விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.4
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/50
250
108578
1938184
1909717
2026-05-29T14:01:39Z
Gunathamizh
3151
/* சரிபார்க்கப்பட்டவை */
1938184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Gunathamizh" />{{rh|48||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>இணை = </b>இரண்டு, (1100).
<b>இதற்பட்டது = </b>உறங்க முடியாத துன்பத்திற்குள்ளாகி வருந்துவது, (1176).
<b>இதனால் = </b>இக் கருவியால், இந்தச் செயலால், (517).
<b>இவ்வினையை = </b>இந்தச் செயலை, (517),
<b>இதன் = </b>தூங்காத இதன்கண், (1176),
<b>இது = </b>ஆகிய இது, (37); இந்தச் செயல், (1173).
<b>இந்திரன் = </b>தேவர்க்கு அரசனான இந்திரன் என்பார் '''பரிமேலழகர்'''. வானவர் கோமான் இந்திரன் என்பது '''திருக்குறளார் உரை'''. பரிமேலழகர் சுவடு ஒட்டிய உரை இது.
வேதங்களில் கூறப்படும் இந்திரனும், திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனும் இருவரும் ஒருவரோ என அறிய முடியவில்லை. பழைய உரை ஆசிரியர்களிலே ஒருவர்கூறும் விளக்கம் இது.
'வானவர் கோமான் இந்திரன் ஆண்ட அமராவதி என்னும் பட்டினம் தென்னாட்டிலேயே உள்ளது. அகலிகை இந்திரன் முதலியவர்களைப் பற்றிய பழங்கதைகள் கோயிற் சுவர்களில் எழுதப்பட்டிருந்த செய்திகள் ''''பரிபாடல்'''' என்ற சங்கக் காலம் நூலில் காணப்படுகின்றது என்று அந்தப் பழைய உரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
'''‘மணிமேகலை'''' என்ற சங்க காலம் வழி வந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காப்பிய நூலில், சீத்தலைச்சாத்தனாரால் சுட்டப்
{{Multicol-break}}
படும் '''இந்திர விழா எடுத்த காதை''' எந்த இந்திரனைக் குறிக்கின்றதோ என்று கூறமுடியவில்லை என்று, இந்த நூலின் கள்ளக் குறிச்சி நகரின் உயர் நிலைப் பள்ளியில் கவிஞர் பனப்பாக்கம் சீத்தா தலைமையில் 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாற்காடு மாவட்டக் கவிஞர் பெருமன்றம் சாத்தனார் ஆய்வுக் கருத்தரங்கில் இந்த அகராதி ஆசிரியர் புலவர் '''என்.வி. கலைமணி''' பேசும்போது குறிப்பிட்டார். '''உவமைக் கவிஞர் சுரதா''' அவர்களும் இந்த விழாவிலே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதனால் அக்கருத்து இதுவரை எந்த ஆய்வாளராலும் சான்றளிக்கப்படாத வினாவாக உயிர் வாழ்கின்றது.
'''திருக்குறளில் 3-வது அதிகாரமான நீத்தார் பெருமையை நாவலருரை 'துறந்தார் சிறப்பு' என்று கூறுகின்றது.''' பொதுநல நோக்கோடு, இல்லற நலம் முழுவதையும் துறந்து, மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான, நோன்புகள் பலவற்றையும் நோற்றுத் தன்னலம் துறந்து வாழ்பவர்களது பெருமையைத் 'துறந்தார் சிறப்பு' என்று சுட்டுகின்றது; நாவலருரை.
இதில் இருபத்தைந்தாவது அகர வரிசை குறட்பா 'ஐந்து அவித்தான் ஆற்றல்' எனும் குறள். இக்குறளின் பொழிப்புரை இது. 'ஐந்து புலன்களாலாகும் அவாக்களைக் கட்டுப்படுத்தி அடக்கியவனுடைய வல்லமைக்குப் பரந்த வான்புகழ் கொண்டோரில் மிக உயர்ந்தோனாகக் கருதப்படும் இனிய திறமைமிக்க அறிவாற்றலில் சிறந்த சான்றோனாகக்-
{{Multicol-end}}<noinclude></noinclude>
b079scmww958crvpc0tat2s3wl06gab
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/129
250
108756
1938185
1911034
2026-05-29T14:04:26Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
சிறியவர், (451); படை தேய்ந்து குறைந்து சிறியதாதல், மன்னன் செய்யும் அவமதிப்பு, (769); துன்பம், (934); சிறுமையுடை யார், (978, 980); சிறிய தன்மை, (979); துயர், (1231).
<b>சிறுமைக்கு = </b>தீய பண்புகளால் சிறியவனாவதற்கு உண்டாகும் சிறுமைத் தனம், (505).
<b>சிறுமைத்து = </b>மிகச் சிறிய அளவையுடைய, (889).
<b>சிறுமையுள் = </b>நோய் தன்மையுள், (98).
<b>சிறை = </b>அடைத்து வைக்கும் இடம், (57); அரண், (499, 569).
<b>சிற்றினஞ்சேராமை = </b>திருக்குறளில் வரும் 46-வது அதிகாரம் இது. தீமைகள் பல வகைக் குற்றங் களுக்குக் காரணமாக அமையும். அத்தகையக் செய்பவர்களோடு, சிந்தனை யாலும், அறிவாலும், பண்பாலும் செயலாலும் சேராதிருத்தலே
{{Multicol-break}}
சிறந்ததாகும். காரணம், இவர்கள் சிற்றினம் என்பவர்களாவர். இழிந்தக் குணங்களும் செயல்களும் உடைய இத்தகையாரைச் சிற்றினம் என்று கூறுவர் சான்றோர்கள். அவர்களோடு சேராமையே சிறந்தது என்பதற்கான அறிவுரைகள் கூறும் பகுதி இது.
<b>சிற்றின்பம் = </b>நிலையற்ற சிறுசிறு இன்பம், (173).
<b>சினத்தாற்றி = </b>தவறு நேரும் போது, சினத்தைச் செலுத்தி, (568).
<b>சினத்தான் = </b>கோபங் கொண்டவன், (866).
<b>சினத்தின் = </b>வெகுளியைவிட, கோபத்தைவிட, (304).
<b>சினத்து = </b>வெகுளியாகிய குற்றத்தின், (568).
<b>சினத்தை = </b>கோபத்தை, வெகுளியை, (307, 310).
<b>சினம் = </b>கோபம், (301, 431).
<b>சினைப்பது = </b>உண்டாவது போலத் தோன்றி, (1203).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சீ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சீரல்ல = </b>தம் குடிப்பெருமையைச் சீரழிக்கார் (962),
<b>சீரல்லவர் = </b>பெருமைக்குத் தகுதியற்றக் கீழ் மக்கள் (977).
<b>சீரழிக்கும் = </b>புகழைச் சீர் குலைத்து விடும், (934).
<b>சீரார் = </b>சிறப்புடையவர், ஆன்மீகப் பெரியோர்கள், (900),
<b>சீரிடம் = </b>வாய்ப்பான இடம், தகுந்த இடம், (821).
<b>சீரினும் = </b>புகழ் தேடுமிடத்தும், (962).
{{Multicol-break}}
<b>சீர் = </b>அளவு, (118); சிறப்பு, ஆற்றல் பெருமை, (499); வீரம், (778); புகழ், (934, 962, 977).
<b>சீர் குன்றல் இலர் = </b>வீரம் குன்றாத இயல்புடையவர்கள், (778).
<b>சீர் துக்கும் = </b>நிறுத்து அளக்கும், (118); அளந்து பார்க்கும், (813).
<b>சீர்த்தவிடத்து = </b>காலம் வந்த விடத்தில், (490).
<b>சீர்மை = </b>சிறப்பு, (123); மதிப்பு, ஒழுக்கம், (490).
<b>சீறின் = </b>சினம் கொண்டு சீறினால்,
(568, 899).
{{Multicol-end}}<noinclude></noinclude>
5a6i0kjlgkqu4ix28sxxa03d5f2k3zm
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/130
250
108758
1938187
1911080
2026-05-29T14:07:34Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சுடச்சுட = </b>நெருப்பிலிட்டுச் சுடச்சுட, துன்பம் வருத்த வருத்த, (267)
<b>கடரும் = </b>ஒளிவீசும், மாசுகள் கருகிவிடும், (267),
<b>கடல் = </b>சுடுதலை, (1159).
<b>சுடின் = </b>சுட்டால், சுடும், (1159).
<b>கடும் = </b>வாட்டி வருத்தும், (293); சுட்டுக் கொல்லும், (306); வெதுப்பும், (799, 1207): கெடுக்கும், 1919).
<b>சுட்ட = </b>எரித்த, (129).
<b>சுதை = </b>சுண்ணாம்பு, (7:14).
<b>சுமக்க = </b>தலையினால் தாங்குக, பணிக,(488)
<b>சுறுக்கத்து = </b>வறுமை ஏற்பட்ட போது, (963).
<b>சுவை = </b>ருசி, (27, 253, 420).
<b>சுவைபட = </b>ருசி உண்டாக, (253).
<b>சுழலும் = </b>பூமியைச் சூழ்ந்து நிற்கும், (777).
<b>சுழன்றும் = </b>ஒவ்வொரு தொழிலிலும் சுழன்று செய்து அலைந்து திரிந்தும், (1031}.
{{Multicol-break}}
<b>சுற்றத்தார் = </b>உறவின் முறையினர், சுற்றத்தார், (521).
<b>சுற்றப்பட = </b>சூழ்ந்திருக்கும் சூழல், (524).
<b>சுற்றப்படும் = </b>சூழப்படுவான், (525).
<b>சுற்றம் = </b>சுற்றத்தார், உறவினர், அக்கம்பக்கம் குடியிருப்பவர், (166,451, 522, 529, 584, 1025).
<b>சுற்றம் ஆ = </b>உறவினராக எண்ணி, (1025),
<b>சுற்றம் தழாஅல் = </b>உறவின் முறைகளைத் தழுவுக. இது திருக் குறளில் வரும் 53-வது அதிகாரம், சுற்றம் தழால் என்றால், ஒருவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாகவும், அலுவல் காரணமாகவும், உறவுடனும் தழுவி நிற்கின்ற உறவின் முறையார்களை எந்தக் காரணத்தாலும் தன்னை விட்டுப் பிரியாமல் சிறந்திட அவர்களைத் தழுவிக் கொள்வதே சுற்றந் தழாலாகும்.
<b>சுற்றும் = </b>சூழ்ந்து கொள்பவர்கள், (1025),
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சூ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சூடினிர் = </b>சூடிக் கொண்டிருக்கிறீர், அணிந்துக் கொண்டிருக்கின்றீர், (1313),
<b>சூதர்க்கும் = </b>சூதாடிகளுக்கும், (932).
{{Multicol-break}}
<b>சூதினை = </b>சூதாட்டத்தை, (931).
<b>சூதின் </b> = பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர்ந்து, அறம், பொருள், இன்பங்களை
{{Multicol-end}}<noinclude></noinclude>
mq1jw29wy5fqupev6i7omphisr0m6kn
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/131
250
108760
1938190
1911120
2026-05-29T14:10:11Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
இழக்கக் காரணமாக விளங்கும் ஒரு வகை பஞ்சமா பாதக விளையாட்டுக்களில் ஒன்றான சூதாட்டத்தை, (934).
<b>சூது = </b>சூதாட்டத்தால் உண்டாகும் குற்றங்கள், (94, 936, 938).
இது திருக்குறளில்வரும் 94-வது அதிகாரமாகும். ஒருவன் தன்னுடைய செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, குடிப்பெருமை, அரும் புகழ், நேரம், சிந்தனை, மதிப்பு, மரியாதை, அறம், பொருள், இன்பம், அருமைகளை இழக்காமல் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதால் இது பற்றிய தீமைகளை அதன் விளைவுகளை இந்த அதிகாரத் தில் திருவள்ளுவர் பெருமான் கூறுகிறார்.
<b>சூதே போல் = </b>சூதாட்டத்தைப் போல, (940).
<b>சூழ = </b>நினைக்க, எண்ண, (176).
<b>சூழற்க = </b>எண்ணாமல் விடுக, நினைக்கற்க, (204).
<b>சூழாது = </b>சிந்திக்காமல், ஆராய்ந்து பார்க்காமல், (465, 554).
{{Multicol-break}}
<b>சூழின் = </b>ஒருவேளை நினைப்பானானால், (204); ஆராய் வானானாலும், (380).
<b>சூழும் = </b>எண்ணும், எண்ணிவிடும், (204, 324).
<b>சூழ்ச்சி = </b>ஆலோசனை செய்தால், ஆய்வு செய்தால், (671).
<b>சூழ்ந்தவன் = </b>நினைத்தவனுக்கு, (204).
<b>சூழ்ந்து = </b>எண்ணிய செயலை; தெரிந்து வைத்திருந்தும்; ஆராய்ந்து தனக்குத் துணையாக, (445); ஆராய்ந்து பார்க் கின்ற, (461, 640).
<b>சூழ்ந்துவிடும் = </b>எண்ணித் துணியும், சூழ்ந்து கெள்ள்ளும், (451).
<b>சூழ்வது = </b>அவர் கைவிட எண்ணிய குறிப்பை, நினைதல், (1276).
<b>சூழ்வாரை = </b>சூழ்ந்துள்ள அமைச்சரை, (445).
<b>சூழ்வர் = </b>கலந்து எண்ணப் போகின்றவர்கள், எண்ணுபவர், (1294).
<b> சூழ்வான் = </b>போற்றுகின்றவன், (325).
{{Multicol-end}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
{{center|{{x-larger|<b>செ</b>}}}}
{{rule}}
<b>செகுத்து = </b>கொன்று, (250).
<b>செத்தாரின் = </b>மரணமடைந்தவரைக் காட்டிலும், (926).
<b>செத்தாருள் = </b>இறந்தவர்களுள், (214).
<b>செத்தான் = </b>இறந்தவன், (1001).
{{Multicol-break}}
<b>செப்பம் = </b>நடுவு நிலைமையும், (112, 119); ஒருசேர அமையும், 951).
<b>செப்பின் புணர்ச்சி போல் </b> = கிண்ணமும் முடியும் ஒன்று சேர்ந் திருப்பது போல, (887).{{Multicol-end}}<noinclude></noinclude>
4u54muwjdf01msc4givjomxrjosblt9
1938193
1938190
2026-05-29T14:11:14Z
Gunathamizh
3151
1938193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
இழக்கக் காரணமாக விளங்கும் ஒரு வகை பஞ்சமா பாதக விளையாட்டுக்களில் ஒன்றான சூதாட்டத்தை, (934).
<b>சூது = </b>சூதாட்டத்தால் உண்டாகும் குற்றங்கள், (94, 936, 938).
இது திருக்குறளில்வரும் 94-வது அதிகாரமாகும். ஒருவன் தன்னுடைய செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, குடிப்பெருமை, அரும் புகழ், நேரம், சிந்தனை, மதிப்பு, மரியாதை, அறம், பொருள், இன்பம், அருமைகளை இழக்காமல் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதால் இது பற்றிய தீமைகளை அதன் விளைவுகளை இந்த அதிகாரத் தில் திருவள்ளுவர் பெருமான் கூறுகிறார்.
<b>சூதே போல் = </b>சூதாட்டத்தைப் போல, (940).
<b>சூழ = </b>நினைக்க, எண்ண, (176).
<b>சூழற்க = </b>எண்ணாமல் விடுக, நினைக்கற்க, (204).
<b>சூழாது = </b>சிந்திக்காமல், ஆராய்ந்து பார்க்காமல், (465, 554).
{{Multicol-break}}
<b>சூழின் = </b>ஒருவேளை நினைப்பானானால், (204); ஆராய் வானானாலும், (380).
<b>சூழும் = </b>எண்ணும், எண்ணிவிடும், (204, 324).
<b>சூழ்ச்சி = </b>ஆலோசனை செய்தால், ஆய்வு செய்தால், (671).
<b>சூழ்ந்தவன் = </b>நினைத்தவனுக்கு, (204).
<b>சூழ்ந்து = </b>எண்ணிய செயலை; தெரிந்து வைத்திருந்தும்; ஆராய்ந்து தனக்குத் துணையாக, (445); ஆராய்ந்து பார்க் கின்ற, (461, 640).
<b>சூழ்ந்துவிடும் = </b>எண்ணித் துணியும், சூழ்ந்து கெள்ள்ளும், (451).
<b>சூழ்வது = </b>அவர் கைவிட எண்ணிய குறிப்பை, நினைதல், (1276).
<b>சூழ்வாரை = </b>சூழ்ந்துள்ள அமைச்சரை, (445).
<b>சூழ்வர் = </b>கலந்து எண்ணப் போகின்றவர்கள், எண்ணுபவர், (1294).
<b> சூழ்வான் = </b>போற்றுகின்றவன், (325).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>செ</b>}}}}
{{rule}}
<b>செகுத்து = </b>கொன்று, (250).
<b>செத்தாரின் = </b>மரணமடைந்தவரைக் காட்டிலும், (926).
<b>செத்தாருள் = </b>இறந்தவர்களுள், (214).
<b>செத்தான் = </b>இறந்தவன், (1001).
{{Multicol-break}}
<b>செப்பம் = </b>நடுவு நிலைமையும், (112, 119); ஒருசேர அமையும், 951).
<b>செப்பின் புணர்ச்சி போல் </b> = கிண்ணமும் முடியும் ஒன்று சேர்ந் திருப்பது போல, (887).{{Multicol-end}}<noinclude></noinclude>
fqo0ckqxd1upec3t70xi0tcqnj29w96
1938194
1938193
2026-05-29T14:12:00Z
Gunathamizh
3151
1938194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
இழக்கக் காரணமாக விளங்கும் ஒரு வகை பஞ்சமா பாதக விளையாட்டுக்களில் ஒன்றான சூதாட்டத்தை, (934).
<b>சூது = </b>சூதாட்டத்தால் உண்டாகும் குற்றங்கள், (94, 936, 938).
இது திருக்குறளில்வரும் 94-வது அதிகாரமாகும். ஒருவன் தன்னுடைய செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, குடிப்பெருமை, அரும் புகழ், நேரம், சிந்தனை, மதிப்பு, மரியாதை, அறம், பொருள், இன்பம், அருமைகளை இழக்காமல் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதால் இது பற்றிய தீமைகளை அதன் விளைவுகளை இந்த அதிகாரத் தில் திருவள்ளுவர் பெருமான் கூறுகிறார்.
<b>சூதே போல் = </b>சூதாட்டத்தைப் போல, (940).
<b>சூழ = </b>நினைக்க, எண்ண, (176).
<b>சூழற்க = </b>எண்ணாமல் விடுக, நினைக்கற்க, (204).
<b>சூழாது = </b>சிந்திக்காமல், ஆராய்ந்து பார்க்காமல், (465, 554).
{{Multicol-break}}
<b>சூழின் = </b>ஒருவேளை நினைப்பானானால், (204); ஆராய் வானானாலும், (380).
<b>சூழும் = </b>எண்ணும், எண்ணிவிடும், (204, 324).
<b>சூழ்ச்சி = </b>ஆலோசனை செய்தால், ஆய்வு செய்தால், (671).
<b>சூழ்ந்தவன் = </b>நினைத்தவனுக்கு, (204).
<b>சூழ்ந்து = </b>எண்ணிய செயலை; தெரிந்து வைத்திருந்தும்; ஆராய்ந்து தனக்குத் துணையாக, (445); ஆராய்ந்து பார்க் கின்ற, (461, 640).
<b>சூழ்ந்துவிடும் = </b>எண்ணித் துணியும், சூழ்ந்து கெள்ள்ளும், (451).
<b>சூழ்வது = </b>அவர் கைவிட எண்ணிய குறிப்பை, நினைதல், (1276).
<b>சூழ்வாரை = </b>சூழ்ந்துள்ள அமைச்சரை, (445).
<b>சூழ்வர் = </b>கலந்து எண்ணப் போகின்றவர்கள், எண்ணுபவர், (1294).
<b> சூழ்வான் = </b>போற்றுகின்றவன், (325).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>செ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>செகுத்து = </b>கொன்று, (250).
<b>செத்தாரின் = </b>மரணமடைந்தவரைக் காட்டிலும், (926).
<b>செத்தாருள் = </b>இறந்தவர்களுள், (214).
<b>செத்தான் = </b>இறந்தவன், (1001).
{{Multicol-break}}
<b>செப்பம் = </b>நடுவு நிலைமையும், (112, 119); ஒருசேர அமையும், 951).
<b>செப்பின் புணர்ச்சி போல் </b> = கிண்ணமும் முடியும் ஒன்று சேர்ந் திருப்பது போல, (887).{{Multicol-end}}<noinclude></noinclude>
diz4cglqcwy2r7hwq4pf6mddn7f6ur1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/132
250
108762
1938196
1911200
2026-05-29T14:14:11Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|130||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செப்பு = </b>நீரருந்தும் செம்பு அல்லது கிண்ணம், சிமிழ், (887).
<b>செம்பாகம் = </b>நடுநிலை, சரி பாதி,நேர் பாதி, (1002).
<b>செம்பொருள் = </b>அறத்தினை, (91); உண்மைப் பொருள், கடவுள்,(358).
<b>செம்மல் = </b>அகம்பாவத்தை,செருக்கை, (880).
<b>செம்மக்கும் = </b>இறுமாக்கும்,செருக்குவான், (10.17).
<b>செய = </b>செய்வதற்கு, (1021).
<b>செயக்கிடந்து = </b>செய்யக் கூடியது,(446), செய்வதற்குரியது, (1001).
<b>செயப்பட்டார் = </b>உதவி செய்யப்பட்டவர், {105).
<b>செயலின் = </b>செய்தலைவிட, (679).
<b>செயல் = </b>செய்யும் செய்கைகள், செய்க, (33, 333, 451, 471,489, 516, 518, 637, 668, 673, 675, 676, 948, 949); செய்தல், (316, 318).
<b>செயல் ஆற்றும் = </b>செய்து கொள்ளத்திறனுடையவனாவான், (835).
<b>செயற்கு = </b>செய்தற்கு, (26), உண்டாக்குவதற்கு, (375), செய்து கொள்வதற்கு, (781).
<b>செயற்கை = </b>செய்யத் தகுந்த செயல்கள், செய்கின்ற திறமை, (637).
<b>செயற்பாலது = </b>செய்யக் கூடியது,(40).
<b>செயன் முறை = </b>செய்கின்ற முறை,677),
<b>செயிரில் = </b>குற்றத்தில் நின்றும், (258).
<b>செயிர் = </b>நோய், (330).
<b>செயிர்ப்பவர் = </b>பகைப்பவர், (880).
<b>செயின் = </b>செய்தால், (104, 109).
<b>செயும் = </b>செய்யும், (219).
<b>செய் = </b>செய்யப்படுவதாகிய, (265).
{{Multicol-break}}
<b>செய்க = </b>செய்ய வேண்டும், (36, 512, 669); தேடிச் சேர்க்க, (759); செய்க, (893).
<b>செய்கலாதார் = </b>செய்ய மாட்டாதவர், (25).
<b>செய்கலான் = </b>செய்யான், (848).
<b>செய்கிற்பாற்கு = </b>செய்து முடிக்கும் திறனுடையவனை, (515).
<b>செய்கையும் = </b>செய்யும் வகையும்,(631).
<b>செய்தக்க = </b>செய்யத்தக்க, (466).
<b>செய்தலின் = </b>செய்தலைப் பார்க்கிலும், (182, 192).
செய்தற்னிய - முன்னே செய்வதற்கு அரியனவாயிருந்த வற்றை, (489).
<b>செய்தாங்கு = </b>தான் செய்தனவாக,(803).
<b>-செய்திறந்த = </b>செய்துவிட்டுச் சென்ற, செய்து முடித்த, (1275).
<b>செய்து = </b>சேர்த்து, (660); நட் பாடிக்
கொண்டாலும், (815).
<b>செய்தொழில் = </b>செய்கின்ற தொழில்கள், செய்யும் செயல்கள், (972).
<b>செய்ப = </b>செய்வர், (1195).
<b>செய்யப்படும் = </b>செய்தல் வேண்டும்,(335).
<b>செய்யப்பட்டர் = </b>பெற்றுக் கொண்டவரது, அல்லது உதவி செய்யப்பட்டாரது, (105).
<b>செய்யல = </b>செய்யமாட்டா, (1086).
<b>செய்யவள் = </b>செல்வி - திருமகள்
என்றும் கூறுவர், (167).
<b>செய்யற்க = </b>செய்யாமல் விடுக, (205, 206, 327, 590, 655, 656).
<b>செய்யக்கால் = </b>செய்யாமல் போனால், (987).
<b>செய்யாது = </b>செய்ய முடியாமல், (219); வாய் திறவாது, (255); செய்யாமல், (437, 538).
{{Multicol-end}}<noinclude></noinclude>
8slgn53kwryrgjpklbaebl3hruqru8d
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/133
250
108764
1938198
1911260
2026-05-29T14:16:47Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செய்யாது அமைகலா ஆறு = </b>செய்ய முடியாமல் வருந்து வதற்குரிய பண்படையாளமாகும், (219).
<b>செய்யாமல் = </b>ஒர் உதவியை முன் கூட்டியே செய்யாமலிருக்க, (10.1}; எந்தவிதமான ஒரு துன்பச் செயலையும் முன்பே செய்யாதிருக்க, (313).
<b>செய்யாமை = </b>செய்யாதிருப்பது,(157, 261, 267).
<b>செய்யார் = </b>செய்யமாட்டார், (164).
<b>செய்யாவிடல் = </b>செய்யாது விட்டுவிடல், (203).
<b>செய்யாள் = </b>செல்வத்திற்குரிய செல்வி; பெண் தெய்வம் பெயரால் திருமகள் என்பாரும் உண்டு, (84),
<b>செய்யான் = </b>செய்ய மாட்டான், (210); செய்யாதவன், (865).
<b>செய்யின் = </b>செய்தால், (157).
<b>செய்யும் நீர = </b>செய்ய வேண்டிய கடமைகளை, (219).
<b>செய்வாரின் = </b>செய்வாரைக் காட்டிலும், (295).
<b>செய்வானேல் = </b>தப்பித் தவறி ஒரு வேளை செய்து விடுவானே யானால், (655).
<b>செய்வினை = </b>செய்யும் வினை அல்லது செயல், (455); செய் கின்ற வினையை அல்லது செயலை, (677).
<b>செய்வேன் = </b>விருந்தளிப்பேன்,(1211).
<b>செரு = </b>போர், (569).
<b>செருக்கி = </b>இறுமாந்து, கள்ளுண்டார் போல் களித்து, (916).
<b>செருக்கு = </b>செல்வம், மகிழ்ச்சி, பெருமிதம், மேம்பாடு, (180, 598, 613, 8 60); ஆணவம்,
{{Multicol-break}}
அகம்பாவம், அகங்காரம், அகந்தைத் தினவு, (201, 431); அகந்தை, மயக்கம், (346, 759); ஒரு விதமான மயக்க கிறுகிறுப்பு, (344); கள்ளுண்ட போதைக் களிப்பு, (878, 1193).
<b>செல = </b>எளிதாகக் கூறி, (422); மனம் கொள்ளும் படி, (424, 686, 719, 722, 724, 728, 730).
<b>செலல் = </b>செல்கின்றது,செல்வதற்குக் காரணம், (1293).
<b>செலவிடாது = </b>போக விடாது,செல்ல விடாது, (422). .
<b>செலவு = </b>செல்லுதல், (766).
<b>செல் இடத்து = </b>தனது கோபம் செல்லக்கூடிய, பலிக்கக் கூடிய இடத்தில், (301).
<b>செல்க = </b>செல்வானாக, (684).
<b>செல்கிற்பின் = </b>விரைந்து செல்லக் கூடியனவாக இருக்குமே யானால், (1170).
<b>செல்பவர் = </b>செல்கின்றவர், (1033).
<b>செல்லா = </b>செல்லாத, தனது கோபம் பலியாத, (302); உணவு செல்லாத - மனக்குடவருரை. வறுமை கூர்ந்த, (330), செய் யாத, (561); நீங்காத, (769); தொடர்ந் துப் போகாத, (1255).
<b>செல்லாதது = </b>முடியாதது, (472).
<b>செல்லாத் துணி = </b>எதனாலும் முடிவு பெறாத அரசு பிணக்கு அரசினிடம் நீங்காத வெறுப்பு, (769).
<b>செல்லாமை = </b>பிரியாமை, (115).
<b>செல்லா வாழ்க்கை = </b>வறுமை மிகுந்த நோயுடல் வாழ்க்கையினர், (330).
<b>செல்லான் இருப்பின் = </b>நிலம் சென்று பாராதவனாக இருப்பின், (1039).
<b>செல்லிடத்து </b> = கோபம் பலியாத இடத்தில், (250).<noinclude></noinclude>
{{Multicol-end}}<noinclude></noinclude>
rkapnaj7non72psdol30690fq9md7x3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/134
250
108766
1938200
1911324
2026-05-29T14:18:03Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|132||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செல்லும் வாய் = </b>செய்யக்கூடிய இடம், (33); முடியக்கூடிய
வழி, முயற்சி, (6 73).
<b>செல்வச் செவிலி = </b>பொருளெனும்
செவிலித்தாய், (757).
<b>செல்வது = </b>எதிர்த்துப் போரிடப்போவது, (767).
<b>செல்வத்திற்கு = </b>மிக அதிகமான பொருளுக்கு, (178).
<b>செல்வத்துள் செல்வம் = </b>செல்வங்களிலெல்லாம் மேலான செல்வம், (241, 411).
<b>செல்வமும் = </b>செல்வத்தையும், (31).
<b>செல்வம் = </b>மிக்கப் பொருள், (31, 125).
<b>செல்வம் தகைத்து = </b>மற்றுமொரு தகுதியை பணக்காரர்களுக் குப் பெற்றுத் தரும், (125).
<b>செல்வரை = </b>பணமுடையவர்களை, {752).
<b>செல்வர் = </b>பொருளுடையவர்,(731, 1010).
<b>செல்வாய் = </b>பின்னே செல்கின்றாய்,(1248).
<b>செல்வார் = </b>போவார், (1185).
<b>செல்வான் = </b>செல்பவன், (950).
<b>செல்விருந்து = </b>உண்டு சென்ற விருந்தினர், (86).
<b>செவிக்குணவு = </b>காதுகளுக்கு உணவாகிய கேள்வி பதில், (412).
<b>செவிச்செல்வம் = </b>வினா, விடைகளால் கிடைக்கும் கல்விச் செல்வம், (411}.
<b>செவிச் சொல்லும் = </b>அரசர் முன்பு மற்றவர் காதுகளில் ஏதாவது ஒன்றை மறைத்தும் மறைவாகவும் சொல்லுதல், (694).
<b>செவியிற்சுவை = </b>செவிச் சுவை ஒன்பது வகைகள். நவமணி களை போல சுவைகளும்
{{Multicol-break}}
ஒன்பது. அவை;. நகை, வீரம், கோபம், அச்சம், இழிவு, வியப்பு, அமைதி, காமம், அருள் என்பன, (420).
செவிலி வளர்ப்புத் தாய், (757).
<b>செவ்வி = </b>காணத்தகுந்த நேரம், காலம், (130); காண வரு வோர்க்கு முடியாதபடி, (565): நயத்தோடு நுகரும் இயல்பினை, (1289).
<b>செவ்விது = </b>செயலால் நன்மையுடையது, (279).
<b>செவ்வியராதலும் வேறு = </b>அறிவுடையாதாதலும் வேறு, (374).
<b>செவ்வியான் = </b>நல்ல மனமுடையவன், நல்ல உள்ளம் உள்ள நல்லவன், (169).
<b>செறப்பட்டவர் = </b>கோபிக்கப்பட்டவர், (895).
<b>செறாஅ = </b>இனிய, (1097).
<b>செறா அச்சிறு சொல் = </b>துன்பம் பயக்காத கடுமையான சிறு சொல்லும், (1097).
<b>செறா அ அய் = </b>தூர்க்க முயல்வாயாக, (1200).
<b>செறா அர் = </b>சினமடையாதவர், (1095); கோபப்பட மாட்டா தவர், (1292).
<b>செறிதொடி = </b>நெருங்கிய வளையல்களை அணிந்த காதலி, (1275).
<b>செறிதேறும் = </b>சேரச்சேர, இன்பத்தை நுகரும் தோறும் நுகருந்தோறும், (1110).
<b>செறிவு = </b>அடக்கம், (123, 715);கூட்டம், (684).
<b>செறின் = </b>கோபப்படுவார்களானல்,(778, 897, 900).
<b>செறு = </b>அழிக்கின்ற, (734).
<b>செறுபகை </b> = தாக்கி அழிவு செய்யும்பகை, (734).
{{Multicol-end}}<noinclude></noinclude>
1kqiovznmepzrfsemd3w38aoxhowex1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/135
250
108768
1938202
1911386
2026-05-29T14:19:44Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>செறுநர் = </b>பகைவர், (488, 759).
<b>செறுப்ப = </b>அடக்கியபோது, அடக்கிக் கொள்ள, (1318).
<b>செறுவார் = </b>பகைவர் (203, 421,843, 869).
<b>செறுவார்க்கு = </b>தம்மை வருத்துகிறவர்களுக்கு, (203); பகைவர், (421, 849, 869).
<b>செற்றவர் = </b>என்னை விட்டு அகன்று சென்ற காதலர், (1256).
<b>செற்றார் = </b>பகைவர், (446, 1097); வெறுத்தார், (1245).
<b>செற்றார்க்கும் = </b>பகை கொண்டாருக்கும், (313).
{{Multicol-break}}
<b>செற்றார் பின் = </b>பிரிந்து சென்ற பகை வருக்குப் பின்னால், (1255).
<b>செற்று = </b>கெடுத்து, (168); அடக்கி, (335); வருத்திக் கொண்டு, (1009).
<b>சென்ற = </b>சென்ற, (422, 1261). சென்று = சென்றேன்; போனது,(1284).
<b>சென்று நிலை = </b>சென்று நிற்கும் நிலை, (966).
<b>சென்று வந்தற்று = </b>போவதும் வருவதும் போன்ற தன்மை யைப் பெற்றிருப்பது, (1058).
<b>சென்றேன் = </b>போனேன், சென்றேன், (1259, 1284).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>சே</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சே = </b>அழகிய, சிவந்த, (1110).
<b>சேண் = </b>நெடுந்துரம், (869, 1231,1269).
<b>சேண் இகவா இன்பம் = </b>நீங்காமல் இருக்கும் மேலான இன்பம், (869).
<b>சேரா = </b>வந்தடைய மாட்டா, (5).
<b>சேராதார் = </b>இடைவிடாது நினையாதவர், (10).
<b>சேராது = </b>சேராமல், (734).
<b>சேரின் = </b>சேர்ந்தால், (498).
<b>சேரும் = </b>சென்றடையும், (179).
<b>சேர் = </b>சேர்ந்த, பற்றி வருகின்ற, (5).
<b>சேர்ந்த = </b>செறிந்த, (243); அதிகமாகப் பெருகிய, (492); பொருந்திய, (694, 910).
<b>சேர்ந்த நகையும் = </b>சேர்ந்து சிரித்தாலும், தனியாக முகம் பார்த்துச் சிரித்தாலும், (694).
{{Multicol-break}}
<b>சேர்ந்தாரைக் கொல்லி = </b>சேர்ந்தவர்களையும் கொல்லும், கோபம் என்ற நெருப்பு, (306).
<b>சேர்ந்தார் = </b>இடைவிடாது இறைவனை நினைப்பவர், (3).
<b>சேர்ந்தார்க்கு = </b>இடைவிடாமல் நினைந்துக் கொண்டே இருப் பவர்க்கு, (4, 7, 8).
<b>சேர்ந்தார்க்கு அல்லால் = </b>சேராதவர்களுக்கு (7, 8).
<b>சேர்ந்து = </b>இணைந்து, கூடி, (492, 691); மனைவி ஏவல் கேட்டு நடக்கும் நிலை, (910). சேர்வது சேர்ந்திருப்பது, (731).
<b>சேயிழை = </b>சிவந்த இழை, அழகிய அணிமணி நகைகளை அணிந்தவள், (1110).
<b>சேறல் = </b>பின் செல்லுதல், (1256).
<b>சேறி </b> = செல்வாயாக, (1244); செல்கின்றாய், (1249,1292).
{{Multicol-end}}<noinclude></noinclude>
sc1yy593r75yq154v5bedqq5i9sn6e1
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/136
250
108771
1938203
1911442
2026-05-29T14:21:09Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{xxx-larger|<b>சொ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சொரித்து = </b>ஊற்றி, (259, 7.18).
<b>சொரியினும் = </b>ஊற்றினாலும், கொட்டினாலும், (376).
<b>சொலல் = </b>சொல்லுதல், (139, 291, 647); சொல்லுக, (695).
<b>சொலவர்க்கு = </b>சொல்லையுடையவர்க்கு, (94),
<b>சொலன் = </b>சொல்லையுடையவன்,(95).
<b>சொலால் = </b>இனிய சொல்லுடனே, தனது புகழ் வாய்ந்த சொல்லாற்றலாலேயே, (387).
<b>சொலிசை = </b>இனிய சொற்களது தன்மை, (93).
<b>சொலினும் = </b>சொன்னாலும், (96,195, 1096).
<b>சொல் = </b>வார்த்தை, (65, 66), சொற்களை உண்டாக்குதல், (70); மற்றவர்களுக்கு நன்மை தரும் இனிய சொல், (97); அறிவுரை கூறுபவர்களது சொல், (389); பழிச்சொல், (184, 389); உரையாடிட, (402}; அமைச்சரது சொல், (643); சினந்து கூறும் நெருப்புச் சொல், (1147).
<b>சொல் இழுக்குப்பட்டு = </b>இழுக்கிழைக்கும் குற்றமான சொற் களைக் கூறி, (127).
<b>சொல் சோர்வு படும் = </b>வீணான சொற்களாய், பயன்தரா சொல்லாக முடியும், (1046).
<b>சொல்ல = </b>வாழ்க்கையில் மெலிந்தவர் தனது குறைகளைக் கூற, (1078).
{{Multicol-break}}
<b>சொல்லல் = </b>அவை தன்மையறியாமல் சொல்லுதல், (192,); துணி வாகச் சொல்லல், (634); சிலச் சொற்களை, (649); 713, 718).
<b>சொல்லற்க = </b>கூறா தொழிக, (184, 200, 719),
<b>சொல்லன் = </b>சொல்லையுடையவன், (386, 566).
<b>சொல்லா = </b>சொல்லாமல், (697); குற்றங்களைச் சுட்டிச் சொல் லாத, (984).
<b>சொல்லாட = </b>கொடு, தா என்று கேட்டு இரக்க, (1070).
<b>சொல்லாடர் = </b>அவரறியச் சொல்லார், (818).
<b>சொல்லாதார் = </b>சொல்ல மாட்டாதவர்,(728).
<b>சொல்லாது = </b>உரையாடாது, (403).
<b>சொல்லாமை = </b>சொல்லாதிருத்தல், (197).
<b>சொல்லாய் = </b>சொல்லாமலேயே, (1241).
<b>சொல்லார் = </b>சொல்ல மாட்டார், (198, 199, 417).
<b>சொல்லான் = </b>அறிவால் நிறைந்து அமைந்த சொல்லுடையவனாக இருந்து, (635),
<b>சொல்லி = </b>அறிவித்து, உரைத்து, (187, 424, 646, 685, 686, 697, 724, 795, 1280).
<b>சொல்லினால் = </b>சொல்லால், (825).
<b>சொல்லினும் </b> = அறமற்ற சொற் களைச் சொன்னாலும், (197).
{{Multicol-end}}<noinclude></noinclude>
7isrwnereubsetiqt3c7t5fo0ozwdxb
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/137
250
108773
1938206
1911522
2026-05-29T14:23:28Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>சொல்லின் =</b> சொன்னால், (184, 197, 826, 1946), சொல்ல வேண்டுமாயின் சொற்களில் (200), சொல்லினது, (711, 712, 713, 721).
<b>சொல்லின் தொகை = </b>சொல்லின் வகை: வகைகளாவன செஞ் சொல், இலக்கணச் சொல்,குறிப்புச் சொல், (711, 721).
<b>சொல் ஏர் உழவர் = </b>சொற்களை ஏராக உடையக் கற்றறிந்த புலவர்கள், (872).
<b>சொல்லுக = </b>சொல்வாயாக, (197,200, 644, 645, 711, 712).
<b>சொல்லுதல் = </b>முறையாகச் சொல்லுதல், (644); இனிமையாக (648).
<b>சொல்லும் = </b>பிறர் கூறும், (160); புறச்சொல், (185); பயனற்றச் சொல், (193).
<b>சொல்லுவ = </b>சொல்லுவன, (1232).
<b>சொல்லுவார் = </b>மனதில் பதியுமாறு சொல்லுதற்குரியார், (719); ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லுவார், (722).
{{Multicol-break}}
<b>சொல்லுவான் = </b>சொல்லுபவன், (191).
<b>சொல் வணக்கம் = </b>பணிந்த சொல் அல்லது வணக்கமுடைய
சொற்றன்மை, (827).
[சொல் வன்மை என்பது ஒருவர் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுகின்ற வகையிலும், சொல்லுவனவற்றைப் பிறர் தெளிவாகவும், திட்பமாகவும் புரிந்துக் கொள்ளுகின்ற வகையிலும் சொற்களைத் திறம்படச் சொல்லும் ஆற்றலைப் பெற்றிருத்தல் சொல் வன்மை எனப்படும். இது திருக்குறளில் வரும் 65-வது அதிகாரமாகும்.]
<b>செல் வன்மை = </b>சொல்லும் சொற்களின் வலிமை, (682); தனது சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் நிறைவேறிடச் சொல்லும் சொற்களை வன்மையாகச் சொல்ல வேண்டும் - 65-வது அதிகாரம்.
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{x-larger|<b>சோ</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>சோகாப்பர் = </b>சோகத்தை, துன்பத்தை, வருத்தத்தை அனுபவிப்பவர், {127).
<b>சேரவிடல் = </b>நட்பைத் தளர விட்டுவிட வேண்டும், (818).
<b>சோரா = </b>சோர்ந்தும், (689).
<b>சோரார் = </b>சோர்வுபட, குற்றம் தொனிக்கச் சொல்லார், (721).
<b>சோரும் = </b>வெளிவிடுவான், (847); கழன்று விழுகின்ற, (1234).
<b>சோர்விலது = </b>பிறர் தன்னை அறிந்துக் கொள்ள முடி
{{Multicol-break}}
யாதவாறு, விழிப்போடு இருத்தல், (586)
<b>சோர்விலான் = </b>தளர்ச்சி இல்லாதவனாய், {647).
<b>சோர்வு = </b>மறதி, அயர்வு, (56, 531); தளர்வு, (586, 642, 930, 1044); சொல்வதில் தளர்ச்சி, (647).
<b>சோர்வுபடும் </b> = கெட்டு விடும்; மறைந்தொழியும், (405); கேட் போர் இல்லாததால் பயனற்றுப் போகும், (10.46).
{{Multicol-end}}<noinclude></noinclude>
qgbaf1vblvj3eo4igunii66qu7jt1t3
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/138
250
108775
1938208
1911543
2026-05-29T14:25:35Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{center|{{xxx-larger|<b>ஞா</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>ஞாட்பினுள் = </b>போர் முனையில்,(1088).
<b>ஞாலங்கருதுபவர் = </b>உலகம் முழுவதையும் வெற்றி பெற நினைப்பவர், (485).
<b>ஞாலத்திற்கு = </b>உலகில் வாழும் உயிர்களுக்கு, (557).
{{Multicol-break}}
<b>ஞாலத்தின் = </b>மண்ணுலகத்திலும்,(102).
<b>ஞாலத்து = </b>உலகத்திலே, (141).
<b>ஞாலம் = </b>உலகத்திலே வாழ்பவர், (245, 1058); பூமி, (485, 648, 1016).
<b>ஞான்று = </b>பொழுது, காலம், (44,145).
{{Multicol-end}}
{{rule}}
{{center|{{xxx-larger|<b>த</b>}}}}
{{rule}}
{{Multicol|line=1px solid black}}
<b>தக = </b>தக்கபடி, கல்விக்கு ஏற்றவாறு, (391).
<b>தகர் = </b>ஆட்டுக் கடா,(486).
<b>தகவிலர் = </b>நடு நிலைமை அற்றவர்,(114).
<b>தகுதி = </b>நடுவு நிலைமை என்ற நெறிமுறை, (111).
<b>தகுதியான் = </b>பொறுமையெனும் பண்பு, (158).
<b>தகை = </b>புகழ்த் தகுதி, (56); மனங்கவர் தன்மையை, (643); போர் செய்யும் வீரத் தகுதி, படை வலிமை தகுதி, (768); ஆடல், பாடல், அழகு ஆகியவற்றின் தகுதிகளால், (916); அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணத் தகுதிகளால், (1084); நற்பண்புகளால் சிறந்த நலத் தகை, நிகழும் ஊடலின் புலத் தகை சிறப்பு, (1305).
<b>தகைத்து = </b>சிறப்பினையுடை யது, (125); தன்மையுடையது, (486); பெருமையுடையது, (1064).
{{Multicol-break}}
<b>தகை மாண்ட = </b>பெருமைமிக்க,(897).
<b>தகைமை = </b>பெருமை, (405);உயர்ந்த பண்பு, (613) உரிமை, (700, 802, 803, 808); உயர் குடிப் பிறப்பு, (968); பெருந் தன்மையான மன அடக்கப் பண்பு, (1255).
<b>தகைமைக் கண் = </b>பெருமையுள், (874).
<b>தகைமையவர் = </b>பெருமையுடையவர், (447).
<b>தகைய = </b>தன்மையுடையன, (418).
<b>தகையால் = </b>தோற்றப் பொலி வால், (768); தன்மையால், உரிமையால், (804); பெண் தன்மையோடு, பெண் உருவத்தோடு, (1083); பசலை பெருமிதக் களிப்பால், (1182}.
<b>தகையான் = </b>தன்மையுடையவன், (217); உரிமையால், (804).
<b>தக்க </b> = தகுதியுடைய பொருட்கள்,(54, 466, 805).
{{Multicol-end}}<noinclude></noinclude>
r831qw4l754y16i1w3mgbjttjqtljb5
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/139
250
108778
1938209
1911584
2026-05-29T14:27:05Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" /></noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தக்கது = </b>தகுதியுடையது, (633, 686, 732, 780, 1018, 1137, 1173).
<b>தக்கது உடைத்து = </b>தகுதி உடைத்து, (220).
<b>தக்கனள் = </b>தகுதியாயினள், பினங்கிக் கொண்டாள், (1316).
<b>தக்கங்கு = </b>தக்க முறையாக, (561).
<b>தக்கார் = </b>தகுதியுடையவர், (14, 446, 731); தகுதியுடையோர், ஏற்புடையரை, (1051).
<b>தக்கர்க்கு = </b>தகுதியுடையவர்களுக்கு எல்லாம் உதவி செய் திட, (212, 1005).
<b>தக்காள் = </b>வருவாய்க்குத் தகுந்த படி செலவு செய்பவள், (51).
<b>தங்கண் = </b>தம்மிடத்தில், (107).
<b>தங்கா = </b>தங்காது, உலகில் நடை பெறாது, (19)
<b>தங்கி = </b>நின்று, (472).
<b>தங்கியான் = </b>தங்கியவனது, (117).
<b>தங்கிற்று = </b>நிலை பெற்றது, (613); அடங்கிற்று, (874),
<b>தங்குதல் = </b>கிடத்தல், நிற்றல், (671).
<b>தங்கும் = </b>நிலைபெறும், (389).
<b>தஞ்சம் = </b>மிகவும், இருப்பது எளிது, (863, 1300).
<b>தஞ்சம் எளியன் = </b>மிக எளியன் (இவை ஒரு பொருட் பன்மொழிகள்).
<b>தடிந்து = </b>கடல் நீரை ஆவியால் உண்டு. அதைக்குறைப்பது (17).
<b>தணந்தமை = </b>காதலர் பிரிந்தமை, (1233, 1277).
தணிக்கும் - குறைவிக்கும், தீர்க்கும், (948).
<b>தண் = </b>தாழ்மையான, (548); குளிர்ச்சியான, (1104); மென்மையான, (1239).
{{Multicol-break}}
<b>தண்டம் = </b>தண்டனை, (567).
<b>தண்டா = </b>தணியாத, (1171).
<b>தண்டா நோய் = </b>தணியாத நோய், (1171).
<b>தண்ணம் துறைவன் = </b>குளிர்ந்த துறையையுடையவன், (1277).
<b>தண்னென்னும் = </b>குளிரும், (1104).
<b>தண்பதத்தால் = </b>தாழ்ந்த நிலையில், தண்பதம், குறையைச் சொல்லு தற்குத் தாழ்த்தும் காலம் என்கிறார் மணக்குடவர்.
<b>தண்மை = </b>அருள், (30).
<b>தத்தம் = </b>தங்கள், தங்கள், (505).
<b>தந்த = </b>சம்பாதித்த, (212) அறிவித்த, (588). தந்தது = பெறக்கூடிய பொருள்,(1065).
<b>தந்தம் = </b>தாம், தாம் செய்த, (63).
<b>தந்தார் = </b>உண்டாக்கினார், (1182).
<b>தந்தாள் = </b>கொடுத்தாள், (1135).
<b>தந்து = </b>கொடுத்து, (1989, 1183).
<b>தந்தை = </b>தந்தையார் (67).
<b>தந்தைக்கு = </b>தகப்பனாருக்கு, (70),
<b>தப்பா = </b>தவறாது நோயைக் குணப்படுத்தும், (217).
<b>தம = </b>தம்முடையவை, (120, 376).
<b>தமக்கு = </b>தங்களுக்கு, (72, 319).
<b>தமது = </b>தனது முயற்சியால் வந்த பொருளை, (1107).
<b>தமது குடைக் கீழ் = </b>தமது மன்னன் அரசின் கீழே, (1034).
<b>தமபோல் = </b>தம்முடையது போல, (120),
<b>தமரின் = </b>உற்றார் போலிருந்து செய்யும் நட்பின் தன்மையை விட, (814).
<b>தமர் </b> = சுற்றத்தார், (529, 837, 1027,1300).
{{Multicol-end}}<noinclude></noinclude>
674x2pnh8cqj9vyfupme692o4itf24k
பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/140
250
108780
1938211
1911620
2026-05-29T14:28:20Z
Gunathamizh
3151
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Gunathamizh" />{{rh|138||{{larger|<b>திருக்குறள் சொற்பொருள் சுரபி</b>}}}}
{{rule}}</noinclude>{{Multicol|line=1px solid black}}
<b>தமர் ஆ = </b>தனக்குச் சுற்றத்தினராக,
(443).
<b>தமியர் = </b>தனியாக இருந்து, (229).
<b>தமியள் = </b>கணவன் இல்லாதவளாய், தனித்தே வாழ்பவளாய், {1007).
<b>தமியனாய் = </b>தனியனாய், உற்றார் உறவினர் நண்பர், படை முதலியன இல்லாதவனாய், (873).
<b>தம் = </b>தமது (63): தமரை, (6, 237,
829, 1191).
<b>தம்கண் = </b>தமக்கு நேர்ந்த, (107).
<b>தம்நோவார் = </b>தன்னையே நொந்து
கொள்பவர், [237).
தம்பழி - இரப்பவர்க்குப் பழி, (1051).
<b>தம்மிலும் = </b>தம் மக்களின், (58); அறிவாற்றலில் தம்மைவிட, (444).
<b>தம்மை = </b>தங்களை (151, 237,843, 1033, 1312).
<b>தம்மெடு = </b>தனது தகுதியோடு, (470).
<b>தரலால் = </b>கொடுத்தலால், (131).
<b>தரற்கு = </b>கொடுத்தலால், தருதலால்,
(1214).
<b>தரின் = </b>தந்தால், கொடுத்தால், (113).
<b>தருக்கி = </b>விரும்பி, மேற்கொண்டு,
(935).
<b>தரும் = </b>தரும், கொடுக்கும், (71, 171, 275); அவனுக்குத் தரு வதாக அமையும், தரும் என்பது இட வழுவமைதி, (183); கொடுக்கும், (275).
<b>தருவது = </b>கொடுப்பது, (546, 839,934).
<b>தருவார் = </b>விற்பனைக்காக தருவார்
இரார், (256).
<b>தரூஉம் = </b>தரும், கொடுக்கும், (434,651).
<b> தலை = </b>தலையைச் சுட்டும் உடலுறுப்பு, (9, 16): சிறப்பு,
{{Multicol-break}}
சிறந்தது, (43, 47); நிச்சயமாக, (357).
<b>தலைக்கூடி = </b>ஒரிடத்தில் கூடி, (394).
<b>தலைச் செல்லா வண்ணத்தால் = </b>அதே காரியத்தை மறுபடியும் செய்யாமலிருக்கும் பொருட்டு, (561).
<b>தலைப்படாதார் = </b>விருந்தோம்
பலைச் செய்யாதார், (88).
<b>தலைப்படுவர் = </b>அடைவர், (356).
<b>தலைப்படுவார் = </b>உணர்ந்து செயல்
படுவார், (1289).
<b>தலைப்பட்டார் = </b>அடைந்தவர்,(348).
<b>தலைப்பிரிதல் = </b>நற்பண்பினின்று
நீங்கார், (955).
<b>தலைப்பிரிந்த = </b>நீங்கிய, (258).
<b>தலைப்பிரியா = </b>நீங்காத, தலைப் பிரிதல், இடத்தில் நின்று நீங்குதல், (97).
<b>தலைப்பிரியாதார் = </b>நீங்காதவர்கள்,
(810).
<b>தலைப்பெய்து = </b>கற்றவர்முன் எதிர்
பட்டு, (405).
<b>தலைமக்கள் = </b>தலைமை தாங்கும் படைத் தளபதிகள் அல்லது தலைமை வீரர்கள், (770).
<b>தலையான் = </b>காதலன்பு ஒரு சார்
பாக, (119.6).
<b>தலை வந்த = </b>தன்னை எதிர்த்து முன்வந்த பகைவரின், (767).
<b>தவத்தால் = </b>தவ வலிமையால்,
(264).
<b>தவத்திற்கு = </b>துறவு சக்திக்கு, (261).
<b>தவமுடையார்க்கு =</b> தவ ஒழுக்கம் உடையவர்க்கு, (262).
<b>தவம் </b> = மன அடக்கம் கொள்ளுதல், புலன்களை வெல்லல்,
{{Multicol-end}}<noinclude></noinclude>
pr0aqpehnycpe37ary2samb559f5hlp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/1
250
458791
1938226
1456276
2026-05-29T15:10:55Z
Desappan sathiyamoorthy
14764
1938226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{dhr|3em}}
{{nop}} [[File:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|center|240px]] {{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
a1y0ir91nvnsailaopcz0beqs8l6m9h
பயனர்:Desappan sathiyamoorthy
2
553490
1938228
1937906
2026-05-29T15:22:06Z
Booradleyp1
1964
1938228
wikitext
text/x-wiki
என் பெயர் தேசப்பன், இளங்கலை வணிகவியல் மாணவன்.
== [[பயனர்:Desappan sathiyamoorthy/test]] ==
== நூல்கள்==
#[[அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf]]
#[[அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf]]
#[[அட்டவணை:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf]]
#[[அட்டவணை:கதம்பம்.pdf]]
#[[அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf]] பக்கம்:57-192
#[[அட்டவணை:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf]]
#[[அட்டவணை:சமயங்களின் அரசியல்.pdf]]
#[[அட்டவணை:இதுவே சனநாயகம்.pdf]]
#[[அட்டவணை:பண்பாட்டு அசைவுகள்.pdf]]
#[[அட்டவணை:ஈஸ்வர 2010.pdf]]
#[[அட்டவணை:சூரிய வேர்வை.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]
#[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
===பரத் ===
#[[அட்டவணை:அருட்பெருஞ்ஜோதி.pdf]]
#[[அட்டவணை:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf]]
#[[அட்டவணை:தேசீய ஒருமைப்பாடு.pdf]]
=== மோகன்===
#[[அட்டவணை:மானுடம் வெல்லும் 1981.pdf]]
#[[அட்டவணை:ஏற்றப் பாட்டுகள்.pdf]]
#[[அட்டவணை:காலிங்கராயன் கால்வாய்.pdf]]
#[[அட்டவணை:சமுத்திரக் கதைகள்.pdf]]
=== அஸ்வியா ===
#[[அட்டவணை:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf]]
#[[அட்டவணை:தராசு (சிறுகதைகள்).pdf]]
t48rzbtj70izuj7x8z8stwgxtqg3oe8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/37
250
615367
1938227
1931409
2026-05-29T15:15:23Z
Booradleyp1
1964
1938227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude><section begin="அ"/>
{{dhr}}
{{center|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{dropinitial|அ:}} {{larger|<b>அ</b>}} என்பது தமிழ் நெடுங்கணக்கிலுள்ள முதல் எழுத்தாகும். உயிரும் மெய்யுமாக அமைந்த எழுத்துகளின் வரிசையை நெடுங்கணக்கு என்பர், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உயிர் எழுத்துகளும் மெய்யெழுத்துகளும் கலந்த நிலையில் நெடுங்கணக்கு அமைந்துள்ளது. தமிழ், வடமொழி ஆகிய இந்திய மொழிகளில் உயிரெழுத்துகள் முதலிலும் மெய்யெழுத்துகள் பின்னரும் அமைந்துள்ளன. பிற இந்திய மொழிகளிலும் நெடுங்கணக்கு இவ்வாறே அமைந்துள்ளது. இன்று தமிழில் வழங்கும் மிகப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அகரம் எழுத்துகட்கு முதலாக அமைவதைக் குறிப்பிடுகிறது. திருக்குறளும் அகரமே எழுத்துகளுக்கெல்லாம் முதலாவது என்று சுட்டுகிறது.
{{larger|<b>வடிவம்</b>}}: தமிழெழுத்துகளின் முதலெழுத்தாகிய ‘அ’ என்பதன் வரிவடிவம் காலந்தோறும் மாறுபட்டு வந்துள்ளது. அதன் வளர்ச்சி நிலைகள் பின்வருமாறு:
{|
|-
|மீனாட்சிபுரம் (கி.மு. 3–ஆம் நூற்றாண்டு)||......||rowspan=5 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 37
|bSize = 480
|cWidth = 39
|cHeight = 147
|oTop = 411
|oLeft = 201
|Location = center
|Description =
}}
|-
|கொங்கர் புளியங்குளம் (கி.மு. 3–ஆம் நூற்றாண்டு) || ...... ||
|-
|திருப்பரங்குன்றம் (கி.பி. முதல் நூற்றாண்டு)|| ...... ||
|-
|ஆனைமலை (கி.பி. முதல் நூற்றாண்டு)|| ...... ||
|-
|புகளூர் (கி.பி. 2–ஆம் நூற்றாண்டு) || ...... ||
|-
|ஆண்டிப்பட்டி காசு (கி.பி. 2–ஆம் நூற்றாண்டு)||......||rowspan=2 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 37
|bSize = 480
|cWidth = 32
|cHeight = 57
|oTop = 204
|oLeft = 416
|Location = center
|Description =
}}
|-
|பூலாங்குறிச்சி (கி.பி. 4–ஆம் நூற்றாண்டு) || ...... ||
|}
‘ஆ’ என்னும் நெட்டெழுத்தின் வடிவம் கி.பி. 5–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாதர் குன்றுக் கல்வெட்டில்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 37
|bSize = 480
|cWidth = 27
|cHeight = 13
|oTop = 280
|oLeft = 300
|Location = center
|Description =
}}
என அமைந்துள்ளது.
இதில் நெடிலைக் குறிக்க வரும் குறியீட்டினை நீக்கிய நிலையில்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 37
|bSize = 480
|cWidth = 21
|cHeight = 10
|oTop = 302
|oLeft = 290
|Location = center
|Description =
}}
என்ற வடிவம் கிடைக்கும். எனவே, கி.பி. 5–ஆம் நூற்றாண்டளவில் இதன் வடிவம் எவ்வாறிருந்திருக்கும் என ஒருவாறு ஊகிக்கலாம்.
தமிழெழுத்துகளின் வளர்ச்சி நிலைகளில் மூவகைப் பாகுபாட்டினைக் குறிப்பர். அவை முறையே கோலெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து எனப் பெறும். எழுத்துக்களின் வரிவடிவம் திரிகின்றமைக்குக் கல், உலோகம், ஓலை முதலான எழுதப்படு பொருள்களின் தன்மை, உளி, எழுத்தாணி போன்று எழுதப் பயன்படுத்திய பொருள்களின் தன்மை, வைத்த கை வாங்காமல் தொடர்ந்தும் விரைந்தும் எழுதும் தன்மை முதலானவை காரணம் என்பர். மேலே குறிப்பிட்ட காலம்வரை கோலெழுத்துக் காலம் எனலாம். இதன் பின்னர் வரும் வடிங்களை வட்டெழுத்து அல்லது வட்டம் என்பர். இதனைத் தெக்கன் மையாளம் என்றும், நானா மோனா என்றும் குறிப்பர். இவை பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பெரும்பான்மையாகவும், கொங்கு நாட்டில் சிறுபான்மையாகவும் வழக்கிலிருந்தவை. உள்ளீடிட்டு வட்டமாய் எழுதப் பெற்றமையான் இப்பெயர் பெற்றன எனலாம். இவ்வட்டெழுத்துகளில் ‘அ’ என்பதன் வளர்ச்சி நிலைகள் பின்வருமாறு:<noinclude></noinclude>
dckzep2obf1kue2i07hqsh5ua2n2i1u
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/752
250
622793
1938180
1937635
2026-05-29T13:50:15Z
Booradleyp1
1964
1938180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபிச் சங்கம்|716|அரபிச் சங்கம்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 752
|bSize = 480
|cWidth = 261
|cHeight = 187
|oTop = 56
|oLeft = 108
|Location = center
|Description =
}}
{{center|அரபிக்கடல்}}
நகரங்களும் இக்கடலை எதிர்நோக்கி அமைந்து இக்கடலுக்கு எழிலூட்டுகின்றன.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கத்தியவார் தீபகற்பத்திற்கு வடக்கே கட்சு (Cutch) வளைகுடாவும், தெற்கே காம்பே (Combay) வளைகுடாவும் உள்ளன. இக்கடலில் முக்கியத் தீவுகளாக இலட்சத் தீவுகளும், (Laccadive Islands) குரிய முரியத் தீவுகளும், சோகாட்டிரத் தீவுகளும் (Soctra Islands) அமைந்துள்ளன. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் ஒரு நுழை வாயிலாக இக்கடல் அமைந்து, இரு பெரும்பகுதிகளுக்கும் இடையே அரசியல், பொருளாதாரம், சமயம், சமூகம், கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்புக் கருத்துகளைப் பரப்பி வருகிற மையமாகவும் பயன்பட்டு வருகிறது.{{right|<b>பொன்.சு.</b>}}
<section end="அரபிக் கடல்"/>
<section begin="அரபிச் சங்கம்"/>{{dhr}}
{{larger|<b>அரபிச் சங்கம்</b>}} என்பது மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளையும், பாலத்தீன விடுதலை நிறுவனத்தையும் உள்ளிட்ட 22 உறுப்பினர் அடங்கிய ஒரு சங்கம் ஆகும். அராபிய நாடுகளிடையே அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக உறவுகளை நெருக்கமாக்க வேண்டுமென்பதே இச்சங்கத்தின் தலையாய குறிக்கோள். அதன் அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம் இதனை வலியுறுத்திக் கூறுகிறது. உறுப்பு நாடுகளின் பேராளர்களைக் கொண்ட செயற்குழுவும் நிலைநாட்டப் பெற்றுள்ளது. ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு என்ற முறை நடைமுறையில் உள்ளது. சிக்கல்களை அமைதியான முறையிலேயே தீர்க்க இக்குழு பாடுபட வேண்டும். சங்க உறுப்பு நாட்டின் மீது எழும் வலுத்தாக்கலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை ஒருமனப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இக்குழு முடிவு செய்கிறது. பொதுச் செயலாளர் ஒருவரையும் ஏனைய அலுவலக உறுப்பினர்களையும் கொண்டு சங்கச் செயலகம் பணியாற்றுகிறது.
இருப்பினும் அராபிய நாடுகளிடையே பொல்லாங்கும் பொறாமையும் குறைந்தபாடில்லை. பாலத்தீனத்தில் இருக்கும் யூதர்கள், இசுரேலியர் ஆகியோருக்கு எதிராகவே இச்சங்கம் செயலாற்றுகின்றது.
அரபிச் சங்கம் (Arab League) 1945–இல் உருவாக்கப்பெற்றது. தொடக்கத்தில் ஏழு அராபிய நாடுகள் உறுப்பு நாடுகளாய் இருந்தன. அவை ஈராக்கு, சவுதி அரேபியா, இலெபனான் குடியரசு, ஏமன் (சனா), திரான்சு சோர்டான் (இக்காலத்தில் சோர்டான்), எகிப்து, சிரியா என்பன. 1945-க்குப் பின்னர் மேலும் பதினைந்து நாடுகள் சேர்ந்துள்ளன. அவை இலிபியா (1953), சூடான் (1956), மொராக்கோ (1958), துனீசியா (1958), குவைத்து (1961), அல்சீரியா (1962), ஏமன் (ஏடன்) (1968), பகரெய்ன் (1971), ஓமன் (1971), கட்டார் (1971), ஐக்கிய அராபிய எமரேட்டுகள் (1971), மாரிடானியா (1973), சோமாலியா (1974), பாலத்தீன விடுதலை நிறுவனம் (P.L.O.) (1976), சிபோத்தி (1977) என்பனவாகும்.
அரபிச் சங்கம் 1979–இல் எகிப்தைத் தள்ளி வைத்தது. அதன் விளைவாக அச்சங்கத்தின் தலைநகரும் கெய்ரோ (Cairo) (எகிப்து) விலிருந்து துனீசு (Tunis) (துனீசியா) நகருக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் எகிப்து அரபிச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
<section end="அரபிச் சங்கம்"/>
{{nop}}<noinclude></noinclude>
si3y9a8p28jjhv32mu76loh3eazp3jr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/757
250
622847
1938183
1937637
2026-05-29T13:58:31Z
Booradleyp1
1964
1938183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரபு இலக்கியம்|721|அரபுக் கதைகள்}}</noinclude>கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் அரபு இலக்கியம் மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. பரந்து விரிந்த அரபுப் பேரரசின் அழிவில் சிறுசிறு நாடுகள் தோன்றின. எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மறுமலர்ச்சி அடைந்த அரபு இலக்கியம், எகிப்திய இலக்கியம், சிரியா இலக்கியம் எனத் தனித்தனியாகப் பிரிந்து வளரத் தொடங்கியது.
இக்கால எகிப்தியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் அல் பாரூதீ ஆவார். ஆயின் அகமது சாங்கி (1868–1932) ‘கவிஞர்களின் இளவரசர்’ எனப் பாராட்டப் பெறுகின்றார். எகிப்தின் நாட்டுப் பாடல் பெருந்திரட்டு ஒன்று 1959–இல் வெளியாயிற்று. இந்நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் இதழ்கள் பெரும் பங்காற்றுகின்றன.
சிரியாக் கவிஞர்களில் இரசசு, முவாச்சாரு போன்ற நாட்டுப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்தி வெற்றி கண்ட கலீல் முத்ரான் குறிக்கத் தக்கவர், 1932–இல் நிறுவப்பட்ட ‘அப்பல்லோ’ என்னும் இதழ் சிரியா அரபு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியது. சுலைமான் அல் புசுதானியின் ‘இலியாத்’ மொழிபெயர்ப்பே (1904) இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கிய முயற்சியாகும்.
ஈராக்கியக் கவிஞர்களில் அல் சகாவியும், அல் ருசாபியும் சிறப்பிடம் பெறுகின்றனர். முன்னர்க் குறித்த அப்பல்லோவின் இலக்கியத் தாக்குதலால் ‘அல் சிஅர் அல் கூர்’ என்னும் புதுக்கவிதை பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது ‘அல்சி அர் அல் முர்சல்’ என்னும் வசன கவிதையிலிருந்து வேறுபட்டதாகும்.
சூடானியக் கவிஞர் கர்துல்லா, தென் அராபியக் கவிஞர் யக்யா உமர், ‘அல் சத்’ என்னும் வசன கவிதை நாடகம் படைத்த தூனிசியக் கவிஞர் மகமூது அல் மசு அதி ஆகியோர் இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கியப் படைப்பாளிகள், அமெரிக்காவில் வாழ்ந்த கலீல் சீப்ரான் (1883–1931) தம்முடைய தத்துவக் கருத்துகள் செறிந்த வசன கவிதைகளால் உலகப் புகழ் பெற்றுத் திகழும் பெருங் கவிஞராவர்.
மகமூத் சாவின் அமைச்சராகிய அப்துல் அசீசு ஆசப் கான் இந்திய அரபு இலக்கியத்தின் முன்னோடி ஆவார். அப்துல் அக் தக்லவி, சா வலியுல்லாக், அப்துல் அசீசு, பக்ருல் உலூம் ஆகியோர் இந்திய நாட்டு அரபு இலக்கியப் படைப்பாளிகள். வடமொழியிலுள்ள பண்டை நூல்கள் பலவும் பகவத் கீதையும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. பஞ்ச தந்திரக் கதைகள், புத்த சாதகக் கதைகள் போல்வனவும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. யூகப் கோக்கன் என்பார் திருக்குறளை அரபுமொழியில் பெயர்த்துள்ளார்.
{{larger|<b>தமிழ்நாட்டு அரபு இலக்கியம்:</b>}} சதக்கத்துல்லா அப்பா தமிழ்நாட்டில் தோன்றிய சிறந்த அரபுக் கவிஞராவார். இவர் எழுதியுள்ள ‘வித்ரியா’வின் பின்னிணைப்பாகிய 2982 செய்யுள்கள் அடங்கிய நூலும், ‘குத்பிய்யா’ (முகியித்தீன் அப்துல் காதீர் செய்லானியைப் புகழும் நூல்), ‘கசிதா இராயியா பி கஞ்ச சவாரியா’ (நாகூர் சாகுல் அமீதின் புகழ்கூறும் நெடுங்கவிதை) என்னும் நூல்களும் குறிக்கத்தக்கவை. முகம்மது நபியைப் புகழ்ந்து கீழக்கரை தைக்கா சாகிபு ஒலியுல்லாவும், காயல் பட்டினம் தைக்கா சாகிபு ஒலியுல்லாவும் எழுதியுள்ள புகழ்ப்பாக்கள் சொற்சிறப்பும் பொருட்சிறப்பும் உடையவை. உமர் ஒலியுல்லாவின் ‘இலாசி கம்து பக்கீனி’ என்னும் இசைப் பெற்றுத் பாடல் அரபு இலக்கியத்தில் சிறப்பிடம் திகழ்கிறது. குணங்குடி மசுதான் சாகிபு அரபுக் கவிதை நூல் செய்துள்ளார்.
முகம்மது நபிபையும் இசுலாமியச் சான்றோர்களையும் புகழும் வகையில் பற்பல ‘மௌலித்’ (புகழ் மாலைகள்) நூல்கள் தமிழ்நாட்டு அறிஞர்களால் இயற்றப்பட்டுள்ளன. கீழக்கரை சையிது முகம்மது ஆலிம் எழுதிய ‘பஞ்சரத்தின மௌலிது’ என்னும் நூல் இவ்வகையில் சிறந்ததாகும். முகம்மது நபி, கலீபா அலி, பாத்திமா, அசன், உசேன் ஆகியோரின் பெருமை கூறும் இந்நூல் தமிழ்நாட்டு முசுலிம்களிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.
தமிழிலுள்ள நீதி இலக்கியங்களுள் பல தமிழ் நாட்டு அறிஞர்களால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் சலாகுத்தீன் மொழி பெயர்ப்புத் துறையில் புகழ்பெற்ற கவிஞராவார்.{{right|<b>செ.அ.</b>}}
<section end="அரபு இலக்கியம்"/>
<section begin="அரபுக் கதைகள்"/>
{{dhr}}
{{larger|<b>அரபுக் கதைகள்</b>}} என்பது பெரும்பாலும் காமச்சுவையும் பிறசுவைகளும் மிகுந்து, கற்பனை நயம் செறித்த பல கதைகளின் தொகுப்பாரும். இந்த நூல் அல்பு லைலா வலைலா அதாவது ஆயிரத்தொரு இரவுகள் என்றும் வழங்கப்பெறும். மேற்காசியாவிலுள்ள அரபு நாடுகளில் உருவாகிய இக்கதைகள் அலாவுதீன், அலிபாபா, சிந்துபாத் போன்ற கதைகளைப் போலவே, மேல்நாட்டு இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானவைகளாகத் திகழ்ந்தன. இக்கதைகள் உருவாகிய காலமும், இவற்றை உருவாக்கிய ஆசிரியரும் அறியக்கூடவில்லை. இக்கதைகளில் இடம் பெறும் முதன்மையான கதை மாந்தர்களின் பெயர்கள் ஈரானியச் சார்பினவாக இருந்தபோதிலும், கதைகளின் அடிப்படை இந்தியத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. பெயர்களுன் பெரும்பாலன அரபுப் பெயர்களாக அமைந்துள்ளன. கதை நிகழுமிடங்கள் இந்தியா, இவின், இவிக்கு, எகிப்து, கிரீசு ஆகிய நாடுகளைச் சார்ந்தனவாக உள்ளன. இது, ஆயிரம் கதை-<noinclude></noinclude>
cqyylzer81m0cj1eme0kcxml5x3hkl9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/763
250
622951
1938197
1937641
2026-05-29T14:16:20Z
Booradleyp1
1964
1938197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரவிந்தர்|727|அராபிய இசுரேலியப் போர்கள்}}</noinclude>றல் (Supramental Force) பூமியில் வந்து இறங்க வேண்டும் என்று அவர் கூறினாரல்லவா? அந்த முயற்சியில் அவர் மிகக் கடுமையாக முனைந்தார்.
அவருடைய யோகப் பயிற்சி 1926–ஆம் ஆண்டில் பெருவெற்றி பெற்றது. மனத்திற்கும் அதிமனத்திற்கும் இடைப்பட்ட ஆற்றலான மேல்மன (Over mind) ஆற்றல் அரவிந்தர் மூலமாக வந்து இறங்கியது. அதிமன ஆற்றல் புவியில் வந்து இறங்கிய முதல்நிலை இது. இதற்குப் பிறகு அதிமன ஆற்றலை ஈர்க்கும் முயற்சியாக அரவிந்தர் கடும் தவத்தில் ஈடுபட்டார். இதற்கு முழுமையான தனிமை தேவைப்பட்டது. எனவே, தாம் அன்றாடம் பார்த்தும் பேசியும் வந்த மாணவர்களையெல்லாம் விட்டு விலகித் தனி அறையில் மோனத்தவத்தில் இருக்கலானார். ஆசிரமத்தின் முழுப்பொறுப்பும் அன்னையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரவிந்தர் மனங்கடந்த ஆற்றலை ஈர்ப்பதற்காகத் தனித்திருந்து தவம் செய்தார். அந்தத் தவம் தொடர்ந்து இடையறாது நீடித்தது. அந்தத் தவத்தின் தன்மை என்னவென்பதை விளக்குவதற்குச் சொற்கள் பயன்படா. எனினும் அரவிந்தர் தாமே மாணவர்களுக்கு எழுதியுள்ள கடிதங்கள் மூலமாகவும் அவர் இயற்றியுள்ள ‘சாவித்திரி’ என்னும் பெருங்காப்பியத்தின் வாயிலாகவும் அவர் ஆற்றிய பணியின் தன்மையை அறியலாகும். இப்பெருங்காப்பியத்தில் தம் அறிவுப் பயிற்சியில் தாம் உலவிய இடங்களையும் அனுபவித்த உணர்வு நிலைகளையும் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.
இறுதியில் 1950–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அரவிந்தர் அதிமன ஆற்றலையும் ஒளியையும் தமது உடல் மூலமாக இந்தப் பூமிக்குக் கொண்டுவந்தார் என்று கூறப்படுகிறது.
அரவிந்தரின் நாற்பது ஆண்டு யோகப் பயிற்சியில் அவர் குறித்த இலக்கை அடைந்தார். மக்கட் குலம் பெரிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கான விதையை அவர் இந்த மண்ணுலகில் ஊன்றி விட்டார்.
இந்த விதை முளைவிட்டுத் தளிர்த்து வேரூன்றி வளருவதற்கான முயற்சியை அன்னை மேற்கொண்டார்; ஆசிரமம் என்னும் வேள்விச் சாலையைப் பல துறைகளிலும் வளரச் செய்தார். அவர் 1943–ஆம் ஆண்டில் துவக்கியிருந்த பள்ளிக் கூடத்தை 1956–ஆம் ஆண்டில் அரவிந்தரின் பெயரில் அனைத்துலகக் கல்வி மையமாக மாற்றினார். இங்கே அனைத்துலக மொழிகளும் அறிவியலும் பிற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆன்மிக வாழ்விற்கு உறுதியான உடல் வேண்டும் என்பதால் பரந்த விளையாட்டரங்கமும் ஏற்படுத்தினார். இசை, நடனம், ஓவியம் ஆரிய கலைகளும் இங்கே கற்பிக்கப்படுகின்றன. மானிட வாழ்வை முழுமையாக்குவதற்குரிய அனைத்துத் துறைகளும் இங்கே உண்டு. தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகக் கல்வித் திட்டம்வரை இங்கே செயற்பட்டு வருகிறது. ஆனால் ஏனைய கல்விக் கூடங்களிலிருந்து மாறுபட்ட நோக்கம் கொண்டதாகையால் இங்கே மனத்திற்கு முழு உரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வு இன்மையால் மாணவர்களின் மனம் தேர்வு என்னும் குறுகிய வட்டத்திலிருந்து விலகி வளர்ச்சியுற வாய்ப்பு நிறைய இருக்கிறது. இளம் பருவத்திலிருந்தே மக்களை நல்வழியில் திருப்புவது எளிதாகும் என்ற நோக்கத்தில் அன்னை, ஆசிரமப் பள்ளிக் கூடத்தில் பெரிதும் கவனம் செலுத்தினார்.
ஆசிரமத்தின் வளர்ச்சி புதுவை நகரத்துடன் நின்று விடவில்லை. புதுவைக்கு 10 கி.மீ. தொலைவில் புதிய நகரம் ஒன்று உருவாக்கும் திட்டம் 1965–இல் உருவாகியது. இந்த நகரத்திற்கு அரோவில் (Auroville) என்று பெயர் சூட்டினார் அன்னை. இதன்பொருள் ‘வைகறை நகரம்’ என்பதாகும். இந்த நகரம் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் என்று அன்னை கூறினார். இங்கே மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளையெல்லாம் கடந்து மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து ஆன்மிக வாழ்வு மலர உலகிற்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும் என்பது அன்னையின் கனவு.
அன்னை 1973–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்கை எய்தினார். இருப்பினும் அவரது குறிக்கோளும் அரவித்தரின் கடுந்தவப்பயனும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் இறுதியான அடித்தளமாக அமைந்து விட்டது.
அரவிந்தர் 1950–ஆம் ஆண்டு திசம்பர் 4–ஆம் நாள் பூதவுடலை நீத்தார்.{{right|<b>எஸ்.ச.நா.</b>}}
<section end="அரவிந்தர்"/>
<section begin="அராபிய இசுரேலியப் போர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>அராபிய இசுரேலியப் போர்கள்,</b>}} இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் மேற்கு ஆசியாயைத் தாக்கிய பெரும்போர்களாகும். இசுரேல் என்பது, பாலசுதீனத்தில் 1948–ஆம் ஆண்டு மே திங்கள் 15-ஆம் நாளில் யூதர்கள் தமக்கென ஏற்படுத்திக்கொண்ட ஒரு தனி நாடாகும். பண்டைக் காலத்தே கி.மு. 1100–ஆம் ஆண்டளவில் யூதர்கள் பாலசுதீனத்தில் ஒரு சுதந்திர நாட்டை ஏற்படுத்தி ஆண்டு வந்தார்கள். அவர்களே இயேசுநாதர் சிலுவையிலறையப்படுவதற்குக் காரணமானவர்கள். எனினும், கிறித்தவச் சமயத்தின் முக்கியக் கொள்கையை உருவாக்கியவர்கள் அவர்களே. ஆனால் நல்வினையின்மையால் அவர்கள் நாடு எகிப்தியர்கள், பாரசீகர்கள், சிரியர்கள், உரோமானியர்கள் முதலியோரால்<noinclude></noinclude>
2ur3mof8nghnlc1fbdm4dmg2icjdqcr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/765
250
622964
1938205
1937642
2026-05-29T14:22:28Z
Booradleyp1
1964
1938205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அராபிய இசுரேலியப் போர்கள்|729|அராபிய எண்கள்}}</noinclude>திருப்பித் தாக்கியது. ஆறு நாளில் எகிப்தியப் படைகள் முறியடிக்கப்பட்டன. செருசலம் நகரம் யூதர்கள் வசமாயிற்று. சினாய்த் தீபகற்பமும் சிரியாவில் ஒரு பகுதியும் யூதர்களிடம் சிக்கின.
இத்தோல்வியால் மனமுடைந்த நாசர் விரைவிலேயே இறந்தார். அவருக்குப் பின்வந்த சதாத்து (Sadat) என்பார், வல்லரசுகளைச் சாராது நிற்க முயன்றார். உருசிய வல்லுநர்களை எல்லாம் நாட்டைவிட்டு ஓட்டினார் (1972). அமெரிக்கர்களையும் அவர் நாடவில்லை; பகைத்துக் கொள்ளவுமில்லை. யூதர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான முறையிலேயே இழந்த சினாய்த் தீபகற்பத்தை மீண்டும்பெற அவர் முயன்றார். ஆனால் கிடைத்த பகுதியை விட்டுவிட இசுரேலுக்கு எண்ணமில்லை. எனவே சதாத்து பொறுமை இழந்தார். 1973–ஆம் ஆண்டு அக்டோபர் 6–இல் இசுரேல்மீது திடீரெனப் படையெடுத்தார். இசுரேலியர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் திக்குமுக்காடினர். சூயெசுக் கால்வாயும் சினாய் நாட்டின் ஒரு பகுதியும் எகிப்தியர்கள் வசமாயின. யூதர்கள் யாம் கிப்பூர் (Yam Kippar) என்னும் சடங்கில் ஈடுபட்டிருக்கும்போது தொடங்கப்பட்டதால், இப்போர் யாம் கிப்பூர் போர் எனப்பட்டது. 1973 நவம்பர் 11–இல் இருநாடுகளும் தமக்குள் ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டன. அமெரிக்க அறிஞர் என்றி கிசிஞ்சர் (Henry Kissenger) என்பார், இரு நாடுகளிடையே அமைதி நிலவச் செய்யப் பெரும்பாடுபட்டார்.
யூதர்கள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கில் வெளியேற்றப்பட்ட அராபியர்கள் இருக்க இடமின்றி ஏதுமிலிகளாய் அலைந்தனர். அவர்கள் அல்பட்டா (Al Fatah), பெடயீன் (Fedayeen), கருஞ் செப்டம்பர் (Black September) ஆகிய கலகக்காரத் குழுக்களாகப் பிரித்தனர். அக்குழுக்களை இணைத்துப் பாலசுதீன விடுதலை அணி (Palestinian Liberation Organisation) என்னும் பெயரில் அராபத்து (Arafat) என்ற தலைவர் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன் வீரர்கள் அடிக்கடி யூதர்கள் மீது கொரில்லாப் போரை நிகழ்த்தி வந்தனர். தெற்கு இலெபனான், சிரியா ஆகிய நாடுகளில் ஏதுமிலிகளாய் அராபத்தின் ஆதரவாளர்கள் வாழ்ந்து வந்தனர். தம் நாட்டின் மீது கொரில்லாப் போர் நிகழ்த்தி வந்த அராபிய ஏதுமிலிகளை ஒழித்துக்கட்டத் தெற்கு இலெபனான் மீது இசுரேலியர் படையெடுத்து, 1982–இல் அதனைக் கவர்ந்து கொண்டனர். கோலான் மலைகளுக்கு அப்பால் அவர்களைத் துரத்திவிட்டனர். அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே மேலும் மோதல் ஏற்படுவதைத் தடுக்கப் பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு முதலிய நான்கு நாட்டுப் படைகள் இலெபனானுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் இலெபனானில் இருந்த பாலன்சிசுடுகள் (Phalangists) என்னும் கிறித்தவக் கட்சியினர், இசுரேலியர்களுக்கு உடந்தையாக இருந்து, திடீரென்று கலகம் செய்த அராபிய ஏதுமிலிகளைக் கொன்று குவித்தனர். வல்லரசுகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. விரைவிலேயே அராபத்துக்கெதிராக ஒரு கட்சி பாலசுதீன விடுதலை அணியில் தோன்றியது. அது கலகம் செய்து அராபத்தையும் அவர் துணைவர்களையும் முறியடித்து இலெபனானை விட்டே வெளியேற்றி விட்டது. அராபத்து நேராக எகிப்து சென்று முபாரக் (Mubarak) என்னும் குடியரசுத் தலைவரிடம் அடைக்கலம் புகுந்தார். அராபத்தின் முயற்சியால் அரபு சங்கத்திலிருந்து (Arab league) வெளியேற்றப்பட்ட எகிப்து, மீண்டும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலெபனானின் தலைவர் அமீன் கெமாயல் (Amin Gemayel) என்பாரின் பதவிக்கே கேடு ஏற்பட்டு விட்டது. கிறித்தவர்களல்லாதாரும் முசுலிம்களும் அவருக்கு ஆதரவு தர மறுத்தனர். அவர் படைகளிலேயே அவருக்கு ஆதரவில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் தம் படைகளைத் திருப்பி அழைத்துக் கொண்டன. எனவே இசுரேலியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்த அவர் சிரியாவின் ஆதரவை நாடியுள்ளார். சிரியக் குடியரசுத் தலைவர் ஆசாத்தின் செல்வாக்கு இலெபனானில் பெருகி வருகிறது. இசுரேலின் செல்வாக்கு அங்குக் குறைந்து வருகிறது. இந்நிலையில் பாலசுதீன அராபிய முசுலிம் அகதிகளின் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படப் போகின்றன என்பதற்குக் காலந்தான் பதில் சொல்லவேண்டும்.{{right|<b>கி.ர.அ.</b>}}
<section end="அராபிய இசுரேலியப் போர்கள்"/>
<section begin="அராபிய எண்கள்"/>
{{dhr}}
{{larger|<b>அராபிய எண்கள்:</b>}} இவற்றை அராபிய – இந்து எண்கள் என்றும் கூறுவர். எண்களைச் சுட்டிக் காட்டும் குறுயீடுகள் இவை. 10 குறியீடுகளைச் சுட்டிக்காட்டுவர். அவையாவன:– 0,1,2,3,4,5,6,7,8,9 என்பனவாம். இவற்றை எண் உரு என்றும் சொல்வர்.
இந்த எண்களின் மதிப்பு எண் உரு இருக்கும் இடத்தைப் பொறுத்து அமையும். 257 என்ற எண்ணில் வரும் 2 என்ற எண் இருநாறு என்னும் மதிப்பைக் குறிக்கிறது. அடுத்து வரும் 5 என்ற எண் ஐம்பது என்னும் மதிப்பையும், இறுதியில் வரும் 7 என்ற எண் வெறும் ஏழு என்னும் மதிப்பையும் பெறுகின்றன. சுன்னம் (Zero) எனப்படும் 0 என்ற எண் எந்தவோர் இடத்தையும் நிரப்பக் கூடியது, அதற்கு மதிப்பு இல்லாதது போல் தோன்றினும், அந்த எண்ணுக்கு முன்னரும் பின்னரும் வரும் மற்ற எண்களைப் பொறுத்து அதன் மதிப்புக் கணிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 101 என்னும் எண்ணில் முதலில் வரும் 1 என்னும் எண்ணுக்கு நூறு என்னும் மதிப்பும், அடுத்து வரும்<noinclude>
<b>1–92</b></noinclude>
1unc7nw6ifk4we8zvmygiimc6neqdw5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/771
250
623004
1938216
1937646
2026-05-29T14:42:02Z
Booradleyp1
1964
1938216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிக்கமேடு|735|அரிகதை காலட்சேபம்}}</noinclude>சிறிய அளவிலான சங்கு வளைகள் காதணிகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தந்தத்தால் ஆன லேவைப்பாடமைந்த புகைப்பிடி ஒன்றும் கிடைத்துள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_1.pdf
|Page = 771
|bSize = 480
|cWidth = 197
|cHeight = 147
|oTop = 127
|oLeft = 11
|Location = center
|Description =
}}
{{center|அரிக்க மேடு - பிராமி எழுத்துகள்}}
பிராமி எழுத்துக் கீறல்களைக்கொண்ட மட்கல ஓடுகள் பல முதன் முதலாக இவ்வகழாய்வில் கிடைத்துள்ளன. இவை கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுகளின் எழுத்தமைதியைக் கொண்டுள்ளன. மேலும், இவை தமிழ் நாட்டின் மலைக் குகைகளிலுள்ள பிராமி கல்வெட்டு எழுத்துகளையும் ஒத்துள்ளன. எனவே இவ்வெழுத்துகள் ஏறத்தாழக் கி.பி. 50–ஆம் ஆண்டைச் சார்ந்தனவாக இருக்கலாம். இப்பிராமிக் கீறல்கள் தமிழ், பிராகிருதம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இக்கீறல்கள் அனைத்தும் முழுமையாக நமக்குக் கிட்டவில்லை. இவற்றில் அரைகுறைச் சொற்களே உள்ளன. இம்மட்கலக் கீறல்களில் ஆமன், (சா)த்தன், தவபிழார், முதிகுழரன், கைக்கோளர், அகல் போன்ற தமிழ்ச் சொற்களைக் காணலாம், யகமித்தச (யக்சமித்ர), யதவல பூத என்னும் பிராகிருதப் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. பூத என்ற சிங்களச் சொல்லும் இம்மட்கலக் கீறல்களில் உண்டு.
இவ்வகழாய்வினால் பல சிறப்பான முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஏற்பட்டிருக்கின்றன. கிழக்குக் கடற்கரையில் உரோமானியர்களுடன் வணிக உறவுகளை மேற்கொள்ளவும், தங்கியிருந்த வணிகர் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ளவுமான ஒரு வணிக மையமாக அரிக்கமேடு இருந்துள்ளது என்பது தெற்றெனப் புலப்படும். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட உரோமானியர் வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன், வணிக உறவுக்கான காலத்தையும் வரையறை செய்ய இவ்வகழாய்வு துணை புரிகிறது. தமிழகத்தில் பரவலாகக் கிடைக்கும் கருப்பு சிவப்பு மட்கலங்களின் காலத்தைக் கணிப்பதற்கும் இவ்வகழாய்வு துணை புரிந்துள்ளது. கி.பி. முதல்–இரண்டு நூற்றாண்டுகளில் நிலவி வந்த கட்டிடக் கலையின் தன்மைகளை இவ்வகழாய்வினால் அறிய முடிகிறது. அரிக்கமேடு வணிக மையம் என்பதோடு நில்லாமல், மணிகள் உற்பத்தி செய்யும் சிறந்த தொழிற் கூடங்களையும் பெற்றிருந்திருக்கிறது. இவை தவிர உரோமானியக் கைவினைஞர்களும் அரிக்கமேட்டில் தங்கியிருந்து தம் கைத்திறனைக் காட்டியுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் மெல்லிய துணி உற்பத்தி மையமாகவும் அரிக்கமேடு திகழ்ந்தது என்பதையும் அறிய முடிகிறது.{{right|<b>ப.ச.</b>}}
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Wheeler, R.E.M., Ghosh, A. and Krishna Deva,</b> “Arikamedu: an Indo–Roman Trading–Station on the East Coast of India”, Ancient India, No. 2, July, 1946.
<section end="அரிக்கமேடு"/>
<section begin="அரிகதை காலட்சேபம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகதை காலட்சேபம்</b>}} என்பது அரியின் பெருமைகளைக் கேட்டுப் பொழுதைப் போக்குதல் எனப்படும். கதா காலட்சேபம் எனப்படும் இக்கலை தெய்வத் தொடர்புடையதாகும். இதன்கண் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளின் இயல்பும் விளக்கமுறும். ஆயினும் இங்கு இசைக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பிறந்த இந்தக் காலட்சேபக் கலை தமிழகம் வந்து முழுவடிவை அடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இக்கலையைக் “கீர்த்தன்”, என்றும், இக்கலையினை மேற்கொண்டவர்களைக் “கீர்த்தன் கார்”, என்றும் குறிப்பிட்டனர். தமிழகத்தில் இக்கலை, “கதா காலட்சேபம், சங்கீத உபன்யாசம் இசைச் சொற்பொழிவு, கதைப் பிரசங்கம்” முதலிய பெயர்களைப் பெற்றுள்ளது. இதனை மேற்கொண்டவர்கள் “பாகவதர்கள்” என்று சொல்லப் பெற்றனர். மராட்டியர்கள் விட்டுணுத் தொடர்பான பாடல்களைப் பாடிப் பொருள் மட்டுமே கூறி வந்துள்ளனர்.
பன்மொழிப் புலமை பெற்றவர்களாகப் பாகவதர்கள் விளங்கியதால் பன்மொழிகளின் கூட்டுறவை ஒருவர் வாய்மூலமாகக் கேட்பதற்கு இக்கலை வழி செய்கிறது. கல்வி அறிவு இல்லாத பாமர மக்களுக்குக் கேள்வி மூலமாக அறிவைப் புகட்ட இக்கலை பயன்பட்டு வந்துள்ளது.
உலக இயல்புகளையும், புராண, இதிகாச உண்மைகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதால் இக்கலை ஒரு விளம்பரமாகவே கருதப்படும். இக்கலையோடு பேரள-<noinclude></noinclude>
oueuj1fw177nkr5ui7kwmzimbpokmbe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/774
250
623018
1938218
1937647
2026-05-29T14:46:15Z
Booradleyp1
1964
1938218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிகரசாத்திரி, சி.|738|அரிகேசரி மாறவர்மன்}}</noinclude>நேரம் ஒதுக்கப்படும். பின்பாட்டுக்காரரின் இராகக் கற்பனைக்கு ஒரு சில மணித்துளிகள் கொடுக்கப்படும். கதை சொல்லும் பாகவதருக்குச் சற்று ஓய்வு ஏற்படுத்துவதற்காகவே இம்முறையினை அமைப்பர்.
மருத்துவம், சோதிடம், நடப்பியல், அரசியல், குடும்பச்சூழல் பற்றிய செய்திகள், புதுமையான இராகங்கள், குட்டிக் கதைகள், பழமொழிகள், கடின சந்தப் பாடல்கள், நகைச்சுவை, பன்மொழிப் புலமை, நடிப்பு, நடனம், ஏற்ற இறக்கப் பேச்சு ஆகியவற்றைக் கதை காலட்சேபம் சிறப்புறுவதற்குச் சமயத்திற்கேற்ப அமைத்துக் கொள்வர்.
கதை காலட்சேபம் நடத்தும் பாகவதர்களுக்கு மக்களே பட்டங்கள் கொடுத்துச் சிறப்பித்தனர். அரிகதை திலகம், அரிகதை பூடணம், அரிகதை இரத்தினம், அரிகதை சாம்ராட்டுப் போன்றவை பொதுவான பட்டங்களாகும். அரிகதை கேசரி, கீர்த்தனை குலசேகர, அரிகதை கலைவாணி ஆகியவை சிறப்புப் பட்டங்களாகும். தமிழக அரசு கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டுக் “கலைமாமணிப்” பட்டத்தை நல்கி வருகிறது. அதில் பாகவதர்களும் இடம் பெற்றுள்ளனர். புதிய இராகங்களைக் கண்டறியும் திறனும் கவிபுனையும் ஆற்றலும் பாகவதர்கள் பெற்றிருந்தனர்.
கோவில்களில் மட்டும் நடைபெற்று வந்த இக்கலை பொது நிகழ்ச்சிகளிலும், அரசாங்க நிகழ்ச்சிகளிலும், பங்குபெறத் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற இக்கலை, இன்று இரண்டுமணி நேரத்திலிருந்து மூன்றுமணி நேரத்திற்குள் நிறைவுறும் நிலை அடைந்துள்ளது.
இனிய குரல் வளம், தோற்றப் பொலிவு, நினைவாற்றல், வாக்குத்திறன் பெற்றவர்கள் யாவரும் இக்கலையை மேற்கொள்ளலாம். இன்று ஒன்பது அல்லது பத்து வயதுச் சிறுமியரும் இக்கலையைப் பயின்று நடத்தி வருகின்றனர்.
மராட்டிய கலையான கதை காலட்சேபக்கலை, தமிழகத்துக் கலைகளான, பாரதம் படித்தல், வில்லுப் பாட்டு, நாட்டிய நாடகம், தெருக்கூத்து ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளோடு இணைந்துள்ளது.{{right|<b>இரா. குரு.</b>}}
<section end="அரிகதை காலட்சேபம்"/>
<section begin="அரிகரசாத்திரி, சி."/>
{{dhr}}
{{larger|<b>அரிகரசாத்திரி, சி., (கி.பி. 19-நூ.)</b>}} திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியைச் சேர்ந்தவர்; வடமொழியில் வல்லுநர்; வடமொழியில் நூல்கள் இயற்றியும் பதிப்பித்துமுள்ளார்.
