வொரு காரியமும் நிறுவனத்திற்காகவே செய்யப்படுவதாக எடுத்துக்கொள்ள<noinclude></noinclude>
621izuofgl4n6gtucra6zkv5tgk5njz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/935
250
644350
1937792
2026-05-28T09:35:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேண்டும். கூட்டாளிகள் பெற்றிடும் இவ்வதிகாரத்திற்கு உட்டுடை அதிகாரம் (Implied Authority) என்று பெயர். இவ்வதிகார வரம்பை மீறும் ஒவ்வொரு கூட்டாளியும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937792
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூட்டு வாணிகம்|907|கூட்டு வாணிகம்}}</noinclude>வேண்டும். கூட்டாளிகள் பெற்றிடும் இவ்வதிகாரத்திற்கு உட்டுடை அதிகாரம் (Implied Authority) என்று பெயர். இவ்வதிகார வரம்பை மீறும் ஒவ்வொரு கூட்டாளியும் அதனால் ஏற்படும் இழப்பிற்குப் பொறுப்பாக வேண்டும்.
<b>வரையறாப் பொறுப்பு</b>: நிறுவனத்தின் கடன்களுக்குக் கூட்டாளிகள் மொத்தமாகவும், தனித்தனியாகயும் பொறுப்பாளியாவார்கள். தாங்கள் போட்ட முதலுக்கு மேலும் தனிப்பட்ட சொத்துகளை விற்று நிறுவனத்தின் இழப்பைச் சரிக்கட்ட வேண்டும். இந்த பொறுப்பிக்கு வரையறாப் பொறுப்பு (Unlimited Liability) என்று பெயர்.
<b>முதலீடு செய்தல்</b>: முவ்வொரு கூட்டாளியும் முதலீடு (Investment) செய்ய வேண்டும். என்றாலும் சிலர் பணமின்மையால் தங்கள் திறமை, ஆற்றல், பதிவாக கூர்மதி போன்றவைகளை முதலுக்குப் அளிப்பதைச் சட்டம் அனுமதிக்கிறது.
<b>முதல் மீது வட்டி</b>: கூட்டு வாணிகத்தில் முதலீடு அப்பணத்தை வேறு எங்காவது முதலீடு செய்தால் வட்டி கிடைக்கும், அதை ஈடுகட்ட நிறுவனம் கூட்டாளிகளுக்கு அவர்களின் முதலுக்காக வட்டி கொடுக்க வேண்டும், அதுபோல் அவர்களின் எடுப்பு (Withdrawal) மீது அவர்கள் வட்டி செலுத்த வேண்டும்.
<b>கூட்டாளியின் கடன் மீது வட்டி</b>: முதலைத் தவிரக் கூட்டாளிகள் நிறுவனத்திற்குக் கடன் கொடுப்ப துண்டு. அவ்வாறு தரும் கடனுக்கு நிறுவனம் வட்டியளிக்க வேண்டும், பெரும்பாலும் வட்டி விழுக்காடு எவ்வளவு என்பது குறிப்பிடப்படுவதுண்டு. இல்லையேல் 6 விழுக்காடு வட்டி அளிக்கவேண்டும்.
<b>ஆதாயப் பகிர்வு விகிதம்</b>: கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஆதாய இழப்புப் பகிர்வு விகிதம் குறிக்கப்பட வேண்டும். அதனைப் பற்றிய குறிப்பு இல்லையென்றால் சமமாக அவைகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும், ஆதாய விகிதமும் முதல் விகிதமும் ஒன்றாக இருக்க வேண்டிய இன்றியமையாமையில்லை.
<b>ஊதியம்</b>: நிறுவனத்திற்காக ழுழு நேரத்தையும் செலவிடும் கூட்டாளிகளுக்கு மாத அல்லது ஆண்டு அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆதலின் அது கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும்.
<b>கூட்டாளி சேர்ப்பும் விலகலும்</b>: உயர்ந்த அளவு கூட்டாளிகள் பற்றிச் விதித்துள்ள உச்ச வரம்பை மீறாத நிலையில் கூட்டாளிகளைச் சேர்த்திடலாம், அதற்கு அனைத்துக் கூட்டாளிகளின் இளவும் வேண்டும்; அதேபோல் ஒரு கூட்டாளி கூட்டாண்மையிலிருந்து விலக விரும்பினால் விலகிடலாம்.
<b>ஒருமனமான இசைவு</b>: எத்தக் காரியத்தைச் செய்தாலும் கூட்டாளிகளின் ஒருமனமான இசைவுடன் தான் செய்ய வேண்டும், கூட்டாளிகளைச் சேர்த்தல், தொழில் மாற்றம் கொள்கைகளைப் பற்றிய முடிவு எடுத்தல் போன்றவை பற்றித் தீர்மானிக்க இது மிகவும் தேவை.