கெளடிலியரது அருத்தசாத்திரம், பாசமகாகவியின் பிரதிமா நாடகம், ‘சுவப்பந வாசவதத்தம்’ ஆகிய நூல்களை இவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.{{right|<b>நா.ஜெ.</b>}}
<section end="அரிகரசாத்திரி, சி."/>
<section begin="அரிகரபுத்திர உபாத்தியாயர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகரபுத்திர உபாத்தியாயர்</b>}} பொய்கைப் பாக்கம் என்னும் ஊரினர்; கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; கி.பி. 1871–ஆம் ஆண்டு ‘விவேக சிந்தாமணி’, என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல், நீதி சிந்தாமணி, வெள்ளைச் சிந்தாமணி எனவும் பெயர்பெறும். இதில் 135 பாடல்கள் உள்ளன. உலகியல் அறங்கள், மாந்தர் இயல்புகள் ஆகியன இந்நூலில் சிறப்புற விளக்கப் பெற்றுள்ளன. இந்நூல் நிசகுணயோகி தொகுத்த விவேக சிந்தாமணியின் வேறானதாகும்.{{right|<b>நா.ஜெ.</b>}}
<section end="அரிகரபுத்திர உபாத்தியாயர்"/>
<section begin="அரிகேசரி பராக்கிரம பாண்டியன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422 – கி.பி. 1463)</b>}} தென்பாண்டி நாட்டில் அரசாண்ட பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவர். இவர், தென்காசியில் உள்ள இறைவனுக்குக் கோயில் எழுப்பி அங்கு நாள் வழிபாடு நன்கு நடைபெறும் பொருட்டு இறையிலியாகப் பல ஊர்களை வழங்கினார். இக்கோயிலின் நித்திய, நியம பூசைகள் தவறாது நன்கு நடைபெறுவதற்காகச் சிவனடியார்களையும் வழித்தோன்றல்களையும் வேண்டி ஆறு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்கள் இயற்றியுள்ளார். இப்பாடல்கள் தென்காசிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்க இவர் இறையன்பிலும் அறப்பணிகளிலும் ஆர்வம் மிகக் கொண்டவர். இவர்தம் பாடல்கள் எண்ணிக்கையில் குறைந்தனவாயினும் இனிமையும், உறுதியும் ஏற்றமும் கொண்டவை.{{right|<b>நா.ஜெ.</b>}}
<section end="அரிகேசரி பராக்கிரம பாண்டியன்"/>
<section begin="அரிகேசரி பராங்குச மாறவர்மன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகேசரி பராங்குச மாறவர்மன்</b>}} பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவர்; கோச்சடையன் இரணதீரனுக்குப்பின் பட்டமேற்றார்; முதலாம் இராசசிம்மபாண்டியன் எனவும் அழைக்கப் பெற்றவர். கோச்சடையனின் மகனான இவர்தம் வெற்றிகளைச் சீவரமங்கலச் செப்பேடுகளும் வேள்விக் குடிச் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இவர் பல்லவரை வென்றார். இவர் மழகொங்கு நாட்டைக் கைப்பற்றிப் பாண்டிக் கொடுமுடியில் பசுபதி ஈசுவரரை வணங்கினார்; கங்க வேந்தனுடன் திருமணத் தொடர்பு கொண்டார்; வெண்பைப் போரில் சாளுக்கியரை வென்றார். இவர் பெரியாழ்வாரின் உடன் காலத்தவராகக் கருதப் பெறுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில் பாண்டியரின் மேலாண்மை சோணாட்டிலும் கொங்கு நாட்டிலும் பரவியது. இவர் கோசகசரம், துலாபாரம் முதலான பல தானங்களைச் செய்தவர். சமயப் பொறை உடையவர்.{{right|<b>ம.இரா.</b>}}
<section end="அரிகேசரி பராங்குச மாறவர்மன்"/>
<section begin="அரிகேசரி மாறவர்மன்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகேசரி மாறவர்மன்</b>}} பாண்டிய மன்னர்களுள் ஒருவர். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனுக்கு மகன். சேந்தனது இறப்பிற்குப் பின்னர் மன்னர் ஆனார். வேள்விக்குடிச் செப்பேடுகள்<noinclude></noinclude>
qp944uixzpkunak0xslltit61hfca18
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/775
250
623019
1938224
1937648
2026-05-29T14:58:07Z
Booradleyp1
1964
1938224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அரிகோரப் போர்|739|அரிச்சந்திர நாடகம்}}</noinclude>இவர் வெற்றிகளை விரித்துக்கூறும். இவர் பாழி, நெல்வேலி, செந்நிலம், புலியூர் முதலான போர்க்களங்களில் பொருது வென்று வாகை சூடினார். சேரர், சாளுக்கியர், பரதவர், குறுநாட்டவர் முதலானோரை வென்றடிப்படுத்தினார். இரணியகருப்பம், துலாபாரம் முதலான மகாதானங்களைச் செய்தவர். சைவ சமய வரலாற்றில் இவர் கூன்பாண்டியன், நின்றசீர் நெடுமாறன் என்று குறிக்கப்பெறுகிறார். தொடக்கக் காலத்தில் இவர் சமணராக இருந்து பின்னர் ஞான சம்பந்தரால் சைவரானார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவர் பாண்டிய அரசினை விரிவுபடுத்தினார்.{{right|<b>ம.இரா.</b>}}
<section end="அரிகேசரி மாறவர்மன்"/>
<section begin="அரிகோரப் போர்"/>
{{dhr}}
{{larger|<b>அரிகோரப் போர் (கி.பி. 1791. மே. 15)</b>}} ஆங்கிலேயருக்கும் மைசூர் மன்னன் திப்புவிற்கும் இடையே நடைபெற்றது. இவர்களுக்கிடையே மூன்று போர்கள் நடைபெற்றன. (ஆங்கில–மைசூர்ப் போர்கள்) கி.பி. 1790–ஆம் ஆண்டு செப்டம்பர் 13–ஆம் நாள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலப் படைத்தலைவர் திப்புவிடம் தோற்றதுடன் தலைதெறிக்க ஓடிக் கோயம்புத்தூரில் தஞ்சம் புகுந்தார். நிசாமுடனும் மராட்டியருடனும் முன்பே நட்புடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்.
எப்படியும் மைசூரை வென்றாக வேண்டுமென்பதே இந்திய ஆட்சித் தலைவர் காரன்வாலீசின் (Cornwallis) திட்டம். எனவே, அவரே சென்னை வந்து படைத்தலைமை ஏற்றுக் கொண்டார். இவரது ஆணைப்படி மெடோசு (Medows) சென்னையிலிருந்து தென்புறமும், ஆபர்குரோம்பி மேல்திசையில் மலபாரின் மறுபுறமும் தாக்கினர். வடக்குப் பகுதியில் நிசாமும் மராத்தியரும் தாக்குதல் நிகழ்த்த ஆணையிடப்பட்டனர். காரன்வாலீசு கீழ்த்திசைத் தாக்குதலுக்குத் தலைமையேற்றார். வேலூர் வந்து பெரும்படை திரட்டி, ஆம்பூர்க் கணவாய் வழியே மைசூரினுள் புகுந்தார். இருபடைகளும் அரிகோரம் என்னுமிடத்தில் கி.பி. 1791-இல் சந்தித்தன. கடுமையான போர் நடந்தது. திப்பு நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்டார். வீரத்துடன் போர் புரிந்த போதிலும் தோல்வி கண்டார். சீரங்கப்பட்டணமும் வீழும் நிலையில் திப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள இசைந்தார்.
திப்பு தம் அரசில் பாதியை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதும், போர்க்கடன் கட்டி முடிக்கும் வரையில் அவர்தம் இரு புதல்வர்களும் ஆங்கிலேயரிடம் (பணையமாக) வளரவேண்டும் என்பதும் கூறப்பட்டன.
இவ்வெற்றியின் விளைவாக ஆங்கிலேயர் செல்வாக்கு மேலும் விரிவடைந்தது. மலபார் ஆட்சியும், குடகு அரசின் மீது மேலுரிமையும் ஆங்கிலேயருக்குக் கிடைத்தன. இப்போரினால் திப்பு சுல்தானுக்குப் பெரும்பொருள் இழப்பு ஏற்பட்டது. அடிமைத் தளையை அகற்ற முழுமூச்சுடன் போரிட்ட மாவீரன் திப்பு அண்டை அரசுகளின் ஆதரவின்மையால் தோல்வியுற நேரிட்டது.
<section end="அரிகோரப் போர்"/>
<section begin="அரிச்சந்திர நாடகம்"/>
{{dhr}}
{{larger|<b>அரிச்சந்திர நாடகம்</b>}} அரிச்சந்திரனுடைய வரலாற்றினை நாடக வடிவில் அமைக்கப்பட்ட நூலாகும். அரிச்சந்திரன் வரலாறு பாரத நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளிலும் வரையப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றுக் கதை இயலாகவும் இசையாகவும் நாடகமாகவும் அமைந்து பண்டுதொட்டுப் பாரத மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து, பண்படுத்தி வந்துள்ளது. தமிழ்மொழியில் அரிச்சந்திரபுராணம் என்னும் பெயரில் புலவர்கள் போற்றும் இலக்கிய வகையில் அமைத்த இவ்வரலாறு, உரைநடை நூலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரிச்சந்திரன் வரலாற்றுக் கதையினைத் தமிழில் படிக்கும் நாடகமாகவும் நடிக்கும் நாடகமாகவும் உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். மு.வ. கலியாண சுந்தரம்பிள்ளை, மெய் அரிச்சந்திரன் நாடகம் என்ற பெயரிலும், சாங்கியா பிள்ளை கி.பி. 1899–ஆம் ஆண்டில் நீதிநெறி அரிச்சந்திர நாடகம் என்ற பெயரிலும் எழுதினார்கள். பின்னர்க் கி.பி. 1910–இல் பவானந்தம் பிள்ளை அரிச்சந்திர நாடகம் ஆக்கியுள்ளார். சிறந்த நாடகப் பேராசிரியர்களான சம்பந்த முதலியாரவர்களும் சங்கரதாசு சுவாமிகளும் அரிச்சந்திர நாடகத்தை எழுதியதோடு, தங்கள் நாடகக் குழுவினரால் நாடகமாக நிகழ்த்தியும் காட்டினர்.
அரங்கப்பிள்ளை, நரசிம்ம ஐயர், பரசுராமக் கவிராயர், வெங்கடராம உபாத்தியாயர், சிவசாமி, தண்டாச்சியாபிள்ளை, வீரலிங்க பாரதி, முத்தழக பாரதி ஆகிய பலரும் தனித்தனியே அரிச்சந்திர நாடகங்களை எழுதிச் சென்ற நூற்றாண்டில் வெளியிட்டுள்ளனர்.
வாய்மையைக் காக்க அரிச்சந்திரன், தன் நாடு, நகரம், மனைவி, மக்கள் ஆகிய எல்லா உடைமைகளையும் இழந்தான். முடிவில், சூளுரைத்த விசுவாமித்திர முனிவரைத் தோற்கடித்து, இழந்தவற்றையெல்லாம் மீட்டு, வாய்மை வெல்லும் என்பதை நிறுவிக் காட்டினான்.
பாமர மக்கள் இறை அருளைப் பெற அரிச்சந்திரன் கதையைக் கூத்தாக நடித்துப் போற்றுவர். படித்தவர்கள் வாய்மையின் சிறப்பினை வலியுறுத்த இந்நாடகத்தை மேடையேற்றிப் போற்றுவர். காந்தியடிகள்பால் இலங்கிய அளவற்ற உண்மை வேட்கைக்கு அரிச்சந்திர நாடகம் அடிப்படையாக விளங்-<noinclude></noinclude>
gpchn4fmad1d7q9m6l52finlna4wugt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/844
250
629454
1938234
1911922
2026-05-29T16:11:42Z
ஹர்ஷியா பேகம்
15001
1938234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உண்மைச்......|814|உண்மைச்......}}</noinclude>பீடு செய்ய இயலாமலும் உள்ளடங்கும் செலவு உண்மைச் செலவு (Real Cost) எனப்படும். தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் உற்பத்திச் செலவை உண்மைச் செலவு என்ற கண்ணோட்டத்தில் விளக்கினர். உற்பத்தியில் உள்ளார்ந்திருக்கும் தியாகம், உளவியல் ஈடுபாடு, கற்பனை ஆற்றல், அறிவாற்றலைப் பயன்படுத்தல், முயற்சிகள் ஆகியவற்றின் மொத்தமே உண்மைச் செலவு.
உழைப்பாளர்கள் தங்கள் உடலுழைப்பாலும் சிந்தனை மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்தும் முயற்சிகளும், முதலீட்டார் தங்கள் உடனடிச் செலவுகளைக் கைவிட்டுச் சேமிப்பதற்கென ஆற்றிய தியாகம், காத்திருத்தல் போன்றவையும் உண்மைச் செலவினைச் சாரும். உழைப்பு எல்லாச் சூழ்நிலைகளிலும் காலங்களிலும் இன்பத்தை அளிப்பதில்லை. உழைப்பின் முயற்சிகள், ஆற்றிய தியாகம், எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் ஏற்படும் இழப்புகள், துன்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் கூலி வரையறை செய்யப்படுவதில்லை. நடைமுறையில் கூலிக்கும் வட்டிக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. இதன் அடிப்படையில் உண்மைச் செலவு என்ற கருத்தை ஆசுத்திரியப் பொருளியல் வல்லுநர்கள் மறுத்தனர். காண்க: உற்பத்திச் செலவு.
<section end="உண்மைச் செலவு"/>
<section begin="உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள்"/>
{{dhr}}
{{larger|<b>உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள்</b>}} சொத்துகள், அடைமானங்கள் ஆகியவற்றைச் சிறு முதலீட்டார் முதலீடு செய்ய வகை செய்யும் நிதி நிறுவனங்கள் ஆகும். இதில் பங்கு பெறும் சிறு முதலீட்டாருக்கு இந்நிறுவனங்களின் மேலாண்மைப் பொறுப்பில் அடங்கும் சொத்துக்களின் (Assets) ஆதாயத்தில் பங்குரிமை அளிக்கப்படும். பல நாடுகளில் இத்தகைய நிறுவனங்கள் செயற்படினும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் (U.S.A.) இவை தனித் தன்மையுடன் பரவலாகச் செயற்படுகின்றன.
உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள் இருவகைப்படும். அவையாவன: 1. குறுகிய கால அடைமானங்களை முதலீடு செய்யும் அடைமான நிதி நிறுவனங்கள். இவை சிறப்பாகக் கட்டடப் பணிகள், திட்டங்கள், முன்னேற்றப் பணிகள் போன்றவற்றிற்குக் கடனுதவி அளிக்கின்றன. கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது அவற்றிற்குத் தேவையான பணத்தை முன்பணமாக (Advance) அளிக்கின்றன. அக்கட்டடப் பணி முடிவடைந்த பின்னர், கடன் அளிப்போர் ஒருவர் அக்கட்டடத்தை நீண்டகால அடைமானமாக எடுத்துக் கடனைத் தீர்த்துவிடுவார். 2. அறநிதி நிறுவனங்கள் (Equity Trusts); இவை நேரடியாக உண்மைச் சொத்துகளுக்கு நிதி உதவிகளை அளிக்கின்றன. இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான உண்மைச் சொத்துகள் வருவாய் ஈட்டும் சொத்துகளாயிருக்கும்.
உண்மைச் சொத்துகளைப் பிணையங்களாகக் கொண்டு செயற்படும் வாணிக நிதி நடவடிக்கை பலவற்றுள், உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்களின் (Real Estate Investment Trusts) நடவடிக்கை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவை உண்மைச் சொத்துக்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளவும், அவற்றிலிருந்து வருவாய் ஈட்டவும், வரையறுத்த பங்குதாரர்களுடன் (Limited Partnership) செயற்படவும், நிலையான வருவாயுடைய பிணைய அடைமானங்களைப் (Fixed Income Mortgage Securities) பெறவும் வழி வகுக்கின்றன. மிகக் குறைந்த செல்வம் (Wealth) உள்ளவர்களும் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். ஓய்வூதிய நிதியை (Pension Fund) நிருவகிக்கும் மேலாண்மையினர் இந்நிறுவனங்களின் உண்மைச் சொத்தில் முதலீடு செய்வதால் குறைந்த செலவில் தனி நிதியியல் நுட்பப் பயிற்சி பெற்ற பணியாளர்களை அமர்த்தி, தங்கம் நிதியைப் பன்முகப்படுத்தப்பட்ட (Diversified) முதலீட்டுக்குப் பயன்படுத்துகின்றனர்.
உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தனிச் சிறப்பியல்புகளாவன: 1. அங்காடியின் பண நீர்மைத் தன்மை அன்றாடம் பகுத்தாராயப்பட்டு அவற்றின் அடிப்படையில் பங்குகளின் மதிப்பு சீர்தூக்கப்படுவதால், பங்குகளின் விலை செலவற்ற வகையில் வரையறுக்கப்படுகின்றது. 2. நிருவாகச் செலவு பங்கீட்டு முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதால், மேலாண்மை நிருவாகம் சிறந்த முறையில் நடைபெறுகிறது. 3. குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வகைக் கால தாமதமுமின்றித் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. 4. நடவடிக்கைகள், பணிகள், நிதிநிலை ஆகியவை அவ்வந்நாட்டுப் பொது நிதி அங்காடிச் சட்ட ஒழுங்குகளுக்குட்பட்டு, அரசின் நிதி முகவர்களால் அவ்வப்போது தணிக்கை செய்யப்பட்டு நற்சான்றளிக்கப்படுகிறது. இதனால், நொடிப்பு நிலை (Bankruptcy) ஏற்படாதவாறு பாதுகாக்கப்படுகிறது.
உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள் குறுகிய காலக் கடன் வசதிகளையே பெரும்பாலும் அளித்து வருகின்றன. எனினும், இக்காலத்தில் நீண்ட காலக் கடன்களையும் இவை வழங்கத் தொடங்கியுள்ளன. இவற்றின் வட்டிவீதம் வணிக வங்கிகளின்<noinclude></noinclude>
ni2gq75f6kqwf7r7rpxen805rjlrxfa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/845
250
629458
1938235
1911923
2026-05-29T16:13:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1938235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உண்மைநெறி விளக்கம்|815|உண்மை வருமானம்}}</noinclude>வட்டிவீதத்தை ஒத்ததாக உள்ளது. அமெரிக்காவின் கட்டடத் தொழிற்றுறையில் இவை தனிச் சிறப்பும் பெற்று விளங்குகின்றன.
<section end="உண்மைச் சொத்து முதலீடு நிதி நிறுவனங்கள்"/>
<section begin="உண்மைநெறி விளக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>உண்மைநெறி விளக்கம்</b>}} சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் பதின்மூன்றாவதாக வைத்து எண்ணப்படுவது. இதனை உமாபதி சிவம் செய்தார் என்று மரபாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நூல் செய்தவர் உமாபதி சிவம் அல்லர், சீகாழி தத்துவ நாதர் என்பது இக்கால ஆய்வாளர்கள் கண்ட முடிபாகும். இவர் காலம் கி.பி. 14–ஆம் நாற்றாண்டாகும்.
இந்நூல் அளவிற் சிறியது; ஆறு பாடல்களை உடையது. சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் தச காரியங்களைச் செவ்வையாக விளக்குகிறது. தச காரியங்களாவன: தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பன. முதற்பாடல் தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி என்ற மூன்றையும் கூறுகிறது. இரண்டாம் பாடல் ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சத்தி ஆகிய மூன்றையும் உணர்த்துகிறது. பின்னுள்ள நான்கு பாடல்களும் முறையே சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பவற்றை விளக்குகின்றன. அப்பாடல்களின் சாரத்தைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். 1. உயிர் முப்பத்தாறு தத்துவங்களாற் கூட்டப் பெற்ற உடல், கருவி, உலகு, நுகர்பொருள் ஆகியவற்றின் தொழிற்பாட்டை அறிவது தத்துவ ரூபம். 2. மேற்கூறிய தத்துவக் கூட்டங்களுக்கு உணர்வு இல்லை என்று அறிவது தத்துவ தரிசனம். 3. உயிர் தத்துவக் கூட்டங்களின் வாயிலாய் இறைவனை அறிய முடியாதென்று கண்டு அவற்றை விட்டு நீங்குதல் தத்தவ சுத்தி. 4. இவ்வாறு தத்துவங்களின் தொடர்பு நீங்கிய பின்னர், உயிர் தன்னியல்பையறிதல் ஆன்ம ரூபம். 5. உயிர் தன்செயல் அற்று நிற்றல் ஆன்ம தரிசனம். 6. பசுஞானமாகிய உயிரறிவு மடங்கித் திருவருள் வயப்பட்டு அதனுள் அடங்கி வெளிப்படாதிருத்தல் ஆன்ம சுத்தி. 7. ஆணவ மலத்திற் கட்டுண்டிருக்கும் உயிர்களைக் கருதிப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் சிவ பரம்பொருள் திருவருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு குருவாய் வெளிப்பட்டு, இந்திரியங்களை வேறாகக் காணும்படி செய்து ஆதாரமாய் நிற்கிறது என்று உயிர் தன்னறிவிற் காண்பது சிவரூபம். 8. திருவருள் உயிரிடத்தில் சுட்டறிவு நீங்கும் படி நிலைபெற்றது சிவனது திருவடியாகும்; பார்க்கிற எவ்விடமும் சிவமே விளங்கும்படி நிட்டை கூடுதல் சிவனது முகமாகும். அப்போது அறிவுக்கறிவாக உயிரிடத்துத் தோன்றுகிற முதல்வனது விளக்கமே அவனது முடியாகும். உயிர் இவ்வுண்மையைத் தெளியக் கண்டு, உடல் கருவி, உலகு முதலிய கட்டுகளினின்றும் நீங்கி, முதல்வனோடு ஒற்றுமைப்பட்டு நிற்றலே சிவதரிசனம். 9. அவ்வாறு ஏகனாகி நிற்கும்பொழுது, எத்தகைய பொருள் வந்து எதிர்ப்படினும் அவற்றில் இயல்பை உள்ளவாறு உணர்ந்து, அவற்றில் பற்று வைக்கும் உயிரியல்பையும் உணர்ந்து, உயிர்க்கு மேலாகிய திருவருளையும் அதற்கு முதலாக விளங்கும் சிவத்தையும் உணர்ந்து, எல்லாவற்றிற்கும் அப்பரம்பொருளே காரணம் என்பதைத் தெளியக் கண்டு, அவனருளையல்லது ஒன்றையும் கருதாமல் தன்னை இழந்து நிற்றல் சிவ யோகம். 10) அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமல் முதல்வனோடு ஒன்றி நின்றால், ஊழ்வினையால் பாவங்களைச் செய்தாலும் தீயொழுக்கங்களில் தலைப்பட்டாலும் இறைவன் அவ்வுயிரினிடமாக நின்று அச்செயல்களையெல்லாம் தம் செயலாக ஏற்றுக் கொண்டு, வினைக்கு ஈடாக வரும் எல்லா நுகர்வுகளையும் சிவபோகமாக்கி, அவ்வுயிரைத் தானாகச் செய்துவிடுவான். இதுவே சில போகம்.
உயிர் மெய்யுணர்வு பெற்று இன்புறுதலாகிய உண்மை நிலையை இவ்வாறு பத்து வகையான படி நெறியில் வைத்து விளக்குவதால் இந்நூல் உண்மை நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
தச காரியம் என்னும் பொருளைத் தனியே எடுத்து விளக்கிய முதல் நூல் இதுவேயாகும்.
{{right|<b>ஆஆ.</b>}}
<section end="உண்மைநெறி விளக்கம்"/>
<section begin="உண்மை வருமானம்"/>
{{dhr}}
{{larger|<b>உண்மை வருமானம்</b>}} என்பது ஒருவருடைய தனிப்பட்ட வருமானத்தின் வாங்கும் திறனைக் குறிக்கும். ஒரு நாட்டின் உண்மை வருமானம் (Real Income) அதன் வாங்கும் திறனைக் (Purchasing Power) கொண்டே கணக்கிடப்படும். ஒரு நாட்டுச் செலாவணியின் மதிப்பைப் பொறுத்தும் உற்பத்திக் காரணிகளின் தேவை அளிப்பைப் பொறுத்தும் உண்மை வருமானத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
பண வருமானத்தை (Money Income) நுகர் பொருள்களின் விலை மாற்றங்களுடன் ஒப்பிட்டு உண்மை வருமானம் கணக்கீடு (Compute) செய்யப்படுகிறது. விலைக்குறியீடு (Price Index) உயரும் அளவுக்குப் பண வருமானமும் பெருகுமானால் நுகர்வோரின் வாங்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படா. இத்தகைய சூழ்நிலையில் பண வருமானம் உயர்வாகக் காணப்பட்டாலும் உண்மை வருமானம்<noinclude></noinclude>
qzhndz5v93x9rpxcjhb5qdf3uu7yrjz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/846
250
629466
1938236
1911938
2026-05-29T16:15:07Z
ஹர்ஷியா பேகம்
15001
1938236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உண்மை வருமானம்|816|உண்மை விளக்கம்}}</noinclude>மாற்றம் ஏதுமின்றியிருக்கும். பண வருமானம் பெருகும் வேகத்தைவிட மிகையான வேகத்தில் விலைகள் உயருமானால் உண்மை வருமானம் கீழிறங்கும். பண வருமானம் பெருகும் வீதத்தைவிடக் குறைவான அளவில் விலைகள் உயருமானால் உண்மை வருமானம் உயரும்.
பணவீக்கத்தினால் (Inflation) உண்மை வருமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு ஊதியங்களும் ஆதாயப் பங்குகளும் உயர்ந்து வருமானம் மறு பங்கீடு (Re-distribution) செய்யப்படும். கடன் வாங்கியவரின் உண்மை வருமானம் உயரும். கடன் கொடுத்தவர் இழப்பை ஏற்க நேரிடும். நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள், நிலையான வருமானம் (Fixed Income), ஓய்வூதியம் (Pension), ஆண்டுத்தொகை (Annuities) போன்றவற்றைப் பெறுபவர்கள் ஆகியோரின் உண்மை வருமானத்தில் வீழ்ச்சி காணப்படும். இவர்களுக்குத் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், உண்மை வருமானம் வீழ்ச்சியுற்றுப் பேரளவில் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பெற்ற பணத்தையே பெறுவார்கள். அப்போது அப்பணம் அளித்த வாங்குந்திறன் இப்போது இல்லாததால், தங்கள் செலவுகளைக் குறைத்து ஏழ்மை நிலைக்குள்ளாவார்கள். இவர்களின் சேமிப்பும் பாதிக்கப்படும்.
பண வருமானத்திற்கும் உண்மை வருமானத்திற்குமுள்ள வேறுபாடுகள் ஒரு நாட்டில் பகுதிக்குப் பகுதி வேறுபாடான தாக்கங்களை உருவாக்கும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் (Standard of Living) ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். எடுத்துக்காட்டாக, புதுதில்லியில் உரூ. 3000 வருமானம் பெறும் ஓர் ஆசிரியர் தம் வருமானத்தில் 20 விழுக்காட்டை வீட்டு வாடகைக்குச் செலுத்தவேண்டியிருக்கும். பிற செலவுகளுக்கும் கொடுத்த பின்னர்ச் சேமிப்புக்கு அவரிடம் பணம் இருக்காது. அதே காலத்தில் மதுரையில் உரூ. 2000 மட்டுமே வருமானம் பெறும் ஆசிரியர் தம் வருமானத்தில் 10 விழுக்காட்டை மட்டுமே வீட்டு வாடகைக்குச் செலுத்திவிட்டுப் பிற செலவுகளுக்கும் போக எஞ்சியதைச் சேமித்து வைப்பார். மிகுந்த பண வருமானம் ஈட்டக்கூடிய புது தில்லியில் பணத்தின் வாங்கும் திறன் மிகக் குறைவு. எனவே, மதுரையில் வாழ்பவர் குறைந்த பண வருமானம் ஈட்டினாலும் அதன் உண்மை வருமானம் உயர்வாக உள்ளது. எனவே, அதன் மிகுந்த வாங்கும் திறனால் விளையும் நன்மைகளைப் பெற்று உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பார்.
உற்பத்திக் காரணிகளின் தேவை, அளிப்பு ஆகியவற்றில் ஏற்படும் தொடர் மாற்றங்களினால் (Chain Reactions) உண்மை வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு உற்பத்தி முறை, பதிலீட்டுப் பண்டங்கள், முதலீடு (Capital), வட்டிவீதம் (Interest Rate) ஆசியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உருவாகும். எடுத்துக்காட்டாக, கைத்தறி ஆடைகளுக்கான தேவை குறைந்து அவற்றின் விலைகள் வீழ்ச்சியுற்றால் ஆலைத் துணிகளின் தேவை மிகும்; பிற செயற்கைத் துணிகளும் பதிலீட்டுப் பொருள்களாக உற்பத்தி செய்யப்படும்; தொழிற்றுறை வளர்ச்சியடையும்; தொழில் முதலீட்டுப் பொருள்களின் தேவையும் பெருகி வட்டிவீதம் உயரும்; கைத்தறித் துணி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோரின் உண்மை வருமானத்தில் வீழ்ச்சியும் வேலையின்மையும் ஏற்படும்; கைத்தறி முதலீட்டுப் பொருள்களின் உற்பத்தியில் இழப்பும் அங்காடியில் தேக்கமும் ஏற்படும். இவற்றிற்கு மாறாகத் தொழிற்றுறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஊதியம் ஆகியவை உயர்ந்து உண்மை வருமானத்திலும் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படும். முதலீட்டுப் பெருக்கம், வட்டிவீத உயர்வு ஆகியன பொருளாதார முன்னேற்றத்திற்கான இணைப்பு விளைவுகளை (Linkage Effects) உண்டாக்கும்.
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Lewis. C. Solmon,</b> Economics, Addison Wesley Publishing Company, Massachusetts, 1976.
<section end="உண்மை வருமானம்"/>
<section begin="உண்மை விளக்கம்"/>
{{dhr}}
{{larger|<b>உண்மை விளக்கம்</b>}} சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் ஒன்று. மெய்ந்நூல்களில் விளக்கப்படுவன இறை, உயிர், தளை என்னும் முப்பொருள்களது உண்மையும் அவற்றது இயல்பும் சாதனமும் பயனும் என்னும் நான்குமேயாகும். ‘உண்மை விளக்கம்’ என்ற இந்தத் பெயரில் ‘உண்மை’ என்றது அந்நான்கினையும் குறிக்கும். அந்நான்கினையும் விளக்கிக் கூறுதலின், இந்நால் உண்மை விளக்கம் எனப் பெயர் பெற்றது.
இதன் ஆசிரியர் மனவாசகங்கடந்தார். இவர் சிவஞான போதத்தை அருளிய மெய்கண்ட தேவரின் மாணாக்கருள் ஒருவர்; திருவதிகையில் வாழ்ந்தவர். இவை தவிர இவரைப் பற்றிய பிற வரலாறு ஒன்னும் புலப்படவில்லை.
மெய்கண்டாரின் காலம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டு என்று கொள்ளப்படுதலின், அவர் மாணாக்கராகிய மனவாசகங் கடந்தார் வாழ்ந்த காலமும் அதுவே என்பது தெளிவு.
{{nop}}<noinclude></noinclude>
9g9a2qip9jvfq6f0nm3c6z2ycx4bl08
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/847
250
629467
1938237
1911939
2026-05-29T16:16:49Z
ஹர்ஷியா பேகம்
15001
1938237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்ச்சி|817|உணர்ச்சி}}</noinclude>இந்நூல் வெண்பாவினால் ஆனது. காப்புச் செய்யுள் உட்பட 54 வெண்பாக்கள் இதில் உள்ளன. சிறப்புப் பாயிரம் ஒன்றும் உள்ளது. வினா விடை வடிவில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. மேலான உண்மைகள் பற்றி மனவாசகங் கடந்தார் தம் குருமூர்த்தியாகிய மெய்கண்ட தேவரிடம் வினவ, அவர் விடை கூறும் முறையில் அமைந்துள்ளது. இந்நூலில் மாணாக்கர் கேட்கும் வினாக்கள் எட்டு. அவையாவன: 1) முப்பத்தாறு தத்துவங்கள் யாவை? 2) ஆணவ மலம் என்பது யாது? 3) கன்ம மலம் என்பது யாது? 4) இவற்றினின்றும் நீங்காத உயிரின் இயல்பு யாது? 5) இக்கட்டுகளினின்றும் நீங்கி உயிரை ஆட்கொள்ளும் இறைவனது இயல்பு யாது? 6) இறைவனது நடனத்தின் இயல்பு யாது? 7) திருவைந்தெழுத்தின் தன்மை யாது? 8) முத்தி நிலை யாது? 1, 2, 23, 27, 30, 39, 49, ஆகிய வெண்பாக்களில் மாணவர் தம் குருவாகிய முதல்வரிடம் கேட்கும் வினாக்கள் உள்ளன. ஏனையவற்றில் அருட்குருவின் விளக்கங்கள் உள்ளன. இறுதி வெண்பாவில் எல்லாவுண்மைகளையும் கேட்டுணர்ந்த மாணவர் ‘வாழ்ந்தேன் அருட் கடலே’ என்று தம் ஆசிரியர்க்கு நன்றி கூறும் முறையில் நூல் முடிவுறுகின்றது.
இச்சிறுநூல் சைவசித்தாந்தத்தை முறையாக அறியப் புகுவோர் முதலிற் பயிலுதற்குரிய அடிப்படைக் கருவி நூலாக அமைந்துள்ளது.
இந்நூல் ஆகமப் பொருள்களை எளிய முறையில் உணர்த்துகிறது. ‘வன்மை தரும் ஆகம நூல் வைத்த பொருள் வழுவா உண்மை விளக்கம்’ என்று சிறப்புப் பாயிரம் கூறுதல் காணலாம்.
நாதன் நடம் எனக் கூறப் பெறும் கூத்தப் பெருமானின் ஆடல் இயல்பை விளக்கியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். நடராச தத்துவத்தை இது போல் மிகச் சுருக்கி மிக விளக்கிய நூல் வேறில்லை எனலாம்.
{{right|<b>ஆ.ஆ.</b>}}
<section end="உண்மை விளக்கம்"/>
<section begin="உணர்ச்சி"/>
{{dhr}}
{{larger|<b>உணர்ச்சி</b>}} என்பது உயிரினத்தில் காணப்படும் தூண்டப்பட்ட அல்லது கிளர்ச்சிவசப்பட்ட நிலையினைக் குறிக்கிறது. மனிதன் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளித்திருக்கும் போது நிலைகுலைந்து விட்டதாக உணருகின்றான். உளவியலார் கருத்துப்படி, உணர்ச்சி என்பது புலனுணர்ச்சி (Sensation) யுடன் சேராத வேறுபட்ட நிலையைக் குறிக்கும். தவிர, அது செயல்களுக்கெல்லாம் ஒரு பின்னணியாகவும் இருந்து வருகிறது.
உணர்ச்சியின் பொதுத் தன்மைகளைப் பற்றி உளவியலார் நன்கு ஆராய்ந்துள்ளனர். முதலில், அது ஒரு உட்புற நிகழ்ச்சியாகும். இந்த உள்ளுணர்ச்சி சுய நினைவுள்ளது. எடுத்துக்காட்டாக, தாய் தந்தையாரை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும் சலிப்படையச் செய்வதற்கும் அவர்தம் மகன் காரணம் அல்லன். அந்த மகனுடைய செயல்தான் மகிழ்ச்சியையோ சலிப்பையோ உருவாக்குகிறது.
வாழ்க்கையில் மக்கள் பல்வகை உணர்ச்சிகளைப் பெறுகிறார்கள். மக்களின் செயல்களில் எல்லாம் முக்கிய நீரோட்டமாக உணர்ச்சிகள் இருப்பதால் அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கூற இயலாது. குறிப்பிட்ட ஓர் உடற்பகுதியில் மகிழ்ச்சியையோ துன்பத்தையோ உணர்ந்ததாக எவரும் கூறுவதில்லை. ஆகவே, உணர்ச்சிகள் எப்போதும் உடலெங்கும் பரவிய நிலையில்தான் உணரப்படுகின்றன.
வாழ்க்கை அனுபவங்கள் பெரும்பாலும் இருதரப்பட்ட அடிப்படையான உணர்ச்சிகளுள் எதையாவது ஒன்றைத் தழுவியவாறு காணப்படுகின்றன. அவை மகிழ்ச்சி கலந்தோ சோக உணர்வுகளைக் கொண்டோ இருக்கலாம். மேலும், உணர்ச்சித் தொனிகளைக் (Feeling Tone) கொண்டு ஓர் அனுபவம் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அல்லது சோகமாக இருக்கிறது என்பதை அறியலாம். எடுத்துக்காட்டாக, இனிப்புச் சுவையை இன்ப உணர்ச்சியும் கசப்புச் சுவையை அருவருப்பு உணர்ச்சியும் (Unpleasant Feeling) எப்போதும் பின்தொடர்வதால், இந்த இரண்டு சுவைகளுக்கும் மிகுதியான உணர்ச்சித் தொனிகள் உள்ளன. ஆனால், அதே சமயம் உப்புச் சுவைக்கு உள்ள உணர்ச்சித் தொனி அந்த அளவுக்கு இல்லை. காரணம், அது உணர்ச்சிகளைக் குறிப்பிடக்கூடிய அளவுக்குக் கிளறுவதில்லை என்பதேயாகும்.
உணர்ச்சிகளுக்கும் புலனுணர்வுகளுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்துவது நல்லது. புலனுணர்வுகளைப் (Sensation) போல வெளி உலகத் தன்மையைப் பற்றி உணர்ச்சிகள் (Feelings) எதுவும் கூறுவதில்லை. ஆனால், மனிதனின் அனுபவம் உணர்ச்சிகளின் பயனைப்பற்றி நன்கு கூறுகிறது. ஒருவன் புதிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கியது குறித்து மகிழ்ச்சியடையும்போது, அந்த மகிழ்வுணர்ச்சி புதிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதால் ஏற்படும் அனுபவத்தால் உருவாகிறது. இதில் புதியதாக உள்ளது தொலைக்காட்சிச் சாதனம். காட்சியைக் காண்பது புலனுணர்வு; அவ்வனுபவத்தால் ஏற்படுவது மகிழ்ச்சியடைவது. இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவருக்கு உண்டாகும் உணர்ச்சிகள் யாவை என்பதைப் பிறர்<noinclude></noinclude>
6j9lsuvi1z1rrtyihk1j35roq9kfbty
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/849
250
629478
1938238
1911943
2026-05-29T16:18:38Z
ஹர்ஷியா பேகம்
15001
1938238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்வறிதிறப் பயிற்சி|819|உணர்வுசார் ஆசிரியர் கல்வி}}</noinclude><b>Kendler, H.H.,</b> Basic Psychology, Benjamin, W.H., Inc, California, 1975.
<b>Morgan, T., and King, R.A.,</b> Introduction to Psychology, Tata MC Graw Hill, Publishing Company Limited, Bombay, 1971.
<section end="உணர்ச்சி"/>
<section begin="உணர்வறி திறப் பயிற்சி"/>
{{dhr}}
{{larger|<b>உணர்வறி திறப் பயிற்சி:</b>}} இது உணர்வுகளைத் திறப்படுத்திக் கொள்ளப் பயன்படும் ஒரு கற்றல் முறை. இப்பயிற்சியின் மூலம் ஒருவர் தம் விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளவும், பிறரோடு பழகும் வேளையில் தமது உணர்வுப் பாங்கினை மென்மையுறச் செய்து கொள்ளவும், தாம் உறையும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்றபடி தம் உணர்வுகளை வளர்ச்சியுறச் செய்துகொள்ளவும் இயலும்.
பொதுவாக, உணர்வறிதிறப் பயிற்சியை (Sensitivity Training) ஒரு சிலர் கொண்ட குழுவில் நடத்திக்காட்டலாம். இப்பயிற்சிக்கு வேண்டிய குழுவில் 8–இலிருந்து 20 பேர் வரை இருக்கலாம். இவ்வாறு அமையும் குழுவில் ஒரு தலைவரும் (Leader) இருப்பார். குழுவில் இடம் பெற்றவர்கள் ஒவ்வொருவராக எழுந்து, அக்குழுவில் உள்ள மற்றவர்களைப் பற்றி மனம் திறந்து பேசலாம்; ஒருவர் மற்றவர்களைப் பற்றித் தாம் என்னென்ன உணர்வுகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கிறாரோ அவற்றை அக்கூட்டத்தில் ஒளிவு மறைவின்றிப் பேசுவர். தலைவரின் பணி, குழுப்பயிற்சியை நடத்திக் காட்டுவதாகும். இவ்வாறு ஒவ்வொருவரும் இப்பயிற்சியில் பேசுவதன் வாயிலாகக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய நிறைகளையும் குறைகளையும் அறிய முடிகிறது.
சில சமயங்களில் பயிற்சிக் குழுவின் தலைவர், உறுப்பினர்களை அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விளையாட்டுகளில் (Games) ஈடுபடச் சொல்லுவார். இரு உறுப்பினர்கள் எழுந்து ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருத்தல், பாசத்தைப் பொழியுமாறு நடித்துக் காட்டுதல், கோபத்தைக் காட்டும் வகையில் சீறிக்காட்டுதல் போன்றவை உணர்ச்சி விளையாட்டுகளுள் சில வகைகளாகும்.
உணர்வறிதிறப் பயிற்சி, ஒருவருடைய அக உணர்ச்சிகளை (Inner Feelings) அறிந்து கொள்வதற்கும் பிறரோடு நயத்தகு வகையில் பழகுவதற்கும் உதவுகிறது என உளவியலறிஞர்களுள் சிலர் நம்புகின்றனர். கல்வி கற்பித்தலில் இப்பயிற்சியை ஓர் உத்தியாகப் (Technique) பயன்படுத்தச் சில கல்வியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். மாணவர்களது மனவெழுச்சி வளர்ச்சிக்கு (Emotional Development) இப்பயிற்சி மிகுதியாக உதவுமென அவர்கள் நம்புகின்றனர்.
சிற்சில நேரங்களில், பயிற்சிக் குழு உறுப்பினர்களுள் சிலர், அளவுக்கு மீறியும் நடந்து கொள்ளும்போது, அது உறுப்பினர்களின் மனநிலைகளைப் பண்படுத்துவதற்குப் பதிவாகப் புண்படுத்திவிடுகிறது. எனவே, உணர்வறிதிறப் பயிற்சி பயனற்றது என்று உளவியலறிஞர் சிலர் கூறுவர். குழுத்தலைவர் பயிற்சியை முறையாக நடத்தி முடிக்கும் திறன் குறைந்தவராக இருந்தால், இப்பயிற்சி சிறப்பாக இராது என்றும், பயிற்சிக் கூட்டங்களில் சில உறுப்பினர்கள் மனமொடிந்து போய் விடுகின்றனர் என்றும், அதனால் இப்பயிற்சி குறைபாடுடையதென்றும் சிலர் கூறுவர்.
கர்ட்டு இலூவின் (Kurt Lewin) என்னும் செர்மானிய உளவியலறிஞரே 1946–ஆம் ஆண்டு முதன் முதலில் உணர்வுத்திறப் பயிற்சியினை நடத்திக் காட்டியவர். உணர்வுத் திறப் பயிற்சியை 1960–ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள எசலன் நிறுவனம் (Esalem Institute) உலகமறியச் செய்தது.
<section end="உணர்வறி திறப் பயிற்சி"/>
<section begin="உணர்வுசார் ஆசிரியர் கல்வி"/>
{{dhr}}
{{larger|<b>உணர்வுசார் ஆசிரியர் கல்வி:</b>}} ஆசிரியர் அறிவு, ஆசிரியர் திறன்கள், ஆசிரியர் உணர்வு ஆகிய மூன்று பண்புகளும் பொதுவாக ஆசிரியர் கல்விப் பயிற்சியில் வலியுறுத்தப்படுகின்றன. உணர்வுசார் ஆசிரியர் கல்வி (Affective Teacher Education) என்பது ஆசிரியரின் உணர்வுகள், விழிப்புணர்ச்சி (Teacher Feelings and Self-awareness) ஆகியவற்றை வளர்த்திடும் வகையில் அமையும் கல்விப் பயிற்சி எனச் சொல்லப்படுகின்றது. கர்க்குபு (Carkhuff, 1982) என்னும் கல்வியாளர் உணர்வுசார் ஆசிரியர் கல்வியினை, ஆசிரியர் – மாணவர் உறவில் நல்ல மதிப்புகளையும் மனப்பாங்குகளையும் வளர்க்கும் பயிற்சியாகக் கருதுகிறார். மேலும், உணர்வுசார் ஆசிரியர் கல்விப் பயிற்சியில், மனித உறவுகளை வளர்த்திட உதவும் உணர்வுகளும் திறன்களும் ஆசிரியரிடையே வளர்ச்சியுறுவனவாக அவர் கருதுகிறார்.
உணர்வுசார் ஆசிரியர் கல்வி பற்றிப் புகழ்ந்து பேசும் கல்வியாளர்கள், இன்றைய ஆசிரியர் கல்வியானது, கற்பித்தல் அறிவையும் திறனையும் மட்டும் வளர்ப்பதாக உள்ளது எனக் குறை கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, செயல்வழி ஆசிரியர் கல்வி (Performance-based Teacher Education), திறமைசார் ஆசிரியர் கல்வி (Competency-based Teacher education) போன்ற புதிய ஆசிரியர் பயிற்சி முறைகள், கற்பித்தல் திறன்களுக்கு முதன்மையிடம் தந்து,<noinclude></noinclude>
q2rl9k5tac9x2rj7r799vq6792htny8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/850
250
629487
1938239
1911945
2026-05-29T16:19:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1938239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்வுசார் ஆசிரியர் கல்வி|820|உணர்வுசார் கற்றல்}}</noinclude>மனித உறவுத் தொடர்பான உணர்வுப் பகுதியினை ஒதுக்கிவிட்டன என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
மெனர்ட்டு (Mehnart, 1979) என்பவர், இன்றைய ஆசிரியர் கல்வியின் குறைபாட்டால், மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை ஆசிரியர்கள் அறிய இயலாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சியோடு ஒன்றாதவர்களாகவும், மாணவர்களின் உணர்ச்சித் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கல்வி உத்திகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவும் உள்ளனரெனக் கூறுகிறார். முரே (Murray, 1979) என்பவர், ‘ஆசிரியர், கற்பித்தல் திறன்களைப் பெற்றிருப்பதோடு, மனித உறவுகளைப் பலப்படுத்தும் திறன்களைக் கொண்டவராகவும் தன்னையும் பிறரையும் அறியும் உணர்வுத் திறன் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்’ எனக் கூறுகிறார்.
உணர்வுசார் ஆசிரியர் கல்வியின்படி, கற்பித்தல் என்பது ஆசிரியர், மாணவர் என்ற இரண்டு ஆளுமைகளுக்கு (Personality) இடையே நிகழும் ஒரு நிகழ்ச்சி; இதில் ஆசிரியர் உயர்ந்தவர் என்றோ மாணவர் தாழ்ந்தவர் என்றோ எண்ண இடமில்லை. உயர்ந்த அனுபவமுள்ளவரின் வழிகாட்டலாக ஆசிரியர் செயல் மாணவர்களுக்கு அமைகிறது. மாணவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளுதல், வகுப்பறையில் மாணவர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டுக் காரணத்தைக் கண்டறிதல், அவ்வுணர்ச்சிகளுக்கு ஏற்றவகையில் கற்பித்தல், உத்திகள் அமைத்தல், மாணவர்களின் உணர்ச்சி உந்துதல்களையொட்டிப் பாடத்திட்டம் அமைத்தல் – போன்றவற்றில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதே உணர்வுசார் ஆசிரியர் கல்வியின் அடிப்படை நோக்கங்கள் என பிரவுன் (Brown, 1975) குறிப்பிடுகிறார். இக்குறிக்கோள்களை அடையும் வகையில், ‘நடைமுறைச் செயற்’ பகுப்பாய்வு (Transactional Analysis), தனியாள் வளர்ச்சித் திட்டம் (Personal Development Programme), உணர்வுசார் கல்வி வளர்ச்சித் திட்டம் (Affective Education Development Programme), ஆசிரியர் திறப் பயிற்சித் திட்டம் (Teacher Effectiveness Training Programme), மனித ஆற்றல் வளர்ச்சி மாதிரி (Human Resources Development Model), செய்தித் தொடர்பு முறைத் திட்டம் (Communication Network Programme) ஆகிய கல்விப் பயிற்சி முறைகள் உணர்வுசார் ஆசிரியர் கல்வியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பங்கேற்பு (Role–play), கற்பனை அனுபவம், போலி நிலை (Simulation) போன்ற உத்திகளும் இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.
அசுபி, உரோபக்கு (Aspy and Roebuck, 1982) ஆகியோரது ஆராய்ச்சியின் முடிவின்படி, மனித உறவுத் தொடர்பான உணர்ச்சிப் பாங்கினை ஆசிரியர்கள் பயிற்சியின் வழியாக உயர்த்திக் கொள்ள இயலும் என்பது புலனாகிறது. மேலும், இவர்களின் மற்றோர் ஆய்வு முடிவின் படி, உயர்ந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்கள் குறைந்த உணர்வுப் பாங்கினைப் பெற்ற ஆசிரியர்களை நோக்க மிகக் குறைந்த அளவே சிக்கல்களையும் இடையூறுகளையும் வகுப்பறையில் ஏற்படுத்தினார்கள் என்பது தெரிய வருகிறது. உயர்ந்த உணர்ச்சித் திறம் பெற்ற ஆசிரியர்களிடம் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி, மனப்பாங்கு, வருகைப்பதிவு, தன்னோக்குக் கருத்து (Self-concept), நடத்தை (Behaviour) ஆகியவற்றில் சிறந்திருந்தனர் என்பதையும் அவர்களது, ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
மனித உறவுகள் தொடர்பான திறன்களை (Interpersonal Skills) ஆசிரியர் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்க இயலும் என்பது பலருடைய ஆராய்ச்சி முடிவில் கண்ட உண்மை. ஆயினும், இன்று பொதுவாக ஆசிரியர் கல்வியில் அறிவுப் பகுதி வளர்ச்சிக்கு (cognitive domain development) மட்டுமே மிகுந்த முதலிடம் தரப்படுகிறது. வருங்கால ஆசிரியர் கல்வியில் உணர்ச்சிப் பகுதி வளர்ச்சிக்கும் (Affective domain development) பயிற்சி தருவதன் மூலம், அப்பயிற்சியினை முழுமையுடையதாக்குவது அவசியமாகும்.
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Gordon, I.,</b> Teacher Effectiveness Training, Wyden Newyork, 1974.
<section end="உணர்வுசார் ஆசிரியர் கல்வி"/>
<section begin="உணர்வுசார் சுற்றல்"/>
{{dhr}}
{{larger|<b>உணர்வுசார் சுற்றல்:</b>}} உணர்வுகள், மதிப்புகள், மனப்பாங்குகள் ஆகியவற்றின் மாறுதல்களையொட்டித் தோன்றும் நடக்கை, திறன், துலக்கம் போன்றவற்றை மாற்றம் அடையச் செய்யும் கல்வி முறையே உணர்வுசார் கற்றல் எனச் சொல்லப்படுகிறது. இவ்வகைக் கற்றல் முறை, வயதுவந்தோர் கல்வியில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
கிரத்வால் (Krathwohl, 1964) என்னும் அறிஞர் உணர்வுப் பகுதியானது (Affective domain) விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுதல், ஆர்வத்தோடு பங்கு பெறுதல், மனப்பாங்குகளை மதித்துப் பண்படுத்துதல், பொறுப்பேற்றல், மதிப்புக் கோலங்களை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற அடிப்படை அனுபவங்களையும், மதிப்புகளின் எடுத்துக்காட்டாக இருத்தல், அவற்றையொட்டி வாழ்ந்துகாட்டுதல் போன்ற உயர் அனுபவங்களையும் கொண்டது எனக் கூறுகிறார்.
{{nop}}<noinclude></noinclude>
cs1b81peu0n3demk8c4xp258ctx58wj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/851
250
629489
1938240
1911946
2026-05-29T16:21:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1938240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்வுசார் கற்றல்|821|உணர்வூட்டல்}}</noinclude>உணர்வுசார் கற்றல் என்பது வளர்ச்சியடைந்த மனிதனின் உணர்ச்சி, கிளர்ச்சி, அன்பு, பயம், காதல், இரக்கம், கோபம், எழுச்சி போன்ற பல்வகை அனுபவங்களைக் குறிப்பது எனக் கிது (Kidd, 1973) என்னும் அறிஞர் கூறுகிறார். தன் உணர்வுகளை உணர்ந்து அவற்றோடியைந்து வாழ்க்கையில் மிகுந்த மனநிறைவு கொள்வது உணர்வுசார் கற்றலை வெளிப்படுத்தும். மன உளைச்சலை உதறித் தள்ள முனைவதும் பிறர்மேல் அன்பு காட்டுவதும், பிறர் அன்பு காட்டத் தகுந்தவராவதும் உணர்வுசார் கற்றல் நடைபெற்ற தன்மையினைக் காட்டும்.
இலாசுகர் (Lasker, 1980) என்பார் கற்றல் முறையை நடத்தைக் கொள்கை, அறிவுக் கொள்கை, மனிதவியல்புக் கொள்கை என்ற மூவகைகளில் பிரிக்கிறார். உணர்வுசார் கற்றல் மனிதவியல்புக் கொள்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். மனிதவியல்புக் கொள்கை, கல்வி கற்றலின் நோக்கம் முழுமையான மனிதனாவதும் மனிதநேயமுடையவனாவதும் ஆம் எனக் கூறும்.
குடும்பவாழ்வு, தொழில் வாழ்வு, பண்பாட்டு அரசியல், பொருளாதார வாழ்வு, சொந்த (தனியார்) வளர்ச்சி, வாழ்நாள் கற்றல் ஆகிய ஐந்து பகுதிகளில் வயதுவந்தோர் (Adults) உணர்வுசார் கற்றல் பண்பினைப் பெறுவதன் மூலம், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தம்மைத் தகவமைத்துக் கொள்ள இயலும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று. குடும்ப வாழ்க்கையில், உணர்வுசார் கற்றல் என்பதில் ஆண்–பெண் உறவுமுறை பற்றி அறிந்திருத்தல், குடும்பநலம் (Birth Control) பற்றி நல்ல மனப்பாங்கும் உணர்வும் கொண்டிருத்தல், குழந்தை நலம் பேணுதல், ஊட்டச்சத்துணவு பற்றிய கருத்துகளை வளர்த்தல், பெற்றோர் பங்கும் பணியும் அறிந்திருத்தல், திருமண உறவும் நெறியும் தெரிந்திருத்தல் போன்றவை யாவும் அடங்கும் என நாக்சு (Knox, 1977) என்னும் அறிஞர் கூறுவர்.
இதே போல், தொழில் வாழ்க்கையில் பணியளிப்போர், பணியாளர் உறவை வளப்படுத்துவது, தொழிலூக்கம் கொள்வது, பணிகுறித்த மனநிறைவு பெறுதல் போன்றவை உணர்வுசார் கற்றலில் அடங்கும். நேர்மையோடு நடத்தல், சட்டத்தை ஏற்று மதித்துப் பின்பற்றுதல், ஒழுக்க நெறிமுறையுடன் நடத்தல், இனம், பண்பாடு போன்ற வேறுபாடுகளை மதித்துப் போற்றுதல், சுற்றுப்புறச் சூழல் ஆபத்துகளை உணர்தல், மனித வாழ்வைப் பாதிக்கும் வகையில் எழக்கூடிய அரசியற் சிக்கல்களையும் வளர்ச்சியையும் உணர்தல் போன்றவையும் பண்பாட்டு, அரசியல், பொருளாதாரம் சார்ந்த உணர்வுசார் கற்றல் வகையில் அடங்கும் எனக் கிராசு (Cross, 1981) என்பார் மொழிவார்.
தன்னைப் பற்றிய நேரான தற்கருத்தினை-வாழ்நாள் முழுவதும் வளர்த்துக்கொள்வதும், வாழ்நாள் முழுதும் கற்றுக் கொண்டேயிருப்பதற்கான அடிப்படைத்திறன், பொறுப்பு ஆகியன குறித்த மனப்பாங்கினை வளர்ப்பதுவும் உணர்வுசார் கற்றலின் தலையாய பங்காகும் என நோவலசு (Knowles, 1975) கூறுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, உணர்வுசார் கற்றல் பண்புகளைப் பிறரது அல்லது ஆசிரியரின் கண்காணிப்பில் வளர்த்துக் கொள்வதை விட, தாமே மாணவர்கள் முயன்று கற்று வளர்த்துக் என்ற கொள்வது வாழ்நாள் முழுவதும் கற்றல் கொள்கைக்கு ஏற்றதாக இருக்கும்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Kidd, J.R.,</b> How Adults Learn, Association Press, New York, 1973.
<b>Knowles, M.S.,</b> Self-directed Learning: A Guide for Learners and Teachers, Follett, Chicago, Illinois, 1975.
<b>Krathwohl, D.R.,</b> Taxonomy of Educational Objectives: Affective Domain, Mekay, New York, 1964.
<section end="உணர்வுசார் சுற்றல்"/>
<section begin="உணர்வூட்டல்"/>
{{dhr}}
{{larger|<b>உணர்வூட்டல்:</b>}} அறியாமையில் மூழ்கிச் கிடக்கும் ஏழை, எளிய ஊரக மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பவுலோ பிரைரே (Paulo Freire) என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பித்தல்–கற்றல் முறையே உணர்வூட்டல் அல்லது உணர்வாக்கம் (Conscientization) எனக் குறிக்கப்படுகின்றது.
உணர்வூட்டல் கல்விபெறும் ஏழை எளிய மக்கள் தம்மைப் போன்ற எளிய மனித குலத்தைப் பற்றிய விழிப்புணர்வு கொள்வதோடு, தம் உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழ்மைச் சமுதாயத்திற்கு விடுதலை தேடித் தருவதிலும் ஈடுபடுகின்றனர். பிரைரே வழங்கிய உணர்வூட்டல் கல்வியில், கற்போர், ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களாக மட்டும் கருதப்படாமல் அவர்களே கல்வி நிகழ்ச்சியை முழு ஈடுபாட்டுடன் நடத்திக் காட்டுபவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
பிரைரேவின் கல்விப் பயிற்சி முறை, முதன் முதலில் பிரேசில் (Brazil), சிலி (Chile) ஆகிய இலத்தீன்<noinclude></noinclude>
q63rr238up5t7pr79p23xopv652ms5c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/852
250
629490
1938241
1911948
2026-05-29T16:22:58Z
ஹர்ஷியா பேகம்
15001
1938241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணர்வூட்டல்|822|உணவு}}</noinclude>அமெரிக்க நாடுகளில் வாழும் ஏழை எளிய மக்களிடம் வழங்கப்பட்டாலும், பின்னர்த் தாய்லாந்து, தான்சானியா, ஈக்வடார் ஆகிய நாடுகளில் வயது வந்தோர் கல்விப் பயிற்சியிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் வெற்றியுற நடத்திக் காட்டப்பட்டுள்ளது. உணர்வாக்கக் கல்விமுறை பொதுவாக, அறியாமையும் எழுத்தறிவின்மையும் மிகுந்த மக்களைக் கொண்ட மூன்றாம் நிலை நாடுகளில் (Third World Countries) வயது வந்தோர் கல்விப் பயிற்சியில் பயன்படுத்தப்படுகிறது.
வயது வந்தோர் கல்வியில் எழுதப் படிக்கக் கற்றல், செயலறிவு பெறுதல், சமூக விழிப்புணர்ச்சி எய்துதல் ஆகிய மூன்று கூறுகள் இன்றியமையாதவை. அறியாமையிலிருந்து விழித்தெழுதல், குறைந்த ஊதியப் பணியிலிருந்து விடுபடுதல், ஏற்றத்தாழ்வு, அநீதி ஆகியவற்றிலிருந்து விடுதலையடைதல் ஆகியவற்றிற்கு வெறும் ஏட்டுக் கல்வியோ எழுத்தறிவுக் கல்வியோ மட்டும் போதாது; உணர்வூட்டல் அல்லது உணர்வாக்கக் கல்வி இன்றியமையாதது என்பது பிரைரேவின் கருத்து. சுற்றுப்புறச் சூழலை ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்கிச் சமுதாய நிறை குறைகளைக் காண்பது, குறைகளைக் களையச் செயலில் இறங்குவது, மீண்டும் மீண்டும் செயல்முறைகள் குறித்துச் சிந்திப்பது, தேவையான மாற்றத்தை நோக்கிக் கற்போர் முன்னேறுவது போன்றவை உணர்வாக்கக் கல்வியின் அடிப்படைகளாகும். உணர்வூட்டல் கல்விப் பயிற்சி பெற்ற மக்கள் மெல்ல மெல்லக் குடும்பம், பணி, சமுதாயம், சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதோடு, தாமே எதையும் தொடங்கும் திறனையும், அதற்கான பொறுப்பினையும் பெற்றவர்களாகின்றனர்.
பிரைரேவின் உணர்வாக்கக் கற்பித்தலில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது வகுப்பறையில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் உத்தியாக (Teaching Technique) இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்குச் சிக்கலான சமூக அமைப்புகளின் உண்மைத் தன்மையைப் படம் பிடித்துக் காட்ட ஆசிரியர் விரும்பும் போது உணர்வாக்கக் கற்பித்தல் முறையை ஆசிரியர் பயன்படுத்தலாம். சமூக அநீதியைச் சுட்டிக் காட்டவோ அதிகாரத்திலுள்ளோர் செய்யும் தவறுகளால் எவ்வகையில் சமூக முன்னேற்றம் தடைப்படுகிறது என்பதையோ உணர்வாக்கக் கற்பித்தலில் பாடமாக நடத்திக் காட்டலாம். இவ்வகைக் கற்பித்தலில் கற்போர் இருவகையான குணங்களைப் பெற்றிருப்பவராக இருப்பர். 1. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம், கடவுள் செயல், முன்வினைப்பயன் என்று நினைப்பவர்களாக இருத்தல்; 2. சமூகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கண்டவுடன் களைந்தெறிந்து, மாறுதல் தேடும் ஆர்வமுடையவர்களாக இருத்தல், உணர்வாக்கக் கல்வியில் பங்கு பெறும் ஆசிரியர் முதிர்ந்த நடத்தையும், ஆழ்ந்த சமூக அறிவும் கொண்டவராயும் சமுதாய உட்கிடக்கைகளை அறிந்தவராகவும் இருத்தல்.
உணர்வாக்கக் கல்வி கற்பித்தலில், உளவழி நாடகம் (Psycho-drama), பாவனை ஏற்பு (Simulation), பங்கேற்பு (Role-Play), திரைப்படம், நுண்விவாதம் (Critical Dialogue), சோதனை முறை, நேரடி அனுபவம் ஆகிய பல்வகை உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Freire, P.,</b> Pedagogy of the Opperessed, Secbury Press, New York, 1973.
<section end="உணர்வூட்டல்"/>
<section begin="உணவு"/>
{{dhr}}
{{larger|<b>உணவு:</b>}} உயிர் வாழ இன்றியமையாத பொருள் உணவு. எல்லா உயிரினங்களும் உயிர் வாழ உணவையே சார்ந்திருக்கின்றன. ஆகவே, அவற்றின் நடவடிக்கைகள் அடிப்படையில் உணவுத் தேட்டத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆதி மனிதனின் முதல் தொழில் உணவுத் தேட்டமே.
{{larger|<b>உணவுத் தேட்டத்தின் வரலாறு:</b>}} ஆதிகாலத்தில் மனிதன் இதைத்தான் உண்ணுவது என்று கட்டுப்பாடு வைத்துக் கொள்ளவில்லை. காடுகளிலும் திறந்த வெளிகளிலும் அலைந்து திரிந்து கிடைக்கக் கூடியவற்றையெல்லாம் உண்டான். காய்கள், கிழங்குகள், கனிகள், கொட்டைகள், இலைகள், நாய்க் குடைகள் எனக் கண்ணில் பட்ட, உண்ணக் கூடிய தாவரங்களையெல்லாம் உண்டான். இவை மட்டுமல்லாமல் நீர்நிலைகளில் கிடைத்த மீன்கள், நிலத்தில் அகப்பட்ட புழு பூச்சிகள், நண்டுகள், நத்தைகள், சிறிய விலங்குகள் ஆகியவற்றையும் உண்டான். இவை கிடைக்காதபோது செத்துக் கிடந்த விலங்குகளின் இறைச்சியையுண்டு பசியைத் தணித்துக் கொண்டான். இவை எதுவுமே கிடைக்காத போது மண்ணையும் களிமண்ணையும் கூடத் தின்றான்.
கால ஓட்டத்தில் மனிதன் கல்லிலிருந்தும் மரத்திலிருந்தும் வேட்டைக் கருவிகள் செய்யக் கற்றுக் கொண்டான். அவற்றைக் கொண்டு மான், பன்றி, கரடி, காட்டெருமை முதலிய விலங்குகளைக் கொல்லவும், நீர் வாழ் உயிரினங்களை வேட்டையாடவும் முடிந்தது. தொடக்கத்தில் மனிதன், தான் வேட்டை-<noinclude></noinclude>
pend9a7mhsoio461pnrcz6jvz3hbyak
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/858
250
629512
1938242
1911961
2026-05-29T16:25:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1938242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவு|828|உணவுக் கலப்புத்தடுப்புச்சட்டம்}}</noinclude>ரிங்கு (Herring) என்ற கடல்மீன், மற்ற மீன்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணுகிறார்கள். சோவியத்து மக்கள் விரும்பியுண்பது பாலாடைக் கட்டி பொதிந்திருக்கும் பிளினி (Blini) என்ற அடை. இதனுடன் கெர்ரிங்கு மீன், உப்பிட்டு உலர்த்திய பெரிய மீன் முட்டைகள், பார்ச்சு (Borsch) என்ற பீட்ரூட்டுச் சாறு (Soup) ஆகியவற்றைச் சேர்த்து உண்ணுகிறார்கள். மத்திய ஆசிய நாடுகளில் கோதுமை மாவில் பிசைந்த பிட்டா உரொட்டி என்ற உரொட்டிதான் முக்கியமான உணவு. இசுரேலில் பிட்டா உரொட்டியுடன், நன்றாக அரைக்கப்பட்ட மாட்டிறைச்சி, ‘சிக்-பீ’ என்ற பயறு, மசாலாப் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தயாரிக்கப்படும் பெலபெல் (Fellafel) என்ற பண்டத்தையும் சேர்த்து உண்ணுகிறார்கள். மெக்சிகோவில் மக்காச் சோள மாவினால் செய்யப்படும் அடை போன்ற தார்டீலா (Tortilla) என்ற உரொட்டிதான் முதன்மையான உணவு. இந்தியாவிலும் தென் சீனாவிலும் சப்பானிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அரிசிதான் முதன்மையான உணவு. இந்தியர்கள் அரிசிச் சோற்றில் குழம்பு சேர்த்து உண்ணுகிறார்கள். சப்பானியர் அரிசிச் சோற்றுடன் உறைப்பில்லாத குழம்பு, வறுத்த காய்கறித் துண்டுகள், இறைச்சி, மீன் ஆகியவற்றைக் கலந்து உண்ணுகிறார்கள். வட, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் செமோலினா என்ற தானிய மாவை வேக வைத்துத் தயாரிக்கப்படும் கூசுகூசு (Couscous) என்ற மாவு உணவே முதன்மையான உணவாகும். இதனுடன் மசாலாப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், கடலைகள், இனிப்புப் பொருள்கள் ஆகியவற்றையும் சேர்த்து உண்ணுகிறார்கள்.
உண்ணுகிற வேளைகளும் வழக்கத்தின் அடிப்படையில் அமைகின்றன. பெரும்பாலான நாடுகளில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை மட்டுமே உணவு உண்ணப்படுகிறது. வழக்கத்தின் அடிப்படையில் இது அமைகிறது. இப்பொழுது மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் காப்பி அல்லது தேநீருடன் கூடிய மாலைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் ஏற்பட்டுள்ளது.
உணவு உண்ணும் விதம் கூட வழக்கத்தின் அடிப்படையில் ஏற்படுகிறது. பெரும்பாலான மேலை நாடுகளில் மக்கள் தட்டில் உணவை வைத்துக் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றால் உணவை எடுத்து உண்ணுகிறார்கள். இந்தியர் தட்டில் அல்லது இலையில் உணவு பரிமாறப்பட, அதைக் கைகளால் எடுத்து உண்ணுகின்றனர். சீனாவிலும் சப்பானிலும் மாவுருண்டையினை மக்கள் குச்சிகளால் எடுத்து உண்ணுகிறார்கள்.
{{larger|<b>இக்கால உணவு முறை:</b>}} வளர்ந்து வரும் நாடுகளில் மக்கள் தாங்களாகவே உணவு உற்பத்தி செய்து தம் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள். ஆனால், வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவு உற்பத்திக்கென்றே ஒரு தொழில் நடைபெறுகிறது. அத்தொழிலில் உணவுகள் சுகாதாரமான முறையில் பக்குவப்படுத்தப்பட்டு, தகரக்கலத்தில் (tin), அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இறைச்சி, மீன் கூட இவ்விதம் பக்குவப்படுத்தப்பட்டுத் தகரக்கலத்தில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. புதிய அறிவியல் வளர்ச்சியின் காரணமாகச் செயற்கை உணவுகளும் புழக்கத்திற்கு வத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இயற்கை முட்டைகளுக்கு மாற்றாகச் செயற்கை (Synthetic) உணவுப் பொருள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
{{right|<b>சி.என்.ந.</b>}}
<section end="உணவு"/>
<section begin="உணவுக் கட்டுப்பாடு"/>
{{dhr}}
{{larger|<b>உணவுக் கட்டுப்பாடு:</b>}} காண்க: [[உணவுக் கொள்கை]].
<section end="உணவுக் கட்டுப்பாடு"/>
<section begin="உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்"/>
{{dhr}}
{{larger|<b>உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம் (1954):</b>}} இது உணவுக் கலப்படத்தைத் தடுப்பதற்கான செய் ஒரு சட்டமாகும். இதன்கண் 1) கலப்படஞ் செய்பொருள், 2) கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பண்டம், 3) உணவு பற்றிய பொதுவான வகை முறை, 4) உணவு ஆய்வாளர் 5) வழக்கு நடைமுறை, போன்றவை ஆராயப்படுகின்றன.
{{larger|<b>கலப்படஞ் செய்பொருள்:</b>}} கலப்படம் செய்யும் பொருட்டுப் பயன்படுத்தப்படுகிற அல்லது பயன்படுத்தப்படக்கூடிய எந்தப் பொருளும் கலப்படஞ் செய்பொருள் எனப்படும்.
{{larger|<b>கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பண்டம்:</b>}} அ) ஒரு விற்பனையாளரால் விற்கப்படும் பண்டம். விலைக்கு வாங்குகிறவர் கோரிய தன்மையோ ஊட்டச்சத்தோ தரமோ இல்லாதிருக்கும்போது; அல்லது ஆ) அதன் தன்மை, சத்து அல்லது தரம் வேறு ஏதேனும் ஒரு பொருளால் பாதித்திருக்கும்போது; அல்லது இ) அந்தப் பண்டத்தின் தன்மை, சத்து அல்லது அதன் தரத்துக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் அதைவிட மட்டமான அல்லது மலிவான பொருள் ஏதேனும் முழுவதுமாகவோ பகுதியாகவோ கலக்கப்பட்டிருக்கும்போது; அல்லது ஈ) அதன் தன்மை, சத்து அல்லது தரத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் அந்தப் பண்டத்தின் அமைப்பான எதுவும், முழுவதுமாகவோ பகுதியாகவோ பிரித்தெடுக்கப்பட்டிருக்கும்போது; அல்லது உ) அந்தப் பண்டம் சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டோ சிப்பமாகக் கட்டப்பட்டோ குறைபாடுற்றதாகவோ உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய-<noinclude></noinclude>
4f03telm4uqhyqk0hnnmm11exlsflcd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/860
250
629530
1938243
1911967
2026-05-29T17:19:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1938243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவுக் கொள்கை|830|உணவுக் கொள்கை}}</noinclude>கலப்படம் செய்யப்பட்ட உணவு, தப்புக் குறியிடப்பட்ட உணவு, பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும்படியான தடை செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள், கலப்படஞ் செய்பொருள் எதையும் விற்பனைக்காக உற்பத்தி செய்தலோ சேகரித்தலோ விற்றலோ கொடுத்தலோ கூடாது.
{{larger|<b>இச்சட்டத்தின்படி பணி அமர்த்தம் செய்யப்பட்டிருக்கும் உணவு ஆய்வாளர்களின் அதிகாரங்கள்:</b>}} உணவுப் பண்டங்களின் மாதிரிகளை எடுக்கவும் கலப்பட உணவுப் பண்டங்களின் விற்பனையைத் தடை செய்யவும் உரிமைபெற்றவராவார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் எழும் வழக்கொன்றை ஒரு முதல் வகுப்பு நடுவர் அல்லது அவருக்கு இணையான அதிகாரம் பெற்ற ஒரு நீதித்துறை நடுவர் குறுகிய கால நடைமுறையில் விசாரித்து முடிவு கூறுவார்.
<section end="உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்"/>
<section begin="உணவுக் கொள்கை"/>
{{dhr}}
{{larger|<b>உணவுக் கொள்கை:</b>}} மனிதனின் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுள் தலையாய இடம்பெறுவது உணவு. இயற்கை வளங்கள், நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுவதால் ஒவ்வொரு தனி நாடும் பொருளாதாரத் தன்னிறைவைப் பெறுவது இயலாததாகும். தன் நாட்டிற்குகந்த பொருளாதாரத் துறையில் வளர்ச்சியைப் பெற்றுப் பன்னாட்டு வாணிகத்தின் (International Trade) மூலம் பிற துறைகளின் தேவைகளை நிறைவேற்றுவதே சிறந்த கொள்கை எனக் கருதப்படுகிறது. எனினும், எக்காலத்திலும் முற்றிலுமாக உணவு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்காக அந்நாட்டைச் சார்ந்திருப்பது காலப் போக்கில் மனித உரிமையை இழப்பதற்கும் பொருளாதார முற்றுரிமைக்கும் (Economic Monopoly) இடம் அளிக்கும். தொழில்நுட்ப அறிவை வேளாண்மைத் துறையில் புகுத்துவது, சிறந்த பங்கீட்டு முறையைச் செயற்படுத்துவது, உற்பத்திப் பொருள்களின் தரத்தை (Nutritional Value) உயர்த்துவது, கால் நடைகள், மீன்வளம் போன்றவற்றின் உற்பத்தியைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம் உணவு உற்பத்தியில் பசுமைப் புரட்சியை (Green Revolution) அடைய நாடுகள் முற்பட்டு வெற்றியையும் தன்னிறைவையும் அடைந்துள்ளன.
தொன்றுதொட்டு உணவு உற்பத்தியில் வளமான பெருக்கமும், பற்றாக்குறையும் உலகெங்கும் மாறி மாறி நிகழ்ந்து வருகின்றன. நைல், தைக்ரிசு, யூப்ரட்டிசு (Nile Tigris & Euphrates) ஆகிய ஆற்றோரப் பள்ளத்தாக்கு நிலங்களைச் சார்ந்து வாழ்ந்த அரசுகளும் மக்களும் வறட்சியாலும் பட்டினியாலும் துன்புற்றமையால் பேரரசுகள் வீழ்ச்சியுற்றன; பேரளவில் மக்கள் உயிரிழந்தனர்; எஞ்சியோர் இடம் பெயர்ந்து சென்றனர் என வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. எனினும், கி.பி. 18–ஆம் நூற்றாண்டு இறுதி வரையிலும் உணவுச் சிக்கல், உலகளவில் பெரும் தாக்கத்தினை உண்டு பண்ணியதாகக் கூறப்படவில்லை. மக்கள் தொகையியல் வல்லுநர் மால்தசு (Thomas Malthus) கி.பி. 1789–ஆம் ஆண்டில் முதன் முதலாக உணவுப் பெருக்கத்திற்கும் மக்கள்தொகை வளர்ச்சி வீதத்திற்கும் இடையேயுள்ள இடைவெளியை ஆராய்ந்தார். உலக தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் உணவுப் பற்றாக்குறையினால் தொற்றுநோய், கொள்ளை நோய் (Epidemic & Pestilent) பஞ்சம் ஆகியவற்றால் மக்கள் பலர் உயிரிழக்க நேரும் என மால்தசு எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகளில் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மக்கள்தொகைப் பெருக்கத்திற்குத் தேவையான அளவு உணவு உற்பத்தி பெருகவில்லை. அதன் விளைவாகவே பன்னாட்டு வாணிகமும், பிற நாட்டு நிலங்களைத் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தும் வழிமுறைகளும் காலனி ஆதிக்கத்தின்மூலம் வளர்ச்சியுற்றது என்று சொல்லலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வளரும் நாடுகளில் மக்கள்தொகை எழுச்சியும் (Population Expolsion) உணவுப் பற்றாக்குறையும் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றை அறிவியல் வளர்ச்சி, பன்னாட்டு உதவி, உணவு வேளாண்மை அமைப்பின் (FAO) முயற்சிகள், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் (Family Planning) ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ள வளரும் நாடுகள் முயற்சி செய்கின்றன.
பின்தங்கிய நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் நீண்டகால வறட்சியினாலும், தொழில் துறை வளர்ச்சியின்மையினாலும், பசி பட்டினி, வறுமை, பஞ்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுப் பேரளவில் உலக நாடுகளின் உதவியைப் பெற்ற பின்னரும் பஞ்சத்திலிருந்து விடுபடாத நிலையிலேயே நீடித்திருக்கின்றன. இந்நாடுகளில் இயற்கை வளங்களை உண்டாக்கும் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களைச் செயற்படுத்துதல் எக்காலத்திலும் பிற நாடுகளைச் சாராமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வழி வகுக்கும். இந்நாடுகளில் சமூக, அரசியல், கல்வி, சுகாதாரத் துறைகளிலும் மக்கள் அடிப்படைத் தேவைகளின்றி வாழ்கின்றனர். இத்துறைகளின் முன்னேற்றத்திற்கு முயற்சிகள் எடுக்கப்படாவிடின் வறுமைச் சுழற்சியிலிருந்து (Vicious Circle of Poverty) இந்நாடுகள் விடுதலை பெற இயலாது. எனவே உணவுக் கொள்கையின் வெற்றி, பொருளாதார சமூக அரசியல்<noinclude></noinclude>
hx7kipwhwyzpif8j8qjn4deslyf2xjt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/863
250
629541
1938249
1912197
2026-05-29T18:02:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1938249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவுக் கொள்கை|833|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்}}</noinclude>டுப் பங்கீடு செய்யப்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்களும் மாநில வேளாண்மைத் துறை நிறுவனங்களும் பல வகைகளில் அரசின் வேளாண்மைக் கொள்கைகளை நிறைவேற்றும் பணிகளில் பங்கேற்கின்றன. உணவுப் பொருள்களின் வாணிகத்தில் ஊக வாணிகம் நடைபெறாமல் தடுக்கவும் சேமிப்பு இருப்பை நெருக்கடிக் காலத் தேவைகளுக்காகப் பெருக்கவும், விலை நிலையைக் கட்டுப்படுத்தவும் 1965 இல் அரசு உணவுப் பொருள்களின் வாணிகத்தில் (State Trading) நேரடியாகத் தலையிட்டது. அரசு வாணிகக் கழகத்தின் மூலமும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடனும் மைய அரசு மூன்று இலக்குகளையடைய முனைந்துள்ளது. அவையாவன: (1) உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்தல், பாதுகாத்தல், பங்கீடு செய்தல், சரக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்றல்; (2) உணவுப் பொருள் உற்பத்தி பெருகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்; (3) உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் அரிசி ஆலைகளையும் அறவை ஆலைகளையும் நிறுவுதல், அவற்றை நிறுவ நிதி உதவி அளித்தல்.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் உணவு நெருக்கடி நிலை ஓரளவு தணிந்தது. திட்டக் கால (1973–74) இறுதி ஆண்டில் எதிர்பார்த்த 129 மிலியன் கண்டி உணவுப் பொருளுக்கு 25.39 மிலியன் கண்டி குறைவாக 103.61 மிலியன் கண்டியே உற்பத்தி செய்யப்பட்டது. ஐந்தாம் திட்டக் காலத் தொடக்கத்தில் உணவு நெருக்கடிநிலை நிலவியது எனலாம். நெருக்கடி நிலையைத் தவிர்க்க 1975–ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து உணவுப் பொருள்களை அரசு இறக்குமதி செய்தது. இறக்குமதி 1974–இல் 51.6 இலட்சம் கண்டியாகவும், 1975–இல் 75.4 இலட்சம் கண்டியாகவும் பெருகி, 1976–இல் 67 இலட்சம் கண்டியாக இறங்கியது. எனினும் 1978,79,80–ஆம் ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் இறக்குமதியை அரசு நிறுத்தும் நிலைக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (1980–85) உணவுப் பொருள்களின் சேமிப்பு இருப்பைப் பாதுகாக்கவும் (Maintain) விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இறக்குமதியை மீண்டும் தொடங்கியது. எனவே 1981–இல் 63 இலட்சம் கண்டியும் 1982–இல் 15.5 இலட்சம் கண்டியும், 1983–இல் 37.3 இலட்சம் கண்டியும் இறக்திமதி செய்யப்பட்டன. திட்டக் கால இறுதியில் (1985) நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றது. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்தியா உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரிசி உற்பத்தியின் பெருக்கத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களிலும் கிழக்கு மாநிலங்களிலும் நெல் விளைச்சல் பெருகத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், எண்ணெய் வித்துகள், தினை (Millet), பயறுவகைகள் (Pulses) ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கவும் சிறப்புத் திட்டங்கள் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
<section end="உணவுக் கொள்கை"/>
<section begin="உணவு சேகரிக்கும் பழங்குடிகள்"/>
{{dhr}}
{{larger|<b>உணவு சேகரிக்கும் பழங்குடிகள்:</b>}} வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை மனிதல் பல நூறாயிரம் ஆண்டுகட்டு முன்பே மேற்கொண்டான். ஏறத்தாழ முப்பத்தைந்தாயிரம் முதல் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சிக்கலான தொழில் முறையைக் கொண்ட வேட்டையாடும் மனிதக் குழுக்கன் காணப்பட்டன. உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் திறனற்ற மனிதக் குழுக்கள் வேர்கள், பழங்கள், சிறு பூச்சிகள் முதலான இயற்கைப் பொருட்களைச் சேகரித்துப் பசியினைத் தணித்துக் கொண்டன. உணவு சேகரிக்கும் பழங்குடியினர் உணவு சேகரித்தலைத் தலையாய தொழிலாகக் கொண்டனர். அது அவர்களின் வாழ்க்கை ஆதாரத் தொழிலாகத் திகழ்வதாலேயாம். இந்தியா முழுமையிலும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு சேகரிக்கும் பழங்குடியினர் காணப்படுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் இராசி (Raji) பழங்குடியினர், மத்திய இந்தியாவின் மலைக் காரியர்கள் (Hill Khariyas), பீகாரின் பீர்கார் (Birhor), ஒரிசாவின் சுவாங்குகள் (Juangs), மத்திய பிரதேச மாவட்டத்தைச் சேர்ந்த மரியா கோண்டுகள் (Maria Gonds), ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த செஞ்சு (Chenchu), ஏனாதி (Yanadi), தமிழ் நாட்டைச் சேர்ந்த காடர் (Kadar), மலைப் பண்டாரம் (Malaipandaram), பளியர் கேரள மாநிலத்தின் மலபார் பகுதியைச் சேர்ந்த அரண்டர்கள் (Arandars), குறும்பர்கள் (Kurumbas), அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒஞ்சியினர் (Ongo), சாரவர் (Jarawas), செண்டிநலியர் (Sentinelese), சோம்பன் (Shompen) நிக்கிகோபாரியர் ஆகியோரும் வேட்டையாடலும் உணவு சேகரித்தலும் தொழிலாகக் கொண்ட பழங்குடியினராவர்.
ஆசுத்திரேலியாவின் ஆதிக்குடிகளுக்கும், ஆப்பிரிக்கப் புசுமன் (Bushmen) பழங்குடியினருக்கும் பாலைநிலச் சூழல் புகலிடம் அளிக்கிறது. நீண்ட குளிர் காலத்தைக் கொண்ட வடதுருவப் பிரதேசத்-<noinclude></noinclude>
2r2vpj6avv3lbw5mb0tk81prpqljxg4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/867
250
629545
1938250
1912201
2026-05-29T18:03:41Z
ஹர்ஷியா பேகம்
15001
1938250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவு பரிமாறுதல்|837|உணவு பரிமாறுதல்}}</noinclude><b>Fürer Haimendorf, C. Von,</b> Tribes of India, Oxford University Press, Delhi, 1982.
<b>Thurston, E.,</b> Castes and Tribes of Southern India, Vol. 1–7, Madras Government Press, Madras, 1909.
<section end="உணவு சேகரிக்கும் பழங்குடிகள்"/>
<section begin="உணவு பரிமாறுதல்"/>
{{dhr}}
{{larger|<b>உணவு பரிமாறுதல்:</b>}} மனித இனத்தின் உயிர் வாழ்தலுக்கு உணவு மிகவும் அவசியமாகும். மனிதர்கள் உண்ணும் உணவு அவர்கள் வாழும் பகுதியின் நாகரிகம், பண்பாடு, தட்பவெப்ப நிலை ஆகியவற்றிற்கேற்ப அமைகிறது. சாதாரணமாக நாம் உண்ணும் உணவை வகைப்படுத்திக் குறிப்பிட்ட முறையில்தான் உண்ணவேண்டும். பரிமாறுதலும் அதனைச் சார்ந்து அமைதல் வேண்டும். இவ்வடிப்படையில் நோக்கினால், உணவு பரிமாறுதல் என்பது ஒரு சுவையாகிறது.
பொதுவாக உணவு பரிமாறுதலை இந்திய முறை, மேனாட்டு முறை என இருவகைப்படுத்தலாம். இந்தியப் பண்பாட்டின்படி உணவு வாழை இலைகளிலேயே பரிமாறப்படுகிறது. சுத்தமாகச் சாணத்தினால் மெழுகப்பட்ட தரையில் பாய்விரித்து, இலையில் உணவு பரிமாறுவதே பண்டைய முறையாகும். ஆனால் காலத்திற்கேற்ப எப்பொழுது நாகரிகமாக மேசைகளில் உணவுத்தட்டுகளில் உணவு பரிமாறப்படுகிறது. மேசையில் போடப்படும் இலையின் நுனிப் பகுதி உண்பவரது இடப்புறமாக அமைக்கப்படுகிறது. பரிமாறப்படும் திட உணவுப் பொருள்கள் இடப்பக்கமும், திரவ உணவுப் பொருள்கள் வலப்பக்கமும் பரிமாறப்படுகின்றன. சில இடங்களில் இனிப்பு முதலில் பரிமாறப்பட்டுப் பின்னர்ப் பிற வகைகள் பரிமாறப்படுகின்றன. ஆனால் பொதுவாக மோர்ச் சோறு உண்ணுவதற்கு முன்தான் இனிப்புப் பரிமாறப்படுகிறது. இந்திய உணவு வகையில் காய்கறிகள் நன்றாக வேக வைத்தே பயன்படுத்தப்படுகின்றன. அதிகமாகப் பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேனாட்டு முறையில் பரிமாறப்படும் உணவுகள் முறையே பசித்தூண்டற் பொருள் (Appetizer), வடி சாறு (Soup), மீன், முதன்மை உணவு (Main Dish), வறுவல் (Roast), காய்கறிகள் (Vegetables), இனிப்பு, தேநீர் போன்றவையாகும். இன்னும் சிலவுங் கூட உணவுடன் சேர்த்து வழங்கப்படும்.
இவை பரிமாறப்பட வேண்டிய வரிசையின்படி கொடுக்கப்பட்டுள்ளன. மேனாட்டு முறையில் உணவு உண்ண ஆயுதங்கள் (துணைக் கருவிகள்) மிகுதியும் பயன்படுத்தப்படுகின்றன. உணவு மேசையில் உணவுத் தட்டுடன் இடப்புறம் முள்கரண்டியும் வலப்புறம் தண்ணீர்க்குவளை, உணவுண்ணும் கரண்டி, கத்தி ஆகியவையும் வைக்கப்படுகின்றன. மற்றொரு தட்டில் காகிதக் கைக்குட்டை (Paper Napkin) வைக்கப்படுகின்றது. பெரும்பாலும் இம்முறையில் காய்கறிகள் பச்சையாகவோ அரைவேக்காடாகவோதாம் இருக்கும்.
மேனாட்டில் பெரும்பாலும் சுய சேவை முறை (Buffet) வழக்கத்திலுள்ளது. அனைத்து உணவு வகைகளும் தனித்தனிப் பாத்திரங்களில் நீளமான மேசையின்மீது வைக்கப்பட்டிருக்கும். உணவு உண்பவர் தட்டில் தம் தேவைக்கேற்பத் தாமாகவே எடுத்துக் கொண்டு, தமது நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டு உண்பர். இத்தகைய முறையில் பெரியோர், சிறியோர் என்ற தாழ்வு மனப்பான்மை ஒழிய வகையுள்ளது. இடம்பெறும் பொருள்கள் அனைத்தும் பொதுவாக வைக்கப்படுவதால் வேற்றுமைக்கு இடமில்லை. இம்முறை முறைசாராச் சுயசேவை (Informal Buffet) எனப்படும். முக்கிய விருந்தினர்கள் கலந்துகொள்ளும் விருந்தில் ஒவ்வொரு உணவு மேசையிலும் உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்கும். பரிமாறுவோர் உதவியின்றி விருந்தினர் தாமே எடுத்துக்கொள்ளும் இம்முறை முறைசார்ந்த சுயசேவை எனப்படும்.
சில வேளைகளில் முக்கிய விருந்தினர்க்கு இருக்கை வசதி செய்து தனிப்பட்ட கவனத்துடனும், மற்றவருக்குச் சுய சேவை மேசையிலும் (Self Service Counter) உணவுகள் பரிமாறப்படும். இதனைப் பகுதி முறை சார்ந்த (Semiformal) சுயசேவை என்பர். மேற்குறிப்பிடப்பட்ட மூன்று சுயசேவை முறைகளில் முறைசாரா முறைதான் பாகுபாடற்ற சமத்துவ மனப்பான்மைக்கு வகை செய்யக் கூடியது.
குறிப்பாக உணவு பரிமாறுதல் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. அமெரிக்க முறைப்படி தேவையான உணவுகளனைத்தையும் தட்டிலே வைத்து விருந்தினர் முன் வைத்துவிடுவர். இம்முறையில் ஏதேனும் ஒருவகை பரிமாறப்படவில்லை என்ற குறை நேராது.
பிரெஞ்சு (French) முறையில் உணவுப் பொருள்கள் பகுதி தயாரிப்புடன் விருந்தினர்முன் தள்ளு வண்டி (Tralley) அமைப்புள்ள மேசையில் வைத்துக் கொண்டு வரப்படும். விருந்தினர் சுவைக்கேற்ப உணவு தயாரிக்கப்பட்டு, அவர் முன்னிலையிலேயே வழங்கப்படும். இம்முறை விருந்தினர்க்குத் தரப்படும் தனிப்பட்ட சலுகை விருந்தினைச் சிறப்புறச் செய்யும்.
{{nop}}<noinclude></noinclude>
iw1wfaiils5xdo1u0x6hqgd7r3yzff5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/868
250
629547
1938254
1912203
2026-05-29T18:05:23Z
ஹர்ஷியா பேகம்
15001
1938254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவு வேளாண்மைக் கழகம்|838|உணவு வேளாண்மைக் கழகம்}}</noinclude>உருசிய (Russia) முறையில் சமைக்கப்பட்ட உணவு வகைகள் தள்ளுவண்டி அமைப்புடைய மேசையில் வைக்கப்பட்டு விருந்தினர் முன்னர் கொண்டு வரப்படும். அவரவரின் விருப்பமான உணவு வகைகள் மட்டும் விருப்பத்திற்கிணங்க உணவுத் தட்டுகளில் பரிமாறப்பட்டு வழங்கப்படும். இம்முறையில் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம். ஆங்கிலேய முறை இந்திய உணவுமுறையைப் போன்றதே. மேற்கண்ட அனைத்து நாடுகளிலும் உணவு உண்ண உணவுக்கரண்டி, முள்கரண்டி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சப்பானில் (Japan) மட்டும் நன்றாகச் சீவப்பட்ட இருகுச்சிகள் (Chop Stick) உணவு உண்ணப் பயன்படுத்தப்படுகின்றன.
உணவு பரிமாறுதலில் பல்வகைப்பட்ட முறைகளும் உணவு வகைகளும் இருப்பதைப் போலவே விருந்து சிறக்க உணவு சமைப்பவரும் விருந்தினரும் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளும் சில உள்ளன.
உணவு பரிமாறுபவர் சுத்தமாகவும் வெண்மையான உடைகள் அணிந்தும் இருக்க வேண்டும். விருந்தினரின் தேவையறிந்து, உணவினை முறைப்படி பரிமாறுதல் இன்றியமையாதது. எப்போதும் விருந்தினரிடமே கண்ணாக இருந்து உணவு பரிமாறுதல் நல்லது.
விருந்தினர்களைப் பொறுத்தமட்டில், தம் நண்பருடன் உரையாடிக் கொண்டு உணவு அருந்தும்போது தமக்கு அருகில் உணவு அருந்துபவர்க்குத் தொல்லை ஏற்படாத வகையில் ஒலியைக் குறைத்துப் பேசுதல் நலம் பயப்பதாகும். இது அடுத்த விருந்தினரின் தேவையை உணவுபரிமாறுபவர் செவிமடுப்பதற்கும் வசதியாக இருக்கும். உட்கார்ந்து உணவு அருந்தும் போது தமது மடியில் ஒரு கைகுட்டையை விரித்துக் கொண்டால், சிதறும் உணவுத் துணுக்குகள் உடையை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்கும், விருந்து சிறப்பு விருந்தினரின் சுவை, பரிமாறுபவரின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே சிறப்படையும். சுவை குன்றிய உணவு கூடப் பரிமாறுபவரின் பணிவு, பரிமாறும் முறையைப் பொறுத்து முழுமையான மனநிறைவை அளிக்கக்கூடும்.
உணவு பரிமாறுதலில் உள்ள பல்வேறு வகைகளையும் பரிமாறும் முறைகளையும் நோக்குங்கால், இது ஒரு கலையேயாகும். இதன் சிறப்பு பரிமாறுபவர், விருந்தினர் ஆகிய இருசாராரின் ஒத்துழைப்பினாலேயே முழுமை பெறுகிறது.
{{right|<b>சௌ.ச.</b>}}
<section end="உணவு பரிமாறுதல்"/>
<section begin="உணவு வேளாண்மைக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>உணவு வேளாண்மைக் கழகம்:</b>}} உலக உணவுச் சிக்கல்களை ஆராய்ந்த ஐக்கிய நாடுகளவை, 1943–ஆம் ஆண்டு நடந்த வர்சீனியா (Virginia) மாநாட்டில் உணவு வேளாண்மைக் கழகத்தை உருவாக்க முன்மொழிந்தது. அதற்கான ஆவணங்கள் வரையப்பட்டு 30 உலக நாடுகளின் ஒப்புதலுடன் 1945–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16–ஆம் நாளில் இக்கழகம் செயற்படத் தொடங்கியது. இக்கழகம் இப்போது 152 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது.
{{larger|<b>குறிக்கோள்கள்:</b>}} உறுப்பு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், உடல் வலிமைக்கும் நல்வாழ்வுக்கும் உரிய ஊட்டச்சத்துள்ள (Nutritional) உணவுப் பொருள்களைப் பெருக்க வழி வகுத்தல், வேளாண்மையைச் சார்ந்து வாழும் ஊரக மக்களின் வாழ்க்கை நிலையை (Living Conditions) உயர்த்துதல், அதன் மூலம் அவர்களிடையே காணப்படும் பசியையும் (Hunger) வறுமையையும் (Poverty) ஒழித்தல், நிலவளத்தையும் காட்டு வளத்தையும் மீன்வளத்தையும் பெருக்குதல், உணவு உற்பத்தியையும் அதன் பங்கீட்டு முறையையும் முன்னேற்றமடையச் செய்து அவற்றை ஒழுங்கான வகையில் சீரமைத்தல் ஆகியவையாகும்.
{{larger|<b>அமைப்பு:</b>}} உணவு வேளாண்மைக் கழகத்தின் தலைமைச் செயலகம் உரோம் (Rome) நகரில் நிறுவப்பட்டுள்ளது. வட்டார அலுவலகங்கள், ஆப்பிரிக்காவிற்குக் கானாவிலும் (Ghana), ஆசியப் பசிபிக்கு நாடுகளுக்குத் தாய்லாந்திலும் (Thailand), இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சிலியிலும் (Chile) செயற்படுகின்றன. உறுப்பு நாடுகள் யாவும் பங்குபெறும் பொது மாநாடு (General Conference) இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இம் மாநாடு கழகத்தின் வரவு செலவுத் திட்டம், பணித் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து கோட்பாட்டு முடிவுகளைச் (Policy Decision) செய்கிறது. இம்மாநாடு தேர்வு செய்யும் 49 நாடுகளைக் கொண்ட குழு கழகத்தின் ஆட்சிக் குழுவாகப் (Governing Body) பணியாற்றுகிறது. பொது மாநாடு 366 மிலியன் தொகையை 1982–83–ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தொகையாக ஒப்புதல் அளித்தது. உறுப்பு நாடுகள் இத்தொகையைச் செலுத்துகின்றன. தலைமைச் செயலகத்தின் மேலாண்மைச் செலவுகள், தொழில்நுட்பக் கூட்டுறவுத் திட்டச் (Technical Co-operation Programmes) செலவுகள், சிறப்புச் செயல் திட்டச் (Special Action Programmes) செலவுகள் ஆகியன வரவு செலவுத் திட்டத்தில் அடங்குகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
qfyis32ogb9fjdozwuz0j3z6lj9e0tt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/870
250
629564
1938255
1912207
2026-05-29T18:06:36Z
ஹர்ஷியா பேகம்
15001
1938255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உணவு வேளாண்மைக் கழகம்|840|உத்தண்டராம பிள்ளை, அ.}}</noinclude>கழகம் பன்னாட்டு நெருக்கடிக் கால உணவுக் காப்பு இருப்பு (International Emergency Food Reserve) அமைப்பையும் நிருவகித்துவருகிறது.
உணவு வேளாண்மைக் கழகம் வட்டார அளவில் 12க்கும் மேற்பட்ட மன்றங்களையும் (Councils) ஆணையங்களைவும் (Commissions) நிறுவி, அவற்றின் மூலம் தன் பணிகளைச் செயற்படுத்துகிறது. மேலும் துயர் தவிர்க்கும் சிறப்பு இயக்க அலுவலகம் (office for Special Relief Operations-OSRO) ஒன்றை 1973–ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் தீவிர வறட்சி நிலையின் (Drought Striken) இன்னல்களைப் போக்கச் சாகிலியன் வட்டாரத்தில் (Sahelian Region) நிறுவியது. இது தொடக்கத்தில் வறட்சியால் ஏற்பட்ட இன்னல்களை மட்டும் தீர்க்க முனைந்தது. எனினும், இப்போது அதன் நடவடிக்கைகள் போர், உள்நாட்டு அமைதியின்மை, இயற்கையால் ஏற்படும் எதிர்பாராத துயர நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இவற்றிற்கான நிதி உதவியைத் துயர் தவிர்க்கும் சிறப்பு இயக்க அலுவலகத்தின் (OSRO) பொது அறநிதியும் (General Trust Fund) ஐக்கிய நாடுகளவையின் முன்னேற்றத் திட்டமும் உணவு வேளாண்மைக் கழகத்தின் தொழில்நுட்பக் கூட்டுறவுத் திட்டமும் (Technical Co-operation Programme-TCP) வழங்குகின்றன.
தொழில் நுட்பக் கூட்டுறவுத் திட்டம் 1976–இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினால் உணவு வேளாண்மைக் கழகத்தின் உறுப்பு நாடுகள் வேளாண்மைத் துறையின் உடனடித் தேவைகளை நிறைவு செய்கின்றன. அதனால் பல சிக்கல்கள் அவ்வப்போது தீர்க்கப்பட்டுப் பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்படாதவாறு தடுக்கப்படுகின்றன. வேளாண்மையினரின் தொழில்நுட்ப அறிவைப் பெருக்கவும் வேளாண்மைத் தொழிலில் தோழில்நுட்ப முறையைப் புகுத்தவும் வேளாண்மை முதலீட்டைப் பெருக்கவும் தொழில்நுட்பக் கூட்டுறவுத் திட்டம் பல திட்டங்களைச் செயற்படுத்துகிறது. இத்திட்டங்கள் 1980–ஆம் ஆண்டு வரையிலும் 61.7 மிலியன் மதிப்புப் பெறும் 952 திட்டங்களைக் கொண்டிருந்தன. இத்திட்டங்களில் 38 விழுக்காடு ஆப்பிரிக்க நாடுகளிலும், 24 விழுக்காடு ஆசியா, தூரக்கிழக்கு நாடுகளிலும், 24 விழுக்காடு இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், 12 விழுக்காடு கிழக்கு ஆசிய நாடுகளிலும், 2 விழுக்காடு ஐரோப்பிய நாடுகளிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
உலக வேளாண்மைக் கழகம் 1980–இல் வெளியிட்ட உலக வேளாண்மை நிலையைப் பற்றிய ஆய்வுக் கருத்துகள் வரவேற்கத்தக்கனவாயில்லை. உணவு வேளாண்மைக் கழகத்தின் 35 ஆண்டு முயற்சிக்குப் பின்னரும் உணவில் பற்றாக்குறை நீடித்திருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக நாடுகளில் 420 மிலியன் மக்கள் தேவையான உணவின்றி வாழ்கின்றனர். இதனுடன் பெருகிவரும் மக்கள் தொகை அடிப்படையில் எழும் தேவைகளையும் கணக்கிட்டால் ஆண்டுக்கு 3.8 விழுக்காடு வீதத்தில் உணவு உற்பத்தி பெருகினால் மட்டுமே 2000 ஆண்டளவில் பேரளவில் உணவுப் பற்றாக்குறை நெருக்கடி நிகழாமல் தடுக்க இயலும். இதற்கு உலக உணவு உற்பத்திக் காப்பீடு (Insured World Food Production) முயற்சி இன்றியமையாததாகும். இதற்கான திட்டங்களை உணவு வேளாண்மைக் கழகம் பன்முகப்படுத்தி நிறைவேற்றி வருகின்றதெனினும், நாடுகளின் ஒத்துழைப்பைச் சார்ந்தே வெற்றியைக் காண இயலும். உலக உணவுத் திட்டத்தின்கீழ் 1980–இல் தாய்லாந்து எல்லைப்பகுதிகளிலும் கம்பூச்சியா (Kampuchea) நாட்டிலும் 2.5 மிலியன் மக்கள் பசி, மக்கள் பசி, பட்டினி, வறுமை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆப்கானிசுத்தான் (Afghanistan) நாட்டு அகதிகள் பேரளவில் உதவி பெற்றுக்கொண்டிருக்கின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சூடான் (Sudan), சாடு (Chad) போன்ற நாடுகளைப் பஞ்சத்தின் கொடுமைகளினின்று விடுவிக்க உணவு வேளாண்மைக் கழகம் தீவிரமாய் ஈடுபட்டுக் குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறது.
<section end="உணவு வேளாண்மைக் கழகம்"/>
<section begin="உத்தண்டராம பிள்ளை, அ."/>
{{dhr}}
{{larger|<b>உத்தண்டராம பிள்ளை, அ.</b>}} சிதம்பரனார் மாவட்டம் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரத்தில் திரு. அய்யாசாமிப் பிள்ளைக்கும் திருமதி இலக்குமி அம்மாளுக்கும் மகவாய் 13–3–1905–இல் பிறந்தார். இளமையில் தூத்துக்குடி கால்டுவெல் உயர்பள்ளியில் பயின்றார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், பின்னர்த் திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் (St. Joseph's College) இவர் தம் கல்லூரிப் படிப்பினை முடித்தார். சென்னையிலுள்ள சட்டக் கல்லூரியில் பயின்று 1927–இல் சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். அரசுப் பணியேற்ற இவர் வட்டத் துணை ஆட்சியர், தலைமை எழுத்தர், வட்ட ஆட்சியர் முதலிய பல்வேறு அரசுப் பதவிகளில் அனந்தப்பூர் முதலிய பலவிடங்களில் 1930–ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். இறுதியாக 1948–ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரானார். இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்தபோது 1949–ஆம் ஆண்டில் இவருக்கு இ.ஆ.ப. (I.A.S.) என்னும் அரசுப்பணித் தகுதி<noinclude></noinclude>
85u5xn0u5atmm2v2selx4ixds77z8n5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/871
250
629579
1938257
1912215
2026-05-29T18:10:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1938257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தண்டராம பிள்ளை, அ.|841|உத்தண்டன் கோவை}}</noinclude>அளிக்கப்பட்டது. இவர், 1953–இல் கிழக்குக் கோதாவரியிலும், 1954–இல் தென்னார்க்காடு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்து சிறப்புறப் பணியாற்றினார்.
இவர் 1955 முதன் இந்து அறநிலையத்துறை ஆணையரானார். அத்துறையில் இவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் யாவும் சென்று மக்கள் வழிபடவும் அவ்வத்தலப் பெருமையை உணரவும் வாய்ப்பாகத் திருப்பதிகக் கல்வெட்டு நிறுவல், தல வரலாறு முதலியன வெளியிடல் முதலிய பணிகளைச் செய்தார். சிதைவுற்ற நிலையிலிருந்த சில திருக்கோயில்களைப் புதுப்பிக்கும் முயற்சிகள் மேற்கொண்டு அவற்றில் வெற்றி பெற்றார். கோயில்களின் வருமானத்தைப் பெருக்கவும் அங்கு வழிபாடுகள் முட்டின்றி நிகழவும் செய்தார். இதே வேண்டிய ஆக்கப்பணிகளைச் போன்று வைணவத் திருக்கோயில்களிலும் அச்சமய மரபுச்கேற்றவாறு புதுப்பிக்கவும் வழிபாடு நிகழ்த்தவும் வழிவகைகள் செய்தார்.
இவர் சைவத் திருமுறைகள், திவ்வியப் பிரபந்தங்கள், சைவ வைணவ வழிபாட்டு முறைகள் முதலியவற்றைத் தாமே நன்கு தெரிந்திருந்தார். அதனால், மக்களையும் திருக்கோயிலில் தொண்டுபுரியும் அருச்சகர்களையும் நன்கு வழிபாடாற்றத் தூண்டினார். திருக்கோயில்கள் புனிதத் தன்மை வாய்ந்த இடங்கள் என்பதை மக்கள் உணரும் வகையில் அவற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வற்புறுத்தினார். அறநிலையத் துறையில் இவர் ஆற்றிய தொண்டு பலரும் போற்றும் வகையில் சிறப்பாக அமைந்தது. இவர் 1960 ஏப்பிரல் முடிய அத்துறையிலேயே ஆணையராயிருந்து அப்பணியினின்றும் ஓய்வு பெற விரும்பினார். எனினும், இவர்தம் பணிச்சிறப்புக் கருதி அரசு 1961 ஏப்பிரல் வரை ஓராண்டுக் கால நீட்டிப்பு வழங்கிச் சிறப்பித்தது. நீட்டிப்புக் காலம் முடிந்ததும் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு 3 ஆண்களும் 2 பெண்களும் உள்ளனர்.
ஓய்வு பெற்ற பின்பும் பல நிறுவனங்கள் இவரைத் தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற வேண்டின. இருப்பினும் சில ஆண்டுகள் அவ்வாறு பணிபுரிந்த பின்னர் அவற்றினீங்கி இறைவழிபாட்டிலேயே தம் இறுதிக்காலத்தைக் கழித்தார். திருச்செந்தூர் முருகனையே தம் வழிபடு தெய்வமாகக் கொண்ட இவர் சிறந்த நேர்மையாளராகவும் நிருவாகத் திறமையுள்ளவராகவும் திகழ்ந்தார். இவர் 1–5–1981–இல் காலமானார்.
{{right|<b>இரா.ச.</b>}}
<section end="உத்தண்டராம பிள்ளை, அ."/>
<section begin="உத்தண்ட வேலாயுதபாரதி"/>
{{dhr}}
{{larger|<b>உத்தண்ட வேலாயுதபாரதி</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருவதிகை எனப்படும் சிவத்தலத்தில் வாழ்ந்து வந்தவர் என்பதனை அவ்வூர்த் திருக்கோயில் மதிலிற் பொறிக்கப்பட்டுள்ள கல்வொட்டொன்றால் அறிய முடிகிறது. இப்புலவர் தொண்டை நாட்டினைச் சேர்ந்த காலியூர்க் கோட்டத்துத் தனியூரான உத்தர மேரூரைச் சார்ந்த மகிபால குலகாலச்சேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்தணர் குலத்தினைச் சேர்ந்த இவருடைய தந்தையார் பெயர் தேவராசப் பட்டர் என்பதாகும். இவர் கௌடிலிய கோத்திரத்தில் தோன்றியவர். இப்புலவர் உத்தண்ட வேலாயுத கவி, வீரவல்லி தேவராசன், காசிநாதன், குப்பையன் ஆகிய வேறு பெயர்களாலும் அழைக்கப் பெற்றார். இப்புலவர் திருவதிகை வீரட்டானத்து இறைவன் பேரில் ஒரு கலம்பகம் பாடினார் என்றும், அதற்காகத் திருவதிகைக் கோட்டையில் இவருக்கு மனையும் நிலங்களும் வழங்கப்பட்டன என்றும் திருவதிகை வீரட்டானத்திலுள்ள திருக்கோயில் மதிற்சுவர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இவர் கலம்பகம் பாடிப் பரிசு பெற்றது கி.பி. 1536–ஆம் ஆண்டுத் துன்முகி ஆடித்திங்கள் 10–ஆம் நாளாகும் என்பதனையும் அக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவரது திருவதிகைக் கலம்பகம் இப்பொழுது கிடைக்கவில்லை.
<section end="உத்தண்ட வேலாயுதபாரதி"/>
<section begin="உத்தண்டன் கோவை"/>
{{dhr}}
{{larger|<b>உத்தண்டன் கோவை</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய கோவை நூல்களுள் ஒன்றாகும். இந்நூலாசிரியர் பெயர் அறியக்கூடவில்லை. தொண்டை மண்டலத்தே குமிழி நாட்டைச் சேர்ந்த ஆமூர்க் கோட்டத்திலுள்ள பாலாற்றின் கரையில், தைகை என்னும் குன்றினைச் சார்ந்துள்ள தையூவில் தோன்றிய உத்தண்டன் என்னும் வள்ளம் மீது பாடப்பட்டது இந்நூலாகும். தையூருக்கு இராசகேசரி நல்லூர் என்னும் வேறு பெயரும் உண்டு. தையூரில் தோன்றிய உத்தண்டன் மீது பாடப்பெற்றமையால் இந்நூல் ‘தையூர் உத்தண்டன் கோவை’ எனவும் வழங்கப்படும். உத்தண்டன் தந்தை பெயர் குன்றன் என்பதாகும். இவர் குன்றுடையான் எனவும் வழங்கப்படுவர். இவர் காராளர் மரபில் தோன்றியவர். இக்கோவை இன்னும் அச்சிடப்பெறவில்லை, சென்னை அரசின் தொன்னூல் நிலையத்தில் உள்ள கையேட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது. 400 பாடல்கள் கொண்ட இந்நுலில் 40 பாடல்கள் இல்லை என்று அக்குறிப்புக் கூறுகிறது. உத்தண்டன் அமைச்சன் என்றும் களத்துக் கதிபதி என்றும் கூறப்படுவதால், அவன் அக்காலத்திலாண்ட நாயக்க மன்னரிடம் படைத்தலைமை பூண்டு தொண்டாற்றியவனாக இருந்திருத்தல் கூடும் என்பது புலனாகிறது.<noinclude></noinclude>
4ybf6fgu30nhcn0k7dz9lj7ovt5yqfx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/872
250
629580
1938259
1912222
2026-05-29T18:11:57Z
ஹர்ஷியா பேகம்
15001
1938259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தம சோழப் பல்லவர்|842|உத்தம சோழன்}}</noinclude>‘தமிழ்த் தொண்டு பட்டு ஏழ்மனைக்கே தலையுண்ட உத்தண்டன்’ எனப் பாராட்டப்படுவது கொண்டு இவன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றியமையினை அறியலாம். இவ் உத்தண்டனை ‘உத்தமர்கள் சூழ் மானவ உத்தண்டன்’ என்று தினகர வெண்பா குறிப்பிடுகிறது. இதனால் மானவ என்னும் ஊரும் உத்தண்டனுக்கு உரியது என்பது தெரிகிறது.
<section end="உத்தண்டன் கோவை"/>
<section begin="உத்தம சோழப் பல்லவர்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தம சோழப் பல்லவர்</b>}} என்பது தொண்டை நாட்டின் 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க் கோட்டத்திற் சிறந்த குன்றத்தூரில் தோன்றிப் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமானின் சிறப்புப் பட்டப் பெயராகும். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அருண்மொழித் தேவர் என்பது. இவருக்குப் பாலறாவாயர் என்ற தம்பி ஒருவரும் இருந்தார். இருவரும் இளமையிலேயே நன்கு கற்பன கற்று விற்பன்னராயினர். இருவருள்ளும் அருண்மொழித் தேவரின் கூரிய அறிவு மேம்பாட்டை அக்காலத்துச் சோழநாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்த அநபாயசோழர் (இரண்டாம் குலோத்துங்கன் கி.பி. 1133–1150) அறிந்து இவரைத் தம் முதல் அமைச்சராக ஆக்கிக் கொண்டார். அருண்மொழித் தேவர் அரசியற் பணிகளை சிறப்பாய் ஆற்றுவது கண்டு மெச்சி அவ்வரசரால் கொடுக்கப் பெற்ற பட்டமே ‘உத்தம சோழப் பல்லவன்’ என்பதாகும். இரண்டாம் குலோத்துங்க சோழனுக்குரிய பல பெயர்களுள் உத்தம சோழப் பல்லவராயன் என்பதும் ஒன்றாகும். அருண்மொழித் தேவரிடம் கொண்ட பேரீடுபாட்டின் காரணமாகத் தம் பெயரையே சிறந்த பட்டமாகச் சூட்டிய பெருமை குறிப்பிடத்தக்கது. ‘அருண்மொழித் தேவர்க்குத் தத்துபரிவலவனுந்தன் செங்கோ லோக்சுந் தலைமையுமளித்து அவர் தமக்குத் தனது பேரும் உத்தம சோழப் பல்லவன் தான் என்றும் உயர் பட்டமும் கொடுத்திட’ என்று சேக்கிழார் புராணம் கூறுகிறது. சேக்கிழார் குடியில் தோன்றியதால் ‘சேக்கிழார்’ என்றும், பெரிய புராணத்தில் அடியார்களின் பெருமையைச் சிறப்பித்துக் கூறியதால் ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்றும் இவர் வழங்கப் பெற்றார்.
அச்சிறப்புகள் எல்லாவற்றுளும் மிக்க சிறப்பினதாகக் கருதப்பெற்றது, அரசன் தன் பெயரையே பட்டமாகக் கொடுத்ததாகும். இப்பட்டத்தையே உத்தம சோழப் பல்லவராயர், உத்தமசோழப் பல்லவரையர் என்றும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் திருநாகேச்சுரப் பெருமான் மீது பேரீடுபாடு கொண்டிருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என ஒரு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அநபாய சோழனைப் பத்தி வழியில் ஈடுபடுத்திப் பெரியபுராணம் உலகிற்குக் கிடைக்க வழி செய்தார். பெரிய புராணத்தை இயற்றித் தலையாய ‘சைவ வரலாற்றுக் காப்பியம்’ எனப் புலவர்கள் போற்றும் நிலையை ஏற்படுத்தினார்.
{{right|<b>இரா.ச.</b>}}
<section end="உத்தம சோழப் பல்லவர்"/>
<section begin="உத்தம சோழன்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தம சோழன்</b>}} பரகேசரி உத்தமசோழன் (கி.பி. 971–987) கி.பி. 971–ஆம் ஆண்டில் சோழ வேந்தனாக மணிமுடி சூட்டப்பட்டான். இவன் இராசகேசரி கண்டராதித்த சோழனுக்கும் (கி.பி. 955–957) செம்பியன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தான். இவன் உத்தமசோழனான மதுராந்தகன் எனவும் அழைக்கப்பட்டான். பரகேசரி இரண்டாம் ஆதித்த சோழன் தனது ஆட்சிக் காலத்திலேயே கொலை செய்யப்பட்டான். இதன் காரணமாக இராசகேசரி சுந்தர சோழன் உத்தம சோழனுக்கு மணிமுடியினைச் சூட்டினான். இவ்வேந்தனது கல்வெட்டுகள் கும்பகோணம், பழங்கோயில், கோவிந்த புத்தூர், உடையார்குடி, திருவிளக்குடி, திருவிடை மருதூர், திருமெய்ஞ்ஞானம், திருமால்புரம், திருமுல்லைவாயில், காஞ்சிபுரம், மீஞ்சூர், திருவிடந்தை திருவொற்றியூர், திருவதிகை வீரட்டானம் முதலான இடங்களில் காணப்படுகின்றன. இதனால் இவ்வேந்தனது ஆட்சி தொண்டை நாட்டிலும் திருமுனைப்பாடி நாட்டிலுங் கூடப் பரவியிருந்தமை புலனாகும். இவ்வேந்தனது பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கிடைத்துள்ளதால் இவன் கி.பி. 987 முடிய அரசாண்டான் என்பதுறுதி.
{{larger|<b>சிற்றரசரும் அரசியலதிகாரிகளும்:</b>}} திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, மலையமான் நாட்டை ஆண்டுவந்த ஒத்தவடத்தடிகள் என்பான், உத்தம சோழனுக்கு உட்பட்ட குறுநில மன்னனாக விளங்கினான். இவன் நரசிங்கவர்மன் என்னும் அபிடேகப் பெயரையும் பெற்று விளங்கினான்.
உத்தம சோழனது அரசியல் அதிகாரிகளுள் அம்பலவன் பழுவூர்நக்கன் மிகவும் குறிப்பிடத்தக்கவன் ஆவான். குவலாளபுரத்தினனான இப்பழுவூர் நக்கனது சேவையைப் பாராட்டி, இச்சோழவேந்தன் ‘விக்கிரம சோழ மாராயன்’ என்னும் விருதுப்பெயரினை அளித்தான். சில கல்வெட்டுகளில் இவன் ‘குவலாளமுடையான் அம்பலவன் பழுவூர்நக்கனான விக்கிரமசோழ மகாராசன்’ எனவும் குறிக்கப்பெறுகிறான். இத்தலைவன் முதலாம் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் இராசராச பல்லவரையன் என்னும் பெயரில் குறிக்கப்பெறுகிறான். உத்தம சோழனது பத்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 981) இத்தலைவன் திருச்சி மாவட்டம் விசயமங்கலத்தில் (கோவிந்தபுத்தூர்) கற்றளி ஒன்றினை எடுப்பித்து,<noinclude></noinclude>
8h0uvw1zktxjou3w8h812ymitqjj4bv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/873
250
629581
1938261
1912225
2026-05-29T18:14:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1938261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தம சோழன்|843|உத்தம நம்பி}}</noinclude>அதற்கு 96 ஆடுகளைத் தானமளித்து, விளக்கெரிக்க ஏற்பாடுகள் செய்துள்ளான். இக்கோயிலின் விமானத்தையும் (நடுவில் கோபுரம்) கி.பி. 984–இல் இவன் கற்களால் அமைத்துள்ளான்.
அடுத்து, உத்தம சோழனின் மகனான மதுராந்தகன் கண்டராதித்த சோழன் என்பான் முதலாம் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் கோயிலையும், அறநிலையங்களையும் நன்கு பராமரித்து வந்தான் எனத் தெரிகிறது. இறையன்பில் மேம்பட்டு விளங்கிய உத்தமன் காஞ்சிபுரம் அரண்மனையில் தங்கி இருந்தபோது, திருப்பழங்கோளூர் திருக்கோயிலுக்குச் சில நிலங்களைத் தானமளித்ததுடன், அந்நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளையும் செய்து தந்துள்ளான். இதனை இவ்வேந்தனது ஆறாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட பழங்கோயில் கல்வெட்டால் அறியலாம்.
{{larger|<b>வெள்ளிக்காசு:</b>}} இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில்தான் சோழர் வரலாற்றிலேயே முதன்முறையாக வெள்ளிக்காசு வெளியிடப்பட்டது. இக்காசின் நடுவில் புலியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது; ஓரத்தில் உத்தமசோழன் என்று வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர் கால நாணயங்களுள் இதுவே பழமைமிக்கது என்று கருதப்படுகிறது. தங்கம், செம்பு ஆகிய உலோகங்களாலான காசுகளும் இவனது காலத்தில் வெளியிடப்பட்டன.
{{larger|<b>குடும்பம்:</b>}} இவ்வேந்தனது பட்டத்தரசி மூத்த நம்பிராட்டியாகிய திருபுவன மாதேவி ஆவாள். இவளன்றியும் இவனுக்குப் பல அரசியர் இருந்தனர். செம்பியன் மாதேவி என்னும் ஊரில் உள்ள கல்வெட்டில், இவ்வேந்தனது அரசியர்களாக ஐவர் குறிக்குப்படுகின்றனர். அவர்கள் மழபாடித் தென்னவன் தேவி, பட்டன்தானதுங்கி, இருங்கோளர் மகள் வானவன்மாதேவி, விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள், பழுவேட்டரையர் மகள் ஆகியோராவர். பஞ்சவன்மாதேவி, சொன்னமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் என்பாரும் இவன்தன் மனைவியரே. இவர்கள் அனைவரும் தம் மாமியார் செம்பியன் மாதேவியின் பால் பேரன்பும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இதனை நாகப்பட்டினம் வட்டம், செம்பியன்மாதேவி என்னும் ஊரில் இவர்கள் அனைவரும் திருக்கயிலாயம் என்னும் சிவன் கோயிவைத் தம் மாமியார் பெயரால் எடுப்பித்து. நாள்வழிபாட்டிற்கும் திங்கள் விழாக்களுக்கும் அறக்கொடைகள் அளித்து உள்ளதால் அறியலாம்.
{{larger|<b>இணைந்த ஆட்சி:</b>}} உத்தம சோழன் கி.பி. 985–இல் முதலாம் இராசராச சோழனுக்கு மணிமுடி சூட்டி, அரசனாக்கித் தானும் அவனுடன் இணைந்து இரண்டாண்டுகள் ஆட்சிபுரிந்தான். இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேட்டால் அறியலாம். இச்செப்பேடு குறிப்பிடும் மதுராந்தகன் என்பான் உத்தம சோழனேயாவான்.
{{Right|<b>ம.இரா.த.</b>}}
<section end="உத்தம சோழன்"/>
<section begin="உத்தமசோழன் காசுகள்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தமசோழன் காசுகள்,</b>}} தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழர்கள் வெளியிட்ட காசுகளுள் பழமையானவை. விசயாலய சோழன் முதல் சுந்தர சோழன் வரையில் ஆண்ட சோழர் காசுகள் இதுவரையில் கிடைக்கவில்லை.
உத்தம சோழனது ஆட்சிக்காலத்தில் வழங்கி வந்த தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களால் ஆன காசுகள் கிடைத்துள்ளன. அவற்றில் மூன்று வகைக் காசுகள் உள்ளன.
முதல்வகைக் காசின் முன்புறம் புலி, இரட்டை மீன், வில் ஆகிய மூன்று உருவங்களும், பின்புறத்தில் உத்தம சோழன் என நாகரியில் எழுதப்பட்ட எழுத்துகளும் உள்ளன. இவ்வகைக் காசுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இரண்டாம் வகைக் ஒருபுறம் புலியும், மறு புறம் மீனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் ஓரத்தில் ‘மதுராந்தகன்’ என்னும் பெயர் தமிழிலும் கிரந்தத்திலும் எழுதப்பட்டுள்ளது. மூன்றாம் வகைக் காசுகளின் இருபுறமும் புலியும் மீனும் பொறிக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் ‘உத்தம் சோழன்’ என்று எழுதப்பட்டுள்ளது.
{{Right|<b>ம.இரா.த.</b>}}
<section end="உத்தமசோழன் காசுகள்"/>
<section begin="உத்தம நம்பி"/>
{{dhr}}
{{larger|<b>உத்தம நம்பி:</b>}} இவர் கூரத்தாழ்வான காலத்தவர்; திருவரங்கம் பெரியகோயில் அதிகாரியாக இருந்தவர். கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் தங்கி, வீடுகளில் ஐயமேற்றுக் குடும்பச் செயல்களை நடத்தி வந்தார். இவர் ஒவ்வொரு நாளும் பெற்ற உணவில் மறுநாளைக்கென்று சிறிதும் மிச்சப் படுத்தி வைத்துக் கொள்வதில்லை. இவ்வாறு வாழ்ந்து வந்தபோது ஒருநாள் மழை இடைவிடாமல் பொழிந்தது. அதனால் வெளிச்செல்ல இயலாமல் போயிற்று. அதனால் அன்று தண்ணீரையே உட்கொண்டு திருவாய் மொழிச் சிந்தனையையே உணவாக உண்டு வேறு உணவு இன்றி இருந்தார். அன்று இரவு திருவரங்கம் பெரிய கோயிலிலே பெரிய பெருமாள் அமுதுசெய்யும் போது எழுந்த திருச்சின்னவொலி காற்றில் மிதந்துவந்தது. அதுகேட்ட ஆழ்வான் மனைவி ஆண்டாள் பெருமானைக் குறித்து, ‘உம்முடைய அடியவர் பட்டினி கிடக்க, நீர் குலாவிக் குலாவி அமுதுசெய் தருளுகிறீரோ?’ என்று நினைத்தார். திருவரங்கப் பெருமான் அந்த ஆண்டாள் நினைப்பைத் திருவுள்-<noinclude></noinclude>
l1bjigh9n63b0vicdbe8ylyy3yj9w6g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/874
250
629582
1938262
1912227
2026-05-29T18:16:02Z
ஹர்ஷியா பேகம்
15001
1938262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தரகாண்டம்|844|உத்தரகாண்டம்}}</noinclude>ளம் பற்றினான். உடனே கோயில் திருப்பணிகளை நடத்திவரும் உத்தமநம்பிக்கு அர்ச்சகர்முகமாகக் கட்டளையிட்டு, தாம் அமுதுசெய்த அக்கார அடி சிலை அனுப்பிவைத்தான். உத்தமநம்பி குடை, கொடி, சாமரம் முதலிய வரிசைகளோடும் பல்வேறு இசைக்கருவிகளின் முழக்கத்தோடும் ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அதுகண்டு பதறி எழுந்த ஆழ்வான், ‘இது என்?’ என்று திகைத்து எதிர்கொண்டார். உத்தமநம்பி, ‘நம்பெருமாள் தேவரீருக்கு அக்கார அடிசில் அனுப்பியருளினார்; ஏற்றருள வேண்டும்’ என்று சொல்லிப் பெருமாளுடைய கட்டளையைத் தெரிவித்தார். ஆழ்வான் அதனைப் பெருஞ்செல்வமாகப் போற்றி அதில் தமக்கும் தம் பத்தினிக்குமாக இருதிரளைகளை எடுத்துக் கொண்டு உத்தமநம்பியை அனுப்பிவைத்தார். பின்னர் ஆழ்வான், ‘பெருமாள் இப்பொழுது அக்கார அடிசில் வரக்காட்டியது எதனால்?’ என்று சிந்தித்தார். ஆண்டாளை நோக்கி, ‘நீ ஏதேனும் நினைத்ததுண்டோ?’ என்று வினவினார். அதற்கு அந்தப் பெருமாட்டி, யான் வேறொன்றும் நினைக்கவில்லை; பெருமாள் இரவு அமுதுசெய்தருளிய போது திருச்சின்னம் ஒலித்தது; அப்பொழுது, ‘உம்முடைய அடியவர் இப்படிப் பசித்திருக்க, நீர் குலாவிக் குலாவி அமுதுசெய்கிறீரோ!’ என்று மட்டும் நினைத்தேன் என்றார். ஆழ்வாள் அதனைக் கேட்டு, நீ இப்படிப் பெருமாளைக் குறித்துக் கடுமையாக நினைக்கலாமோ? என்று அவளுக்கு நல்லறிவு கூறி, இறைவன் பேரருளை வியந்து நின்றார். அந்த அடிசிலில் ஒரு பகுதியைத் தாம் உட்கொண்டு எஞ்சியதை மனைவிக்குக் கொடுத்தருளினார். தயரதனுக்குப் பிள்ளைகளைத் தரும் வேள்வியில் (புத்திர கரமேட்டி யாகம்) கிடைத்த பிண்டத்தின் கூறுகளே மக்கள் நால்வருடைய பிறப்புக்குக் காரணமாயினாற்போல, ஆழ்வானுக்குப் பராசரபட்டர், வேதவியாசபட்டர் என்னும் இருபிள்ளைகள் பிறப்பதற்கு இத்திரளைகளே காரணமாயின.
{{Right|<b>தெ.ஞா.</b>}}
<section end="உத்தம நம்பி"/>
<section begin="உத்தரகாண்டம்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தரகாண்டம்</b>}} என்பது இராமாயணத்தில் இராவண வதம் முடிந்து அயோத்தியில் இராமன் முடிசூடிய பின்னர், நடந்த நிகழ்ச்சிகளை விளங்க எடுத்துக் கூறும் நூலாகும். இது கடவுள் வணக்கம், மெய்ப்பொருள் வணக்கம், அவையடக்கம், நூல் என்னும் அமைப்புடன் காணப்படுகிறது. கடவுள் வணக்கப் பாடல் இராமாவதாரத்துக்கு விளக்கம் தருவதாகவும், மெய்ப்பொருள் வணக்கம் பரம்பொருளை வணங்குவதாகவும் அமைந்துள்ளன. நூலுள் இடம்பெறும் படலங்கள், பாடல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை பதிப்பிற்குப் பதிப்பு வேறுபடுறது.
இராமாயண உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தர் இயற்றியதாகவே நெடுங்காலமாகக் கருதப்பெற்று வந்தபோதிலும், அதனை இயற்றியவர் யார் என்பதில் இன்னும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதுகாறும் வெளிவந்துள்ள உத்தரகாண்டப் பதிப்புகளில் அத்நூலாசிரியர் பெயர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும், ‘மகாகவி ஒட்டக்கூத்தர்’ என்றும் இடம்பெற்றுள்ளமை அறியலாம். இலக்கிய உலகில் அபிதான சிந்தாமணி, அபிதான கோசம், சிறப்புப் பெயரகராதி போன்ற நூல்கள் ஒட்டக்கூத்தரே உத்தரகாண்டம் பாடினார் என்று குறிப்பிடுகின்றன. புலவர் புராணத்தில் இக்கருத்து செய்யுள் வடிவம் பெற்றுள்ளது. ‘இராமாயணத்தில் உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தர் பாடினதென்பது உலகப்பிரசித்தம்’ என்பர் ‘கம்பநாடார்’ என்னும் நூலின் ஆசிரியர் செல்வக் கேசவராய முதலியார். பெரும்பாலான இலக்கிய வரலாற்று ஆசிரியர் இக்கருத்தையே கொண்டுள்ளனர்.
‘செங்குந்தர் பிரபந்தத் திரட்டு’ என்னும் தொகுப்பு நூலின் ஆராய்ச்சியுரையில் மு. இராகவையங்கார் ‘இராமாயண உத்தரகாண்டம் கூத்தராற் பாடப்பட்டதென்பதற்குக் கன்ன பரம்பரை தவிர வேறு தக்க ஆதரவொன்றும் இதுவரை கிடைத்திலது’ என்ற கருத்தினோடு, கம்பருடன் இகலி நின்ற வாணியன் நாதன் என்பானே உத்தரகாண்டம் பாடியிருக்கலாம் என்ற கருத்தையும் உடன் கூறியுள்ளார். இவ்வாய்வாளர், ‘பூணி லாவும்’ எனத் தொடங்கும் சோழமண்டல சதகச் செய்யுளில் ‘கழலபயன் சபையிற் பயிலுத் தரகாண்டம், வாணிதாதன் அரங்கேற்ற வைத்தார் சோழ மண்டலமே’ என்று இடம்பெறும் ஈற்றடிகளைக் காட்டாகக் காட்டுவர். வாணியன்தாதன் என்னுஞ் சொல்லே மருவி வாணிதாதன் ஆயிற்று என்பது ஆய்வாளர் கருத்தாகும். வாணிதாதன் என்னுஞ் சொல் சில பதிப்புகளில் வாணிதாசன் என இடம்பெறுவது கொண்டு, கலைமகள் அருள்பெற்ற ஒட்டக்கூத்தரே வாணிதாசன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார் என்று கூறுவாரும் உண்டு. ‘கம்பர் பாடியது பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலுள்ள ஆறு காண்டங்களே என்பதும் பின்வந்த காண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடினார் என்பதும், அவ்வுத்தரகாண்டம் சோழனது அவைக் களத்தே அரங்கேற்றப்பட்டது என்பதும் சோழ மண்டல சதகப் பாடலால் தெளிவாகின்றன’ என்று ரா. இராகவையங்கார் கருத்துரைப்பர்.
உத்தரகாண்டத்தில் இடம்பெறும் அகச்சான்றுகள் வாயிலாக இந்நூலாசிரியர் குறித்தும், நூலின் சிறப்புகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது.<noinclude></noinclude>
4nugvd6kej45j0qcfj4ikx6yxao1psr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/876
250
629585
1938264
1912279
2026-05-29T18:18:25Z
ஹர்ஷியா பேகம்
15001
1938264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தரகுரு|846|உத்தரகோச மங்கை}}</noinclude>படலம், இராவணன் பிறப்புப் படலம் ஆகியவற்றை அறிந்திருந்தாலன்றி இல்விளக்கம் விளங்க வாய்ப்பில்லை. ‘முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவனான செங்கையோன்’ என்றது குபேரனை. இவனைப் பற்றியும் இவன் சிவன் தோழன் என்பது பற்றியும் இராவணன் பிறப்புப் படலத்தால்தான் அறிய முடியும், ‘திக்கின் மாவெலாம் தொலைத்தான்’ இராவணன் என்பது திக்குவிசயப் படலத்தால் அறியப்படுகிறது.
உலகியற் கருத்துகள், அறக் கருத்துகள், அரச நீதிக் கருத்துகள் பல இந்நூலுள் பரந்து கிடக்கின்றன. ‘பெண்பெறுகை தனைப்போலப் பெரிய துயர் தானுண்டோ?’ என மயன் கூறும் உலகியற் கூற்று எல்லோரும் எக்காலத்தும் ஏற்றுக் கொள்ளத் தக்க பேருண்மையாகும். ‘அறம் வழுவாமல் பார்த்துச் செய்வ செய்; பழிபடு காரியஞ் செய்யேல்’ என்று குபேரன் இராவணனுக்குக் கூறும் அறம், புலவர் உலகோர்க்குக் கூறும் அறமாகும். ‘முறை செய்தல் இராச தன்மம்’ என மன்னர்க்கு நீதி சுட்டுவர். குடிக்காப்புச் செய்யாத அரசரை ‘மூடர்’ என்றும், அறம் பிறழ்ந்து மறஞ் செய்யும் மன்னரைப் ‘பாவியர்’ என்றும் கடிந்துரைப்பர்.
உத்தரகாண்டம் மேற்கண்ட பல சிறப்புகளைக் கொண்ட பெட்டகமாகத் திகழ்கிறது. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் உத்தரகாண்டத்துள் இடம் பெறும் ‘மக்கள் இழந்த இடும்பையினும்’ எனத் தொடங்கும் அவலவுணர்ச்சிப் பாடலைத் தம் உரை மேற்கோளாகக் காட்டியுள்ளமை இந்நூலின் பெருஞ்சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
{{Right|<b>இரா.செ.</b>}}
<section end="உத்தரகாண்டம்"/>
<section begin="உத்தரகுரு"/>
{{dhr}}
{{larger|<b>உத்தரகுரு</b>}} என்பது இன்பம் நுகருவதற்குரிய பூமியினைக் குறிக்கும். இதனைப் ‘போகபூமி’ என்றும் கூறுவர். இப்போகபூமி ஆறுவகைப்படும் என்று திவாகரநிகண்டு கூறுகிறது. அவை ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், இரணவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம் ஆகியனவாகும். நிலவுலகில் தலைமையான தானஞ் செய்தவர்கள் உத்தரகுருவாகிய போக பூமியிற் பிறந்து அவ்வறப் பயன் உள்ள வரையில் இன்பம் துய்ப்பர். அவர்கள் இன்பம் துய்க்குமாற்றை, ‘ஒத்த அன்பும் ஒத்த நலனுங் கொண்ட பதினாறு வயதுக் குமரனும், பன்னிரண்டு வயதுக் குமரியுமாகத் தோன்றிக் கற்பகதரு முதலியன விரும்பியவற்றைக் கொடுக்க, அறப்பயன் உள்ள வரையில் இன்பம் நகருவர்’ என்றும் திவாகர நிகண்டு கூறுகிறது.
இப்போக பூமி, இமயம், ஏமகூடம், நிடதம், மேரு முதலிய மலைகளுக்கு அப்பால் உள்ளது என்றும், இராம ராவணப் போரில் அனுமன் சஞ்சீவி கொண்டு வருவதற்காகச் சென்ற போது இடையில் இதனைக் கண்டு, இதன் ஒளியால் பொழுது விடிந்து விட்டது போலும் என மயங்கிப் பின் இது வேறொரு பூமி எனத் தெளிந்து சென்றான் என்றும் நூல்கள் கூறுகின்றன. உத்தரகுரு மேருவிற்கு வடக்கிலுள்ளதாகக் கருதப்படுகிறது. இது ‘உத்தரகுருவம்’ என்று பெருங்கதையில் கூறப்பட்டுள்ளது.
<section end="உத்தரகுரு"/>
<section begin="உத்தரகோச மங்கை"/>
{{dhr}}
{{larger|<b>உத்தரகோச மங்கை</b>}} பாண்டிய நாட்டில் உள்ள திருவாசகத் தலங்களுள் தலைமைச் சிறப்புடைய தலமாகும். இத்தலத் திருக்கோயில் சேது சமத்தானத்தைச் சேர்ந்த திருக்கோயில்களுள் ஒன்று. தொன்மையும் சிறப்பும் பெற்ற இவ்வூர் இராமநாதபுரத்தில் இருந்து, தென்மேற்கே 10 கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயில் மிகப்பெரியது. இறைவன் திருப்பெயர் மங்களேசுவர நாதர். இறைவியின் திருப்பெயர் மங்களேசுவரி, தேவார முதலியான மூவரும் பாடாத ஒரு சில சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று.
திருப்பெருந்துறையில் இறைவனால் தீட்சை செய்யப்பெற்ற மாணிக்கவாசகர் திருச்சதகம் பாடினார். பின்னர்த் திருஉத்தரகோச மங்கை வந்தடைந்தார். திருக்கோயிலுள் இறைவனைக் காணாது வருத்தமுற்று ‘நீத்தல் விண்ணப்பம்’ பாடி அருளினார். அப்பொழுது இறைவன் தம் திருமேனி காட்டி அருள்புரிந்தார் என்பர். ‘தெங்குலவு சோலைத் திரு உத்தர கோசமங்கைத் தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி’ என்னும் ‘திருப்பொன்னூசல்’ பாடற் பகுதியால் இறைவன் அருள் செய்தமை அறியத் தகும். ‘திருப்பொன்னூசல்’ பத்துப் பாடல்களும் திரு உத்தரகோச மங்கை பற்றியதாகும். இக்கோவிலில் மாணிக்கவாசகருக்குத் தனிச் சந்நிதி உண்டு.
கூத்தப் பெருமான் வீற்றிருக்கும் பகுதிக்கு ‘ஆதி சிதம்பரம்’ என்பது பெயர். நடராசர் திருமேனி மரகதத்தால் ஆயது. ஆண்டுதோறும் மார்கழித் திருவாதிரையில் நடைபெறும் வழிபாடு கண்டு மகிழத்தக்க சிறப்புடைய ஒன்றாகும்.
திருத் தசாங்கத்தில் இறைவன் வாழும் ஊர் எது என்ற வினாவிற்குச் ‘சிம்பரம் போலச் சிறப்புடைய திருஉத்தரகோச மங்கை’ என்று விடையளிப்பதாக மாணிக்கவாசகர் பாடியிருப்பது இவ்வூரின் சிறப்பை உணர்த்தி நிற்கும். கோயில் வளாகத்தில் ஒருகல்தேரும் உயர்ந்த கல் தூணும் இருக்கின்றன. தேர்ச் சக்கரங்கள் ஏழ் இசை எழுப்பவல்லன.
{{nop}}<noinclude></noinclude>
qw67vxle4n8nr7zgg41mje2m5fi8x3p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/877
250
629586
1938265
1912280
2026-05-29T18:20:32Z
ஹர்ஷியா பேகம்
15001
1938265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தர நல்லூர் நங்கை|847|உத்தர நல்லூர் நங்கை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 877
|bSize = 480
|cWidth = 154
|cHeight = 118
|oTop = 77
|oLeft = 60
|Location = center
|Description =
}}
{{center|உத்தரகோச மங்கை}}
இவ்வூரைப் பற்றித் திருஉத்தரகோச மங்கைப் புராணம் என்னும் தலபுராணம் பாடப்பட்டுள்ளது.
{{Right|<b>அ.வி.</b>}}
<section end="உத்தரகோச மங்கை"/>
<section begin="உத்தர நல்லூர் நங்கை"/>
{{dhr}}
{{larger|<b>உத்தர நல்லூர் நங்கை:</b>}} பிற்காலப் புலவர்களுள் ஊர்ப்பெயரால் பெயர் பெற்று விளங்கிய ஒரு பெண்பாற் புலவர். இவர்தம் இயற்பெயர், பெற்றோர் பெயர் முதலிய விவரங்கள் அறியக்கூடவில்லை. இவர் பாடியனவாக 11 பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் சில பிழைப்பட்டும் வடிவஞ் சிதைந்தும் உள்ளன. நாட்டுப் பாடல் போல அவை வழங்கப்பட்டன. இப்புலவர் பிறந்த ஊர் உத்தர நல்லூர். இது திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடபால் விளங்கும் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருப்பாச்சிலாச்சிராமத்தின் அருகில் உள்ளது. திருப்பாச்சிலாச்சிராமம் இக்காலத்தில் திருவாசி என்று வழங்கப்படுகிறது. இப்புலவர் தம் பாடல்களின் இறுதியில் குறிப்பிடப்படும் பாய்ச்சலூர் என்பது திருப்பாச்சிலாச்சிராமத்தினைச் சுட்டுவதாகலாம்.
இப்புலவர் பற்றிப் பின்வரும் வரலாறு கூறப்பட்டுள்ளது. இவர் நந்தனார் பிறந்த மரபில் தோன்றியவர். இப்பெண்பாற்புலவர் இளம்பருவத்தில் ஆற்றங்கரையருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது நீராட வந்த ஓர் அந்தணச் சிறுவன் வேத மந்திரங்கள் ஓதிச் சந்தி வழிபாடு செய்வதனை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். நாள்தோறும் கண்ட அக்காட்சியில் ஈடுபட்ட இவர் அந்த மந்திரங்களைக் கூர்ந்து கவனித்துப் பின் அவற்றைக் கற்றுக் கொண்டார். சாதி வேற்றுமை இன்றி இருவர்பாலும் தோன்றிய நட்பு நாள்தோறும் வளர்ந்தது. நட்பு வளர்ந்ததுபோலவே, அவனிடமிருந்து கற்ற வேதக் கலைகளும் நிரம்பப் பெற்றார். மங்கைப் பருவமெய்திய பின்னரும் தொடர்ந்த நட்புக் காதல் வடிவங்கொண்டதைக் கண்ட ஊரார் உள்ளத்தில் சினத்தீ மூண்டது. இருசாராரும் அவர்களைக் கண்டிக்கலாயினர். சாதி வேறுபாட்டால் கொடுமை கொண்ட உள்ளத்தினர் அவர்களைப் பிரிக்க நினைந்து ஒருநாள் இரவு சேரியில் அவர்கள் இருந்த இடம் நோக்கிச் சினந்து சென்றனர். அதனைக் கண்டு இளைஞன் அஞ்சிய போதும் இப்பெண்பாற் புலவர் அஞ்சாது நின்று, தான் பெற்ற வேதக் கல்வியால் அவர்களை எதிர்த்துத் தடுத்து நின்று நல்லறிவு புகட்டினார். வேதக் கலையறிவும் உலகியல் ஞானமும் ஒருங்கு பெற்றிருந்த இவர், தம்மைத் தடுத்துக் கொடுமை புரியவந்த பாய்ச்சலூர் அந்தணர்களைப் பார்த்து வினவுவனவாகப் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். அவ்விருத்தப் பாடல்கள் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும். அப்பாடல்களுள் சில தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெற்றுள்ளன. சாதியினால் உயர்வு தாழ்வு கற்பித்து வேறுபாடு கொள்வது இயற்கைக்கு முரண்பட்டது என்பதனை அப்பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகின்றன. மேலும் அவை பண்பால் ஒன்றுபடும் காதலர்களைச் சாதிச் சழக்கால் வேறுபடுத்த முற்படுவது கொடுமையானது என்பதனை நன்கு காட்டுகின்றன. உடல் தீப்பட்டபோது அமையும் நிலையினைச் சுட்டிக் காட்டிச் சாதி வேறுபாடு எங்கே என்று வினவும் நயமான பகுதி வருமாறு: ‘சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும், அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர் மணம் வீசக்காணோம், செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேறதாமோ?’ இவ்வினா சாதிக் கொடுமையை விளக்கிச் சாடும் வினாவாகும்.
சாதிக் கொடுமையின் விளைவினை நேரே அனுபவித்துணர்ந்த இப்புலவர், அதற்குக் காரணமாக விளங்கிய மக்களை நோக்கி, ‘ஊருள பார்ப்பார் கூடி, உயர்ந்ததோர் சாலை கட்டி, நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யை விட்டுக், கார்வயல் தவளை போலக் கதறிய வேதந்தானும், பாரை விட்டகன்றதோதான் பாய்ச்சலூர்க் கிராமத்தாரே’ என்று வினவுவது, அவ்வேறுபாட்டிற்கான காரணத்தினை நேரே தாக்கும் கணையாக அமைந்துள்ளது. விருத்தப்பாடல்களில் அமைந்துள்ள இப்பாடல்களின் நடையும் கருத்தும் கபிலரகவல் என்னும் பிற்கால நூலின் நடையினையும் கருத்தினையும் ஒத்துக் காணப்படுகின்றன. அதனால் இப்புலவரின் காலம் கபிலரகவல் தோன்றியதாகக் கருதப்படும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்று கருதுகின்றனர். இவர்தம் பாடலுட்சில தமிழ் நாவலர் சரிதையில் இடம் பெற்றுள்ளமையால் இவர் காலம்,<noinclude></noinclude>
9h4si2qqm1sm5wczcjiq28f1wf54p4r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/878
250
629587
1938268
1912281
2026-05-29T18:22:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1938268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தரப் பிரதேசம்|848|உத்தரப் பிரதேசம்}}</noinclude>தமிழ் நாவலர் சரிதை தோன்றிய கி.பி. 17–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதும் ஆகும். தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர் திரு. மு. அருணாசலம் இவர் காலம் கி.பி. 15–ஆம் நூற்றாண்டாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
<section end="உத்தர நல்லூர் நங்கை"/>
<section begin="உத்தரப் பிரதேசம்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தரப் பிரதேசம்:</b>}} இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம். இது நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது. இதன் தலைநகரம் இலட்சுமணபுரி, வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களும் புனித நகரங்களும் இம்மாநிலத்தில் உள்ளன. பொருளாதாரத் துறையில் பின்தங்கி இருந்த இம்மாநிலம் இப்பொழுது வேகமாக முன்னேறி வருகிறது. கவர்ச்சி மிகு நாட்டுபுறப் பண்பாட்டை இம்மாநில மக்கள் பெற்றுள்ளார்கள்.
{{larger|<b>இயற்கையமைப்பு:</b>}} உத்தரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாளமும் திபேத்தும் இமாசலப் பிரதேசமும் உள்ளன. அரியானாவும் இராசசுத்தானும் மேற்கில் உள்ளன. தெற்கில் மத்திய பிரதேசம் உள்ளது. கிழக்கில் பீகார் உள்ளது. இம்மாநிலத்தை இயற்கை அமைப்பின்படி பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1. வடக்கே உள்ள இமய மலைப் பகுதிகள்,
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 878
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 205
|oTop = 338
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{center|உத்தாப் பிரதேசம்}}
2. தெற்கேயுள்ள குன்றுகளும் மேட்டுநிலப் பகுதிகளும், 3. மத்தியிலுள்ள கங்கைச் சமவெளிப் பகுதி.
வடக்கே உள்ள இமயமலைப் பகுதி மாநிலத்தின் ஆறில் ஒரு பகுதி ஆகும்; இமயமலையில் 300 முதல் 6000 மீட்டர் உயரம் வரை ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.
தெற்கே உள்ள குன்றுகளும் மேட்டுநிலப் பகுதிகளும் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்திற்கு மேல் இல்லை. பொதுவாக வடகிழக்கை நோக்கிச் சாய்வுகள் உள்ளன.
மத்தியில் உள்ள கங்கைச் சமவெளி வளமான பகுதி ஆகும்; உழவுத் தொழிலுக்கு ஏற்றதாகும். எனவே மக்கள் தொகை இப்பகுதியில் மிகுதியாக உள்ளது.
இம்மாநிலத்தின் முக்கிய ஆறுகள் யமுனை, கங்கை, இராம்கங்கா, கோமதி காகரா ஆகியவை ஆகும். அவை அனைத்தும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. வெப்ப நிலையில் மிகுந்த வேறுபாடு இங்கே ஏற்படுகிறது. சமவெளிப் பகுதியில் சனவரி மாதம் 8°C வெப்பநிலையும் மே-சூன் மாதங்களில் 42°C வெப்பநிலையும் நிலவுகிறது. ஆண்டுக்குச் சராசரியாக 94 செ.மீ. மழை இங்குப் பெய்கிறது. அதில் பெரும்பகுதி சூன் முதல் செப்டம்பர் வரை பெய்கிறது.
{{larger|<b>வரலாறு:</b>}} உத்தரப் பிரதேசம் என்ற மாநிலம் பழங்காலத்தில் மத்திய தேசம் என்று வழங்கப்பட்டது. வேதங்களில் அந்த சொற்றொடரே பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் வரும் கதைமாந்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வீரச்செயல்களைச் செய்ததாக அக்காப்பியங்கள் கூறுகின்றன. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌதம புத்தர் இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் தம் நற்கருத்துகளை மக்களுக்குப் போதித்தார். கி.மு. நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கியிருந்த மௌரியப் பேரரசில் இப்பகுதி அடங்கியிருந்தது. அசோகரின் தூண் கல்வெட்டுகளும் பாறைக் கல்வெட்டுகளும் இப்பகுதியில் பல இடங்களில் உள்ளன. இம்மாநிலத்தின் வட மேற்குப் பகுதி கி.பி. முதல் நூற்றாண்டில் ஆட்சி செய்த கனிசுகரின் பேரரசில் அடங்கியிருந்தது. குப்தர் பேரரசு எழுச்சி பெற்றிருந்த கி.பி. நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளிலும் இது ஒரு பகுதியாக இருந்தது. அர்சர் தானேசுவரத்தையும் பின்னர்க் கன்னோசியையும் தலைநகரமாகக் கொண்டு கி.பி.<noinclude></noinclude>
pftclppd42p0tkzvt3md2vqk7v5wy57
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/881
250
629590
1938269
1912286
2026-05-29T18:23:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1938269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தர–மீமாம்சை|851|உத்தர–மீமாம்சை}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 881
|bSize = 480
|cWidth = 168
|cHeight = 208
|oTop = 67
|oLeft = 39
|Location = center
|Description =
}}
{{center|கங்கையில் இந்துக்கள் புனிதநீராடுதல்}}
வருகின்றன. அலகாபாதில் பல நாடக மன்றங்கள் உள்ளன. இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அவை போற்றத்தக்க பணியினைச் செய்து வருகின்றன.
{{Right|<b>நா.ப.</b>}}
{{larger|<b>துணை நூல்:</b>}}
<b>Majumdar, R.C.,</b> Ancient India, Delhi, 1922.
<section end="உத்தரப் பிரதேசம்"/>
<section begin="உத்தர – மீமாம்சை"/>
{{dhr}}
{{larger|<b>உத்தர – மீமாம்சை:</b>}} ‘வேதம்’ என்ற சொல்லிற்கு, ‘வித்’ என்பது அடிச்சொல். அதன் பொருள் ‘அறிய’ (To know) என்பதாகும். ஆகவே வேதம் என்ற சொல்லிற்கு ‘அறிவு’ என்பது பொருள். வேதங்களின் தோற்றத்தையும் அவற்றைத் தொகுத்தது யார் என்பதையும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில், அவை மிகத் தொன்மையானவை, தனி மனிதச் சார்பற்றவை என்றே கருதப்படவேண்டும்.
வேதங்கள் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நால் வகைப்படும். ஒவ்வொரு வகையிலும் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை மந்திரம், பிராம்மணம், ஆரண்யகம், உபநிடதம் எனப்படும். இவற்றுள் மந்திரம், பிராம்மணம், ஆரண்யகம் என்பவை இம்மை மறுமை இன்பத்தை அடைய ஏதுவான வேள்விகளைப் பற்றியும், உபநிடதம் மேலான மெய்ப்பொருள் அறிவைப் பற்றியும் விரிவுபடுத்திக் கூறுகின்றன.
இந்த அடிப்படையில்தான் வேதத்தின் முதல் பாகம் கருமகாண்டம் என்றும், இரண்டாம் பாகம் ஞான காண்டம் என்றும் சொல்லப்படுகின்றன. உபநிடதங்கள் ‘ஞான காண்டத்’தைக் குறிக்கின்றன. உபநிடதங்கள், வேதங்களின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இடம் பெற்றிருப்பதால். அவை ‘வேதாந்தம்’ என்று பெயர் பெற்றன.
இந்த இருவகைக் கோட்பாடுகளில், எந்தக் கோட்பாட்டை வேதங்கள் வலியுறுத்துகின்றன என்று இந்திய மெய்ப்பொருள் இயல் ஆராய முற்படுகின்றது. வேதங்களின் உட்பொருளை ஆராய்ந்து விளக்கிப் பொருள் கூறுவதே ‘மீமாம்சை’ என்று சொல்லப்படும். மீமாம்சை என்ற சொல் ஆராய்தல் எனப்படும்.
‘கர்மகாண்டம்’ வேதங்களின் முற்பகுதியாக அமைவதால், இம்மையிலும் மறுமையிலும் சுகத்தை அடையக் காரணமான வேள்விகளை விளக்கிக் கூறுவதே வேதங்களின் குறிக்கோள் என்ற கருத்தை வலியுறுத்தும் பகுதி பூர்வ மீமாம்சை (முற்பகுதி) எனப்படும். ‘ஞான–காண்டம்’ வேதங்களின் பிற்பகுதியில் அமைவதால், மெய்ப்பொருள் அறிவை (ஞானம்) வலியுறுத்துவதே வேதங்களின் உட்கருத்து என்ற கருத்தை வலியுறுத்தும் பகுதி உத்தர மீமாம்சை (பிற்பகுதி) எனப்படும். வேதங்களின் கருத்துகளை ‘முற்பகுதி’, ‘பிற்பகுதி’, என்று பிரித்துக் கூறுவது காலவரையறையைக் குறித்ததன்று. உத்தரமீமாம்சை வேதத்தின் இறுதிப் பிரிவான உபநிடதங்களை ஆராய்வதால் வேதாந்தம் எனவும் பெயர்பெறும்.
உபநிடதம் என்ற சொல் ‘ஆசிரியருக்குப் பக்கத்தில் அமர்ந்து பாடம் கேட்டல்’ எனப் பொருள்படும். ‘எது அறியாமையை அகற்றுகிறதோ’ அதற்குப் பெயர் உபநிடதம் என்று பொருள் கூறுவர் ஆதி சங்கரர்.
முனிவர்கள் தங்கள் நுண் அறிவினால் (Intuition) தம்மைத் தாமே உணர்ந்து அந்தக் களிப்பினால் ஏற்பட்ட ஆனந்த அனுபவங்களின் வெளிப்பாடே உபநிடதங்கள் ஆகும். மாக்சுமுல்லர் என்ற செருமானியத் தத்துவ அறிஞர் உபநிடதங்களை ‘மெய்ப்பொருள் சார்ந்த களிப்புப் பாடல்கள்’ (Philosophic Rhapsodies) என்று விவரிக்கிறார் எனவே வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த முனிவர்களின் நுண்ணறிவு சார்ந்த அனுபவங்களும் அவை தொடர்பான கருத்துகளுமே உபநிடதங்கள் எனப்படும். உபநிடதங்களின் இந்தக் கோவையற்ற தன்மையினால்தான் ஒரே பொருளைப் பற்றித் தோற்றத்தில் முரண்பாடான பலவித கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன.
{{nop}}<noinclude></noinclude>
a2y70behkfh5dwtcju85hfk5bnf5gy0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/882
250
629599
1938270
1912287
2026-05-29T18:24:33Z
ஹர்ஷியா பேகம்
15001
1938270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தர–மீமாம்சை|852|உத்தரமேரூர்}}</noinclude>எடுத்துக்காட்டாக, மெய்ப்பொருளின் தன்மை பற்றி இரண்டு விதமான கருத்துகள் காணப்படுகின்றன – மெய்ப்பொருள் குணமற்றது எனவும் எல்லா நற்குணங்களையும் உடையது எனவும் சொல்லப்படுகிறது. அதுபோலவே பரம்பொருளுடன் உலகத்திற்கும் சீவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்ற வினாவிற்கு, அவை அடிப்படையில் ஒன்றே என்றும், அடிப்படையிலேயே வெவ்வேறு என்றும் விடைகள் காணப்படுகின்றன. மேலும், மனிதனது இறுதிநிலை, ‘வீட்டின்’ தன்மை ஆகியவை பற்றியும் வெவ்வேறு கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
இந்த இருதரப்புக் கருத்துகளையும் தொகுத்து, ஒழுங்குபடுத்திப் பொருந்தச் செய்து, முழுமைப்படுத்தும் பொறுப்பை வியாசர் என்ற மாமுனிவர் ஏற்றுக் கொண்டார். பாதராயணர் என்பதும் வியாசரின் மறுபெயர்.
மெய்ப்பொருளை மையமாகக் கொண்டு அதன் தன்மையை ஆராய்ந்து, அதன் வாயிலாக அதற்கும் உலகத்திற்கும், அதற்கும் சீவனுக்கும் உள்ள தொடர்பை விளக்க முற்படுவதால், அந்நூல் ‘பிரம்ம சூத்திரம்’ அல்லது ‘வேதாந்த சூத்திரம்’ எனப்பட்டது. அதுவே ‘உத்தரமீமாம்சை’ என்று சொல்லப்படும்.
‘சூத்திரம்’ என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் மறைபொருள் வாசகம் எனப்பொருள்படும். உத்தரமீமாம்சையில் 555 சூத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நூல் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நான்கு அத்தியாயங்களும் அவற்றின் உட்கருத்தும்:
:{|
|{{ts|vtt}}|1. ||{{ts|vtt}}|சமன் வாய ||{{ts|vtt}}|– ||{{ts|vtt}}|பரம்பொருளின் தன்மையும் அதனுடன் மனிதனும் உலகமும் கொண்டுள்ள தொடர்பும்.
|-
|{{ts|vtt}}|2. ||{{ts|vtt}}|அவிரோத ||{{ts|vtt}}|– ||{{ts|vtt}}|பரம்பொருள், மனிதன், உலகம் ஆகியவற்றின் தொடர்பான பிற மரபுகளின் கருத்துகளைத் தவறு என்று காட்டுதல்.
|-
|{{ts|vtt}}|3. ||{{ts|vtt}}|சாதன ||{{ts|vtt}}|– ||{{ts|vtt}}|பரம்பொருள் அறிவை அடையும் வழிகள்.
|-
|{{ts|vtt}}|4. ||{{ts|vtt}}|பலன் ||{{ts|vtt}}|– ||{{ts|vtt}}|அந்த அறிவினால் ஏற்படும் பலன்கள் – அந்த அறிவை இந்த வாழ்க்கையிலேயே அடைய முடியும் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்துதல்.
|}
ஒவ்வோர் அத்தியாயத்திலும் நான்கு பிரிவுகள் (பாதங்கள்) உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் பல உட்பிரிவுகள் (அதிகரணங்கள்) இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு உட்பிரிவிலும் பல சூத்திரங்கள் காணப்படுகின்றன. ஓர் அத்தியாயத்திற்கும் மற்றோர் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு, ஒவ்வொரு அத்தியாயத்திலுமுள்ள பாதங்கள் ஒன்றிற்கொன்று உள்ள தொடர்பு, ஒவ்வொரு பாதத்திலுமுள்ள அதிகரணங்கள், ஒன்றிற்கொன்று உள்ள தொடர்பு மற்றும் ஒவ்வொரு சூத்திரத்திற்கும் அடுத்துவரும் சூத்திரத்திற்குமுள்ள தொடர்பு ஆகியவை இந்த நூலின் சிறப்பு அம்சமாகும்.
இந்நூலில் ஆராயப்படும் கருத்துகள்: மெய்ப்பொருள், உலகம், சீவன், மாயை, மெய்ப்பொருளை அடையும் வழி, மெய்ப்பொருள் அறிவின் தன்மை.
‘பகவத் கீதை’ வியாசரின் வேதாந்த சூத்திரங்களைப்போல, உபநிடதங்களின் சாரம். ஆகவே, உபநிடதங்கள் வேதாந்த சூத்திரம் பதவத் கீதை ஆகிய இம்மூன்றும் ‘இந்து சமயத்தின் மூன்று தூண்கள்’ என்று போற்றப்படுகின்றன.
வேதாந்த சூத்திரங்களின் தன்மையினால், அவை பலவிதமான திறனாய்வுகளுக்கு உட்பட்டு இருக்கின்றன. சங்கரர், இராமானுசர், மத்துவர், நிம்பார்க்கர், வல்லபர், பாசுகரர், யாதவப்பிரகாசர், கேசவர் நீலகண்டர், பவதேவர் போன்றோர் வேதாந்த சூத்திரத்திற்குத் தங்கள் கோட்பாட்டிற்கு ஏற்ப விளக்கங்கள் கொடுத்து, அவர்களுடைய மரபுகளை நிறுவியிருக்கிறார்கள்.
{{Right|<b>எஸ்.ஓ.ரா.</b>}}
<section end="உத்தர – மீமாம்சை"/>
<section begin="உத்தரமேரூர்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தரமேரூர்:</b>}} செங்கற்பட்டு மாவட்டத்தில், உத்தரமேரூர் வட்டத்தில், சென்னைக்குத் தென் மேற்கில் எண்பது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவப் பெருவேந்தனான தந்திவர்மன் காலந்தொட்டே இவ்வூர் வரலாற்றுச் சிறப்புமிக்கு விளங்கியமை கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. இவ்வூர் சதுர்வேதி மங்கலமாகப் பல்லவர் கால முதல் விளங்கியது. இவ்வூர் உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலம் என்றும் இராசேந்திர சோழச் சதுர்வேதி மங்கலம் என்றும் கண்டகோபாலச் சதுர்வேதிமங்கலம் என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது காலியூர்க் கோட்டத்தினுள் அடங்கிய ஊராகும். இவ்வூரில் அக்காலத்தில் இருந்த பல்வேறு கோயில்களுள் பெரும்பான்மையானவை சுவடற்றுப்<noinclude></noinclude>
70ldaq4ml65hmhyr07zm1e16qaq1da0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/887
250
629604
1938273
1912295
2026-05-29T18:26:35Z
ஹர்ஷியா பேகம்
15001
1938273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தர ராம சரிதம்|857|உத்தர ராமாயண நாடகம்}}</noinclude>முறையில் பன்னிருவரைத் தேர்ந்து அறுவரைப் பொன்வாரியத்திற்கும் எஞ்சியவரைப் பஞ்ச வார வாரியத்திற்கும் உறுப்பினராய் அமர்த்துவர். இக்குடவோலைத் தேர்தல் முறையே சோழர்கால ஊராட்சியமைப்பின் அடிப்படைக் கருவாய் அமைந்திருந்தது. {{Right|<b>இரா.க.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>சதாசிவ பண்டாரத்தார், தி.வை.,</b> பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974.
<b>பாலசுப்பிரமணியம், எஸ்.ஆர்.,</b> முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், தமிழ் வெளியீட்டுக் கழகம், 1966.
<b>Nilakanta Sastri, K.A.,</b> The Cholas, University of Madras, Madras, 1984.
<section end="உத்தரமேரூர்"/>
<section begin="உத்தர ராம சரிதம்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தர ராம சரிதம்:</b>}} சிறந்த நாடகங்கள் 10 பிரிவுகளும் 4 அமைப்புகளும் உடையனவாகி, 9 சுவைகளுள் காதலையும் (சிருங்காரம்) வீரத்தையும் முக்கியமாக வெளிப்படுத்தும் ஆற்றலோடு, அவையோரை மெய்ம்மறக்கத் தூண்டுவதாகிய உலகியலுக்கு மாறுபட்ட (அலௌகிக) சுவை விஞ்சப் பெற்று, முதல், வழி, சார்பு என்னும் நூல்வகை மூன்றனுள் ஒன்றாக அமையப் பெறுதல் வேண்டும் என வடமொழி அணி இலக்கண நூல்கள் விளக்குகின்றன. இவ்விலக்கணம் யாவும் சிறப்புற அமையப் பெற்றனவாக உத்தர ராம சரிதமும் சாகுந்தலமும் கருதப்படுகின்றன. இவ்விரு சிறந்த நாடக நூல்களுள்ளும் உத்தர ராம சரிதமே அனைத்திலக்கணமும் முற்றிலும் பொருத்தப்பெற்று, கற்போரையும், காண்போரையும் மெய்ம்மறக்கச் செய்யும் திறம் கொண்டுள்ளது என நாடக நூலறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
கருணை (Pathos) என்பது 9 சுவைகளுள் அடங்காத ஒரு தனிச்சுவை. இது ஊடலில் உண்டாகும் நாடக இன்பச் சுவையாகும். இதுவே வான்மீக ராமாயணத்தின் முக்கியச்சுவை. உத்தர ராம சரிதத்திலும் இதுவே முக்கியமாக இடம் பெற்றுள்ளது. இந்நாடக நூலைப் படித்தால் கல்லும் அழும்; வச்சிரமும் வெடிக்கும் என்று இதன் ஆசிரியர் கூறுகிறார். மகாகவி காளிதாசர் இந்நூலைப் பயின்று பாராட்டினார் என்பர்.
இந்நூலாசிரியர் இராமன் செயன்முறைகளை இரண்டாகப் பகுத்து, மகாவீர சரிதம், உத்தர ராம சரிதம் என்னும் தம் இரு நாடக நூல்களுக்கு அவற்றைக் கருவாக அமைத்துள்ளார். முடிசூட்டலுக்கு முன்னர் நிகழ்ந்த இராமனின் செயன்முறைகள் மகாவீர சரிதத்திலும், பின்னர் நிகழ்ந்த அவன் செயன்முறைகள் உத்தர ராம சரிதத்திலும் நாடகமாகப் புனையப் பெற்றுள்ளன. உத்தர ராம சரிதம் என்னும் பெயர் முடிசூட்டலுக்குப் பின்னர் இராமனின் செயன்முறைகள் என்று பொருள்படும். ‘உத்தர’ என்னும் சொல்லுக்குத் திருமால் என்னும் பொருள் உள்ளமையால், உத்தர ராம சரிதம் என்பதற்குத் திருமாலின் அவதாரமாகிய இராமனின் செயன்முறைகள் என்றும் பொருள் கூறுவர்.
சீதையின் தூய்மையினை நேரிலும் நெருப்புச் சோதனை வழியாகவும் வான்மீகி போன்ற முனிவர்கள் வழியாகவும் நன்கு உணர்ந்திருந்த போதிலும், ஒரு வண்ணான் கூறிய பழிச் சொல்லைப் பொருட்டாக ஏற்று, அவளை இறுதிவரை கைவிட்டமையால் இராமனுக்கு உண்டாகிய பழியைப் போக்கும் நோக்கத்தில் இந்நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இராமன் இலக்குவன் மூலமாகச் சீதையைக் காட்டிற்கு அனுப்பிய பகுதியிலிருந்து இதன் கதை தொடங்குகிறது. சீதை காட்டில் வான்மீகியின் பாதுகாப்பில் வாழ்வது, இலவன், குசன் என்னும் மைந்தர்கள் அவளுக்குப் பிறப்பது போன்ற நிகழ்ச்சிகள் வான்மீக ராமாயணத்திலுள்ளமை போன்று இதிலும் இடம் பெற்றுள்ளன. ஆயினும் சில புதிய நிகழ்ச்சிகளைக் கதைவோட்டத்தோடு தொடர்புபடுத்தி, அவையோரின் உள்ளத்திற்கு இனிமை அளிக்கும் வகையில் இந்நாடகம் சேர்த்துள்ளது. இராமனும் சீதையும் மறை உடலில் புகுந்திருந்து, ஒருவரை ஒருவர் சந்திப்பதாக வரும் புதிய காட்சி இந்நூலில் நாடகத்திற்குள் நாடகமாக அமைந்துள்ளது. இந்நாடகம் இராமனுக்குப் பரதரால் நடத்தப்பட்டு, அவன் காண்பதாக உள்ளது. இது இராமன் சீதையோடும் தம் மைந்தர்களோடும் கூடி இருக்கும் வகையில் மங்களமாக முடிகிறது.
உத்தர ராம சரிதத்தை யாத்தவர் நீலகண்டன் என்னும் கவிஞர். இவருக்குப் பவபதி என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் உதும்பரர்கள் என்னும் அந்தண மரபினர்; பேரார் என்ற பதுமபுரத்தில் வாழ்ந்தார். இவர் வேத, சாத்திரங்களில் புலமை பெற்று யோக, ஞான நெறிகளில் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் தந்தை நீலகண்டர்; தாயார் சாதுகர்ணீ. இவர் யசோவர்மன் என்ற மன்னனால் ஆதரிக்கப் பெற்றார்.
<section end="உத்தர ராம சரிதம்"/>
<section begin="உத்தர ராமாயண நாடகம்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தர ராமாயண நாடகம்:</b>}} வான்மீகியின் இராமாயணம், வியாசரின் பாரதம் ஆகிய இரண்டு<noinclude></noinclude>
jvnyae6gnfobso2dve09zu70k19p1j7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/888
250
629605
1938274
1912296
2026-05-29T18:27:24Z
ஹர்ஷியா பேகம்
15001
1938274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தர ராமாயண நாடகம்|858|உத்தரன்}}</noinclude>பெரிய இதிகாசங்களும் இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. இராமாயணம் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் கதைப் பகுதிகள் பிற இந்தியச் சமய இலக்கியங்களிலும் சிலபல வேறுபாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கம்பர் தமிழில் இராமகாதையினை விரிவாகச் செய்த பின்னர் நாடகம், அம்மானை, கும்மி, இசைப்பாடல், நாட்டுப் பாடல்கள் போன்ற பல இலக்கிய வடிவங்களிலும் அது உருப்பெற்றுத் திகழ்கிறது. சீர்காழி அருணாசலக்கவிராயர் இராமாயணத்தைக் கீர்த்தனை, விருத்தங்கள் ஆகியவற்றால் நாடகமாக அமைத்துள்ளார். அது ‘இராம நாடகக் கீர்த்தனை’ எனப்படும். அதில் அவர் பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள பகுதியில் அமைந்த வரலாற்றையே நாடகப்படுத்தியுள்ளார்; உத்தரகாண்டப் பகுதியைச் சேர்க்காது விடுத்துள்ளார்.
உத்தரகாண்டம் என்னும் பகுதியிலடங்கிய செய்திகளை நாடகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்ததே ‘உத்தர ராமாயண நாடகம்’ என்னும் நூல். இந்நூலும் இராம நாடகக் கீர்த்தனை போலவே கீர்த்தனைகள், விருத்தங்கள் முதலியவற்றால் இயற்றப்பட்டதாகும். இதன்கண் சில கட்டளைக் கலிப்பாக்களும் வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள கீர்த்தனைகள் இராக தாளக் குறிப்பினைக் கொண்டுள்ளன.
உத்தர ராமாயண நாடகத்தை இயற்றியவர் அனந்த பாரதி அய்யங்கார். தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய இவர் கி.பி. 1786 முதல் கி.பி. 1846 வரை வாழ்ந்தார். இவர் தம் நாடக நூலினைக் குடந்தைச் சாரங்கபாணித் திருக்கோயில் சிங்கார மண்டபத்தில் அரங்கேற்றினார். இதனைக் ‘கவி வாதி சிங்கார மண்டபத்தில், அனந்தவேதன் அரங்கேற்றினானே’ என்னும் இந்நூலிலுள்ள செய்யுட்பகுதி குறிப்பிடுகிறது.
‘தமிழில் இராமாயண உத்தரகாண்டம்’ என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. அது விருத்தச் செய்யுட்களால் ஆகியது. அவ்வகையில் நாடக வடிவில் அமைக்கப்பட்ட இந்த நூலை ‘உத்தரகாண்ட நாடகம்’ என்னாமல், ‘உத்தர ராமாயண நாடகம்’ என்று ஆசிரியர் பெயர் அமைத்துள்ளதிலிருந்து, இராமாயணத்தின் உந்தரகாண்டம் உத்தர ராமாயணம் என்னும் பெயராலும் வழங்கப்பட்ட செய்தி புலனாகிறது. இராவணன் இறப்புக்குப் பின்னர், அயோத்தி நகர் திரும்பி முடிபுனைந்து கொண்ட இராமன் வேண்டிக்கொள்ள, உத்தர காண்ட வரலாற்றை அகத்தியர் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
இராவணன், கும்பகருணன் ஆகியோர் பிறப்பு வரலாறு, கும்பகருணன் வரம், மேகநாதன் வரலாறு, குபேரன் வரலாறு, இலங்கை நகர அமைப்பு, சூர்ப்பணகை கணவன் கொல்லப்படல் முதலிய செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. மேலும், சீதைக்கு உண்டாகிய பழிச்சொல், சீதை வான்மீகி ஆசிரமத்தில் உறைவது, குசனும் இலவனும் பிறத்தல், வான்மீகி குசலவர்க்குத் தம் இராமாயண காவியத்தைப் பாடக் கற்பித்தல், இராமனின் அசுவமேதயாகம், குசலவர் அவ்வேள்வியில் இராமாயண கானம் பாடுதல், சீதை அங்குவந்து சூளுரைத்துத் தான் குற்றமற்றவள் என்பதனை நிருவுதல், சீதை இரசாதல உலகம் செல்லுதல், சீதையைத் தம்மிடமிருந்து பிரித்த பூமி தேவியை இராமன் சினத்தல், அச்சினத்தைப் பிரமன் தணித்தல், சீதையைப் பிரிந்த இராமன் பொன்னால் சீதை உருவமைத்துப் பத்தாயிரம் ஆண்டு ஆளுதல், குசலவர் முதமியோர்க்கு ஆட்சி நல்குதல், இயமன் அந்தணனாக வந்து இராமனை ஒருவரும் அறியாமல் மேலுலகம் அழைத்துச் செல்லுதல், இராமன் சரயு நதிக்கரை சென்று, விண்ணுலகிலிருந்து வந்த விமானத்தேறித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளுதல், வீடணன், அனுமன் ஆகியோர்க்கு அவன் அழியா வரம் (சிரஞ்சீவித் தன்மை) அளித்தல், அனுமன் வரலாறு ஆகிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாகம் இந்நூலாசிரியரின் சீடர் ஒருவரால் பாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூல் சென்னை அரசாங்கக் கையெழுத்துப்படிவ நூலகத்தால் 1960–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
<section end="உத்தர ராமாயண நாடகம்"/>
<section begin="உத்தரன்"/>
{{dhr}}
{{larger|<b>உத்தரன்</b>}} மகாபாரதக் கதைமாந்தருள் ஒருவன்; மச்சநாட்டு மன்னன்; விராடன் என்பவனுக்கு மகன். இவன் தாயின் பெயர் சுதட்சணை, பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த (அஞ்ஞாதவாச) காலத்தில் இவன் நாட்டில்தான் வாழ்ந்தனர். துரியோதனன் ஆட்கள் இதனைக் குறிப்பாக கு உணர்ந்து, வெளிப்படுத்தும் கருத்தில் அந்நாட்டில் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். உத்தரன் பேடி ஒருவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டு ஆனிரை மீட்கச் சென்றான். எதிரியின் படை கண்டு அஞ்சிப் பின் வாங்கினான். பேடி வடிவில் இருந்த அருச்சுனன் தன் உண்மையை அவனுக்கு உணர்த்தி, உத்தரனைத் தேரோட்டியாகக் கொண்டு போர் செய்து வென்று ஆனிரைகளை மீட்டான். தன் மகனே போரிட்டு வென்றதாக விராடன் எண்ணினான். ஆனால் மறைந்து வாழ்ந்த தருமரால் அவன் உண்மை<noinclude></noinclude>
qc7iq4a11se1xzv1v1c1mp660l5ool3
1938276
1938274
2026-05-29T18:28:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1938276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உத்தர ராமாயண நாடகம்|858|உத்தரன்}}</noinclude>பெரிய இதிகாசங்களும் இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. இராமாயணம் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் கதைப் பகுதிகள் பிற இந்தியச் சமய இலக்கியங்களிலும் சிலபல வேறுபாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கம்பர் தமிழில் இராமகாதையினை விரிவாகச் செய்த பின்னர் நாடகம், அம்மானை, கும்மி, இசைப்பாடல், நாட்டுப் பாடல்கள் போன்ற பல இலக்கிய வடிவங்களிலும் அது உருப்பெற்றுத் திகழ்கிறது. சீர்காழி அருணாசலக்கவிராயர் இராமாயணத்தைக் கீர்த்தனை, விருத்தங்கள் ஆகியவற்றால் நாடகமாக அமைத்துள்ளார். அது ‘இராம நாடகக் கீர்த்தனை’ எனப்படும். அதில் அவர் பாலகாண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள பகுதியில் அமைந்த வரலாற்றையே நாடகப்படுத்தியுள்ளார்; உத்தரகாண்டப் பகுதியைச் சேர்க்காது விடுத்துள்ளார்.
உத்தரகாண்டம் என்னும் பகுதியிலடங்கிய செய்திகளை நாடகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்ததே ‘உத்தர ராமாயண நாடகம்’ என்னும் நூல். இந்நூலும் இராம நாடகக் கீர்த்தனை போலவே கீர்த்தனைகள், விருத்தங்கள் முதலியவற்றால் இயற்றப்பட்டதாகும். இதன்கண் சில கட்டளைக் கலிப்பாக்களும் வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள கீர்த்தனைகள் இராக தாளக் குறிப்பினைக் கொண்டுள்ளன.
உத்தர ராமாயண நாடகத்தை இயற்றியவர் அனந்த பாரதி அய்யங்கார். தஞ்சை மாவட்ட உமையாள்புரத்தில் தோன்றிய இவர் கி.பி. 1786 முதல் கி.பி. 1846 வரை வாழ்ந்தார். இவர் தம் நாடக நூலினைக் குடந்தைச் சாரங்கபாணித் திருக்கோயில் சிங்கார மண்டபத்தில் அரங்கேற்றினார். இதனைக் ‘கவி வாதி சிங்கார மண்டபத்தில், அனந்தவேதன் அரங்கேற்றினானே’ என்னும் இந்நூலிலுள்ள செய்யுட்பகுதி குறிப்பிடுகிறது.
‘தமிழில் இராமாயண உத்தரகாண்டம்’ என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. அது விருத்தச் செய்யுட்களால் ஆகியது. அவ்வகையில் நாடக வடிவில் அமைக்கப்பட்ட இந்த நூலை ‘உத்தரகாண்ட நாடகம்’ என்னாமல், ‘உத்தர ராமாயண நாடகம்’ என்று ஆசிரியர் பெயர் அமைத்துள்ளதிலிருந்து, இராமாயணத்தின் உந்தரகாண்டம் உத்தர ராமாயணம் என்னும் பெயராலும் வழங்கப்பட்ட செய்தி புலனாகிறது. இராவணன் இறப்புக்குப் பின்னர், அயோத்தி நகர் திரும்பி முடிபுனைந்து கொண்ட இராமன் வேண்டிக்கொள்ள, உத்தர காண்ட வரலாற்றை அகத்தியர் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
இராவணன், கும்பகருணன் ஆகியோர் பிறப்பு வரலாறு, கும்பகருணன் வரம், மேகநாதன் வரலாறு, குபேரன் வரலாறு, இலங்கை நகர அமைப்பு, சூர்ப்பணகை கணவன் கொல்லப்படல் முதலிய செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. மேலும், சீதைக்கு உண்டாகிய பழிச்சொல், சீதை வான்மீகி ஆசிரமத்தில் உறைவது, குசனும் இலவனும் பிறத்தல், வான்மீகி குசலவர்க்குத் தம் இராமாயண காவியத்தைப் பாடக் கற்பித்தல், இராமனின் அசுவமேதயாகம், குசலவர் அவ்வேள்வியில் இராமாயண கானம் பாடுதல், சீதை அங்குவந்து சூளுரைத்துத் தான் குற்றமற்றவள் என்பதனை நிருவுதல், சீதை இரசாதல உலகம் செல்லுதல், சீதையைத் தம்மிடமிருந்து பிரித்த பூமி தேவியை இராமன் சினத்தல், அச்சினத்தைப் பிரமன் தணித்தல், சீதையைப் பிரிந்த இராமன் பொன்னால் சீதை உருவமைத்துப் பத்தாயிரம் ஆண்டு ஆளுதல், குசலவர் முதமியோர்க்கு ஆட்சி நல்குதல், இயமன் அந்தணனாக வந்து இராமனை ஒருவரும் அறியாமல் மேலுலகம் அழைத்துச் செல்லுதல், இராமன் சரயு நதிக்கரை சென்று, விண்ணுலகிலிருந்து வந்த விமானத்தேறித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளுதல், வீடணன், அனுமன் ஆகியோர்க்கு அவன் அழியா வரம் (சிரஞ்சீவித் தன்மை) அளித்தல், அனுமன் வரலாறு ஆகிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாகம் இந்நூலாசிரியரின் சீடர் ஒருவரால் பாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூல் சென்னை அரசாங்கக் கையெழுத்துப்படிவ நூலகத்தால் 1960–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
<section end="உத்தர ராமாயண நாடகம்"/>
<section begin="உத்தரன்1"/>
{{dhr}}
{{larger|<b>உத்தரன்</b>}} மகாபாரதக் கதைமாந்தருள் ஒருவன்; மச்சநாட்டு மன்னன்; விராடன் என்பவனுக்கு மகன். இவன் தாயின் பெயர் சுதட்சணை, பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த (அஞ்ஞாதவாச) காலத்தில் இவன் நாட்டில்தான் வாழ்ந்தனர். துரியோதனன் ஆட்கள் இதனைக் குறிப்பாக கு உணர்ந்து, வெளிப்படுத்தும் கருத்தில் அந்நாட்டில் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். உத்தரன் பேடி ஒருவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டு ஆனிரை மீட்கச் சென்றான். எதிரியின் படை கண்டு அஞ்சிப் பின் வாங்கினான். பேடி வடிவில் இருந்த அருச்சுனன் தன் உண்மையை அவனுக்கு உணர்த்தி, உத்தரனைத் தேரோட்டியாகக் கொண்டு போர் செய்து வென்று ஆனிரைகளை மீட்டான். தன் மகனே போரிட்டு வென்றதாக விராடன் எண்ணினான். ஆனால் மறைந்து வாழ்ந்த தருமரால் அவன் உண்மை<noinclude></noinclude>
ko73a3dmw1l26c4isfho1o7gt0fj17e
பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்
14
632259
1938572
1898992
2026-05-30T07:52:28Z
Info-farmer
232
added [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1938572
wikitext
text/x-wiki
[[பகுப்பு:அண்ணாதுரை]]
[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]
35rvq18j937c5h5t25stb37ufien7zn
விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்
4
636079
1938189
1937461
2026-05-29T14:09:36Z
TI Buhari
4634
/* மாதிரி 5 */
1938189
wikitext
text/x-wiki
சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க.
== கணிதக் குறியீடுகள் ==
கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம்.
=== மாதிரி 1 ===
<b>நிரல்</b>
<pre>
{{block center/s}}
{|
|<math>M'_2</math>
|<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math>
|-
|||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>.
|}{{center block/e}}
Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence
{{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}}
</pre>
<b>விளைவு</b>
{{block center/s}}
{|
|<math>M'_2</math>
|<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math>
|-
|||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>.
|}{{center block/e}}
Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence
{{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}}
<b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6]
=== மாதிரி 2 ===
<b>நிரல்</b>
<pre>
{{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}}
</pre>
<b>விளைவு</b>
{{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}}
<b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6]
=== மாதிரி 3 ===
2. For the probable value of the result from several series of experiments
{{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}}
{{bc|{{plainlist|*M {{=}} general mean.
*A, B, C, &c., being the mean results as above.
*''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}}
<b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society]
=== மாதிரி 4 ===
கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம்.
<b>நிரல்</b>
<nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki>
<b>விளைவு</b>
<math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta
\eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math>
ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது.
<b>நிரல்</b>
<nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki>
<b>விளைவு</b>
<math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math>
=== மாதிரி 5 ===
வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம்.
<b>விளைவு:</b><br>
<math>\sqrt {a}</math><br>
<math>\sqrt[n] {a}</math>
<b>பிற குறியீடுகள்:</b><br>
<b>நிரல்:</b><poem><nowiki>Infinity : <math> \infty </math>
Plus or minus : <math>\pm X</math>
Minus or Plus : <math>\mp X</math>
Approximately : <math>X \approx Y</math>
Identically Equal ≡ Symbol : <math> \equiv </math>
Greater than equal to : <math>X \ge Y</math>
Less than equal to : <math>X \le Y</math>
≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math>
x := E : <math> x \mathrel{:=} E</math>
E =: x :<math>E \mathrel{=:} x</math>
Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math>
Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math>
Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math>
Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math>
Degree Symbol ° : <math>360^{\circ}</math>
Inverted Δ Symbol ▽ : <math> \nabla</math>
A parallel to B A ∥ B : <math> A \parallel B </math>
Left Right Harpoon ⇋ : <math>\leftrightharpoons</math>
Right Left Harpoon ⇌ : <math>\rightleftharpoons</math>
Long Double Side Double Arrow ⟺ : <math> \Longleftrightarrow </math> {First letter capital ‘L’}
Long Single Side Double Arrow ⟺ : <math> \longleftrightarrow </math>
</nowiki></poem>
<b>விளைவு:</b><br> Infinity : <math> \infty </math><br>
Plus or minus : <math>\pm X</math><br>
Minus or Plus : <math>\mp X</math><br>
Approximately : <math>X \approx Y</math><br>
Identically Equal ≡ Symbol : <math> \equiv</math><br>
Greater than equal to : <math>X \ge Y</math><br>
less than equal to : <math>X \le Y</math><br>
≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br>
x := E : <math>x \mathrel{:=} E</math><br>
E =: x : <math>E \mathrel{=:} x</math><br>
Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br>
Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> <br>
Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> <br>
Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math><br>
Degree Symbol ° : <math>360^{\circ}</math><br>
Inverted Δ Symbol ▽ : <math> \nabla</math><br>
A parallel to B A ∥ B : <math> A \parallel B </math><br>
Left Right Harpoon ⇋ : <math>\leftrightharpoons</math><br>
Right Left Harpoon ⇌ : <math>\rightleftharpoons</math><br>
Long Double Side Double Arrow ⟺ : <math> \Longleftrightarrow </math><br>
Long Single Side Double Arrow ⟺ : <math> \longleftrightarrow </math><br> {First letter capital ‘L’}
=== மாதிரி 6 <b>சூத்திரத்திற்குள் இடைவெளி விடுதல்</b>===
நாம் வழமை போல, Space bar தட்டுவதால் ஏற்படும் இடைவெளி, <nowiki><math></nowiki>க்குள் நெருக்கப் படுகிறது. எனவே, நாம் Space bar தட்டி இடைவெளி விட்டிருந்தாலும், காட்சிப் படும் போது, இடைவெளி இல்லாமலேயே காட்சி தரும். அதனால், நாம் வெளிப்படையாகவே, இடைவெளிக்கான commandஐக் கொடுத்தால்தான், காட்சிப் படும் போது, இடைவெளியுடன் தோன்றும். அதற்கான commandகளைக் கீழே காணலாம்.
<b>நிரல்</b><poem><nowiki><math> \begin{align}f(x) &= x^2 \! +3x\! +2 \\
f(x) &= x^2+3x+2 \\
f(x) &= x^2\, +3x\, +2 \\
f(x) &= x^2\; +3x\; +2 \\
f(x) &= x^2\ +3x\ +2 \\
f(x) &= x^2\quad +3x\quad +2 \\
f(x) &= x^2\qquad +3x\qquad +2
\end{align}</math></nowiki></poem>
<b>விளைவு</b>
<math> \begin{align}
f(x) &= x^2 \! +3x\! +2 \\
f(x) &= x^2+3x+2 \\
f(x) &= x^2\, +3x\, +2 \\
f(x) &= x^2\; +3x\; +2 \\
f(x) &= x^2\ +3x\ +2 \\
f(x) &= x^2\quad +3x\quad +2 \\
f(x) &= x^2\qquad +3x\qquad +2
\end{align}</math>
=== மாதிரி 7 ===
மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம்.
01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br>
02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br>
03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br>
04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br>
05. <math>\hat{X}</math><br>
06. <math> \mathcal H_A </math><br>
07. <math>\psi \in \mathbb{C}^2</math><br>
08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br>
09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br>
10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br>
11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br>
12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br>
13. <math>p(u)=p(l) = 1/2</math><br>
14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br>
15. <math>\check{H}</math><br>
16. <math>\nabla</math><br>
17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br>
18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br>
19. <math display="block">\begin{align}
\hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt]
& = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt]
& = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t)
\end{align} </math><br>
20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br>
21. <math display="block">\begin{align}
\hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt]
& = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt]
& = \sum_{i=1}^N \hat{H}_i
\end{align}</math><br>
22. <math> \left| \psi (t) \right \rangle</math><br>
23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br>
24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br>
25. <math display="block">\begin{align}
\hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt]
& = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right)
\end{align}</math><br>
26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br>
27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br>
28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br>
29. <math display="block">\begin{align}
\hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\
& = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\
\end{align}</math><br>
30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br>
31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br>
32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br>
33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br>
34. <math display="block">
\frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle
= \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle
= 0.</math><br>
35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle
= \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br>
36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math>
Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line
37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math>
38. Alignment in equations… [3 Alignations in this example]
<math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math>
39. <math display=block>\begin{alignat}{9}
&& a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\
4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\
\end{alignat}</math>
40. <math>\vec v.</math>
41. <math>s\in F</math>
42. <math>a_1, \ldots, a_k\in F</math>
43. <math display="block">
\begin{align}
(x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\
a(x, y) &= (ax, ay).
\end{align}
</math>
44. <math>\sin+\exp:\R\to\R</math>
45. <math display=block>\begin{alignat}{9}
&& a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\
4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\
\end{alignat}</math>
46. <math>A = \begin{bmatrix}
1 & 3 & 1 \\
4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math>
47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div>
48. {{math|''f'' : ''V'' → ''W''}}
49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math>
50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div>
51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math>
52. <math>W \subseteq V</math>
53. <math>\ker(f)</math>
54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math>
55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math>
56. <math>f^{\prime\prime}(x)^2</math>
57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math>
58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math>
59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math>
60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math>
61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math>
62. <math>V \otimes_F W,</math>
63. <math>g : V \times W \to X</math>
64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math>
65. <math display=block>\begin{alignat}{6}
a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\
(\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\
\mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\
\end{alignat}</math>
66. <math>\,\leq,\,</math>
67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math>
68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math>
69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math>
70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math>
71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math>
72. <math>\ell^p</math>
73. <math>(1 \leq p \leq \infty)</math>
74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math>
75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math>
76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math>
77. <math>f : \Omega \to \Reals</math>
78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math>
79. <math>\|f\|_p < \infty,</math>
80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math>
81. <math>L^{\;\!p}(\Omega)</math>
82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math>
83. <math>p \neq 2,</math>
84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math>
85. <math>\operatorname{T}(V)</math>
86. <math display=block>\pi : E \to X </math>
87. <math display=block>\begin{align}
U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\
&= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\
&= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\
&= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr).
\end{align}</math>
88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math>
89. <math display=block>
\int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases}
\dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu]
0 & \text{ if } n = 1.
\end{cases}</math>
90. <math display=block>
\int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases}
0 & \text{ if } n \ne m, \\[5mu]
\pi & \text{ if } n=m=0, \\[5mu]
\frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0.
\end{cases}</math>
91. <math display=block>\begin{align}
\left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex]
&= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x).
\end{align}</math>
92. <math display=block>
\left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\!
= (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1},
</math>
93. <math display=block>
T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math>
94. <math display=block>
x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x),
</math>
95. <math display=block>\begin{align}
T_n(x)
&= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\
&= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\
&= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\
& = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\
& = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\
\end{align}</math>
96. <math display=block>
T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}.
</math>
97. <math display=block>
\cos n \theta
= \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta,
</math>
98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H}
\mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P}
\mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X}
\mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f}
\mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n}
\mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v}
\mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math>
99. <math display=block>
\bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n
= \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta .
</math>
100. <math display=block>\begin{align}
T_n(x)
&= \tfrac12 \Bigl(
\bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n +
\bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu]
&= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr).
\end{align}</math>
101. <math display=block>\begin{align}
\sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!}
&= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)
+ {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\
&= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr).
\end{align}</math>
102. <math display=block>
\sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!}
= e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr).
</math>
103. <math display=block>\begin{align}
{\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\
{\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x).