<b>போட்டித் தொழில்</b>: நிறுவனத்திற்குப் போட்டியாகக் கூட்டாளி தொழில் துவங்கி நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் அதில் வரும் ஆதாயத்தை நிறுவனத்திற்குக் கொடுக வேண்டும். ஆனால் இழப்பை மாற்றீட முடியாது.
<b>இயன்ற அளவு தன்னம்பிக்கை</b>: ஒருவருக்கொருவர் கொண்டுள்ள நம்பிக்கைதான் கூட்டாண்மையில் உயிர்நாடி. எனவே ஒவ்வொரு கூட்டாளியும் கூட்டாண்மை நடவடிக்கைளில் நேர்மை, நாணயம், தன்னம்பிக்கை போன்றவைகளை மனத்திமிருத்திச் சொலாற்ற வேண்டும்.
<b>உரிமையை மாற்றக் கூடாது</b>: ஒவ்வோரு கூட்டாளியும் நிறுவனத்தில் தான் பெற்றுள்ள நல உரிமையை மற்றக் கூட்டாளிகளின் இசைவின்றி அயலாருக்கு மாற்றக்கூடாது. அயலாரைத் தன்னிடத்தில் அமர்த்தக் கூடாது.
<b>நன்மைகள்</b>: கூட்டு வாணிகத்தைத் தோற்றுவிப்பது மிகவும் எளிமை அதிக முதலும் கடன் வசதியும் உண்டு. பலரின் இணைந்த ஆற்றலும் ஆர்வமும் கிடைத்திடும், காலப்போக்கிற்கேற்ப இயக்க நெகிழ்வு உண்டு. சொந்த நலனுக்கும், கூட்டாண்மை நலனுக்கும் வேறுபாடுண்டு. சிறுபான்மையோரின் நலன் பாதுகாக்கப்படுகிறது. ஆதாயப் பகிர்வு மட்டுமல்லாமல் இருப்புப் பயிர்வும் உண்டு. விருப்பமில்லையென்றால் கூட்டாளிகள் விலகிடலாம்.
<b>குறைகள்</b>: வரையறாப் பொறுப்பு மிகுந்த குறை பலமாகக் கருதப்படுகிறது. கூட்டாண்மைக்கு நிலைத்த வாழ்வு இல்லை. கூட்டாளிகளின் விலகல், இறப்பு, பித்த நிலையடைதல் போன்றவைகளால் கூட்டாண்மைக்கு முடிவு ஏற்படுகிறது. உட்கிடை அதிகாரம் கூட்டாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. நடைமுறையில் பெருமளவில் நிதி மூலவனத்தைப்<noinclude></noinclude>
j72p82wcdg977bhzosfuujp8cer9jf8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/7
250
644351
1937794
2026-05-28T09:40:14Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937794
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
துறவி காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர்; ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது. ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா? தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
‘ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969, வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
moussep8puenf10a7a36f8rng01aycl
1937795
1937794
2026-05-28T09:44:09Z
Rabiyathul
5890
…
1937795
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு,
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன”
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
awfdf6mnl1vv3q6ini2xe9lwf6sk5vd
1937799
1937795
2026-05-28T09:51:44Z
Rabiyathul
5890
1937799
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|||vii}}
{{rule}}</noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல,
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு,
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன”
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
208szhab8s5ujxef7txy1vjbkle6o68
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/8
250
644352
1937801
2026-05-28T09:58:51Z
Rabiyathul
5890
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937801
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul" />{{rh|viii||}}{{rule}}</noinclude><noinclude></noinclude>
2lnpi3054sin53ao1ryxxi5eyn2051l
1937802
1937801
2026-05-28T10:21:41Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937802
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" />{{rh|viii||}}{{rule}}</noinclude>
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு
தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை
பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த்
தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர்
திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ்
சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி
மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என்
தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல்
தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
{{Right|அன்புடன்,|2em}}
[[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
ixyzc2pc1h7kjz6ecqcyrk6lbccu78c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/10
250
644353
1937805
2026-05-28T10:25:42Z
Rabiyathul
5890
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1937805
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 5}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
em492glt2c78slaw8zo9p2ic5y9cjlf
1937806
1937805
2026-05-28T10:26:16Z
Rabiyathul
5890
1937806
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 5}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
6k92s9sntwe6ettb6yi9o5p7edgpzqm
1937807
1937806
2026-05-28T10:28:15Z
Rabiyathul
5890
1937807
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Rabiyathul" /></noinclude>
{{dhr|20em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 5}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
bp5mlm8u3zi8roggl2e0ubt9ay4k6q7
பக்கம்:இளங்கோவும் சிலம்பும்.pdf/14
250
644354
1937808
2026-05-28T10:54:06Z
~2026-31606-80
16703
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{left_margin|3em|}}த்தி ௮ 3 யிர த்தி,"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1937808
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2409:4072:88E:5DA7:50AC:7DCB:3A26:E454" /></noinclude>{{left_margin|3em|}}த்தி ௮ 3 யிர
த்தி,<noinclude></noinclude>
k7w3jqldrill0tli96vnt95zojh2yvp