\end{align}</math>
104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math>
105. <math display=block>
U_n(x) = \begin{cases}
2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\
2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n,
\end{cases}
</math>
106. <math display=block>
2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x),
</math>
107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math>
<b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br>
{{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br>
{{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space]
jozvc1ryodunukvq3rbikb8n1xyyqu9
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf
252
642359
1938571
1937021
2026-05-30T07:51:56Z
Info-farmer
232
removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1938571
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=186
|File size=48.29 MB
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்87
27=கடிதம்88
37=கடிதம்89
51=கடிதம்90
62=கடிதம்91
73=கடிதம்92
91=கடிதம்93
111=கடிதம்94
129=கடிதம்95
144=கடிதம்96
157=கடிதம்97
169=கடிதம்98
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
ot0lwfkuibstmm1ilwonk19iw7v80l0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/186
250
642590
1938303
1932781
2026-05-29T18:43:21Z
Info-farmer
232
+ மேலடி
1938303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />
{{Rh|<b>176||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப்
பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை
இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல!
தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
29-5-1960
{{dhr|10em}}<noinclude></noinclude>
8ftc929qw3apqr1jiy6f7zs54fh80uk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/169
250
642594
1938275
1932762
2026-05-29T18:28:06Z
Info-farmer
232
-துப்புரவு
1938275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Info-farmer" /></noinclude>தம்பி!
தீவில் தங்கியவன் கதை
உளவு வேலை பாரிஸ் மாநாடு
அமெரிக்காவும் ரஷ்யாவும்.
கடிதம் : 98
கடும் புயலும், கடற் கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச்
சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன்.
மட்டும் உயிர் தப்பினான். மக்களற்ற ஓர் தீவு சென்றான்; ஆண்டு
மூன்று ஆகிவிட்டன; ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக் கண்டு
அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன்
குலவி மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்;
ஏங்குவான்!:
எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி
தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள் சுவைமிகு
கனிகள் ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும்
பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால்
இவைகளைப்பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு
ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்
கடல்! அதன் ஒலி; கேலி செய்கிறதோ, தன்னை!!
என்று
எண்ணத்தக்க விதத்தில்,
மேலே மேகக்கூட்டம்! சூழ, இருந்தவை,
உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட, உறவாட
அல்ல!
கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேச
முடியும்: சிறிது நேரம் இனிய இசை' என்று மகிழ்ந்து
கேட்கலாம்!!<noinclude></noinclude>
74yzieppzx2496d47bvut8b83gifkpp
1938280
1938275
2026-05-29T18:32:54Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /></noinclude>
<b>{{Right|கடிதம் : 98}}
{{center|{{x-larger|<b>தீவில் தங்கியவன் கதை</b>}}}}
{{left_margin|3em|<poem>உளவு வேலை - பாரிஸ் மாநாடு -
அமெரிக்காவும் ரஷ்யாவும்</poem>}}
தம்பி</b>!
{{X-larger|க}}டும் புயலும், கடற் கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன் மட்டும் உயிர் தப்பினான். மக்களற்ற ஓர் தீவு சென்றான்; ஆண்டு மூன்று ஆகிவிட்டன; ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக் கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!
எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள், சுவைமிகு கனிகள்; ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால் இவைகளைப்பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி, கேலி செய்கிறதோ, தன்னை!! - என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ, இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட, உறவாட அல்ல!
கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேச முடியும்; சிறிது நேரம் 'இனிய இசை' என்று மகிழ்ந்து கேட்கலாம்!!<noinclude></noinclude>
790ld5hkvefbrrqcqbb6i09iv595j0v
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf
252
642626
1938573
1937751
2026-05-30T07:53:07Z
Info-farmer
232
removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1938573
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=195
|File size=77.89
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்123
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
c5ndeduwmbrqxujhde2oays3g0g65dj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/158
250
642663
1938245
1932750
2026-05-29T17:51:23Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>148}}{{rule}}</noinclude>பழரசமோ, பாகோ, பாலோ, தேநீரோ, அல்லது எந்த நோயும் அணுகாதிருக்கச் செய்யும் மாமருந்தோ; மாமன்னர், தந்த பானம் யாதோ, என்றுதானே தம்பி! யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
ஒரு பிடி மண்ணை அள்ளி, பருகச் சாதாரணமான பானம் நிரப்பி இருந்த குவளையில் போட்டுப் பருகச் சொன்னார்.
மாமன்னரிடம் சென்று, மலை வனம் வனாந்தரங்களைக் கடந்து மண்டலம் பல சென்றுவர விழைகிறேன் என்று கூறுகிறார். ஒருவர் மணியும் பொன்னும், மருந்தும் பிறவும் கொடுத்து, அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியதன்றோ முறை. மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் சொல்வதா! ஈதென்ன பேதமை! என்று எண்ணிடவும், கோபித்திடவுங்கூடத் தோன்றும்.
மதியற்றோ, மண்டைக் கனத்தாலோ அல்ல, மாமன்னர் அதுபோலச் செய்தது.
உலகம் காணச் செல்கிறார், எந்தெந்த நாட்டிலே என்னென்ன எழில் இருக்கிறதோ, சீரும் செல்வமும் உளவோ, அவைகளைக் கண்டு, சீனத்திலே இல்லையே இத்தகைய சிறப்புகள் என்றெண்ணிச் சிந்தை நொந்து, தாயகத்தைத் தாழ்வாகக் கருதத் தலைப்பட்டு, நாட்டுப்பற்று அற்றவராகிவிட்டால் நல்லதல்லவே! நாடு பல சுற்றினாலும், 'நம் நாடு' என்ற உணர்ச்சி பாழ்படலாகாதே! என் நாட்டிலே இல்லாத ஏற்றமும் எழிலும், பொழிலும், புதுமையும், வளமும் இங்கு இருக்கிறது என்று எண்ணத்தக்க விதமாக, பல நாடுகள் இருக்கலாம்; ஆனால், அவை, 'என் நாடு' ஆகுமா? என்ற எண்ணம், எப்போதும் இருந்தாக வேண்டுமே! இவர், செல்லும் நாடுகளிலே, செம்பொன் ஓடுகள் வேய்ந்த மாடங்கள் இருக்கலாம், கட்டித் தங்கத்தைக் கொட்டி மகிழ்ந்திருக்கும் கோமான்கள் இருக்கலாம், விண்ணை முட்டும் மலைகளும், மனதை மருட்டும் மாநதிகளும், செந்நெல் கொழிக்கும் வயல்களும், செந்தாமரை பூத்திடும் வாவிகளும், கிள்ளைக்கு மொழி அழகும், மயிலுக்கு நடை நயமும் கற்றுத் தருபவளோ இக் கன்னி என்று கவிஞர்கள் கூறத்தக்க பாவையரும் இருக்கலாம். அகழி சூழ்ந்த கோட்டைகளும், அவை எமக்கு எம்மாத்திரம் என்று கேட்டிடும் மதயானைகளும், கடுகிச் செல்வோம் களத்தை நோக்கி என்று கூறிடும் பரியும் பிறவும், காண்போருக்குக் கலக்கம் தரும் அளவு இருக்கலாம். பாய்ந்தோடி வரும் ஆற்று நீரிலே அழகுறத் தோன்றிடும்<noinclude></noinclude>
mjsoibb9bqoqetyj93i1vhmktixxgd1
1938253
1938245
2026-05-29T18:05:07Z
Fathima Shaila
6101
1938253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பழரசமோ, பாகோ, பாலோ, தேநீரோ, அல்லது எந்த நோயும் அணுகாதிருக்கச் செய்யும் மாமருந்தோ; மாமன்னர், தந்த பானம் யாதோ, என்றுதானே தம்பி! யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
ஒரு பிடி மண்ணை அள்ளி, பருகச் சாதாரணமான பானம் நிரப்பி இருந்த குவளையில் போட்டுப் பருகச் சொன்னார்.
மாமன்னரிடம் சென்று, மலை வனம் வனாந்தரங்களைக் கடந்து மண்டலம் பல சென்றுவர விழைகிறேன் என்று கூறுகிறார். ஒருவர் மணியும் பொன்னும், மருந்தும் பிறவும் கொடுத்து, அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியதன்றோ முறை. மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் சொல்வதா! ஈதென்ன பேதமை! என்று எண்ணிடவும், கோபித்திடவுங்கூடத் தோன்றும்.
மதியற்றோ, மண்டைக் கனத்தாலோ அல்ல, மாமன்னர் அதுபோலச் செய்தது.
உலகம் காணச் செல்கிறார், எந்தெந்த நாட்டிலே என்னென்ன எழில் இருக்கிறதோ, சீரும் செல்வமும் உளவோ, அவைகளைக் கண்டு, சீனத்திலே இல்லையே இத்தகைய சிறப்புகள் என்றெண்ணிச் சிந்தை நொந்து, தாயகத்தைத் தாழ்வாகக் கருதத் தலைப்பட்டு, நாட்டுப்பற்று அற்றவராகிவிட்டால் நல்லதல்லவே! நாடு பல சுற்றினாலும், 'நம் நாடு' என்ற உணர்ச்சி பாழ்படலாகாதே! என் நாட்டிலே இல்லாத ஏற்றமும் எழிலும், பொழிலும், புதுமையும், வளமும் இங்கு இருக்கிறது என்று எண்ணத்தக்க விதமாக, பல நாடுகள் இருக்கலாம்; ஆனால், அவை, 'என் நாடு' ஆகுமா? என்ற எண்ணம், எப்போதும் இருந்தாக வேண்டுமே! இவர், செல்லும் நாடுகளிலே, செம்பொன் ஓடுகள் வேய்ந்த மாடங்கள் இருக்கலாம், கட்டித் தங்கத்தைக் கொட்டி மகிழ்ந்திருக்கும் கோமான்கள் இருக்கலாம், விண்ணை முட்டும் மலைகளும், மனதை மருட்டும் மாநதிகளும், செந்நெல் கொழிக்கும் வயல்களும், செந்தாமரை பூத்திடும் வாவிகளும், கிள்ளைக்கு மொழி அழகும், மயிலுக்கு நடை நயமும் கற்றுத் தருபவளோ இக் கன்னி என்று கவிஞர்கள் கூறத்தக்க பாவையரும் இருக்கலாம். அகழி சூழ்ந்த கோட்டைகளும், அவை எமக்கு எம்மாத்திரம் என்று கேட்டிடும் மதயானைகளும், கடுகிச் செல்வோம் களத்தை நோக்கி என்று கூறிடும் பரியும் பிறவும், காண்போருக்குக் கலக்கம் தரும் அளவு இருக்கலாம். பாய்ந்தோடி வரும் ஆற்று நீரிலே அழகுறத் தோன்றிடும்<noinclude></noinclude>
bumqdheqefyh70al0ioqxrxem6riasw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/159
250
642664
1938246
1932751
2026-05-29T17:53:52Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>149||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>நுரையன்ன நிறம்கொண்ட துகில் இருக்கலாம் - ஆனால் இவை கண்டு இன்புற்று, இதற்கு ஈடோ எந்தன் நாடு! இத்துணை வளமுள்ள இஃதன்றோ நாடு; நான் பிறந்த பூமி குறித்து, எனக்கேயன்றோ வெட்கமாக இருக்கிறது! - என்ற எண்ணம் உருவானால், நாட்டுப்பற்று நாசமாகுமன்றோ!!
இவரோ, நாடு பல செல்கிறார் காண; காண்பதால், சீனம் எனும் தாயகத்தின்மீது உள்ள பற்று அற்றுப்போய்விடக் கூடாதே! எனவே, இவருக்கு நாட்டுப்பற்றின் அருமையினை உணர்த்தியாக வேண்டும் என்று எண்ணினார், மாமன்னர் டாங்! எனவேதான், தாயகத்தின் மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் செய்து, பிறகு "வேற்று நாட்டவர் தந்திடவல்ல, கோடிச் செம்பொன்னையும்விட, பிறந்த நாட்டு மண் சிறந்தது அல்லவா?" என்று கேட்டார்.
உலகு சுற்றி, அறிவினைப் பெற்றிட விரும்பினார், ஹுவான் சுவாங்; புறப்படும்போதே, பேரறிவு பெற்றுச் செல்க என்று கூறாமற் கூறி வழியனுப்பி வைத்தார் மாமன்னர்.
நாட்டுப்பற்று, பிற நாடுகள் காண்பதால் கெட்டுப்போகக் கூடும் என்று எண்ணினார் மாமன்னர்; ஆனால் நாடு பல சென்று காண்போருக்கு, அந்தந்த நாட்டு மக்கள், தத்தமது நாட்டினிடம் பற்று வைத்திருப்பதைக் காண்பதால், காண்போருக்கு, தம் தாயகத்தின்மீது உள்ள 'பற்று' வளரும், குறையாது.
கண்ணைக் கவரும் வனப்பு சீமையில்; காடு சூழ்ந்த இடம், ஆப்பிரிக்க பூபாகம்! நவநாகரிகம் கொழிக்குமிடம் சீமை; காட்டுமிராண்டிக் கோலம் என்று கூறத்தக்க நடை உடை பாவனை ஆப்பிரிக்க பூபாகத்தில்! ஆடலழகிகள் ஆயிரமாயிரம் அங்கே! ஆவேசமாடிடும் அலங்கோலவதிகள் ஆப்பிரிக்காவில்!
பாங்குநிறை பாராளுமன்ற முறைகள் பரங்கியர் நாட்டில்; பழங்கால அமுல் ஆப்பிரிக்காவில்!
எனினும், சீமை சென்று வாழ்ந்துவந்த, ஆப்பிரிக்க இளைஞர்கள் 'செச்சே! நமது நாடும் ஒரு நாடா! காட்டுமுறை அல்லவா காண்கிறோம்! இந்த அழகும் அறிவும், ஆற்றலும், அங்கு ஏது' என்று எண்ணி நாட்டுப் பற்றினை நாசமாக்கிக் கொண்டாரில்லை! நாட்டுப்பற்று, கொழுந்துவிட்டு எரியலாயிற்று.<noinclude></noinclude>
lanf9p801ie9k95oloqy64eiqed70h1
1938251
1938246
2026-05-29T18:04:12Z
Fathima Shaila
6101
1938251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||149</b>}}{{rule}}</noinclude>நுரையன்ன நிறம்கொண்ட துகில் இருக்கலாம் - ஆனால் இவை கண்டு இன்புற்று, இதற்கு ஈடோ எந்தன் நாடு! இத்துணை வளமுள்ள இஃதன்றோ நாடு; நான் பிறந்த பூமி குறித்து, எனக்கேயன்றோ வெட்கமாக இருக்கிறது! - என்ற எண்ணம் உருவானால், நாட்டுப்பற்று நாசமாகுமன்றோ!!
இவரோ, நாடு பல செல்கிறார் காண; காண்பதால், சீனம் எனும் தாயகத்தின்மீது உள்ள பற்று அற்றுப்போய்விடக் கூடாதே! எனவே, இவருக்கு நாட்டுப்பற்றின் அருமையினை உணர்த்தியாக வேண்டும் என்று எண்ணினார், மாமன்னர் டாங்! எனவேதான், தாயகத்தின் மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் செய்து, பிறகு "வேற்று நாட்டவர் தந்திடவல்ல, கோடிச் செம்பொன்னையும்விட, பிறந்த நாட்டு மண் சிறந்தது அல்லவா?" என்று கேட்டார்.
உலகு சுற்றி, அறிவினைப் பெற்றிட விரும்பினார், ஹுவான் சுவாங்; புறப்படும்போதே, பேரறிவு பெற்றுச் செல்க என்று கூறாமற் கூறி வழியனுப்பி வைத்தார் மாமன்னர்.
நாட்டுப்பற்று, பிற நாடுகள் காண்பதால் கெட்டுப்போகக் கூடும் என்று எண்ணினார் மாமன்னர்; ஆனால் நாடு பல சென்று காண்போருக்கு, அந்தந்த நாட்டு மக்கள், தத்தமது நாட்டினிடம் பற்று வைத்திருப்பதைக் காண்பதால், காண்போருக்கு, தம் தாயகத்தின்மீது உள்ள 'பற்று' வளரும், குறையாது.
கண்ணைக் கவரும் வனப்பு சீமையில்; காடு சூழ்ந்த இடம், ஆப்பிரிக்க பூபாகம்! நவநாகரிகம் கொழிக்குமிடம் சீமை; காட்டுமிராண்டிக் கோலம் என்று கூறத்தக்க நடை உடை பாவனை ஆப்பிரிக்க பூபாகத்தில்! ஆடலழகிகள் ஆயிரமாயிரம் அங்கே! ஆவேசமாடிடும் அலங்கோலவதிகள் ஆப்பிரிக்காவில்!
பாங்குநிறை பாராளுமன்ற முறைகள் பரங்கியர் நாட்டில்; பழங்கால அமுல் ஆப்பிரிக்காவில்!
எனினும், சீமை சென்று வாழ்ந்துவந்த, ஆப்பிரிக்க இளைஞர்கள் 'செச்சே! நமது நாடும் ஒரு நாடா! காட்டுமுறை அல்லவா காண்கிறோம்! இந்த அழகும் அறிவும், ஆற்றலும், அங்கு ஏது' என்று எண்ணி நாட்டுப் பற்றினை நாசமாக்கிக் கொண்டாரில்லை! நாட்டுப்பற்று, கொழுந்துவிட்டு எரியலாயிற்று.<noinclude></noinclude>
i6utt72o39jj5i1zj9rvld4a6shdrrg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/160
250
642665
1938247
1932752
2026-05-29T17:59:24Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>150}}{{rule}}</noinclude>
இவ்வளவு செல்வம் கொழிக்கிறது இங்கே; என் நாட்டிலே சீரழிவு அல்லவா உள்ள நிலைமை! இத்துணை புகழொளி வீசுகிறது இங்கே; என் நாடு, இருண்டல்லவா கிடக்கிறது! இவர்கள் இங்கு, வேற்றானுக்கு தங்க இடம் தருகிறார்கள், தகுதி பெற்றோருக்கு உதவியுமளிக்கிறார்கள்; ஆனால் அரசு நடாத்த, அனுமதிக்கின்றனரோ? என் நாட்டிலே, எவனெவனோ ஆளுகிறான்! எப்படியெப்படியோ ஆளுகிறான்! இங்குள்ள மக்கள், இருக்க இடம், செய்யத் தொழில், வாழ வசதி பெற்று இருக்கிறார்கள்; என் நாட்டிலே மக்கள், மிருக வாழ்க்கையில் அல்லவா உள்ளனர்! இங்கு, நாட்டுப்பற்றும், உரிமை உணர்ச்சியும் ஊட்டப்பட்டு வருகிற நேர்த்தியுடன், என் நாட்டிலே எடுப்பார் கைபிள்ளையாகிடும் இழிநிலையும், எதற்கும் அஞ்சிடும் போக்கும், நத்திப் பிழைத்திடும் முறையும் இருக்கிறதே, அதனை, ஒப்பிட்டுப் பார்த்தால், செச்சே! எனக்கே வெட்கமாக அல்லவா இருக்கிறது! பிறநாட்டான் ஒரு சுடுசொல் வீசினாலும் இங்குள்ள மக்கள் சீறிக் கேட்கின்றனர்! என் நாட்டிலே உள்ளவர்களை; கருப்பர்! என்று இழிமொழியால் அழைக்கின்றனர்; சினம் கொள்வார் இல்லை!!
எமது நாடு, எமது மொழி, எமது கலை, எமது அரசு, எமது செல்வம் என்று இங்கு எழுச்சி பொங்கிடும் நிலையில் பேசிடக் கேட்கிறோம்; இந்த ஆர்வம், எழுச்சி, பற்று, என் நாட்டிலே இல்லையே! ஏன்? ஏன்? - என்றுதான் எண்ணத் தலைப்பட்டனர்; எழுச்சியின் தூதுவராயினர்; தாயகம் திரும்பினர், தளைகளை நொறுக்கிட; ஒவ்வொன்றாக இன்று, விடுதலை பெற்றுவருகின்றன, ஆப்பிரிக்க பூபாகத்து, நாடுகள்! புத்தம் புது அரசுகள்!!
{{c|★}}
இன்று விடுதலைக் கொடியைப் பறக்கவிடும், இந்த நாடுகளை எல்லாம்விட, வரலாற்றுச் சிறப்புள்ள நாட்டிலே, நாம் பிறந்தோம்; எனினும் நமது இனம், அதற்குரிய மொழி, அதனால் கிடைத்திடும் வாழ்க்கை முறை எனும் எல்லாவற்றையும் அழித்து வருகின்றனர்; எதிர்த்து அல்ல, தம்பி! அணைத்து!!
வைதீகர்கள், 'எலும்பைப் பெண்ணாக்கிய மொழி, எம்மான் கழகத்தில் அமர்ந்து வளர்த்த மொழி' என்று கூறிக் களிப்பூட்டுகிறார்கள்.
வரலாற்றுப் பேராசிரியர்களோ, 'இம்மொழி செம்மொழி; இயல் இசை நாடகமெனும் மூன்று வகையினதாக அமைந்த மொழி' என்று கூறுகின்றனர்.<noinclude></noinclude>
qu4o96jbva3xl5anwgan47yhtnf34hf
1938248
1938247
2026-05-29T18:01:20Z
Fathima Shaila
6101
1938248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இவ்வளவு செல்வம் கொழிக்கிறது இங்கே; என் நாட்டிலே சீரழிவு அல்லவா உள்ள நிலைமை! இத்துணை புகழொளி வீசுகிறது இங்கே; என் நாடு, இருண்டல்லவா கிடக்கிறது! இவர்கள் இங்கு, வேற்றானுக்கு தங்க இடம் தருகிறார்கள், தகுதி பெற்றோருக்கு உதவியுமளிக்கிறார்கள்; ஆனால் அரசு நடாத்த, அனுமதிக்கின்றனரோ? என் நாட்டிலே, எவனெவனோ ஆளுகிறான்! எப்படியெப்படியோ ஆளுகிறான்! இங்குள்ள மக்கள், இருக்க இடம், செய்யத் தொழில், வாழ வசதி பெற்று இருக்கிறார்கள்; என் நாட்டிலே மக்கள், மிருக வாழ்க்கையில் அல்லவா உள்ளனர்! இங்கு, நாட்டுப்பற்றும், உரிமை உணர்ச்சியும் ஊட்டப்பட்டு வருகிற நேர்த்தியுடன், என் நாட்டிலே எடுப்பார் கைபிள்ளையாகிடும் இழிநிலையும், எதற்கும் அஞ்சிடும் போக்கும், நத்திப் பிழைத்திடும் முறையும் இருக்கிறதே, அதனை, ஒப்பிட்டுப் பார்த்தால், செச்சே! எனக்கே வெட்கமாக அல்லவா இருக்கிறது! பிறநாட்டான் ஒரு சுடுசொல் வீசினாலும் இங்குள்ள மக்கள் சீறிக் கேட்கின்றனர்! என் நாட்டிலே உள்ளவர்களை; கருப்பர்! என்று இழிமொழியால் அழைக்கின்றனர்; சினம் கொள்வார் இல்லை!!
எமது நாடு, எமது மொழி, எமது கலை, எமது அரசு, எமது செல்வம் என்று இங்கு எழுச்சி பொங்கிடும் நிலையில் பேசிடக் கேட்கிறோம்; இந்த ஆர்வம், எழுச்சி, பற்று, என் நாட்டிலே இல்லையே! ஏன்? ஏன்? - என்றுதான் எண்ணத் தலைப்பட்டனர்; எழுச்சியின் தூதுவராயினர்; தாயகம் திரும்பினர், தளைகளை நொறுக்கிட; ஒவ்வொன்றாக இன்று, விடுதலை பெற்றுவருகின்றன, ஆப்பிரிக்க பூபாகத்து, நாடுகள்! புத்தம் புது அரசுகள்!!
{{c|★}}
இன்று விடுதலைக் கொடியைப் பறக்கவிடும், இந்த நாடுகளை எல்லாம்விட, வரலாற்றுச் சிறப்புள்ள நாட்டிலே, நாம் பிறந்தோம்; எனினும் நமது இனம், அதற்குரிய மொழி, அதனால் கிடைத்திடும் வாழ்க்கை முறை எனும் எல்லாவற்றையும் அழித்து வருகின்றனர்; எதிர்த்து அல்ல, தம்பி! அணைத்து!!
வைதீகர்கள், 'எலும்பைப் பெண்ணாக்கிய மொழி, எம்மான் கழகத்தில் அமர்ந்து வளர்த்த மொழி' என்று கூறிக் களிப்பூட்டுகிறார்கள்.
வரலாற்றுப் பேராசிரியர்களோ, 'இம்மொழி செம்மொழி; இயல் இசை நாடகமெனும் மூன்று வகையினதாக அமைந்த மொழி' என்று கூறுகின்றனர்.<noinclude></noinclude>
sk6m2wm17zpo9h2fj783bdnfxwi49ww
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/161
250
642666
1938256
1932753
2026-05-29T18:08:11Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8 ||151</b>}}{{rule}}</noinclude>
எனினும், அந்தத் தனிமொழி தத்தளிக்கிறது; தாதி வேலை பார்த்திடச் சொல்கிறார்கள், தருக்கர்கள்.
வேற்று நாட்டவரெல்லாம் கண்டு வியந்துரைக்கின்றனர், நம் மொழியின் தனிச்சிறப்புப் பற்றி; ஆயின் கோல்கொண்டோர், 'அம்மொழிக்கு, வெள்ளாட்டி வேலைதான்' என்று கூறுகின்றனர். ஏதோ இதாகிலும் கிடைத்ததே என்று இளித்துக் கிடப்போரிடம் ஆட்சி சிக்கிக் கிடக்கிறது.
தம்பி! செப்பேடுகளில், கல்வெட்டுக்களில், காண்கிறோம் தமிழ்மொழியை! என்ன பொருள் என்கிறாய்? சீரும் சிறப்பும் மிகுந்திருந்தது, 'பேரும் புகழும்' பெற்றிருந்தது, நம் நாடு என்பதன்றோ பொருள்!
வெற்றிகளைக் குறித்திட, விருதுகளைத் தந்திட, செப்பேடுகள், கல்வெட்டுகள்!
இமயத்தில் கொடி நாட்டினான், கனகவிசயர் தலைமீது கல் ஏற்றினான், கங்கைகொண்டான், கடாரம் வென்றான், கலிங்கத்தை கதிகலங்கச் செய்தான், வாதாவி வென்றான், சிங்களம் சென்றான், வென்றான் - காவிரிக்குக் கரை அமைத்தான் - என்றெல்லாம், நமது இனத்தின் முன்னாள் ஏற்றத்தைக் குறித்திருக்கிறார்கள் - தமிழ் மொழியில்.
<b>செப்பேட்டுக்கும் கல்வெட்டுக்கும் தகுதிபெற்றுத் திகழ்ந்த தமிழ் மொழிக்கு இன்று அஞ்சல் அட்டையிலேகூட இடம் இல்லை தம்பி!</b> ஆமாம்! என்று ஆச்சரியத்துடன் சிலரும், ஆமாம்! என்று ஆயாசத்துடன் பலரும், கூறிக் கேட்கிறோமேயன்றி, அப்படியா! ஏன்? என்று கேட்டுச் சீறி எழுந்து, கேட்டினை எதிர்த்து ஒழித்திட, யார் உளர்? எங்கே உளர்?
நெடுஞ்சாலைகளிலே உள்ள கற்களிலே, இந்தி! நெடுநல் வாடையின் சிறப்புப்பற்றி உரையாற்றிட ஆசிரியர் உளர், கல்லூரிகளில்!!
'கன்னித் தமிழ்!' என்று புகழ் பாடுகின்றனர், புலவோர். எனினும் "கற்றிடுக இந்தியினை, பிழைத்திட அதுதான் வழி." என்கின்றனர் அமைச்சர்கள். அவர்கள் தமிழரே! ஐயமில்லை! ஆயின் அமைச்சராகி உள்ளனர்! அந்த நிலை கெடாதிருக்க, ஆட்டி வைக்கிறபடி ஆடிடும் போக்கினராகிவிட்டனர்!!
ஆச்சரியம், அம்மட்டோடு, இல்லை! எம்மைத்தான் மக்கள் விரும்பி, வாக்களித்து அரசோச்ச ஆணையிடுகின்றனர் என்று<noinclude></noinclude>
nvypari7rhly25zbp2zrqwamylw7wzl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/162
250
642667
1938258
1932754
2026-05-29T18:10:28Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வேறு, அவர்கள் மார்தட்டிக் கூறுகின்றனர்; தலை குனிந்து கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுதான், எண்ணிக்கையில் பிற கட்சிகள் உள்ளன.
மொழியின் நிலையே இது எனின், மற்றத் துறைகளிலே என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுத் தீரும் என்பதனை எடுத்தியம்பத்தான் வேண்டுமா?
{{c|★}}
இந்தி மொழி கட்டாயம் இல்லை; திணிக்கப்போவதில்லை; ஆட்சிமொழியாக அவசரப்பட்டு ஆக்கிடப் போவதில்லை; ஆங்கிலத்தை உடனடியாக அறவே நீக்கிடப் போவதுமில்லை என்று ஆணவத்தை பதுங்க வைத்துக்கொண்டு, பேசிடக் கேட்கிறோம். எனினும், மெள்ள மெள்ளப் படரும் நோய் போல, இந்தி, எல்லாச் சந்து பொந்துகளிலும் நுழைகிறது, குழைகிறது, நம் தன்மானம் அழிக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே, இந்தி எதிர்ப்பு என்பது, பட்டுப் போகாத நிலையில், நீறுபூத்த நெருப்பு நிலையில் இருந்து வருகிறது.
வங்கம் போன்ற வேறு சில இடங்களில், வாதாட வல்லுநர்கள் உள்ளனர், வரலாற்றுச் சான்று காட்டிச் சாடுவோர் உள்ளனர், மொழிவளம் பற்றிய விளக்க உரையாற்றி, இந்தி மொழிக்குப் பொது மொழியாகிடும் தகுதி இல்லை என்று எடுத்துக் காட்டுவோர் உளர் - ஆனால், எமக்கு ஏன் இந்தி? எமக்கு ஏன் ஒரு பொது மொழி? என்று கேட்டிடத் துணிவு எழவில்லை.
சுவிட்சர்லாந்து நாட்டினைக் காட்டி, பல மொழிகள் அங்கு, தேசிய மொழிகளாக உள்ளனவே, அதுபோல, இங்கும் பல மொழிகள் இருக்கட்டுமே, இந்தி மொழிக்கென, ஏன் ஓர் தனித்தகுதி தேடித் தருகிறீர்கள் என்று கேட்டு அறிவு கொளுத்தப் பார்க்கின்றனர்.
இவை அவ்வளவுக்கும், இந்தி புகுத்துவோர், ஒரே வரியில் சமாதானம் கூறுகின்றனர்; "உமது மொழி அழிக்கப்பட மாட்டாது; இந்தி மொழி, உங்கள் தாய்மொழிக்கென உள்ள இடத்தைப் பிடித்துக் கொள்ளாது; இந்தி, அகில - இந்திய உறவுக்காக, அகில - இந்திய ஆட்சியின் வசதிக்காக, அகில - இந்திய அலுவலகங்களுக்குத் துணையாக, இருக்கிறது,<noinclude></noinclude>
s5lxyzknwcz8qhdgnbv3i5vq2amboi4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/163
250
642668
1938260
1932755
2026-05-29T18:12:21Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||153</b>}}{{rule}}</noinclude>வேறொன்றுமில்லை; மிரண்டுவிட வேண்டாம்; வெகுண்டு எழவேண்டாம்" என்று கூறுகின்றனர்; அதுபோது, பாஞ்சாலத் தாராகட்டும், மராட்டியராகட்டும், வங்கத்தாராகட்டும், அந்த வாதம் சரியா, என்பதுபற்றித்தான் ஆராய்கின்றனரேயன்றி, போதுமான பாதுகாப்பு தமது ராஜ்ய மொழிகளுக்கு உள்ளனவா என்றுதான் கேட்கின்றனரேயன்றி, அகில - இந்திய அலுவலகங்களிலே, இந்தி பேசாதார்களுக்கு ஊறு விளைவிக்கப்படுமா என்று உசாவுகின்றனரேயன்றி, எமக்கு ஏன் அகில இந்திய ஆட்சி? என்று கேட்கிறார்களில்லை!!
தமிழர், மட்டுமே கேட்கிறோம், அதனை!
தேவையற்ற, தீதுபயக்கும், அகில - இந்திய ஆட்சி எனும் ஏற்பாட்டிலே எங்களைச் சிக்கவைத்தது ஏன்? சிக்க வைத்து விட்டு, அதிலே, இருந்திட வசதி தேவை அல்லவா? அந்த வசதியைப்பெற, இந்தி அவசியமல்லவா? என்று பேசுவது, வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் - வேண்டாம் இந்த விபரீதம்! - என்று கூறுகிறோம்.
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே ஏற்றம் பெற்றது, எமது மொழி! அம்மொழி போதும் எமக்கு, எமது அரசுக்கு! எனினும், தமிழர், தரணி எங்கணும் தொடர்பு கொண்டிட அறிவு திரட்டிட, வாணிபம் நடாத்திட, உறுதுணையாக, தமிழுடன் உலகப் பொது மொழியாம் ஆங்கிலம் போதும்! என்று உரைக்கிறோம்.
தொல்காப்பியம் முதற்கொண்டு, தூதுவரை உள்ள இலக்கியச் செல்வம், தமிழில் உளது!
இனி, ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது.
பண்டைய நாட்களில் பாங்குடன் விளங்கிய பாபிலோன், கிரீஸ், ரோம், சீனம், - காணலாம் ஆங்கில மொழி மூலம்!
கன்பூஷியஸ், சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில், கான்ட், மில் - போன்ற மெய்ஞ்ஞானிகளுடன் உரையாடி, உள்ளத்துக்கு உவகை தேடிடலாம், நெறிகளில் நேர்த்தி பெறலாம், ஆங்கில மொழியின் துணையால்.
உமார்கயாம் பாடலின் இனிமை, டாண்டே கவிதையின் கெம்பீரம், மில்டன் கவிதை காட்டிடும் உருக்கம், ஷெல்லி<noinclude></noinclude>
aw1pnjpwwq9ce7h6wmk4umdgtxod5xp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/164
250
642669
1938263
1932756
2026-05-29T18:17:25Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>டப்ளினானாலும், கற்றோர் உலாவும் எந்த இடமும் சென்று உறவாடலாம், உரையாடலாம், ஆங்கிலம் தெரிந்தால்!
தொல்லையை நீக்கிக்கொள்ளப் பயன்படவில்லை. எனினும், சென்ற திங்கள் நேரு பண்டிதர், சீனத்துப் பிரதமர் சூயென் - லாயுடன் உரையாட, ஆங்கிலம் உதவி செய்தது! பிரிட்டிஷ் மகாராணியுடனும், டாக்டர் நிக்ருமாவுடனும், துங்கு ரஹிமானுடனும் ஆங்கிலத்தில்தான் பேசினார். பழைய மாணவரே வருக! - என்று அவரை அவர் படித்த கல்லூரியில், ஆங்கில மொழியில்தான், இன்றைய மாணவரும் ஆசிரியரும், வரவேற்று உபசரித்தனர்.
அவர், தம்முடைய பேரப்பிள்ளைகளுடன் பேசுவதானாலும் ஆங்கிலம்தான் - ஏனெனில், அவர்கள், "ஐரோப்பிய நாடு' சென்று, கல்வி பயின்ற வாய்ப்பினர்!
நிலை இங்ஙனமிருக்க, இந்தியை, நேரு துரைத்தனத்தார், ஏன் தூக்கித் தலைமீதுவைத்து சுமந்திடச் சொல்கின்றனர்? அகில இந்தியா எனும், ஏகாதிபத்தியத்துக்கு அது முத்திரை மொழி! அந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்களெல்லாம் டில்லியின் அடிமைகள் என்பது பொருள். அதற்காகவே இந்தியை ஏற்றுக்கொண்டாட வேண்டும் என்கின்றனர்.
எனவே, இந்தி மொழியைப் புகுத்துவதற்கு என்ன முறைகள் கையாளப்படுகின்றன என்பது பற்றி, மற்றவர் கவனம் செலுத்தி, முறைகளை மாற்றவோ, கடுமையைக் குறைக்கவோ, வாதாடு கிறார்கள் - அவர்களுக்கு அதுபோதும் - ஆனால் நாமோ, இந்தி மொழியை, எந்த நோக்கத்துக்காகப் புகுத்துகிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்கவேண்டியவர்களாகிறோம் - அந்த நோக்கத்தின் முழுப்பொருளையும், நமது மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்தாக வேண்டிய பணியினைச் செய்யவேண்டிய வர்களாகிறோம் - அந்த நோக்கத்தை எதிர்த்துப் போரிட்டு இந்தியைக் கருவியாகக் கொண்டு, தமது ஏகாதிபத்தியத்தை வலுவாக்கிக்கொள்ள வேண்டும் என்று முனைந்து நிற்கும் டில்- ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துத், தாயக விடுதலைக்காக, தனி அரசு அமைப்புக்காகப் போராட வேண்டியவர்களாகிறோம்.
தெரிகிறதா, தம்பி! நம்முன் உள்ள பணியின் தன்மையும் கடுமையும்! தெரிந்து செயலாற்ற வேண்டும்!
கிளர்ச்சியில், இரத்தம் சிந்த, சிறைப்பட, உயிரிழக்க, உடைமை இழக்க, அச்சப்பட்டுக்கொண்டு ஓடி ஒளிந்திடும் இடுப்பொடிந்தவர்கள், நம்மிடம் இல்லை.<noinclude></noinclude>
gpo4pr4sblzebhn0ydmchjdb8q3v9ij
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/165
250
642670
1938266
1932757
2026-05-29T18:21:16Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>155||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம், ஆங்கில மொழியின் அருந்துணைகொண்டு.
ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் விளக்கவுரைகளைப் பெறலாம், ஆங்கில மொழியின் துணைகொண்டு.
செனாகா, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், மாலியர், பெர்னார்ட்ஷா - எனும் உலகப் பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நல்லுரை யாவும், ஆங்கிலம் அளித்திடும்.
ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக், மாபாசான்ட், ஜோலா, டால்ஸ்டாய், ஹெமிங்வே, மாகாம், பெர்ல்பக் - என்பவர் போன்றாரின் சுவைமிகு கருத்தூட்டும் கதைகளை ஆங்கிலம் அளிக்கிறது!
மாக்கியவல்லியின் நரிக்குணமானாலும், மார்க்க அரேலியரின் வேதாந்தமானாலும், ராபஸ்பயரியின் முறையானாலும், ரூசோ தரும் அரசியல் முறையானாலும், வால்டேர் தந்திட்ட புரட்சிக் கருத்தானாலும், லெனின் நடாத்திய புரட்சிப் பெருங்காதையாயினும், எல்லாம் அறிந்திட, அவரவர், எந்தெந்த மொழியினில் எழுதினரோ, அத்தனை மொழிகளையும் கற்றுத் தீரவேண்டும் என்றில்லை - ஆங்கிலம் அறிந்திடின் அவை அனைத்தையும் அறியலாம்.
அலெக்ஸாண்டரின் படையெடுப்பிலிருந்து, அட்லியின் ஓய்வுவரையில், செங்கிஸ்கானின் வெறிச் செயலிலிருந்து நாசரின் வெற்றிவரையில், ஹுவான்சுவாங் நடத்திய பயணத்திலிருந்து தலாய் லாமாவின் 'விஜயம்' வரையில், ஆங்கிலம் அறிவிக்கிறது.
நெப்போலியனுடன் நடமாடலாம், நெல்சனுடன் உரையாடலாம், கிளாஸ்டனைக் காணலாம், கிராம்வெலிடம் பேசலாம், மாஜினியைக் கண்டு விடுதலையின் மேன்மைபற்றிய விளக்கம் பெறலாம், கரிபால்டியைக் கண்டு வீரச்செயலுக்குத் தேவையான உணர்ச்சியைப் பெறலாம், சிசிரோவின் முழக்கம் டெமாஸ்தனிசின் பேராற்றல் கேட்கலாம், ஆங்கிலத்தின் துணையுடன். ஆங்கிலத்தின் துணையுடன்
அக்ராவில் நடமாடலாம், ஆக்ராவிலும் உரையாடலாம், பீகிங்கில் பேசலாம் பாரிசில் உலவலாம், மாட்ரிட்டானாலும் மாஸ்கோவானாலும், ஆட்டவாவானாலும் அங்காராவானாலும், நெபிள்ஸ் நகரானாலும் ரோம் நகர் எனினும், வாஷிங்டனானாலும்<noinclude></noinclude>
6jpubh92mxfmqradkjg783spmr1nlsc
1938272
1938266
2026-05-29T18:25:30Z
Fathima Shaila
6101
1938272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||155</b>}}{{rule}}</noinclude>தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம், ஆங்கில மொழியின் அருந்துணைகொண்டு.
ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் விளக்கவுரைகளைப் பெறலாம், ஆங்கில மொழியின் துணைகொண்டு.
செனாகா, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், மாலியர், பெர்னார்ட்ஷா - எனும் உலகப் பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நல்லுரை யாவும், ஆங்கிலம் அளித்திடும்.
ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக், மாபாசான்ட், ஜோலா, டால்ஸ்டாய், ஹெமிங்வே, மாகாம், பெர்ல்பக் - என்பவர் போன்றாரின் சுவைமிகு கருத்தூட்டும் கதைகளை ஆங்கிலம் அளிக்கிறது!
மாக்கியவல்லியின் நரிக்குணமானாலும், மார்க்க அரேலியரின் வேதாந்தமானாலும், ராபஸ்பயரியின் முறையானாலும், ரூசோ தரும் அரசியல் முறையானாலும், வால்டேர் தந்திட்ட புரட்சிக் கருத்தானாலும், லெனின் நடாத்திய புரட்சிப் பெருங்காதையாயினும், எல்லாம் அறிந்திட, அவரவர், எந்தெந்த மொழியினில் எழுதினரோ, அத்தனை மொழிகளையும் கற்றுத் தீரவேண்டும் என்றில்லை - ஆங்கிலம் அறிந்திடின் அவை அனைத்தையும் அறியலாம்.
அலெக்ஸாண்டரின் படையெடுப்பிலிருந்து, அட்லியின் ஓய்வுவரையில், செங்கிஸ்கானின் வெறிச் செயலிலிருந்து நாசரின் வெற்றிவரையில், ஹுவான்சுவாங் நடத்திய பயணத்திலிருந்து தலாய் லாமாவின் 'விஜயம்' வரையில், ஆங்கிலம் அறிவிக்கிறது.
நெப்போலியனுடன் நடமாடலாம், நெல்சனுடன் உரையாடலாம், கிளாஸ்டனைக் காணலாம், கிராம்வெலிடம் பேசலாம், மாஜினியைக் கண்டு விடுதலையின் மேன்மைபற்றிய விளக்கம் பெறலாம், கரிபால்டியைக் கண்டு வீரச்செயலுக்குத் தேவையான உணர்ச்சியைப் பெறலாம், சிசிரோவின் முழக்கம் டெமாஸ்தனிசின் பேராற்றல் கேட்கலாம், ஆங்கிலத்தின் துணையுடன். ஆங்கிலத்தின் துணையுடன்
அக்ராவில் நடமாடலாம், ஆக்ராவிலும் உரையாடலாம், பீகிங்கில் பேசலாம் பாரிசில் உலவலாம், மாட்ரிட்டானாலும் மாஸ்கோவானாலும், ஆட்டவாவானாலும் அங்காராவானாலும், நெபிள்ஸ் நகரானாலும் ரோம் நகர் எனினும், வாஷிங்டனானாலும்<noinclude></noinclude>
8mm6emwai7mo4qnf9pfm02wadq3x5sa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/166
250
642671
1938271
1932758
2026-05-29T18:24:34Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>156||</b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நமது தாய்மார்களேகூட, பத்தாண்டுகளுக்கு முன்பு, 'மகன்...' என்று விம்மிவிம்மித் துவக்கி, 'சிறையில்!' என்று முடித்து, கண்களைத் துடைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தனர்; இப்போது, "என் மகன்கூடத்தான், எதிர்ப்பில் ஈடுபட்டான்; சிறை புகுந்தான்!" என்று பெருமிதத்துடன் கூறத்தக்க, நல்ல மனப்பக்குவம் பெற்றுவிட்டுள்ளனர்.
அதேபோது, இந்தியைப் புகுத்தி, நம்மை இழிநிலைக்கு இழுத்துச் செல்லும், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக உள்ள காங்கிரஸ் அமைச்சர்களோ, "இவர்கள் எதிர்க்கிறார்கள்; கிளர்ச்சி நடத்துகிறார்கள்; ஜெயிலுக்குப் போகிறார்கள்; ஆனால், பொதுமக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்; எமக்கே ஓட் அளிக்கிறார்கள்; எனவே கிளர்ச்சிக்காரர்களுக்கு உண்மையான பொது மக்கள் ஆதரவு கிடையாது" என்று பொய்யுரை பேசி, எண்ணிக்கை பலத்தை மட்டுமே ஜனநாயகம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வெளியார்களை, நம்ப வைக்க முயல்வர்.
இந்த 'இடுக்கி'யையும், நாம் அலட்சியப்படுத்தி விடுவதற்கில்லை.
ஆனால், நமது கழகம் இன்று வளர்ந்துள்ள நிலை, எதற்கும் துணியலாம் என்ற எண்ணத்தைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது.
இதுநாள் வரையிலும், உணராது இருந்து வந்தவர்களும் கூட, இன்று, இந்தி மொழிப் பிரச்சினை, வெறும் மொழிப் பிரச்சினை அல்ல, நிர்வாகத்துக்காக ஏற்படுத்தப்படும் வழிமுறை அல்ல: ஒரு புதிய ஏகாதிபத்தியம் நீட்டிடும் சூட்டுக்கோல்! இவரெல்லாம் எமது அடிமைகள்! நிரந்தர அடிமைகள் என்று உலகுக்கு காட்ட, சூடிடத் துடிக்கிறார்கள் - என்பதனை உணர்ந்து, உள்ளம் வெதும்பிக்கொண்டுள்ளனர்.
"இந்தி மொழி படித்தால்தான், அகில இந்திய அரசியலில், ஆட்சி இடத்தில், நிர்வாக அலுவலகங்களில், உலாவ, உறவாட, உரிமை பெற முடியும்" என்று இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் செப்புகின்றனர்.
ஆப்பிரிக்காவிலே ஆணவ அரசு நடாத்தும் வெள்ளையன், கருப்பர் எங்கு நடமாடவேண்டுமென்றாலும், வெள்ளை அரசு தரும் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிறான். அந்தச் சீட்டு இல்லை என்றால், போலீஸ் பிடிக்கிறது, சிறைக்கு இழுக்கிறது, மறுத்தால் சுடுகிறது.<noinclude></noinclude>
hujcrxq0fo0lhyset0ostxolfr2bma2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/167
250
642672
1938277
1932760
2026-05-29T18:28:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8 ||157</b>}}{{rule}}</noinclude>
ஆடவர் மட்டுமல்ல தம்பி! பெண்களும்கூட, அந்த அனுமதிச் சீட்டுகளை, அடிமை முறிச்சீட்டுகளைக் கிழித்து எறிந்தனர், கொளுத்தினர், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டனர்.
அங்கு வெள்ளை அரசு, கருப்பருக்கு அனுமதிச் சீட்டு முறை வைத்திருக்கிறது; இங்கு காங்கிரஸ் ஏகாதிபத்தியம் 'இந்தி' எனும் முத்திரை பொறித்துக் கொண்டால்தான், அகில இந்தியாவில், உலவலாம், உறவாடலாம், வசதி பெறலாம், - பிழைத்துப் போகலாம் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்யச் சொல்கிறாய்? ஏற்கமாட்டாய், அடிமை முத்திரையை என்பதை நான் அறிவேன்; நாடு அறிய வேண்டுமே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மிகச் சிலர், மொழிக்காகப் போராடும் துணிவினர்! அவர்கள் போராட்டமும் மிகச் சில நாட்களே நடந்திடும்! - என்று உண்மையாகவே, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள் நம்பிக் கொண்டுள்ளனர்.
ஒருவர் இருவர்தான் உளர், என்றாலும் பரவாயில்லை, முயற்சி திருவினையாக்கும், சிறு பொறி பெரு நெருப்பாகும் என்ற மொழிகளை, நாடு அறியும்.
நாம், முறை கண்டறிந்து, அறப்போர் துவக்கினால், நாடு அறிந்து, கிளர்ந்து எழும்.
நாள்தோறும் நாம் காணும் மக்கள் கூட்டம், இதை உறுதிப்படுத்துகிறது.
துவக்கிட நாம், என்றால் தொடர்ந்து நடத்திட நாட்டவர் உளர் என்ற நிலை ஏற்படத் தக்கவிதமாக, சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
<b>"ஐயனே! ஒரு துளி தண்ணீர், என்றென்றும் உலர்ந்து போகாதிருக்க என்ன வழி?" என்று கேட்ட சீடனுக்கு, புத்தர் "அந்த ஒரு துளி தண்ணீர், கடலில் கலந்துவிட வேண்டும்'' என்று சொன்னார்.</b>
தேர்தலிலே, நமக்குக் கிடைத்திடும் வெற்றிகள் எண்ணிக்கையிலே மிகக் குறைவானதாக இருப்பதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள், "இவர்கள் என்ன செய்ய வல்லவர்கள்? சிறு தண்ணீர்த் துளிகள்போல உலர்ந்து போவர்! ஒடுங்கிப்போவர்!" என்று கூறித் துணிவு பெறுகின்றனர்.<noinclude></noinclude>
5ddz9y68731pxofvq3hvagf30ae2le2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/168
250
642673
1938278
1935848
2026-05-29T18:29:53Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||</b>158}}{{rule}}</noinclude>
எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ, அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா?
நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் - நிச்சயமாக.
அண்ணன்,
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
22-5-60.
{{dhr|5em}}<noinclude></noinclude>
8tp15cq6cv2k9en1j7rmrd0k89itrk6
1938279
1938278
2026-05-29T18:31:01Z
Info-farmer
232
+ மேலடி
1938279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்||257}}{{rule}}</noinclude>
எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ, அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா?
நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் - நிச்சயமாக.
அண்ணன்,
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
22-5-60.
{{dhr|5em}}<noinclude></noinclude>
jdrkrimgg5v613fbbj7tup1q1ag3asi
1938306
1938279
2026-05-29T18:46:20Z
Info-farmer
232
{{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}
1938306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />{{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ, அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா?
நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் - நிச்சயமாக.
அண்ணன்,
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
22-5-60.
{{dhr|5em}}<noinclude></noinclude>
kx5u6p0doht81kynhnnyiwgog8uxgde
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/170
250
642674
1938281
1932763
2026-05-29T18:33:09Z
Info-farmer
232
+ மேலடி
1938281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க
முடியும். மூன்று ஆண்டுகள் - ஆயிரம் நாட்கள் - தன்னந்
தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!!
ஒரு நாள்,கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது
கண்டான். களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்;
கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம்,
அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்!
மக்களுடன் உறவாடும் நாட்கள், மறுபடியும்!! என்று எண்ணி
மகிழ்ந்தான். அத
கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி
வந்தான்.
வணங்கினான் வாழ்த்தினான் கட்டிப் பிடித்துக்கொண்டு,
'கர்த்தரே'தான் உன்னை இங்கு அனுப்பிவைத்தார். என் ஜெபம்'
பலித்தது. ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை
என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள
தெய்வம், நீயே! என்றெல்லாம் கூவினான், குளறினான்,
குதூகலத்துடன்.
வந்தவனோ ஒரு காசிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை
அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள்,
நாங்கள் மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத்
திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து
முடித்துவிடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்!
புரிந்த பிறகும் உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம்
இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று
உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை
அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான்.
பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான்.
புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு
மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான்,
பரவசமடைந்தான்.
நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய
குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது.
பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை,
இவைபற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி
பிறந்தது.<noinclude></noinclude>
oojqp5gfxm72tnx1jk7tq8z4rlep14r
1938283
1938281
2026-05-29T18:34:57Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள் - ஆயிரம் நாட்கள் - தன்னந் தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!!
ஒரு நாள், கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான், களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள், மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான்.
கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான்.
வணங்கினான், வாழ்த்தினான், கட்டிப் பிடித்துக்கொண்டு, 'கர்த்தரே'தான் உன்னை இங்கு அனுப்பிவைத்தார். என் 'ஜெபம்' பலித்தது, ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே! என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன்.
வந்தவனோ, ஒரு காகிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள், மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்துவிடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும் உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான்.
பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான்.
புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான், பரவசமடைந்தான்.
நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது.
பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவைபற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.<noinclude></noinclude>
7eci0iyoc1v9opqq06vymxfsh97ayd4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/171
250
642675
1938282
1932764
2026-05-29T18:34:39Z
Info-farmer
232
+ மேலடி
1938282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8||161}}{{rule}}</noinclude>
உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால்
தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி
ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள்,
அந்த அடக்குமுறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த
ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள்,
படுகொலைகள்; சதிச்செயல்கள்; அடுத்துக் கெடுத்திடும் அக்ரமம்,
அணைத்து அழித்திடும் பயங்கரம் - ஆகியவற்றினைப் பற்றிய
விளக்கங்களைப் படித்தான் நாடா, காடா இந்த இடங்கள்?
என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும்,அவன்
உள்ளத்தை உலுக்கிடலாயின!
நில நடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு,
பெருவெள்ளம், தீ, ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும்
நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை ஆகியவை பற்றிய விவரம்
படித்தான் - பயந்தே போனான்.
பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள்,
நாட்டிலே செல்வம் பெருகிவருவதைக் காட்டுவனவாக இருந்தன.
பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக்
கண்காணா நாடு சென்று சுடுமையாக உழைத்தும் கதியற்றுக்
கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள்
இருந்தன!
கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும்; அதற்கான பொருள்
விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில்,
பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும்
'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது!
சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி
நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக்
கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி
கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய
கருத்துக் கோவையும் காணப்பட்டது.
பிடிபட்ட வேங்கைபற்றிய செய்தியும், பிடிபடாத
கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக்
கண்டான்.
கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை
விடுத்துப் பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக்
கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை
பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை<noinclude></noinclude>
i8gmdajfwzh361f7055xq8t2qf0p3t7
1938284
1938282
2026-05-29T18:35:35Z
Info-farmer
232
<b>
1938284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8||161</b>}}{{rule}}</noinclude>
உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால்
தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி
ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள்,
அந்த அடக்குமுறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த
ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள்,
படுகொலைகள்; சதிச்செயல்கள்; அடுத்துக் கெடுத்திடும் அக்ரமம்,
அணைத்து அழித்திடும் பயங்கரம் - ஆகியவற்றினைப் பற்றிய
விளக்கங்களைப் படித்தான் நாடா, காடா இந்த இடங்கள்?
என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும்,அவன்
உள்ளத்தை உலுக்கிடலாயின!
நில நடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு,
பெருவெள்ளம், தீ, ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும்
நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை ஆகியவை பற்றிய விவரம்
படித்தான் - பயந்தே போனான்.
பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள்,
நாட்டிலே செல்வம் பெருகிவருவதைக் காட்டுவனவாக இருந்தன.
பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக்
கண்காணா நாடு சென்று சுடுமையாக உழைத்தும் கதியற்றுக்
கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள்
இருந்தன!
கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும்; அதற்கான பொருள்
விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில்,
பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும்
'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது!
சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி
நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக்
கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி
கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய
கருத்துக் கோவையும் காணப்பட்டது.
பிடிபட்ட வேங்கைபற்றிய செய்தியும், பிடிபடாத
கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக்
கண்டான்.
கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை
விடுத்துப் பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக்
கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை
பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை<noinclude></noinclude>
6zuon35z5m5xnr4ehdpokp4k74ph1bt
1938290
1938284
2026-05-29T18:38:13Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8||161</b>}}{{rule}}</noinclude>
உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்குமுறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள், சதிச்செயல்கள், அடுத்துக் கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம் - ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான் - நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும், அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின!
நில நடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெருவெள்ளம், தீ, ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை ஆகியவை பற்றிய விவரம் படித்தான் - பயந்தே போனான்.
பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகிவருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு சென்று கடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன!
கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும், அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் 'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது!
சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி, நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப்பட்டது.
பிடிபட்ட வேங்கைபற்றிய செய்தியும், பிடிபடாத கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான்.
கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப் பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை<noinclude></noinclude>
nze95g7esdrcvytuwsoi18a1vxjcuc2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/172
250
642676
1938285
1932765
2026-05-29T18:35:54Z
Info-farmer
232
+ மேலடி
1938285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இலாபக்காரன் நடத்திய விருந்துபற்றிய விவரம் வெளிவந்திருக்கக்
கண்டான்.
புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான
பணத்தின் கணக்கு ஒரு பக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர்
பக்கமோ புற்றுநோய்க்குப் பலியானவர்களின் தொகை
பெருகிவருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக்
கண்டான்.
உளவு வேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர்
உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும்
இடமிருந்தவண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க்
கருவிபற்றிப் பேசிப் பீதி கிளப்பிடும் பெருந்தலைவர்களின்
சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப்
பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று
மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம்
பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி,
மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின்;
கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும்
கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும்
இன்னும் இருந்திடும்
கொடுமையையும் காட்டின இதழ்கள்!--
பிரித்துப் பிரித்துப் படிக்கிறான், தொல்லை நிரம்பிய
உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள்,
ஆபத்துச் சூழ்ந்த நாடுகள் - இவைகளைத்த்
த்தான் காண முடிந்தது.
அங்கல்லவா, போக வேண்டும்? என்று எண்ணினான்
"உடல் பதறிற்று, உள்ளம் கொதித்தியலாயிற்று.
மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை
காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது என்று ஏக்கம்
பிறக்கிறது; உண்மை. ஆனால், அங்கு? மாடமாளிகையும்
மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி
பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து
உள்ளனர்; அங்கல்லவா செல்ல வேண்டும்? நிலநடுக்கத்தால்
சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக்
கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ
என்ன
கதியோ, யாது முடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்
கிறதோ தடியோ, துப்பாக்கி முனையோ, கயவரின் கத்தியோ,
காவலரின் கடும் சிறையோ-யாதோ! - என்று எண்ணும்போது,
அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான்<noinclude></noinclude>
qlskffh8tjfgm21okopurhqb4f9p9n9
1938294
1938285
2026-05-29T18:39:41Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இலாபக்காரன் நடத்திய விருந்துபற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான்.
புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒரு பக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்றுநோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகிவருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான்.
உளவு வேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்தவண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க் கருவிபற்றிப் பேசிப் பீதி கிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம் பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின இதழ்கள்!
பிரித்துப் பிரித்துப் படிக்கிறான், தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள், ஆபத்துச் சூழ்ந்த நாடுகள் - இவைகளைத்தான் காண முடிந்தது.
அங்கல்லவா, போக வேண்டும்? என்று எண்ணினான் - உடல் பதறிற்று, உள்ளம் கொதித்திடலாயிற்று.
மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை. ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர்; அங்கல்லவா செல்ல வேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ - என்ன கதியோ, யாது முடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்கிறதோ - தடியோ, துப்பாக்கி முனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோலியாதோ! - என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான்<noinclude></noinclude>
4gu0d496w0qj9kvy79x8wh36xgxlja2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/173
250
642677
1938286
1932766
2026-05-29T18:36:36Z
Info-farmer
232
+ மேலடி
1938286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8</b>||163}}{{rule}}</noinclude>
வேண்டுமா என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட
ஏற்பட்டுவிடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா?
வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா
என்று எண்ணினான், நெடுநேரம் பிறகோர் முடிவுக்கு வந்தான்!
தீவிலேயே இருந்துவிடுவது என்று!!
தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து
விளக்கத்துக்கான, கதை வடிவம் என்பது உனக்குத் தெரியாதா,
என்ன!
உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப்
தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன
ர்த்தி ருதுகாட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச்
சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று
துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை
தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து
குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர்
வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது என்று ஆச்சாரியார்
பேசியிருக்கிறார் அல்லவா! அவ்விதம் எண்ணி; மருளத்தக்க
விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும் உள்ளன.
சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு, என்ன
அலங்கோல நிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின்,
நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப்
பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர் - இரு பெரும்
நாட்டுத் தலைவர்கள் கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப்
பேசவும் மறுத்துவிட்டனர், கண்டாயல்லவா?
அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என்.
புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன
பேச்சு என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களோ
இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து
கொண்டுள்ளனர்.
கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை
ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும்
வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறி
உணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போரிக்
கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும்
பசியின்றி, நோயின்றிப், பயமின்றிப், பண்புடன். கூடி வாழ்ந்திட<noinclude></noinclude>
g9irvt8nnksa530z0rpgl5cnsaqrc5c
1938297
1938286
2026-05-29T18:40:49Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8</b>||163}}{{rule}}</noinclude>வேண்டுமா என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டுவிடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா - என்று எண்ணினான், நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!!
{{c|★}}
தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக்கான, கதை வடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன!
உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருதுகாட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார் அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும் உள்ளன.
சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு, என்ன அலங்கோல நிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர் - இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் - கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர், கண்டாயல்லவா?
அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர்.
கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறி உணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றிப், பயமின்றிப், பண்புடன். கூடி வாழ்ந்திட<noinclude></noinclude>
n6gc0ppfbq7uazl1i6i0u4kemouanf0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/174
250
642678
1938287
1932767
2026-05-29T18:36:55Z
Info-farmer
232
+ மேலடி
1938287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வழி காண்பர் - பெரும் பொருளை அதற்கே செலவிடுவர் என்று
எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே
உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே
பெரும் பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. "மூலவர்கள் ஒன்றுகூடிப்
பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும்,
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப்
பெருந்தலைவர்கள் கூடிப் பேசவேண்டும்” என்று, பல காலமாகக்
கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேசு அல்ல பேச முடியாது
என்று கூறிவிட்டுக் கலைந்திட
நேசக்கரத்தை நீட்டவேண்டிய நேரத்தில்தானா,
'அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவு பார்க்க விமானத்தை
ஏவ்வேண்டும்!! கூடிப்பேச ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும்
செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர
நடவடிக்கை?
மற்ற நாட்டினையும்விட
மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று,
உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க,
வசதியினைப் பெற்று செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக
அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான
வளர்ச்சியை மட்டுமா காட்டி வருகிறது! புதியதோர் வேவு
பார்க்கும் முறை அல்லவா, அது!. .
அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம் பற்றி, வெகுண்டு
பேசிவிட்டாகிலும், எதிர்காலம்பற்றிக் கலந்துபேச, மாநாடு
நடத்தக்கூடாதா சோவியத்!
"முடியாது! முழங்காற்படியிட்டபடி மன்னிப்புக் கேட்டாக
வேண்டும், அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான், பேச
இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.
அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும்,
த
எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால்
மாநாட்டுக்குப்
பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!
ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில்
நடந்து கொண்டனர்?
'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத
நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை
அழித்தொழிக்கும் போராகிவிடும் என்று இருவரும்
உரைக்கின்றனர்; உணருகின்றனர்.<noinclude></noinclude>
my34tpvfssrwm2s89q0b06j4rb8kc64
1938301
1938287
2026-05-29T18:42:28Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வழி காண்பர் - பெரும் பொருளை அதற்கே செலவிடுவர் என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும் பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. "மூலவர்கள் ஒன்றுகூடிப் பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள் கூடிப் பேசவேண்டும்" என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட!
நேசக்கரத்தை நீட்டவேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவு பார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப்பேச ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை?
விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!
அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம் பற்றி, வெகுண்டு பேசிவிட்டாகிலும், எதிர்காலம்பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக்கூடாதா சோவியத்!
"முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும், அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான், பேச இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.
அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!
ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்?
'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.<noinclude></noinclude>
2mtvtiq2mpan300c38zs4na5t775yvh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/175
250
642679
1938288
1932768
2026-05-29T18:37:11Z
Info-farmer
232
+ மேலடி
1938288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8</b>||165}}{{rule}}</noinclude>
எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும்
மாற்றிக்கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம்
தரத்தைக் குறைத்துவிடும் என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள்
ஆட்பட்டுக்கிடப்பதால்.
பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டு
பிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின்
மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள்- நான் சிறுவனாக
இருந்தபோது} அதுபோலத்தான், வேவு பார்த்த
அமெரிக்காவுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்
என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.
தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும்
இருக்கிறது என்பது தெரிகிறது, ஆனால் அன்று, அவருடைய
அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச்
செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற
அறிவு அறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்பட
வேண்டும்!!
லத்து
பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால்,
கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!!
பூனை தின்றதுபோக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப்
போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்!
இப்போது?
"எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்!
தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே
எடுத்துக்காட்டிய; எமது இணையிலாத் தலைவரின் தரத்தை
மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்க அரசுக்கு,
கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக்கொண்ட ஏகாதிபத்தியத்
துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!! - என்று சோவியத்
மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான்
செய்வார்கள்.
"பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப்
பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல்,
பண்புடன் நடந்துகொண்டார். எமது தலைவர்! பாரோரே!
பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று ஐசனோவரை, அமெரிக்க
மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude>
ors0e9tlyacpaknkcy6qdyzvw0xtmiz
1938304
1938288
2026-05-29T18:44:07Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8</b>||165}}{{rule}}</noinclude>
எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக்கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்துவிடும் என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக்கிடப்பதால்.
பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டு பிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள் - நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவு பார்த்த அமெரிக்காவுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் - என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.
தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவு அறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்பட வேண்டும்!!
பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால், கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றதுபோக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது?
{{c|★}}
"எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்க அரசுக்கு, கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக்கொண்ட ஏகாதிபத்தியத் துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!! -" என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள்.
"பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார், எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று ஐசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude>
huo3fgxehhokxya9cqm9zf1lcsl7lqh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/176
250
642680
1938289
1932769
2026-05-29T18:37:29Z
Info-farmer
232
+ மேலடி
1938289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெருதற்கரிய
இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள், தம்மைச் சூழ நிற்கும்
சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க
போக்கினை மேற்கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது
இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க
கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம்
பெற்றதும், இதற்கோ?
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப் பயம்
ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து,
ஒப்பம்பெற்றுக் கடைசியில், "இத்துணையும், உலகு அமைதிபெற
நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும்; ஆனால் உலகீரே!
இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி
விழையும் ஐசனோவர், அகிலம் தழைக்க வழிதேடும் அமெரிக்கத்
தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்;
வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்;
எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச்
சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுக்குறைவு, என்பதால்
அல்ல!!
வலிவு மிகுதி எம்மிடம், என்பதனால்! ளேவு விமானம்
அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து
கருகிக்கிடக்கிறது எமது மண்ணில்! வானவெளியில்
சுற்றிவருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி அல்ல, எமது
இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது,
இருந்து வருகிறார்களே, வானவெளிபற்றி, அங்கு காணப்படும்
இருந்து பற்றார் அல்வகளைக் கண்டறிகிநோம் அறிவுக்
துறையில் வென்று வருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!" என்று
பேருரை நிகழ்த்தி இருப்பின் - ஐசனோவர், வெட்கத்தால்,
குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு
உயர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு 'அப்போதைக்கப்போது
கிடைத்திடும் ஆனந்தம்' தான், பெரிதாகத் தோன்றியிருக்கிறது;
அடித்துப் பேசினேன், ஐசனோவர் அடங்கிக்கிடந்தது
கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம்
பிறந்தது.
.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக்
கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு என்றால் கூடப்
பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு
அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய்<noinclude></noinclude>
8afvurh6q2e0ypzh3ikq0j0va8ykngf
1938305
1938289
2026-05-29T18:45:39Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெருதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள், தம்மைச் சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற்கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ?
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப் பயம் ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக் கடைசியில், "இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும், ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் ஐசனோவர், அகிலம் தழைக்க வழிதேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக்கிடக்கிறது எமது மண்ணில்! வானவெளியில் சுற்றிவருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளிபற்றி, அங்கு காணப்படும் 'உலகுகள்' பற்றி - அவைகளைக் கண்டறிகிறோம் - அறிவுத் துறையில் வென்று வருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!'' என்று பேருரை நிகழ்த்தி இருப்பின் - ஐசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு 'அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்' தான், பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், ஐசனோவர் அடங்கிக்கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய்-<noinclude></noinclude>
6rs7yau9mo5wu432ngvdto3g21xnq3x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/177
250
642681
1938291
1932770
2026-05-29T18:38:44Z
Info-farmer
232
+ மேலடி
1938291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8</b>||167}}{{rule}}</noinclude>
பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா?
என்று.
கேட்கக்கூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும்
கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது.
சகித்துக் கொள்ளவே முடியாது - என்று தோன்றும்போது,
சகித்துக் கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை
அல்ல, மனிதத் தன்மையின் மாண்பினை மலை அளவு ஆக்கிட
வல்லது மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே
உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.
பணிந்து போய்விட்டான் போர்க் குணத்தை இழந்து
விட்டான் - என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ,
என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக்
காரணம்.
ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத,
உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக்
கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே
சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து
கொடுத்துவிட்டாரே! தலை இறக்கமாக அல்லவா இருக்கிறது!
ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி
இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள்
கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப்
பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச்
சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்!
இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேலி
பேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய
'விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு
அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு
இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு வருகிறார்கள். தம்பி!
மிகப் பெரிய விஷயத்திலிருந்து, 'மிகச் சாமான்யனான நான்
சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு, வருகிறேன்
பொறுத்திடுக! திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம்
புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து
பேசக்கூடி டினோம் - சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில்
தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர் -
அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான் - ஆவேசம் எழப்
பேசினார்.
-
=<noinclude></noinclude>
37639tivam730zvhhqwdk3g0wfgqwsk
1938308
1938291
2026-05-29T18:48:30Z
Fathima Shaila
6101
/* Proofread */
1938308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />
{{Rh|<b>தொகுதி 8</b>||167}}{{rule}}</noinclude>பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா? - என்று கேட்கக்கூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது - சகித்துக் கொள்ளவே முடியாது - என்று தோன்றும்போது, சகித்துக் கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின் மாண்பினை மலை அளவு ஆக்கிட வல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.
பணிந்து போய்விட்டான் - போர்க் குணத்தை இழந்து விட்டான் - என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம்.
ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத, உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலை இறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப் பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேபேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய "விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு வருகிறார்கள். தம்பி! மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு, வருகிறேன் - பொறுத்திடுக! - திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக்கூடினோம் - சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில் - தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர் - அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான் - ஆவேசம் எழப் பேசினார்.<noinclude></noinclude>
k5vupujwo510191hb2v2p3nih2u1xir
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/178
250
642682
1938292
1932771
2026-05-29T18:39:05Z
Info-farmer
232
+ மேலடி
1938292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>168||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
திராவிடர் கழகம், நம்முடையது - ஆமாம் - நம்முடையது!
நாம் அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு,
அனைவருக்கும். "விடுதலை பத்திரிகை, நம்முடையது! நாம்தான்
நடத்தவேண்டும்! நேரே போகவேண்டும்; அங்கே
உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு
இடமில்லை; போங்கள் வெளியே" என்று கூறிவிடவேண்டும்!
நாம் ஏன் நம்முடைய உடைமையை உரிமையை, பிறருக்குக்
கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது?'
என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில்.
கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில் கேலி நிரம்ப! என்
முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்றுகூடச்
சொல்லலாம்!!
அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும்
அன்பர் முன்னின்று நடத்தட்டும் - நான் அதற்கு ஏற்றவன் அல்ல!
என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும்,
போக்கினனாக மாட்டேன்” என்று கூறினேன் - தம்பி! அவ்வளவு
வீரம் பேசியவர், இப்போது, திராவிடக் கழகத்தில் இருக்கிறார்;
நமது கழகம், நான் அன்று கொண்ட பொறுமையாள் கெட்டுப்
போய்விடவில்லை-ஆனால், நானா-குருஷேவ்! அவரால், எப்படிப்
'பொறுமை'யாக இருக்க முடியும்!!
வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக்கூடிய
சிலருடைய பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம். துவக்க
நாட்களில்,நடந்துகொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி!
கலகம், வளர்ந்திருக்கும்.
' குருஷேவின் கோபமோ, ஐசனோவரின் போக்கோ,
அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக்கூடியதாக
இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள்,
காரணமற்றுக் கோபித்துக்கொண்டாலும், பொறுமையைக்
கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு
பாதிக்கப்பட்டுவிடும் - எனவேதான், அவர்களின் போக்குபற்றி,
மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள்.
தனிப் பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த
விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள்
மூண்டதுண்டு போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு
வாழ்த்தொலி கூறிய மக்கள்தான் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
காரணமற்றுக் கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று
கேட்கிறாயா, தம்பி! தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு<noinclude></noinclude>
nrdfxiwiayeuouf1y38plm7xws834ua
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/179
250
642683
1938293
1932772
2026-05-29T18:39:36Z
Info-farmer
232
+ மேலடி
1938293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8</b>||169}}{{rule}}</noinclude>
மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர்
மூண்டதுண்டு.
ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை! என்று கேள்விப்
பட்டது துண்டா?
இங்கிலாந்து தாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன்
விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும்,
ஸ்பெயினும், பல முறை முயன்றன. அப்படிப்பட்ட போர்ச்
சூழ்நிலையும், போரை மூட்டிவிடத்தக்க பகை உணர்ச்சியும் பரவி
இருந்த நேரம்.
தளபதி.
ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த
எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச்
சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள் என்றோர் வதந்தி
பிரிட்டனில் உலவிற்று. வதந்தி என்று இப்போது நான்
எழுதுகிறேன், தம்பி! அப்போது, அது ''செய்தி' என்றே
நம்பப்பட்டது.
"கேட்டீர்களா, அக்ரமத்தை! நமது ஜென்கின்சுடைய
காதைப், படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்."
"தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது."
"கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம்
கூடிக் கதை பேசுகிறோம்."
"இரத்தம் கொதிக்கிறது. செய்தியைக் கேட்டது முதல்”.
"நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க"
"பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!”
"ஆமாம்! உடனே! இப்போதே"
"போர்! போர்! போர்!"
அங்காடியில் அலுவலகத்தில் பாடி வீட்டில் மாடிகளில்
தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகை
யில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று, இந்த
விதப் பேச்சு தம்பி போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு!
கடைசியில்தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற
தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை<noinclude></noinclude>
lfkryzgojyrxo6fblm3kco6i6a16fp0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/180
250
642684
1938295
1932773
2026-05-29T18:39:58Z
Info-farmer
232
+ மேலடி
1938295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>170||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வெட்டிப் போட்டுவிடவுமில்லை¡
காது. இருந்தது
ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி
பரவினதால், போர் மூண்டி, பலருக்குக் கண் போயிற்று, கால்
போயிற்று, கரம் போயிற்று, சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு
மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால்,
கடும்போர் மூண்டிருக்கிறது.
இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி
வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம்
கொண்டிடச் செய்திடும் - அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்
களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே விவரம்
விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக்
கூறவா வேண்டும்.
எனவேதான்; பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த
நேரத்திலும்,மூண்டுவிடக் கூடும் என்ற பயம் இருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்து
விட்டிருக்கிறது.
தலைவர்களின்
பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது
பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர்
விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இரு நாட்டுத்
அலுவலகத்தார், நிபுணர்கள், செய்தி
அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர் என்ற
பல்வேறு பெயருடன் உள்ளவர்கள். பாரிஸ் மாநாடு குறித்துப்
பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும்
அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.
உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண
வேண்டும், எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து,
ஐசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி என்று தாமாகவே, வேலை
தேடிக் கொள்கிறார்கள் சிலர்; அவர்கள், அந்த இருவரும்
எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக்
கற்பித்துக்கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல
என்று துணிந்து கூறலாம்.
தம்பி! மெத்தக் கற்றவுர் ஒருவர், இரயிலில் சென்று
கொண்டிருந்தார், இட நெருக்கடி வழியிலே அவருடைய அருமை
பெருமைகளைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில்
ஏறினார். தன் பெருமைக்குரியவர், இட நெருக்கடியில்<noinclude></noinclude>
ggejt7jpsleeqobrhbg59rdq0pb6ifl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/181
250
642685
1938296
1932774
2026-05-29T18:40:29Z
Info-farmer
232
+ மேலடி
1938296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8</b>||171}}{{rule}}</noinclude>
சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது. பதைத்து,
அருகே சென்றார்.
"தாங்களா, இந்த இடம் நெருக்கடியிலா? ஏன் இந்த
மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால்கூடத்
தரமாட்டார்களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு
கஷ்டப்படுகிறீர்களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப்
படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி
ஒடுக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றான் பரிவுடன்
அவர்.
"பரவாயில்லை. இடம் கிடைத்ததே, அது போதும்" என்றார்,
இதற்குள் நண்பன் அவருக்குப் பக்கத்தில், உட்கார்ந்து
கொண்டு, தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து.
விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத்
தட்டி எழுப்பி, "ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம்,
தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே
கிடக்கின்றார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்" என்று
கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து,
கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார்.
நண்பனுக்குக் கோபம். கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த
ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன்
விட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத்
தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா?
அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா?
திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும், அவர்
தேவாரம் பாடினால்! தெரியுமா?" என்றான்.
விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன்,
"அப்படியானால், பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு..
என்றான்.
"அட, விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி!
பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப்.
பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோத்யதை
தெரியாமல் உளறுகிறீர்களே? என்று சிறிது கோபத்துடன்
கூறினான்.
"வேதாந்தியா...யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா
இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்!
18. த.ஆ.க.2<noinclude></noinclude>
rrgot968knc6bj3kmjd36x4ce6wgf48
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/182
250
642686
1938298
1932775
2026-05-29T18:41:04Z
Info-farmer
232
+ மேலடி
1938298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>172||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!" என்று வலுச்
சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
"கண்ணைப் பாரு கோட்டான் மாதிரி!
'சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு"
"ஆள் ஏமாந்தா மூட்டையை அடிக்கிற பயலெல்லாம்
கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை
ஏமாத்துறானுங்க..."
பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப்
புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு,
ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும்,
மொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்
அதுபோன்றே தம்பி! பெருந்தலைவர்களில் தமக்கு பிடித்த
மானவரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத
-அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத்
தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் ஆண்டவனே!
என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! என்று அந்தத்
தலைவர்கள், கூறிடவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய
முறையினரின் போக்கினால்தான்....
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி,ஒவ்வொருவரும்
தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக்கொண்டு,
எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச் செய்ய அல்ல
கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச் சிலர் தவிர, பலரும் தமக்குள்ள வேலைத் தொல்லை
யினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க
இயலுவதில்லை:' 'விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும்
சிந்தனையை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான
கருத்தைக் கொண்டு விடுகிறார்கள்.
தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக்
கருத்தினைக் கொள்ளவேண்டும்; நமக்காக வேறொருவர்,
தயாரித்துத்தரும் 'கருத்து' கவைக்கு உதவாது.<noinclude></noinclude>
b0arhrq5oz0amsgvbvgsi0b47cl9fng
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/183
250
642687
1938299
1932776
2026-05-29T18:41:49Z
Info-farmer
232
+ மேலடி
1938299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8</b>||173}}{{rule}}</noinclude>
பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு
இருந்தாலும்,கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து
பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும்- மீண்டும்
கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு
தெகோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால்,
பகைப்புகை பரவாதிருக்கிறது என்று கூறலாம்.
மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க
முயற்சியை எடுத்துக்கொண்டனர் என்பது மட்டுமல்ல, கருத்து
வேற்றுமைகளைக் குறைக்கவும், அரும்பாடுபட்டிருக்கின்றனர்.
மிகந்த பொறுப்புடன் அவர்கள் நடந்து கொண்டது
ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த
உதவிற்று என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.
குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று
ஐசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி!
இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டு விட்டால், அவர்கள்
இருவரும், ஐசனோவரின் அணியில் இருக்கக் கடமைப்
பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைந்திடப்
பாடுபட்டனர் - பண்பு அதுவன்றோ!
பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ,
தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி!
இந்நேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும்.
"விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை" என்று
தூண்டிவிடுவதும், தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல,
சுவைகூடத் தரும்.
பிரான்சு, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுமே, அமெரிக்கா,
ரஷ்யா ஆகியவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த
முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான்
இருக்க முடியும்.
எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப் பெரிய நாடுகள்
செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள்
என்று கூறத்தக்க, ரஷ்யா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத்
தலைவர்களைவிட,
தமது போக்கினால் தரத்திலே
உயர்ந்தோராயினர்.<noinclude></noinclude>
bbmur7ind3bywp4hkoh2r88yq3lqru8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/184
250
642688
1938300
1932777
2026-05-29T18:42:19Z
Info-farmer
232
+ மேலடி
1938300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>174||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது
நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப்
பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப்
பற்றிய பெருமை ஆகியவற்றை எடுத்துக்கூறவுமான நிலை
அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு - நடைபெறாத மாநாடு -
இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.
இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர்
பீரங்கி தயாரிக்கும் தொழிவதிபர், விமானம் கட்டும் தொழில்
முதல்வர், விஷப்புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே
இடம் பெற்றிருப்பார்களானால், பகை கூடாது போர் ஆகாது,
என்றா பேசியிருப்பர்.
உங்களுக்கு ஏற்படலாமா இந்த அவமதிப்பு
எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது!
உங்களால்! - என்று தூண்டிவிட்டிருப்பர் - பிறகு? போர்தான்.
இரத்தம்கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட அந்த முதலாளிகள்.
இரண்டு உலகப் பெரும் போர்களின்போதும் ஜெர்மன்
நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர்,
ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த
நாட்டி லே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த
கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்!
போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகுவாகப்
பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின்--
பெட்டி நிரம்பிற்று.
அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது
ஆபத்தைத் தடுக்க, மிக மிக, உதவிற்று.
இத்தகைய, சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று, மாக்மிலன்,
தெகோல் போன்றார்; இடைவிடாத முயற்சி எடுத்துக்கொண்டு,
பகைநீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர்
என்றால், வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட
முடியாது; ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான் மிஞ்சும்.
இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத்
'தெரிந்திருக்கிற காரணத்தால்தான், ஆத்திரம் அடங்கி விடுகிறது;
போர்வெறி ஒடுங்கிவிடுகிறது.
.<noinclude></noinclude>
1yt904exn7u8jvoa9u8epttj6ilkgx7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/185
250
642689
1938302
1932778
2026-05-29T18:42:50Z
Info-farmer
232
+ மேலடி
1938302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Rabiyathul Jesniya" />
{{Rh|<b>தொகுதி 8</b>||175}}{{rule}}</noinclude>
போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா?
நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி
வளர்ந்துவிட்டுள்ள
நாடுகளைவிட அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து
விடாமலிருக்கும். பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள்,
முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது
ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம்
தேடாமலும்
ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
ம் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம் முயற்சியில்
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா!
அவனைக் காண்போம்.
அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று
எண்ணுகின்றான். ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற
எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான்,
இதழ்களை உலகிலே, போர்ப் பயம் இருப்பினும், அதை நீக்கிடும்
முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை
எதிர்த்து நிற்கும். துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது;
அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க
நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது;
இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய்
போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம்.
நாளுக்கு நாள் வளருகிறது - இவை பற்றிய குறிப்புகள்
காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
"எம்மோடு வரச் சம்மதமா?" என்று கேட்கிறான், படகில்
வந்தோன்.
*ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும். சுகத்தையும்
மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர்
உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,'' என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு,
வாழப்பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப்பிறந்தோம், அதற்கேற்ப இந்த
வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும்.<noinclude></noinclude>
b2nrwogzryj6bea5dpy9cah4s25zfae
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf
252
644191
1938567
1937743
2026-05-30T07:50:40Z
Info-farmer
232
added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1938567
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்53
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
boqig0n52b3536f4z4euzn6dyhbfaff
1938569
1938567
2026-05-30T07:51:05Z
Info-farmer
232
added [[Category:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1938569
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்53
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
hivy1whzwysbw1ovt41j4onalj3vxt3
1938570
1938569
2026-05-30T07:51:27Z
Info-farmer
232
added [[Category:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1938570
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=முகப்பு
2=பதிப்பு
3=அணிந்துரை
5= முன்னுரை
9= பொருளடக்கம்
10=தலைப்பு
11=கடிதம்53
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]]
[[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]]
17cv7pdbn5zwozadol6ppzmptxxx0cv
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/262
250
644395
1938175
1937955
2026-05-29T13:00:51Z
TI Buhari
4634
1938175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|240 நைட்ரஜன் ஆக்சைடுகள்}}</noinclude>அவற்றிடையே வேதி வினை நிகழ்வதில்லை. ஆனால், இத்தனிமங்களைக் கொண்ட சேர்மங்கள் வினை புரியும் போது, அவை இணைகின்றன. நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை இணைந்த பல வித நைட்ரஜன் ஆக்சைடுகள் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன; இவற்றால், இவ்விரு தனிமங்களின் அணுக்கள் இணைந்திருக்கும் விகிதம் வெவ்வேறாக உள்ளது. அட்டவணை 1இல் தெளிவாக அறியப் பட்டுள்ள ஐந்து நைட்ரஜன் ஆக்சைடுகளின் இயற்பியல் பண்புகள் சுட்டப் பட்டுள்ளன. அட்டவணை 2இல் அவற்றின் மூலக் கூறு அமைப்பும், கொடுக்கப் பட்டுள்ளது. இதில் மூலக் கூறுகளின் பொதுவான வடிவமைப்பு மட்டும் காட்டப் பட்டுள்ளது. பெரும்பாலானவற்றில் அணுக்கள் N,0 அணுக்கள் சிக்கலான (இரட்டை அல்லது மூன்று) பிணைப்புகளால் இணைக்கப் பட்டுள்ளன.
{{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;">
<b><center>அட்டவணை 1. நைட்ரஜன் ஆக்சைடுகளும் பண்புகளும்</center></b>
{|
|-{{ts|vtt|fwb}}
|{{ts|ac|bb.|bt.}}|பெயர்
|{{ts|bb.|bt.}}|வாய்ப்பாடு
|{{ts|bb.|bt.}}|உருகு நிலை
|{{ts|bb.|bt.}}|கொதி நிலை
|-{{ts|vtt}}
|நைட்ரஸ் ஆக்சைடு (டைநைட்ரஜன் மோனாக்சைடு)
|N₂O||-90.6 (-131)||-88.5 (-127.3)
|-{{ts|vtt}}
|நைட்ரிக் ஆக்சைடு (நைட்ரஜன் மோனாக்சைடு)
|NO||-163.6 (-262.5) ||-151.7 (-241)
|-{{ts|vtt}}
|டைநைட்ரஜன் டிரைஆக்சைடு
|N₂O₃||-103 (-155)||3.5 (38.3)
|-{{ts|vtt}}
|டைநைட்ரஜன் டெட்ராக்சைடு (நைட்ரஜன் டைஆக்சைடு)
|N₂O₄||-11.2 (11.8)||21.2 (70.2)
|-{{ts|vtt}}
|{{ts|bb.}}|டைநைட்ரஜன் பென்டாக்சைடு
|{{ts|bb.}}|N₂O₅
|{{ts|bb.}}|41 (106)
|{{ts|bb.}}|
|-
|}</div>{{block_center/e}}
மூன்று உயர் நிலை ஆக்சைடுகள் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. அவை: நைட்ரஜன் டிரைஆக்சைடு (NO₃): இது ஓசோன், டைநைட்ரஜன் டெட்ராக்சைடு அல்லது பெண்டாக்சைடுடன் வினை புரிவதால் உண்டாகிறது. டைநைட்ரஜன் ஹெக்சாச்சைடு (N₂O₆): நைட்ரிக் ஃபுளுரின் வினைப் படுவதால் விளைகிறது (No₄) இது டைநைட்ரஜன் பென்டாக்சைடு, ஆக்சிஜன் வளிமங்களுக்கிடையில் நிகழும் 18 O ஐசோடோப் பரிமாற்ற வினையில் உண்டாகிறது. இவற்றின் பண்புகளைப் பற்றி இன்னும் தெளிவான வரையறை அமையவில்லை.
{{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;">
<b><center>அட்டவணை 2 நைட்ரஜன் ஆக்சைடுகள்</center></b>
{|
|-{{ts|vtt|fwb}}
|{{ts|bb.|bt.}}|வாய்ப்பாடு
|{{ts|bb.|bt.}}|அமைப்பு
|{{ts|bb.|bt.|ac}}|தயாரிப்பு
|-{{ts|vtt}}
|N₂O
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 262
|bSize = 750
|cWidth = 70
|cHeight = 15
|oTop = 175
|oLeft = 463
|Location = center}}
|அம்மோனியம் நைட்ரேட்டை வெப்பப் படுத்துவதால்
|-{{ts|vtt}}
|NO
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 262
|bSize = 750
|cWidth = 70
|cHeight = 15
|oTop = 205
|oLeft = 463
|Location = center}}
|நைட்ரிக் அமிலத்தைத் தாமிரத்தால் ஒடுக்குவதால்
|-{{ts|vtt|vtp}}
|{{ts|vtt}}|N₂O₃
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 262
|bSize = 750
|cWidth = 70
|cHeight = 55
|oTop = 235
|oLeft = 463
|Location = bottom}}
|{{ts|vtt}}|NO, NO₂ ஆகிய வளிமக் கலவையை வினை புரியச் செய்வதால்
|-{{ts|vtt|vtp}}
|NO₂
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 262
|bSize = 750
|cWidth = 70
|cHeight = 55
|oTop = 295
|oLeft = 463
|Location = center}}
|காரீய நைட்ரேட்டை வெப்பப் படுத்துவதால்
|-{{ts|vtt|vtp}}
|N₂O₄
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 262
|bSize = 750
|cWidth = 70
|cHeight = 55
|oTop = 365
|oLeft = 475
|Location = center}}
|காரீய நைட்ரேட்டை வெப்பப் படுத்துவதால்
|-{{ts|vtt|vtp}}
|N₂O₅
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 262
|bSize = 750
|cWidth = 80
|cHeight = 55
|oTop = 450
|oLeft = 462
|Location = center}}
|N₂O₄ உடன் ஓசோனை வினை புரியச் செய்வதால்
|-{{ts|vtt|vtp}}
|வளிமம்
|{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 262
|bSize = 750
|cWidth = 70
|cHeight = 25
|oTop = 530
|oLeft = 470
|Location = center}}
|
|-
|{{ts|bb.}}|திண்மம்
|{{ts|bb.}}|
|{{ts|bb.}}|
|}</div>{{block_center/e}}
<!---- நூலில் முன்பின்னாக அமைந்த படங்கள், அட்டவணையில் சரியாகப் பொருத்தப்பட்டன. ---->
<b>நைட்ரஸ் ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு</b>. நைட்ரஸ் அமிலத்தை உள்ளுறிஞ்சும் போது, மயக்கமூட்டும் வினைகள் உண்டாகின்றன. குறைந்த அளவில் உள்ளுறிஞ்சும் போது, இது அதிக பாதிப்பில்லாத நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனாலேயே, சில சமயங்களில் நைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பூட்டும் வளிமம் எனப் படுகிறது. இது நிறமற்ற, நைட்ரஜன் ஆக்சைடுகளில் குறைந்த வினைத் திறனுடைய நீரில் கரையும் வளிமம். 560°Cஇல் நைட்ரஜன் ஆகிய தனிமங்களாகச் சிதைவடைகிறது.
குறைந்த வெப்ப நிலையில் இதன் சம நிலை வினை (1) இல் காட்டப் பட்டுள்ளவாறு முழுதும் இடப் பக்கமாக அமையும்.
{{block_center/s}}<div style="width:400px;font-size: 85%;">
{|
|-
|width=85%|<math>N_2 + O_2 \rightleftharpoons 2NO</math>
|–––– (1)
|}</div>{{block_center/e}}
ஆக்சிஜன் அல்லது காற்றுடன் நைட்ரிக் ஆக்சைடு வேகமாக வினை புரிந்து, நைட்ரஜன் டைஆக்சைடை உண்டாக்குகிறது. நைட்ரிக் ஆக்சைடு நிறமற்ற, நீருடன்<noinclude></noinclude>
pczxndqxdhyg43dbje6c3a93zgxuduo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/12
250
644406
1938307
1938173
2026-05-29T18:48:09Z
Info-farmer
232
+ மேலடி
1938307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 8</b>||177}}{{rule}}</noinclude>எழுதியது கண்டு, அவரைக் காண வேண்டும் என்று நானும்
ஆவல்கொண்டேன் - உடனே ஒரு அச்சமும் பீடித்துக்
கொண்டது - நாம் நுழைவதாலேயே, பல நற்காரியங்கள்
நாசமாகிவிடுவதாகக் கூறும் 'நல்லவர்கள்' இருக்கிறார்களே! ஏழை
எளியோர்பால் இரக்கம் காட்டச் சொல்லி, இரும்பு.
இருதயங்களையும் கனியச் செய்யும் இணையற்ற திருத்தொண்டு
புரிந்துவரும் வினோபாவை நாம் சென்று காண்பதால், பதறிக்
கதறி, கைபிசைந்து கண் கசக்கிக்கொண்டு, இங்கும் வந்து
தொலைத்தானா இக்கெடுமதியாளன்? நிம்மதியும் நிர்மலமும்
பெறுவதற்கு ஏற்ற இடம் என்று இந்தக் 'குடில்' வந்தோம், இங்கும், விடமாட்டேன் என்று வந்துவிட்டானே இந்த வீணன் என்று ஏசித் தமது மனதுக்குத் தாமாகப் புண் ஏற்படுத்திக்
கொள்வார்களே சில புண்ணியவான்கள்' என்று எண்ணினேன்.
ஆவலை அடக்கிக் கொண்டேன்.
ஆனால், வந்ததும் வராததுமாக வினோபா, திராவிட
கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவைகளைக் காண
விரும்புகிறார், தமது பூதான இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும்படி
கேட்க விழைகிறார் என்று 'செய்திகள்' வந்தன.
அந்தப் பெரியாருடைய அந்த நோக்கத்தைச் சிலர்
எப்படிக்கருதினர் என்பதை, இதழ்களில் வெளியான கேலிச்
சித்திரங்கள் காட்டின.
ஒரு இதழில் - நாகப்பாம்புகள் படமெடுத்தாடுகின்றன -
வினோபா 'மகுடி' ஊதுகிறார் - பாம்புகள், தம்பி, நாமும்
திராவிடர் கழகமும்! பெயரே எழுதப்பட்டிருக்கிறது.
நச்சுப் பாம்புகளய்யா இந்தக் கழகங்கள் - வினோபாவுக்கு எச்சரிக்கவும், அவர் 'மகுடி' ஊதி, உங்களை
மயங்க வைப்பார் என்று நமக்கு எடுத்துரைக்கவும், அவ்விதம்
படம் தீட்டினர்.
ஒரு குறிக்கோளைத் தம் இதயநாதமாகக் கொண்டவர்
எவரும், அந்த குறிக்கோளுக்கு யாராரிடமிருந்து ஆதரவு
கிடைப்பதாயினும், பெற்றாக வேண்டும் என்று எண்ணுவதும்,
அதற்காக முயற்சிப்பதும், அவர்களுடைய உள்ளம்
தூய்மையானது என்பதனையும், அவர்கள் கொண்டுள்ள
கொள்கை 'தொட்டால் சுருங்கி'யல்ல என்பதையும் எடுத்துக்
காட்டுவதாகும்.<noinclude></noinclude>
c2r8h1l162sknlb35ewgbpcue6cq9gm
1938309
1938307
2026-05-29T18:49:02Z
Info-farmer
232
+ மேலடி
1938309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>2||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>எழுதியது கண்டு, அவரைக் காண வேண்டும் என்று நானும்
ஆவல்கொண்டேன் - உடனே ஒரு அச்சமும் பீடித்துக்
கொண்டது - நாம் நுழைவதாலேயே, பல நற்காரியங்கள்
நாசமாகிவிடுவதாகக் கூறும் 'நல்லவர்கள்' இருக்கிறார்களே! ஏழை
எளியோர்பால் இரக்கம் காட்டச் சொல்லி, இரும்பு.
இருதயங்களையும் கனியச் செய்யும் இணையற்ற திருத்தொண்டு
புரிந்துவரும் வினோபாவை நாம் சென்று காண்பதால், பதறிக்
கதறி, கைபிசைந்து கண் கசக்கிக்கொண்டு, இங்கும் வந்து
தொலைத்தானா இக்கெடுமதியாளன்? நிம்மதியும் நிர்மலமும்
பெறுவதற்கு ஏற்ற இடம் என்று இந்தக் 'குடில்' வந்தோம், இங்கும், விடமாட்டேன் என்று வந்துவிட்டானே இந்த வீணன் என்று ஏசித் தமது மனதுக்குத் தாமாகப் புண் ஏற்படுத்திக்
கொள்வார்களே சில புண்ணியவான்கள்' என்று எண்ணினேன்.
ஆவலை அடக்கிக் கொண்டேன்.
ஆனால், வந்ததும் வராததுமாக வினோபா, திராவிட
கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவைகளைக் காண
விரும்புகிறார், தமது பூதான இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும்படி
கேட்க விழைகிறார் என்று 'செய்திகள்' வந்தன.
அந்தப் பெரியாருடைய அந்த நோக்கத்தைச் சிலர்
எப்படிக்கருதினர் என்பதை, இதழ்களில் வெளியான கேலிச்
சித்திரங்கள் காட்டின.
ஒரு இதழில் - நாகப்பாம்புகள் படமெடுத்தாடுகின்றன -
வினோபா 'மகுடி' ஊதுகிறார் - பாம்புகள், தம்பி, நாமும்
திராவிடர் கழகமும்! பெயரே எழுதப்பட்டிருக்கிறது.
நச்சுப் பாம்புகளய்யா இந்தக் கழகங்கள் - வினோபாவுக்கு எச்சரிக்கவும், அவர் 'மகுடி' ஊதி, உங்களை
மயங்க வைப்பார் என்று நமக்கு எடுத்துரைக்கவும், அவ்விதம்
படம் தீட்டினர்.
ஒரு குறிக்கோளைத் தம் இதயநாதமாகக் கொண்டவர்
எவரும், அந்த குறிக்கோளுக்கு யாராரிடமிருந்து ஆதரவு
கிடைப்பதாயினும், பெற்றாக வேண்டும் என்று எண்ணுவதும்,
அதற்காக முயற்சிப்பதும், அவர்களுடைய உள்ளம்
தூய்மையானது என்பதனையும், அவர்கள் கொண்டுள்ள
கொள்கை 'தொட்டால் சுருங்கி'யல்ல என்பதையும் எடுத்துக்
காட்டுவதாகும்.<noinclude></noinclude>
7l191q63dn92du7h6bpc0u8sql4pdq5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/13
250
644407
1938310
1938174
2026-05-29T18:49:29Z
Info-farmer
232
+ மேலடி
1938310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||3}}{{rule}}</noinclude>அம்முறையில், ஒரு கட்சிக்கோ, குறிப்பிட்ட
கூட்டத்துக்கோ, ஒரு ஜாதிக்கோ மதத்துக்கோ, என் பூதானத்
தொண்டு சொந்தமானதல்ல, அனைவருக்கும் இதிலே பங்கு
உண்டு, ஏழை அழுத கண்ணீர் துடைத்திடுவதே எம்மானுக்கு
ஆற்றும் பணி என்று எண்ணி எவரும் இதிலே ஈடுபடலாம்.
என்று வினோபா அறிவிக்கிறார்!
எதனையும் தமதாக்கிக்கொண்டு - தமக்குச் சாதகமான
தாக்கிக்கொண்டு - தமக்கு ஆதிக்கமளிக்கும் கருவியாக்கிக்
கொண்டு பிழைக்க, கொழுக்க விரும்பும் 'குணவான்கள்'
வினோபாவின் இயக்கத்தில் மற்றவர் எவரும் நுழைந்திடாமல்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, அடிகள்
யாராருடன் தொடர்புகொள்ள வேண்டுமென்று ஆவல்
தெரிவிக்கிறாரோ, அவர்களைப் 'பாம்புகள்' என்று சித்தரித்துக்
காட்டுகின்றனர்.
இனி, வினோபா, நம்மீது பார்வையைச் செலுத்தமாட்டார் - படம் போட்டுக் காட்டிவிட்டனர் என்று நான் எண்ணிக்
கொண்டு - தொலைவிலிருந்தே அவர் நடாத்திவரும் தூய
தொண்டு வெற்றிபெறுவது கண்டு மகிழலாம் என்று
தீர்மானித்தேன்.ஆனால், வினோபாவின் அன்பழைப்பு என்னை
விடாமல் துரத்திற்கு! 'பாம்பு' - என்கிறார்களே, எப்படித்தான்
இருக்கிறது பார்ப்போம் - என்று எண்ணிக்கொண்டார் போலும்.
வினோபாவைச் சந்தித்தேன். நான் பாம்பல்ல என்பதை அவர்
புரிந்துகொள்ளாமலிருந்திருக்க முடியாது!
பூஜிதரே! புண்ய புருஷரே! நீரோ பூதானம் கேட்கிறீர்! நீர்
காண விரும்பும் அந்தப் புல்லர்கள், பூதானம் தரமாட்டார்கள்,
அவர்களே காமராஜரிடம் பூதானம் கேட்டுத் தொல்லை
தருகிறார்கள் - திராவிட நாடு கேட்கிறார்கள் - எனவே,
அவர்களைச் சந்தித்து என்ன பயன் என்று வினோபாவைக்
கேட்பதுபோல, ஒரு இதழ் வினோபா, தி.மு.க. விடம் பூதானம்
கேட்பதுபோலவும், தி.மு.க. காமராஜரிடம் திராவிட நாடு தானம்
கேட்பதுபோலவும், கேலிப்படம் வெளியிட்டது.
இது கண்டும் அந்த இதயசுத்தி உள்ள பெரியவர், தமது
நோக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை; சந்திக்க வேண்டும் என்ற
தமது விருப்பத்தைத் தெரிவித்தார். வினோபாவைச் சந்தித்தேன்.<noinclude></noinclude>
8wc83ngokhc8vj5624ewhkw85w7nzcf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/14
250
644408
1938311
1937974
2026-05-29T18:49:51Z
Info-farmer
232
+ மேலடி
1938311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>4||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
7-6-56 'கிராமோதயம்' இதழில் (சர்வோதய இதழ்)
ம.பொ.சி. சந்திப்பு பற்றிய கட்டுரையில்,
வினோபா
-
"திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய
இரண்டு கழகங்களின் தலைவர்களைக்கூட சந்திக்க
விரும்புகிறேன். அவர்களுடைய ஆதரவும் பூமிதான
இயக்கத்திற்குக் கிடைக்குமென்று நம்புகிறேன்"
என்று வினோபா கூறியதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
கழிபேருவகையுடன் கண்டு பேசிடத்தக்க கண்ணியமிக்கவர்
வினோபா என்று எப்படி என்னாலே எண்ணாமலிருக்க முடியும்.
கண்டு பேசினேன்.
தயக்கத்துடன்தான் நான் சென்றேன்.
காங்கிரஸ் ஏடுகள் யாவும், வினோபாவை வாழ்த்தி
வரவேற்பதையும், அர்ச்சித்து அஞ்சலி செலுத்துவதையும், அவர்
அருளால் அஞ்ஞானம் அழியும், மெய்ஞ்ஞானம் பரவும்.
வகுப்புவாதம் ஒழியும், வர்க்கபேதம் தொலையும் என்றெல்லாம்
கூறிப் பூரிப்பதையும், அவருடைய முகத்திலே 'ஜோதி'
காண்கிறோம், கண்களிலே அருள் வடிந்திடக் காண்கிறோம்.
அவர் நடையிலே காந்தியார் காணப்படுகிறார், உடையிலே
மகரிஷிக் கோலம் தெரிகிறது என்றெல்லாம், வர்ணிப்பதையும்
கண்ட நான், ஓகோ! வினோபா மூலமாக அவர் திரட்டி வரும்
மகத்தான செல்வாக்கின் மூலமாக இவர்கள், தமது இழந்த
செல்வாக்கை மீட்டிடவும், இவர்களைக் கப்பிக்கொண்டு வரும்
இருட்டினை ஓட்டிடவும் முயற்சிக்கிறார்கள், இந்நிலையில், நாம்
குறுக்கிட்டு அவர்கள் ஆசை குலையவும், நேசம் முறியவும்
காரணமாக இருக்க வேண்டாம் என்று கருதினேன். ஆனால்
வினோபா அந்தக் காரியத்துக்காகத் தம்மை ஒப்படைத்தவரல்ல,
அவருடைய உள்ளத் தூய்மை ‘குத்தகை'ப் பொருளல்ல
என்பதைப் பூதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள
நண்பர்கள் என்னிடம் கூறினர்.
சிறப்பாக தோழர் ஜகன்னாதன் என் தயக்கம் போகப்
பெரிதும் பயன்பட்டார்.
அடக்கமும் அன்பும், ஆற்றலைக்கூட மறைத்துக் காட்டும்
பண்பும் கொண்டு, ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூதான இயக்கத்தில்
ஈடுபட்டுப் பணியாற்றி வருபவர் நண்பர் ஜகன்னாதன். இரண்டு
மூன்று ஆண்டுகளாகவே எனக்கு அறிமுகமானவர்; வாய்ப்புக்<noinclude></noinclude>
4ak1ey6apvt0pp445nnkf163al7sqwa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/15
250
644409
1938312
1937975
2026-05-29T18:50:21Z
Info-farmer
232
+ மேலடி
1938312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||5}}{{rule}}</noinclude>தொகுதி 5
கிடைக்கும் போதெல்லாம் நமது கழகத் தோழர்களிடம், பூதான
இயக்கம் பற்றிக் கலந்து பேசுபவர்; நமது பொதுச் செயலாளரிடமும்
தோழர் சம்பத்திடமும் பல முறை இப்பிரச்சினை குறித்துப்
பேசியுமிருக்கிறார். நான் வினோபாவைச் சந்தித்ததற்குப் பெரும்
காரணமாக அமைந்தவர் அவரே! அங்குச் சென்ற பிறகு
எனக்குற்ற நண்பர்கள் வேறு பலரும் அங்கு இருக்கக் கண்டு
மகிழ்ந்தேன்.
காஞ்சிபுரத்தில் சர்வோதய மாநாடு நடைபெறுகிறது
அந்தச் சமயம், வினோபாவைக் காண வேண்டும் - என்று நண்பர்
ஜகன்னாதன் கூறினார் - எனக்கும் விருப்பம் எழுந்தது.
சம்மேளனமும், நமது மாநாடும், ஏறத்தாழ ஒரு கால
அளவுக்குள்ளாகவே இருந்தது. எனவே, நான் நம்மேளனத்தில்
கலந்துகொள்ள இயலவில்லை; அது எனக்கு முதலில்
வருத்தமாகத்தான் இருந்தது. என்றாலும், சம்மேளனம் குறித்த
நடவடிக்கைகளைச் சேதிகளாகக் கண்ட பிறகு, நான்
போகாமலிருந்தது, எவ்வளவோ பேருக்கு மன நிம்மதியாக
இருந்திருக்குமல்லவா என்பதனால் மகிழ்ச்சி பிறந்தது;
சென்றிருந்தால், நான் ஓரளவு மனச்சங்கடத்தைச் சமாளித்துக்
கொண்டுதான் அங்கு இருந்திருக்க முடியும் அத்தகைய சூழ்நிலை
அங்கு உருவாக்கப்பட்டது.
மனிதன் உள்ளத்திலே பேய்க்குணம் புகுந்து, உலகம்
கெட்டுவிட்டது.
அவா புகுந்தது; அழுக்காறு குடைந்தது; பகை புகைகிறது;
பாபம் பெருகுகிறது.
சுயநலம், சுரண்டிக் கொழுத்தல், சுகபோக நாட்டம் எனும்
தீயசக்திகள், மனிதனை மிருகமாக்கிவிட்டன.
எதனையும் தன் ஆதிக்கக் கருவியாக்கிக்கொள்ளத்
துணிந்துவிட்டனர், இதனால் துன்பம் பெருகிற்று, தூய்மை
அருகிப்போய்விட்டது-
வினோபாவின் கருத்து இவை.
சம்மேளனத்துக்குத் 'தூண்களாக'க் காட்சி தந்தவர்களிலே
பலர், இத்தனைக்கும் பிறப்பிடம், இருப்பிடம்! இதை நான் அங்கு
சென்று, கண்டு, எங்ஙனம் வெளியிடாமல் இருந்திட இயலும்;
22. த.அ.க.<noinclude></noinclude>
q8r18rckgo0cq8w9j97c5axa6894i4g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/16
250
644410
1938313
1937976
2026-05-29T18:50:52Z
Info-farmer
232
+ மேலடி
1938313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>6||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>6
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வெளியிட்டிருந்தால், சபையின் வனப்பு எப்படிக் குலையாதிருக்க
முடியும்!
மனது
சென்று வந்தவர்களும், பூதான இயக்கத்திலும்,
வினோபாவின் அப்பழுக்கற்ற தொண்டிலும்
இலயித்திருப்பவர்களுமே, சர்வோதய சமமேளனத்தில் கண்ட
காட்சியைக் கண்ணீருடன் கூறுகிறார்கள்.
'புது வாழ்வு' என்றோர் இதழ் - இதோ என் எதிரில்
சேலத்திலிருந்து வெளிவரும் முற்போக்கு இதழ் - அதிலே, நான்
காண்பது, தம்பி, உன் மூலம், நாடு காணட்டும் :
"சென்ற மாதம் இறுதியில் காஞ்சிமா நகரில் 8-வது
சர்வோதய சம்மேளனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இமயத்திலிருந்து குமரிவரை, ஏன், சிலோன், ஜப்பான்,
அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளினின்றும்
ஆயிரமாயிரம் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் விஜயம்
செய்து, சம்மேளனத்தைச் சிறப்பித்தார்கள்.
ஆனால் அவர்கள் தாம் எதிர்பார்த்தபடி மன நிறைவு
கொண்ட மனதினோடு திரும்பினரா? இல்லையென்றே சொல்ல
வேண்டும். ஏன்? காங்கிரஸ் கட்சியின் கண்மூடிச் செயல், ஆளும்
கட்சியின் அநாகரீக தர்பார், நல்லவர்களின் உள்ளங்களை
யெல்லாம் வதைத்து விட்டது."
தம்பி, வினோபா பூதானம் கேட்கிறார் அவருடைய
தூய்மை கண்டு அளிக்கிறார்கள் - ஆனால் ஆளும் கட்சியோ,
அவரிடம் இரத்ததானம் கேட்கிறது! உண்மை ஊழியர்களுக்கு
வேதனை உண்டாகிறது, ஆனால் அதற்காக, ஆளும் கட்சியினர்.
இந்தப் பொன்னான வாய்ப்பையா இழந்துவிடுவார்கள்! அவர்கள்
பாபம், ஆகாவழியில் ஆட்சி நடத்துவதால், மக்களை அணுகவே
அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். அருள் நெறியினர் அண்ணல்
வினோபா என்பதற்காக ஆயிரக் கணக்கிலே அவருக்கு அஞ்சலி
செலுத்த மக்கள் வருகிறார்கள் என்று அறிந்ததும், அவர் நிழலில்
பதுங்கிக் கொண்டு, மக்களிடம் சென்று, புன்னகை செய்தும்,
புண்யவான் என்று பேசியும், மதிப்புப் பெறலாமா என்று
முயற்சிக்கிறார்கள்.
அவர்களாக, மக்களைச் சந்திக்க, எத்தனையோ திறப்பு
விழாக்கள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள் நடத்திப்<noinclude></noinclude>
9p46jarb6fbowipxe8fq8okj45es2ih
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/17
250
644411
1938314
1937977
2026-05-29T18:51:23Z
Info-farmer
232
+ மேலடி
1938314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||7}}{{rule}}</noinclude>தொகுதி 5
பார்க்கின்றனர் - அலுத்துப்போன அதிகாரிகளும், ஆயாசப்படும்
கனதனவான்களும் மட்டுமே காட்சி தருகின்றனர்- மக்களோ,
அங்காடியில் நின்றபடி கெக்கலி செய்கின்றனர். இந்த நிலை
கண்டு நொந்து போயிருப்பவர்களுக்கு, வினோபாவின்
விஜயத்தைச் சர்வரோக நிவாரணியாக்கிக்கொள்ளலாம் என்ற
அற்ப ஆசை ஏற்படுகிறது. ஆகவேதான், தம்பி,
"வினோபா பிரார்த்தனையில் விளம்பரம் பெறும் நோக்கத்
துடன் காங்கிரஸ்காரர்கள் அவர் மேடைமீது நிரம்பத் துவங்கி
விட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தங்களை
விளம்பரப்படுத்திக்கொள்வது செலவற்ற தேர்தல் வேலை என்று
கருதி விட்டார்கள்!"
என்று அந்த ஏடு எழுதுகிறது.
எனக்கு எடுத்துச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது.
இவ்வளவு கூச்சம்விட்டா, பெருந்தலைவர்கள் நடந்துகொள்
வார்களென்று தோன்றுகிறது. ஆனால், அந்த இதழ்,
திட்டவட்டமாகக் கூறுகிறது, வினோபா கூட்டத்தைத் தமது
விளம்பரத்துக்குக் காங்கிரஸ்காரர் பயன்படுத்திக்கொண்டதால்
ஏற்பட்ட அவலட்சணத்தை.
"இதனால் வினோபாவுக்கே மேடையில் இடம் இல்லை.
அவர்பாடு சங்கடமாகிவிட்டது. எனவே சர்வோதய ஊழியர்கள்
கூடி, பிரார்த்தனையின்போது, வினோபாஜி, அவரது
மொழிபெயர்ப்பாளர் ஆகியோரைத் தவிர வேறு யாரும்
மேடைமீது அமரக்கூடாது என்று முடிவு செய்தார்கள்.
ஆனால் விளம்பரத்திற்கே வாழும் காமராஜர் இதனைப்
பொருட்படுத்தாது, மேடையின்மீது வந்து ஆனந்தமாக
அமர்ந்தார்.
ஏற்கனவே செய்யப்பட்ட முடிவுக்கு மாறாக நடந்ததைக்
காண சர்வோதய ஊழியர்கள் உள்ளம் நொந்தார்கள். உத்தமத்
தோழர், ஒப்பற்ற வீரர், தமிழ்நாடு மாணவ பகுதி பூமிதானக்
கமிட்டிக் கன்வீனர் R.K.கிருஷ்ணமூர்த்தி மெத்தவும் துடித்து
காமராஜரை அணுகி, மேடையைவிட்டுக் கீழே இறங்கு என்று
கர்ஜித்தார். காமராஜர் அதனைப் பொருட்படுத்தாமல்
அலட்சியமாகப் பேசினார். முடிவில் அநீதியை அப்பால் அகற்றத்
தன்னால் முடியாது என அறிந்த கிருஷ்ணமூர்த்தி
அவ்விடத்தைவிட்டு அகன்றார்."<noinclude></noinclude>
0ctnpxkkdrpoy34kgcpi2vtglu2bx9j
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/18
250
644412
1938315
1937978
2026-05-29T18:52:02Z
Info-farmer
232
+ மேலடி
1938315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>8||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
-
தம்பி, காமராஜர் குறித்து இவ்வளவு விஷயம் வெளியிடும்
இந்த 'ஏடு'-நமது முகாம் அல்ல சர்வோதய சம்மேளனம்
வெற்றிபெறுவதற்காகப் பணியாற்றிடும் நண்பர் குழாம்
நினைவிருக்கட்டும்.
மனம் அவ்வளவு புழுங்கிடும் அளவுக்கு, சர்வோதய
சமமேளனத்தைக் காங்கிரஸ் மாநாடு ஆக்கியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் மாநாடாக மாறியதுகூட அல்ல, அந்தச்
சம்மேளனம், போலீஸ் மாநாடாகிவிட்டதே என்று துளைத்திடும்
துக்கத்தை ஏடு வெளியிடுகிறது; படித்துக் காட்டு; புனித
இடங்களை நான் பாழ்படுத்திவிடுகிறேன் என்று புகார் கூறிடும்
நண்பர்களுக்கு.
கும்
“ராஜன் பாபு வந்தாரோ இல்லையோ, சம்மேளனம், ஏன்,
காஞ்சி வட்டாரமே போலீஸ் இராஜ்யம் ஆகிவிட்டது.
ஆயிரக்கணக்கான மலபார் போலீசும் இதர போலீசும்
குவிந்துவிட்டனர். எங்கும் போலீஸ் மயம்! அது போலீஸ்
மகாநாடாக மாறிவிட்டது. எல்லோரும் சமம் என்பதை நிலை
நாட்ட எழுந்த அந்த மகாநாட்டிற்கு ராஷ்டிரபதி ராஜன்பாபு
வந்ததற்காக பல இலட்சங்கள் செலவு!
ஒரு மனிதரைக் காப்பாற்ற ஆயிரமாயிரம் போலீஸ். மழை
காரணமாக பல குடிசைகளில் நீர் நிரம்பிவிட்டதால் பல
பிரதிநிதிகள் வெட்ட வெளிகளில் தங்கினார்கள். தொண்டு
கிழங்களும், தாய்மார்களும், தரையில் புரண்டார்கள். மகரிஷி
வினோபா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்குக்கூட எளிய
குடிசைகள்தான். ஆனால் அதே சம்மேளனத்திற்கு வந்த ஒரு
மனிதர் ராஜன் பாபு இரண்டு நாட்கள் தங்கப் பத்தாயிரம் ரூபாய்
செலவில் புதியதோர் நவநாகரிக மாளிகை நிர்மாணிக்கப் பட்டது.
எத்தனையோ நூறு நூறு உள்நாடு, அயல்நாட்டு மக்கள்
வெப்பத்தைப் பொருட்படுத்தாது சம்மேளனத்தில் தங்கினார்கள்.
ஆனால் அந்த ஒரு மனிதருக்குப் பல ஆயிரம் ரூபாய் செலவில்
மித உஷ்ண அறைகள் அமைக்கப்பட்டன!
ஓரம் ஓரம் என்று போலீஸ் பொதுமக்களுக்கு தெரு ஓரச்
சாக்கடைகளைக் காட்டினர்.
பலர் சாக்கடைகளில் விழுந்தனர்.<noinclude></noinclude>
83l4yhzh8fw02o4aoxb1f0lp67d7q2e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/19
250
644413
1938316
1937979
2026-05-29T18:52:39Z
Info-farmer
232
+ மேலடி
1938316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||9}}{{rule}}</noinclude>தொகுதி 5
g
சமுதாயத்தில் மூண்டுவிட்ட சீர்கேடுகளை நீக்கச்
சம்மேளனம் கூடுகிறது - உண்மை ஊழியர்கள் உள்ளம் வெதும்பி,
அங்கு காணப்பட்ட சீர்கேடான நிலையைக்
வருந்துகிறார்கள். மேலும் எழுதுகிறது, 'புது வாழ்வு'.
கூறி
"அடுத்தது காங்கிரஸ் தலைவர் தேபர். இம்மனிதர்
வழக்கப்படி தமது சின்னத்தனத்தைக் காட்டச் சிறிதும்
தவறவில்லை. ஒரு சர்க்கஸ் கம்பெனியைப்போல் பரிவாரங்கள்
புடைசூழ வந்தார்"-
தம்பி, இவ்வளவு கொதிப்பு 'புதுவாழ்வு' இதழ்
கட்டுரையாளருக்கு ஏற்படும் விதமாகச் சூழ்நிலை இருந்தது
என்றால், நான் இங்குச் சென்றிருந்தால், மனம் என்ன பாடுபடும்
என்பதையும், புதுவாழ்வு கட்டுரையாளர் கூறுவதிலே
பத்திலொன்று நான் கூறிட நேரிட்டால் எவ்வளவு பதறிப்போய்,
பாவி! பாதகா என்று பழித்திருப்பார்கள் என்பதையும் எண்ணிப்
பார்.
"ஒன்று மட்டும் சம்மேளனத்தில் தெளிவாகிவிட்டது.
காங்கிரஸ்காரர்கள் கட்சி விளம்பரத்திற்குத்தான் பூமி தானத்தைப்
பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அது!"
உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும், சொந்தம்
கொண்டாடிக் கொண்டும் சம்மேளனத்தில் கலந்துகொண்ட
ஒருவர், அங்கு காட்சிகளைக் கண்ட பிறகு அளித்திடும் தீர்ப்பு
இது.
எனக்கு முன்கூட்டியே நிலைமை இப்படித்தான்
இருக்கும் என்று மனதில்பட்டது - ஆனால் அதனை நண்பர்
ஜகன்னாதனிடம் எடுத்துச் சொல்வது கண்ணியக் குறைவாகத்
தென்படும் என்று எண்ணினேன்.
விளம்பரம் பெறக் காங்கிரஸ்காரர்கள், வினோபாவின்
ஒளியைப் பயன்படுத்திக்கொள்வதுகூட ஒருபுறம் இருக்கட்டும் -
அதிலே அவர்கள் வெற்றி பெறப்போவதுமில்லை - வினோபா
அதனை அனுமதிக்கவும் போவதில்லை என்பது எனக்குப்
புரியத்தான் செய்கிறது - வேறோர் வேடிக்கையைப் பார், தம்பி,
வந்துள்ள பெரியவரிடம் உபதேசம் கேட்போம். உயர்நெறி
அறிவோம், உள்ளத்துக்குச் சாந்தி தேடிக்கொள்வோம், ஏறிவிட்ட
கறைகளைப் போக்கிக்கொள்வோம் என்று துளியும்<noinclude></noinclude>
k4l5x0m091gtg5xee565g93rtrxh6an
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/20
250
644414
1938317
1937980
2026-05-29T18:53:23Z
Info-farmer
232
+ மேலடி
1938317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>10||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>10
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அக்கறை காட்டாமல், காங்கிரஸ்காரர்கள், வினோபாவைத்
தூண்டிவிட்டு, நம்மைத் தாக்கச் சொல்கிறார்கள்.
இந்த அரும்பணியைத் திறம்படச் செய்ய முயன்றி
ருக்கிறார், ஆச்சாரியார்!
“ஆச்சார்ய வினோபா அவர்களே! இங்கு, தமிழ்நாட்டிலே,
நாஸ்தீகம் தலைவிரித்தாடுகிறது. அரக்கர் கூட்டம் பெருத்து
விட்டது! அதிலும் காஞ்சிபுரத்தில் அது அதிகம். தாங்கள் இதனை
ஒழிக்க வேண்டும்” - என்று, ஆச்சாரியார் பேசியிருக்கிறார். தம்பி!
எனக்குக் கோபம் வரவில்லை - சிரிப்புத்தான் வருகிறது!
ஆச்சாரியார், பாபம், மாமேதை என்று கொண்டாடப்
படுகிறார்.
ஓயாமல் பேசுகிறார், ஒய்யாரமாக எழுதுகிறார்.
இராமனை அழைக்கிறார் அரிபரந்தாமனை பஜிக்கிறார்.
ஆரிய குலத்தவரே! அஞ்சற்க! அயர்ந்துபோய் இருந்து
விடாதீர்! விழித்தெழுக! வீழ்த்துக விரோதிகளை! - என்கிறார்.
இவ்வளவும், பயன்படவில்லை - என் பாணங்களை ஏவி
ஏவிப் பார்க்கிறேன், அரக்கர் தொலையவில்லை. வினோபா
அவர்களே! தாங்கள் தமது சக்தியால், இந்த அரக்கர்களைச்
சம்ஹரிக்க வேண்டும் - என்று கேட்கும் போக்கு, சிரிப்பாகத்
தான் இருக்கிறது. எனக்கு மட்டுமா, தம்பி வினோபாகூடத்தான்
உள்ளூரச் சிரித்திருக்கிறார்!
"மெத்த அலுத்து வந்திருக்கிறாள் அத்தை!
குத்திப் புடைக்கச் சொல்லு நெல்லை"
குக்கிராமத்துப் பழமொழி கூறுவார்கள்.
என்று
வினோபா, தமிழகத்தில் பூதானத்தை வெற்றிபெறச்
செய்வதற்காக, பல்லாயிரக்கணக்கிலே 'பாத யாத்திரை'
செய்துகொண்டு வருகிறார், எவரெவர் எவ்வெவ்வகையான
உதவி தருகிறீர்கள், என் பணி, உமது பணியாகும், உத்தமப்
பணியாகும் என்று கூறி வருகிறார். வந்துள்ள அந்தப்
பெரியவருக்கு, அன்புரையும் ஆதரவும் தந்து, இன்னின்ன
வகையிலே, தாங்கள் மேற்கொண்டுள்ள மகத்தான தொண்டுக்கு<noinclude></noinclude>
b7dyjhtfmkvx56q6w2w20fxdb4ft7tz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/21
250
644415
1938318
1937981
2026-05-29T18:54:09Z
Info-farmer
232
+ மேலடி
1938318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||11}}{{rule}}</noinclude>தொகுதி 5
'நான் பேருதவிபுரிவேன் என்று கூறிடாமல், வந்ததே வந்தீர்,
தங்கள் வல்லமையைக்கொண்டு, இந்த அரக்கர் கூட்டத்தைத்
தொலைத்துக் கட்டும்' என்றா பேசுவது! எவ்வளவு இரக்கமற்ற
மனம்! இலஜ்ஜை கெட்டதனம்! நப்பாசை!
வினோபா, இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டு, சுடச்
சுடக் கொடுக்கிறார் - சரி, வந்த வேளை சரியில்லைபோலும்
என்று நொந்துகொண்டு செல்கிறார் ஆச்சாரியார்.
சம்மேளனம் கூட்டப்பட்டதற்கும், 'சம்ஹாரமூர்த்தி'
யாகும்படி வினோபாவுக்கு ஆச்சாரியார் தூபமிடுவதற்கும் என்ன
சம்பந்தம்? அதே சம்மேளனத்தில் வேறு யாரேனும்,
சம்பந்தப்படாத பொருள்பற்றிப் பேசினால் எத்தனை சலசலப்பு
ஏற்படும். அத்தகைய சூழ்நிலை காணப்பட்ட சம்மேளனக்
கூடத்திலே நான் வினோபாவைச் சந்திக்காதது, நல்லதுதான்
என்பதை நண்பர் ஜகன்னாதன்கூட இப்போது ஒப்புக்கொள்வார்
என்று எண்ணுகிறேன். நான் வினோபாவைச் சந்தித்த இடமும் -
இவ்விதமான தூபதீப நைவேத்தியங்களற்ற, தூண்டிவிடும்
தூயவர்களோ கிண்டிவிடும் கனவான்களோ இல்லாத சிற்றூர்.
தம்மனூர் எனும் இச்சிற்றூர், எங்கள் காஞ்சிபுரத்திலிருந்து
பத்து கல் தொலைவில் உள்ளது - பல காலமாகத் தண்ணீரற்றுப்
போயுள்ள பாலாறு கடந்து இங்கு செல்ல வேண்டும் - ஆறு
பர்லாங்குக்குமேல் ஆறு. சாதாரண மோட்டார் செல்லாது - ஜீப்
மோட்டாரின் துணைகொண்டுதான் ஆற்றினைக் கடக்கமுடியும்.
முன்னாள் பகலே இந்தச் சங்கடத்தை அறிந்த நண்பர்
ஜகன்னாதன், பூமிதானக் கமிட்டியாருடைய ஜீப்பை
அனுப்பிவைப்பதாகக் கூறினார்; அதன்படியே ஜீப் வந்தது;
உடன்வந்த பூதான இயக்கத் தொண்டர்கள், 'பாபா'வின்
கருத்துக்களை, குறிப்பாக ஆஸ்திக நாஸ்திகம்பற்றி அவர்
வெளியிடும் கருத்துக்களை எனக்கு எடுத்துரைத்தனர்.
நான் தம்மனூர் சென்ற வினோபாவைக் கண்டபோது,
உண்மையிலேயே, உருக்கமானதோர் காட்சியாகவே
தென்பட்டது.
அந்தத் தொகுதியின் உறுப்பினர்கூட அந்தச் சிற்றூருக்குச்
செல்வதிலே சிரமம் கொள்ளக்கூடும் - எங்கோ நெடுந்
தொலைவில் இருப்பவர் - இந்தக் குக்கிராமத்தில் வந்து தங்கி,<noinclude></noinclude>
6i1co6e9yoaohv3oi09d78mi9p25pet
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/22
250
644416
1938319
1937982
2026-05-29T18:54:57Z
Info-farmer
232
+ மேலடி
1938319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>12||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>12
23
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
மக்களைக் கண்டு பேசி, மகத்தான பணிபுரிகிறாரல்லவா,
தூய்மையான தொண்டு என்றால் இஃதன்றோ என்று எண்ணா
மலிருக்க முடியுமா! அதிலும், வினோபாவை நான் கண்டபோது
இருந்த சூழ்நிலை எனக்குப் பெரிதும் விசாரமே தந்தது.
மொகலாய சாம்ராஜ்யாதிபதிகள் கட்டிய செங்கோட்டை
யிலே கொடி பறக்கிறது.
வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் கட்டிய மாளிகையில்
வீற்றிருந்து அரசோச்சுகிறார்கள், வினோபாவின் உழைப்பினைப்
பெற்று உயர்வு அடைந்த காங்கிரஸ்காரர்கள்.
மாலை தவறாமல், தோட்டக் கச்சேரிகளும், நடன
விழாக்களும் நடக்கின்றன - டில்லியிலும், மாகாணத் தலைநகர்
களிலும்!
விருந்தும் வைபவமும் தெவிட்டும் அளவுக்கு நடைபெற்ற
வண்ணமிருக்கிறது தர்பார் நடாத்துவோருக்கு.
இங்கு, தம்மனூரில், ஒரு சிறு பஜனைக் கோவிலில்,
ஓலைப்படுதா முகப்பில் அமைக்கப்பட்ட நிலையில்,
முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்ட முதியவர்,
உட்கார்ந்துகொண்டிருக்கிறார்! அவர் காலடியில் ஏறக்குறைய
ஐம்பது இலட்சம் ஏக்கர் தான நிலம் கிடக்கிறது! ஒரு துளி
'தர்பார் மினுக்கு' இல்லை. எளிமை இனிமை தருகிறது, தூய்மை
பளிச்சிடுகிறது. இம்மட்டோ, தனிமையும் தெரியத்தான்
செய்கிறது!
நான் சில விநாடி ஏதும் பேசாமல், வினோபாவைப்
பார்த்தபடி எதிரே அமர்ந்திருந்தேன் - என்னை அறிமுகப்
படுத்திய ஜகன்னாதன், அருகே அமர்ந்தார் - பத்து இருபது
பேர்கள், உரையாடல் நடைபெறும் என்றறிந்து உடன்
அமர்ந்தனர்.
களைப்பா? சலிப்பா? மனதிலே ஆழ்ந்ததோர் விவாதமா?
அல்லது ஆழப்பதிந்துவிட்ட தன்னடக்கமா? காரணம் என்ன
இவர் முகத்திலே, கவலைக் கோடுகள் தெரிந்திட- என்று நான்
எண்ணிக்கொண்டேன். ஐம்பது இலட்சம் ஏக்கர் நிலத்தை
அவற்றிலே பயன்படாதவை இருக்கத்தான் செய்கின்றன - ஒருவர்
சர்க்காரின் துணையின்றி, சாந்தம், சீலம்
எனும்
-<noinclude></noinclude>
7vpfbhm03lh5g5vvu2kbz6x2d2djqki
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/23
250
644417
1938320
1937983
2026-05-29T18:55:41Z
Info-farmer
232
+ மேலடி
1938320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||13}}{{rule}}</noinclude>தொகுதி 5
13
அருங்குணத்தின் துணைகொண்டு மட்டுமே, தானமாகப்
பெற்றார் என்றால், அது சாமான்யமான விஷயமல்ல!! மகத்தான
வெற்றி!
குமாரிகளும் கோகிலங்களும் ஆடிப்பாட, கோலோச்சும்
கவர்னர் தலைமை தாங்க, திக்கெட்டும் சென்ற கலெக்டர்கள்
திரட்ட, பணம் ஏதேனும் ஓர் நிதிக்கு, மொத்தமாக ஒரு
பத்தாயிரம் கிடைத்துவிட்டால், 'ராஜ நடை' போட்டுக் கொண்டு
சிம்மம்போல் கர்ஜிக்கும், மந்திரிகளைப் பார்க்கிறோம் இதோ
ஓர் முதியவர் - வரப்புச் சண்டைக்குத் தலையைச் சீவிக்
கொள்ளும் அளவுக்கு உடைமை உணர்ச்சி உள்ள நாட்டிலே,
காலத்திலே - 50 இலட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று,
இத்துணை தன்னடக்கத்துடன் அமர்ந்திருக்கிறாரே என்று
ஆச்சரியப்பட்டேன்!
முனிபுங்கவர் மகரிஷி
-
என்றெல்லாம், அவரைப்
புகழ்வதாக எண்ணிக்கொண்டு அவரிடம் உறவுகொண்டாடி,
ஊராளும் வாய்ப்பினை மீண்டும் பெறத் துடிப்போர்
கூறுகின்றனர். முனிவர்களும், மகரிஷிகளும், உடைமை உணர்ச்சி
கொண்டோரிடம் 'தானம்' பெற்றிருக்கிறார்கள்- கோதானம் -
பூதானம் - சொர்ணதானம் - பலப்பல! கன்னியாதானம்
கூடத்தான்!! ஆனால் யாருக்காக? ஏழை எளியோருக்காகவா!!
இல்லை வாமன அவதாரமேகூட, மாவலியிடம் பூதானம்
பெற்றது, ஏழை எளியோருக்குப் பங்கிட்டுத்தர அல்லவே!
வினோபா, மகரிஷி அல்ல - முனிபுங்கவர் அல்ல! எனவேதான்
காட்டிலே சென்று ஊசி முனைமீது நின்று தவம் செய்து
கொண்டில்லை. கால் கடுக்கக் கடுக்க, காடுமலை வனம்
வனாந்திரங்களைக் கடந்து, ஏழைக்கு இதம் தேடுவேன்,
இயலாதாருக்கு உதவி பெறுவேன், இரும்பு இதயத்தையும் இளகச்
செய்வேன் என்று கூறிக் கொண்டு தொண்டாற்றுகிறார்.
கூப்பிட்ட குரலுக்கு பகவான் ஓடோடி வருவார் என்ற
'அற்புதம்' நடத்திக் காட்டிவிட்டு, 'தானம்' கேட்கும் மகரிஷி அல்ல
வினோபா, ஏழையின் கண்ணீரைக் காண்கிறார், அதனைத்
துடைத்திடக் காந்தியார் சமைத்தளித்த காங்கிரஸ் அந்தக்
காரியத்தைச் செய்யாமல், பதவிப் பன்னீரில் குளித்துக் களித்திடக்
காண்கிறார்; பதறிப்போய், அந்தக் கூடாரத்தில் தங்காமல்,
கோல்கொண்டோர் செய்திட மறந்த காரியத்தை குணத்தால்
சாதிக்க முயல்கிறார்.<noinclude></noinclude>
6yexlyiukm8a0hbcx8nyh26hlmxq955
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/24
250
644418
1938321
1937984
2026-05-29T18:56:27Z
Info-farmer
232
+ மேலடி
1938321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>14||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>14
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
குடி அரசுத் தலைவரிலிருந்து குட்டி மந்திரிகள் வரையிலே,
அவருக்கு நன்றாகத் தெரியும்.
அவர்களெல்லாம், என்னென்ன செய்ய வேண்டும் என்று
எடுத்துக் கூறிட அவருக்கு உரிமையும் இருக்கிறது.
எனினும்; அவர்கள் எந்த நிலைமைக்குச் சென்றுவிட்டனர்
என்பதை நன்கு அறிந்ததாலும், அவர்களைத் திருத்துவதோ தன்
வழிக்குக் கொண்டு வருவதோ இயலாத காரியம் என்று
உணருவதாலும், 'சர்வோதயம்' எனும் தனி இயக்கம் கண்டு
பணியாற்றுகிறார்.
காங்கிரஸ், இனி மக்களுக்குப் பயன்படாது என்பதைத்
திட்டவட்டமாக விளக்க ஏதேனும் ஓர் எடுத்துக்காட்டு தேவை
என்றால், நாம், தம்பி, வினோபாவின் தொண்டினைக் காட்டலாம்.
மகன், தாசில் வேலை பார்க்கிறான் - தகப்பனார் வாழைத்
தோட்டத்திலோ வயலிலோ வாட்டத்துடன் வேலை செய்கிறார்
என்றால் பொருள் என்ன புரியவில்லையா! வினோபாவிடம் நான்
கண்ட விசாரத்துக்குக் காரணம் இதுதானோ - நானறியேன்.
நண்பர் ஜகன்னாதன், என்னை அறிமுகப்படுத்தியானதும்,
பேசினோம்; நினைவிலே உள்ளபடி கீழே குறித்திருக்கிறேன்.
உரையாடலின் போது, வினோபா தமிழ் பேசுவார் என்று
நான் பெரிதும் எண்ணினேன்
அவர் இந்தியில் பேசினார்
மொழிபெயர்ப்பாளர் துணையில்தான், உரையாடல்
நடைபெற்றது.
-
வினோபா : உங்கள் கழகத்தின் நோக்கம்..?
நான்: நாங்கள், திராவிட நாடு கேட்கிறோம் - அறிவீர்களே.
வினோபா:- உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும்
சேரலாமல்லவா. உதாரணமாக நான் சேர விரும்பினால்.?
நான் :- நாங்கள், திராவிட நாடு சம்பந்தமாகத்தான் கழகம்
அமைத்திருக்கிறோம்; அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே
இயல்பாகவே. திராவிட நாட்டிலுள்ளோர்தான் உறுப்பினராகச்
சேர விரும்புவர்.
வினோபா:- திராவிட நாடு என்றால், தனி நாடாகவே வா..?<noinclude></noinclude>
lgu5xgea4okyphpvyeotysin7esds77
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/25
250
644419
1938322
1937985
2026-05-29T18:57:14Z
Info-farmer
232
+ மேலடி
1938322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||15}}{{rule}}</noinclude>தொகுதி 5
15
நான்:- ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
ஆகிய நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு,
அவைகளின் கூட்டாட்சியாகத் திராவிட நாடு ஏற்படுத்துவது...
வினோபா:- மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்?
நான்:- மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே
எழாது. தேவைப்படும்போது வெளிநாட்டு விவகாரம் குறித்து,
கலந்துபேசலாம்; கூடிப் பணியாற்றலாம்.
வினோபா :- அப்படி என்றால், தனி நாடு... அதாவது தனி
அரசு... சிலோன்போ...
நான்- ஆமாம்...
வினோபா : - பாகிஸ்தான் போல் ஆகிவிடும்...
நான் :- நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால்,
பாகிஸ்தான் போல்தான் ஆகிவிடும்...
வினோபா :- தனி நாடு என்றால் தனிப் பட்டாளம் கூட
இருக்கும்.
நான் :- ஆமாம், தனிப்படை இருக்கும்..
வினோபா : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
எல்லாம் ஒன்றாக இருக்குமா...?
நான் :- எங்களுக்கு நம்பிக்கை உண்டு - ஏனெனில் நாலு
மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை.
வினோபா :- நான் நாலு மாதம் ஆந்திரத்தில் சுற்றுப்
பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று
கூடி அரசு அமைக்க விரும்பும் எண்ணம் இருப்பதாகத்
தெரியவில்லை.
நான் :- இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு
இருக்கலாம். தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம் ஆந்திரர்கள்
தமிழர்களுடன் ஒரே அரசில் இருந்ததால், தங்கள் வளர்ச்சி
தடைப்பட்டது என்று எண்ணி கசப்பு அடைந்திருக்கும் நேரமாக
இருந்தது. தனியாகிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும்
மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு. இப்போதும் தங்களுக்கு
வளர்ச்சி இல்லை என்றால், அதற்குக் காரணம் தமிழரல்ல, மத்திய<noinclude></noinclude>
iiaomvlqns5knhgdxtl3vkmjc6edjz3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/26
250
644420
1938323
1937986
2026-05-29T18:57:44Z
Info-farmer
232
+ மேலடி
1938323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>16||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>16
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சர்க்கார்தான் என்று அறிந்துகொள்வார்கள். இப்போதே மைசூர்,
ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் ஐந்தாண்டுத் திட்டங்களில்
சரியான முறையில் தமக்குக் கிடைக்கவேண்டியது
கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார்கள்.
வினோபா:- மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்தானே
பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? நீதியாக நடந்து கொண்டால்?
நான்:- அப்படிப் பார்ப்பதைவிட இதுபோல் எண்ணக்
கேட்டுக்கொள்கிறேன். மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்
கசப்படைகிறோம் என்று கூறுவதைவிட, மத்திய சர்க்கார் என்று
ஒன்று இருந்தால், அநீதிதான் நடக்கும் என்று கொள்ள
வேண்டுகிறேன்.... மேலும் நீதியாக நடக்கக்கூடிய கடைசித்
தலைமுறையே இப்போது வடநாட்டில் உள்ளது என்று
நினைக்கிறோம். இனி வரக்கூடிய தலைமுறையில், அதிகமான
அநீதிதான் இருக்கும்.
வினோபா:- நீங்கள் நாலு மொழிப் பிரதேசத்தையும்
கூட்டாட்சியாக்கியான பிறகு உங்கள் ஆட்சியிலே அதிருப்தி
யாருக்கேனும் எந்தப் பகுதிக்கேனும் ஏற்பட்டால், என்ன
செய்வீர்கள்?
நான் :- பிரிந்துபோக உரிமை தருகிறோம்.
வினோபா :- தனி நாடு ஆகும்.
நான்: ஆகலாம்.
வினோபா :- அதாவது, அன்புடன் ஒன்றாக இருக்கலாம்,
இல்லையானால், பிரிந்து போகவேண்டியது... அதுதானே.
நான்:- ஆமய்யா! ஒன்று சேர்ந்து இருப்பது என்பது ஒரு
விஷயம் - அந்தப் பெயர் கூறிக்கொண்டு ஒன்றின்கீழ் ஒன்று என்ற
நிலைமை ஏற்படுவது பேறோர் விஷயமல்லவா.
வினோபா :- இதனை நான் புரிந்து கொண்டேன். இது
அஹிம்சா முறையில்தானே நடைபெற வேண்டும். பலாத்காரம்
கூடாதல்லவா?
நான் :- பலாத்காரம் கூடாது. பலாத்காரமென்றால், ஆயுத
பலாத்கார மட்டுமல்ல, தத்துவ மூலம் பலாத்காரம் புகுத்துவதும்
கூடாது.<noinclude></noinclude>
s4rns5xi0d4feo6q08cbtu6rwnbziep
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/27
250
644421
1938324
1937987
2026-05-29T18:58:14Z
Info-farmer
232
+ மேலடி
1938324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||17}}{{rule}}</noinclude>தொகுதி 5
வினோபா : அப்படியென்றால்.?
17
நான் :- தேச ஒற்றுமை, தேசியம் என்ற ஏதேனும்
தத்துவங்களையே கருவியாக்கிப் பலாத்காரப்படுத்துவது கூடாது.
வினோபா :- அஹிம்சைதானே முறை.
நான் :- ஆமாம்.
வினோபா :- அப்படியானால், தனி நாடு, அதிலே தனியாகப்
படையும் இருக்கும் என்றீர்? ஏன், படை?
நான் :- மற்றவர்களிடம் படை இருப்பதால், ஏற்படும்
ஆசைதான் அதற்குக் காரணம். தாங்கள் இப்போது, மகா
நாட்டிலே இந்திய சர்க்காருக்குக் கூடக் கூறியிருக்கிறீர், படை
குறைக்க. பாபு ராஜேந்திரபிரசாத் கூடக் கேட்டுக் கொண்டி
ருந்தார். பார்ப்போம், அவர்கள் படை குறைவதை
வேறொருவர் :- பாபு ராஜேந்திரபிரசாத் அவ்விதம் கூற
வில்லையே.
வினோபா :- இல்லை - நான் கூறியபோது பாபு ராஜேந்திர
பிரசாத் இருந்தாரல்லவா... சரி... இதே போல, வங்காளம்,
மராட்டியம் இவைகளெல்லாம் பிரிந்து போக விரும்பினால்
நான் :- பிரியலாம். ஆனால் அது அந்த இடத்து மக்களின்
உணர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது.
வினோபா : இப்படி சிறுசிறு நாடுகளாகிவிட்டால், சிறிய
நாடுகளைப் பெரிய நாடுகள் பிடித்து அழிக்குமல்லவா.
நான் : அப்படிக் கூறிவிடுவதற்கில்லை. சிறிய நாடுகளைப்
பெரிய நாடுகள் தாக்காதபடி தங்களைப் போன்றவர்கள்
உபதேசிக்கும் அஹிம்ஸை ஆத்ம சக்தி இவைகள் பயன்படு
மல்லவா?
வினோபா :- அரசியல் விஷயத்தில் உங்கள் எண்ணம்
அறிந்து கொண்டேன். சமுதாய சம்பந்தமாக உங்கள் கட்சிக்
கொள்கை என்ன?
தெரியுமென்று
என்பதைத்
நான்:- தங்களுக்குத் திருமூலர்
எண்ணுகிறேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன்
தான் நாங்கள் கொள்கையாக்கிக் கொள்கிறோம்.
-<noinclude></noinclude>
haqrjld1yed75ixsoxb2iedzbnhu6wc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/28
250
644422
1938325
1937988
2026-05-29T18:58:44Z
Info-farmer
232
+ மேலடி
1938325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>18||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>18
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வினோபா : பொருளாதாரத் திட்டம் என்ன?
நான் மனிதனுடைய அடிப்படைத் தேவைகளான உணவு,
உடை, குடியிருக்கும் இடம் ஆகியவை சர்க்காரால்
அனைவருக்கும் உறுதி அளிக்கப்பட வேண்டும்.
வினோபா:- அதாவது சுரண்டல் கூடாது?
நான் :- அப்படிச் சொல்வதைவிட, நான் வேறுவிதமாகக்
கூற விரும்புகிறேன். இந்த மூன்று அடிப்படைத் தேவைகளைப்
பொறுத்த தொழில்கள் இலாப நோக்கத்துக்காக நடத்தப்படக்
கூடாது.
வினோபா:- அப்படியானால், அந்தந்த கிராமத்து நிலம்,
கிராமச் சொத்தாக இருக்க வேண்டும்.
நான் :- ஆமாம் - அதிலே உழைத்துப் பெறக்கூடியது,
அந்தக் கிராம மக்களுக்குப் போதுமானதாக இல்லாவிட்டால்
சர்க்கார், தேவைப்படும் அளவு தர வேண்டும்.
வினோபா : அதிகமாக இருந்தால் சர்க்கார் எடுத்துக்
கொள்ளலாம்.
நான் :- ஆமாம்.
வினோபா:- (அரியநாயகம் என்பவரைப் பார்த்து)
பார்த்தாயா! நான் சொன்னேனே! நம் கொள்கையேதான்.
(என்னைப் பார்த்து) கட்சி முறையில், பூமிதான இயக்கத்துக்கு
என்ன செய்கிறீர்கள்?
நான் : கட்சி அடிப்படையில் நாங்கள் ஈடுபடுவதற்கு
இல்லை. சங்கடம் உண்டு எங்கள் கட்சி இதில் ஈடுபட்டால்.
அதனாலேயே வேறு சில கட்சிகளுடைய பகை, தங்கள்
இயக்கத்துக்கு ஏற்பட்டு விடக்கூடும்.
ஜகன்னாதன் : தனிப்பட்ட முறையில் கழகத் தோழர்கள்
பல இடங்களில் நமக்குத் துணை இருக்கிறார்கள்.
வினோபா :- நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன
செய்கிறீர்கள்?
நான்:- தங்கள் நல்ல நோக்கத்தை மக்களுக்குக் கூறுகிறேன்.
நல்லவர், அவரை ஏமாற்றி விடாதீர்கள் என்று கூடச் சொல்லி
வருகிறேன்.<noinclude></noinclude>
g7rdo9jtkkzvx9909o7wravsm4vaceg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/29
250
644423
1938326
1937989
2026-05-29T18:59:15Z
Info-farmer
232
+ மேலடி
1938326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||19}}{{rule}}</noinclude>தொகுதி 5
19
வினோபா :- தனிப்பட்ட முறையில் ஏதேனும் உதவி
செய்கிறீரா?
தான்:- என்னாலான உதவிகளை மக்களுக்குச் செய்து
கொண்டிருக்கிறேன்.
வினோபா :- என்னோடு பாத யாத்திரை வாருங்களேன்,
ஒரு தடவை. பழக்கம் உண்டா?
நான் :- பழக்கமில்லாமலென்ன, வருகிறேன்.
ஜெக : மறுபடியும் வாருங்கள் பார்க்க.
நான் :- அதற்கென்ன. இன்னும் ஒரு மாதம் கழித்து மறுபடி
வந்து பார்க்கிறேன்.
பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வினோபா புறப்பட்டார். நான்
அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, சில நிமிஷ நேரம், மற்ற
நண்பர்களிடம் அளவளாவிவிட்டு, ஜீப்பின் துணையால்
ஆற்றைக் கடந்து ஊர் வந்து சேர்ந்தேன். உள்ளமோ
வினோபாவின் முயற்சிபற்றியும், அதற்குத் துணை நிற்பதாகக்
கூறிடும் துதி பாடகர்களாலேயே, எந்தெந்த வகையில் குலைக்கப்
பட்டு வருகிறது என்பது பற்றியும் எண்ணிற்று, அது பற்றிப் பிறகு.
17-6-1956
அன்பன்,
Jimmynz<noinclude></noinclude>
0ul384o2i0wm51e826sdwn0zq7ypu6y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/30
250
644424
1938327
1937990
2026-05-29T18:59:45Z
Info-farmer
232
+ மேலடி
1938327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>20||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 54
தம்பி,
மின்னல் வேக மேதாவிலாசம்!
ஐந்தாண்டுத் திட்டமும் பஞ்சமும்
இலங்கையில் தமிழர் கொடுமை.
-
இப்போதெல்லாம் மிகமிக அருமையாகிவிட்டது -அத்தி
பூத்ததுபோல என்றுகூடச் சொல்லிவிடலாம் ஒரு காட்சி - நான்
சிறுவனாக இருந்தபோது கண்டிருக்கிறேன் அதனை நீ
காணவேண்டுமானால் நமது இயக்கக் கதிரொளி அதிகம் பரவாத
'பட்டி'யாகச் சென்றால் எப்போதேனும் காணலாம் தெருக்கூத்துக்
காட்சி.
என்ன அண்ணா! இது! தெருக்கூத்து இப்போது எங்கும்
நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது - அத்தி பூத்தது போல
என்கிறாயே - சதா நடக்கிறதே - என்கிறாயா தம்பி! நான், நீ
இப்போது காணும் தெருக்கூத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இப்போதுதான், ஆச்சாரியாரும் ஆதி சங்கரர் வாரிசும் பார்த்துக்
கொண்டிருக்கும்போதே காலம் கெட்டுப் போய்விட்டதே
அம்முறையில் நடைபெறும் தெருக்கூத்து நீ காண்பது;
நடத்தப்படுவது புராண நாடகமாக இருந்தால்கூட, அதிலே நாலு
சீர்திருத்தப் பாடல் பாடினால் மட்டுமே, மக்கள் ஒப்பம்
தருகிறார்கள்; நானும் அத்தகைய தெருக்கூத்துக்களைக்
காண்கிறேன், ஒவ்வோர் சமயம்.
ஒரு சமயம், தம்பி, நான் நெடுந்தொலைவிலிருந்து ஊர்
திரும்பிக்கொண்டிருந்தேன் - திருநெல்வேலிச் சீமையிலிருந்து.
நாம் அன்று வாழ்ந்து, இடையில் தாழ்ந்து, இது போது
விழிப்புற்று எதிர்காலம் ஏற்றமுடையதாக இருந்திடச் செய்வோம்<noinclude></noinclude>
ghdkm9nx2pji673a43jmagrf74luw5g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/31
250
644425
1938328
1937991
2026-05-29T19:00:14Z
Info-farmer
232
+ மேலடி
1938328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||21}}{{rule}}</noinclude>தொகுதி 5
21
என்ற சூள் உரைத்துக் கொண்டிருக்கும் 'சேதி' பற்றி, மக்களிடம்
எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன் ஒரு
குக்கிராமத்தில் கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது; யாரும்
அறியா வண்ணம் ஒருபுறம் இருந்து கொண்டு, கண்டு
களித்திடலானேன்; நல்லதங்காள் நாடகம்!!
பெற்றெடுத்த செல்வங்கள் பஞ்சத்தால் எலும்புந் தோலு
மாகப் போயிருந்த நிலையில், உத்தமி நல்லதங்காள், பிள்ளைகளை
அழைத்துக் கொண்டு தன் அண்ணனிடம் உதவிக்குப் போகும்
உருக்கமான கட்டம்; அந்தக் காட்சியைக் கிராமத்து மக்கள்
மெத்த உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர்'
கண்களைக்கூடக் கசக்கிக் கொண்டதைக் கண்டேன், தம்பி! நான்
குறிப்பிடும் இந்தக்கூத்து நடைபெற்றபோது, டில்லியில் ‘முன்ஷி
மகாப் பிரபு' உணவு மந்திரியாக இருந்தார் என்றால்,
எப்படிப்பட்ட நிலைமை அப்போது நாட்டிலே என்பதை நீயே
யூகித்துக் கொள்ளலாம்! நல்லதங்காள் நாடகத்திற்கு
இயற்கையாகவே உள்ள உருக்கம், நாட்டின் அப்போதைய
நிலைமையினால் பன்மடங்கு அதிகமாகி இருந்தது. அப்போது,
என்னைத் தூக்கி வாரிப்போடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
"உத்தமி! மெத்தக் கஷ்டப்படுகிறாயே! பஞ்சம் அப்படியா
பரவி இருக்கிறது உன் தேசத்திலே." என்று கட்டியக்காரன்
கேட்கிறான்.
பாதி பேச்சும் பாதி அழுகையுமாக நல்லதங்காள்
பேசுகிறாள்:
"ஐயா! தர்மப் பிரபு! என்னவென்று சொல்லுவேன்?
பதினான்கு வருஷமாக மழையே இல்லை! அதனாலே ஒரே
பஞ்சம், பட்டினி.”
'நெல்லே விளையவில்லையோ அம்மணி?" என்று
கட்டியக்காரன் கேட்டான்.
''ஆமாம் ஐயா!' அரிசிச் சாதத்தை, என் அருமைக்
கண்மணிகள் கண்டு மாதம் ஆறு ஆகிறது!" என்றாள் நல்ல
தங்காள்.
"அம்மணி! அரிசி கிடைக்காவிட்டால் என்ன? பருத்திக்
கொட்டை கிடைக்கவில்லையா?" என்று கேட்டானே
கட்டியக்காரன்!!<noinclude></noinclude>
0gwp7oih6mks2rdlsepls3p2ugwa3h3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/32
250
644426
1938329
1937992
2026-05-29T19:00:43Z
Info-farmer
232
+ மேலடி
1938329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>22||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>22
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
'குபீர்' என்ற சிரிப்பொலி கிளம்பிற்று.
"அப்பா! வெந்த புண்ணிலே வேல் சொருகலாமா?
பஞ்சத்தால் அடிபட்டு, பரதவித்து வருகிறேன், பச்சிளங்
குழந்தைகளைப் பார்த்தும், அரிசி இல்லாவிட்டால் என்ன,
பருத்திக் கொட்டை இல்லையா என்று கேட்டு, பரிகாசம்
செய்கிறாயே! தர்மமா?" என்று நல்லதங்காள் கேட்கிறாள்.
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி, கட்டியக்காரன்,
"அம்மா! ஏழை என்மீது கோபம்கொள்ள வேண்டாம்.
உத்தமிகளுடைய சாபத்துக்கு என்னை ஆளாக்க வேண்டாம்.
சத்தியமாக நான் பரிகாசம் செய்யவில்லை. தாயே! எங்கள்
தேசத்திலேயும் இப்போது பஞ்சம் - பசி - பட்டினி - அரிசி
கிடையாது அதற்கு இங்கே, உள்ள ஒரு மந்திரி, எங்களை
பருத்திக்கொட்டை சாப்பிடச் சொன்னார். அதைத்தான் நான்
சொன்னேன் மகராஜிமாதாவே, பரிகாசமல்ல!" என்று கூறிவிட்டுக்
காலில் விழுந்தான். மீண்டும், பெரியதோர் சிரிப்பொலி
கிளம்பிற்று.
நல்லதங்காள், கட்டியக்காரனை எழுந்திருக்கச் சொல்லி,
"அப்பா! நீ நல்லவனாக இருக்கிறாய்! உன் நாட்டிலே,
பருத்திக்கொட்டையை தின்னச் சொல்லும் பாவிகளா
மந்திரிகளாக இருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.
"
"ஆமாம் தாயே! நாங்களாகத்தான் தவமாய்த் தவமிருந்து
அப்படிப்பட்ட தயாமூர்த்திகளை மந்திரிகளாகப் பெற்றோம்"
என்றான் கட்டியக்காரன்.
"இது என்ன அநியாயமடா அப்பா! மாடு தின்னும் பருத்திக்
கொட்டையை மக்கள் தின்னட்டும் என்று சொல்கிற
மகாபாவியா உங்கள் தேசத்து மந்திரி! கடவுளே! ஏனோ
இப்படிப்பட்ட அநியாயத்தைக் கண்டும் கண்திறவாம
லிருக்கிறாய்?" என்று நல்லதங்காள் கேட்க, கட்டியக்காரன்,
'அம்மா! ஆண்டவன் என்ன செய்வாரம்மா! நாங்க
ளாகத்தான் இந்த நாசகாலர்களைத் தேடிக்கொண்டு வந்து
மந்திரிகளாக்கினோம்" என்று கூறிவிட்டு,
மாட்டுப் பொட்டியில்
ஓட்டுப் போட்டோம், மகராஜி<noinclude></noinclude>
06z6f0eys7d3fkkr8xj5nw12xvjosiz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/33
250
644427
1938330
1937993
2026-05-29T19:01:13Z
Info-farmer
232
+ மேலடி
1938330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||23}}{{rule}}</noinclude>தொகுதி 5
எங்க வயித்திலே
மண்ணைப் போட்டாங்க, மகராஜி!
என்று பாடவே ஆரம்பித்தான்.
'மக்கள், 'கரகோஷம்' சொல்லி முடியாது.
23
தம்பி ! நீ, இத்தகைய கூத்துக்களைக் காண்கிறாய்,
இப்போதெல்லாம். ஜாதி பேதம் கூடாது; அது ஆரியர் வகுத்த
சூது! என்று வள்ளியிடம் முருகன் பாடுகிறார், "தேவலோகத்தி
லேயே, எங்கப்பா நாரதப் பாவி! இருந்து தொலையேன்.
இங்கேதான், கலகமூட்டி, காரியத்தைக் கெடுத்துக் குட்டிச்
சுவராக்க, உங்க ஆளுங்க, ஊருக்கு ஒரு பத்து உச்சிக் குடுமியாவது
இருக்குதே!" என்று நாரதரிடம் நையாண்டி பேசுகிறான்
கட்டியக்காரன்! காலம் கெட்டுப் போச்சுது - என்று ஆச்சாரியார்
இதனால்தான் பாவம், கை பிசைந்து கொள்கிறார்!!
நான் குறிப்பிடும் தெருக்கூத்து - அசல் புராணம்!!
பகுத்தறிவு அதிகமாகப் பரவாத காலத்து கூத்து.
அப்படிப்பட்ட கூத்துக்களில், பரமாத்மாவைத் தரிசிக்க
வேண்டும், 'சாலோக சாமீப சாரூப சாயுச்ய' பதவியைப்
பெறவேண்டும், காமக் குரோதாதிகளை விட்டொழித்து,
கர்மவினைகளை அறுத்தொழித்து, பரமபதம் சேர வேண்டும்,
அதற்கு என்ன வழி? என்ன மார்க்கம்? என்று அறியாமல்,
திகைத்துத் திண்டாடிக் கிடப்பார் ஒரு தேசத்து 'ராஜா'!
திடீரென்று ஒரு நாள், யாராவது ஒரு மகரிஷி அவர்முன்
தோன்றுவார். உடனே மன்னர், அடியற்ற நெடும் பனைபோல்
அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி, "மாமுனியே! மாதவரே!
இந்தப் பாவியேன் கடைத்தேறும் மார்க்கம்தனை அருளுவீரே!”
என்று கெஞ்சுவான். உடனே மனம் இளகி, மகரிஷி, மன்னனை
அருகே அழைத்து, "குழந்தாய்! இதோ நான் அருளும் இந்த
மஹா மந்திரத்தை, நீ ஜெபித்துக் கொண்டிருப்பாயானால்,
உனக்குச் சகலமும் சித்திக்கும்" என்று கூறி, அவன் காதருகே,
இரண்டோர் விநாடி உதடசைப்பார்! அவர் உதடசைக்கும்
போதே, மன்னன், முகத்தை மலரச் செய்துகொண்டு, கண்களை
மூடியபடி, 'ஆஹாஹாரம்' செய்வான். இரண்டோர்
விநாடிகளிலே 'மஹாமந்திர' உபதேசம் முடிந்துவிடும். மன்னன்
மற்றோர் முறை மகரிஷியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிவிட்டு,
"தன்யனானேன்! தன்யனானேன்! இது நாள்வரையில்,<noinclude></noinclude>
tleomfj1dl5uuzp5e5077nua6sx0bf7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/34
250
644428
1938331
1937994
2026-05-29T19:01:43Z
Info-farmer
232
+ மேலடி
1938331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>24||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>24
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இதனை அறியாது மாயாப் பிரபஞ்சத்தில் உழன்று கிடந்தேன்,
பாவியேன்! இந்தக் கடையேனுக்கு அருள்பாலித்தீரே
கருணாமூர்த்தி! உமது கருணையே கருணை!" என்று போற்றி
விட்டு,
மாதவ பூஜிதரே! உம்
மலரடிதனை நிதம்
பதமுடன் தொழுவேன்,
மாதவ பூஜிதரே!
என்று பாடுவான்! காட்சி முடிவு பெறும்; மக்கள் காணக்
கிடைக்காத காட்சி என்று கூறிக் களிப்படைவர். நான் சிறுவனாக
இருக்கும்போது, இத்தகைய காட்சிகள் நிரம்பியதுதான் “கூத்து”
நாடாளும் பிரச்சினை பற்றிப் பேசாமல், நாடகமாடும்
பிரச்சினை குறித்துக் கூற வந்துவிட்டாயே, என்ன அண்ணா!
என்று கேட்டுவிடாதே, தம்பி, உன் அண்ணனே ஒரு
கூத்தாடிதான்!! நாடாள்வோரின் மூலம் கிடைக்கும் நன்மைகளை
விடச் சற்று அதிகமாகவே நாடகமாடிகள் மூலம் மக்களுக்குக்
கிடைக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன்.
மேலும், தம்பி, இந்த நாடகம் பற்றிக் குறிப்பிடுவதும்
நாடாள்வோர் பற்றிய பிரச்சினையை விளக்கத்தான்!
மதி குறைந்து நிதி மிகுந்திருந்த பழைய மன்னனிடம்
மந்திரம் கால், மதி முக்கால் படைத்த மகரிஷி, இரண்டோர்
விநாடி உதடசைத்து 'மஹா மந்திரம்' உபதேசிப்பாரே, தெருக்
கூத்திலே, அதுபோல, 'நறுக்கென்று' நாலே நிமிஷம் பேசி, மக்கள்
மனதிலே மூண்டு கிடக்கும் துக்கத்தைத் துடைத்து, கோபத்தைப்
போக்கி, சந்தேகத்தை நீக்கி, தெளிவினைத் தந்து, தேச பக்தியை
ஊட்டி, தமது கட்சியின் கீர்த்தியினை நிலைநாட்டி, மாற்றுக்
கட்சியினரை ஓட்டி வருகிறார், நமது மதியூக முதலமைச்சர்
காமராஜர்! அவருடைய மின்னல் வேக மேதாவிலாசம், எனக்கு,
நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த தெருக்கூத்துக் காட்சியை
நினைவுபடுத்தியது. அதைத்தான் உனக்கு நான் சொன்னேன். நான்
வேறு என்ன தம்பி சொல்ல முடியும். வேதமும் உபநிஷத்துமா
சொல்ல முடியும்!!
ஒரே நாளில் பதினைந்து கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
காமராஜர்!<noinclude></noinclude>
prb3w1j4oiurn4xsty6b5xrzcuz77wn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/35
250
644429
1938332
1937995
2026-05-29T19:02:14Z
Info-farmer
232
+ மேலடி
1938332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||25}}{{rule}}</noinclude>தொகுதி 5
25
யாராரோ, என்னைப் பேசத் தெரியாதவர், கல்லுப்
பிள்ளையார் என்றெல்லாம் கேலி பேசினார்களே, இதோ
பாருங்கள் என் திறமையை, மின்னல் வேகத்தில் மேதா
விலாசத்தைக் காட்டுகிறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினவர்
ஒரே நாளில் 15-கூட்டங்களிலே பேசித் தீர்த்துவிட்டார்! மக்களும்
கேட்டுத் தொலைத்தார்கள்!
ஒரே நாளில் 15 கூட்டங்கள்! தம்பி! நான் ஐந்து நாட்கள்
சுற்றி விட்டு கணக்குப் பார்க்கிறேன் - திகைக்கிறேன்.
15. ராமநாதபுரம், பரமக்குடி
16. வில்லிபுத்தூர், தளவாய்புரம்
17. சாத்தூர், விருதுநகர்
18. அருப்புக்கோட்டை
19. சின்னமனூர்
இவ்வளவுதான் முடிந்தது!! ஐந்து நாட்களில் எட்டே கூட்டங்கள்!
செச்சே! எனக்கே வெட்கமாக இருக்கிறது! ஒரே நாளில் 15
கூட்டங்களிலே பேசிய அந்த 'மேதை' எங்கே, ஐந்து நாட்கள்
சுற்றியும் எட்டு கூட்டங்களுக்கு மேல் பேச முடியாமலுள்ள உன்
அண்ணன் எங்கே! மின்னல் வேக மேதா விலாசமாக அல்லவா
இருக்கிறது, அவருடைய அருஞ்செயல்!!
ஆனால் தம்பி, அவரால் ஒரே நாளில் 15 கூட்டங்க
ளென்ன-அதிகாரிகள் தம் ஆயாசத்தைத் தாங்கிக் கொள்ளக்
கூடுமானால் இன்னும் ஒரு பத்து கூட்டங்களிலே கூடப் பேசுவார்!
மகரிஷி 'மஹாமந்திரத்தை' உபதேசிப்பது போலத்தானே!
நம்மைப்போல, அடிவயிறு வலிக்க, காரணங்களை
விளக்கவேண்டிய தொல்லை அவருக்கு ஏது? வரலாறு பேச
வேண்டுமா! பூகோளம் காட்டப்போகிறாரா! இலக்கியம் குறித்து
எடுத்தியம்பப் போகிறாரா? வாதிடப் போகிறாரா?
பைத்தியக்காரர் நாம், இவைகளைச் செய்கிறோம்; அவர்,
நறுக்கென்று நாலே வார்த்தை பேசுகிறார் 'மஹாமந்திரம்'
உச்சரிப்பதுபோல - மக்கள் உடனே தெளிவு பெற்று, என்னே
இவர்தம் திறமை! ஏன் இத்தனை காலமாக இதனை ஒளிய
வைத்துக்கொண்டிருந்தார் என்று கொண்டாடு வதாக, அவர்
கருதுகிறார்!
கொப்பம்பட்டியிலும் சரி, கொடுமுடியிலும் சரி,
பொள்ளாச்சியிலும் சரி, போடியிலும் சரி, அவர் கூறுவது என்ன?<noinclude></noinclude>
tuq6ibqvpg7xxf7ctgwknti149snat6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/36
250
644430
1938333
1937996
2026-05-29T19:02:44Z
Info-farmer
232
+ மேலடி
1938333
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>26||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>26
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எதிர்க் கட்சிகளை நம்பாதே!
திராவிட நாடு என்பது பைத்தியக்காரத்தனம்.
வடநாடு தென்னாடு என்றெல்லாம் பேசக்கூடாது.
வடக்கு ஒன்றும் கெடுதி செய்யவில்லை.
காங்கிரஸ் நிறைய நன்மை செய்கிறது.
ஏழை பணக்காரன் என்றெல்லாம் பேதம் பேசக்கூடாது.
பணக்காரன் இலாபம் சம்பாதிக்கிறான்; சம்பாதிப்பதால்
என்ன? வரி போட்டு, வாரி எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வளவுதான்!
பதினைந்து என்ன, மூன்று பதினைந்துகூடப் பேசலாமே!
இவைகளை விளக்க, இவைகளுக்குக் காரணம் காட்ட,
ஆதாரம் கூற, மறுப்போரின் வாதங்களுக்குப் பதில் கூற, அவசியம்
இருந்தால்தானே, நேரம் பிடிக்கும் திறமையும் வேறு
தேவைப்படும்!
-
கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய்,
அண்ணன் எழுதிய கடிதம் எங்கே? என்று பேசுவதிலே
தொல்லை என்ன இருக்கிறது! ஒரு நாளில் பதினைந்து
ஒய்யாரமாகப் பேசிவிட்டு வரலாமே! பேசுகிறார்!
காரணம் கேட்போர், ஆதாரம் தேடுவோர், வரலாற்றினைக்
காட்டு என்போர், என் 'கூட்டத்திலே' இருந்தால் தானே, நான்
அவைபற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் - நான்
பேசும் கூட்டங்கள் எப்படிப்பட்டவை, அதிலே கலந்து
கொள்வோர், யாரார் தெரியுமல்லவா? என்றுகூட அவர்
கேட்டுவிடக்கூடும். ஏனெனில், அவருக்கு வேகமாக வளருகிறது
கோபம்!
கலெக்டரும், அவர் தயவினைத் தேடும் கனவானும், போலீஸ்
அதிகாரியும் அவர் தயவின்றி அறுவடைக்குச் செல்ல முடியாத
மிராசுதாரும், கிராமத் திருப்பணியாளர்களும் அவர்களுடைய
உதவியைத் தேடித்திரியும் “காண்ட்ராக்டர்களும்" -கூடி நிற்கும்
அந்த மாமன்றத்துக்கு இந்த மின்னல் வேக மேதாவிலாசம்
போதும் - என்பதை தம்பி! நீ ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.
-<noinclude></noinclude>
1w8rf5s9ggla01wpq3ltjz2uqrk221k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/37
250
644431
1938334
1937997
2026-05-29T19:03:14Z
Info-farmer
232
+ மேலடி
1938334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||27}}{{rule}}</noinclude>தொகுதி 5
27
இவர்களுக்கெல்லாம், எந்தப் பிரச்சினையிலே சந்தேகம்
எழப்போகிறது - முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க!*
உண்மையைச் சொல்வதானால், தம்பி இவர்களுக்குப் 'பிரச்சினை'
ஏது? அப்படியே ஏதாவது தனிப்பட்ட விஷயமான பிரச்சினை
இருந்தாலும், பொதுக் கூட்டத்திலே எடுத்துக் கூறத் தக்கதாகவா
இருக்க முடியும்! எனவேதான் முதலமைச்சர் மின்னல் வேகத்தில்
தம் மேதாவிலாசத்தைக் காட்டிவிட்டு, கோட்டைக்கு வந்து
கொலுவீற்றிருக்கிறார்!
வறுமை கொட்டுகிறது
பொறு! பொறு!
வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது?
இரு! இரு!
அகவிலையால் கஷ்டப்படுகிறோம்!
ஆமாம்! ஆமாம்! விலை குறையும், சீக்கிரத்தில்.
பஞ்ச நிலைமை இன்னும் நீடிக்கிறது!
ஐந்தாண்டுத் திட்டம் பஞ்சத்தை ஓட்டிவிடும்.
இவ்வளவு போதாதா! இதையாவது சொல்கிறாரே!
இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்ட
மாகத் திகழ்கிறது. நடு நிலைமையுடன் இந்தியாவின் சரித்திரத்தை
ஆராய்ந்தோர் அனைவரும் இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர்.
சீதோஷ்ண நிலை, மண் வளம், பொருளுற்பத்தி, மக்களின் பழக்க
வழக்கங்கள், பேசும் மொழிகள், முதலியன யாவும்
இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு விதமாக
இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும்
ஒவ்வொரு இனத்தினர் வாழ்கின்றனர். அந்த இனங்கள்
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, நாகரிகம், சரித்திரம்
ஆகியவைகள், இருந்து வருகின்றன. இங்ஙனம் பல நாட்டுப்
பண்புகள் அமைந்திருப்பதனாலேயே இந்தியாவை ஒரு
உபகண்டமென்று சொல்ல வேண்டி இருக்கிறது.
மேலும், இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்து
பார்க்குங்கால் மேற்சொன்ன நாடுகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி
அரசாங்கங்கள் நடந்துவந்திருப்பதாகவும் தெரிகிறது.<noinclude></noinclude>
cfs9ofd4b97yb6jlbvy9pywntrh6cjf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/38
250
644432
1938335
1937998
2026-05-29T19:03:43Z
Info-farmer
232
+ மேலடி
1938335
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>28||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>28
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரே அரசாங்கத்தை
நிலைக்கச் செய்வதும், இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தைப்
பரப்புவதும் ஓரளவு முடிந்தது என்பது உண்மைதான். ஆனால்
அவர்கள் யாருடைய நன்மைக்காக அப்படிச் செய்தார்கள்?
நமக்காக அல்ல.
இந்தியா முழுவதையும் ஒரே ஆட்சியின்கீழ் வைத்து
இவ்வளவு காலம் பிரிட்டிஷாரால் ஆள முடிந்ததற்குக் காரணம்
அவர்களது ஆயுத பலமும், பிரித்தாளும் தந்திர புத்தியுமேயாகும்.
இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும்
எதைக்கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விஷயமே. ஒரே
மொழி, ஒரே கலாச்சாரம், ஆகியவைகளை உடையோரைத் தனி
இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை
அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை.
இதன்படி பார்த்தால், இந்தியாவில். தமிழர், ஆந்திரர், கேரளர்,
கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர்
போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும்
இருக்கின்றன.
இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர்
தயவுமின்றி, தனி அரசு புரியக் கூடிய அளவுக்கு, மக்கள் தொகை,
பொருள் வளம், நிலவளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக, மொழிப்பற்று, இனப்பற்று
களுக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டில் தேசியம் வளர்ந்து வந்தது.
அதே வழக்கம்தான் இன்றும் நீடித்து வருகிறது. ஆனால் இனியும்
நீடிக்கக் கூடாது; நீடிக்க விடவும் முடியாது.
ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெறப்
போராடிய காங்கிரஸ்வாதிகள், பெற்ற சுதந்திரத்தைப் பிற
இனத்தவரிடமிருந்து பிரித்து வாங்குவதற்குப் பின்வாங்குவது
தமிழினத்துக்கு நன்மை செய்வதல்ல
ஏகாதிபத்தியச் சுரண்டலிலிருந்து இந்தியா விடுபடுவது
போல் வடநாட்டாரின் சுரண்டலிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை
பெற வேண்டும் என்பதே தமிழரின் பொருளாதாரக் கொள்கை.
வர்த்தகத் துறையில் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற
உரிமைகள் அனைத்தும் பம்பாய்த் துறைமுகத்தோடு நின்று
விட்டன.<noinclude></noinclude>
1kk6jn6karx6z68dsplitgqcmp4danl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/39
250
644433
1938336
1937999
2026-05-29T19:04:14Z
Info-farmer
232
+ மேலடி
1938336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||29}}{{rule}}</noinclude>தொகுதி 5
29
தம்பி! திராவிடத்திலே, 'திராவிடம்' என்பதைக் கற்பனை
என்று கூறி வருவோரே, இந்த அளவுக்குக் கூறிட நேரிட்டது.
நாம், இந்தக் கருத்துகளுக்கு, வரலாற்றுச் சான்றுகளையும்,
இலக்கிய ஆதாரங்களையும் எடுத்தியம்புகிறோம். வெள்ளை
ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு துரைத்தனம் நடத்தத்
தொடங்கிய வடநாட்டு ஏகாதிபத்தியம், நம் நாட்டினைத் தமது
வேட்டைக்காடு ஆக்கிக்கொண்டதற்குப் புள்ளி விவரம்
காட்டுகிறோம்; அவ்வப்போது காங்கிரஸ் தலைவர்களே கூட
மனம் புழுங்கிய நிலையில், வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது
என்பதுபற்றிக் குமுறுவதை எடுத்துக் காட்டுகிறோம், ஐந்தாண்டு
திட்டம் ஒரு ஓரவஞ்சனைத் திட்டம் என்பதற்குக் காங்கிரஸ்
ஏடுகளே தரும் கருத்துக்களை எடுத்து மக்களிடம் வழங்குகிறோம்
இவ்வளவையும் காமராஜர், தமது மின்னல் வேக மேதாவிலா
சத்தின் துணைகொண்டு, ஒரே நாளில், 15 கூட்டங்கள் நடத்தி
ஒழித்துவிடுகிறார். இஃதன்றோ ஆற்றல்! இவரன்றோ
முதலமைச்சர்!
மக்கள் என்ன எண்ணுகிறார்கள்?
திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்பதற்கும்,
வடநாட்டு ஆதிக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது என்பதற்கும்,
பணக்காரர் கொட்டம் வளர்ந்து வருகிறது, பாமரர்
பராரியாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதற்கும் காமராஜர்
“அதெல்லாம் இல்லை! அதெல்லாம் தப்பு!" என்பதன்றி, தக்க
வேறு சமாதானமோ, காரணம் காட்டி மறுப்போ
கூறக்காணோமே - என்று மக்கள் எண்ணிக்கொள்ள மாட்டார்
களா? என்று நீ கேட்பது, தெரிகிறது தம்பி! மக்கள், அப்படித்தான்
எண்ணிக்கொள்வார்கள்; எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால்
காமராஜரின் மின்னல் வேக மேதாவிலாசத்தைக் கேட்டுக்
கொண்டிருந்தவர்கள் மனம் குமுறும் நிலையில் உள்ள
மக்களல்ல; வறுமையால் கொட்டப்படும் ஏழைகளல்ல;
பழையகோட்டை பட்டக்காரரும், பழனிச்சாமி கவுண்டரும்,
சேனாபதியும், மகாலிங்கமும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்கள் அகம்பாவத்தின் விலை அறிவார்களேயன்றி,
ஆழாக்குக்கும் உழக்குக்குமா அலைந்து திரிபவர்கள்! அவர்கள்,
முதலமைச்சரைக் கண்டனர்; தம்மை அவர் களிப்புடன் கண்டார்
என்று அறிந்து மகிழ்ந்தனர்; வேறொன்றும் அறியார், பாபம்!<noinclude></noinclude>
dir61fzu2nn94k454iwkthpydati4xl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/40
250
644434
1938337
1938000
2026-05-29T19:04:47Z
Info-farmer
232
+ மேலடி
1938337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>30||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>30
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நாட்டிலே கொதித்தெழும் நிலைமையினைப்பற்றி அவர்கட்கு
என்ன கவலை? முன்பு அவர்கள் காங்கிரஸ் எதிரிகள், இப்போது
'நண்பர்கள்! முன்பு, காமராஜர் அவர்களைக் 'கடுவிஷம்' என்றார்,
இப்போது சுவைக்கிறார்; அவர்கள் இந்த 'உயர்வு' கண்டு உளம்
பூரித்துக் கிடக்கும்போது, ஒரு நாளில் பதினைந்து என்ன,
நாற்பத்தைந்து கூட்டங்களில் கூடக் காமராஜர் தமது மேதா
விலாசத்தைக் காட்டலாமே!
ஒரே நாளில் பதினைந்து இடங்களிலே, முதலமைச்சர்,
மின்னல் வேகத்தில் தம் மேதாவிலாசத்தைக் காட்டிக்
கொண்டிருந்தார்; இலங்கைத் தீவில் ஒரே நாளில் 25
பிணங்களைக் கண்டெடுத்தனர்! தமிழரின் பிணங்களடா தம்பி,
'தமிழரின் பிணங்கள்! யார் பெற்ற மக்களோ, எத்தனை மக்களைத்
தவிக்கவிட்டுச் சென்றனரோ? வெட்டப்பட்டனரோ,
குத்தப்பட்டனரோ, வெந்தழலில் தள்ளப்பட்டனரோ, வெறியரின்
தாக்குதலுக்குப் பலியாகி, உயிர் இழந்த உத்தமர்களின் பிணங்கள்
சிங்களத் தீவினிலே தலைவிரித்தாடும் செருக்குக்கு இறையான
செந்தமிழ்த் தோழர்தம் உடலங்கள், அழுகிக் கிடக்கின்றன.
கண்டெடுத்தவை இருபத்து ஐந்து, கணக்குக்கு வராதவை
எத்துணையோ! கண்ணீர் சிந்தி என்ன பயன்? காட்டாட்சி
நடக்கிறது அங்கே, இங்கே மின்னல் வேகத்தில் மேதா
விலாசத்தைக் காட்டுகிறார் தமிழர் - பச்சைத் தமிழர்!
சுட்டுத் தள்ளுகிறார்கள்
வெட்டிக் கொல்லுகிறார்கள்
துரத்தித் தாக்குகிறார்கள்
கொள்ளை அடிக்கிறார்கள்
பெண்களையும் மானபங்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில், அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டி
ருக்கிறது; அவதி, காட்டுத் தீயெனக் கிளம்பிவிட்டிருக்கிறது,
ஆயிரம் 'கோவா' நடக்கிறது அங்கு! கடலுக்கு அப்பால்; எமது
தாயகம் இருக்கிறது. காமராஜர் என்றோ தமிழர்
கோலோச்சுகிறார், இந்தப் பேயகத்துச் செயலைக் கேட்டு அவர்
சீறி எழுவார், சிங்கள வெறியைக் கண்டிப்பார் என்றெல்லாம்
அங்கே தமிழர்கள், அந்தோ பரிதாபம், எண்ணிக்கொள்ளு
கிறார்கள், இங்கே மின்னல் வேக மேதாவிலாசம் நடாத்தி<noinclude></noinclude>
k1jhvg9s47rtm1f3v7ij2grx6piu7bk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/41
250
644435
1938338
1938001
2026-05-29T19:05:19Z
Info-farmer
232
+ மேலடி
1938338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||31}}{{rule}}</noinclude>தொகுதி 5
31
கனதனவான்களிடம், கன்னல் மொழி பேசிக் காலந் தள்ளுகிறார்,
காமராஜர், கனம்!
திருமாவளவன் சிங்களம் வென்றான், அங்கு பிடிபட்ட
வரை ஈண்டுக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டினான்
என்கின்றனர், புலவர் பெருமக்கள்! அதோ, சிங்களத் தீவிலே,
செந்நீர் ஆறாக ஓடுகிறது. கண்ணீர் பொழிகின்றனர், காவிரியைத்
தமது என்று உரிமை கொண்டாடும் தமிழ் இனத்தவர்.
கோவா கொடுமையைக் கண்டிக்க, 'நா' இருந்தது; தமிழன்
தாக்கப்படுகிறான், வாயடைத்துக் கிடக்கின்றனர்.
வகையற்றோர் ஆள்கின்றனர்; வேற்றுச் சீமையிலே நம்மவர்
மாள்கின்றனர்! கொன்று குவிக்கப்படுகிறார்கள், நம் குலத்தவர்;
கோலோச்சும் கோமான், முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்கட்ட
'பழையகோட்டை'களை நாடுகிறார் - பதவி மகுடி ஊதுகிறார்!
"கதறுகின்றாள் தமிழ் அன்னை. அந்தக் கூக்குரல்
உலகெங்கும் உள்ள தமிழர்களின் காதைத் துளைக்கிறது. ஆனால்
அவர்கள் என்ன செய்ய முடியும்? சென்னை இராஜ்ய முதல்
மந்திரி தமிழர் காமராஜ் உள்ள திசையை அவர்கள்
நோக்குகிறார்கள். தமிழ் அன்னையின் கதறல் அவர் காதில்
விழவில்லையே" - என்று பதறிக் கேட்கிறது, 'சுதந்திரம்'. எப்படி
ஐயா, விழும்!
"இந்த வழியாகத்தானே பிணம் வரும்; வரட்டும், நான்,
கலந்து கொள்கிறேன்" என்று கூறவில்லையா, இரத்தக் கண்ணீரில்
- குட்டம் பிடித்துப் பிறகு அலையும் மோகன்!
நான் ஆள் பிடிக்கும் வேலையில் அலைந்து திரிகிறேன்.
தி.மு.க.வைத் தீர்த்துக்கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டு,
வேலையில் இறங்கிவிட்டேன். ஆச்சாரியார் கைவலுக்கிறதா என்
கரம் வலுக்கிறதா என்று பார்த்துவிட நான் "கோதா'வில்
இறங்கிவிட்டேன். இந்த நேரத்தில், இலங்கையாம், இருபத்து
ஐந்து தமிழ்ப் பிணங்களாம். செச்சே! சமயமறியாமல் தொல்லை
தருகிறார்களே, சமூகத் துரோகிகள்! - என்றுகூட அவர் சலித்துக்
கொள்ளக்கூடும்! நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் துணிந்து
தம் மேதாவிலாசத்தைக் காட்ட மின்னல் வேகத்தில்
புறப்பட்டிருக்கிறார்! ஒரே நாளில் 15!! இருபத்து ஐந்து<noinclude></noinclude>
ctbwczk0q3imgqyxpzb26gkk3u2f2jx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/42
250
644436
1938339
1938002
2026-05-29T19:05:52Z
Info-farmer
232
+ மேலடி
1938339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>32||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>32
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பிணங்களாம்!! தமிழர் பிணங்களாம்! அங்குதான் எத்தனை
எத்தனையோ இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாமே, ஒரு
இருபத்து ஐந்துபேர் பிணமாகிவிட்டால் என்ன, குடியா
முழுகிவிடும்? - ஒரு முதலமைச்சர் - தமிழர் - பச்சைத் தமிழர் -
தம் மேதா விலாசத்தை மின்னல் வேகத்தில்
காட்டிக்கொண்டிருக்கும் போது, கதறி, பதறி, இலங்கையில்
தமிழர் இம்சிக்கப்படுகிறார்கள் என்கிறீர்களே, எவ்வளவு
கேவலமான, கேடு கெட்ட, தேசத் துரோக புத்தி ஐயா
உங்களுக்கெல்லாம்? என்று கேட்க, காமராஜரிடம் சீடர்கள்
இருக்கிறார்கள்! மின்னல் வேக மேதா விலாசத்தை
இரசிக்கிறார்கள் - பலனும் பெறுகிறார்கள்.
24-6-1956
அன்பன்,
அறைது<noinclude></noinclude>
8mox7fhr6v8nls8r1elqhv4jpfo5fo5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/43
250
644437
1938340
1938003
2026-05-29T19:06:27Z
Info-farmer
232
+ மேலடி
1938340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||33}}{{rule}}</noinclude>கடிதம் : 55
தம்பி,
டமாஸ்கஸ் முதல்....
நேரு பண்டிதரின் சுற்றுலா
மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில்
விருந்து - நாகநாடு பிரச்சினை.
மலாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக்
கொண்டிருந்தார் - இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில்
ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஆறேழு
ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் 'மலாய்
நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு
மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும்
கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்'
என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து
பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.
இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது?
திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று
கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது
என்றார்!
கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும்
என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே
இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக்
கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர்
இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய
உள்ளத்துடன், 'எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது'
என்றார்.<noinclude></noinclude>
my548d79lh9objk7hmnryfzugk5ahfs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/44
250
644438
1938341
1938004
2026-05-29T19:07:05Z
Info-farmer
232
+ மேலடி
1938341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>34||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude><noinclude></noinclude>
jk0sslnnazavw5fgadh2pyixp2jzcn9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/45
250
644439
1938342
1938005
2026-05-29T19:07:42Z
Info-farmer
232
+ மேலடி
1938342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||35}}{{rule}}</noinclude>தொகுதி 5
35
கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி
என்கின்றனர், அந்த அழகு நகரை!
-
-
அந்த நகரில் டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர்
விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம்
உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல்
அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ!
விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக்
கிடைக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான
வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு!
எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்!
எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே நமக்கென்ன இங்கு
பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம்
காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு
எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி
இருக்கிறதென்றால்; நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சி
னையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர்
பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள்
களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை
எடுத்துக்கொள்க" என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்!
டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று
அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும்
பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து
களிப்படைந்திருப்பர்!
“வயது என்ன?"
"நூறு.”
"நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன்
இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள
மாட்டார்களா? உனக்கென்ன வந்தது?
"அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதை
யுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப்
பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக
வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு,
எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும்<noinclude></noinclude>
p53ipf4d0o1r4ah6hecmhujmtkdyrzl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/46
250
644440
1938343
1938006
2026-05-29T19:08:17Z
Info-farmer
232
+ மேலடி
1938343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>36||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>36
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான்
இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு
என்று! இதுவா நியாயம்..."
"உம்!'சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும்
பேசுவாய்... சரி.. உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம்.
வேறென்ன. இந்த வயதிலே, 'ஜெயில்' வாசமா என்று எண்ணும்
போது எனக்குத் துக்கம்.. வேறென்ன.?"
“பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப்
போவது, நான். உனக்கேன் துக்கம்?"
"மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது.
இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப்
போகிறது, சொல்லேன் கேட்போம்."
-
"நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம்
தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி,
எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன்.
படுகிழமாயிற்றே நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே நீ
ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா
கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண
வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று இனி நான் தேடிப்
பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ
வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட
வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக,
உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக்
கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த
நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள்
எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச்
சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால்
மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டி ருக்கிறோம், நாமுண்டு
நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு
கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது
என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு
வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள்.
விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்!
மகனே! அதற்காகத் தானடா, நான். இந்த வயதிலே சிறை
செல்கிறேன்."<noinclude></noinclude>
g3umukq5j94av5ewh43bpi9n0vreib0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/47
250
644441
1938344
1938007
2026-05-29T19:08:54Z
Info-farmer
232
+ மேலடி
1938344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||37}}{{rule}}</noinclude>தொகுதி 5
37
மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல்
நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி
பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும்
கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த
மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல்
நடைபெற்றிருக்கத்தானே வேண்டும்.
டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது!
நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை
செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின்
ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ்
அறிந்திராது.
துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும்
தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது!
டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில்
மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர்
செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள
அலுவல்களிலே ஒன்று
சாப்பிடுவதாம், குபோ மகாராணியாருடன் விருந்து
என்று கொண்டாடப்படும்
அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள்
கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப்
போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே
உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே
உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர்
கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான
மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும்.
தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக்
கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும்
செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர,
அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்"
அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக்
கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால்,
டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம்,
நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு
சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ்
விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!
23. த.அ.க.<noinclude></noinclude>
oulwsaw7dp0dmfc7jbhyt4kk6zbpqqk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/48
250
644442
1938345
1938008
2026-05-29T19:09:30Z
Info-farmer
232
+ மேலடி
1938345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>38||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>38
-
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஏதன்ஸ் நகரம், உலக வரலாற்று ஏடு படித்திடுவோர்க்
கெல்லாம், இனிப்பூட்டும் பெயர் - எழிலோவியமாகப்
பன்னெடுங் காலத்துக்கு முன்பே திகழ்ந்ததோர் நகரம் - அதன்
நெடுஞ்சாலைகளிலே, உலகை வென்ற வீரர்கள் உலவி
இருக்கிறார்கள் - அதன் அங்காடியிலே, அவனி எங்கணுமிருந்து
பண்டங்களைக் கொண்டுவந்து குவித்து வாணிபம் நடாத்தியோர்
வாழ்ந்திருக்கின்றனர் - அதன் குன்றுகளிலே நின்று காவியம்
புனைந்தனர், மலைச் சரிவுகளிலே குருதி கொட்டிச் சுதந்திரத்தை
வளர்த்தனர் - ஏதன்ஸ் ஏற்புடைய எண்ணங்கட்கெல்லாம்
பிறப்பிடமாக இருந்திருக்கிறது, பல்வேறு துறைகளிலே
வித்தகரானோர் வாழ்ந்திருந்த சிறப்பிடம் ஏதன்ஸ்! அங்கும்
சென்றார் நேரு பண்டிதர்! எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கும்
அவர் உள்ளத்தில் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம்.
அந்த எழிலூரில், நேருவுக்கு விருந்தும் உபசாரமும் கிடைத்தது;
பிரமுகர்கள் பரிவுடன் பேசினர்; பண்டிதர், அந்நகர் வளர்த்து
நானிலமெங்கணும் பரப்பிய பண்பாடு பற்றிப் பேசியிருப்பார்!
ஏதன்ஸ் நகரில் இற்றை நாளில், ஏக்கம் குடிபுகுந்திருக்கிறது.
தாயகத்துடன் சேரத்துடிக்கிறது, சைரப்ஸ் தீவு! அதனைத் தமது
ஆதிக்கத்திலே வைத்துக்கொண்டு அடக்குமுறை மூலம் அந்த
ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பிரிட்டன்.
அங்கல்லவா செல்கிறார் நேரு பண்டிதர்! அழைக்கப்பட்டுச்
செல்கிறார் மதிப்பளிக்கப் பட்டுள்ள மாபெருந் தலைவர்.
அவரிடம் நமது குறையினைக் கூறுவோம்; உரிமைவேட்கை
மிகுதியால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு
வெற்றியும் பெற்றவரல்லவா பண்டிதர், அவர் அறிவார் உரிமைப்
பிரச்சினை உயிரினும் மேலானது என்பதனை, அவரிடம் நாம்
நமது உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் விடுதலை
ஆர்வத்தைக் கட்டினால் போதும். இலண்டனில் சிறிதளவு
அமைச்சர்களிடம் எடுத்து இயம்புவார், வாதாடுவார்.
என்றெல்லாம் எண்ணிக் கொண்ட ஏதன்ஸ் நகரத்தார், நேரு
பண்டிதரை எதிர் கொண்டழைத்து உபசரித்து, விருந்து வைபவம்
நடாத்தி, வீரரே! தீரரே! என்று அர்ச்சித்து உபசரித்திருக்கின்றனர்.
நேரு பண்டிதர், அகங்குழைந்துதான் போயிருந்திருப்பார்! அகில
முழுதும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ஏதன்ஸ் நகரம்,
சாம்ராஜ்யங்கள் பலவற்றினைத் தன் சுட்டு விரல் காட்டி
நடாத்திச் சென்ற ஏதன்ஸ் நகரமல்லவா "உதவி" கேட்கிறது
உள்ளம் - பூரித்துத்தானே போகும்!
-<noinclude></noinclude>
a0abjenkz4r088tu49emxvuhvyaslw7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/49
250
644443
1938346
1938009
2026-05-29T19:10:09Z
Info-farmer
232
+ மேலடி
1938346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||39}}{{rule}}</noinclude>தொகுதி 5
39
சைப்ரஸ், சின்னஞ் சிறு தீவுதானே சுண்டைக்காய்
அளவுள்ளது - எங்கள் பாரத தேசத்திலே ஒரு தாலுக்கா அளவு
இருக்கும், இதற்காக ஏன் இத்தனை கொதிப்பு, கொந்தளிப்பு?
என்று கேட்டாரா? கேட்பாரா?
சைப்ரஸ், கிரேக்கத்துடன் சேர விழைகிறது; தாயைச் சேய்
அழைக்கிறது; அந்த பந்தமும் பாசமும், உரிமை உணர்ச்சியும்
படைகொண்டு அழித்திடப் போமா? பாவிகள் ஏனோ இதனை
அறிய மறுக்கின்றனர்? என்று பேசுகிறார்; ஏகாதிபத்திய
முறையினைச் சாடுகிறார்; இது கேட்டு, ஏதன்ஸ் நகரப்
பிரமுகர்கள், இவரன்றோ! உரிமையின் அருமைதனை அறிந்தவர்!
விடுதலைக் கிளர்ச்சியின் மேம்பாட்டினை உணர்ந்த உத்தமர்
இவரன்றோ! மனுச் செய்தோம், அசட்டை காட்டினர்,
மன்றாடினோம், மமதை பொழிந்தனர்; கண்ணீர் பொழிந்தோம்;
கைகொட்டிச் சிரித்தனர்; கிளர்ச்சியில் ஈடுபட்டோம்,
சுட்டுத்தள்ளுகின்றனர்; இந்த வெறிச் செயலைக் கண்டிக்க,
எங்கோ ஓர் கோடியில் உள்ள நாடு, ஏற்றம் பெறாதார் உள்ள
நாடு, வெள்ளையருக்கு வேட்டைக்காடு என்றெல்லாம்
இகழ்ந்துரைக்கப்பட்டு வந்த இந்தியாவிலிருந்து வந்துள்ள நேரு
பண்டிதருக்கு நெஞ்சு உரமும் நேர்மைத் திறனும் இருந்திடக்
காண்கிறோம்; இத்தகைய கருத்து வளமும் கருணை உள்ளமும்
இவருக்கு இருப்பதனாலன்றோ, இவரை மனிதருள் மாணிக்கம்
என்று புகழ்கின்றனர் என்று பாராட்டியிருப்பர். ஏதன்ஸ் நகரமே
நேரு, நேரு! என்று புகழுரையைச் சொரிந்திருக்கும்.
சரண் அடைந்தால் உயிர் தப்பலாம்!
இல்லையேல் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்!!
தாக்கீது, பறக்கிறது, பட்டிதொட்டிகளிலெல்லாம்!
பிடிபட்டனர், சுடப்பட்டனர்; தாக்கப்பட்டது தகர்க்கப்பட்டது;
என்று மக்களில் ஒரு பிரிவினர் பீதியுடன் பேசுகின்றனர்.
நீங்களும், உங்கள் அடக்குமுறையும்! - என்று கேலி பேசியபடி
சிலர் குன்றேறிக் கூவுகின்றனர், அதோ, அதோ! என்று
காட்டியபடி படை வீரர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்; அந்த
வீரர்களோ எந்தப் பிலத்திலே நுழைந்தனரோ, எந்தக் கணவாயில்
பதுங்கினரோ தெரியவில்லை, படைவீரர்கள் கால் கடுக்கக் கடுக்க
நடந்து சென்றதுதான் மிச்சம் என்று ஆயாசப் பட்டபடி,
வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.<noinclude></noinclude>
sljlz54e00un9yzij3t08o1bbmmoknm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/50
250
644444
1938347
1938010
2026-05-29T19:10:46Z
Info-farmer
232
+ மேலடி
1938347
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>40||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>40
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
முற்றுகையிட்டு முறியடிப்போம்!
படைகளைக் குவிப்போம் பகையினை முடிப்போம்.
என்று சீறி எழுகிறது உத்தரவு! படைத்தலைவர்கள் தூக்கிச்
செல்லப்படுகின்றனர்; அதிகாரிகள் திக்குத் தெரியாத இடத்திலே
கொண்டுபோய் விடப்படுகின்றனர்; காட்டிக் கொடுப்போர்
வெட்டித் தள்ளப்படுகின்றனர்; பேதமும் பிளவும் மூட்டுவோர்
எச்சரிக்கப்படுகின்றனர்; இது என்ன களம்? இவர்கள் நடத்தும்
போர் இவ்வளவு 'மாயசக்தி' வாய்ந்ததாக இருக்கிறதே;
பீரங்கிக்கும் பெரும் படைக்கும், டாங்கிக்கும் விமானத்துக்கும்
இவர்கள் அஞ்சுவதாகக் காணோமே, திடீரென்று
கிளம்புகிறார்கள், திணற அடிக்கிறார்கள்; திருப்பித் தாக்கத்
தயாராகித் தேடிப் பார்த்தாலோ, ஒரு ஆளும் தென்படக்
காணோம், இவர்களை எங்ஙனம் அடக்க முடியும்; துரைத்
தனமோ இவர்களை அழித்தேயாக வேண்டும் என்று உத்தரவு
பிறப்பித்துவிட்டது, நாம் என்ன செய்வது? காஷ்மீர் களம்
இதனைவிட ஆயிரம் மடங்குமேல்! நிச்சயமாக!
என்று
பெருமூச்சுடன் பேசுகின்றனர் பட்டாளத்துப் பெரிய ஆசாமிகள்.
தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலகக்காரரின் கோட்டைகள் தாக்கப்படுகின்றன.
புரட்சி படைகள் சின்னாபின்னமாகின்றன.
கலகத் தலைவர்களை மக்கள் கண்டிக்கின்றனர்.
நிலைமை வேகமாகச் சீர்திருந்தி வருகிறது.
கலகக்காரரின் ஆவேசம் குலைந்துவிட்டது.
-
இவ்விதமாகவெல்லாம் துரைத்தனம் அறிக்கைமேல்
அறிக்கைவிட்டு, தன் பிரதாபம் கெட்டுவிடாமல் பார்த்துக்
கொள்ளும் வேலையை வேறு கவனித்துக்கொள்ள வேண்டி
நேரிட்டுவிட்டது.
எப்படி இருக்கிறது நிலைமை?
இன்னமும் கலகம் ஒழியவில்லையா?
என்று வெளி நாடுகளிலிருந்தெல்லாம் கேட்கிறார்கள்.
சிறு சுயநலக் கும்பல் - கொள்ளைக் கூட்டம்?<noinclude></noinclude>
kuu1zj5wtikdr5a1a5prwjn990agvlf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/51
250
644446
1938348
1938012
2026-05-29T19:11:19Z
Info-farmer
232
+ மேலடி
1938348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||41}}{{rule}}</noinclude>தொகுதி 5
41
என்று எந்த எதிர்ப்பாளர்களைப்பற்றி ஏசிப் பேசினரோ, அந்த
எதிர்ப்பாளர்களை அடக்க, ஒடுக்க, படைகள் சென்றும்
வெற்றிகிட்டாமலிருக்கும் நிலைமை இருப்பது தெரிந்தால்,
துரைத்தனத்துக்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்! எனவே
கலகக்காரர்களிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது; தலைவனின்
வலது கரம்போலிருந்தவனே விலகி தலைவனின் தகாத
போக்கைக் கண்டிருக்கிறான் : ஊர் மக்களெல்லாம் கூடி, இனி
எமக்கு இந்தத் தலைவனே வேண்டாம் என்று உறுதியுடன் கூறி
விட்டனர்; ஆதரிப்பாரற்று, அடவியில் பதுங்கியும் அருவியில்
மூழ்கியும் அலைந்து திரியும் கலகத் தலைவன், நாளையோ
மறுநாளோ சரண் அடையப்போகிறான்' - என்று 'பிரசாரம்'
செய்து பார்த்தனர். மக்கள் நம்ப மறுத்தனர்; வெளி நாடுகள்,
கண் சிமிட்டின.
எல்லாம் நாகநாடு நிலைமை!
சைப்ரஸ் தீவு, கிரீசுக்குத்தான் சொந்தம்; தாயகத்துடன் தீவு
சேர்ந்திட விழைவதைத் தடுப்பது தகாது; தேசியக் கிளர்ச்சியை
ஒடுக்க, அடக்குமுறை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம்;
உரிமைக்காகப் போரிடும் உத்தமர்களைத் தூக்கிலிடு கிறார்கள்,
சுட்டுத் தள்ளுகிறார்கள், சிறையில் தள்ளிச் சித்திரவதை
செய்கிறார்கள், பாதிரியாயினும் பள்ளி மாணவனாயினும்,
விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது தெரிந்தால், பிடித்திழுத்துச்
சென்று பேயாட்டம் நடத்துகிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்
என்று அறியும்போது என் உள்ளம் அனலிடு மெழுகாகிறது,
கண்களில் கனலும் புனலும் சுரக்கிறது என்று கனிவுடன் பேசிடும்
நேரு பண்டிதருடைய ஆட்சியிலேதான், பன்னெடுங்காலமாக,
சாம்ராஜ்யாதிபதிகளும் சாம்ராட்டுகளும் டில்லியில் அரசோச்சிய
காலத்திலும், தனி அரசு செலுத்திக் கொண்டு வந்த நாக நாடு,
இன்று டில்லியிடம் அடிமைப்பட மறுக்கிறது, விடுதலைப் போர்
நடத்துகிறது. ஏதன்ஸ் நகர், இதனை அறியாது.
சைப்ரஸ் தீவுக்கு உரிமை வழங்குவதுதான் நியாயம் என்று
பேசும் நேரு, சுதந்திரம் கேட்கிற நாக நாட்டின்மீது படைகளை
ஏவி இருக்கிறார் என்பதை அறியாது! நேரு பேசுவதைத்தான்,
ஏதன்ஸ் கேட்க முடிகிறது, நேருவின் பீரங்கிகள், நாக நாட்டுக்
குன்றுகளைப் பிளந்திடும் சத்தத்தையும் துப்பாக்கிகள்<noinclude></noinclude>
gxs98gclyzp77gfz9cjp2vn4gsq2nvj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/52
250
644447
1938349
1938013
2026-05-29T19:12:00Z
Info-farmer
232
+ மேலடி
1938349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>42||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>42
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நாகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடும் சத்தத்தையும் கேட்டிட
முடியவில்லை; வாய்ப்பு இல்லை! இது தெரியும் நேருவுக்கு
எனவே நாக நாட்டை நசுக்கிக் கொண்டிருக்கும் கோலத்தை
மறைத்துக்கொண்டு, "அந்தோ! என்ன அநியாயம்! விடுதலை
கோரும் சைப்ரஸ்மீது குண்டு பொழிகின்றனரே கொடியவர்கள்'
என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கிக் காட்டுகிறார்;
ஏதன்ஸ், "மனிதருள் மாணிக்கமே! மகாத்மாவின் வாரிசே!" என்று
வாழ்த்துகிறது, ஏதன்ஸில் என் வேலை முடிந்தது; இனிச் செல்ல
வேண்டிய இடம் நோக்கி, விமானத்தைக் கிளப்பு என்று
களிப்புடன் கூறுகிறார் நேரு பண்டிதர்.
நாமும் சென்று பார்ப்போமே, தம்பி! ஆனால், நேருவின்
ஆட்சியிலே உரிமைகள் அழிக்கப்படுகின்றன, மொழியும்
கலையும் நசுக்கப்படுகின்றன என்று மட்டும் கூறிவிடாதே
புருவத்தை நெரிப்பார், போக்கிரிகளே! பாருங்கள் உங்கள்
கொட்டத்தை அடக்குகிறேன்! - என்று மிரட்டுவார் - இரத்தக்
கரை படிந்த கரமடா, தம்பி, ஈவு இரக்கமற்ற மனம்!
அதோ, பண்டாரநாயகா அதைத் தெரிந்தவர் போலல்லவா
சிரிக்கிறார். பாரத தேசம் இமயம் முதல் குமரிவரையில்!
இலங்கைக்கு ஒப்பிட்டால் - ஏ! அப்பா! பெரிய நாடுகளைக்
கண்டு சிறிய நாடுகள் கிலிகொள்ளுவது என்றால், இலங்கை
இதற்குள் நடுநடுங்கிப் போயிருக்கும், ஆனால் இலங்கைப் பிரதமர்
பண்டாரநாயகாவைப் பார், கெம்பீரமாக, இலண்டனில்
உலவுகிறார்.
"இலங்கை இனிக் குடியரசு நாடு!
இலங்கையில் பிரிட்டிஷ் தளம் இருக்கக் கூடாது!!
என்று முழக்கமிடுகிறார் - அங்கேயே.
-
பிரிட்டிஷ் சிங்கத்தை, அதன் குகையில் நுழைந்தே, பிடரி
பிடித்துக் குலுக்குவேன் என்று காலஞ்சென்ற சத்தியமூர்த்தி
கூறுவார்! பண்டாரநாயகா இலண்டனிலேயே, பிரிட்டிஷ்
பிடியை உடைத்தெறியப் போகிறேன் என்று முழக்கமிடுவது,
அபாரமான வீரமென்று நான் கூறவில்லை - அதிலும் அந்தச்
சிங்கம் பல்போன நிலையில் இருக்கிறது! ஆனால் நேரு
பண்டிதரை, நேருக்கு நேராகச் சந்தித்த துணிவு இருக்கிறதே, அது
உண்மையாகவே ஆச்சரியப்படத்தக்கதுதான்!<noinclude></noinclude>
ppf1xkksipgsl64uzewu92ot38o0pc6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/53
250
644448
1938350
1938014
2026-05-29T19:12:41Z
Info-farmer
232
+ மேலடி
1938350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||43}}{{rule}}</noinclude>தொகுதி 5
43
என்ன காரியம் செய்துவிட்டு, சீமை வந்திருக்கிறார்.
தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, இலண்டன்
வந்திருக்கிறார்.
சித்திரவதைக்கு ஆளான தமிழ் மக்களுடைய கண்ணீர்
உலரக்கூட இல்லை, நேரு பண்டிதரைச் சந்திக்கிறார்.
நேரு பண்டிதர் எனக்கு நண்பர் என்றல்லவா கூறிக்
கொள்கிறார் - எனவே கண்டதும் இரு தலைவர்களும் கனிவு
ஒழுகத்தான் பேசிக்கொள்வர்.
"மெத்தச் சிரமம் தங்களுக்கு... நீண்ட பயணம்”
'ஆமாம்! என்ன செய்வது? ஈடன் ரொம்பத் தொல்லை
தருகிறார்!"
"தங்களைக் கண்டால், என்ன பேசுவது, தங்கள் பஞ்சசீலம்
பாரெல்லாம் பரவி வருகிறதே! நாட்டோவும் சீட்டோவும்
கேட்பாரற்றுப் போய்விட்டனவே! இனி நமது கதி என்ன?
இனியும் எதற்காக அணுகுண்டு என்று பண்டிதர் கேட்டு
விட்டால் என்ன பதில் அளிப்பது என்று எண்ணி எண்ணி, அந்தத்
திகிலாலேயே, ஐசளோவர், பாபம், படுத்த படுக்கையாகிவிட்டார்!"
"நாசர் வேறு, கெய்ரோவில் வந்து தங்கியாக வேண்டும்.
என்று பிடிவாதம் செய்கிறார்."
"ஆமாம்! இதற்கெல்லாம் எப்படி உடம்பு இடங்கொடுக்
கிறது?”
"மனம்தான் காரணம்!"
"மனமென்றால் அது என்ன சாமான்யமானதா! மார்க்ஸ்
செய்த தவறுகளையே கண்டறியும் வளம் நிரம்பியதல்லவா!"
"நான், மனவளம்தான் உலகின் உண்மையான செல்வம்
என்று கூறுவேன்,"
"சந்தேகமென்ன! பண்டிதரே! பம்பாய் விஷயமாக, என்ன
“ரகளை” தீர்ந்தபாடில்லையே!"
"ஆமாம், நான் பரிதாபப்படடு, பயல்களை ஏதோ
பேசட்டும் என்று விட்டுவைத்திருந்தேன். அதுகள் இப்போது
தலையை விரித்துக்கொண்டு ஆடுகின்றன. செச்சே! இனி<noinclude></noinclude>
7yz7dr0nk905v96hdj3ex833tzr6j5u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/54
250
644449
1938351
1938015
2026-05-29T19:13:17Z
Info-farmer
232
+ மேலடி
1938351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>44||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>44
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இதனைத் துளியும் அனுமதிக்கக் கூடாது என்று, பலாத்காரத்தை
ஒடுக்கியே தீரவேண்டும், இதிலே ஈவு, இரக்கம், பரிவு, பாசம்,
தத்துவம் இவைகளைப்பற்றி எண்ணிக் குழப்ப மடையக் கூடாது,
உறுதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டேன்."
"அதுதான் முறை! ஈவு இரக்கம் என்று இதோபதேசம்
பேசுவது நல்லதுதான். ஆனால் பலாத்காரத்தை எப்படி
அனுமதிக்க முடியும்? ஒழித்துக்கட்ட வேண்டியதுதான்.
எத்தனைபேர் பிணமானாலும் கலங்கவோ, கவலைப்படவோ
கூடாது - பலாத்காரத்தை அழித்துத் தீரவேண்டும் ஜனநாயகக்
கடமைகளிலே முக்கியமானதாயிற்றே, தங்களுக்கா தெரியாது.
ஆனால், சுயராஜ்யக் கிளர்ச்சிக் காலத்திலே, உரிமைபற்றிப்
பேசியதை எல்லாம் இப்போதும் எண்ணிக் கொண்டு, தங்கள்
தேசத்தவர் சிலர், தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள்."
"மட்டந் தட்டிக்கொண்டு வருகிறேன். புறப்படுவதற்கு
முன்பு சொல்லிவிட்டுத்தான் வந்தேன், எலெக்ஷன் முறையையே
மாற்றிவிட வேண்டும் என்று. 'ஓட்டு' ஒன்று இருக்கிறது
என்பதாலே தலைகால் தெரியாமல் குதிக்கின்றன."
"ஆமாமாம்! மொழிச் சண்டையைப் பாருங்களேன்."
"வெறி அளவுக்குச் செல்கிறது..."
"அந்த வெறியைச் சமாளிக்க, பண்டிதரே! மெத்தச்
சிரமப்பட வேண்டி இருக்கிறது."
"வெளிநாட்டுக்காரர் தூண்டிவிடுகிறார்கள்..."
"அதேதான் இலங்கையிலும், வெளிநாட்டுக்காரர்தான்
தமிழர்களை தூண்டிவிடுகிறார்கள்”
"நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?"
"ஏன், சென்னை சர்க்கார் ஏதாவது கேட்டதா?
"அதெல்லாம் இல்லை. பொதுவாக உலகப் பிரச்சினை
களிலே அது ஒன்று என்பதால் கேட்கிறேன்."
"நிலைமை கட்டுக்கு எப்போதோ அடங்கிவிட்டது. வெட்டி
வீழ்த்தி விட்டோம் - குழி தோண்டிப் புதைத்து விட்டோம்
தவறான வழி சென்ற ஜனங்களை"
"தமிழர்களிடம் மெத்த மனக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்."<noinclude></noinclude>
i36vrj1d4bal60dq9n5ecsd8oi257er
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/55
250
644450
1938352
1938016
2026-05-29T19:13:54Z
Info-farmer
232
+ மேலடி
1938352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||45}}{{rule}}</noinclude>தொகுதி 5
45
"அப்படித்தான் பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான்
சொன்னேன், போங்களடா புரியாத பேர்வழிகளே! நேரு
பண்டிதருக்கு நிலைமை தெரியாதா என்ன? பஞ்சாபிலும்
மராட்டியத்திலும், நாக நாட்டிலும், பிற இடத்திலும், பலாத்காரம்
கண்டதும், பண்டிதர், படையையே அனுப்பி
அடக்கினவராயிற்றே அவருக்கு ஆட்சிப் பொறுப்பும்,
அதிலுள்ள சிக்கலும் தெரியாதா? அவர் இதனைத் தமிழர்களுக்கு
எடுத்து விளக்குவார் என்று கூறினேன்.”
தம்பி, பண்டாரநாயகா இதுபோல் வாதாட வாய்ப்பு
இருக்கிறது - நேரு பண்டிதரின் நடவடிக்கையே அந்த வாய்ப்பை
அளிக்கிறது என்ற துணிவு இருக்கவேதான், தமிழ் இரத்தம் படிந்த
கரத்தைக் கழுவிடவும் முயற்சிக்காமல், இலண்டன் மாநாடு
சென்றிருக்கிறார்.
தட்டிக் கேட்கும் துணிவும் பண்டிதருக்குக் கிடையாது
பண்பும் பட்டுப்போய் விட்டது.
எதைக் கேட்டால், எதைச் சுட்டிக் காட்டுவார்களோ என்ற
பயம், பிய்த்துத் தின்கிறது அவரை, பாபம்!
உரிமையை மறுக்கலாமா, சத்யாக்கிரகத்தை அடக்குமுறை
கொண்டு அடக்க முற்படுவது அறமாமா? மக்களின்
இதயநாதமெனத் தகும் மொழி, கலை, ஆகியவற்றினை
அழித்தொழிக்கும் செயல் ஆகுமா, அடுக்குமா? - என்று எதைப்
பண்டிதர் எவரிடம் கேட்டாலும், எவருக்கும், என்ன
பதிலளிப்பது என்ற கலக்கம் ஏற்படக் காரணம் இல்லையே.
பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, சென்னை, நாக நாடு.
என்று நீண்டதோர் பட்டியலைக் காட்டியல்லவா அவர்களால்
பேச முடிகிறது! எனவேதான் பண்டிதரின் சுற்றுப் பயணம்
பெரும்பாலும் விருந்துமயமாகக் காணப்படுகின்றதே யன்றி,
விவாதம், நியாயம் காணப் பேசுதல், தன் நாட்டு மக்களைப் பிற
நாட்டார் இழிவாகவும் இம்சையுடனும் நடத்துவதுபற்றிக்
கொதித்தெழுந்து கேட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும்
ஈடுபட இயலவில்லை. டமாஸ்கஸிலிருந்து இலண்டன் வரையில்,
தலைநகர்களிலே விருந்து வைபவங்கள், சுவையான உபசாரப்
பேச்சுக்கள், ஆங்காங்கு உள்ள உரிமைப் பிரச்சினைகளுக்குப்
பேராதரவு காட்டும் போக்கு, இவ்வளவுடன் முடிந்து விடுகிறது.<noinclude></noinclude>
sshi6w6e5dzjijzkimejr68588837gu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/56
250
644451
1938353
1938017
2026-05-29T19:14:31Z
Info-farmer
232
+ மேலடி
1938353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>46||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>46
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இலண்டன் செல்கிறார்-செல்லுமிடத்தில், தமிழரைக்
கொடுமை செய்யும் பண்டாரநாயகாவைக் காண்பார்,
கொடுமையைக் கைவிடு, இல்லையேல் என் கொற்றம் சீறி எழும்
என்று எச்சரிக்கை விடுப்பார், ஆப்பிரிக்க மனு ஸ்ட்ரிடம்
வருவார், அவருக்கு நிறவேறி தலைக்கேறியிருப்பது தெரியும்
பண்டிதருக்கு. எனவே அதனைக் கண்டிப்பார், பாகிஸ்தான்
பிரதமரைக் காண்பார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பரிகாரம்
தேடுவார் - என்றெல்லாம் பாழும் மனம் எண்ணுகிறது, ஆனால்
அவரோ, பாருக்கெல்லாம் நல்லவராகப் பார்க்கிறார். படுகொலை
செய்பவனையும். தோலிருக்கச் சுளை விழுங்குபவனையும்
தோழனாகக் கொண்டு, தொல்லை நிரம்பிய உலகுக்கு நான்
சொல்லிவருவது ஒன்றுதான். அதுதான் பஞ்ச சீலம் - அதை நான்
இரங்கூனில் சொன்னேன், பீகிங்கில் சொன்னேன், பாரிசில்
பேசினேன், நியூயார்க்கில் எடுத்துரைத்தேன், மாஸ்கோவில்
சொன்னேன், பெல்கிரேடில் பேசினேன், இங்கும் சொல்கிறேன்,
என் தேசத்திலும் சொல்லுவேன் என்று பேசிவிட்டு,
பாராட்டுரையைப் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்புகிறார்
மீண்டும் மடகாஸ்கர் செல்லப் போகும் 'சேதி'யை
மன்னார்குடிக்கு வந்து கூறுவார்.
-
மக்கள் பட்டினிகிடப்பர், வறுமை கொட்டும், வேலை
யில்லாத் திண்டாட்டம் வாட்டும்.
அகவிலை தாக்கும், உரிமை பறிபோகும்,
அவிழ்த்து விடப்படும்.
வடநாடு கொழுக்கும், திராவிடம் தேயும்.
க்குமுறை
ஐயோ! - என்று சொன்னால் ஆஹா! தேசத் துரோகி!-
என்று கொக்கரிப்பர். இதற்காகவா எமக்கு ஒரு நேரு? என்று
கேட்டாலோ. பிடி சாபம் என்று மிரட்டுவர்! பொல்லாத
காலமடா தம்பி. மிகப் பொல்லாத காலம்! ஆனால் பொழுது
புலரத்தான் போகிறது! அதுவும் உன் ஆற்றலால்தான்.
அதுவரையில், அவர் டமாஸ்கஸ் செல்லட்டும், ஏதன்ஸ்
காணட்டும், இலண்டனில் விருந்து பெறட்டும் -நீ மட்டும் தம்பி,
நாட்டு மக்களிடம் பண்டிதரின் பரிபாலனத்திலே நெளிந்து
கிடக்கும் அவலட்சணத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு
ஓயாமல் கூறு நம்ம காமராஜர் கோபித்தாலும்
-<noinclude></noinclude>
02mzu5rpfgnwpq85l60kqbvewz2pj3d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/57
250
644452
1938354
1938018
2026-05-29T19:15:07Z
Info-farmer
232
+ மேலடி
1938354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||47}}{{rule}}</noinclude>தொகுதி 5
47
கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும்
தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக!
என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது
நிச்சயம் புலரும்.
1-7-1956
அன்பன்,
Jimmynz<noinclude></noinclude>
qajzxr57ji2g1b98fz4my1lo4og6l58
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/58
250
644453
1938355
1938019
2026-05-29T19:15:43Z
Info-farmer
232
+ மேலடி
1938355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>48||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 56
தம்பி!
மாமியார் வீட்டில்...
தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் டில்லியும்
தட்சிணப் பிரதேசம் - வடநாட்டார் தலைமை.
மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பிய
மாப்பிள்ளை கதை தெரியுமா உனக்கு. கலியாண நாட்களிலே,
கிராமத்துப் பெரியவர்கள் யாராவது கிடைத்தால் கேட்டுப் பார்,
சொல்லுவார்கள், சுவையாக இருக்கும்.
பொதுவாகவே, மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டிலே
மதிப்புப் பெறவேண்டும் என்பதிலே ஒரு அலாதியான ஆசை
உண்டு; தன் வீட்டிலே அந்த மதிப்பு இல்லாமற்போனாலும்
பரவாயில்லை, மாமியார் வீட்டிலே மதிப்புக் கிடைக்க வேண்டும்
என்பதிலே மிகுந்த அக்கறைகொள்வான். நீண்ட காலமாகவே
இருந்துவரும் ஒரு வேடிக்கையான சுபாவம் - பழக்கம் - முறை
கவனித்தாயா, தம்பி, மாமியார் வீடு என்றுதான்
சொன்னேன், மாமனார் வீடு என்று சொல்லவில்லை; காரணம்
புரிகிறதல்லவா, மாமியார்தான் அங்கு ஆட்சி செலுத்துவது,
மாமனார் வெறும் கிருஷ்ணமேனன்தான், இலாகா இல்லாத
மந்திரி! இங்கும் அங்கும் சென்று மேலிடத்துச் செய்தியைக்
கூறிவிட்டு வருவது!
மாமியார் வீட்டிலே மதிப்புப்பெற விரும்பாத மாப்பிள்ளை
இல்லை. மருதமுத்து இதற்கு விலக்கல்ல. எனவே, தன் நண்பனிடம்
கேட்டானாம், மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறுவதற்கு
என்னடா வழி என்று. நண்பன், அந்தக் கிராமத்தில்
'ஆயிரந்தொழில்' தெரிந்த அனுபவசாலி என்று பெயரெடுத்தவன்.<noinclude></noinclude>
jzqara7c2xkikkhifb23035pqyzo2et
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/59
250
644454
1938356
1938020
2026-05-29T19:16:22Z
Info-farmer
232
+ மேலடி
1938356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||49}}{{rule}}</noinclude>தொகுதி 5
49
அவன் சொன்னான், "மருது! மாமியார் வீட்டிலே மதிப்புப்
பெறுவது மிகமிகச் சுலபமான காரியம். அங்கு எதை அவர்கள்
அன்புடன் உபசாரத்துக்காகக் கேட்டாலும், வேண்டாம்!
வேண்டாம்! என்று கூறவேண்டும்; பால் வேண்டுமா
மாப்பிள்ளை! பதிர் பேணி வேண்டுமா மாப்பிள்ளை! லட்டு
கொஞ்சம் சாப்பிடுங்களேன் மாப்பிள்ளை என்று மாமியார்
சொன்ன உடன், பல்லை இளித்துக்கொண்டு, கொடுங்கள்
கொடுங்கள் என்று கேட்டால், ஏதேது! இது சுத்தப் பஞ்சைபோல
இருக்கிறது என்று எண்ணிக் கொள்வார்கள் மதிப்புப்
பிறக்காது - பசியே வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்
- ‘பிகுவு' மட்டும் விடக்கூடாது' என்றான்.
சிம்மிளி -
-
மருதமுத்து, இதில் ஒரு கஷ்டமும் இல்லை; நாலு
நாளைக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கவா முடியாது,
என்று எண்ணிக்கொண்டு, மாமியார் வீட்டுக்குக் கிளம்பினான்.
என்றோர் சுவையான பண்டம் செய்வார்கள்.
தம்பி, உனக்குத் தெரியுமோ என்னவோ! கேழ்வரகுடன்
வெல்லமும், மணம் தர வேறு சில சில்லரைச் சரக்குகளும் கலந்து,
உரலிலிட்டு 'மசிய' இடித்து எடுப்பார்கள். பதமாகச் செய்தால்,
அந்த இனிப்புப் பண்டம், மணம் பெற்றுத் தனியானதோர் சுவை
தருவதாக இருக்கும்.
இடிக்கும்போதே கிளம்பும் மணம், உரலைக் கழுவி
உலர்த்தும் வரையில் இருக்கும்.
"மாப்பிள்ளை! சிம்மிளி சாப்பிடுங்கோ"
"உஹும், வேண்டாம்"
"ரொம்பச் சுவையாக இருக்கும் மாப்பிள்ளை."
"வேண்டாம், வேண்டாம்! எனக்குப் பிடிக்காது"
"சிம்மிளியா பிடிக்காது; மணமாக இருக்கும், மதுரமாக
இருக்கும், சாப்பிட்டுத்தான் பாருங்களேன், ஒரு விளாங்காயளவு."
"ஐயயே! எனக்கு அந்த 'நெடி'யே பிடிப்பதில்லை."
"எலுமிச்சம் பழ அளவாவது சாப்பிடுங்க. உங்களுக்காக
எத்தனை கஷ்டப்பட்டு, நானே இடித்துச் செய்தது, மாப்பிள்ளை,"<noinclude></noinclude>
bqyd6teg4kpp2tgkzohdvikzdctbrfr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/60
250
644455
1938357
1938021
2026-05-29T19:16:59Z
Info-farmer
232
+ மேலடி
1938357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>50||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>50
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"தொந்தரவு செய்யாதீர்கள். எனக்கு இந்தப் பலகார
மெல்லாம் பிடிக்காது."
மருதமுத்து அபாரமான திறமையுடன் நடந்து
கொண்டான்; பண்டத்தின் மணம் மூக்கைத் துளைத்தது. நாக்கில்
நீர் ஊறிற்று. சபலத்துக்குத் துளியும் இடம் தரவில்லை.
வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டான்.
இந்த ஒரு சம்பவம் போதும். மாமியார் வீட்டிலே தன்
மதிப்பு வேகமாக வளரும் - அமெரிக்கக் கடன் கிடைத்தவுடன்
டாட்டா கம்பெனி 'ஷேரின்' விலை ஏறுவதுபோல, மதிப்பு
உயரும் என்று எண்ணிக்கொண்டான்.
"எவ்வளவு உறுதியாக இருந்துவிட்டோம்! நாக்கிலே நீரே
ஊற ஆரம்பித்து விட்டது, அவ்வளவு மணம்; சுவைமிக்க
பண்டம்தான்; சாப்பிட்டிருக்கிறேன் பல தடவை; எவ்வளவு
தின்றாலும் தெவிட்டாது" - என்று மாப்பிள்ளை தனக்குத்தானே
கூறிக்கொண்டான்.
வீணான பிகுவு
பிடிவாதம்
கௌரவம் பார்க்கிறார்.
என்று ஏதேதோ பேசிவிட்டு, கணவன் ஆமோதிப்பைப்
பெற்றுக்கொண்டு மாமியார் கண் அயந்தாள், மகளைப் பக்கத்தில்
படுக்க வைத்துக்கொண்டு!
உரல், அழைக்கலாயிற்று மாப்பிள்ளையை!
மணம், காற்றடிக்க அடிக்க, 'கமகம'வெனக் கிளம்புகிறது.
மாப்பிள்ளையின் மூக்கைத் துளைக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது.
பண்டத்தின் சுவைபற்றிய எண்ணம் வந்து தாக்குகிறது. புரண்டு
புரண்டு படுக்கிறார் மாப்பிள்ளை. விடுவதாக இல்லை, மணம்!
கொஞ்சம் சாப்பிட்டிருக்க வேண்டும்!
ஒரு விளாங்காய் அளவு! எலுமிச்சம் பழ அளவாவது
சாப்பிட்டிருக்கலாம்.
மாமியார், கெஞ்சித்தான் கேட்டாள்.
நான்தான் சற்று அதிகமாகவே 'பிகுவு' காட்டிவிட்டேன்.<noinclude></noinclude>
2zoogk5hrryz8z41jpbgwpoysqfyywb
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/61
250
644456
1938358
1938022
2026-05-29T19:17:35Z
Info-farmer
232
+ மேலடி
1938358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||51}}{{rule}}</noinclude>தொகுதி 5
51
இந்தச் சனியன், மூக்கைத் துளைத்து, நாக்கைக்
கொட்டுகிறது.
மாப்பிள்ளை, பாபம், 'சிம்மிளி' தவிர வேறு எதுபற்றியும்
எண்ண முடியாத நிலைபெற்றுப் பரதவித்தான்.
விசித்திரமான யோசனை
எழுந்தது அவன் உள்ளத்தில்
நிலைமைக்கு ஏற்றபடி
உரலில் சிம்மிளி கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு
இருக்குமல்லவா!
எவ்வளவு திறமையாக வழித்தெடுத்துவிட்டாலும்,
சிறிதளவாவது நிச்சயம் உரலில் இருக்கத்தான் செய்யும்
கிடைக்கும் அதையாவது எடுத்து வாயில் போட்டுக்
கொண்டால்தான், இந்தப் பாழும் ஆசை தீரும் என்று
எண்ணினான்; அடுத்த விநாடி, மெள்ள, பூனைபோல நடந்தான்.
உரல் இருக்கும் இடத்துக்கு.
-
'எனக்குத் தெரியுமடா மாப்பிள்ளை! நீ குஞ்சாலாடு,
குலாப்ஜான், அதிரசம், ஆமவடை, எதை வேண்டுமானாலும்
இழக்கலாம், என்னைமட்டும் விட்டுவிட, உன்னைவிட 'வீராப்பு
கொண்டவர்களாலும் முடியாது; ஓசைப்படாமல் நடுநிசியில்
வருகிறாயா, வா! வா!" என்று மணம் அழைத்தது. மாப்பிள்ளை
சுற்றுமுற்றும் பார்த்தபடி, உரலருகே சென்று, கரத்தை விட்டு
உள்ளே துழாவினான் அடியில் சிறிதளவு ஒட்டிக்
கொண்டிருந்தது வழித்தெடுக்க எளிதாக இல்லை! எடுப்பதற்கு
முடியாத நிலை, அவனுடைய ஆசையை ஆயிரமடங்கு
அதிகமாக்கிவிட்டது. உரலடியிலே இருப்பதால், மணம் மிகவும்
தொல்லை தந்தது, நாவிலிருந்து சொட்டுக்களே விழ ஆரம்பித்தன.
ஆவல் மிகுதியால், தலையைக் குனிந்தான் - மேலும் மேலும்
அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் 'சிம்மிளி'யைக் கண்டறிந்து
எடுக்க!
அப்பாடா! கிடைத்தது! மகிழ்ச்சியுடன் மாப்பிள்ளை
'நிமிர்ந்திடலானான் முடியவில்லை தலை 'கலவடை'யில்,
உரலின் மேல் பாகத்தில் மாட்டிக்கொண்டது, வரவில்லை.
"ஐயோ!" என்று அலறிவிட்டான் - என்ன? என்ன? என்று
கேட்டபடி, ஓடி வந்த மாமியார், மாப்பிள்ளை இருக்கும்
'கண்றாவிக்' கோலத்தைக் கண்டு, விழுந்து விழுந்து சிரித்தாளாம்.<noinclude></noinclude>
2n2d3e6msudtg6sk1xxekju935otzri
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/62
250
644457
1938359
1938023
2026-05-29T19:18:15Z
Info-farmer
232
+ மேலடி
1938359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>52||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>52
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
மாமியார் வீட்டிலே மதிப்புப் பெற மதிகெட்ட
மாப்பிள்ளைகள் முயற்சித்து இவ்விதமான அலங்கோலப்படுவ
துண்டு,
நமது காங்கிரஸ் தலைவர்கள், டில்லியிடம் மதிப்புப்பெற,
பல்வேறு விதமான முயற்சிகள், விசித்திர விசித்திரமாக எடுத்துக்
கொண்டு, பல தடவைகளில், கதையில் காணுகிறோமே
'மாப்பிள்ளை' அது போலாகிவிடுகிறார்கள். அப்படியானால்,
அண்ணா! மாமியார் வீட்டிலாகட்டும், டில்லியிலாகட்டும்,
'மதிப்பு' பெற என்னதான் சரியான வழி சொல்லு கேட்போம்
என்று கேட்டுவிடாதே, தம்பி. நான் அந்த 'வித்தையை'க் கூற
அல்ல இதைச் சொன்னது.
மதிப்பு கிடைக்க வேண்டும் என்ற மன அரிப்பு எடுத்து
விடுகிறது காங்கிரஸ் தலைவர்களுக்கு. அதனாலே, பாபம்
அவர்கள், 'கலவடை'யைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு கலங்கிய
மாப்பிள்ளை போலாகி விடுகிறார்கள் பல சமயங்களில்.
இதற்கு, எந்தக் காங்கிரஸ் தலைவரும் விதிவிலக்கு அல்ல.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் முறை இருக்கிறது. அவரவர்
திறமை,பழக்கம், பயிற்சிக்குத் தக்கபடி - ஆனால் ஒவ்வொருவரும்
எப்படியாவது, டில்லியின் மதிப்பைப் பெற வேண்டும் என்று
முயற்சித்தபடி இருக்கிறார்கள்.
-
இதிலே சுவையான பகுதி என்ன தெரியுமோ? எனக்குத்தான்
டில்லியில் மதிப்பு அதிகம் அவரைச் சீந்துவதில்லை
என்னிடம்தான் டில்லிக்கு நம்பிக்கை - அவரிடம் ஒரு துளியும்
நம்பிக்கை கிடையாது - என்று ஒவ்வொரு தலைவரும் எண்ணிக்
கொள்வதும், நண்பர் குழாத்திடம் கூறிக்கொள்வதும்தான்!
டில்லியோ. 'தட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது, பலனும்
சுவையும் தருகிறது என்பதை நன்கு அறிந்துகொண்டுவிட்டது.
எந்தக் காங்கிரஸ் தலைவர், எந்தச் சமயத்தில், ஆட்சிப்
பீடத்தில் இருக்கிறாரோ, அவரிடம் டில்லி மதிப்பு, அன்பு,
நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டே இருக்கும் - எது
வரையில்? அவர் 'பரிபூரண அடிமை'யாக இருக்கும்
வரையில் - அவர் உள்ளத்திலே ஒரு துளி சுதந்திர உணர்ச்சி
தன்மானம் - துளிர்க்கிறது என்று தெரிந்தால்போதும், அவர் மீது
பாயச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் ‘ஆசாமிகள்'<noinclude></noinclude>
jmgt2y5vrlejsd9f3dsbzyl7rkf1xpr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/63
250
644458
1938360
1938024
2026-05-29T19:18:50Z
Info-farmer
232
+ மேலடி
1938360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||53}}{{rule}}</noinclude>தொகுதி
5ம் அல்லது
53
இருக்குமிடம் நோக்கி, புன்னகை பொழியும், கருணையைக்
காட்டும், கண் சிமிட்டும்!! பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று
பயம் பிடித்துக்கொண்ட நிலையில் மீண்டும் பணிய, குனிய,
குழைய, கெஞ்சிட, முன்வந்து, 'மதிப்பு'ப் பெற முயற்சி எடுத்துக்
கொள்வர். பதவிப் பசையில் சிக்கிக் கொண்டோர்! பதவிப் பசி
எமக்கு இல்லை என்று கூறிடவும், அந்த உறுதியுடன் நடந்திடவும்
முனைவரேல், பாய்ந்து பிய்த்துத் தின்றிடக் காத்துக்
கிடப்போரிடம், டில்லி பாசவலை வீசும் நாசவேலையை,
அவர்கள் வெற்றிகரமாக்கிக் காட்டுவர்.
காஷ்மீரச் சிங்கமென்று உலகுக்கே அறிமுகப்படுத்தப்
பட்டவர், வகுப்புவாதப் பேயைச் சாடிச் சாடி ஓட ஓட விரட்டி
அடிக்கும் மந்திரவாதி என்று தமிழகத்துக்கு அழைத்துக்
கொண்டு வரப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவர், ஜனாப்
ஜின்னாவின் செல்வாக்கையே 'சின்னாபின்னமாக்கத்தக்கவர்
என்று இஸ்லாமிய உலகுக்கு 'சிபாரிசு' செய்யப்பட்டவர் தம்பி,
ஷேக் அப்துல்லா! பாபம்! வழக்கு இல்லை, விசாரணை இல்லை,
உள்ளே சென்ற நாளைக்கூட உலகம் மறந்துவிட்டது, சிறையிலே
தள்ளப்பட்டிருக்கிறார் - காரணம்? - அவர் சிறிதளவு உரிமை
உணர்ச்சியை வெளியிட்டார் - டில்லி, ஒரு குலாம் பக்க்ஷியைப்
பிடித்திழுத்து வந்து பீடத்தில் அமர்த்தி விட்டது!
-
ஷேக் அப்துல்லாவின் கதியைக் கண்ட பிறகு, ஒவ்வொரு
மாநிலக் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் 'அஸ்தியில் ஜுரம்
கண்டுவிட்டது!! எந்தச் சமயத்தில், என்ன காரணத்தால்,
டில்லிக்குக் கசப்பு வந்துவிடுமோ - டில்லிக்கு என்னென்ன
வகையான இனிப்பு ஊட்டவேண்டுமோ - யாரேனும் ஏதேனும்
போதனை செய்துவிடுவார்களோ என்ற திகில் குடைந்தபடி
இருக்கிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட டில்லி, இவர்களை
ஆட்டிப்படைக்கிறது. இதை மக்கள் எங்கே தெரிந்துகொண்டு
விடுகிறார்களோ என்ற பயம் வேறு இவர்களைப் பிடுங்கித்
தின்கிறது. எனவே டில்லி நோக்கிப் பல்லைக் காட்டுவதும்,
இங்குள்ள மக்களை நோக்கிப் படாடோபம் வீசுவதுமாகக்
காலந்தள்ளியபடி உள்ளனர், சிரமமான வேலை! ஆனால் செய்து
தீரவேண்டியதாக இருக்கிறது, அவர்கள்பால், தம்பி, ஒரு வகையில்
நாம் பச்சாதாபம் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால், தம்பி, நாம் மருதமுத்துவைக் கேட்போம்,
இதற்கான விளக்கம் கூறுவான்.<noinclude></noinclude>
ajwkeecjqfiv6p1s7z8reds0goq797h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/64
250
644459
1938361
1938025
2026-05-29T19:19:25Z
Info-farmer
232
+ மேலடி
1938361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>54||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>54
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
மருதமுத்து! மாமியார் வீட்டிலே மதிப்புப் பெறவேண்டும்
என்று, ஏனப்பா, முயற்சி எடுத்துக் கொண்டாய்? ஏன் உனக்கு
அந்த எண்ணம் தோன்றிற்று?"
"உண்மையைச் சொல்லிவிடுகிறேன். மாமியார் வீட்டார்
என்னை மதிக்கமாட்டார்கள் என்றோர் பயம் எனக்கு. படிப்பு
அதிகம் இல்லை. பண வசதியும் மட்டு. எந்த விதமான புகழ்
பெறவுமில்லை! வாத நோய் வேறு என் உருவத்தைக் கெடுத்து
விட்டது! - இதனால், மாமியார் வீட்டிலே மதிப்பாக நடத்த
மாட்டார்களே என்ற பயம், சந்தேகம் எனக்கு"
மருதமுத்துவாவது தன் உயிர்த்தோழனிடம் இந்த
உண்மையைக் கூறுவான் - நமது காங்கிரஸ் தலைவர்கள் மட்டும்
உண்மையைக் கூறமாட்டார்கள்!!
ஆனால், ஒருவர்மீது ஒருவர் 'சாடி' சொல்லும்போது
மட்டும், உண்மையைக் 'கசிய' விடுவார்கள்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்தை, நிதி மந்திரி
சுப்ரமணியமும், சேதுபதியும் ஆதரித்துப் பேசினர் - காரணங்கள்
கூடக் காட்டினர் - அவர்களை மறுத்த முதலமைச்சர் தட்சிணப்
பிரதேசத் திட்டம் இத்தகைய கேடு பயப்பது என்று
விளக்கினாரா? இல்லை! தட்சிணப் பிரதேசத் திட்டத்தை
எதிர்த்து தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் (சர்க்கார் கட்சியும்
சல்லாபக் கட்சியுந் தவிர) நடத்திய வெற்றிகரமான 'அர்த்தால்’
மூலம், தமிழகம் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை வன்மையாகக்
கண்டிக்கிறது என்பது விளங்கிவிட்டது, நாடே எதிர்க்கிறபோது,
அந்தத் திட்டத்தை நான் எப்படித் திணிக்க முடியும், என்ற
விளக்கம் அளித்தாரா? இல்லை! ஆனால் என்ன காரணம்
காட்டினார்?
டில்லி சர்க்காரை களிப்படையச் செய்து, அங்கு பெரிய
மந்திரிவேலை பெறலாம் என்ற ஆசையால், சில பேர் தட்சிணப்
பிரதேசத்தை ஆதரிக்கிறார்கள்!!
இத்தகைய சபலம்கொண்ட, பதவிமோகம் பிடித்தலையும்
'உதவாக்கரை'களைச், சகாக்களாகக் கொண்டு அமைச்சர்
குழுவினை நடத்திச்செல்வது, காமராஜருக்கே இழுக்கல்லவா? -
என்று நாம் ஏன் கேட்கவேண்டும் தம்பி. கேட்டால், அவர்
"நான்தான் பச்சையாகச் சொன்னேனே, இதுகள் உதவாக்கரைகள்,<noinclude></noinclude>
s514ka1ggsur0do4uc1jhmc3wtbqkis
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/65
250
644460
1938362
1938026
2026-05-29T19:20:04Z
Info-farmer
232
+ மேலடி
1938362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||55}}{{rule}}</noinclude>தொகுதி 5
55
பதவி மோகம் பிடித்தலைபவர்கள்!" என்று, 'ரோஷம்' இருந்தால்,
அவர்களல்லவா, இப்படி எங்களை அலட்சியப் படுத்தி,
பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியவரின்
தலைமையில், நாங்கள், கேவலம் சில ஆயிரம் ரூபாய்களுக்காக,
தன்மானத்தை இழந்து மந்திரி வேலை பார்க்கமாட்டோம்
பண்புதான் பெரிது; பதவி அல்ல! மானம் உயிரினும் பெரிது
என்று போற்றிடும் தமிழ் மறக்குடியினர் நாங்கள், எங்களைப்
பதவிப் பித்தர்கள், உதவாக்கரைகள் என்று பொதுமக்கள்
முன்னிலையில் 'முதலமைச்சர் சொல்லியான பிறகும் நாங்கள்,
பதவியில் இருத்தல், மிக மிகக் கேவலம், இதோ எங்கள்
''ராஜிநாமா'க் கடிதம்!!-என்று கூறி விலகல் கடிதத்தை என்
முகத்தில் விட்டெறிந்துவிட்டு, வீரதீரமாய், மந்திரி சபையிலிருந்து
வெளியேறிவிடுவதுதானே! வீரப்பேச்செல்லாம், நான் சவுக்கடி.
கொடுத்ததும், 'விக்கல், விம்மல்' ஆக அல்லவா மாறிவிட்டது!!"
என்று சொல்லக்கூடும்.
அதிலே உண்மை இருக்கத்தானே செய்கிறது, தம்பி!
உண்மையாகவே, தட்சிணப் பிரதேசத் திட்டத்தில், இந்த
அமைச்சர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், அதை
மக்களிடம் விளக்கிப் பேசியதற்காக, உதவாக்கரைகள் என்றும்,
மேலிடத்துக்கு மனுப்போடுபவர்கள் என்றும், டில்லியில்
மந்திரி வேலை தேடுபவர்கள் என்றும், என்றையத் தினம்
முதலமைச்சர், ஒளிவுமறைவின்றி, மக்கள் மன்றத்திலேயே
எடுத்துரைத்தாரோ, அப்போதே அல்லவா அமைச்சர் பதவியை
உதறித்தள்ளிவிட்டு, தமிழினம் தன் பண்பினை இழந்துவிட
வில்லை, எம்மைக் காணீர்! - என்று அறிவித்திருக்க வேண்டும்.
தட்சிணப் பிரதேசத் திட்டத்துக்கு ஆதரவு வளருமோ
இல்லையோ, நிச்சயமாக, தமிழ் இனத்தின் மாண்பல்லவா
உயர்ந்திருக்கும்! கொங்குநாடு, விழாவே கொண்டாடி இருக்கும்
எமது திருமகன், சென்னை நிதி டில்லி நிதி இரண்டும் தந்து,
தில்லியோடு தமிழாளத் தருவரேனும், பங்கமுற வேண்டுமெனில்,
பதைத்தெழுவார், பதவியினைத் துச்சமென வீசிடுவார் என்று
பதிகமே பாடும்! தென் பாண்டிமண்டிலம், சேதுபதி,
குலப்பெருமையை, குடிப் பெருமையை, நிலை நாட்டிவிட்டார்
என்று குதூகலித்திருக்கும்! இந்திய துணைக் கண்டமே,
இவ்விருவரின் பெயர் கூறி வியந்திருக்கும். ஆனால், தம்பி, பாபம்,
மாவட்டக் கலெக்டரிடம்.<noinclude></noinclude>
62qq7hew5sjhlem86y4wkcihkputw8c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/66
250
644461
1938363
1938027
2026-05-29T19:20:41Z
Info-farmer
232
+ மேலடி
1938363
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>56||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>56
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
டாமிட் நான்சென்ஸ் இடியட் கூஸ்
என்றெல்லாம் 'வசைமொழி, கேட்டுக்கொண்டும், வேலையை
விட்டு விட்டால் வேட்டிதுவைத்துப் பிழைக்கவும் முடியாதே
என்றெண்ணி, நம் விதி! துரை, ஏதோ கோபத்தில் இருக்கிறார்!
என்று சமாதானம் கூறிக்கொண்டு வேலை பார்த்துவரும்
தாசில்தார் போலல்லவா, நிதி அமைச்சர் நடந்துகொண்டார்
சேதுபதியுமல்லவா அவர் வழி சென்றார்!
ஏட்டிலேயும் சரி, நாட்டு நடப்புகள் பற்றிக் கூறிடும்
நாளிதழ்களிலும் சரி, ஒரு முதலமைச்சர் இவ்வளவு
வெளிப்படையாக, உதவாக்கரைகள் - பதவிக்காக அலைபவர்கள்
- என்று பேசிய பிறகும், பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும்,
மந்திரிகளை, நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை!
நானறிந்தவரையில் நாக்கில் நரம்பின்றிப் பலர் எந்த
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசினரோ,
அவர்களில் ஒருவரிடமாவது, "சொரணை கெட்டத் தனமும்",
“பதவிக்காக மானத்தை இழந்திடும் கெடுமதியும்" இருந்ததில்லை.
யாரோ ஒரே ஒரு உறுப்பினர்தான், 'நம்பிக்கையில்லை'
என்று முணுமுணுத்தார் அது கேட்ட நமது மறைந்த மாவீரர்
பாண்டியன், அந்நாளே, மாவட்ட ஆட்சி மன்றத் தலைவர்
பதவியை உதறித் தள்ளிவிட்டு, தமிழ்ப் பண்புக்கு உள்ள, உரத்தை
உலகறியச் செய்தார்!
இதோ இரு அமைச்சர்கள்!! முதலமைச்சர் வீசிய சிறு
சொல்லைக் கவனித்தால் பில்லைபோட்ட சேவகன் எங்கிருந்து
கிடைப்பான் என்று கேட்கிறார்களே! இந்த இலட்சணத்தில்,
எதிர்க்கட்சிகளை ஏளனம் செய்ய நாக்கு வேறு நீளுகிறது!!
"சரி, சரி, சந்தடி சாக்கிலே கந்தப்பொடி விற்கக்
கிளம்பிவிடாதே! நாங்கள் உதவாக்கரைகள். பதவிக்காகப் பல்
இளிக்கிறோம் என்று அவர் கூறிவிட்டார் - சரி என்றே
வைத்துக்கொள்வோம் - இப்படிப்பட்ட எங்களை, ஏனய்யா, இந்த
வீராதி வீரர் விரட்டக்கூடாது? நாங்கள் இன்னமும்
மந்திரிசபையில்தானே இருக்கிறோம்! P.தவாக்கரைகளை ஏன்
வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? தைரியமிருந்தால், எங்களை
போகச் சொல்லட்டும்! பார்ப்போம்! போகச் சொல்லட்டும்.<noinclude></noinclude>
pe8y7f3teohjzqb4px7a5wtobv1oema
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/67
250
644462
1938364
1938028
2026-05-29T19:21:18Z
Info-farmer
232
+ மேலடி
1938364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||57}}{{rule}}</noinclude>தொகுதி 5
57
அப்போது, நமது சக்தி என்ன, நமக்கு இருக்கும், "ரதகஜ
துரகபதாதிகள் "எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவோம்!
முதலமைச்சர் பதவி இவருக்கு நிலைக்கிறதா என்பதையும்
பார்த்து விடுவோம் என்றுதானே நாங்கள் காத்துக்
கொண்டிருக்கிறோம் என்று நிதி அமைச்சர் பேசக்கூடும்.
இதிலும், உண்மை இல்லாமற் போகவில்லை!'
இந்த அமைச்சர்கள், உதவாக்கரைகள், ஊறு செய்தேனும்
உயர்ந்த பதவி தேடுபவர்கள் என்பது முதலமைச்சருக்குத்
தெரிந்திருக்கும் போது, அதை மக்களுக்கே தெரிவித்தாக
வேண்டும் என்று அவருக்குப் பொறுப்புணர்ச்சி பொங்கி
வழிந்திருக்கும்போது, அவர் நிச்சயமாகச் செய்திருக்க
வேண்டியது, ஊசல் பண்டத்தைக் குப்பையில் போட்டு
விட்டேன், உடைந்த பாண்டத்தை வீசி எறிந்து விட்டேன்,
உதவாக்கரைகளை விரட்டி விட்டேன், என்றல்லவா ஊராருக்கு
அறிவித்திருக்க வேண்டும்? செய்யவில்லையே!! ஏன்? சிந்தையில்
நடுக்கம் என்கின்றனர் சிலர்.
அது எப்படியோ போகட்டும், மக்கள் என்ன எண்ணிக்
கொள்வார்கள்? உதவாக்கரைகள் என்று முதலமைச்சரால்
ஏசப்படுபவர்கள் நிதி, மதி ஆகியவற்றின் காவலர்களா!! என்ன
அக்ரமமய்யா இது! இவர்கள் இத்தகைய பதவிப் பித்தர்கள்,
பயனில் மாந்தர் என்று தெரிந்தும், இவர்களை ஏன்
ஆளச்சொல்கிறீர்கள்? என்று கேட்கமாட்டார்களா?
கேட்கிறார்கள்!!
ஆனால் ஏன் இந்தக் கூத்து நடைபெறுகிறது - டில்லியில்
யாருக்கு மதிப்பு என்பதைக் கண்டறியும் பலப்பரீட்சையில்
இருதரப்பினரும், ஈடுபட்டுள்ளனர். இதில் எந்தப் பக்கம் டில்லி
சாய்கிறதோ, அந்தப் பக்கம் வலிவு பெறும் இதுதானே
இன்றுள்ள நிலைமை!!
டில்லிக்கு இந்த 'வாய்ப்பு' இருப்பதனால்தான், இங்குள்ள
காங்கிரஸ் தலைவர்கள், டில்லியின் மதிப்பினைப் பெற, பல்வேறு
வகையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்
கதையில் கண்டோமே 'மாப்பிள்ளை'
கண்றாவியும் நேரிட்டு விடுகிறது.
சில சமயங்களில்
அது போன்ற<noinclude></noinclude>
ghyx0x63ome3kcrt4b1d0ybnoa6u0ld
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/68
250
644464
1938365
1938030
2026-05-29T19:21:57Z
Info-farmer
232
+ மேலடி
1938365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>58||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>58
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காந்தியார் காலத்தில், ஒரு முறை, ஆச்சாரியார் காமராஜர்
தகராறு கிளம்பி, ஊர் சிரிப்பாய்ச் சிரித்தது. தம்பி! கோடு
உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது என்று அப்போது நான் ஓர்
தலையங்கம் தீட்டினேன்.
ஆச்சாரியார், அப்போது காந்தியாரின் மதிப்பினைப்
பெற்றிருந்தார் - எனவே, காமராஜர்மீது காந்தியார் கண்டனத்தை
வீசினார்!!
சூழ்ச்சிக்காரக் கும்பல் - என்ற பொருள்பட, காமராஜர்
மீது காந்தியார் கண்டனம் வீசினார்.
சின்ன தலை படைத்த பெரிய தலைவர்! - என்று காமராஜர்
குறித்து, கல்கி எழுதினார் - படமும் தீட்டினார். அது பழங்கதை!
ஆனால் முற்றுப் பெறாதது!!
இப்போதும் அதே போன்ற 'சூழ்நிலை' உருவாகிக் கொண்டு
வருகிறது என்பது சிறு சிறு செய்திகள் மூலம் தெரிகிறது
அப்போதுபோலவே இப்போதும், டில்லியில் மதிப்பு எப்படிப்
பெறுவது? என்பதுதான் போர் முறையாகவும், வாழும்
வழியாகவும் இருந்து வருகிறது.
19 இதிலே, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல முக்கியம்
நாம், தம்பி, எந்தத் தரப்புக்கும் முட்பொறுக்கி வேலைக்காக
முந்திக்கொண்டிருக்கவில்லை - நான் இதிலே தொக்கி நிற்கும்
வேறோர் பிரச்சினையைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி மாலையும் வீரகண்டாமணியும் யாருக்குக் கிடைக்கிறது
என்பதல்ல பிரச்சினை - டில்லியிடம் மதிப்புப் பெறுவதுதான்,
இங்கு செல்வாக்கு நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி என்ற
கேடான, கேவலமான, சூழ்நிலை இருக்கிறதே, இதைக் கவனிக்க
வேண்டும். இதுதான் மக்கள் கூர்ந்து பார்த்திடவேண்டிய
பிரச்சினை,
க
எத்துணைதான் 'தேசியம்' கொண்டிருப்பினும், நாட்டின்
பல்வேறு துறைகளிலும், குறிப்பாக, மக்களுக்கு நல்வாழ்வு
அளிக்கும் வாய்ப்புகளாக உள்ள எந்தத் துறையினைக்
கவனிக்கும்போதும், வடநாடு தலைமைப்பீடமாகி ஆதிக்கம்
செலுத்துவதையும், தென்னாடு அடிமையாகி அடங்கி
ஒடுங்குவதையும், காணாமலிருக்க முடியாது! காங்கிரஸ்காரர்கள்
கூடத்தான்!! அந்த வெட்கக்கேடு நமக்குத் தெரிந்துவிடக் கூடாது<noinclude></noinclude>
s8nuolnwpvepn4p48xfeua8fjbttr9l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/69
250
644465
1938366
1938031
2026-05-29T19:22:29Z
Info-farmer
232
+ மேலடி
1938366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||59}}{{rule}}</noinclude>தொகுதி 5
59
என்பதிலே அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி, நம் எதிரே ஏதும்
வேதனையற்றோர் போல நடிக்கிறார்கள் - உள்ளூர அவர்கட்கும்
வேதனை பீறிட்டு எழத்தான் செய்கிறது.
'அகில இந்தியா' என்ற அடைமொழியுடன் இயங்கும்
எந்த அமைப்புக்கும், தம்பி, தலைமை வடக்கிலேதான்.
இங்கே பேரறிவாளர் உளர் வீரர்கள் இருக்கத்தான்
செய்கிறார்கள்! ஆனால் அவர்கள் செக்கிழுக்க! தலைமை
தாங்கவோ, வடநாடுதான் அருள்கிறது!
அகில இந்திய, காங்கிரசுக்குத் தலைவர் - தேபர்
நாட்டார்!
வட்
அகில இந்திய முதலமைச்சர் - நேரு பண்டிதர் - வட
நாட்டவர்.
அகில இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவர், அஜாய்
கோஷ்!
அகில இந்திய பிரஜா சோஷியலிஸ்டுகளை நடத்திச் செல்ல
ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, அசோக் மேதா!!
அகில இந்திய சோஷியலிஸ்டுக் கட்சிக்கு, டாக்டர்
லோகியா!
அகில இந்திய இந்து மகாசபையை நடத்திச் செல்ல
கோல்வால்கர்!
இராமகிருஷ்ண மடாலய இயக்கம், ஆரிய சமாஜம், பிரம்ம
சமாஜம், அகில இந்திய இந்தி பிரச்சார சபா எதிலும், தலைமை
அமைந்திருப்பது வடக்கேதான்!
உன்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன, தம்பி - நான்
சின்னாட்களுக்கு முன்பு வினோபாவைக் கண்டேனல்லவா
பெருமதிப்பு கொண்டேன்
எனினும் என் உள்ளத்திலே
எண்ணம் தோன்றி என்னை உறுத்தத்தான் செய்தது.
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார்
வினோபா.
மொழியால், மாநிலத்தால் பழக்க வழக்கங்களால், வேறு
பட்டவர் எனினும், அவர் ஈடுபட்டுள்ள காரியம் மக்கள்<noinclude></noinclude>
8vopqixc5sfrt8ep37cchjj7qvqssya
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/70
250
644466
1938367
1938032
2026-05-29T19:23:02Z
Info-farmer
232
+ மேலடி
1938367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>60||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>60
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தொண்டு என்று தெரிந்தவுடன், நம் தமிழகத்துச் சிற்றூரில், அவர்
வருகையை விழாவாக்கி, அவர் பேச்சை உபதேசமாகக் கொண்டு,
அவர் காட்டும் வழி நடக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்துச் சிற்றூர்களிலெல்லாம், சொந்தத்துடன்
பந்தத்துடன், அவர் வருகிறார் - வரவேற்கும் பெரிய உள்ளம்
நமது மக்களுக்கு இருந்திடக் காண்கிறேன்.
இதைக் கண்டபோது, நான் எண்ணிக்கொண்டேன், கடந்த
நூறு ஆண்டுக் காலத்தில் இதுபோல ஒரு தமிழர் - வடநாட்டில்,
குக்கிராமங்களிலும் வரவேற்கப்பட்டு, 'பவனி' நடத்தியதுண்டா?
இப்போதாவது முடிகிறதா!
தாம்
திருக்குறளையும் திருவாய்மொழியையும்
கற்றறிந்ததைத் தமிழரிடம், தமிழகத்தில், வினோபா எடுத்துக்
கூறுகிறார் - போற்றுகிறோம் - பூரிக்கிறோம் - புனிதனே! என்று
மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதே திருக்குறளையும் திருவாய்மொழியையும் - மாமேதை
என்று புகழ்பெற்றுத் துலங்கும் ஆச்சாரியார், வடநாட்டிலே,
(களக்காட்டூர், காட்டூர், தம்மனூர், வயலூர் போன்ற)
சிற்றூர்களில் சென்று எடுத்துக் கூற இயலுமா? அங்கு உள்ள
வடநாட்டு மக்கள், அவரை வாழ்த்தி வரவேற்க இசைவரா?
அங்கு இருந்துதான் அறிவு ஒளியும், அன்பு நெறியும்,
அரசியல் முறையும், பொருளாதார வழிவகையும் அளித்திட
இங்கு 'தலைவர்கள்' வருகின்றனர் இங்கிருந்து, அங்கு?
ஏக்கமன்றி பிறிதென்ன பதிலுள்ளது!
-
-
வினோபாவைக் கண்டபோது, என் மனதில் இந்த எண்ணம்
எழத்தான் செய்தது.
எந்தத் துறையிலும், வடக்கு தலைமை தாங்க, நடத்திச்
செல்ல, ஆதிக்கம் செய்ய இடமளித்தான பிறகு, டில்லியில்
மதிப்புப் பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், ஏற்பட்டு
விடத்தானே செய்யும், எனவேதான் காங்கிரஸ் தலைவர்கள்,
டில்லியின் தயவைப்பெறத் தவங்கிடக்கிறார்கள்.
பாரேன் ஒரு சம்பவத்தை.<noinclude></noinclude>
ssw98ojalutx97xfpy86e9bsc22bt5o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/71
250
644467
1938368
1938033
2026-05-29T19:23:37Z
Info-farmer
232
+ மேலடி
1938368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||63}}{{rule}}</noinclude>தொகுதி 5
61
தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான்
என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம்
பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!
மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக்
கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும்
எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் இவை
கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் -
பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச்
சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டிய
தில்லை என்றெல்லாம் 'கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!
சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!
எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில்
போட்டது டில்லி!
என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி,
என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?
குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.
கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை
-
என்றார் நிதி
அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன்
வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்?
டில்லியின் தயவு வேண்டும்!
-
நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள்,
குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள், என்று டில்லி
அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி
குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.
-
அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ்
தலைவர்கள் இருக்கிறார்கள் காங்கிரசை மீறியும்
தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன
சொல்லுகிறார்கள், கேட்கிறதா?<noinclude></noinclude>
hx9m65lfn26v502sazebybm1qgwcsc7
1938421
1938368
2026-05-29T19:57:31Z
Info-farmer
232
+ மேலடி
1938421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||71}}{{rule}}</noinclude>தொகுதி 5
61
தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான்
என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம்
பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!
மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக்
கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும்
எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் இவை
கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் -
பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச்
சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டிய
தில்லை என்றெல்லாம் 'கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!
சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!
எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில்
போட்டது டில்லி!
என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி,
என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?
குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.
கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை
-
என்றார் நிதி
அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன்
வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்?
டில்லியின் தயவு வேண்டும்!
-
நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள்,
குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள், என்று டில்லி
அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி
குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.
-
அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ்
தலைவர்கள் இருக்கிறார்கள் காங்கிரசை மீறியும்
தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன
சொல்லுகிறார்கள், கேட்கிறதா?<noinclude></noinclude>
6sltdo8teul95029gnlvgciukavsoh5
1938422
1938421
2026-05-29T19:57:56Z
Info-farmer
232
+ மேலடி
1938422
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொகுதி 5
61
தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான்
என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம்
பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!
மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக்
கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும்
எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் இவை
கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் -
பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச்
சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டிய
தில்லை என்றெல்லாம் 'கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!
சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!
எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில்
போட்டது டில்லி!
என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி,
என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?
குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.
கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை
-
என்றார் நிதி
அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன்
வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்?
டில்லியின் தயவு வேண்டும்!
-
நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள்,
குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள், என்று டில்லி
அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி
குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.
-
அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ்
தலைவர்கள் இருக்கிறார்கள் காங்கிரசை மீறியும்
தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன
சொல்லுகிறார்கள், கேட்கிறதா?<noinclude></noinclude>
02bk354jz0tpjxodubj1125uci8zaz0
1938423
1938422
2026-05-29T19:58:48Z
Info-farmer
232
+ மேலடி
1938423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||61}}{{rule}}</noinclude>தொகுதி 5
61
தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழருக்குத்தான்
என்று எவ்வளவு அறிவாற்றலுடன், ஆர்வத்துடன், மக்களிடம்
பேசினர் - காமராஜரும் அவருடைய உதவாக்கரைகளும்!
மார்தட்டிப் பேசினார்கள், எங்களுக்கு யாரும் எடுத்துக்
கூறவேண்டியதில்லை - யாமறிவோம் - எமக்குத் தெரியும்
எம்மால் ஆகும் - என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
தேவிகுளம், பீர்மேடு தமிழருடையதுதான் இவை
கிடைத்தாக வேண்டும் - கிடைத்தே தீரும் - பெற்றே தீருவோம் -
பெற்றிட எம்மால் முடியும் - எம்மால்தான் முடியும் - இதைச்
சாக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஊளையிட வேண்டிய
தில்லை என்றெல்லாம் 'கர்ஜனை' புரிந்தனர், காங்கிரஸ் மந்திரிகள்!
சட்டசபைகளிலே தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றிற்று!
எல்லாவற்றினையும் வழித்தெடுத்துச் சாக்கடையில்
போட்டது டில்லி!
என்ன செய்தனர்? காமராஜரும் சரி, உதவாக்கரைகளும் சரி,
என்ன செய்தனர்? என்ன செய்ய முடிந்தது?
குளமாவது, மேடாவது - என்று பேசினார் காமராஜர்.
கேட்டுப் பார்த்தோம், கிடைக்கவில்லை
-
என்றார் நிதி
அமைச்சர். மற்ற அமைச்சர்கள், இதைத்தான் சொல்வானேன்
வாய்தான் வலிப்பானேன் என்று இருந்துவிட்டனர். ஏன்?
டில்லியின் தயவு வேண்டும்!
-
நல்ல பிள்ளைகள்! நமது சொல் தட்டாதவர்கள்,
குட்டினாலும், கும்பிடுபோடும் குணாளர்கள், என்று டில்லி
அறிந்திட வேண்டும். அந்த நல்லெண்ணம், ஆயிரம் தேவி
குளத்துக்குச் சமானம்! - என்றுதான் எண்ண முடிந்தது.
-
அதோ, வடக்கே பார் தம்பி. அங்கேயும் காங்கிரஸ்
தலைவர்கள் இருக்கிறார்கள் காங்கிரசை மீறியும்
தலைவர்களானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! என்ன
சொல்லுகிறார்கள், கேட்கிறதா?<noinclude></noinclude>
b9xhewetme27ndnkynhx39lhx59tdxf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/72
250
644468
1938369
1938034
2026-05-29T19:24:07Z
Info-farmer
232
+ மேலடி
1938369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>62||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>62
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஒரு கணம், காட்கிலின் முழக்கத்தைக் கேட்டால்
கோழையும் வீரனாவான்!!
'கட்சி பெரிதுதான், ஆனால் உரிமை அதனினும் பெரிது'
என்கிறார்.
'நேரு என் தலைவர் சரி, ஆனால் மராட்டியம் என் தாயகம்!
அதற்கு நான் துரோகம் இழைக்கமாட்டேன்' என்கிறார்.
கிளர்ச்சி ஓயவில்லை அறப்போர் நடந்தவண்ண
மிருக்கிறது - ஆயிரக்கணக்கிலே அணிவகுத்து நிற்கின்றனர்.
தேஷ்முக் - பம்பாய் மராட்டியருக்கு இல்லை என்றால்,
நான் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது.
மராட்டியன்! - என்று முழக்கமிடுகிறார்.
-
-
நான்
பஞ்சாப், வங்காளம், பீகார் எங்கும், தம்பி, உரிமை
பறிபோகிறது என்று தெரிந்ததும் துடித்தெழுந்து, தடுத்து
நிறுத்துவோம் என்று முழக்கமிடத் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இங்கோ, தாசர்புத்தி தலைக்கேறிவிட்ட நிலையில், குளமாவது
மேடாவது, எனக்குப் பதவிபோதும் என்று கூறிடத்தான்
'தலைவர்கள்' இருக்கிறார்கள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் அங்கே!
கெஞ்சிக் கூத்தாடி பஞ்சைப் புத்தியைக் காட்டுவோர்
இங்கே!!
பொதுவாக, தென்னாட்டில் வடநாட்டு மக்களும் வட
நாட்டுத் தலைவர்களும் அடைந்துள்ள கௌரவம் வடநாட்டில்
தென்னாட்டு மக்களும் தென்னாட்டுத் தலைவர்களும் அடைய
வில்லை. நம் நாட்டைப் பற்றியும் நமது பண்பாட்டை பற்றியும்
வடநாட்டில் உள்ள பொதுமக்களுக்குப் பொதுவாக ஒன்றுமே
தெரியவில்லை என்று சொன்னால் மிகையாகாது. அப்படி
நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்களும் நல்ல
முறையில் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்பதைப்
பார்க்கும் போது மனத்துக்குச் சலிப்பாகத்தான் இருந்தது.
12-2-56-ல் கல்கியில் காணப்படும் மணிவாசகம் தம்பி.
சலிப்பு, வெறுப்பு, கசப்பு, - எல்லாம் ஒரே வழி எழுகிறது
எனினும், ஆட்டப்படைக்கும் அதிகாரம் டில்லியில்<noinclude></noinclude>
c8rg23w614hc0wo7ef3sj0q1pj8xofm
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/73
250
644469
1938370
1938035
2026-05-29T19:24:37Z
Info-farmer
232
+ மேலடி
1938370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||65}}{{rule}}</noinclude>தொகுதி 5
63
இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது,
அதனால் அடிபணிகிறார்கள்.
அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது
அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப்
பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும்
இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.
ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை
எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன்
கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக்
குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த
நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை
பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும்
நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண்
போகாது! நிச்சயமாக!!
8-7-1956
அன்பன்,
Jimmy<noinclude></noinclude>
2eby15vyqx2ayrlux6q5zvikxg8olqo
1938424
1938370
2026-05-29T19:59:13Z
Info-farmer
232
+ மேலடி
1938424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>64||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொகுதி 5
63
இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது,
அதனால் அடிபணிகிறார்கள்.
அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது
அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப்
பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும்
இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.
ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை
எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன்
கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக்
குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த
நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை
பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும்
நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண்
போகாது! நிச்சயமாக!!
8-7-1956
அன்பன்,
Jimmy<noinclude></noinclude>
qbtwnfjuh52ef4n2d8wo04anhxe8x9t
1938425
1938424
2026-05-29T19:59:43Z
Info-farmer
232
+ மேலடி
1938425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||63}}{{rule}}</noinclude>தொகுதி 5
63
இருக்கிறதே என்பதை எண்ணும்போது, அச்சம் பிறக்கிறது,
அதனால் அடிபணிகிறார்கள்.
அவர்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்குவதும் நமது
அருந்தொண்டிலொன்றாகத்தான் அமைய வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து, நாம் நடாத்தும் அறிவுப்
பிரசாரம், மக்களை மட்டுமல்ல, மருட்சியால் கட்டுண்டு கிடக்கும்
இந்தத் தலைவர்களையும், அச்சத்தை விட்டொழிக்கச் செய்யும்.
ஏதுமிலாதார், இவர்கட்கே டில்லி ஆதிபத்தியத்தை
எதிர்த்திடும் துணிவு பிறக்கிறதே, நாம் மட்டும், ஏன்
கோழைகளாய், கோடிட்ட இடத்தில் கையொப்பமிட்டுக்
குற்றேவல் புரிபவராய் இருந்திட வேண்டும் - கொற்றம் நடாத்த
நம்மால் ஆகாதா என்று அவர்கள் எண்ணிடும் நிலைமை
பிறந்திட வேண்டும். அந்த நன்னாளை எதிர்பார்த்தே, தம்பி, நீயும்
நானும், நாளெல்லாம் உழைக்கிறோம். நமது உழைப்பு வீண்
போகாது! நிச்சயமாக!!
8-7-1956
அன்பன்,
Jimmy<noinclude></noinclude>
0c213dw2x01kzcw8t73x5g8ig2rgnde
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/74
250
644470
1938371
1938036
2026-05-29T19:25:08Z
Info-farmer
232
+ மேலடி
1938371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>64||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கடிதம் : 57
தம்பி,
உழைப்பே செல்வம்!
சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின்
பெருமை.
நாடகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
-
"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட
எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப்
போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த
வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப்
போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்!
ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம்
கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள்
என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே!
என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே
தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு!
அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என்
உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர்
நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க<noinclude></noinclude>
h31ptzvttg6t4f5xg37ugr6x0a35pw6
1938426
1938371
2026-05-29T20:00:18Z
Info-farmer
232
0hhd
1938426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 57
தம்பி,
உழைப்பே செல்வம்!
சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின்
பெருமை.
நாடகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
-
"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட
எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப்
போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த
வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப்
போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்!
ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம்
கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள்
என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே!
என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே
தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு!
அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என்
உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர்
நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க<noinclude></noinclude>
rswksz2kc6j4m8a63yf2m2fgi27la4k
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/75
250
644471
1938372
1938037
2026-05-29T19:25:37Z
Info-farmer
232
+ மேலடி
1938372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||67}}{{rule}}</noinclude>தொகுதி 5 இன்
65
வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால்
உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று
எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை
எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள்
நான்!"
என் அன்பே! இன்பமே! அன்னமே!."
"என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?"
"தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும்,
பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழி
யாளே!"
பேய்க்
“ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும்
குணம் கொண்டோராயினர்! வானத்து
வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே
ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!"
"காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள்
காண விரும்புகின்றனர் போலும்!"
“கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு
குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது
திருநாமத்தைத்தான் ஒலிக்கும்..."
"கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே!
நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து
வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன்,
ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர்
துறப்பேன்"
தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார்.
நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத்
தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற்
கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப, காதல் மட்டும்தான்
உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன?
மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம்
புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு,
கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக்<noinclude></noinclude>
fmzufriagawg9hkf0mt6xfkkb6nxu71
1938427
1938372
2026-05-29T20:00:53Z
Info-farmer
232
+ மேலடி
1938427
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொகுதி 5 இன்
65
வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால்
உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று
எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை
எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள்
நான்!"
என் அன்பே! இன்பமே! அன்னமே!."
"என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?"
"தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும்,
பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழி
யாளே!"
பேய்க்
“ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும்
குணம் கொண்டோராயினர்! வானத்து
வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே
ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!"
"காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள்
காண விரும்புகின்றனர் போலும்!"
“கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு
குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது
திருநாமத்தைத்தான் ஒலிக்கும்..."
"கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே!
நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து
வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன்,
ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர்
துறப்பேன்"
தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார்.
நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத்
தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற்
கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப, காதல் மட்டும்தான்
உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன?
மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம்
புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு,
கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக்<noinclude></noinclude>
gb8k0zvx6c9q1enlffh0sqkmtyssbiv
1938428
1938427
2026-05-29T20:01:23Z
Info-farmer
232
+ மேலடி
1938428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||65}}{{rule}}</noinclude>தொகுதி 5 இன்
65
வந்த வேந்தே! காதலிக்கவும், அதற்குத் தடை ஏற்பட்டால்
உருகி கருகிப் போகவும் மட்டுமே என்னால் முடியும் என்று
எண்ணாதீர். என் காதலைக் கருக்கிடத் துணிவோரை
எதிர்த்து நின்று வெற்றி பெறும் ஆற்றலும் படைத்தவள்
நான்!"
என் அன்பே! இன்பமே! அன்னமே!."
"என்றென்றும் இந்த அன்பு மாறாதே, மன்னவா?"
"தேனின் இனிமையும், தென்றலின் குளிர்ச்சியும்,
பூத்துக்குலுங்கும் மலரின் கவர்ச்சியும் மாறுமோ, மைவிழி
யாளே!"
பேய்க்
“ஏனோ எனைப் பெற்றோர் நம்மைப் பிரித்திடும்
குணம் கொண்டோராயினர்! வானத்து
வெண்ணிலவைப் பறித்தெடுத்துச் சதுப்பு நிலத்திலே
ஆழப்புதைத்துவிட எண்ணுவதா, அறிவு!"
"காதலின் வலிவு எத்தகையது என்பதை அவர்கள்
காண விரும்புகின்றனர் போலும்!"
“கட்டாரியை என் மார்பில் பாய்ச்சிடும்போது, குபு
குபுவெனப் பொங்கி எழும் குருதியும், என் அரசே! உமது
திருநாமத்தைத்தான் ஒலிக்கும்..."
"கொத்தும் கழுகையும் துரத்திவிட்டு, கோலமயிலே!
நான் பிணமாகிப்போன நிலையிலிருந்தும் மீண்டெழுந்து
வந்து, உன் பக்கம் நிற்பேன், ஒருகணம் காண்பேன்,
ஒவென்றலறி வீழ்வேன் - உன்னை அணைத்தபடி உயிர்
துறப்பேன்"
தம்பி! போதும்; இந்தப் பக்கம், பார்.
நாடகக் கொட்டகையில் காணும் இந்தக் காதற்காட்சியைத்
தொடர்ந்து பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடுவதற்
கில்லை; காரியமாற்ற வேண்டும் நிரம்ப, காதல் மட்டும்தான்
உனக்குள்ள வேலை என்று எண்ணிக்கொண்டு, இன்னும் என்ன?
மேலால் என்ன? காதல் கைகூடிற்றா? கட்டழகி கடிமணம்
புரிந்துகொண்டாளா அல்லது காதகர் வெற்றிபெறக் கண்டு,
கட்டாரிக்கு இரையானாளா என்பது அறிய, மற்றக்<noinclude></noinclude>
91mw3yzvbjgsm4njeu1nuhj9uiftesr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/76
250
644472
1938373
1938038
2026-05-29T19:26:07Z
Info-farmer
232
+ மேலடி
1938373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>66||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>66
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காட்சிகளுக்காக ஏங்கித் தவிக்காதே. நாடகக் கொட்டகையை
விட்டு எழுந்துவா. போவோம்! காலையில் வேறோர் காட்சி
காணவேண்டும்!
"பயிர்களுக்குப் பூச்சித் தொல்லை ஏற்படாதிருப்பதற்காக,
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கதுதான்.
ஆனால் செலவினத்தைப் பார்க்கும்போது, சங்கடமாக இருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைக்கான துறையிலே எவ்வளவு
பெரும் பொருள் செலவிடுவதும் தவறல்லதான். எனினும்
பயன்கெடாத முறையில் செலவின் அளவைக் குறைத்திட
முடியுமா என்பதுபற்றி நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்."
“பூச்சிகள் முழுவதையும் ஒழித்திடாமல், பாதி அளவு
மட்டும் ஒழித்திடலாம் என்பது அம்மையாரின் வாதமோ!"
கூறானே! அன்புக்கே
"அப்பாவியும் அப்படிக்
உறைவிடமான தாய்க்குலத்தவளான நானா அதுபோல்
எண்ணுவேன். பரிகாசம் பேசும் தோழர், சிறிதளவு
பொறுப்புணர்ச்சியைக் காட்டி நான் கூறும் பிரச்சினைக்கு
விளக்கம் தர வேண்டுகிறேன்."
"பெரும் பொருள் செலவாவது உண்மைதான்! ஆனால்
பயிரை நாசம் செய்யும் பூச்சிகளைக் கொன்றொழிக்க இந்தப்
பொருள் தேவைப்படுகிறது."
'பூச்சிகளை ஒழித்திட, இப்போது நாம் தெளிக்கும் மருந்து
வகையின் உற்பத்திச் செலவை, மேலும் குறைத்திட, நமது
விஞ்ஞானிகளிடம் யோசனை கேட்கப்பட்டதா?"
"இந்த யோசனை நிச்சயம் கவனிக்கப்படும்."
"நன்றி! விரைவில் கவனிக்க வேண்டுகிறேன்."
என்ன தம்பி! இப்படிப் பார்க்கிறாய்? பகட்டுடையின்றி,
எளிய தோற்றத்துடன், குழுவில் அமர்ந்து, உழவுமுறை,
விஞ்ஞான வளம், பொருளாதாரப் பிரச்சினை குறித்தெல்லாம்,
தெளிவும் கனிவும் காட்டிப் பேசிடும், இந்தக் காரிகை யார்?
எங்கோ பார்த்த முகம்போலிருக்கிறதே என்று ஆச்சரியப்
படுகிறாய் அல்லவா! உனக்கேன் தொல்லை. நான்
கூறிவிடுகிறேன். இதோ நாட்டு ஆட்சிமுறைக் குழுவில் அமர்ந்து<noinclude></noinclude>
g9tsncsdl2aw4dtlvcggz3h01ed3myq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/77
250
644473
1938374
1938039
2026-05-29T19:26:39Z
Info-farmer
232
+ மேலடி
1938374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||69}}{{rule}}</noinclude>தொகுதி 5
67
பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில்
கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப்
பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற
அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி!
தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல்
தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச்
சந்திக்கலாம்!!
டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும்
புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில்
உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார்.
நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு,
கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும்
காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப்
பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப்
பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணி
யாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில்.
வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக
இருக்கிறது! நாடகமேடையில் 'நவரசம்' சொட்டச் சொட்ட
நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில்
காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார்.
புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும்
புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும்,
தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக
மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும்,
புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும்
மன்றத்திலே.
நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம்
நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய,
பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும்
கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும்
கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப்
பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம்
இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை.<noinclude></noinclude>
0mqaggoepxwatqya4nxbb0a2vdm06jh
1938429
1938374
2026-05-29T20:01:46Z
Info-farmer
232
+ மேலடி
1938429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொகுதி 5
67
பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில்
கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப்
பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற
அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி!
தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல்
தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச்
சந்திக்கலாம்!!
டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும்
புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில்
உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார்.
நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு,
கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும்
காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப்
பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப்
பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணி
யாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில்.
வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக
இருக்கிறது! நாடகமேடையில் 'நவரசம்' சொட்டச் சொட்ட
நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில்
காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார்.
புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும்
புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும்,
தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக
மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும்,
புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும்
மன்றத்திலே.
நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம்
நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய,
பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும்
கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும்
கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப்
பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம்
இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை.<noinclude></noinclude>
2fcgxn6y958xwi87fog0qn10e4rony3
1938430
1938429
2026-05-29T20:02:08Z
Info-farmer
232
+ மேலடி
1938430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||67}}{{rule}}</noinclude>தொகுதி 5
67
பணியாற்றும் இந்த நாரீமணிதான், நேற்றிரவு நாடக மேடையில்
கண்களிலே நீர்துளிர்க்க, கேட்போர் மெய்சிலிர்க்கும் விதமாகப்
பேசி நடித்த நங்கை. முன்னாள் இரவு நடிகை; இங்கு, ஆட்சிமன்ற
அலுவலில் ஈடுபட்டுள்ள மாதரசி!
தம்பி, நீயும் நானும் சீனா சென்றால், கற்பனைபோல்
தோன்றும் இந்தக் காட்சியில் காணப்படும் காரிகையைச்
சந்திக்கலாம்!!
டியன் ஹுவா என்றோர் நடிகை, சீன நாட்டில் பெரும்
புகழ்பெற்று விளங்கி வருவதுடன், தேசிய மக்கள் காங்கிரசில்
உறுப்பினராகவும் அமர்ந்து அரும்பணியாற்றுகிறார்.
நாடகத் துறையிலும் படக் காட்சித்துறையிலும் ஈடுபட்டு,
கலைஞர்களின் நன் மதிப்பையும் மக்களின் பேராதரவையும்
காணிக்கையாகப் பெற்றுத் திகழும் டியன் ஹுவா, நாட்டாட்சிப்
பிரச்சினையிலும் ஆர்வம் காட்டுவதுடன், ஆட்சிப்
பிரச்சினையைக் கவனிக்கும் மன்றத்திலமர்ந்து அரும்பணி
யாற்றுகிறார் - இன்றைய சீனாவில் - செஞ்சீனாவில்.
வயது 27; வசீகரமான தோற்றம்! கலைத்திறம் வளமாக
இருக்கிறது! நாடகமேடையில் 'நவரசம்' சொட்டச் சொட்ட
நடித்து மக்களை மகிழ்விக்கிறார். ஆட்சி மன்றக் குழுவில்
காலையில் அமர்ந்து அரும் பணியாற்றுகிறார்.
புன்னகையும் பெருமூச்சும், பொறிபறக்கப் பேசுவதும்
புலம்பி நிற்பதும் தேன்மொழி பேசுவதும் திகைப்புண்டு நிற்பதும்,
தாபத்தை வெளியிடுவதும் தத்தளிப்பைக் காட்டுவதும், நாடக
மேடையில்! ஆய்வுரை நடத்துவதும் ஆதாரங்கள் காட்டுவதும்,
புள்ளி விவரம் கேட்பதும் பிரச்சினைகளை அலசுவதும்
மன்றத்திலே.
நாடகமாடும் நாரீமணிதானே, நயனத்தின் மூலம்
நானாவிதமான உணர்ச்சிகளை எடுத்துக்காட்ட, நெளிய, குழைய,
பூவிதழ் விரித்திட, பூங்கொடிபோலாடிட, கலைந்திடும்
கூந்தலையும், நெகிழ்ந்திடும் ஆடையையும், வளைகுலுங்கிடும்
கரத்தால் சரி செய்து காட்ட இயலுமேயன்றி, மக்கள் சார்பாகப்
பேச, பணிபுரிய, திட்டங்களை ஆராய, கருத்துரை தர, எங்ஙனம்
இயலும் என்று சீன நாட்டிலே கேட்கவில்லை.<noinclude></noinclude>
9utzu123ldhjs5k01y2duw4px82sk42
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/78
250
644474
1938375
1938040
2026-05-29T19:27:11Z
Info-farmer
232
+ மேலடி
1938375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>68||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>68
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
-
சாய உதட்டுக்காரி, சல்லாபப் பேச்சுக்காரி, சட்டம்
இயற்றும் இடத்திலே ஏன் இருந்திட வேண்டும்? என்று கேட்கக்
காணோம்.
இங்கு - காமராஜர் -கேட்கிறார் - அவர் கேட்கிறாரே
நாமும் அதே 'பாணியில்' பேசியாக வேண்டுமே - (ஒப்பந்தத்தை
மீறலாமா!!) என்று எண்ணிக்கொண்ட நிலையில் வேறு சிலரும்
கேட்கிறார்கள், நாடகமாடிகள் நாடாள்வதா? என்று.
உலகுக்கோர் புதுமை என்று கொண்டாடப்படும் சீனாவில்,
நாடகமாடும் நாரீமணி நாட்டாட்சிக் குழுவிலும் அமர்ந்திட
முடிகிறது! உலகத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றுத்
திகழும் சூயென்லாய், அந்த 'நடிப்புச் செல்வி'யைப்
பாராட்டுகிறார் என்று நாளிதழ்கள் கூறுகின்றன.
தம்பி! நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு
செய்தவுடன், நம்மீது வீசப்படும் கணைகள் பலப் பல!! கலை
உலகினர் நம் கழகத்தில் உள்ளனர் என்பதால் ஏற்பட்ட காய்ச்சல்
கசப்பாக மாறி, இப்போது கடு விஷம் கக்குகின்றனர், உள்ளம்
வெதும்பிய நிலையில் உள்ளவர்கள்.
'நாடகமாடுவோருக்கும் நாட்டாட்சிப் பிரச்சினைக்கும்
என்ன சம்பந்தம்?' என்று கேட்கின்றனர்.
நாடகமாடுவோர், நாட்டாட்சி மன்றத் தேர்தல்களில்
ஈடுபடக் கூடாது என்று கண்டித்துப் பேசுவோர், தத்தமது
தரத்துக்கு ஏற்ப ஏசுகின்றனர். நமது கழகத்தில் ஈடுபடுவதால்
கலைஞர்களுக்கு ஏற்படும் பல தொல்லைகளிலே ஒன்று, இந்தத்
தாக்குதல், எனினும், அவர்கள் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை
கொண்டவர்கள். ஆகையால், இந்த இழிமொழிகளைப் பற்றிக்
கவலைப்படப் போவதில்லை.
சீன நாட்டு நடிகைபற்றிய கட்டுரை காண நேரிட்டது;
களிப்பும் நம்பிக்கையும் பிறந்தது. நாடகமாடிகள் நாடாள்வதா
என்று நையாண்டி செய்வோர், இதைக் கண்டு திருந்துவார்கள்
என்ற நம்பிக்கையில் இதை எழுதவில்லை! அவர்கள்
நாடகமாடுவோர்மீதா கோபப்பட்டுள்ளனர் தங்களிடம்
இல்லையே என்பதல்லவா, அவர்கட்கு உள்ள கோபம்!
-
நாடகமாடிகட்கு நாட்டாட்சியில் என்ன வேலை என்று
இன்று கேட்கும் இவர்கள், நாம் நாடகமாடியபோது, ஏதும்<noinclude></noinclude>
bs0v79wkijhfyx3d8r7jxjivj1l8gz6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/79
250
644475
1938377
1938041
2026-05-29T19:27:44Z
Info-farmer
232
+ மேலடி
1938377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||71}}{{rule}}</noinclude>தொகுதி 5
69
ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி
வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.
நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த,
பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன
கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!!
பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி
அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித்
துடித்து அழுதனர்.
தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில்
காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத் தக்க
திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம்
கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த
விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!
சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா
என்று கேட்க்க் காணோம்! இது குறித்து நான் எண்ணிக்
கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது
மற்றோர் தகவல்.
வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில்
வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.
புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச்
செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.
எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என்
வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.
"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ"
என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக்
கொல்லும் ஓர் கட்டழகி.
24, த.அ.சு.
அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.<noinclude></noinclude>
hyjjr2uyy355j2ewz7f82l4o1mvltf9
1938431
1938377
2026-05-29T20:04:23Z
Info-farmer
232
+ மேலடி
1938431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொகுதி 5
69
ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி
வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.
நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த,
பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன
கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!!
பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி
அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித்
துடித்து அழுதனர்.
தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில்
காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத் தக்க
திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம்
கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த
விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!
சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா
என்று கேட்க்க் காணோம்! இது குறித்து நான் எண்ணிக்
கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது
மற்றோர் தகவல்.
வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில்
வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.
புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச்
செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.
எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என்
வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.
"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ"
என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக்
கொல்லும் ஓர் கட்டழகி.
24, த.அ.சு.
அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.<noinclude></noinclude>
kxat163nv0hqxvqjtotl4k9vg5x0jmv
1938432
1938431
2026-05-29T20:04:46Z
Info-farmer
232
+ மேலடி
1938432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||69}}{{rule}}</noinclude>தொகுதி 5
69
ஏசாதிருந்தனரோ எனில், இல்லை, இல்லை, இழிமொழி
வாணிபம் அப்போதும் நடாத்தி வந்தனர்.
நாடாளும் முறை குறித்து மக்களைப் பக்குவப்படுத்த,
பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவோர் நாடகமாடுவதா? என்ன
கேவலம், எத்துணை அக்ரமம்! வானமே! இடிந்து வீழாயோ!!
பூமியே! பிளந்து விழுங்காயோ! ஆடை அணிகளே! அரவமாகி
அவர்களைக் கடித்துச் சாகடிக்காயோ! - என்றெல்லாம் அலறித்
துடித்து அழுதனர்.
தம்பி, நான், படித்த சீன நாடு பற்றிய கட்டுரையில்
காண்கிறேன், மேனாட்டு ராஜதந்திரிகளும் கண்டு வியந்திடத் தக்க
திறன்படைத்த சூயென்லாய் நாடகம் காண்பதில் பேரார்வம்
கொண்டவராம் - அது மட்டுமல்ல, அவருக்கே நடிப்பதில் மெத்த
விருப்பமாம் - பலமுறை நாடகமாடியும் இருக்கிறாராம்!
சீறிடும் ஏறுகள் அங்கு கிளம்பி, நாடகமாடி நாடாள்வதா
என்று கேட்க்க் காணோம்! இது குறித்து நான் எண்ணிக்
கொண்டிருக்கும்போது, தம்பி, இன்றைய தபாலில் கிடைத்தது
மற்றோர் தகவல்.
வெண்புறா வட்டமிட்டுச் செல்கிறது, வானத்தில்
வடிவழகன் அதைக் கண்டு வியக்கிறான்.
புறா திடீரென்று ஆபத்தினின்றும் தப்ப, திசைமாறிச்
செல்கிறது - இளவலின் கண்களுக்குத் தெரியவில்லை.
எங்கே என் புறா? சிறகடித்துச் சிங்காரமாகப் பறந்த என்
வண்ணப் புறா எங்கே? என்று தேடி அலைகிறான் குமரன்.
"கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
உறவாடிட
வாராததேனோ"
என்று இசைபாடி, வெண்புறாவைக் கொஞ்சுகிறாள், கண்டாரைக்
கொல்லும் ஓர் கட்டழகி.
24, த.அ.சு.
அவன் வருகிறான், அவள் பார்க்கிறாள்!!
அம்புவிழி தொடுக்கிறாள், வம்பு வந்து சேருகிறது!
தம்பி! சாரங்கதாரா நாடகம்.<noinclude></noinclude>
5vmcbh9e1acojamffbjzayu3uctt3cd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/80
250
644476
1938378
1938042
2026-05-29T19:28:16Z
Info-farmer
232
+ மேலடி
1938378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>70||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>70
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இதிலே சித்திராங்கி பாத்திரம், காவி உடையோனையும்
கரையச் செய்யும் என்பார்கள்.
இந்தச் 'சித்திராங்கி' வேடத்தை அருமையாகத் தாங்கி
நடித்தவராம், ஆந்திர நாட்டுத் தலைவர், பிரகாசம்!!
இந்த ருசிகரமான சேதியை 'சோஷலிஷ்டு' இதழில்
காண்கிறேன்; இதோ அது; படித்துப்பார், தம்பி, பகை
கக்குவதுதான் பழைய தொடர்புக்கு இலட்சணம் என்று
எண்ணிக் கொண்டிருப்போருக்கும் காட்டு, பார்க்கச்
சம்மதித்தால்.
"தி.மு.க.வின் பேரில் காமராஜ் சுமத்துகிற குற்றச்
சாட்டு மிகவும் விநோதமானது. "அவர்கள் நாடக
மாடுவோர்கள், நாடாள்வதாவது?" என்று கேட்கிறார்.
இருந்திருந்து பிடித்தாலும் புளியங்காம்பைப் பிடிக்க வேண்டும்
என்னும் கதையாக, ஒரு அருமையான 'பாயிண்டைக்" காமராஜர்
பிடித்திருக்கிறார். இதற்காக அவரைப் பாராட்டவே வேண்டும்.
இந்த நாடகமாடுவோரைப்பற்றி அபேதவாதிக்கு ஒரு
சம்பவங்கள் தெரியும்.
சில
ஆந்திர நாட்டில் ஒரு மகாராஜா இருந்தார். அவர்
கலைப்பிரியர். அவர் முன்னால் ஒரு சில இளைஞர்கள் சேர்ந்து
சாரங்கதாரா நாடகம் நடத்திக் கொண்டிருந்தனராம். அதில்
சித்திராங்கி வேஷம் தரித்து ஒரு இளைஞன் அற்புதமாக
நடித்தானாம். அந்த இளைஞன் பேரில் மகாராஜாவுக்கு அபார
பிரியம் ஏற்பட்டு, அந்த இளைஞனின் படிப்பு எல்லாவற்றையும்
தானே கவனித்துக் கொண்டாராம்.
-
இந்த இளைஞர்தான், இன்றைக்கு ஆசியாவிலே வயது
முதிர்ந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்துவரும் ஆந்திர கேசரி
தங்கத்தூரு பிரகாசம் பந்துலுகாரு அவர்கள். அவர்
நாடகமாடியவர். அதனால்தானா சென்னை முதன் மந்திரி
பதவியிலேயிருந்து அவரை விரட்டினார் காமராஜர்?
அவ்வளவிற்குப் போவானேன்? காமராஜர் என்கிற பெயரை
உலகுக்கறிவித்து, அவரை அரசியல்வாதியாக்கிவிட்ட பெருமை
வாய்ந்தவர் ஸ்ரீ சத்திய மூர்த்தி அவர்கள்.<noinclude></noinclude>
m241f5dkat5ri32e2fhzyxx4oetnytj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/81
250
644477
1938379
1938043
2026-05-29T19:28:48Z
Info-farmer
232
+ மேலடி
1938379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||73}}{{rule}}</noinclude>தொகுதி 5
71
சத்தியமூர்த்திக்கு நல்ல சங்கீதம், நாடகம் இவற்றில் அபார
பிரியம். கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜி கிட்டப்பா ஆகியோர்
அவருக்கு அத்யந்த நண்பர்கள். இது மட்டுமல்ல, அவரே சில
தடவைகளில் அரிதாரம் முத்து வெள்ளை தடவிக்கொண்டு
நாடகம் நடித்துள்ளார்.
காமராஜருக்கு இவ்விஷயத்திலும் சந்தேகமிருந்தால், 'தீரர்
சத்தியமூர்த்தி' என்று பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு புஸ்தகம்
வந்துள்ளது. அதில் வேஷம் போட்டபடியே இருக்கும்
சத்தியமூர்த்தியின் படமும் வந்துள்ளது. தயவுசெய்து
அதையாவது பார்த்துக் கொள்ளட்டும்.
தேர்தலில் நாம் ஈடுபடத் தீர்மானித்ததும், திகில்கொண்
டோரும் பொறாமை கொண்டோரும், மக்களிடம், நம்மைப்
பற்றிக் கேவலமான முறையில் இழித்தும் பழித்தும் பேசுவதன்
மூலம், நமக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தலாம் என்று
எண்ணிக்கொள்கின்றனர்.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறிபிடித்தும் நாம்
அலையவில்லை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற 'தொடை
நடுக்கமும்' நாம் கொண்டில்லை; இதனை வசவாளர்கள்
உணர்ந்து கொள்ளும் நிலையிலும் இல்லை.
பதவியைச் சுவைத்துக்கொண்டு, அந்த இனிப்பில் சொக்கி,
புதிய 'பவிசு' கண்டு பல்லிளிப்போரின் பராக்குப் பெற்றுப்
பூரித்துக் கிடப்போருக்கு, தேர்தல் வருகிறது என்றதும், திகில்
பிறக்கத்தான் வேண்டும். மீண்டும் இதே சுவை கிடைக்குமா
அல்லது தட்டிப் பறித்துக்கொள்வரோ என்றெல்லாம் ஏக்கம்
பிறக்கும்.
கவர்னர் கைலாகு கொடுக்க, கலெக்டர் கட்டியங்கூற
பிரமுகர்கள் பராக்குக் கூற, அதிகாரிகள் ஆலவட்டம் சுற்ற,
கல்லூரிகள் கனிவுகாட்ட, கட்டிடங்கள் கண்சிமிட்ட, பவனி
நடத்துகிறோமே - இது மறுபடியும் கிடைக்குமா அல்லது பால்
தராத பசுவுக்கு 'தரும விடுதி வாசம்' கிடைப்பது போல, பயன்
கெட்ட பொருள் பரணைக்குச் செல்வதுபோல, நாமும்
கேட்பாரற்றுப் போய்விட நேரிடுமா என்ற கவலை அவர்கட்கு
ஏற்பட வேண்டும். அந்த அச்சமும் கவலையும் அவர்களை
ஆலாய்ப் பறக்கவைக்கிறது, ஆரூடம் கேட்கச் செய்கிறது, ஆதரவு<noinclude></noinclude>
72chyaqc0faymyqsfgnf53h3xqogt6a
1938433
1938379
2026-05-29T20:05:15Z
Info-farmer
232
+ மேலடி
1938433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொகுதி 5
71
சத்தியமூர்த்திக்கு நல்ல சங்கீதம், நாடகம் இவற்றில் அபார
பிரியம். கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜி கிட்டப்பா ஆகியோர்
அவருக்கு அத்யந்த நண்பர்கள். இது மட்டுமல்ல, அவரே சில
தடவைகளில் அரிதாரம் முத்து வெள்ளை தடவிக்கொண்டு
நாடகம் நடித்துள்ளார்.
காமராஜருக்கு இவ்விஷயத்திலும் சந்தேகமிருந்தால், 'தீரர்
சத்தியமூர்த்தி' என்று பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு புஸ்தகம்
வந்துள்ளது. அதில் வேஷம் போட்டபடியே இருக்கும்
சத்தியமூர்த்தியின் படமும் வந்துள்ளது. தயவுசெய்து
அதையாவது பார்த்துக் கொள்ளட்டும்.
தேர்தலில் நாம் ஈடுபடத் தீர்மானித்ததும், திகில்கொண்
டோரும் பொறாமை கொண்டோரும், மக்களிடம், நம்மைப்
பற்றிக் கேவலமான முறையில் இழித்தும் பழித்தும் பேசுவதன்
மூலம், நமக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தலாம் என்று
எண்ணிக்கொள்கின்றனர்.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறிபிடித்தும் நாம்
அலையவில்லை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற 'தொடை
நடுக்கமும்' நாம் கொண்டில்லை; இதனை வசவாளர்கள்
உணர்ந்து கொள்ளும் நிலையிலும் இல்லை.
பதவியைச் சுவைத்துக்கொண்டு, அந்த இனிப்பில் சொக்கி,
புதிய 'பவிசு' கண்டு பல்லிளிப்போரின் பராக்குப் பெற்றுப்
பூரித்துக் கிடப்போருக்கு, தேர்தல் வருகிறது என்றதும், திகில்
பிறக்கத்தான் வேண்டும். மீண்டும் இதே சுவை கிடைக்குமா
அல்லது தட்டிப் பறித்துக்கொள்வரோ என்றெல்லாம் ஏக்கம்
பிறக்கும்.
கவர்னர் கைலாகு கொடுக்க, கலெக்டர் கட்டியங்கூற
பிரமுகர்கள் பராக்குக் கூற, அதிகாரிகள் ஆலவட்டம் சுற்ற,
கல்லூரிகள் கனிவுகாட்ட, கட்டிடங்கள் கண்சிமிட்ட, பவனி
நடத்துகிறோமே - இது மறுபடியும் கிடைக்குமா அல்லது பால்
தராத பசுவுக்கு 'தரும விடுதி வாசம்' கிடைப்பது போல, பயன்
கெட்ட பொருள் பரணைக்குச் செல்வதுபோல, நாமும்
கேட்பாரற்றுப் போய்விட நேரிடுமா என்ற கவலை அவர்கட்கு
ஏற்பட வேண்டும். அந்த அச்சமும் கவலையும் அவர்களை
ஆலாய்ப் பறக்கவைக்கிறது, ஆரூடம் கேட்கச் செய்கிறது, ஆதரவு<noinclude></noinclude>
ailgjfthcly1rewh3jj0vm9xu15emdy
1938434
1938433
2026-05-29T20:05:38Z
Info-farmer
232
+ மேலடி
1938434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||71}}{{rule}}</noinclude>தொகுதி 5
71
சத்தியமூர்த்திக்கு நல்ல சங்கீதம், நாடகம் இவற்றில் அபார
பிரியம். கே.பி. சுந்தராம்பாள், எஸ். ஜி கிட்டப்பா ஆகியோர்
அவருக்கு அத்யந்த நண்பர்கள். இது மட்டுமல்ல, அவரே சில
தடவைகளில் அரிதாரம் முத்து வெள்ளை தடவிக்கொண்டு
நாடகம் நடித்துள்ளார்.
காமராஜருக்கு இவ்விஷயத்திலும் சந்தேகமிருந்தால், 'தீரர்
சத்தியமூர்த்தி' என்று பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு புஸ்தகம்
வந்துள்ளது. அதில் வேஷம் போட்டபடியே இருக்கும்
சத்தியமூர்த்தியின் படமும் வந்துள்ளது. தயவுசெய்து
அதையாவது பார்த்துக் கொள்ளட்டும்.
தேர்தலில் நாம் ஈடுபடத் தீர்மானித்ததும், திகில்கொண்
டோரும் பொறாமை கொண்டோரும், மக்களிடம், நம்மைப்
பற்றிக் கேவலமான முறையில் இழித்தும் பழித்தும் பேசுவதன்
மூலம், நமக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தலாம் என்று
எண்ணிக்கொள்கின்றனர்.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறிபிடித்தும் நாம்
அலையவில்லை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற 'தொடை
நடுக்கமும்' நாம் கொண்டில்லை; இதனை வசவாளர்கள்
உணர்ந்து கொள்ளும் நிலையிலும் இல்லை.
பதவியைச் சுவைத்துக்கொண்டு, அந்த இனிப்பில் சொக்கி,
புதிய 'பவிசு' கண்டு பல்லிளிப்போரின் பராக்குப் பெற்றுப்
பூரித்துக் கிடப்போருக்கு, தேர்தல் வருகிறது என்றதும், திகில்
பிறக்கத்தான் வேண்டும். மீண்டும் இதே சுவை கிடைக்குமா
அல்லது தட்டிப் பறித்துக்கொள்வரோ என்றெல்லாம் ஏக்கம்
பிறக்கும்.
கவர்னர் கைலாகு கொடுக்க, கலெக்டர் கட்டியங்கூற
பிரமுகர்கள் பராக்குக் கூற, அதிகாரிகள் ஆலவட்டம் சுற்ற,
கல்லூரிகள் கனிவுகாட்ட, கட்டிடங்கள் கண்சிமிட்ட, பவனி
நடத்துகிறோமே - இது மறுபடியும் கிடைக்குமா அல்லது பால்
தராத பசுவுக்கு 'தரும விடுதி வாசம்' கிடைப்பது போல, பயன்
கெட்ட பொருள் பரணைக்குச் செல்வதுபோல, நாமும்
கேட்பாரற்றுப் போய்விட நேரிடுமா என்ற கவலை அவர்கட்கு
ஏற்பட வேண்டும். அந்த அச்சமும் கவலையும் அவர்களை
ஆலாய்ப் பறக்கவைக்கிறது, ஆரூடம் கேட்கச் செய்கிறது, ஆதரவு<noinclude></noinclude>
gcv1eiwybrgbyd2zfzyi33ognq807ht
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/82
250
644478
1938380
1938044
2026-05-29T19:29:21Z
Info-farmer
232
+ மேலடி
1938380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>72
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும்,
எவரெவருக்கு
என்னென்ன அச்சாரம் தரவேண்டும்
என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி!
"மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து
விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே" என்று
வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப்
போவோம், கவலை என்ன!!
தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில்
ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப்
பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம்
எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப்
பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து
தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதி களைக்
காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல்,
ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை
எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்;
இவைகளுக்கெல்லாம். மக்கள், பாடம் புகட்டக் காத்துக்
கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப்
புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது,
தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி
விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம்
போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன்
விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதி லிருந்தே,
வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று
எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா?
வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று
கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு
இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு
வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி
செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்;
நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக்
காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது;
வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும்
தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன
ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம்
நிச்சயமாக!<noinclude></noinclude>
clmf6melz43awgudp0rahsj1i61d7p0
1938435
1938380
2026-05-29T20:06:11Z
Info-farmer
232
+ மேலடி
1938435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>72
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும்,
எவரெவருக்கு
என்னென்ன அச்சாரம் தரவேண்டும்
என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி!
"மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து
விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே" என்று
வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப்
போவோம், கவலை என்ன!!
தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில்
ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப்
பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம்
எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப்
பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து
தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதி களைக்
காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல்,
ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை
எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்;
இவைகளுக்கெல்லாம். மக்கள், பாடம் புகட்டக் காத்துக்
கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப்
புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது,
தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி
விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம்
போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன்
விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதி லிருந்தே,
வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று
எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா?
வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று
கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு
இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு
வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி
செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்;
நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக்
காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது;
வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும்
தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன
ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம்
நிச்சயமாக!<noinclude></noinclude>
deqejwsh9fvdbp1nsfl5pgl17w8zhzf
1938438
1938435
2026-05-29T20:08:05Z
Info-farmer
232
+ மேலடி
1938438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||75}}{{rule}}</noinclude>72
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும்,
எவரெவருக்கு
என்னென்ன அச்சாரம் தரவேண்டும்
என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி!
"மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து
விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே" என்று
வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப்
போவோம், கவலை என்ன!!
தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில்
ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப்
பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம்
எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப்
பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து
தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதி களைக்
காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல்,
ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை
எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்;
இவைகளுக்கெல்லாம். மக்கள், பாடம் புகட்டக் காத்துக்
கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப்
புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது,
தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி
விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம்
போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன்
விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதி லிருந்தே,
வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று
எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா?
வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று
கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு
இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு
வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி
செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்;
நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக்
காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது;
வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும்
தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன
ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம்
நிச்சயமாக!<noinclude></noinclude>
mi68k9md0ukhax6ac9wnevrb6svpzks
1938439
1938438
2026-05-29T20:08:21Z
Info-farmer
232
+ மேலடி
1938439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>72||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>72
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பெறுவதற்கு யாராரிடம் ஐயா! அப்பா! என்று கெஞ்சவேண்டும்,
எவரெவருக்கு
என்னென்ன அச்சாரம் தரவேண்டும்
என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. நமக்கென்ன நடுக்கம் தம்பி!
"மயிலுக்குக் கண்ணிவைத்தேன் மாமன் மகளே! குயில்வந்து
விழுந்தது பார், கொண்டேனடி பெண்ணே" என்று
வயலோரத்தில் பாடுவார்கள் தம்பி, அது போலப் பாடிவிட்டுப்
போவோம், கவலை என்ன!!
தேர்தலிலா நிற்கிறீர்கள்? கூத்தாடிகளே! நீங்களா தேர்தலில்
ஈடுபடுகிறீர்கள்? என்று, ஏதோ நையாண்டி செய்வதுபோலப்
பேசுகிறார்களே தவிர, உள்ளூர அவர்கட்கு நடுக்கம்; நாம்
எப்படிப்பட்ட பலசாலிகளோ என்பது கூட அல்ல அவர்கட்குப்
பிரச்சினை, "எப்படிப்பட்ட தவறுகளெல்லாம் செய்து
தொலைத்துவிட்டிருக்கிறோம்; எத்தனை வாக்குறுதி களைக்
காற்றிலே பறக்கவிட்டுவிட்டோம்; எத்தனைவிதமான ஊழல்,
ஊதாரித்தனம் வெடிக்கின்றன. மக்களின் வாழ்விலே எத்தனை
எத்தனை இடிகள், அதிர்ச்சிகள் ஏற்பட்டுவிட்டன; எவ்வளவு
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு விட்டோம்;
இவைகளுக்கெல்லாம். மக்கள், பாடம் புகட்டக் காத்துக்
கொண்டிருக்கிறார்களே; இந்தப் பாவிகள் பிரச்சினைகளைப்
புட்டுப்புட்டுக் காட்டுகிறார்களே; வடநாடு கொழுக்கிறது,
தென்னாடு தேய்கிறது என்பதற்கு ஆதாரம் தருகிறார்கள், புள்ளி
விவரம் காட்டுகிறார்கள், பாடல்கள் தருகிறார்கள், படம்
போட்டுக் காட்டுகிறார்கள், நாடகமே ஆடமுடிகிறது. அத்துடன்
விடாமல், நம்மவர்களே அவ்வப்போது பேசுவதி லிருந்தே,
வடநாட்டு ஆதிக்கம் இருப்பது விளங்கிவிட்டது கேளீர் என்று
எடுத்துக் காட்டுகிறார்கள்; உரிமையைப் பாதுகாத்திட முடிந்ததா?
வாழ்வில் வளம் கிடைத்திடச் செய்ய முடிந்ததா? என்று
கேட்கிறார்கள்! தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை இழந்துவிட்டு
இளித்தவாயரானார்கள், இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு
வாய்மட்டும் இருக்கிறது காதுவரையில் என்று கேலி
செய்கிறார்கள். சித்தூர் திருத்தணி எங்கே? என்று கேட்கிறார்கள்;
நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ன கதியாயிற்று என்று இடித்துக்
காட்டுகிறார்கள்; செச்செச்சே! பெரிய தலைவலியாகிவிட்டது;
வாயை அடக்கலாம் என்றாலோ, எவ்விதமான அடக்குமுறைக்கும்
தயார் என்கிறார்கள்; இந்த நிலையில் தேர்தல் வருகிறதே என்ன
ஆகுமோ, ஏது நேரிடுமோ என்று அவர்களுக்கு அச்சம்
நிச்சயமாக!<noinclude></noinclude>
clmf6melz43awgudp0rahsj1i61d7p0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/83
250
644479
1938381
1938045
2026-05-29T19:29:52Z
Info-farmer
232
+ மேலடி
1938381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||75}}{{rule}}</noinclude>தொகுதி 5
73
தேர்தல் வரட்டும், ஒரு கை பார்த்தே விடுகிறோம் என்று
பேசுகிறார்களல்லவா. சென்ற தடவை இவர்களின் கதி என்ன
ஆயிற்று தெரியுமோ! மறந்துவிட்டார்கள், மகானுபாவர்கள்!
மக்கள் மறக்கவில்லை! மண்ணைக் கவ்வினார்கள். மாபெருந்
தலைவர்களெல்லாம்! மண்டைக் கனம்கொண்டு பேசுகிறார்
களோ என்று எண்ணிக் கொள்ளாதே தம்பி, பழைய சம்பவம்
நினைவிற்கு வந்ததால், மருட்சி அடைந்து பேசும் பேச்சு அது,
ஒரு கை பார்த்துவிடுவோம் என்பது!
அவர்களுக்கு நினைவிலில்லாமற்போகும், தம்பி. ஒன்று
உனக்குக் கவனத்திலிருக்கட்டும் சென்ற பொதுத்தேர்தலில்
பெருந்தலைவர்கள் பலர் பிடரியில் கால்பட ஓடினர்; சிலர்
கொல்லைப்புற வழியாக நுழைந்துகொண்டு கொலுவிருக்
கின்றனர்; வேறு சிலர் 'வனவாசம்' சென்றுவிட்டனர்; ஆனால்
அனைவரும் அல்லல் எவ்வளவு படவேண்டுமோ, பல்லைக்
காட்டி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ அவ்வளவும்
நடந்தேறிற்று; அவ்வளவுக்குப் பிறகும், மொத்தத்தில் கணக்குப்
பார்க்கும்போது, காங்கிரசுக்குக் கிடைத்ததைவிட, காங்கிரசல்லா
தாருக்குத்தான் மக்களின் ஓட்டு அதிக அளவு கிடைத்தது.
ஆனால், இடதுசாரிக் கட்சிகள் என்பவைகளுக்குள் ஒரு கூட்டு
எண்ணம் ஏற்படமுடியாமல் போய்விட்டது; அதனால், காங்கிரஸ்
இங்கு ஆட்சியில் அமர முடிந்ததே தவிர, மக்கள் விரும்பி
அழைத்ததால் அல்ல; ஆதரவு அளித்ததால் அல்ல. காங்கிரசிடம்
நம்பிக்கையில்லை என்பதைத்தான், கடந்த பொதுத் தேர்தலில்
மக்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்!
மூக்கறுபட்டும், முகத்தில் கரிபூசிக் கொண்டும்,
முக்காடிட்டும், மூலையில் சென்றும் பலர் பதுங்கினர்.
என்னமோ, நின்ற முன்னூறு இடங்களிலும் இவர்கள்
முன்பு வெற்றி பெற்றுவிட்டதுபோலவும், இன்றைய தேர்தலில்
அதுபோலவே, எங்கும் 'ஜெய பேரிகை' கொட்டப்போவது
போலவும், முழக்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, உண்மையை
மக்கள் மறந்துவிடவில்லை. சென்ற தேர்தலின் போதே,
காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை என்பதுதான்
அறிவிக்கப்பட்டுவிட்டது!
வளைய வைத்தும், வலை வீசியும், வழியே நின்று
குழைந்தும், வாசனை பூசியும், 'இரவல்களை' இழுத்துக் கொண்டு,
இவர்களின் ஆட்சி அமைக்கப்பட்டதே தவிர, பெருவாரியாக
வெற்றி பெற்றதால் அல்ல! வெட்கித் தலை குனிந்து, வியர்த்து<noinclude></noinclude>
n7sm2vidzr5n5gmtskul6bq3zj30ufd
1938436
1938381
2026-05-29T20:06:42Z
Info-farmer
232
+ மேலடி
1938436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||73}}{{rule}}</noinclude>தொகுதி 5
73
தேர்தல் வரட்டும், ஒரு கை பார்த்தே விடுகிறோம் என்று
பேசுகிறார்களல்லவா. சென்ற தடவை இவர்களின் கதி என்ன
ஆயிற்று தெரியுமோ! மறந்துவிட்டார்கள், மகானுபாவர்கள்!
மக்கள் மறக்கவில்லை! மண்ணைக் கவ்வினார்கள். மாபெருந்
தலைவர்களெல்லாம்! மண்டைக் கனம்கொண்டு பேசுகிறார்
களோ என்று எண்ணிக் கொள்ளாதே தம்பி, பழைய சம்பவம்
நினைவிற்கு வந்ததால், மருட்சி அடைந்து பேசும் பேச்சு அது,
ஒரு கை பார்த்துவிடுவோம் என்பது!
அவர்களுக்கு நினைவிலில்லாமற்போகும், தம்பி. ஒன்று
உனக்குக் கவனத்திலிருக்கட்டும் சென்ற பொதுத்தேர்தலில்
பெருந்தலைவர்கள் பலர் பிடரியில் கால்பட ஓடினர்; சிலர்
கொல்லைப்புற வழியாக நுழைந்துகொண்டு கொலுவிருக்
கின்றனர்; வேறு சிலர் 'வனவாசம்' சென்றுவிட்டனர்; ஆனால்
அனைவரும் அல்லல் எவ்வளவு படவேண்டுமோ, பல்லைக்
காட்டி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ அவ்வளவும்
நடந்தேறிற்று; அவ்வளவுக்குப் பிறகும், மொத்தத்தில் கணக்குப்
பார்க்கும்போது, காங்கிரசுக்குக் கிடைத்ததைவிட, காங்கிரசல்லா
தாருக்குத்தான் மக்களின் ஓட்டு அதிக அளவு கிடைத்தது.
ஆனால், இடதுசாரிக் கட்சிகள் என்பவைகளுக்குள் ஒரு கூட்டு
எண்ணம் ஏற்படமுடியாமல் போய்விட்டது; அதனால், காங்கிரஸ்
இங்கு ஆட்சியில் அமர முடிந்ததே தவிர, மக்கள் விரும்பி
அழைத்ததால் அல்ல; ஆதரவு அளித்ததால் அல்ல. காங்கிரசிடம்
நம்பிக்கையில்லை என்பதைத்தான், கடந்த பொதுத் தேர்தலில்
மக்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்!
மூக்கறுபட்டும், முகத்தில் கரிபூசிக் கொண்டும்,
முக்காடிட்டும், மூலையில் சென்றும் பலர் பதுங்கினர்.
என்னமோ, நின்ற முன்னூறு இடங்களிலும் இவர்கள்
முன்பு வெற்றி பெற்றுவிட்டதுபோலவும், இன்றைய தேர்தலில்
அதுபோலவே, எங்கும் 'ஜெய பேரிகை' கொட்டப்போவது
போலவும், முழக்கிக்கொண்டு வருகிறார்களே தவிர, உண்மையை
மக்கள் மறந்துவிடவில்லை. சென்ற தேர்தலின் போதே,
காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை என்பதுதான்
அறிவிக்கப்பட்டுவிட்டது!
வளைய வைத்தும், வலை வீசியும், வழியே நின்று
குழைந்தும், வாசனை பூசியும், 'இரவல்களை' இழுத்துக் கொண்டு,
இவர்களின் ஆட்சி அமைக்கப்பட்டதே தவிர, பெருவாரியாக
வெற்றி பெற்றதால் அல்ல! வெட்கித் தலை குனிந்து, வியர்த்து<noinclude></noinclude>
25okyh69jotr20emls4q14rnf8u9qg6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/84
250
644480
1938382
1938046
2026-05-29T19:30:24Z
Info-farmer
232
+ மேலடி
1938382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>74
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ
வீராப்புப் பேசுகிறார்கள் -- ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்!
கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை!
ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய
கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம்.
மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி.
நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது.
நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது.
நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின்
வாழ்விலே ஒளி இல்லை.
முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது!
பேசுவது 'ஆவடி', கிடப்பதோ முதலாளியின் காலடி!!
வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை
நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து
கிடக்கிறது, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது.
இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில்
பேசியுமிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு
விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு
நடத்தப்படும் துரைத்தனம் இது.
வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண
முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்!
தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி,
இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட
வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு,
'நாடகம்' கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று
ஏசுகிறார்கள்; ஏசட்டும்!
உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும்
முற்போக்குத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்
போம்.
எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத
போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக்
காட்டுவோம்.<noinclude></noinclude>
k9ngcx8oeojmett6ver7ti5cqk4pyfl
1938437
1938382
2026-05-29T20:07:14Z
Info-farmer
232
+ மேலடி
1938437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>74
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ
வீராப்புப் பேசுகிறார்கள் -- ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்!
கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை!
ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய
கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம்.
மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி.
நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது.
நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது.
நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின்
வாழ்விலே ஒளி இல்லை.
முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது!
பேசுவது 'ஆவடி', கிடப்பதோ முதலாளியின் காலடி!!
வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை
நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து
கிடக்கிறது, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது.
இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில்
பேசியுமிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு
விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு
நடத்தப்படும் துரைத்தனம் இது.
வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண
முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்!
தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி,
இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட
வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு,
'நாடகம்' கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று
ஏசுகிறார்கள்; ஏசட்டும்!
உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும்
முற்போக்குத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்
போம்.
எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத
போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக்
காட்டுவோம்.<noinclude></noinclude>
npm9jy4sk5d3wbzzc9cq8vj2d9sv9bq
1938440
1938437
2026-05-29T20:08:46Z
Info-farmer
232
+ மேலடி
1938440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||77}}{{rule}}</noinclude>74
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ
வீராப்புப் பேசுகிறார்கள் -- ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்!
கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை!
ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய
கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம்.
மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி.
நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது.
நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது.
நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின்
வாழ்விலே ஒளி இல்லை.
முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது!
பேசுவது 'ஆவடி', கிடப்பதோ முதலாளியின் காலடி!!
வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை
நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து
கிடக்கிறது, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது.
இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில்
பேசியுமிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு
விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு
நடத்தப்படும் துரைத்தனம் இது.
வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண
முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்!
தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி,
இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட
வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு,
'நாடகம்' கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று
ஏசுகிறார்கள்; ஏசட்டும்!
உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும்
முற்போக்குத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்
போம்.
எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத
போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக்
காட்டுவோம்.<noinclude></noinclude>
eh47llc43y1pqlqcfh7o2mxbjp4qacl
1938441
1938440
2026-05-29T20:09:49Z
Info-farmer
232
+ மேலடி
1938441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>74||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>74
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வெடவெடத்துக் கிடந்தனர் அந்த நாட்களில், இப்போது ஏதோ
வீராப்புப் பேசுகிறார்கள் -- ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள்!
கை வண்ணம் கண்டோமே முன்போர் முறை!
ஆகவே தம்பி, தூய உள்ளத்துடனும், முடிவுபற்றிய
கவலையற்றும், நாம் இந்தத் தேர்தலில் ஈடுபடுகிறோம்.
மக்களிடம் சென்று கூறுவோம், இந்த ஆட்சி.
நம்பினோரை நட்டாற்றில் விட்டுவிட்டது.
நலிந்தோரைக் காப்பாற்றத் தவறிவிட்டது.
நேருவின் புகழொளியைக் காட்டுகிறதே தவிர, மக்களின்
வாழ்விலே ஒளி இல்லை.
முதலாளிமார்களின் முகாமாகிவிட்டது!
பேசுவது 'ஆவடி', கிடப்பதோ முதலாளியின் காலடி!!
வளமெல்லாம், தொழிலெல்லாம் வடக்கே; வறுமை
நெளிவது தெற்கே என்ற முறையில் ஆட்சித் திட்டம் அமைந்து
கிடக்கிறது, எனவே இது அடிமைகளின் கூடாரமாகி விட்டது.
இதனைச் சென்ற கிழமை நிதி அமைச்சரே, தூத்துக்குடியில்
பேசியுமிருக்கிறார்.
தமிழருக்கு உரிய தேவிகுளம், பீர்மேடு பறிக்கப்பட்டு
விட்டது; தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்துகொண்டு
நடத்தப்படும் துரைத்தனம் இது.
வடக்கெல்லைப் பிரச்சினைக்கு இன்றுவரை நியாயம் காண
முடியாமல், திண்டாடுகிறது இந்தத் துரைத்தனம்!
தம்பி! இந்த அவலட்சணம் அனைத்தும் அம்பலமாகி,
இல்லமெல்லாம், இதயமெல்லாம் உண்மை சென்று தங்கிட
வேண்டும். நமது தேர்தல் நோக்கம், இதுதான். இதிலே நமக்கு,
'நாடகம்' கருவியாகிறது; எனவேதான் நாடகமாடிகளா!! என்று
ஏசுகிறார்கள்; ஏசட்டும்!
உலகில் பல்வேறு இடங்களிலே அமுலில் இருக்கும்
முற்போக்குத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்
போம்.
எத்தகைய முற்போக்குத் திட்டத்துக்கும் இடமளிக்காத
போக்கிலே, இவர்களின் ஆட்சிமுறை இருப்பதை எடுத்துக்
காட்டுவோம்.<noinclude></noinclude>
k9ngcx8oeojmett6ver7ti5cqk4pyfl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/85
250
644481
1938383
1938047
2026-05-29T19:30:58Z
Info-farmer
232
+ மேலடி
1938383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||77}}{{rule}}</noinclude>தொகுதி 5
75
ஏழெட்டு ஆண்டுகளாக இவர்களின் ஆட்சியிலே யார்
இலாபம் பெற்றார்கள்? எவருடைய கரம் வலுத்தது என்பதை
எடுத்துக் கூறுவோம்.
இல்லாமையால் ஏழை மக்கள் இடர்ப்படுகிறார்களே,
அதனை உலகறியச் செய்வோம்.
இலண்டனிலும் பாரிசிலும், நேருவுக்குப் பழரசம்
தருகிறார்களே, அதேபோது, இலங்கையில் தமிழரின்
இரத்தத்தைக் குடிக்கும் ஓர் கொடிய ஆட்சி நடக்கிறதே,
கேட்டவர் யார்? ஏன் உள்ளம் துடிக்கவில்லை? உணர்வு ஏன்
பிறக்கவில்லை? என்று கேட்போம்; ஓட்டுக் கேட்கக் காங்கிரசார்
வருகிற இடமெல்லாம். இரத்தக்கறையைக் கழுவினீர்களா? என்று
மக்கள் இவர்களைக் கேட்கப் போகிறார்கள்.
எனவே தம்பி! நண்பர்களுடன் கலந்து பேசி, நமது தேர்தல்
பிரச்சார முறைபற்றிய திட்டம் வகுத்துக்கொண்டு, தலைமைக்
கழகத்துக்கும் தெரியப்படுத்து.
அண்ணா! எல்லாம் சரி! பணம்? - என்றுதானே கேட்கிறாய்.
பணத்துக்கு என்னடா தம்பி, குறை!! கள்ளங்கபடமற்ற
உள்ளம் படைத்த உன் ஒரு சொட்டு வியர்வை, ஓராயிரம்
ரூபாய்க்குச் சமமாயிற்றே! இலட்சியத்திலே அசைக்கொணாத
நம்பிக்கை கொண்டுள்ள உன் ஒரு சொல், ஒரு சொற்பொழி
வல்லவா! உன்னிடம் உள்ள 'திறமை' பயன்பட்டால் போதும்,
பேழையை நம்பியே தேர்தலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு நம்மை
ஏதும் செய்துவிடாது!
தம்பி, இன்றிலிருந்து தேர்தலுக்காக இது என்று நீ ஒதுக்கி
வைக்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும்; உன்
வாழ்க்கைக்காகச் செலவிடப்படும் தொகையிலே ஓர் பகுதியை!
வீட்டுக்கு வீடு, வேளைக்கு வேளை ஒரு பிடி அரிசி!
கேலியல்ல! உன் காணிக்கை அதுவாக இருக்கும் என்றால்,
மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், சேமித்து வை.
செலவாகும் ஒவ்வோர் ரூபாயிலும ஒரு அணா - தேர்தல்
செலவுக்கு என்று எடுத்துவை! இன்றே துவக்கு, இனிதே வெற்றி
கிடைக்கும்.<noinclude></noinclude>
0g04dr20g5g8okmwjp0v22doutqe28u
1938442
1938383
2026-05-29T20:10:33Z
Info-farmer
232
+ மேலடி
1938442
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||75}}{{rule}}</noinclude>தொகுதி 5
75
ஏழெட்டு ஆண்டுகளாக இவர்களின் ஆட்சியிலே யார்
இலாபம் பெற்றார்கள்? எவருடைய கரம் வலுத்தது என்பதை
எடுத்துக் கூறுவோம்.
இல்லாமையால் ஏழை மக்கள் இடர்ப்படுகிறார்களே,
அதனை உலகறியச் செய்வோம்.
இலண்டனிலும் பாரிசிலும், நேருவுக்குப் பழரசம்
தருகிறார்களே, அதேபோது, இலங்கையில் தமிழரின்
இரத்தத்தைக் குடிக்கும் ஓர் கொடிய ஆட்சி நடக்கிறதே,
கேட்டவர் யார்? ஏன் உள்ளம் துடிக்கவில்லை? உணர்வு ஏன்
பிறக்கவில்லை? என்று கேட்போம்; ஓட்டுக் கேட்கக் காங்கிரசார்
வருகிற இடமெல்லாம். இரத்தக்கறையைக் கழுவினீர்களா? என்று
மக்கள் இவர்களைக் கேட்கப் போகிறார்கள்.
எனவே தம்பி! நண்பர்களுடன் கலந்து பேசி, நமது தேர்தல்
பிரச்சார முறைபற்றிய திட்டம் வகுத்துக்கொண்டு, தலைமைக்
கழகத்துக்கும் தெரியப்படுத்து.
அண்ணா! எல்லாம் சரி! பணம்? - என்றுதானே கேட்கிறாய்.
பணத்துக்கு என்னடா தம்பி, குறை!! கள்ளங்கபடமற்ற
உள்ளம் படைத்த உன் ஒரு சொட்டு வியர்வை, ஓராயிரம்
ரூபாய்க்குச் சமமாயிற்றே! இலட்சியத்திலே அசைக்கொணாத
நம்பிக்கை கொண்டுள்ள உன் ஒரு சொல், ஒரு சொற்பொழி
வல்லவா! உன்னிடம் உள்ள 'திறமை' பயன்பட்டால் போதும்,
பேழையை நம்பியே தேர்தலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு நம்மை
ஏதும் செய்துவிடாது!
தம்பி, இன்றிலிருந்து தேர்தலுக்காக இது என்று நீ ஒதுக்கி
வைக்க வேண்டும், சேமித்து வைக்க வேண்டும்; உன்
வாழ்க்கைக்காகச் செலவிடப்படும் தொகையிலே ஓர் பகுதியை!
வீட்டுக்கு வீடு, வேளைக்கு வேளை ஒரு பிடி அரிசி!
கேலியல்ல! உன் காணிக்கை அதுவாக இருக்கும் என்றால்,
மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், சேமித்து வை.
செலவாகும் ஒவ்வோர் ரூபாயிலும ஒரு அணா - தேர்தல்
செலவுக்கு என்று எடுத்துவை! இன்றே துவக்கு, இனிதே வெற்றி
கிடைக்கும்.<noinclude></noinclude>
2lu1cja72bjpxtvb5xkuxyf9xarb2pr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/86
250
644482
1938384
1938048
2026-05-29T19:31:31Z
Info-farmer
232
+ மேலடி
1938384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>76||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>76
'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பதின்மர், இருபதின்மர் கூடிடும்போதும், அதனைப்
பயனுள்ள கூட்டமாக்கிக்கொண்டு, காங்கிரசாட்சியின் கேடுகள்
குறித்த தகவல்களை எடுத்துக் கூறு.
பரப்பு!
வசதி கிடைக்கும்போதெல்லாம் துண்டு வெளியீடுகள்
எவர் செவியிலும், நமது கொள்கை புகவேண்டும்!
அங்காடியை மறவாதே, அறநெறியினின்றும் பிறழாதே.
ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாதே, ஆத்திரத்துக்கு
இடமளித்துவிடாதே!
ஏசினால், கோபம்கொள்ளாதே - எவர் இதயத்திலும் நமது
நோக்கம் சென்று தங்க வேண்டும் - கோபம் நம்மைக் குறுக்கு
வழி இழுத்துச் சென்றுவிடும்.
தலைமைக் கழகம், விரைவில் தேர்தல் திட்டம் பற்றிய
விளக்கம் அளிக்கும்.
அதுவரையில் செயலற்று இருக்க வேண்டும் என்பதல்ல,
தலைமைக் கழகம் எவ்வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும்
என்பதற்கான கருத்தினை வழங்க வேண்டுகிறேன்.
கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், ஆலை
அரசர்களும் வணிகக்கோமான்களும், நிலப் பிரபுக்களும் வட்டிக்
கடை வேந்தர்களும், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபட்டு
பணத்தை வாரி வாரி இறைக்கப் போகிறார்கள் - தெரிகிறது!
எனினும் எனக்கு இருக்கும் தைரியத்துக்குக் காரணம், நம்மிடம்
உள்ள செல்வம் சாமான்யமானதல்ல என்ற எண்ணம்தான்!
வைரம் பாய்ந்த நெஞ்சமல்லவா உனக்கு, தங்கக் குணம் படைத்த
தம்பி! ஊரை அடித்து உலையில் போடும் உலுத்தர்களை
முறியடிக்க, உன் உழைப்பும் எழுச்சியும் போதும்! உழைப்பே
செல்வம் என்பது உலகறிந்த உண்மையல்லவா?
15-7-1956
அன்பன்,
Jimmyɣnz<noinclude></noinclude>
8pya9vl57ancjimc2illn1ngpi3lzeh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/87
250
644483
1938385
1938049
2026-05-29T19:32:03Z
Info-farmer
232
+ மேலடி
1938385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||79}}{{rule}}</noinclude>கடிதம் : 58
தம்பி,
நாடகமாடிடலாம்...(1)
காங்கிரசை எதிர்ப்போர் நிலை
காமராஜரின் தேர்தல் பிரச்சாரம்.
ஈவு இரக்கம் காட்டமாட்டான்; எதிர்த்திடத்
துணிந்தோரை மட்டுமல்ல, ஏனய்யா இந்த அக்ரமம் செய்கிறீர்,
உமக்கு நான் என்ன கேடய்யா செய்தேன் என்று கேட்டாலும்
போதும், அவர்களையும் அடித்து நொறுக்குவான்; பெண்களின்
அழுகுரல் கேட்டு மனம் பதறமாட்டான், பச்சிளங் குழந்தைகளின்
மழலை கேட்டு இன்புறவும் மாட்டான், பயந்து அக்குழவிகள்
அழுது துடித்திடும் போது மனம் இளகமாட்டான்; இரத்தம்
ஆறென ஓடும், கண்டு கலக்கம் கொள்ள மாட்டான்;
குடிசைகளைக் கொளுத்துவான்; நெருப்பில் வீழ்ந்தோர் அலறித்
துடிப்பர், அவன் அது கண்டு இரக்கம் காட்டமாட்டான்; வெற்றி
ஒன்றுதான் அவன் குறிக்கோள்; எதிர்ப்பட்டோர் அனைவரும்
தனக்கு அடிபணிந்தாக வேண்டும், இல்லையேல் தன்
வல்லமையை அவர்கள் காண வேண்டும், அழிந்தொழிய
வேண்டும் என்றே எண்ணுவான், கொடு நோய் எங்ஙனம்
குமரியாயினும் குழவியாயினும் குடுகுடு கிழவராயினும், இரக்கம்
காட்டாதோ, அதுபோலவே, எவர்பாலும் இரக்கம் கொள்ளாது
அழிவை உமிழ்ந்த வண்ணம் இருப்பான்; காட்டுத் தீ போலப்
பரவி, பயங்கர நாசத்தை விளைவிப்பான்.
செங்கிஸ்கான், தைமூர் போன்றவர்கள் குறித்து இவ்விதம்
கூறப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude>
7z24tyl3fubxtu8acvu1lzigrnftk8e
1938443
1938385
2026-05-29T20:11:37Z
Info-farmer
232
+ மேலடி
1938443
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||77}}{{rule}}</noinclude>கடிதம் : 58
தம்பி,
நாடகமாடிடலாம்...(1)
காங்கிரசை எதிர்ப்போர் நிலை
காமராஜரின் தேர்தல் பிரச்சாரம்.
ஈவு இரக்கம் காட்டமாட்டான்; எதிர்த்திடத்
துணிந்தோரை மட்டுமல்ல, ஏனய்யா இந்த அக்ரமம் செய்கிறீர்,
உமக்கு நான் என்ன கேடய்யா செய்தேன் என்று கேட்டாலும்
போதும், அவர்களையும் அடித்து நொறுக்குவான்; பெண்களின்
அழுகுரல் கேட்டு மனம் பதறமாட்டான், பச்சிளங் குழந்தைகளின்
மழலை கேட்டு இன்புறவும் மாட்டான், பயந்து அக்குழவிகள்
அழுது துடித்திடும் போது மனம் இளகமாட்டான்; இரத்தம்
ஆறென ஓடும், கண்டு கலக்கம் கொள்ள மாட்டான்;
குடிசைகளைக் கொளுத்துவான்; நெருப்பில் வீழ்ந்தோர் அலறித்
துடிப்பர், அவன் அது கண்டு இரக்கம் காட்டமாட்டான்; வெற்றி
ஒன்றுதான் அவன் குறிக்கோள்; எதிர்ப்பட்டோர் அனைவரும்
தனக்கு அடிபணிந்தாக வேண்டும், இல்லையேல் தன்
வல்லமையை அவர்கள் காண வேண்டும், அழிந்தொழிய
வேண்டும் என்றே எண்ணுவான், கொடு நோய் எங்ஙனம்
குமரியாயினும் குழவியாயினும் குடுகுடு கிழவராயினும், இரக்கம்
காட்டாதோ, அதுபோலவே, எவர்பாலும் இரக்கம் கொள்ளாது
அழிவை உமிழ்ந்த வண்ணம் இருப்பான்; காட்டுத் தீ போலப்
பரவி, பயங்கர நாசத்தை விளைவிப்பான்.
செங்கிஸ்கான், தைமூர் போன்றவர்கள் குறித்து இவ்விதம்
கூறப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude>
734tz14llbwovhh1ohxr5arzuhwr142
1938444
1938443
2026-05-29T20:12:38Z
Info-farmer
232
0ld
1938444
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 58
தம்பி,
நாடகமாடிடலாம்...(1)
காங்கிரசை எதிர்ப்போர் நிலை
காமராஜரின் தேர்தல் பிரச்சாரம்.
ஈவு இரக்கம் காட்டமாட்டான்; எதிர்த்திடத்
துணிந்தோரை மட்டுமல்ல, ஏனய்யா இந்த அக்ரமம் செய்கிறீர்,
உமக்கு நான் என்ன கேடய்யா செய்தேன் என்று கேட்டாலும்
போதும், அவர்களையும் அடித்து நொறுக்குவான்; பெண்களின்
அழுகுரல் கேட்டு மனம் பதறமாட்டான், பச்சிளங் குழந்தைகளின்
மழலை கேட்டு இன்புறவும் மாட்டான், பயந்து அக்குழவிகள்
அழுது துடித்திடும் போது மனம் இளகமாட்டான்; இரத்தம்
ஆறென ஓடும், கண்டு கலக்கம் கொள்ள மாட்டான்;
குடிசைகளைக் கொளுத்துவான்; நெருப்பில் வீழ்ந்தோர் அலறித்
துடிப்பர், அவன் அது கண்டு இரக்கம் காட்டமாட்டான்; வெற்றி
ஒன்றுதான் அவன் குறிக்கோள்; எதிர்ப்பட்டோர் அனைவரும்
தனக்கு அடிபணிந்தாக வேண்டும், இல்லையேல் தன்
வல்லமையை அவர்கள் காண வேண்டும், அழிந்தொழிய
வேண்டும் என்றே எண்ணுவான், கொடு நோய் எங்ஙனம்
குமரியாயினும் குழவியாயினும் குடுகுடு கிழவராயினும், இரக்கம்
காட்டாதோ, அதுபோலவே, எவர்பாலும் இரக்கம் கொள்ளாது
அழிவை உமிழ்ந்த வண்ணம் இருப்பான்; காட்டுத் தீ போலப்
பரவி, பயங்கர நாசத்தை விளைவிப்பான்.
செங்கிஸ்கான், தைமூர் போன்றவர்கள் குறித்து இவ்விதம்
கூறப்பட்டிருக்கிறது.<noinclude></noinclude>
t98jvhn2j9qccm3xvtkgo6wqmgdyvc9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/88
250
644484
1938386
1938050
2026-05-29T19:32:37Z
Info-farmer
232
+ மேலடி
1938386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>78
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அழிவினை அவர்கள் ஏவி ஏவி, உலகில் பல்வேறு
இடங்களிலே அச்சத்தை மூட்டிவிட்டனர்; அந்த நகரம்
நாசமாக்கப்பட்டது, இத்துணை ஆயிரம் மக்கள் வெட்டி
வீழ்த்தப்பட்டார்கள்; பெண்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்;
சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற 'செய்தி' பரவிப் பரவி,
மக்கள் பேழை
வேண்டாம் பிழைத்தால் போதும் என்று ஓடிப் போவர், தங்கள்
இல்லங்களையும் உடைமைகளையும் விட்டு விட்டு;
இ விட்டு வாலிபர்கள் ஓடிப்போன
முதியவர்களை விட்டு
தைமூர் வருகிறான் என்றுகொண் ருந்தாவது வதந்தி
கிளம்பினாலும் போதும், பீதி
சம்பவங்களும் உண்டு. எப்படியேனும் பிழைத்துக்கொள் என்று
மனைவிக்குக் கூறிவிட்டு தன் உயிரை மட்டும் காப்பாற்றிக்
கொண்டால் போதும் என்று ஓடிவிட்ட 'கணவன்' கூட
இருந்திருக்கிறான்!!
இவ்வளவும், அச்சத்தின் விளைவு!
அழிவின் மூலம் அச்சத்தை மூட்டிவிடுவது; அந்த அச்சம்
பிடித்தாட்டும் நிலையை உண்டாக்கியதும், அந்த நிலையையே
வெற்றிக்குக் கருவியாக்கிக் கொள்வது என்பது, அந்த வெறியர்
கையாண்ட முறை.
ஐயய்யோ! அவனை யார் எதிர்த்து நிற்க முடியும்?
அடே அப்பா! அவன் பழி பாவத்துக்கு அஞ்சாதவ
னாயிற்றே!
படுகொலைதானே அவனுக்குப் பஞ்சாமிர்தம்! சித்திரவதை
செய்வதுதானே அவனுக்குப் பொழுதுபோக்கு!
வெறி நாய்கள் துரத்தும்போது நாம் என்ன செய்ய முடியும்!
என்றெல்லாம் பீதி கொண்ட நிலையில் மக்கள் பேசுவர். இந்த
'பீதி'யே பிறகு, இந்தப் பேயர்களுக்கு மேலும் வெற்றிகளை,
சிரமமின்றிக் கிடைத்திடச் செய்தது.
அந்த நகரம் வீழ்ந்துபட்டது; இந்த ஊர் அடி பணிந்தது;
அங்கோர் அணிநகரம் அழிந்துபட்டது, அந்த எழிலூர்
நகர்களெல்லாம் அவ்விதம் அதோ கதியான பிறகு நமது
நகர்மட்டும் அந்த நாசகாலனை எதிர்த்து நின்று தாக்குப்
சுடுகாடாகிவிட்டது விதமன்று தாதிய வரவினகு நந்து<noinclude></noinclude>
ihfmds481iar1qldd1glelqv91ptu7f
1938516
1938386
2026-05-30T07:21:21Z
Info-farmer
232
+ மேலடி
1938516
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||125}}{{rule}}</noinclude>78
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அழிவினை அவர்கள் ஏவி ஏவி, உலகில் பல்வேறு
இடங்களிலே அச்சத்தை மூட்டிவிட்டனர்; அந்த நகரம்
நாசமாக்கப்பட்டது, இத்துணை ஆயிரம் மக்கள் வெட்டி
வீழ்த்தப்பட்டார்கள்; பெண்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள்;
சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற 'செய்தி' பரவிப் பரவி,
மக்கள் பேழை
வேண்டாம் பிழைத்தால் போதும் என்று ஓடிப் போவர், தங்கள்
இல்லங்களையும் உடைமைகளையும் விட்டு விட்டு;
இ விட்டு வாலிபர்கள் ஓடிப்போன
முதியவர்களை விட்டு
தைமூர் வருகிறான் என்றுகொண் ருந்தாவது வதந்தி
கிளம்பினாலும் போதும், பீதி
சம்பவங்களும் உண்டு. எப்படியேனும் பிழைத்துக்கொள் என்று
மனைவிக்குக் கூறிவிட்டு தன் உயிரை மட்டும் காப்பாற்றிக்
கொண்டால் போதும் என்று ஓடிவிட்ட 'கணவன்' கூட
இருந்திருக்கிறான்!!
இவ்வளவும், அச்சத்தின் விளைவு!
அழிவின் மூலம் அச்சத்தை மூட்டிவிடுவது; அந்த அச்சம்
பிடித்தாட்டும் நிலையை உண்டாக்கியதும், அந்த நிலையையே
வெற்றிக்குக் கருவியாக்கிக் கொள்வது என்பது, அந்த வெறியர்
கையாண்ட முறை.
ஐயய்யோ! அவனை யார் எதிர்த்து நிற்க முடியும்?
அடே அப்பா! அவன் பழி பாவத்துக்கு அஞ்சாதவ
னாயிற்றே!
படுகொலைதானே அவனுக்குப் பஞ்சாமிர்தம்! சித்திரவதை
செய்வதுதானே அவனுக்குப் பொழுதுபோக்கு!
வெறி நாய்கள் துரத்தும்போது நாம் என்ன செய்ய முடியும்!
என்றெல்லாம் பீதி கொண்ட நிலையில் மக்கள் பேசுவர். இந்த
'பீதி'யே பிறகு, இந்தப் பேயர்களுக்கு மேலும் வெற்றிகளை,
சிரமமின்றிக் கிடைத்திடச் செய்தது.
அந்த நகரம் வீழ்ந்துபட்டது; இந்த ஊர் அடி பணிந்தது;
அங்கோர் அணிநகரம் அழிந்துபட்டது, அந்த எழிலூர்
நகர்களெல்லாம் அவ்விதம் அதோ கதியான பிறகு நமது
நகர்மட்டும் அந்த நாசகாலனை எதிர்த்து நின்று தாக்குப்
சுடுகாடாகிவிட்டது விதமன்று தாதிய வரவினகு நந்து<noinclude></noinclude>
i5wcjr1qj29rjjfcdw2iq54sutfzuqf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/89
250
644485
1938387
1938051
2026-05-29T19:33:11Z
Info-farmer
232
+ மேலடி
1938387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||81}}{{rule}}</noinclude>தொகுதி 5
79
பிடிக்கவா முடியும்? தப்பிப் பிழைத்தோடிப் போவோம்! என்று
மிரண்டோடிப் போவர்; வெறியனின் படைகள் போரிடாமலே
வெற்றி பெற்று, நகரங்களில் நுழைந்து, உடைமைகளைக்
கொள்ளையிட்டுச் செல்லும்.
தைமூர், செங்கிஸ்கான் போன்றாரின் நாட்களிலே, 'பீதி'
எப்படி மக்கள் மனதை அலைக்கழித்து, அவர்களை மேலும்
கோழைகளாக்கிவிட்டதோ, அதே 'பீதி' ஜனநாயகமும் நாகரிகமும்
மேலோங்கியுள்ள இந்த நாட்களிலே, அடியோடு
பட்டுப்போய்விட்டது என்று கூறுவதற்கில்லை.
பெர்லினில் கிளம்பிய
ய பேய்க் குரல் கேட்டு, இங்கு பீதி
கொண்டலைந்தவர்களைக் கண்டோமல்லவா!
ஹிட்லர், தன் வீரதீர பராக்கிரமத்தைக் கொண்டுதான்,
பெரும பெரும் வெற்றிகள் கொண்டான் என்பதல்ல. அவனை
எதிர்த்து நிற்க முடியாது, அவன் அசகாய சூரன் மட்டுமல்ல,
'அருள்' அவனுக்குத் துணை நிற்கிறது, அவன் படை பெரு
நெருப்புப் போன்றது, புகுந்த இடம் பொசுங்கிப் போகும் என்று,
பல்வேறு நாடுகளிலே 'பிரசாரம்' பலமாகப் பரவிற்று, வெற்றி
அவனைத் தேடிவந்து, 'சரண்' அடைந்தது.
சூறாவளிப் படை என்று பெயரே ஏற்பட்டுவிட்ட
படையிலே உள்ளவர்கள் அனைவரும், உயிர் குடிப்பதிலே
தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் போர் முறையே இதுநாள்
வரையில் உலகு காணாதது என்றெல்லாம் பேசப்பட்டது.
இதனால் கிளம்பிய பீதி ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும்
பரவி, உலகையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது; கண்டோ
மல்லவா!
அதுபோலவே, ஆனால், பயங்கரத் தோற்றத்துடன் அல்ல,
காங்கிரஸ் கட்சி அச்சமூட்டிவிட்டிருக்கிறது.
நல்லாட்சி நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல்,
ஆங்கிலேயரிடம் சூத்திரக் கயிறு சிக்கிக் கிடந்த நிலையில் நீண்ட
காலம் ஆட்சிப் பொறுப்பினை ஜஸ்டிஸ் கட்சி ஏற்று நடத்தி
வந்தது; வெளியே இருந்துகொண்டு 'வீராவேசம்' காட்டியும் பழி
பல சுமத்தியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள்மீது மக்கள்
வெறுப்பும் ஆத்திரமும் கொள்ளச் செய்ய முடிந்தது; இந்தச்<noinclude></noinclude>
4ea3jokmoqog2mzr8ydbeeobuwcw28e
1938445
1938387
2026-05-29T20:12:55Z
Info-farmer
232
+ மேலடி
1938445
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>78||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தொகுதி 5
79
பிடிக்கவா முடியும்? தப்பிப் பிழைத்தோடிப் போவோம்! என்று
மிரண்டோடிப் போவர்; வெறியனின் படைகள் போரிடாமலே
வெற்றி பெற்று, நகரங்களில் நுழைந்து, உடைமைகளைக்
கொள்ளையிட்டுச் செல்லும்.
தைமூர், செங்கிஸ்கான் போன்றாரின் நாட்களிலே, 'பீதி'
எப்படி மக்கள் மனதை அலைக்கழித்து, அவர்களை மேலும்
கோழைகளாக்கிவிட்டதோ, அதே 'பீதி' ஜனநாயகமும் நாகரிகமும்
மேலோங்கியுள்ள இந்த நாட்களிலே, அடியோடு
பட்டுப்போய்விட்டது என்று கூறுவதற்கில்லை.
பெர்லினில் கிளம்பிய
ய பேய்க் குரல் கேட்டு, இங்கு பீதி
கொண்டலைந்தவர்களைக் கண்டோமல்லவா!
ஹிட்லர், தன் வீரதீர பராக்கிரமத்தைக் கொண்டுதான்,
பெரும பெரும் வெற்றிகள் கொண்டான் என்பதல்ல. அவனை
எதிர்த்து நிற்க முடியாது, அவன் அசகாய சூரன் மட்டுமல்ல,
'அருள்' அவனுக்குத் துணை நிற்கிறது, அவன் படை பெரு
நெருப்புப் போன்றது, புகுந்த இடம் பொசுங்கிப் போகும் என்று,
பல்வேறு நாடுகளிலே 'பிரசாரம்' பலமாகப் பரவிற்று, வெற்றி
அவனைத் தேடிவந்து, 'சரண்' அடைந்தது.
சூறாவளிப் படை என்று பெயரே ஏற்பட்டுவிட்ட
படையிலே உள்ளவர்கள் அனைவரும், உயிர் குடிப்பதிலே
தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் போர் முறையே இதுநாள்
வரையில் உலகு காணாதது என்றெல்லாம் பேசப்பட்டது.
இதனால் கிளம்பிய பீதி ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும்
பரவி, உலகையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது; கண்டோ
மல்லவா!
அதுபோலவே, ஆனால், பயங்கரத் தோற்றத்துடன் அல்ல,
காங்கிரஸ் கட்சி அச்சமூட்டிவிட்டிருக்கிறது.
நல்லாட்சி நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல்,
ஆங்கிலேயரிடம் சூத்திரக் கயிறு சிக்கிக் கிடந்த நிலையில் நீண்ட
காலம் ஆட்சிப் பொறுப்பினை ஜஸ்டிஸ் கட்சி ஏற்று நடத்தி
வந்தது; வெளியே இருந்துகொண்டு 'வீராவேசம்' காட்டியும் பழி
பல சுமத்தியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள்மீது மக்கள்
வெறுப்பும் ஆத்திரமும் கொள்ளச் செய்ய முடிந்தது; இந்தச்<noinclude></noinclude>
1xah4pv29cw5j5qjtows2e4475lo1sv
1938446
1938445
2026-05-29T20:13:15Z
Info-farmer
232
+ மேலடி
1938446
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||79}}{{rule}}</noinclude>தொகுதி 5
79
பிடிக்கவா முடியும்? தப்பிப் பிழைத்தோடிப் போவோம்! என்று
மிரண்டோடிப் போவர்; வெறியனின் படைகள் போரிடாமலே
வெற்றி பெற்று, நகரங்களில் நுழைந்து, உடைமைகளைக்
கொள்ளையிட்டுச் செல்லும்.
தைமூர், செங்கிஸ்கான் போன்றாரின் நாட்களிலே, 'பீதி'
எப்படி மக்கள் மனதை அலைக்கழித்து, அவர்களை மேலும்
கோழைகளாக்கிவிட்டதோ, அதே 'பீதி' ஜனநாயகமும் நாகரிகமும்
மேலோங்கியுள்ள இந்த நாட்களிலே, அடியோடு
பட்டுப்போய்விட்டது என்று கூறுவதற்கில்லை.
பெர்லினில் கிளம்பிய
ய பேய்க் குரல் கேட்டு, இங்கு பீதி
கொண்டலைந்தவர்களைக் கண்டோமல்லவா!
ஹிட்லர், தன் வீரதீர பராக்கிரமத்தைக் கொண்டுதான்,
பெரும பெரும் வெற்றிகள் கொண்டான் என்பதல்ல. அவனை
எதிர்த்து நிற்க முடியாது, அவன் அசகாய சூரன் மட்டுமல்ல,
'அருள்' அவனுக்குத் துணை நிற்கிறது, அவன் படை பெரு
நெருப்புப் போன்றது, புகுந்த இடம் பொசுங்கிப் போகும் என்று,
பல்வேறு நாடுகளிலே 'பிரசாரம்' பலமாகப் பரவிற்று, வெற்றி
அவனைத் தேடிவந்து, 'சரண்' அடைந்தது.
சூறாவளிப் படை என்று பெயரே ஏற்பட்டுவிட்ட
படையிலே உள்ளவர்கள் அனைவரும், உயிர் குடிப்பதிலே
தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் போர் முறையே இதுநாள்
வரையில் உலகு காணாதது என்றெல்லாம் பேசப்பட்டது.
இதனால் கிளம்பிய பீதி ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும்
பரவி, உலகையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது; கண்டோ
மல்லவா!
அதுபோலவே, ஆனால், பயங்கரத் தோற்றத்துடன் அல்ல,
காங்கிரஸ் கட்சி அச்சமூட்டிவிட்டிருக்கிறது.
நல்லாட்சி நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல்,
ஆங்கிலேயரிடம் சூத்திரக் கயிறு சிக்கிக் கிடந்த நிலையில் நீண்ட
காலம் ஆட்சிப் பொறுப்பினை ஜஸ்டிஸ் கட்சி ஏற்று நடத்தி
வந்தது; வெளியே இருந்துகொண்டு 'வீராவேசம்' காட்டியும் பழி
பல சுமத்தியும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள்மீது மக்கள்
வெறுப்பும் ஆத்திரமும் கொள்ளச் செய்ய முடிந்தது; இந்தச்<noinclude></noinclude>
61x7ktu1qr5s6r7695wjumw0sh3ebtc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/90
250
644486
1938388
1938052
2026-05-29T19:33:46Z
Info-farmer
232
+ மேலடி
1938388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>80||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>80
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சூழ்நிலையை உண்டாக்கி வைத்ததால், தேர்தலில் காங்கிரஸ்
ஈடுபட்டதும், பெரும் தலைவர்களை வீழ்த்த முடிந்தது.
அப்போது நாடெங்கும் கிளம்பிய பேச்சு, அரசியல்
உலகிலே புதியதோர் சூழ்நிலையை உருவாக்கிற்று.
பித்தாபுரம் மகாராஜா தோற்றார்
வெங்கிடகிரி ராஜா தோற்றார்
பொப்பிலி ராஜா தோற்றார்
ஏலேல சிங்கப் பிரபு தோற்றார்
கோடீஸ்வரர் கோபாலபூபதி தோற்றார்.
என்று இவ்விதமான சேதிகள் வெளிவந்தன.
சீமான்களும் சிற்றரசர்களும், இலட்சாதிகாரிகளும்
மிட்டாமிராசுகளும், எப்படிப்பட்ட செல்வாக்கினை, பரம்பரை
பாத்யதையாக, தலைமுறை தலைமுறையாகப் பெற்றவர்க
ளாயினும், காங்கிரசிடம் எதிர்த்து நிற்கமுடியவில்லை,
தோற்றோடுகிறார்கள். இலட்சக்கணக்கிலே பணத்தை வாரி வாரி
இறைத்துப் பார்த்தனர், ஜரிகைக் குல்லாய்க்காரர் படையே
கிளம்பி, மக்களிடம் 'ஓட்டுக் கேட்டு' மிரட்டியும் மயக்கியும்
பார்த்தது; ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் பார்த்தனர்; எதுவும்
பலிக்கவில்லை; மக்கள் புதியதோர் எழுச்சி பெற்றனர்;
எத்தர்களின் தித்திப்புப் பேச்சுக் கேட்டு ஏமாளிகளாக
மாட்டோம், எம்மை ஆள்வதற்கான அதிகாரத்தை இந்த ஆள்
விழுங்கிகளுக்குத் தரமாட்டோம்; மிரட்டினால்
பணிந்துவிடமாட்டோம்; மயக்கினால் ஏமாந்து போக
மாட்டோம்; காங்கிரசுக்குத்தான் எமது ஓட்டு! என்று கூறினர்,
காங்கிரசை எதிர்த்தோர் அனைவரும், படுதோல்வி அடைந்தனர்.
மண்ணைக் கவ்வினர்! படுதோல்வி அடைந்தனர்! முகத்தில்
கரி பூசப்பட்டது! மூக்கு அறுக்கப்பட்டது! மூலையில்
துரத்திவிட்டனர்! முக்காடிட்டுச் சென்று ஓடினர்! காங்கிரஸ்
தேர்க் காலில் சிக்கிய சீமான்கள் கூழாகிப் போயினர்!-
இவ்விதமெல்லாம் வெற்றி பற்றிய பிரதாபம் பரப்பப்பட்டது;
இது மூட்டிவிட்ட அச்சம், பலரை அரசியலைவிட்டு ஓடிவிடச்
செய்தது; பலர் 'பாதுகாப்பான இடம், பலம் பொருந்திய இடம்,<noinclude></noinclude>
9e23ht9w5elfha38e2gg3sp7dgcn8t8
1938520
1938388
2026-05-30T07:22:21Z
Info-farmer
232
+ மேலடி
1938520
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||129}}{{rule}}</noinclude>80
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சூழ்நிலையை உண்டாக்கி வைத்ததால், தேர்தலில் காங்கிரஸ்
ஈடுபட்டதும், பெரும் தலைவர்களை வீழ்த்த முடிந்தது.
அப்போது நாடெங்கும் கிளம்பிய பேச்சு, அரசியல்
உலகிலே புதியதோர் சூழ்நிலையை உருவாக்கிற்று.
பித்தாபுரம் மகாராஜா தோற்றார்
வெங்கிடகிரி ராஜா தோற்றார்
பொப்பிலி ராஜா தோற்றார்
ஏலேல சிங்கப் பிரபு தோற்றார்
கோடீஸ்வரர் கோபாலபூபதி தோற்றார்.
என்று இவ்விதமான சேதிகள் வெளிவந்தன.
சீமான்களும் சிற்றரசர்களும், இலட்சாதிகாரிகளும்
மிட்டாமிராசுகளும், எப்படிப்பட்ட செல்வாக்கினை, பரம்பரை
பாத்யதையாக, தலைமுறை தலைமுறையாகப் பெற்றவர்க
ளாயினும், காங்கிரசிடம் எதிர்த்து நிற்கமுடியவில்லை,
தோற்றோடுகிறார்கள். இலட்சக்கணக்கிலே பணத்தை வாரி வாரி
இறைத்துப் பார்த்தனர், ஜரிகைக் குல்லாய்க்காரர் படையே
கிளம்பி, மக்களிடம் 'ஓட்டுக் கேட்டு' மிரட்டியும் மயக்கியும்
பார்த்தது; ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் பார்த்தனர்; எதுவும்
பலிக்கவில்லை; மக்கள் புதியதோர் எழுச்சி பெற்றனர்;
எத்தர்களின் தித்திப்புப் பேச்சுக் கேட்டு ஏமாளிகளாக
மாட்டோம், எம்மை ஆள்வதற்கான அதிகாரத்தை இந்த ஆள்
விழுங்கிகளுக்குத் தரமாட்டோம்; மிரட்டினால்
பணிந்துவிடமாட்டோம்; மயக்கினால் ஏமாந்து போக
மாட்டோம்; காங்கிரசுக்குத்தான் எமது ஓட்டு! என்று கூறினர்,
காங்கிரசை எதிர்த்தோர் அனைவரும், படுதோல்வி அடைந்தனர்.
மண்ணைக் கவ்வினர்! படுதோல்வி அடைந்தனர்! முகத்தில்
கரி பூசப்பட்டது! மூக்கு அறுக்கப்பட்டது! மூலையில்
துரத்திவிட்டனர்! முக்காடிட்டுச் சென்று ஓடினர்! காங்கிரஸ்
தேர்க் காலில் சிக்கிய சீமான்கள் கூழாகிப் போயினர்!-
இவ்விதமெல்லாம் வெற்றி பற்றிய பிரதாபம் பரப்பப்பட்டது;
இது மூட்டிவிட்ட அச்சம், பலரை அரசியலைவிட்டு ஓடிவிடச்
செய்தது; பலர் 'பாதுகாப்பான இடம், பலம் பொருந்திய இடம்,<noinclude></noinclude>
kko8o6txqt1muraptynfudzyabwnep6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/91
250
644487
1938389
1938053
2026-05-29T19:34:21Z
Info-farmer
232
+ மேலடி
1938389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||83}}{{rule}}</noinclude>தொகுதி 5
81
காங்கிரஸ் கட்சி, எனவே அதிலே சென்று தங்கிவிட்டால்
பயமில்லை என்று கருதினர்; அதுபோலவே செய்தும் காட்டினர்.
காங்கிரசை எவராலும் எதிர்த்து வெற்றி பெறமுடியாது
எப்படிப்பட்ட கனதனவான்களெல்லாம் தோற்றோடினர்
தெரியுமா! - என்று பேசத் தலைப்பட்டனர். அச்சம் புகுந்தது -
அடிபணிந்து விடுவதும், இச்சகம் பேசுவதும், இளித்துக்
கிடப்பதும் பிழைக்கும் வழி என்று மேட்டுக் குடியினர்,
மேனாமினுக்கிகள், துரைத்தனத் துதிபாடகர்கள் கருதினர்
காங்கிரசில் நுழைந்தனர்.
தேர்தலில், காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்ன?
தோற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு எவ்வண்ணம்
இருந்தது? தோற்றவர்கள் தமது கட்சியினை எந்த முறையில்
அமைத்திருந்தனர்? கட்சித் தொண்டர்கள் எவ்வளவு கசப்புடன்
உழன்று கொண்டிருந்தனர்? என்பன பற்றி எண்ணிப் பார்த்திட
அச்சம் இடம் தரவில்லை! காங்கிரசை எதிர்க்க முடியாது
எதிர்ப்போர் பிழைக்க முடியாது - சந்தேகமிருந்தால்,
பித்தாபுரத்தைப் பார், பொப்பிலியைக் கவனி, சீமான்களின்
கதியைப் பார், சிற்றரசர்கள் தோற்றோடின சேதியைக் கேள்!
என்று கூறினர்.
-
-
பீதி பிடித்துக்கொண்டது; இந்தச் சூழ்நிலையை
வாய்ப்பாக்கிக் கொண்டு, காங்கிரஸ், தேர்தல் களத்திலே மேலும்
பல வெற்றிகளைப் பெற்றது; அந்த வெற்றிகள், மற்ற மற்றக்
கட்சிக்காரர்களின் மன மருட்சியை அதிகமாக்கிற்று. இனி நமக்கு
ஈடும், எதிர்ப்பும் இல்லை, என்று இறுமாந்து கிடந்திட
முடிந்தது காங்கிரஸ் கட்சியினால்.
ஆளும் கட்சியிடம் எவர் தட்டிக் கேட்க முடியும் என்ற
இறுமாப்பும், மற்றக் கட்சிகளிடம், காங்கிரசை எவ்விதம் எதிர்த்து
நிற்கமுடியும் என்ற அச்சமும், ஒருசேர இருந்துவிட
அனுமதித்துவிட்டோமானால் தம்பி, பிறகு நாட்டிலே
சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதைத் தவிர்த்திட முடியாது.
சர்வாதிகாரம் ஏற்பட்டுவிட்டால் அரசியல் நடவடிக்கை பற்றிய
எண்ணம்கூட மக்களுக்கு எழாது - எழவிடமாட்டார்கள்! இந்தப்
பயங்கரச் சூழ்நிலையை ஒழித்தாக வேண்டுமானால், அச்சத்தைத்
துடைத்துக்கொண்டு, அல்லல், அவதி, ஆயாசம் கொள்ளாமல்,
ஜனநாயகக் கடமையைச் செய்வதற்கு, கட்சிகள் துணிவுகொள்ள<noinclude></noinclude>
883vdq769tajm9ylib26l1dz450r1l7
1938447
1938389
2026-05-29T20:14:03Z
Info-farmer
232
+ மேலடி
1938447
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||81}}{{rule}}</noinclude>தொகுதி 5
81
காங்கிரஸ் கட்சி, எனவே அதிலே சென்று தங்கிவிட்டால்
பயமில்லை என்று கருதினர்; அதுபோலவே செய்தும் காட்டினர்.
காங்கிரசை எவராலும் எதிர்த்து வெற்றி பெறமுடியாது
எப்படிப்பட்ட கனதனவான்களெல்லாம் தோற்றோடினர்
தெரியுமா! - என்று பேசத் தலைப்பட்டனர். அச்சம் புகுந்தது -
அடிபணிந்து விடுவதும், இச்சகம் பேசுவதும், இளித்துக்
கிடப்பதும் பிழைக்கும் வழி என்று மேட்டுக் குடியினர்,
மேனாமினுக்கிகள், துரைத்தனத் துதிபாடகர்கள் கருதினர்
காங்கிரசில் நுழைந்தனர்.
தேர்தலில், காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குக் காரணம் என்ன?
தோற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு எவ்வண்ணம்
இருந்தது? தோற்றவர்கள் தமது கட்சியினை எந்த முறையில்
அமைத்திருந்தனர்? கட்சித் தொண்டர்கள் எவ்வளவு கசப்புடன்
உழன்று கொண்டிருந்தனர்? என்பன பற்றி எண்ணிப் பார்த்திட
அச்சம் இடம் தரவில்லை! காங்கிரசை எதிர்க்க முடியாது
எதிர்ப்போர் பிழைக்க முடியாது - சந்தேகமிருந்தால்,
பித்தாபுரத்தைப் பார், பொப்பிலியைக் கவனி, சீமான்களின்
கதியைப் பார், சிற்றரசர்கள் தோற்றோடின சேதியைக் கேள்!
என்று கூறினர்.
-
-
பீதி பிடித்துக்கொண்டது; இந்தச் சூழ்நிலையை
வாய்ப்பாக்கிக் கொண்டு, காங்கிரஸ், தேர்தல் களத்திலே மேலும்
பல வெற்றிகளைப் பெற்றது; அந்த வெற்றிகள், மற்ற மற்றக்
கட்சிக்காரர்களின் மன மருட்சியை அதிகமாக்கிற்று. இனி நமக்கு
ஈடும், எதிர்ப்பும் இல்லை, என்று இறுமாந்து கிடந்திட
முடிந்தது காங்கிரஸ் கட்சியினால்.
ஆளும் கட்சியிடம் எவர் தட்டிக் கேட்க முடியும் என்ற
இறுமாப்பும், மற்றக் கட்சிகளிடம், காங்கிரசை எவ்விதம் எதிர்த்து
நிற்கமுடியும் என்ற அச்சமும், ஒருசேர இருந்துவிட
அனுமதித்துவிட்டோமானால் தம்பி, பிறகு நாட்டிலே
சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதைத் தவிர்த்திட முடியாது.
சர்வாதிகாரம் ஏற்பட்டுவிட்டால் அரசியல் நடவடிக்கை பற்றிய
எண்ணம்கூட மக்களுக்கு எழாது - எழவிடமாட்டார்கள்! இந்தப்
பயங்கரச் சூழ்நிலையை ஒழித்தாக வேண்டுமானால், அச்சத்தைத்
துடைத்துக்கொண்டு, அல்லல், அவதி, ஆயாசம் கொள்ளாமல்,
ஜனநாயகக் கடமையைச் செய்வதற்கு, கட்சிகள் துணிவுகொள்ள<noinclude></noinclude>
7vtrtejtd614tbuusxo8u331bd540qu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/92
250
644488
1938390
1938054
2026-05-29T19:34:56Z
Info-farmer
232
+ மேலடி
1938390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>82||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>82
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வேண்டும். நாம், தேர்தலில் ஈடுபட முடிவு செய்தது, இந்த
நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்பதை
மறவாதே!
நாம் இந்த முடிவு எடுக்காமுன்பு காங்கிரஸ் கட்சி இந்த
முறை, தேர்தல் என்பது, மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக
இருக்கப் போகிறது, எதிர்ப்பு அதிகம் எழாது, பல இடங்களில்
'போட்டி'யே இருக்காது என்று மனப்பால் குடித்தது. காங்கிரசின்
தலைவர்கள், தமக்குப் புதிய நேசமும் பாசமும், கூட்டுறவும்
கிடைத்திருப்பதால், புதிய பலம் கிடைத்துவிட்டது, எனவே
தேர்தலைக் குறித்துக் கவலைப்படத் தேவையேயில்லை,
கேட்டால் தருகிறார்கள், வேறு யார் இருக்கிறார்கள் எதிர்த்து
'ஓட்டு' கேட்க என்று எண்ணி இருந்தனர்.
இப்போது தம்பி, சென்னை முதலமைச்சர், 'தேர்தல் பிரசார
காரியாலயம்' துவக்கிவிட்டார்! நிதி அமைச்சர், பிரசார முறைகள்
பற்றிய யோசனைகளைக் கூறிவிட்டார்! தரகர்கள் திக்கெட்டும்
கிளம்பிவிட்டார்கள்! ஆட்பொறுக்கும் அலுவலில் அனுபவம்
பெற்றவர்கள்; பணம் இருக்கும் இடத்தை மோப்பம்
கண்டுபிடித்துக் கூறுபவர்கள், பஞ்சதந்திரம் அறிந்தவர்கள்,
பாசவலை வீசுவோர், நேசக்கரம் தேடுவோர், வாக்களித்து
வளையவைப்போர் எனும் பல்வேறு துறையினர் கிளம்பி
விட்டனர்!
ஒரு கை பார்க்கிறேன் என்போரும், ஒழித்துக் கட்டுகிறேன்
என்று உறுமுவோரும், சிண்டு முடிந்துவிடுவேன் என்று
செப்புவோரும், காலைவாரிவிடுவேன் என்று கூறுவோரும்
ஊரூராகச் செல்கிறார்கள்.
'முதலியார்வாள்! நாயுடுகாருக்குச் சொல்லுங்கள்,
படையாச்சி நம்ம பக்கம்தான் என்று! ரெட்டியார் பக்கம் நான்
சாய்ந்து விடுவேன் என்று கோனார் பேசினதாகப் பிள்ளை
கூறினார். நீங்கள் அதை எல்லாம் நம்பவேண்டாமென்று
சொல்லுங்கள்; நம்ம நாடார் ஒருபோதும் சொன்ன சொல்லைத்
தவறமாட்டார்; அதெல்லாம் ஐயர் ஐயங்கார் வேலை என்பதை
விளக்குங்கள்; கவுண்டர் போட்டிக்குக் கிளம்புவாரே என்று
சந்தேகம் வேண்டாம்; அவர் விஷயமாக தேவர் கூறிவிட்டார்"
என்று இப்படி, தேசியக் கட்சி, 'ஜாதீயம்' பேசிக் கொண்டு
படை திரட்டிக்கொண்டிருக்கிறது.<noinclude></noinclude>
bx7s8v1w2kcwx0p0rzslh63ws87c1h5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/93
250
644490
1938391
1938056
2026-05-29T19:35:31Z
Info-farmer
232
+ மேலடி
1938391
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||85}}{{rule}}</noinclude>தொகுதி 5
இவரை நிறுத்தினால் அவருக்குக் கோபம் வருமோ?
இவருக்கு அவர் வேண்டியவரா?
83
இவர் அவருக்குப் 'பாக்கி' சேரவேண்டுமாமே, உண்மை
தானா? என்ற ஆராய்ச்சிகள் மும்முரமாக ஆரம்பித்து விட்டன!!
இதற்காகவே தனிப் பயிற்சி பெற்றவர்கள் சுறுசுறுப்பாகி
விட்டனர்.
செங்கிஸ்கான் வருகிறானாமே, ஐயோ, செத்தோம்-என்று
பீதியுடன் பேசிய நிலை போய்விட்டது. செங்கிஸ்கான் வரட்டும்
அவன் செவிட்டில் அறைகிறேன் என்று சின்னப்பயல் சீறிப்
பேசுகிறானாமே! செச்சே! நாம் பயந்து சாவதா? நாமும் எதிர்த்து
நிற்கவேண்டியதுதான், வரட்டும் செங்கிஸ்கான்!! - என்று வீரம்
பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது.
எல்லாம், ஏன்? நாம், தேர்தலில் ஈடுபடத் துணிந்ததால்
மட்டுமல்ல, நாம் தேர்தலில் ஈடுபடத் துணிந்தது கண்டு,
தேர்தலில் காங்கிரசை எப்படி எதிர்ப்பது என்று பொதுவாகவே
பலரும் கொண்டிருந்த அச்சம் உடைப்பட்டுப் போய்விட்டது
என்பதனால்.
பேழை பலமோ, பெரும் பத்திரிகைகளின் பிரசார
பலமோ, அனுபவ பலமோ அற்றநாமே தேர்தலில் காங்கிரசை
எதிர்த்து நிற்க முடியும் என்று துணிந்து தீர்மானித்தானது கண்டு,
பலருக்குக்
'குளிர்'
நீங்கிவிட்டது;
இந்தப் 'பயல்களே' தைரியமாகக் கிளம்பும்போது, நாம்
மட்டும் காங்கிரசுக்குப் பயப்படுவானேன், பார்ப்போம் நாமும்
நம்மாலானதை என்று கிளம்புகிறார்கள்.
தி.மு.க. கேவலம் வகுப்பு வாதம், நாத்திகம், பேதம், பிளவு
ஆகிய தீதான கொள்கைகளைப் பேசிக்கொண்டு திரியும்
செல்வாக்கற்ற சிறு கும்பல் - இது கிளம்புகிறது, தேர்தலில்
காங்கிரசுடன் போட்டியிட! நமக்கு எத்தனை எத்தனை மேதைகள்
தந்த தத்துவங்கள் உள்ளன. எவ்வளவு விரிந்த பரந்த, புதுமை
செறிந்த புரட்சி நிறைந்த திட்டங்களை நாம்
வைத்துக்கொண்டிருக்கிறோம், நாம் வேகமாகக் கிளம்பாம
லிருக்கலாமா? நாமென்ன, தி.மு.க. வைவிட வீரதீரத்தில் மட்டமா?
என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு
இடதுசாரிக் கட்சியும் கச்சையை வரிந்து கட்டுகின்றன, களத்தில்
கையாளவேண்டிய முறைகள் பற்றிக் கூடிப் பேசுகின்றன! தம்பி!<noinclude></noinclude>
iddqgdihr409gwp55qbqp4jrxzw2nro
1938448
1938391
2026-05-29T20:14:44Z
Info-farmer
232
83
1938448
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||83}}{{rule}}</noinclude>தொகுதி 5
இவரை நிறுத்தினால் அவருக்குக் கோபம் வருமோ?
இவருக்கு அவர் வேண்டியவரா?
83
இவர் அவருக்குப் 'பாக்கி' சேரவேண்டுமாமே, உண்மை
தானா? என்ற ஆராய்ச்சிகள் மும்முரமாக ஆரம்பித்து விட்டன!!
இதற்காகவே தனிப் பயிற்சி பெற்றவர்கள் சுறுசுறுப்பாகி
விட்டனர்.
செங்கிஸ்கான் வருகிறானாமே, ஐயோ, செத்தோம்-என்று
பீதியுடன் பேசிய நிலை போய்விட்டது. செங்கிஸ்கான் வரட்டும்
அவன் செவிட்டில் அறைகிறேன் என்று சின்னப்பயல் சீறிப்
பேசுகிறானாமே! செச்சே! நாம் பயந்து சாவதா? நாமும் எதிர்த்து
நிற்கவேண்டியதுதான், வரட்டும் செங்கிஸ்கான்!! - என்று வீரம்
பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது.
எல்லாம், ஏன்? நாம், தேர்தலில் ஈடுபடத் துணிந்ததால்
மட்டுமல்ல, நாம் தேர்தலில் ஈடுபடத் துணிந்தது கண்டு,
தேர்தலில் காங்கிரசை எப்படி எதிர்ப்பது என்று பொதுவாகவே
பலரும் கொண்டிருந்த அச்சம் உடைப்பட்டுப் போய்விட்டது
என்பதனால்.
பேழை பலமோ, பெரும் பத்திரிகைகளின் பிரசார
பலமோ, அனுபவ பலமோ அற்றநாமே தேர்தலில் காங்கிரசை
எதிர்த்து நிற்க முடியும் என்று துணிந்து தீர்மானித்தானது கண்டு,
பலருக்குக்
'குளிர்'
நீங்கிவிட்டது;
இந்தப் 'பயல்களே' தைரியமாகக் கிளம்பும்போது, நாம்
மட்டும் காங்கிரசுக்குப் பயப்படுவானேன், பார்ப்போம் நாமும்
நம்மாலானதை என்று கிளம்புகிறார்கள்.
தி.மு.க. கேவலம் வகுப்பு வாதம், நாத்திகம், பேதம், பிளவு
ஆகிய தீதான கொள்கைகளைப் பேசிக்கொண்டு திரியும்
செல்வாக்கற்ற சிறு கும்பல் - இது கிளம்புகிறது, தேர்தலில்
காங்கிரசுடன் போட்டியிட! நமக்கு எத்தனை எத்தனை மேதைகள்
தந்த தத்துவங்கள் உள்ளன. எவ்வளவு விரிந்த பரந்த, புதுமை
செறிந்த புரட்சி நிறைந்த திட்டங்களை நாம்
வைத்துக்கொண்டிருக்கிறோம், நாம் வேகமாகக் கிளம்பாம
லிருக்கலாமா? நாமென்ன, தி.மு.க. வைவிட வீரதீரத்தில் மட்டமா?
என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு
இடதுசாரிக் கட்சியும் கச்சையை வரிந்து கட்டுகின்றன, களத்தில்
கையாளவேண்டிய முறைகள் பற்றிக் கூடிப் பேசுகின்றன! தம்பி!<noinclude></noinclude>
fvsewwefb3776qc4e1b86yw73tmhvjc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/94
250
644491
1938392
1938057
2026-05-29T19:36:04Z
Info-farmer
232
+ மேலடி
1938392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>84||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>84
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஒரு ஆறு திங்களுக்கு முன்பிருந்த 'திகைப்பு' போயேவிட்டது.
சூடுபிடித்திருக்கிறது, சுறுசுறுப்பு ஏற்பட்டுவிட்டது. கதவில்லா
வீடல்ல, தாளிட்டு, காவலும் வைத்திருக்கிறது என்று தேர்தல்பற்றி
காங்கிரஸ் கவலையுடன் எண்ணிட வேண்டிய கட்டம்
பிறந்திருக்கிறது; எனக்குக் களிப்பு இதனால் நிச்சயமாகப்
பிறக்கிறது; ஏனெனில் நான் இதைத்தான் விரும்பினேன்,
எதிர்பார்த்தேன். ஏமாறவில்லை. செல்லும் இடமெல்லாம்.
தி.மு.க. தேர்தலில் ஈடுபடப்போகிறது என்ற செய்தியை, நமது
பிரதம பிரசாகர் போலிருந்துகொண்டு, முதலமைச்சர்
காமராஜரே கூறிக்கொண்டு வருகிறார்!
வீணான தொல்லையை ஏற்படுத்திவிட்டானே என்று
காமராஜர் கைபிசைந்துகொள்கிறார். அவர் பேச்சு
ஒவ்வொன்றும் அதைத்தான் காட்டுகிறது.
கைபிசைந்து பயன் இல்லை, கண் சிமிட்ட வேண்டும்
என்று முறை கூறுகிறார் நிதி அமைச்சர்.
ஆடலும் பாடலும் உண்டாம்! நாட கம் நடத்திக் காட்டப்
போகிறார்களாம்! சினிமாக் காட்சியும் இருக்கிறதாம்!
இப்படிப்பட்ட முறைகளை எல்லாம், தேர்தலுக்குப் பயன்படுத்தப்
போகிறார்களாம்! யார்? நாடகமாடுவதை நையாண்டி செய்த
நாடாளும் கட்சியினர். ஏன்? இந்த முறைகளிலே, நாம் பயிற்சி
பெற்றவர்கள், பொது மக்கள் இதனால் மயங்கிவிடக்கூடும் என்ற
எண்ணம்! எனவே, இவர்களென்ன, நாங்களும்தான் நாடகம்
நடத்தப் போகிறோம் என்று நாடாளும் கட்சி பேசுகிறது,
அவர்களுக்கு, நாடகம் நடத்த நிரம்ப வசதி இருக்கிறது
என்பது உனக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்! ஐம்பது
என்பதை நூறு என்று வீசினால், நாடகமாட யாரும் வருவார்கள்
என்றுதான் காங்கிரஸ் தலைவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்;
அவர்கள் எண்ணுகிறபடி பல நாடக நடிகர்கள், இணங்கவும்
கூடும். ஆடவும் பாடவும் ஆட்களுக்கு என்ன பஞ்சமா?
எடுத்துக் காட்டுக்காகக் கூறுகிறேன் - என் வாக்கு பலித்து
விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - குமாரி கமலாவை,
அழைத்து ஐந்தாண்டுத் திட்டப் பிரசாரத்துக்கான நாட்டியம்
அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்து, அதற்கு, பட்டம்<noinclude></noinclude>
gg86acip8freyhm039kuqiij6bdf77u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/95
250
644492
1938393
1938058
2026-05-29T19:36:40Z
Info-farmer
232
+ மேலடி
1938393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||87}}{{rule}}</noinclude>தொகுதி 5
85
பெற்ற சுப்புலட்சுமியைப் பக்கப் பாட்டுப் பாடச் செய்தால்,
'பிரம்மானந்தமாக' இருக்கிறது என்று பாக்கார்டிலும்,
ஓல்ட்ஸ்மோபைலிலும், செவர்லேயிலும் பியாட்டிலும் வருகிற
கனவான்கள் பூரித்துக் கூறாமலா இருப்பார்கள்!
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
எல்லாம்
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
என்ற பாடலைத் துவக்கி, குமாரி கமலா அரங்கத்தில் நின்று,
அதற்கான அபிநயம் காட்டி,
பூதம்
60 அஞ்சு
பஞ்ச பூதம் அஞ்சு
பாண்டவர் அஞ்சு
பஞ்ச பாண்டவர் அஞ்சு
தந்திரம் அஞ்சு
பஞ்ச தந்திரம் அஞ்சு!
நேரு மந்திரம் அஞ்சு
பஞ்ச சீலம் அஞ்சு!
என்று பாடலை, விழியாலும், விரலாலும், இடை நெளிவாலும்,
உடை வளைவாலும், காலாலும், கழுத்து அசைவாலும், விளக்கிக்
காட்டினால் போதாதா? ஐந்தாண்டுத் திட்டத்தின் அதியற்புதச்
சாதனைகளை, விளங்கிக்கொள்ளவா மாட்டார்கள்! வீடு
சென்றதும் குமாரிகளும், பாலாக்களும், பாய்களும்.
ஐஞ்சு! ஐஞ்சு! ஐஞ்சு!
என்று பாடுவர், பரதம் காட்டுவர். அவர் பதிகளோ,
பாணம் அஞ்சு!
பஞ்ச பாணம் அஞ்சு!
மன்மதன் ஏவும்
பாணம் அஞ்சு
என்று பாடிக் கொஞ்சுவர்!<noinclude></noinclude>
k21912dgamn8k1dpaxd4v4mhzbb4o7d
1938449
1938393
2026-05-29T20:15:21Z
Info-farmer
232
85
1938449
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||85}}{{rule}}</noinclude>தொகுதி 5
85
பெற்ற சுப்புலட்சுமியைப் பக்கப் பாட்டுப் பாடச் செய்தால்,
'பிரம்மானந்தமாக' இருக்கிறது என்று பாக்கார்டிலும்,
ஓல்ட்ஸ்மோபைலிலும், செவர்லேயிலும் பியாட்டிலும் வருகிற
கனவான்கள் பூரித்துக் கூறாமலா இருப்பார்கள்!
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
எல்லாம்
அஞ்சு! அஞ்சு! அஞ்சு!
என்ற பாடலைத் துவக்கி, குமாரி கமலா அரங்கத்தில் நின்று,
அதற்கான அபிநயம் காட்டி,
பூதம்
60 அஞ்சு
பஞ்ச பூதம் அஞ்சு
பாண்டவர் அஞ்சு
பஞ்ச பாண்டவர் அஞ்சு
தந்திரம் அஞ்சு
பஞ்ச தந்திரம் அஞ்சு!
நேரு மந்திரம் அஞ்சு
பஞ்ச சீலம் அஞ்சு!
என்று பாடலை, விழியாலும், விரலாலும், இடை நெளிவாலும்,
உடை வளைவாலும், காலாலும், கழுத்து அசைவாலும், விளக்கிக்
காட்டினால் போதாதா? ஐந்தாண்டுத் திட்டத்தின் அதியற்புதச்
சாதனைகளை, விளங்கிக்கொள்ளவா மாட்டார்கள்! வீடு
சென்றதும் குமாரிகளும், பாலாக்களும், பாய்களும்.
ஐஞ்சு! ஐஞ்சு! ஐஞ்சு!
என்று பாடுவர், பரதம் காட்டுவர். அவர் பதிகளோ,
பாணம் அஞ்சு!
பஞ்ச பாணம் அஞ்சு!
மன்மதன் ஏவும்
பாணம் அஞ்சு
என்று பாடிக் கொஞ்சுவர்!<noinclude></noinclude>
hr8ogipk7rfpsxtvnjb2hprmsbt31m7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/96
250
644493
1938394
1938059
2026-05-29T19:37:12Z
Info-farmer
232
+ மேலடி
1938394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>86||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>86
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
புரிகிறது! இனிப்புக்கூடச் சுரக்கிறது! ஆனால், இவைகளின்
மூலம், இன்னலால் தாக்குண்டு இல்லாமையால் இடப்பட்டுக்
கிடக்கும் மக்களை, மயக்கிடவும், அவர்தம் உள்ளக் குமுறலை
மாய்த்திடவுமா முடியும் நிச்சயம், அந்தப் பலன் கிட்டாது
என்பதை, அவர்கள்,
ஆட்டமாடி
பாட்டுப்பாடி
அழகான ஜதை காட்டி
பார்த்த பிறகு தெரிந்துகொள்வார்கள்!
ஆனால் ஒன்று, தம்பி, நம்மை விட அவர்கள், பளபளப்பு
அதிகம் காட்ட முடியும், நாடகங்களில்.
பேச்சு மேடையே, தெரியுமா, நாமும்தான் ஓயாமல்
பேசுகிறோம், ஊரூர் சென்று பேசுகிறோம், ஒரு நாளைக்கு
இரண்டு மூன்று கூட்டம் கூடப் பேசுகிறோம் மேடையில்
ஏறியதும், நாம் ஆட, நாற்காலி உடனாட, ஒலிபெருக்கி தானும்
ஆட என்ற முறையிலே அமைப்பு இருந்திடக் காண்கிறோம்.
தேர்தல் வருகிறது என்றவுடன் அலங்காரமான மேலிட
அமைப்பே ஒன்று இரண்டாயிரம் ரூபாய் செலவிலே புதிதாகக்
கண்டு பிடித்து விட்டார்களே! மரத்தாலான மேடை!
இரும்பாலான கால்கள்! பூட்ட ஒன்றரை மணி நேரம்
பிடிக்குமாம்! கழற்ற முக்கால் மணிதானாம்! மேடையில் இருபது
பேர் அமரலாமாம்! கண்டனராம் காங்கிரஸ் மந்திரிமார்.
கழிபேருவகை கொண்டனராம்.
இனி என்ன குறை! கோவைக்கு ஒன்று, மதுரைக்கு இரண்டு,
நெல்லைக்கு ஒன்று, சென்னைக்கு நாலு என்று காங்கிரஸ்
கட்சியால் இந்த 'புதிய அமைப்பு' வாங்கிப் பயன்படுத்த முடியும்!
பணம் இருக்கிறது, கொள்ளை கொள்ளையாக!
தம்பி! அவர்களின் வேலை துவங்கிவிட்டது. நாம்! அந்தக்
கேள்வியை, ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டே இருந்தால்,
வேலை ஏதும் நடவாது. எனவே, அவரவர்க்குக் கிடைக்கும்
வாய்ப்பினைப் பயன்படுத்தி, அவரவர்க்கு உள்ள துறையில்,
அவரவர்க்கு உள்ள 'சக்தியுக்தி'க்கு ஏற்ப வேலை செய்ய
வேண்டியதுதான்.<noinclude></noinclude>
ow9wunljhes64dtcfkch4f8njdyhbyg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/97
250
644494
1938395
1938060
2026-05-29T19:37:47Z
Info-farmer
232
+ மேலடி
1938395
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||89}}{{rule}}</noinclude>தொகுதி 5
87
ஒன்று நான் கூறுவேன், நீயும் அறிவாய், அவர்கள் எந்தக்
காரியத்துக்கும், பணம் கொடுத்து, பசை காட்டி ஆட்களை
இழுத்துக் கொண்டு வரவேண்டும்; நாமோ, பணமற்றவர்கள்;
எனவே 'கூலிக்கு மாரடிக்க' ஆட்கள் தேட மாட்டோம். கொடி
பிடிப்பதிலிருந்து கூத்து ஆடுவது வரையில், நாமேதான்
செய்யப்போகிறோம்; திறமையாகச் செய்யப்போகிறோம்;
ஏனெனில் நம்பிக்கை ஒன்று மட்டுமே தரும் ஆர்வம் நம்மிடம்
நிரம்ப இருக்கிறது. நாட்டுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏராளமான
காட்சிகள் உள்ளன!
நாடகம் நடத்த நாடாள்வோர் துவக்கப் போகிறார்களாம்!
அந்த நன்னாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி.
ருக்கிறேன். ஆடட்டும்!
ஆனால், தம்பி, எங்கே உன்னுடைய நாடகக்குழு? இன்றே,
குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறட்டும், நாடகம்
தயாராகட்டும்! நாட்டு நலிவுபற்றிய விளக்கம், நாடாள
வந்தவர்கள் தந்த வாக்குறுதிகள் யாவும் பொய்த்துப் போனது
பற்றிய விளக்கம், நம்மவர் படும் துயரம், நாடாள்வோர் அதற்குக்
கூறும் சமாதானம் இவை பற்றிய, நாடகங்கள் நால்வர், அறுவர்,
பதின்மர் கொண்ட குழுக்களால், எளிமையும் இனிமையும்
கொண்ட முறையில், முச்சந்திகளில் நடத்திக் காட்டப்பட
வேண்டுமே! நாமென்ன, குமாரி கமலா, சமூக சேவகி சாருபாலா,
சங்கீத கலாநிதி சாம்பமூர்த்தி என்போருக்குச் 'சன்மானம்'
கொடுத்து 'சபை'யை ரம்மியமானதாக்கிக் காட்டவா முடியும்?
நமக்கு நாமே! ஆனால், அந்த நாம் என்பதிலே உள்ள திருவும்
திறமும் சாமான்யமானதல்ல! அதை மறவாதே!
உன் குறும்புப் பார்வை எனக்குப் புரிகிறது தம்பி, புரிகிறது!
அண்ணா! நாடகம் ஆடு என்று யோசனை கூறி விட்டால்
போதுமா? நாடகம் வேண்டுமே, எங்கே நாடகம்? என்றுதானே
உன் பார்வை பேசுகிறது, பொல்லாதவனல்லவா நீ! சமயம்
பார்த்து, என்னை வேலை வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டுப்
போய்விட்டாய்! சரி. நாடகமும் தருகிறேன்! 'கூடு' மட்டும் - எழில்
உருவம் அமைத்துக்கொள்ள உனக்கா தெரியாது! - நாடகம் இது
முதலாவது! இனித் தொடர்ந்து பல நாடகமும் தருகிறேன்; உன்
குழுவினைக் குதூகலமாகப் பணியாற்றச் சொல்லு.<noinclude></noinclude>
m24w8b98yk0fc7gqreg1c5i33ekqie3
1938450
1938395
2026-05-29T20:15:56Z
Info-farmer
232
1938450
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||87}}{{rule}}</noinclude>தொகுதி 5
87
ஒன்று நான் கூறுவேன், நீயும் அறிவாய், அவர்கள் எந்தக்
காரியத்துக்கும், பணம் கொடுத்து, பசை காட்டி ஆட்களை
இழுத்துக் கொண்டு வரவேண்டும்; நாமோ, பணமற்றவர்கள்;
எனவே 'கூலிக்கு மாரடிக்க' ஆட்கள் தேட மாட்டோம். கொடி
பிடிப்பதிலிருந்து கூத்து ஆடுவது வரையில், நாமேதான்
செய்யப்போகிறோம்; திறமையாகச் செய்யப்போகிறோம்;
ஏனெனில் நம்பிக்கை ஒன்று மட்டுமே தரும் ஆர்வம் நம்மிடம்
நிரம்ப இருக்கிறது. நாட்டுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஏராளமான
காட்சிகள் உள்ளன!
நாடகம் நடத்த நாடாள்வோர் துவக்கப் போகிறார்களாம்!
அந்த நன்னாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி.
ருக்கிறேன். ஆடட்டும்!
ஆனால், தம்பி, எங்கே உன்னுடைய நாடகக்குழு? இன்றே,
குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறட்டும், நாடகம்
தயாராகட்டும்! நாட்டு நலிவுபற்றிய விளக்கம், நாடாள
வந்தவர்கள் தந்த வாக்குறுதிகள் யாவும் பொய்த்துப் போனது
பற்றிய விளக்கம், நம்மவர் படும் துயரம், நாடாள்வோர் அதற்குக்
கூறும் சமாதானம் இவை பற்றிய, நாடகங்கள் நால்வர், அறுவர்,
பதின்மர் கொண்ட குழுக்களால், எளிமையும் இனிமையும்
கொண்ட முறையில், முச்சந்திகளில் நடத்திக் காட்டப்பட
வேண்டுமே! நாமென்ன, குமாரி கமலா, சமூக சேவகி சாருபாலா,
சங்கீத கலாநிதி சாம்பமூர்த்தி என்போருக்குச் 'சன்மானம்'
கொடுத்து 'சபை'யை ரம்மியமானதாக்கிக் காட்டவா முடியும்?
நமக்கு நாமே! ஆனால், அந்த நாம் என்பதிலே உள்ள திருவும்
திறமும் சாமான்யமானதல்ல! அதை மறவாதே!
உன் குறும்புப் பார்வை எனக்குப் புரிகிறது தம்பி, புரிகிறது!
அண்ணா! நாடகம் ஆடு என்று யோசனை கூறி விட்டால்
போதுமா? நாடகம் வேண்டுமே, எங்கே நாடகம்? என்றுதானே
உன் பார்வை பேசுகிறது, பொல்லாதவனல்லவா நீ! சமயம்
பார்த்து, என்னை வேலை வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டுப்
போய்விட்டாய்! சரி. நாடகமும் தருகிறேன்! 'கூடு' மட்டும் - எழில்
உருவம் அமைத்துக்கொள்ள உனக்கா தெரியாது! - நாடகம் இது
முதலாவது! இனித் தொடர்ந்து பல நாடகமும் தருகிறேன்; உன்
குழுவினைக் குதூகலமாகப் பணியாற்றச் சொல்லு.<noinclude></noinclude>
2a82kqe4h6ok6o08bavis76mzjmoc5u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/98
250
644495
1938396
1938061
2026-05-29T19:38:22Z
Info-farmer
232
+ மேலடி
1938396
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>88||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>88
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இந்த நாடகத்தின் பெயர் "பெரிய மனுஷா அப்படித்தான்!"
என்பதாகும்.
அடுத்த 'கிழமை' நாடகம்! அதுவரை உன் ஆவலைச் சிறிது
அடக்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும், இங்கு அடிகள் இடம்
இல்லை என்று கூறிவிட்டார்.
22-7-1956
அன்பன்,
Jimmyn<noinclude></noinclude>
nbmlj53xig9jy3e10ya6mmajblqh98u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/99
250
644496
1938397
1938062
2026-05-29T19:38:56Z
Info-farmer
232
+ மேலடி
1938397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||91}}{{rule}}</noinclude>தம்பி,
நாடகமாடிடலாம்...(2)
கடிதம்: 59
காங்கிரஸ் முன்னும் பின்னும் -
தேர்தலில் பணம்
உள்ளன்புடன், ஓய்வின்றித்தான் நீயும் எண்ணற்ற
இளைஞர்கள் பலரும் பணியாற்றிக்கொண்டு வருகிறீர்கள்
பொதுக்கூட்டங்களிலே உணர்ச்சி வெள்ளம் காண்கிறேன்
மாநாடுகளிலே மட்டற்ற எழுச்சி தெரிகிறது நமது கழகம்
எங்கும் எழிலுடன் வளர்ந்து வருவது விளக்கமாகத் தெரிகிறது -
பொலிவும் வலிவும் பூரிக்கத்தக்க விதமாகக் காணப்படுகிறது
அண்ணா! இந்த ஆர்வத்துக்கு ஈடாக எதைக் காட்ட முடியும்
என்று என்னைக் கேட்கிறாய், நானும் பெருமிதத்துடன் இப்படை
தோற்கின் எப்படை ஜெயிக்கும்? என்று கேட்டுக்
களிப்படைகிறேன். தமிழகத்தில், முறையும் நெறியும் அறிந்து,
அறநெறியில் அக்கறை காட்டி, சிறந்ததோர் மக்கள் கட்சியாக
வளர்ந்துவிட்டிருக்கிறது தி.மு.க. என்று உண்மையை உணர்ந்து
உரைத்திடும் பண்பினர் கூறிடக் கேட்கிறேன்; எனினும், இதோ
முதலமைச்சர் “தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை!!" என்று ஒரே
வரியிலே கூறிவிடுகிறார்.
எப்படி இந்த அபூர்வமான ஆராய்ச்சி நடத்தினார்?
நமக்கோ, நாட்டுக்கோ, புரியாததோர் கண்டுபிடிப்பை அவர்
எத்தகைய முறை மூலம் கண்டறிந்தார்? என்று என்னைக்
-கேட்காதே, தம்பி. அவர் முதலமைச்சர், ஆகவே கூறுகிறார்;
தேர்தல் சூழ்நிலை உருவாகிறது அதனால் கூறுகிறார் என்று
மட்டும்தான் கூறலாம். வேறே அவருடைய அரிய முறை என்ன?
தனிப்பட்ட திறமை யாது என்பனபற்றி எனக்கென்ன தெரியும்!<noinclude></noinclude>
9ovoiu53uh4uxdfmcjmcmrzlh1jxcls
1938451
1938397
2026-05-29T20:16:38Z
Info-farmer
232
0kkdikd
1938451
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பி,
நாடகமாடிடலாம்...(2)
கடிதம்: 59
காங்கிரஸ் முன்னும் பின்னும் -
தேர்தலில் பணம்
உள்ளன்புடன், ஓய்வின்றித்தான் நீயும் எண்ணற்ற
இளைஞர்கள் பலரும் பணியாற்றிக்கொண்டு வருகிறீர்கள்
பொதுக்கூட்டங்களிலே உணர்ச்சி வெள்ளம் காண்கிறேன்
மாநாடுகளிலே மட்டற்ற எழுச்சி தெரிகிறது நமது கழகம்
எங்கும் எழிலுடன் வளர்ந்து வருவது விளக்கமாகத் தெரிகிறது -
பொலிவும் வலிவும் பூரிக்கத்தக்க விதமாகக் காணப்படுகிறது
அண்ணா! இந்த ஆர்வத்துக்கு ஈடாக எதைக் காட்ட முடியும்
என்று என்னைக் கேட்கிறாய், நானும் பெருமிதத்துடன் இப்படை
தோற்கின் எப்படை ஜெயிக்கும்? என்று கேட்டுக்
களிப்படைகிறேன். தமிழகத்தில், முறையும் நெறியும் அறிந்து,
அறநெறியில் அக்கறை காட்டி, சிறந்ததோர் மக்கள் கட்சியாக
வளர்ந்துவிட்டிருக்கிறது தி.மு.க. என்று உண்மையை உணர்ந்து
உரைத்திடும் பண்பினர் கூறிடக் கேட்கிறேன்; எனினும், இதோ
முதலமைச்சர் “தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை!!" என்று ஒரே
வரியிலே கூறிவிடுகிறார்.
எப்படி இந்த அபூர்வமான ஆராய்ச்சி நடத்தினார்?
நமக்கோ, நாட்டுக்கோ, புரியாததோர் கண்டுபிடிப்பை அவர்
எத்தகைய முறை மூலம் கண்டறிந்தார்? என்று என்னைக்
-கேட்காதே, தம்பி. அவர் முதலமைச்சர், ஆகவே கூறுகிறார்;
தேர்தல் சூழ்நிலை உருவாகிறது அதனால் கூறுகிறார் என்று
மட்டும்தான் கூறலாம். வேறே அவருடைய அரிய முறை என்ன?
தனிப்பட்ட திறமை யாது என்பனபற்றி எனக்கென்ன தெரியும்!<noinclude></noinclude>
740n0gx8minu89upc1ueiiu24kqumgs
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/100
250
644497
1938398
1938063
2026-05-29T19:39:27Z
Info-farmer
232
+ மேலடி
1938398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>90||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>90
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கோயில்பட்டி வட்டாரத்திலே, வழக்கப்படி மின்னல் வேகச்
சுற்றுப்பயணம் நடத்தினார்; இடி முழக்கம் கேட்டனர்,
இன்மொழி மழை பொழிந்திருக்கும், பிரமுகர்கள் கூடி இருப்பர்,
பேழையுடையோர் குழைந்திருப்பர்; இவைகட்குப் பிறகு,
முதலமைச்சர், இரத்தினச் சுருக்கமாக’ “தி.மு.க.வுக்கு எங்கும் பலம்
இல்லை" என்று கூறி இருக்கிறார்.
அவர் அவ்விதம் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது; ஒன்று
அவர், அவருடைய கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையூட்ட
வேண்டும் என்பது, மற்றொன்று நமது கழகத் தோழர்களுக்கு
மனக் கசப்பு உண்டாக்க வேண்டும் என்பதாகும்; இதில் அவர்,
அவருடைய கட்சிக்காரர்களைப் பொறுத்தவரையிலே
எதிர்பார்த்த பலனைப் பெற்றிருக்கக்கூடும்; நமது கழகத்
தோழர்களைப் பொறுத்தவரையில் அவர் கசப்பூட்டும்
நோக்குடன் பேசியது கேட்டு, நம்மில் யாரும் நாடி நரம்பு
தளர்ந்துபோய், "ஐயகோ! நாம் ஏதோ பெரும் பலம் பெற்று
விட்டோம் என்று பேசித் திரிகிறோமே, தேர்தலில் ஈடுபடவும்
திட்டமிட்டு விட்டோமே, நமக்கு எங்கும் பலமே கிடையாதாமே,
எல்லாவற்றையும் அறிந்தவர் என்று கூறத்தக்க நிலைக்கு
உயர்ந்துள்ள காமராஜரே இதனைக் கண்டறிந்து கூறிவிட்டாரே!
இனி என்ன செய்வது?" என்று கதறிக்கொண்டிருக்கப்
போவதில்லை; செயலற்றுப் போய்விடவும் மாட்டோம். நமக்கு
உள்ள பலம் நமது கொள்கையிலும், அதனை எடுத்துரைக்க நாம்
மேற்கொள்ளும் முறையிலும், அந்த முறை பிறருக்கு
வேண்டுமென்றே பெரும் பீதியும் அருவருப்பும் தரத்தக்கதாக
இல்லாமல், பலரையும் அருகே ஈர்த்திடத்தக்கதான
பண்புடையதாகவும் அமைந்திருப்பதையும் பொறுத்திருக்கிறது.
இதனை நாம் செய்து வருகிறோம் செம்மையாகச் செய்து
வருகிறோம் - நாளுக்கு நாள் நமது முறையிலும் திறத்திலும்
முன்னேற்றமும், மக்களை நம் பக்கம் கொண்டு சேர்க்கும்
தன்மையும் வளர்ந்து வருகிறது என்பதை எந்தக் கட்சியிலும்
காணக் கிடைக்கும் ஏற்புடையோர் எடுத்தியம்புகின்றனர். நமக்குப்
புரிகிறது! எனவேதான் காமராஜர், நமக்கு எங்கும் பலம் இல்லை
என்று கூறுவது, பொருளற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு,
நாம் நமது பணியினைத் தொடர்ந்து நடத்துகிறோம்.
தி.மு.க.வுக்கு எங்கும் பலம் இல்லை - என்று கூறிடாமல்,
தி.மு.க.வுக்குப் பணம் இல்லை என்று காமராஜர் கூறியிருந்<noinclude></noinclude>
ji0iki9ehnb6o08wa5gk1ovlox0wjho
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/101
250
644498
1938399
1938064
2026-05-29T19:40:00Z
Info-farmer
232
+ மேலடி
1938399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||93}}{{rule}}</noinclude>தொகுதி 5
91
திருந்தால், பெருமூச்சுடன் ‘ஆமய்யா, ஆம்!' என்று நாம்
ஒப்புக்கொள்வோம்!
-
ஆனால், காமராஜர் அகராதியில் அரசியலுக்காகத்
தயாரிக்கப்பட்ட தனி அகராதியில், பலம் என்பதற்குப் பணம்
என்று பொருள் இருக்கும் போலும்!
பணத்தால் கிடைக்கக்கூடிய பலம் நமக்கு இல்லை என்பது
உண்மை; அத்தகைய பலம் நமக்கு இல்லை என்று
கூறிக்கொள்வதிலே நாம் வெட்கப்படத் தேவையுமில்லை!
இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருளைக்
கொள்ளை அடிப்பவனைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ்காரர்,
சம்பளம் எவ்வளவு பெறுகிறார்?
தேர்தலில் தித்திப்பு மொழி பேசிடும் எத்தர்களிடம் பொது
மக்கள் சிக்கிச் சீரழியாதபடி பாதுகாக்கும் பணியாற்றக்
கிளம்புகிறோம். நம்மிடம் இதற்குப் பெரும்பொருள்
தேவையில்லை. உள்ளத்தில் தூய்மையும், கொள்கையில் உறுதியும்,
அக்கொள்கையைப் பரப்புவதற்கான முறையில் ஓர் பண்பும்
இருந்தால் போதும்.
பணம், படைக்கலன் அல்ல என்று நான் கூறவில்லை
தம்பி; படைக்கலன் அது ஒன்றுதான் என்று எண்ணுவது
பேதமை,பெரும்பிழை என்றுதான் கூறுகிறேன்.
பணம் படைத்தவர்கள் தேர்தலில் கையாளும் முறைக்கும்,
அது அற்ற நாம் கையாளும் முறைக்கும், இந்தத் தேர்தலின்போது
கடும் போட்டி இருக்கத்தான் போகிறது.
சென்ற கிழமை, அதுபற்றித்தான் குறிப்பிட்டேன், பணம்
படைத்த காங்கிரஸ் கட்சி அள்ளிக்கொடுத்து, அம்புவிழி
மாதரையும் கரும்பு மொழி ஆடவரையும் கலைத்துறையில்
கண்டறிந்து பயன்படுத்தும்; நாம் அந்தக் காரியத்தில் நாமே
ஈடுபட வேண்டும்; நாட்டு மக்களுக்கு நல்லறிவும் அரசியல்
தெளிவும் தரத்தக்க நாடகமாடிடலாம் என்று குறிப்பிட்டேன்.
இது, அதற்கான ஆர்வம் உனக்கு ஏற்பட ஒரு தூண்டு
கோல்; முழு நாடகமல்ல!!
பெரிய மனிதர்களின் போக்கு, அரசியல் பிரச்சினையில்
எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்டிட ஒரு வழி.<noinclude></noinclude>
ta1mk2kjgdn6eqe3wo6a005rvuttpyi
1938452
1938399
2026-05-29T20:17:06Z
Info-farmer
232
+ மேலடி
1938452
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||91}}{{rule}}</noinclude>தொகுதி 5
91
திருந்தால், பெருமூச்சுடன் ‘ஆமய்யா, ஆம்!' என்று நாம்
ஒப்புக்கொள்வோம்!
-
ஆனால், காமராஜர் அகராதியில் அரசியலுக்காகத்
தயாரிக்கப்பட்ட தனி அகராதியில், பலம் என்பதற்குப் பணம்
என்று பொருள் இருக்கும் போலும்!
பணத்தால் கிடைக்கக்கூடிய பலம் நமக்கு இல்லை என்பது
உண்மை; அத்தகைய பலம் நமக்கு இல்லை என்று
கூறிக்கொள்வதிலே நாம் வெட்கப்படத் தேவையுமில்லை!
இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பொருளைக்
கொள்ளை அடிப்பவனைப் பிடித்துக் கொடுக்கும் போலீஸ்காரர்,
சம்பளம் எவ்வளவு பெறுகிறார்?
தேர்தலில் தித்திப்பு மொழி பேசிடும் எத்தர்களிடம் பொது
மக்கள் சிக்கிச் சீரழியாதபடி பாதுகாக்கும் பணியாற்றக்
கிளம்புகிறோம். நம்மிடம் இதற்குப் பெரும்பொருள்
தேவையில்லை. உள்ளத்தில் தூய்மையும், கொள்கையில் உறுதியும்,
அக்கொள்கையைப் பரப்புவதற்கான முறையில் ஓர் பண்பும்
இருந்தால் போதும்.
பணம், படைக்கலன் அல்ல என்று நான் கூறவில்லை
தம்பி; படைக்கலன் அது ஒன்றுதான் என்று எண்ணுவது
பேதமை,பெரும்பிழை என்றுதான் கூறுகிறேன்.
பணம் படைத்தவர்கள் தேர்தலில் கையாளும் முறைக்கும்,
அது அற்ற நாம் கையாளும் முறைக்கும், இந்தத் தேர்தலின்போது
கடும் போட்டி இருக்கத்தான் போகிறது.
சென்ற கிழமை, அதுபற்றித்தான் குறிப்பிட்டேன், பணம்
படைத்த காங்கிரஸ் கட்சி அள்ளிக்கொடுத்து, அம்புவிழி
மாதரையும் கரும்பு மொழி ஆடவரையும் கலைத்துறையில்
கண்டறிந்து பயன்படுத்தும்; நாம் அந்தக் காரியத்தில் நாமே
ஈடுபட வேண்டும்; நாட்டு மக்களுக்கு நல்லறிவும் அரசியல்
தெளிவும் தரத்தக்க நாடகமாடிடலாம் என்று குறிப்பிட்டேன்.
இது, அதற்கான ஆர்வம் உனக்கு ஏற்பட ஒரு தூண்டு
கோல்; முழு நாடகமல்ல!!
பெரிய மனிதர்களின் போக்கு, அரசியல் பிரச்சினையில்
எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்குக் காட்டிட ஒரு வழி.<noinclude></noinclude>
8py66usye7sme9l2mbc2zpnj0m0cz72
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/102
250
644499
1938400
1938065
2026-05-29T19:40:32Z
Info-farmer
232
+ மேலடி
1938400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>92||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>92
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எந்த தனிப்பட்டவரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக
அல்ல, அரசியலைப் பெரிய மனிதர்கள் என்போர் எவ்வளவு
'இலாவகமாக' உபயோகித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்
என்பதை விளக்கவே இதுபோன்ற நாடகங்கள். இனி நாடகத்தைப்
படித்துப்பார், தம்பி,
இடம்: கீரோடு
பெரிய மனிதர்கள்..!
இரயில்வே ஸ்டேஷன்
இருப்போர்: செட்டுக்காரர்
அவர் கணக்காளர்
பணியாட்கள்
போட்டர் சின்னான்
காலம் : 1940
நிலைமை : கீவை மாவட்டத்தில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்
தினரான, செட்டுக்காரர், சின்னையம்பதி செல்வதற்காகக்
கீரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்.
சில்க்குக் கோட்டும், ஜரிகை அங்கவஸ்திரமும், காதில் வைரக்
கடுக்கனும், விரல்களில் வைர மோதிரங்களும்
அணிந்துகொண்டு இருக்கிறார்.
கணக்காளர் கவலையுடன் அவர் பின்னோடு வருகிறார்;
பளுவான பெட்டிகளையும், படுக்கையையும் தூக்கிக்
கொண்டு பணியாட்கள் வருகிறார்கள்.
வெள்ளிக் கூஜாவும், பழக்கூடையும் எடுத்துக் கொண்டு,ஒரு
பணிப்பெண் வருகிறாள்.
ரயில்வே ஸ்டேஷனில் வருவோரும், போவோரும்,
செட்டுக்காரரைக் கண்டு, மரியாதை காட்டுகிறார்கள்.
அவர்கள் போடும் கும்பிடுகளைக் கவனியாதவர்போல்
செட்டுக்காரர் இருக்கிறார். பெட்டி படுக்கையை
வண்டிக்குள்ளே எடுத்துவைக்க போட்டர் சின்னான்
வருகிறான். செட்டுக்காரருடன் பணியாள் வந்திருப்பதைப்
பார்த்து விட்டு, தனக்குப் 'பிழைப்பு' இல்லை என்றெண்ணி
வருத்தப்படுகிறான்.<noinclude></noinclude>
ih4aicoxlh43zfo11ogr9xeqirzt04t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/103
250
644500
1938401
1938066
2026-05-29T19:41:03Z
Info-farmer
232
+ மேலடி
1938401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||95}}{{rule}}</noinclude>தொகுதி 5
93
புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும்
நிலையில் ஓடி வருகிறார்.
அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி..
செட்டிக்காரர்: என்ன சாமி!
புண்யகோடீஸ்வரர் : (பச்சைச் சிரிப்புக் காட்டியபடி...) என்ன
கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி
நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே
கிளம்பிடறதோண்ணு, பயம்...
(சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து,
அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார்.
செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து
கொண்டபடி.)
செட் : இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர்.
அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில்
புறப்பட
புண் : நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம்
போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா..
செட் : யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ?
புண் : நம்ம பாகு!
செட் : அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா?
புண் : என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ
வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால்
மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை
மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்...
நான் அவ ஆத்துக்குப் போவனா... அவ வந்திருந்தா, அம்பா
சன்னதிக்கு... நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம்
வாங்கிண்டிருந்தேன்.. தெரிஞ்சுண்டா. அவதான், சதா, உம்ம
சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன
ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே,
இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச்
சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன்.
அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான்'
நின்னுதுன்னு வையுங்கோ...<noinclude></noinclude>
ghwufiasz338re1xyh1bdfszmf70ui9
1938453
1938401
2026-05-29T20:17:29Z
Info-farmer
232
+ மேலடி
1938453
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||93}}{{rule}}</noinclude>தொகுதி 5
93
புரோகிதர் புண்யகோடீஸ்வரர், மேல் மூச்சு வாங்கும்
நிலையில் ஓடி வருகிறார்.
அவரைக் கண்ட செட்டுக்காரர், சிரித்தபடி..
செட்டிக்காரர்: என்ன சாமி!
புண்யகோடீஸ்வரர் : (பச்சைச் சிரிப்புக் காட்டியபடி...) என்ன
கஷ்டகாலம் போங்கோ! தலைதெறிக்க ஓடிவரவேண்டி
நேரிட்டுவிட்டது. பாழாப் போன ரயில் எங்கே
கிளம்பிடறதோண்ணு, பயம்...
(சொல்லிக்கொண்டே கையில் உள்ள சிறு பையைத் திறந்து,
அதிலிருந்து, குங்குமப் பிரசாதத்தைத் தருகிறார்.
செட்டுக்காரர், பயபக்தியுடன் அதை நெற்றியில் அணிந்து
கொண்டபடி.)
செட் : இதுக்காகவா குடல் அறுந்துபோகிறபடி ஓடி வந்தீர்.
அடப்பாவமே! இன்னும் அரை மணி இருக்கே ரயில்
புறப்பட
புண் : நேக்கு என்ன தெரியும்! ரயில் இந்நேரம், கீலம்
போயிருக்கும்னு, அவ பயம் காட்டினா..
செட் : யார் ஐயரே, உம்மைப் பயம் காட்டினவ?
புண் : நம்ம பாகு!
செட் : அவளை எங்கே பார்த்தீர்? வீட்டண்டே போயிருந்தீரா?
புண் : என்ன, அப்படிக் கேட்டுவிட்டீர்? நான் எதுக்காக அவ
வீட்டுக்குப் போகப் போறேன்? செட்டுக்காரர் கால்
மறுபடியும் பட்டாலொழிய அவ வீட்டு வாசப்படியை
மிதிக்கப்படாதுன்னு சங்கல்பம் செய்துண்டு இருக்கேன்...
நான் அவ ஆத்துக்குப் போவனா... அவ வந்திருந்தா, அம்பா
சன்னதிக்கு... நான் அர்ச்சனை செய்துண்டு, பிரசாதம்
வாங்கிண்டிருந்தேன்.. தெரிஞ்சுண்டா. அவதான், சதா, உம்ம
சங்கதியைச் சகலமும் விசாரிச்சுண்டு இருக்காளே! "என்ன
ஸ்வாமீ! இங்கே இப்படி காலகரணம் செய்துண்டிருக்கீரே,
இந்நேரம் செட்டுக்காரர் கீலம் போய்ச்
சேர்ந்திருப்பாரேன்னு சொன்னா. பயந்தே போயிட்டேன்.
அங்கே பிடித்த ஓட்டம், இங்கே படி ஏறும்போதுதான்'
நின்னுதுன்னு வையுங்கோ...<noinclude></noinclude>
5xu3zq3h78mdi54l489xb3ys8cyds5a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/104
250
644501
1938402
1938067
2026-05-29T19:41:35Z
Info-farmer
232
+ மேலடி
1938402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>94||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>94
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
செட்டு : அடபாவமே! என்னாலே, உமக்கு மெத்தச் சிரமம்.
புண் : இது ஒரு பிரமாதமான சிரமமா.. இன்னக்கி அலங்காரம்
கண்ணைப் பறிச்சுட்டுது போங்க...
செட் : அவளுக்கென்னய்யா, மகா தளுக்குக்காரியாச்சே...
பதினெட்டு வயது குட்டிபோலத்தான் இருப்பா.
புண் : தாங்கள் யாரோட அலங்காரத்தைப் பத்திப் பேசறேள்?
செட் : எல்லாம் அந்த பாகுவோட அலங்காரத்தைப் பத்தித் தான்.
புண் : சிவ! சிவ! நான், அம்பாளோட அலங்காரத்தைச்
சொன்னேன்.
செட் : அடடே! நான் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டேன்...
புண் : ஆனா, ஒருவகையிலே பார்த்தா பாகுவோட அலங்காரம்,
அம்பாளோடே போட்டி போடறது போலத்தான்
இருந்ததுன்னு சொல்லணும்...
செட்: போமய்யா, அவளைப்பத்தி நீர் எப்பவுமே இப்படித்தான்
பிரமாதமாப் புகழ்ந்து பேசறது..
புண் : கண் இருக்கு, பார்க்க, பொய் பேச மனசு கேட்கறதில்லை..
உம்! கிரஹம் சரியாக இல்லாததாலே, அவளோடு
மனஸ்தாபம் ஏற்பட்டதே தவிர, உமக்கு அவமேலே
பிராணன் என்கிறது, நேக்குத் தெரியாதா?
'பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் போக்கில் இருக்கும்
போர்ட்டரைப் பார்த்து)
செட் : ஏண்டா, மரமாட்டமா நிற்கறே சாமான்களை எடுத்து
வண்டியிலே வையேன்..
(போர்ட்டர் மகிழ்ச்சியுடன். சாமான்களை எடுத்து
வைத்துக் கொண்டிருக்கிறான்.)
புண் : கின்னையம்பதியிலே எத்தனை நாள்?
செட் : நாளை மறுநாள்தானே கவர்னர், டீ பார்ட்டி அது
முடிந்ததும், புறப்பட வேண்டியதுதான்.
புண் : என்ன விசேஷம், டீ பார்ட்டிக்கு...<noinclude></noinclude>
s2qywptk8bk1cqxlijlz6g6uw0g2ywl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/105
250
644502
1938403
1938068
2026-05-29T19:42:06Z
Info-farmer
232
+ மேலடி
1938403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||97}}{{rule}}</noinclude>தொகுதி 5
95
செட் : கவர்னரோட குதிரை, பந்தயத்திலே ஜெயித்தது.
அதற்காக, சேட் தர்மசந் இந்த டீ பார்ட்டி ஏற்பாடு
செய்திருக்கான்...
புண் : என்ன சொல்லுங்கோ- அவன், எத்தனை பெரிய சேட்
நடத்தற டீ பார்ட்டியாக வேணுமானா இருக்கட்டும், போன
வருஷம் நடத்தினீர் பாரும், டீ பார்ட்டி, அதைப் போல,
இனி ஒருவனாலும் நடத்தவே முடியாது. அட, அடா! ஊரே,
பிரமாதம்! பிரமாதம்னு, பேசிண்டுது..
செட் : டீ பார்ட்டி, ரொம்ப அருமையாத்தான் இருந்தது. ஆனா,
திருஷ்டி பரிகாரம்போல, இந்த காங்கிரஸ்காரப் பயல்கள்
கொஞ்சம் 'கலாட்டா' செய்துவிட்டானுக...
புண் : கவர்னர், ரொம்ப வருத்தப்பட்டாரோ?
செட் : அதெல்லாம் இல்லே... எல்லாம் வெளியூர்லே இருந்து
கூலிகொடுத்துக் கொண்டு வந்தானுக, நம்ம ஊர்லே, எவனும்
காலித்தனம் செய்ய மாட்டானுகன்னு சொன்னேன்.
திருப்தியாத்தான் பேசினார்.. ஆனா, நம்ம ஊர் பசங்களும்,
வரவர தலையரட்டலாயிட்டுதுங்க..
புண்: சும்மா, வயித்துச் சோத்துக்கு வழி இல்லாததுகளெல்லாம்
வந்தே மாதரம்னு வரட்டுக் கூச்சல் போடறதுகள், வேறே
என்ன..?
(போர்ட்டர் பணிவாக)
போர்; வந்தே மாதரம் சொல்கிறவங்க, வயித்துச் சோத்துக்கு
வழியத்தவங்கன்னு சொல்லி விடலாமுங்களா? மகாத்மா
காந்தி, ஜவஹர்லால் நேரு, இப்படிப்பட்டவங்களெல்லாம்,
வயித்துச் சோத்துக்கு வழி இல்லாதவங்களா.?
(செட்டுக்காரர் கோபம் கொள்கிறார்.
கலெக்டர், வருவதைக் கண்டுவிட்டு
அவரை எதிர்கொண்டு அழைக்கிறார்.
கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.)
கலெக்டர் : சீலமா?
செட் : இல்லே, சின்னையம்பதிக்குத்தான்.. எப்படி இருக்குது
ஊர் நிலைமை... என்னமோ சத்தியாக்கிரகம்.. நின்னு<noinclude></noinclude>
52y18m0ayqc13c91o1frlvqy29yu4to
1938454
1938403
2026-05-29T20:17:52Z
Info-farmer
232
+ மேலடி
1938454
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||95}}{{rule}}</noinclude>தொகுதி 5
95
செட் : கவர்னரோட குதிரை, பந்தயத்திலே ஜெயித்தது.
அதற்காக, சேட் தர்மசந் இந்த டீ பார்ட்டி ஏற்பாடு
செய்திருக்கான்...
புண் : என்ன சொல்லுங்கோ- அவன், எத்தனை பெரிய சேட்
நடத்தற டீ பார்ட்டியாக வேணுமானா இருக்கட்டும், போன
வருஷம் நடத்தினீர் பாரும், டீ பார்ட்டி, அதைப் போல,
இனி ஒருவனாலும் நடத்தவே முடியாது. அட, அடா! ஊரே,
பிரமாதம்! பிரமாதம்னு, பேசிண்டுது..
செட் : டீ பார்ட்டி, ரொம்ப அருமையாத்தான் இருந்தது. ஆனா,
திருஷ்டி பரிகாரம்போல, இந்த காங்கிரஸ்காரப் பயல்கள்
கொஞ்சம் 'கலாட்டா' செய்துவிட்டானுக...
புண் : கவர்னர், ரொம்ப வருத்தப்பட்டாரோ?
செட் : அதெல்லாம் இல்லே... எல்லாம் வெளியூர்லே இருந்து
கூலிகொடுத்துக் கொண்டு வந்தானுக, நம்ம ஊர்லே, எவனும்
காலித்தனம் செய்ய மாட்டானுகன்னு சொன்னேன்.
திருப்தியாத்தான் பேசினார்.. ஆனா, நம்ம ஊர் பசங்களும்,
வரவர தலையரட்டலாயிட்டுதுங்க..
புண்: சும்மா, வயித்துச் சோத்துக்கு வழி இல்லாததுகளெல்லாம்
வந்தே மாதரம்னு வரட்டுக் கூச்சல் போடறதுகள், வேறே
என்ன..?
(போர்ட்டர் பணிவாக)
போர்; வந்தே மாதரம் சொல்கிறவங்க, வயித்துச் சோத்துக்கு
வழியத்தவங்கன்னு சொல்லி விடலாமுங்களா? மகாத்மா
காந்தி, ஜவஹர்லால் நேரு, இப்படிப்பட்டவங்களெல்லாம்,
வயித்துச் சோத்துக்கு வழி இல்லாதவங்களா.?
(செட்டுக்காரர் கோபம் கொள்கிறார்.
கலெக்டர், வருவதைக் கண்டுவிட்டு
அவரை எதிர்கொண்டு அழைக்கிறார்.
கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.)
கலெக்டர் : சீலமா?
செட் : இல்லே, சின்னையம்பதிக்குத்தான்.. எப்படி இருக்குது
ஊர் நிலைமை... என்னமோ சத்தியாக்கிரகம்.. நின்னு<noinclude></noinclude>
ksa2qdnnl3dzrsmkr831qbymqc37i2w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/106
250
644503
1938404
1938069
2026-05-29T19:42:37Z
Info-farmer
232
+ மேலடி
1938404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>96||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>96
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தொலைஞ்சுதா... லீடர் வேஷம் போடற ஆளுகளை பிடிச்சு,
அஞ்சு வருஷம், பத்து வருஷம்னு ஒரு பத்துப் பேருக்குத்
தீட்டி விட்டா, பயல்களெல்லாம், பெட்டிப் பாம்பாகி
விடுவானுக...
கலெக் : ஆமாம்... ஆனா நிதானமா நடந்துகொள்ளச் சொல்றது,
கவர்மெண்டு..
வந்தே மாதரம்!
மகாத்மா காந்திக்கு ஜே! தேசபக்தன் திருமலைக்கு ஜே!
என்ற கோஷம் கேட்கிறது.
எதிர்ப்பக்கமிருந்து, கிருச்சி வண்டி வந்து நிற்கிறது.
எல்லோரும், பரபரப்புடன் அங்கே ஓடுகிறார்கள்.
வண்டியிலிருந்து, திருமலை எனும் காங்கிரஸ் தொண்டன்
இறங்குகிறான். மாலைகள் போட்டு வரவேற்கிறார்கள்.
போர்ட்டர் சின்னான் ஒரு சுதர் மாலை போடுகிறான்.
இதற்குள் போலீஸ்படை வருகிறது.
கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது.
மக்கள் ஆர்வத்துடன் ஜெயகோஷமிடுகிறார்கள்.
போலீஸ் தடியடி நடத்துகிறது.
மக்கள் சிதறி ஓடுகிறார்கள்.
போர்ட்டர் சின்னானுக்கு நெற்றியில் இரத்தக் காயம்
ஏற்படுகிறது.
மெள்ளத் தப்பித்துக்கொண்டு செட்டுக்காரர் இருக்கும்
பக்கம் வருகிறான்.
கலெக்டர், விடைபெற்றுக்கொண்டு செல்கிறார்.
(போர்ட்டர் நெற்றிக் காயத்தைக் கண்ட)
புண் : என்னடா இது, பாவிப் பயலே!
போர்ட் : (சிரித்தபடி) ஏன் சாமி! அடித்தவனைப் பாவி
என்கிறதா, அடிபட்டவனைப் பாவின்னு சொல்றதா..?<noinclude></noinclude>
0m2cis8mg3hh071f27oiu2jokol2t4s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/107
250
644504
1938405
1938070
2026-05-29T19:43:08Z
Info-farmer
232
+ மேலடி
1938405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||99}}{{rule}}</noinclude>தொகுதி 5
97
புண் : வக்கணை கிடக்கட்டும்... நோக்கு என்னடா அங்கு வேலை.?
அங்கேதான், அடித்து விரட்டறாளே, ஏன் அங்கே
போகணும்னேன்..?
போர் : என்னமோ, மனசு கேட்கலே, போனேன், திருமலை,
பாவம், மூணுமாசமாச்சி, ஜெயிலுக்குப் போயி; என்
சிநேகிதனோட மவன், ரொம்ப நல்ல பையன்..
செட் : யாரு... அந்தத் திருட்டு விழி திருமலையா...? என்ன
அவனுக்கு? ஜெயிலிலே இருந்து வெளியே விட்டாச்சா? சரி!
இனி ஊர்லே ஒரே ரகளைதான்.. டே! நீ, போர்ட்டர்
தானேடா? கூலிக்காரன்தானே! சாமானைத் தூக்கித் தானே
பிழைக்க வேண்டியவன்...
போர்: ஆமாங்க. வயித்துப் பிழைப்புக்கு எது செய்தா என்னங்க?
அள்ளக் கூடாது திருடக் கூடாது...
செட் : சீ! கழுதே! கூலிக்காரப் பயலுக்கு, அந்தக் கும்பலோட
என்னடா வேலை... பெரிய லீடர் அந்தத் திருமலை.. நீ
போனயோ, அவனைத் தரிசனம் செய்ய...
புண் : (அசட்டுச் சிரிப்புடன்) இதோ, தரிசனம் செய்துண்டு
பிரசாதமும் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ
செட் : போட்டதே போட்டானுங்களே, பார்த்துச் சரியா
மண்டையிலே போடப்படாதா.? எனக்கு மட்டும் ஒரு ஆறு
மாதம் 'பவர்' கொடுத்தா, இந்தப் பயல்களிலே ஒரு பத்துப்
பேரை, கடைத் தெருவிலே நிற்க வைத்துச் சுட்டுத்
தள்ளுவேன்; மத்தப் பயல்களெல்லாம், வாலை மடக்கிக்
கொள்ளுவானுங்க.
போர் : (சிறிது கோபமாக) என் கூலியைக் கொடுங்கய்யா. சுட்டுத்
தள்ளுவதும் வெட்டிப் போடறதும் உங்க இஷ்டம்...
கூலியைக் கொடுங்க.... போயி, ஏதாவது, தடவித்
தொலைக்கணும், இந்தக் காயத்துக்கு-
செட் : என்னடா ஒரு தினுசாகப் பேசறே திமிரு
பிடிச்சிருக்குதோ... கதர்ச்சட்டை போட்டதுமே இந்தக்
கந்தப்பயல்களுக்குக் கண்மண் தெரியறதில்லை. எவனோ
சொல்லிவிட்டானாம் கதர் போட்டா போதும்,
வெள்ளைக்காரர் ஓடிப்போவான்னு-<noinclude></noinclude>
nyv99ly615jvtowdjodvzo8slqjqnx7
1938455
1938405
2026-05-29T20:18:19Z
Info-farmer
232
+ மேலடி
1938455
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||97}}{{rule}}</noinclude>தொகுதி 5
97
புண் : வக்கணை கிடக்கட்டும்... நோக்கு என்னடா அங்கு வேலை.?
அங்கேதான், அடித்து விரட்டறாளே, ஏன் அங்கே
போகணும்னேன்..?
போர் : என்னமோ, மனசு கேட்கலே, போனேன், திருமலை,
பாவம், மூணுமாசமாச்சி, ஜெயிலுக்குப் போயி; என்
சிநேகிதனோட மவன், ரொம்ப நல்ல பையன்..
செட் : யாரு... அந்தத் திருட்டு விழி திருமலையா...? என்ன
அவனுக்கு? ஜெயிலிலே இருந்து வெளியே விட்டாச்சா? சரி!
இனி ஊர்லே ஒரே ரகளைதான்.. டே! நீ, போர்ட்டர்
தானேடா? கூலிக்காரன்தானே! சாமானைத் தூக்கித் தானே
பிழைக்க வேண்டியவன்...
போர்: ஆமாங்க. வயித்துப் பிழைப்புக்கு எது செய்தா என்னங்க?
அள்ளக் கூடாது திருடக் கூடாது...
செட் : சீ! கழுதே! கூலிக்காரப் பயலுக்கு, அந்தக் கும்பலோட
என்னடா வேலை... பெரிய லீடர் அந்தத் திருமலை.. நீ
போனயோ, அவனைத் தரிசனம் செய்ய...
புண் : (அசட்டுச் சிரிப்புடன்) இதோ, தரிசனம் செய்துண்டு
பிரசாதமும் வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ
செட் : போட்டதே போட்டானுங்களே, பார்த்துச் சரியா
மண்டையிலே போடப்படாதா.? எனக்கு மட்டும் ஒரு ஆறு
மாதம் 'பவர்' கொடுத்தா, இந்தப் பயல்களிலே ஒரு பத்துப்
பேரை, கடைத் தெருவிலே நிற்க வைத்துச் சுட்டுத்
தள்ளுவேன்; மத்தப் பயல்களெல்லாம், வாலை மடக்கிக்
கொள்ளுவானுங்க.
போர் : (சிறிது கோபமாக) என் கூலியைக் கொடுங்கய்யா. சுட்டுத்
தள்ளுவதும் வெட்டிப் போடறதும் உங்க இஷ்டம்...
கூலியைக் கொடுங்க.... போயி, ஏதாவது, தடவித்
தொலைக்கணும், இந்தக் காயத்துக்கு-
செட் : என்னடா ஒரு தினுசாகப் பேசறே திமிரு
பிடிச்சிருக்குதோ... கதர்ச்சட்டை போட்டதுமே இந்தக்
கந்தப்பயல்களுக்குக் கண்மண் தெரியறதில்லை. எவனோ
சொல்லிவிட்டானாம் கதர் போட்டா போதும்,
வெள்ளைக்காரர் ஓடிப்போவான்னு-<noinclude></noinclude>
0lphl3ln4nbe67grytjv0spmafdjof1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/108
250
644505
1938406
1938071
2026-05-29T19:43:39Z
Info-farmer
232
+ மேலடி
1938406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>98||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>98
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
போர்: வேண்டாமுங்க... மகாத்மாவைப் பத்தி இழிவாப்
பேசாதிங்க...பாவமுங்க...
புண்: டே! பாவ புண்யத்தைப் பத்தி நோக்கு என்னடா தெரியும்,
மண்டு! கூலி வேலை செய்து பிழைக்கிற உனக்கெல்லாம்
ஏன் இந்தக் காரியம்னு அவர் சொன்னாரே தவிர,
மகாத்மாவையா இழிவாப் பேசறார்?
செட் : (கோபமாக) என்ன ஐயரே? அந்தப் பயகிட்ட என்னமோ
விளக்கம், சமாதானம் பேசறீர்! ஏ! ஏலே, டே! இதோ,
இப்படிப் பாருடா! மகாத்மாவைக் கூடத்தான் கேவலமாய்ப்
பேசறேன், என்ன செய்துவிடப் போறீங்க. தலையைச் சீவி
விடுவிங்களா.? வெடிகுண்டு கொண்டுவந்து என் மோட்டார்
மேலே போடுவிங்களா! வெட்டிப் பசங்களா!
வெள்ளைக்காரனை ஓட்டிடப் போறிங்க இல்லே,
வீரப்புலிக! துப்பாக்கியைத் தூக்கினா காதூரம்
ஓடிப்போறிங்க, வாய் மட்டும் இருக்கு வந்தே மாதரக்
கூச்சல்போட. சுயராஜ்யம் வரப்போகுது இல்லே,
உங்களோட கூச்சல் கேட்டு? அறிவு கெட்ட பயலுக! அவன்
வந்துதானேடா, இந்த நாட்டுக்கே 'யோகம்' பிறந்தது..
அவனிடம் போய் வாலாட்டினா, ஒட்ட நறுக்கி..
போர்: வெள்ளைக்காரன் கூட இப்படிப் பேசமாட்டான்
போலிருக்குதுங்களே! அவனே கூட, இது உங்களோட
தேசம்தான், நான் அந்நியன்தான். போகத்தான் போறேன்,
ஆனா கொஞ்சம் பொறுத்துப் போறேன்னுதான்
சொல்றானாம். நீங்க ஒரே அடியா, எங்களை முட்டாளுக,
காலிப் பசங்க, என்றெல்லாம் ஏசிப்பேசறிங்க... ஏனுங்க,
வீணா ஊரெல்லாம் ஒரு வழியாப் போனா, நீங்க நேர்மாறாப்
போகணும்...
(செட்டுக்காரர் கோபமாக போர்ட்டரின் கன்னத்தில்
அறைந்துவிடுகிறார்.
இரயில் புறப்படுகிறது. செட்டுக்காரர் ஏறிக்கொண்டு ஒரு
நாலணா சில்லறையை வீசுகிறார். அதைப் பொறுக்கி
எடுக்கவும் மனமின்றி, கண்கலங்கி நிற்கிறான்
போர்ட்டர். பணிப்பெண் சில்லறையைப் பொறுக்கி
எடுத்து, போர்ட்டரிடம் கொடுத்துவிட்டு)<noinclude></noinclude>
dw2kxc105d31n6b6m2reg3y0u7c57yo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/109
250
644506
1938407
1938072
2026-05-29T19:44:10Z
Info-farmer
232
+ மேலடி
1938407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude>தொகுதி 5
99
பணி: உனக்கேன் அண்ணேன், அவரோட விரோதம். அவரோட
சுபாவம் அறியாமப்படிக்குப் பேசி, வீணா தொல்லையைத்
தேடிகிட்டயே.
புரோ : ஏண்டி குட்டி! இவன் எல்லோரிடமும் பேசறது போலே
அவரோடு பேசலாமோ! ஒரு பெரிய மனுஷன், சர்க்கார்
கட்சின்னு தெரிஞ்ச பிறகு, அவனண்டை எப்படி நடந்து
கொள்ளணுமோ அப்படின்னா நடந்து கொள்ளணும்.
பணி: அண்ணனுக்குத் தெரியுமா உங்களுக்குத் தெரிஞ்ச நெளிவு
சுளிவெல்லாம்... அது பாவம், மனசுலே பட்டதை
பட்டுப்பட்டுன்னு பேசிடுது.-
புரோ : செட்டுக்காரர், ராவ்பகதூர் வரும்னு பிளான்போட்டு
வேலை செய்துண்டு இருக்கார்; இப்ப போறதுகூட கவர்னர்
டீ பார்ட்டிக்குத்தான்; அவர் எதிரே வெள்ளைக்காரன்
ஒழியணும்னு பேசினா கேட்டுண்டு இருப்பாரோ!
கலெக்டரும் கவர்னரும், பொதுவா சர்க்காரே, அவருக்கு
வேண்டியவா...
போர்: இருக்கட்டுமே. அதனாலே... நம்ம நாட்டிலே அந்நியன்
ஆளக்கூடாதுன்னு கேட்கக் கூடாதா, கேட்காதவன் மனுஷ
ஜென்மந்தானா! என்னமோ, பட்டம் பதவி, ஒரு
பத்துப்பேருக்கு வீசிப் போட்டுவிட்டா போதுமா,
மக்களெல்லாம் பஞ்சத்திலே அடிபட்டு தேஞ்சி போறாங்க,
மாண்டு போறாங்க...
புரோ: அதுக்கு, இவரை என்னடா செய்யச் சொல்றே..?
போர்: இவரை என்ன செய்யச் சொன்னாங்க! என்ன செய்யத்
தெரியும் இவருக்கு? என்னாட்டம் இளைச்சவன், ஏழை
அகப்பட்டா, அடித்து கொடுமை செய்யத் தெரியும்...
ஏனய்யா, செய்யமாட்டாரு பக்கமேளம் அடிக்கத்தான் நீங்க
இருக்கறிங்களே..
பணி : ஏன்யா, ஐயர்சாமி! ஐயாவுக்கு ஏத்தபடி பேசி,
சுயராஜ்யமாவது கத்தரிக்காயாவதுன்னு சொல்லிவிட்டு
இந்த அண்ணன், கதர் போடுது காலித்தனம் செய்யுதுன்னு
சொல்றாரு, நீயும் கூடச் சேர்ந்துகிட்டு ஆமாம்னு
சொல்றயே, உன் மகன், காந்தி தொப்பி போட்டுகிட்டு,
கொடி தூக்கிகிட்டு, கடைத் தெருவிலே பாடிக்கிட்டுப்
போவுது, ஊர்கோலத்திலே... என்ன செய்தே.. ஏசினயா...?<noinclude></noinclude>
eza00x27ftj6stty28j0y2y64qmiqsz
1938456
1938407
2026-05-29T20:18:46Z
Info-farmer
232
+ மேலடி
1938456
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||99}}{{rule}}</noinclude>தொகுதி 5
99
பணி: உனக்கேன் அண்ணேன், அவரோட விரோதம். அவரோட
சுபாவம் அறியாமப்படிக்குப் பேசி, வீணா தொல்லையைத்
தேடிகிட்டயே.
புரோ : ஏண்டி குட்டி! இவன் எல்லோரிடமும் பேசறது போலே
அவரோடு பேசலாமோ! ஒரு பெரிய மனுஷன், சர்க்கார்
கட்சின்னு தெரிஞ்ச பிறகு, அவனண்டை எப்படி நடந்து
கொள்ளணுமோ அப்படின்னா நடந்து கொள்ளணும்.
பணி: அண்ணனுக்குத் தெரியுமா உங்களுக்குத் தெரிஞ்ச நெளிவு
சுளிவெல்லாம்... அது பாவம், மனசுலே பட்டதை
பட்டுப்பட்டுன்னு பேசிடுது.-
புரோ : செட்டுக்காரர், ராவ்பகதூர் வரும்னு பிளான்போட்டு
வேலை செய்துண்டு இருக்கார்; இப்ப போறதுகூட கவர்னர்
டீ பார்ட்டிக்குத்தான்; அவர் எதிரே வெள்ளைக்காரன்
ஒழியணும்னு பேசினா கேட்டுண்டு இருப்பாரோ!
கலெக்டரும் கவர்னரும், பொதுவா சர்க்காரே, அவருக்கு
வேண்டியவா...
போர்: இருக்கட்டுமே. அதனாலே... நம்ம நாட்டிலே அந்நியன்
ஆளக்கூடாதுன்னு கேட்கக் கூடாதா, கேட்காதவன் மனுஷ
ஜென்மந்தானா! என்னமோ, பட்டம் பதவி, ஒரு
பத்துப்பேருக்கு வீசிப் போட்டுவிட்டா போதுமா,
மக்களெல்லாம் பஞ்சத்திலே அடிபட்டு தேஞ்சி போறாங்க,
மாண்டு போறாங்க...
புரோ: அதுக்கு, இவரை என்னடா செய்யச் சொல்றே..?
போர்: இவரை என்ன செய்யச் சொன்னாங்க! என்ன செய்யத்
தெரியும் இவருக்கு? என்னாட்டம் இளைச்சவன், ஏழை
அகப்பட்டா, அடித்து கொடுமை செய்யத் தெரியும்...
ஏனய்யா, செய்யமாட்டாரு பக்கமேளம் அடிக்கத்தான் நீங்க
இருக்கறிங்களே..
பணி : ஏன்யா, ஐயர்சாமி! ஐயாவுக்கு ஏத்தபடி பேசி,
சுயராஜ்யமாவது கத்தரிக்காயாவதுன்னு சொல்லிவிட்டு
இந்த அண்ணன், கதர் போடுது காலித்தனம் செய்யுதுன்னு
சொல்றாரு, நீயும் கூடச் சேர்ந்துகிட்டு ஆமாம்னு
சொல்றயே, உன் மகன், காந்தி தொப்பி போட்டுகிட்டு,
கொடி தூக்கிகிட்டு, கடைத் தெருவிலே பாடிக்கிட்டுப்
போவுது, ஊர்கோலத்திலே... என்ன செய்தே.. ஏசினயா...?<noinclude></noinclude>
aq50y83997rdda839w6fudc4w1iuquc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/110
250
644507
1938408
1938073
2026-05-29T19:44:41Z
Info-farmer
232
+ மேலடி
1938408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>100||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>100
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
புரோ : சரி, வாயை மூடித்தொலை. எவன் காதிலாவது விழப்
போறது- நான் என்ன, சுயராஜ்யம் வேண்டாம்; மகாத்மாவை
மதிக்கப்படாது; கதர் கட்டப்படாது என்றெல்லாம்
துஷ்பிரசாரமா செய்யறேன். இதெல்லாம் விஷம்னு
கருதிண்டு, இந்த விஷயத்திலே ஈடுபட்டவாளை
விரோதின்னு எண்ணிண்டு இருக்கார் செட்டுக்கார்
அவரோட அந்தஸ்த்து, ஐஸ்வரியம், செல்வாக்கு,
இதெல்லாம் சாமான்யமோ! அப்படிப்பட்டவரோட
விரோதத்தைத் தேடிண்டு கெட்டுப்போகலாமோ. எப்பவும்
சர்க்காரை எதிர்க்கிறவாளைக் கண்டா, பெரிய மனுஷா
அப்படித்தான்..
பணி: அது நெசம்தான் - பெரிய மனுஷனுங்க அப்படித்தான்.
அவங்ககிட்டே இளிச்சி இளிச்சிப் பேசறவங்களுக்குத்தான்,
கேட்டது கிடைக்குது- அண்ணேன், ஐயர் ரொம்ப ரொம்பக்
கெட்டிக்காரரு! எங்க செட்டுக்காரரை பாகு இருக்காளே,
அடே அப்பா, மகா தளுக்குக்காரி, அவளாலேயே கூடச்
சரிப்படுத்த முடியறதில்லே. சண்டை போட்டுக்கறாரு- ஐயர்
தெரியுமா, செட்டுக்காரரைச் சொக்குப்பொடி போட்டு
வைச்சிருக்காரு... சரியண்ணேன்! ஏன் இப்படி திகைத்து
நிற்கிறே? பெரிய மனுஷனுங்க. அப்படித்தான்.
போர்: ஆமாம் குழந்தை! திருமலைகூடச் சொல்லியிருக்கான்,
பெரிய மனுஷனுங்க இப்படித்தான், சர்க்கார் தாசனுங்க
ளாத்தான் இருப்பாங்க. கொள்கை, குணம், எதுவும்
இருக்காது. என்ன செய்தா என்ன இலாபம் கிடைக்கும்
என்கிறதிலேதான் குறி இருக்கும்னு.
(கவலையுடன் செல்கிறான்)
புரோ : உலகம் போற போக்கு தெரியாத பய...பெரிய
மனுஷாளோட பகையைத் தேடிண்டா, நல்லதா?
பணி : யார் சொல்லுவாங்க அப்படி! சாமி, நீ, ஒரு பள்ளிக்
கூடமே வைச்சி நடத்தலாம்...
புண் : (கொஞ்சும் பாவனையில்) போக்கிரி! என்ன, கேலி
செய்யறே.
பணி : ஆளுக்குத் தகுந்தபடி பேசறது, வேளைக்கு ஏத்தபடி
நடக்கறது, சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போடறது,<noinclude></noinclude>
2tl5spilgpt90itt7ulir3dvmcr9oun
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/111
250
644508
1938409
1938074
2026-05-29T19:45:12Z
Info-farmer
232
+ மேலடி
1938409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||103}}{{rule}}</noinclude>தொகுதி 5
101
அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த
வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்,
போ
புண் : இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை
செலுத்துகிறார்)
பணி : (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு
சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல
விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு..
(போகிறாள்)
திரையில்
1940
1941
1942
1943
என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து
சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி)
இடம்: கீரோடு
ரயில்வே ஸ்டேஷன்.
இருப்போர்: செட்டுக்காரர்
பணியாள்
புரோகிதர்
போர்ட்டர்
பணிப்பெண்,
நிலைமை : (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து
கொண்டிருக்கிறார்.
25, த.அ.க.
வைரம், வழக்கம்போல் மின்னுகிறது.
பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி
வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.<noinclude></noinclude>
9tuysf9e6fl0xees4ukicjtve04q1dk
1938457
1938409
2026-05-29T20:19:12Z
Info-farmer
232
+ மேலடி
1938457
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude>தொகுதி 5
101
அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த
வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்,
போ
புண் : இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை
செலுத்துகிறார்)
பணி : (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு
சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல
விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு..
(போகிறாள்)
திரையில்
1940
1941
1942
1943
என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து
சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி)
இடம்: கீரோடு
ரயில்வே ஸ்டேஷன்.
இருப்போர்: செட்டுக்காரர்
பணியாள்
புரோகிதர்
போர்ட்டர்
பணிப்பெண்,
நிலைமை : (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து
கொண்டிருக்கிறார்.
25, த.அ.க.
வைரம், வழக்கம்போல் மின்னுகிறது.
பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி
வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.<noinclude></noinclude>
5mm21zrg1p3y7pfug4waxt9p16g8exw
1938477
1938457
2026-05-30T05:13:16Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938477
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||101}}{{rule}}</noinclude>
அதாலே, என்ன இலாபம்ணு கணக்குப் போடறது, இந்த
வித்தையைக் கத்துக்குடுக்க ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்,
போ...
புண் : இரு, இரு... உன்னை வந்து.... (கொஞ்சும் பார்வை
செலுத்துகிறார்)
பணி : (கேலியாக) ஐய்யே.... வாலிபம் திரும்புது... அழகு
சொட்டுது... அட ஏன்யா, இப்படி ஆடு திருடினவன் போல
விழிக்கறே.. அதுக்கு வேறே ஆளைப்பாரு..
(போகிறாள்)
திரையில்
1940
1941
1942
1943
என்று ஆண்டுகள் ஓடுவதைக் காட்டிவிட்டு 1953-க்கு வந்து
சேருவதாக விளக்கமளித்துப் பின்னர், புதிய காட்சி)
இடம்: கீரோடு
ரயில்வே ஸ்டேஷன்.
இருப்போர்: செட்டுக்காரர்
பணியாள்
புரோகிதர்
போர்ட்டர்
பணிப்பெண்,
நிலைமை : (செட்டுக்காரர், துல்லிய கதருடையை அணிந்து
கொண்டிருக்கிறார்.
வைரம், வழக்கம்போல் மின்னுகிறது.
பெட்டி, படுக்கையைப் பணியாளிடமிருந்து வாங்கி
வண்டியில் வைக்கிறான் போர்ட்டர் சின்னான்.<noinclude></noinclude>
p975cojwapedjrkw4nr1p7jnrz5lhd6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/112
250
644509
1938410
1938075
2026-05-29T19:45:42Z
Info-farmer
232
+ மேலடி
1938410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>102
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில்
அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத
தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும்
தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன்,
முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன்
காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை
செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம்
கொண்டாடுகிறார்.)
புண் : போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிட
மாட்டா, இந்தாருங்கோ...
(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)
செட் : போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா..
புண்: ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்.. இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
செட் : யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
புண் : கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
'அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும். கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
செட் : பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.<noinclude></noinclude>
8bkquoc15a47x3y81svo3e44ivhcygu
1938478
1938410
2026-05-30T05:20:10Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938478
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)
புண் : போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...
(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)
செட் : போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
புண் : ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
செட் : யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
புண் : கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
செட் : பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.<noinclude></noinclude>
aheaznbrdvazergwggfksdboitv401c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/113
250
644510
1938411
1938076
2026-05-29T19:46:13Z
Info-farmer
232
+ மேலடி
1938411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||105}}{{rule}}</noinclude>தொகுதி 5
103
புரோ: அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக,
இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க,
மந்திரியாகணும்னு..
செட் : (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா
சொல்லி இருப்பாரு மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி
இருப்பாரு..நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட
ஆகல்லே..
புண் : அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன,
வருஷக்கணக்கா பழகவேணுமா.?
செட்:
: அதல்லய்யா.. மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப்
போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்கு
ன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிர...
நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா...
புண் : சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா?
மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும்
அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி,
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை,
இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன்,
ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...?
(போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்)
இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன்,
இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட
வாதப்படி பார்த்தா.
செட் : போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு..
அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்..
சின்னான் : கதர்ச் சட்டைங்களா... இல்லைங்க.. அது நம்ம
உடம்பிலே பொருந்தலிங்க.."
செட் : கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு
தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை
எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே..
போர் : நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான்
எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி...<noinclude></noinclude>
8h88p9srbs0d9pryrnekaz87h7h9ce3
1938458
1938411
2026-05-29T20:19:37Z
Info-farmer
232
+ மேலடி
1938458
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||103}}{{rule}}</noinclude>தொகுதி 5
103
புரோ: அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக,
இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க,
மந்திரியாகணும்னு..
செட் : (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா
சொல்லி இருப்பாரு மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி
இருப்பாரு..நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட
ஆகல்லே..
புண் : அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன,
வருஷக்கணக்கா பழகவேணுமா.?
செட்:
: அதல்லய்யா.. மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப்
போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்கு
ன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிர...
நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா...
புண் : சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா?
மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும்
அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி,
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை,
இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன்,
ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...?
(போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்)
இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன்,
இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட
வாதப்படி பார்த்தா.
செட் : போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு..
அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்..
சின்னான் : கதர்ச் சட்டைங்களா... இல்லைங்க.. அது நம்ம
உடம்பிலே பொருந்தலிங்க.."
செட் : கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு
தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை
எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே..
போர் : நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான்
எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி...<noinclude></noinclude>
4jqtr4y291j7y2o8q9dyxk8zkly587j
1938480
1938458
2026-05-30T05:37:11Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938480
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||103}}{{rule}}</noinclude>
புரோ: அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக,
இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க,
மந்திரியாகணும்னு...
செட் : (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா
சொல்லி இருப்பாரு மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி
இருப்பாரு.. நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட
ஆகல்லே...
புண் : அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன,
வருஷக்கணக்கா பழகவேணுமா..?
செட் : அதல்லய்யா.. மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப்
போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்குன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிரசு...
நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா...
புண் : சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா?
மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும்
அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி,
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை,
இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன்,
ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...?
(போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்.)
இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன்,
இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட
வாதப்படி பார்த்தா.
செட் : போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு..
அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்..
சின்னான் : கதர்ச் சட்டைங்களா... இல்லைங்க.. அது நம்ம
உடம்பிலே பொருந்தலிங்க...
செட் : கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு
தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை
எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே...
போர் : நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான்
எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி...<noinclude></noinclude>
0vdrqxr08p8d5m13vv17jwg115odhjg
1938482
1938480
2026-05-30T05:38:11Z
Saranya V R
14232
1938482
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||103}}{{rule}}</noinclude>
புரோ : அதனாலேதான், முதல் மந்திரி, அவன் காதோடு காதாக,
இரகசியமாச் சொன்னாராம், இப்படிப்பட்டவங்க,
மந்திரியாகணும்னு...
செட் : (வெட்கப்படுவது போலாகி) போய்யா... அவர் அப்படியா
சொல்லி இருப்பாரு மந்திரி வேலைக்கு நானுன்னா சொல்லி
இருப்பாரு.. நான் இன்னும் சரியா அவருக்குப் பழக்கம்கூட
ஆகல்லே...
புண் : அதென்ன அப்படிச் சொல்றீர். பழக்கம்னா என்ன,
வருஷக்கணக்கா பழகவேணுமா..?
செட் : அதல்லய்யா.. மந்திரி வேலைன்னா, அது ஜெயிலுக்குப்
போன பெரிய தலைவர்களுக்கு, தியாகம் செய்தவாளுக்குன்னுதானே சொல்லுவாங்க... நான், இப்பத்தானே காங்கிரசு...
நம்மைப் போயி மந்திரியாக்கணும்னா...
புண் : சரியாப் போச்சுப் போங்க! ஜெயிலுக்குப் போனாத்தானா?
மத்தவாளெல்லாம், தேசத்துக்குப் பாடுபடலேன்னும்
அர்த்தமோ! மந்திரி வேலையை வகிக்கறதுன்னா கீர்த்தி,
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்த்து, கெம்பீரம், ராஜகளை,
இலட்சணம், இதெல்லாம் வேணுமா, தடியடிபட்டேன்,
ஜெயிலுக்குப் போனேன், இது போதாதான்னு கேட்கறதா...?
(போர்ட்டர் சின்னான் கூலிக்காக வந்து நிற்கிறான்.)
இதோ, இந்த சின்னான் கூடத்தான் தடியடிபட்டவன்,
இவனை ரயில்வே மந்திரியாக்க வேணாமோ, உம்மோட
வாதப்படி பார்த்தா.
செட் : போர்ட்டர்! என்ன, ஊர்லே காங்கிரஸ் எப்படி இருக்கு..
அடே! என்ன இது கதர்ச்சட்டை காணோம்..
சின்னான் : கதர்ச் சட்டைங்களா... இல்லைங்க.. அது நம்ம
உடம்பிலே பொருந்தலிங்க...
செட் : கட்சி மாறிவிட்டாயா.. காங்கிரஸ் காங்கிரஸ்ன்னு
தலைமேலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, முன்னை
எல்லாம். இப்ப என்ன இப்படி கெட்டுப் போயிட்டே...
போர் : நான் கெட்டுப்போகலிங்களே, காங்கிரஸ் கட்சிதான்
எங்களை விட்டுவிட்டுப் போயிடிச்சி...<noinclude></noinclude>
5w95ejnlt8jlr2vyi28cuhaz1x8o0yy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/114
250
644511
1938412
1938077
2026-05-29T19:46:43Z
Info-farmer
232
+ மேலடி
1938412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>104
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
செட்டு: உன் வாயாடிக் குணம்மட்டும், மாறமாட்டேங்குது..
இப்ப என்ன நீ, கழகமாயிட்டாயா?..
போர் : கழகம், எங்களவங்களுது ஆயிட்டுதுங்க..
புண் : என்னடா, இப்படி ஏட்டிக்குப் போட்டியாப் பேசிண்டி.
ருக்கே. இப்ப, நம்ம எஜமானரு, காங்கிரசாயிட்டார்,
தெரியுமோன்னோ.
போர்: தெரியுமுங்க..
புண் : முன்னே அவருக்குக் காங்கிரஸ் பக்தி வேணும்னு
சொன்னவனாச்சே நீ, இப்ப நீயே காங்கிரசைவிட்டுப்
போயிட்டேன்கிறயே.. என்னடா காரணம்?
போர்: காரணம் என்னங்க? 'எஜமானரு' காங்கிரசாயிட்டா
ருன்னு நீங்களே சொல்லிவிட்டிங்களே, போதாதுங்களா!
காங்கிரசும் 'எஜமானருங்க கட்சியாயிட்டுது; நாங்க ஏழை
பாழைங்க, ஏனுங்க இனி, இந்தக் காங்கிரசுக்...
செட் : (கோபமாக) ஓஹோ! மண்டைக் கர்வம் பிடிச்சாச்சு
பயலுக்கு. காங்கிரசை ஒழிச்சிடப் போறாயோ.. ஏண்டா!
கழகம்! நீ, எதிர்த்தாச்சு, இனிக் காங்கிரஸ் தலை எடுக்காது,
ஏண்டாப்பா, அதுதானே உண்னோட எண்ணம்.
புண் : கிடக்கிறான், விட்டுத் தள்ளுங்கோ, கழகம்னு எப்ப
ஆச்சோ, அப்ப இவன், மட்டுமரியாதையா நடக்க
மாட்டான். ஏதாவது துடுக்குத்தனமாப் பேசுவான்.
செட் : பேசுவான்... பேசுவான்.. இழுத்துக்கொண்டு போய்
செம்மையா உதை கொடுக்க சொன்னா, என்ன
செய்வானாம்! வயித்துச் சோத்துக்கு வக்கு இல்லை, மூட்டை
சுமந்து பிழைக்க வேணும், இதுகள், அரசியலிலே புரட்சி
செய்யப் போவுதாம். காங்கிரசைக் கவிழ்த்து
விடப்போறானுங்களாம்... அகில உலகமே நடுநடுங்குது நேரு
பேர் கேட்டா..
போர்: (குத்தலாக) அது உண்மைதானுங்க... அகில உலகம்
என்னங்க, எங்களுக்கே கூட பயம்தானுங்க, நேரு பேர்
கேட்டாலே.. மனுஷன் என்னெல்லாம் சொன்னாரு, ஏழை
எளியவங்கசார்பா, இப்ப, மாட்டிகிட்டி முழிக்கிறாரு
முதலாளிங்ககிட்<noinclude></noinclude>
4ft25b70d50nnjigr2a8sgumfk7em7g
1938484
1938412
2026-05-30T05:43:50Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938484
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>104||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
செட்டு : உன் வாயாடிக் குணம்மட்டும், மாறமாட்டேங்குது..
இப்ப என்ன நீ, கழகமாயிட்டாயா?..
போர் : கழகம், எங்களவங்களுது ஆயிட்டுதுங்க..
புண் : என்னடா, இப்படி ஏட்டிக்குப் போட்டியாப் பேசிண்டிருக்கே. இப்ப, நம்ம எஜமானரு, காங்கிரசாயிட்டார்,
தெரியுமோன்னோ..
போர் : தெரியுமுங்க..
புண் : முன்னே அவருக்குக் காங்கிரஸ் பக்தி வேணும்னு
சொன்னவனாச்சே நீ, இப்ப நீயே காங்கிரசைவிட்டுப்
போயிட்டேன்கிறயே.. என்னடா காரணம்?
போர் : காரணம் என்னங்க? 'எஜமானரு' காங்கிரசாயிட்டாருன்னு நீங்களே சொல்லிவிட்டிங்களே, போதாதுங்களா!
காங்கிரசும் 'எஜமானருங்க கட்சியாயிட்டுது; நாங்க ஏழை
பாழைங்க, ஏனுங்க இனி, இந்தக் காங்கிரசுக்கு...
செட் : (கோபமாக) ஓஹோ! மண்டைக் கர்வம் பிடிச்சாச்சு
பயலுக்கு. காங்கிரசை ஒழிச்சிடப் போறாயோ.. ஏண்டா!
கழகம்! நீ, எதிர்த்தாச்சு, இனிக் காங்கிரஸ் தலை எடுக்காது,
ஏண்டாப்பா, அதுதானே உண்னோட எண்ணம்.
புண் : கிடக்கிறான், விட்டுத் தள்ளுங்கோ, கழகம்னு எப்ப
ஆச்சோ, அப்ப இவன், மட்டுமரியாதையா நடக்கமாட்டான். ஏதாவது துடுக்குத்தனமாப் பேசுவான்.
செட் : பேசுவான்... பேசுவான்.. இழுத்துக்கொண்டு போய்
செம்மையா உதை கொடுக்க சொன்னா, என்ன
செய்வானாம்! வயித்துச் சோத்துக்கு வக்கு இல்லை, மூட்டை
சுமந்து பிழைக்க வேணும், இதுகள், அரசியலிலே புரட்சி
செய்யப் போவுதாம், காங்கிரசைக் கவிழ்த்து
விடப்போறானுங்களாம்... அகில உலகமே நடுநடுங்குது நேரு
பேர் கேட்டா..
போர்: (குத்தலாக) அது உண்மைதானுங்க... அகில உலகம்
என்னங்க, எங்களுக்கே கூட பயம்தானுங்க, நேரு பேர்
கேட்டாலே.. மனுஷன் என்னெல்லாம் சொன்னாரு, ஏழை
எளியவங்கசார்பா, இப்ப, மாட்டிகிட்டி முழிக்கிறாரு
முதலாளிங்ககிட்ட<noinclude></noinclude>
pflj7cssbv3ckavgzxz7zpc27w0p86p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/115
250
644512
1938413
1938078
2026-05-29T19:47:14Z
Info-farmer
232
+ மேலடி
1938413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>தொகுதி 5
105
செட் : டே! வாயை மூடமாட்டே. மரியாதையா நடந்துக்கோ,
தெரியுதா..
போர் : மந்திரி வேலை இப்பவே வந்த மாதிரியாத்தான் இருக்கு,
ஐயா, பேசறது பார்த்தா..
(திருமலை வாழ்க!)
திராவிட நாடு திராவிடருக்கே!
சிறைக்கஞ்சா சிங்கம்
திருமலை வாழ்க!
என்ற முழக்கம் கேட்கிறது.
கிருச்சி வண்டியை நோக்கிப் பலர், ஆர்வத்தோடு
செல்கிறார்கள்.)
போர்: யாருன்னு பார்க்கறிங்களா... திருமலைதான்...நம்ம
திருமலையேதான்.. முன்னாலே காங்கிரஸ் தொண்டனாக
இருந்து ஜெயிலுக்குப் போனானே.. இதோ, என் நெற்றியைப்
பார்த்தா தெரியுமே.. அவனேதான், கல்லக்குடி கிளர்ச்சியிலே
ஜெயிலுக்குப் போய் திரும்பி வருகிறான்...
செட் : அவனும் இப்ப காங்கிரசிலே இல்லையா..?
போர் : இடம் கிடையாதுங்களே! ஏழை பாழை, தியாகம்
செய்தவன், அடிபட்டவன், உதைபட்டவன், ஜெயிலுக்குப்
போனவன், சீரழிந்தவன், இவங்களக்கெல்லாம், இப்ப, ஏதுங்க
காங்கிரசிலே இடம்!! அதான் நீங்களெல்லாம், கொலு
இருக்கறிங்களே...
புண் : கோபமூட்டி, வம்புக்கு இழுக்கிறதுன்னே, தீர்மானிச்சுண்டு
பேசறியா.....
செட் : பேசட்டும், சாமி, பேசட்டும். வேறென்ன தெரியும்
இதுகளுக்கு கத்துகத்துன்ன கத்தத் தெரியும். பாருங்களேன்
அதுங்க போடற கூச்சலை ஏண்டாப்பா, கல்லக்குடி
கிடைச்சுடுச்சா, உங்க திருமலை ஜெயிலுக்குப் போய்
வந்ததும்...
போர் : கல்லக்குடி இன்னும் கிடைக்கல்லிங்க. ஆனா
மானத்தைப்பத்தின அக்கறை எங்களுக்கு இருக்குதுன்னு ஊர்
உலகம் தெரிஞ்சுகிட்டுதுங்க. எங்கேயோ இருந்து வந்த<noinclude></noinclude>
d9brl186nn379885hl4nkq27h8hazoi
1938459
1938413
2026-05-29T20:19:59Z
Info-farmer
232
+ மேலடி
1938459
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||105}}{{rule}}</noinclude>தொகுதி 5
105
செட் : டே! வாயை மூடமாட்டே. மரியாதையா நடந்துக்கோ,
தெரியுதா..
போர் : மந்திரி வேலை இப்பவே வந்த மாதிரியாத்தான் இருக்கு,
ஐயா, பேசறது பார்த்தா..
(திருமலை வாழ்க!)
திராவிட நாடு திராவிடருக்கே!
சிறைக்கஞ்சா சிங்கம்
திருமலை வாழ்க!
என்ற முழக்கம் கேட்கிறது.
கிருச்சி வண்டியை நோக்கிப் பலர், ஆர்வத்தோடு
செல்கிறார்கள்.)
போர்: யாருன்னு பார்க்கறிங்களா... திருமலைதான்...நம்ம
திருமலையேதான்.. முன்னாலே காங்கிரஸ் தொண்டனாக
இருந்து ஜெயிலுக்குப் போனானே.. இதோ, என் நெற்றியைப்
பார்த்தா தெரியுமே.. அவனேதான், கல்லக்குடி கிளர்ச்சியிலே
ஜெயிலுக்குப் போய் திரும்பி வருகிறான்...
செட் : அவனும் இப்ப காங்கிரசிலே இல்லையா..?
போர் : இடம் கிடையாதுங்களே! ஏழை பாழை, தியாகம்
செய்தவன், அடிபட்டவன், உதைபட்டவன், ஜெயிலுக்குப்
போனவன், சீரழிந்தவன், இவங்களக்கெல்லாம், இப்ப, ஏதுங்க
காங்கிரசிலே இடம்!! அதான் நீங்களெல்லாம், கொலு
இருக்கறிங்களே...
புண் : கோபமூட்டி, வம்புக்கு இழுக்கிறதுன்னே, தீர்மானிச்சுண்டு
பேசறியா.....
செட் : பேசட்டும், சாமி, பேசட்டும். வேறென்ன தெரியும்
இதுகளுக்கு கத்துகத்துன்ன கத்தத் தெரியும். பாருங்களேன்
அதுங்க போடற கூச்சலை ஏண்டாப்பா, கல்லக்குடி
கிடைச்சுடுச்சா, உங்க திருமலை ஜெயிலுக்குப் போய்
வந்ததும்...
போர் : கல்லக்குடி இன்னும் கிடைக்கல்லிங்க. ஆனா
மானத்தைப்பத்தின அக்கறை எங்களுக்கு இருக்குதுன்னு ஊர்
உலகம் தெரிஞ்சுகிட்டுதுங்க. எங்கேயோ இருந்து வந்த<noinclude></noinclude>
0svitqx4cqu4eqs242r7wu4jdjelibl
1938485
1938459
2026-05-30T05:47:34Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938485
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||105}}{{rule}}</noinclude>
செட் : டே! வாயை மூடமாட்டே. மரியாதையா நடந்துக்கோ,
தெரியுதா..
போர் : மந்திரி வேலை இப்பவே வந்த மாதிரியாத்தான் இருக்கு,
ஐயா, பேசறது பார்த்தா..
(திருமலை வாழ்க!)
திராவிட நாடு திராவிடருக்கே!
சிறைக்கஞ்சா சிங்கம்
திருமலை வாழ்க!
என்ற முழக்கம் கேட்கிறது.
கிருச்சி வண்டியை நோக்கிப் பலர், ஆர்வத்தோடு
செல்கிறார்கள்.)
போர் : யாருன்னு பார்க்கறிங்களா... திருமலைதான்...நம்ம
திருமலையேதான்.. முன்னாலே காங்கிரஸ் தொண்டனாக
இருந்து ஜெயிலுக்குப் போனானே.. இதோ, என் நெற்றியைப்
பார்த்தா தெரியுமே.. அவனேதான், கல்லக்குடி கிளர்ச்சியிலே
ஜெயிலுக்குப் போய் திரும்பி வருகிறான்...
செட் : அவனும் இப்ப காங்கிரசிலே இல்லையா..?
போர் : இடம் கிடையாதுங்களே! ஏழை பாழை, தியாகம்
செய்தவன், அடிபட்டவன், உதைபட்டவன், ஜெயிலுக்குப்
போனவன், சீரழிந்தவன், இவங்களக்கெல்லாம், இப்ப, ஏதுங்க
காங்கிரசிலே இடம்!! அதான் நீங்களெல்லாம், கொலு
இருக்கறிங்களே...
புண் : கோபமூட்டி, வம்புக்கு இழுக்கிறதுன்னே, தீர்மானிச்சுண்டு
பேசறியா.....
செட் : பேசட்டும், சாமி, பேசட்டும். வேறென்ன தெரியும்
இதுகளுக்கு கத்துகத்துன்ன கத்தத் தெரியும். பாருங்களேன்
அதுங்க போடற கூச்சலை ஏண்டாப்பா, கல்லக்குடி
கிடைச்சுடுச்சா, உங்க திருமலை ஜெயிலுக்குப் போய்
வந்ததும்...
போர் : கல்லக்குடி இன்னும் கிடைக்கல்லிங்க. ஆனா
மானத்தைப்பத்தின அக்கறை எங்களுக்கு இருக்குதுன்னு ஊர்
உலகம் தெரிஞ்சுகிட்டுதுங்க. எங்கேயோ இருந்து வந்த<noinclude></noinclude>
98kb03iuli8m2r6wgbmj5qv4svknh3d
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/116
250
644513
1938414
1938079
2026-05-29T19:47:50Z
Info-farmer
232
+ மேலடி
1938414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>106
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வடநாட்டுக் கொள்ளைக்காரர் பேராலே இங்கே ஊர்
இருக்கிறது அவமானம் என்கிறதை எல்லோருமே தெரிந்து
கொண்டாச்சிங்க..
(போலீஸ்!)
போலீஸ்!
என்று புண்யகோடீஸ்வரர் கூக்குரலிடுகிறார்
போலீஸ் வருகிறது செட்டுக்காரரைப் பார்த்துச் சலாம்
வைக்கிறார்கள்.)
செட் : இந்தப் பய, கழகமாம்... காலித்தனம் செய்கிறான்.
(போலீஸ், போர்ட்டரை இழுத்துச் செல்கிறது.
இரயில் புறப்படுகிறது, செட்டுக்காரரும் புரோகிதரும்
வண்டியில் ஏறி அமருகிறார்கள்.
வண்டி சென்ற பிறகு)
போலீஸ் : சரி, போய்யா. பெரிய மனுஷனுங்ககிட்ட ஏன்யா,
வம்பு- அவனுங்க பேச்சுன்னாதான் இப்ப காங்கிரஸ் வேதமா
எடுத்துக்கிட்டு, உத்தரவு போடுதே- காலம் போறபோக்கு
தெரியாமே...
போர் : பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அண்ணேன்
அப்படித்தான்! முன்னே காங்கிரஸ் இருட்டிலே உலவின
போது, கண்டபடி ஏசிகிட்டு, வெள்ளைக்காரன் காலைக்
கட்டிப் பிடிச்சுகிட்டு கிடந்தானுங்க, இப்ப, காங்கிரசு
துரைத்தனம் பண்ண ஆரம்பிச்சதும், அதைக் கட்டி
பிடிச்சுகிட்டு கொட்டமடிக்கிறாங்க.
போலீஸ் : அதுக்கென்ன செய்யறது... பெரிய மனுஷனுங்க
அப்படித்தான்... எப்பவும் சர்க்கார் பக்கமாத்தான்
இருப்பானுங்க...
போர் : அவங்களை நான் குறை சொல்லலே, அண்ணேன்!
இரத்தம் கொட்டி, கண்ணுக்குக் கண்ணா மதிச்சித் திருமலை
போன்றவங்க உழைச்சி வளர்த்தது காங்கிரசு. அது இப்ப,
ஊரை அடிச்சி உலையிலே போடறவங்க பக்கம்
சேர்ந்துகிட்டு, திருமலை போன்றவங்களை, தேளாக்
கொட்டுது<noinclude></noinclude>
ozuxs356raqodotr9nb349w1e1a26b3
1938486
1938414
2026-05-30T05:51:39Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938486
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>106||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
வடநாட்டுக் கொள்ளைக்காரர் பேராலே இங்கே ஊர்
இருக்கிறது அவமானம் என்கிறதை எல்லோருமே தெரிந்து
கொண்டாச்சிங்க...
(போலீஸ்!)
போலீஸ்!
என்று புண்யகோடீஸ்வரர் கூக்குரலிடுகிறார்
போலீஸ் வருகிறது செட்டுக்காரரைப் பார்த்துச் சலாம்
வைக்கிறார்கள்.)
செட் : இந்தப் பய, கழகமாம்... காலித்தனம் செய்கிறான்.
(போலீஸ், போர்ட்டரை இழுத்துச் செல்கிறது.
இரயில் புறப்படுகிறது, செட்டுக்காரரும் புரோகிதரும்
வண்டியில் ஏறி அமருகிறார்கள்.
வண்டி சென்ற பிறகு.)
போலீஸ் : சரி, போய்யா... பெரிய மனுஷனுங்ககிட்ட ஏன்யா,
வம்பு... அவனுங்க பேச்சுன்னாதான் இப்ப காங்கிரஸ் வேதமா
எடுத்துக்கிட்டு, உத்தரவு போடுதே- காலம் போறபோக்கு
தெரியாமே...
போர் : பெரிய மனுஷனுங்க அப்படித்தான். அண்ணேன்
அப்படித்தான்! முன்னே காங்கிரஸ் இருட்டிலே உலவின
போது, கண்டபடி ஏசிகிட்டு, வெள்ளைக்காரன் காலைக்
கட்டிப் பிடிச்சுகிட்டு கிடந்தானுங்க, இப்ப, காங்கிரசு
துரைத்தனம் பண்ண ஆரம்பிச்சதும், அதைக் கட்டி
பிடிச்சுகிட்டு கொட்டமடிக்கிறாங்க.
போலீஸ் : அதுக்கென்ன செய்யறது... பெரிய மனுஷனுங்க
அப்படித்தான்... எப்பவும் சர்க்கார் பக்கமாத்தான்
இருப்பானுங்க...
போர் : அவங்களை நான் குறை சொல்லலே, அண்ணேன்!
இரத்தம் கொட்டி, கண்ணுக்குக் கண்ணா மதிச்சித் திருமலை
போன்றவங்க உழைச்சி வளர்த்தது காங்கிரசு. அது இப்ப,
ஊரை அடிச்சி உலையிலே போடறவங்க பக்கம்
சேர்ந்துகிட்டு, திருமலை போன்றவங்களை, தேளாக்
கொட்டுது...<noinclude></noinclude>
13ipgi5d0mctulzrwz8lh8wrui0nhio
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/117
250
644514
1938415
1938080
2026-05-29T19:48:25Z
Info-farmer
232
+ மேலடி
1938415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||109}}{{rule}}</noinclude>தொகுதி 5
போலீஸ் : சரி! சரி! போ! போ!
107
பணிப் பெண் : அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
போர் : அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
பணி : நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
போர் : ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனா
கிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
பணி : நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது.-
போர் : கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது-
(போகிறான்)
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
26oenuiskb17c2e4nd4kqdnylbwxw34
1938460
1938415
2026-05-29T20:20:26Z
Info-farmer
232
+ மேலடி
1938460
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>தொகுதி 5
போலீஸ் : சரி! சரி! போ! போ!
107
பணிப் பெண் : அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
போர் : அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
பணி : நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
போர் : ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனா
கிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
பணி : நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது.-
போர் : கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது-
(போகிறான்)
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
2bzl3z5vxwkxrxz6d7bnk1xg2i6jr8l
1938487
1938460
2026-05-30T05:57:01Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938487
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||107}}{{rule}}</noinclude>
போலீஸ் : சரி! சரி! போ! போ!
பணிப் பெண் : அண்ணேன் இந்தமட்டோடு போச்சேன்னு
சந்தோஷப்படு. இப்ப எங்க எஜமானருக்கு கெவர்மெண்டிலே,
எப்பவும் இல்லாத அளவு செல்வாக்கு. கலெக்டருக்கு ஒரு
கால் காகிதம் கொடுத்தனுப்பிச்சா, பறந்துகிட்டு வாராரு...
உன் மனசோட போட்டு வைய்யி மந்திரி வேலை
வரப்போவுது இவருக்கு...
போர் : அது சரிம்மா, அது... சரி. பணத்தைக் கொட்டறாரு
இல்லையா, இப்ப காங்கிரசுக்கு. அதனாலே...
பணி : நீ ஒரு பைத்யம்... பெரிய மனுஷனுங்க, பணம் செலவு
செய்தா, ஒண்ணுக்குப் பத்தா திரும்பிவரும்னு உறுதியாத்
தெரிஞ்சாத்தான் செய்யறானுக. பத்து வருஷத்துக்கு முன்னே,
எஜமானர் பட்டகடனெல்லாம், இப்ப தீர்ந்து போச்சி இப்ப
இவரு பத்து, பேருக்குக் கடன் கொடுக்கலாம் போயேன்,
பணம் பெருத்துப் போச்சி, சர்க்கார் தயவு இருந்தா,
சீமானாவறாங்க...
போர் : ஆமாம்மா, ஆமாம்! திருமலைகூடச் சொன்னான்
காங்கிரஸ் ஆட்சியிலே இலட்சாதிகாரி கோடீஸ்வரனாகிறான், ஏழை ஏங்கித் தவிக்கிறான்னு...
பணி : நமக்கு அந்த எழவெல்லாம் எங்கே புரியுது, பெரிய
மனுஷனுங்களுக்கு, எந்த மாதிரி ராஜாங்கம் வந்தாலும்
அதுக்கு, கையைக் காலைப் பிடிச்சுவிட்டு பிழைக்கத்
தெரியுது...
போர் : கொழுக்கத் தெரியுதுன்னு சொல்லம்மா, கொழுக்கத்
தெரியுது..
(போகிறான்)
தம்பி! நாடகம் நடத்தச் சிரமமில்லை; அனுமதி பெறுவதில்
சிரமம் ஏற்படக் கூடும்.
எனினும், தேர்தலுக்காக நாடாள்வோர் நாடகம் நடத்த
ஏற்பாடு செய்யும்போது, நாம் இதுபோன்ற நாடகங்களை
நடத்தியாகவேண்டுமல்லவா! நடத்தக்கூடியதில் இது ஒன்று;
கோடிட்டுக் காட்டினேன். உன் நண்பர்களுடன் கலந்து<noinclude></noinclude>
lgbk5wa1h92xi0lwpwc5eva09e08imd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/118
250
644515
1938416
1938081
2026-05-29T19:48:57Z
Info-farmer
232
+ மேலடி
1938416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>108
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி
நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல்
நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது
தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி
கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு,
இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக்
கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ.
அன்பன்,
அறுதுறை?<noinclude></noinclude>
0bf0ey0xz1z4mc3bes27llsju76udcg
1938488
1938416
2026-05-30T05:58:33Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938488
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>108||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
பேசினால் வேறு பல நாடகங்கள் உருவாகும். நாடகமாடி
நாட்டுக்கு அறிவிக்கவேண்டிய உண்மைகள், அரசியல்
நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. அவ்வப்பொழுது
தெரிவிக்கிறேன். அத்தகைய நாடகங்களை நடத்துவதற்கு அனுமதி
கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று என்னைக்கேட்டு,
இக்கட்டில் மாட்டிவிடாதே. பொதுச் செயலாளரைக்
கேட்டுக்கொள்ளடா அப்பா, பொல்லாதவ னாயிற்றே,நீ.
அன்பன்,<noinclude></noinclude>
smmwf0ej42ia1ryr83xdp0s7fox7fwy
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/119
250
644516
1938417
1938082
2026-05-29T19:49:31Z
Info-farmer
232
+ மேலடி
1938417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||111}}{{rule}}</noinclude>தம்பி!
கடிதம் : 60
அடித்தாலும், அணைத்தாலும்...!
காமராஜரும் பெரியாரும் -
பெரியாரின் அரசியல் விளக்கம்
நேருவும் திலகரும்.
அடித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும்
பாசமது அறிந்துருகும்.
என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால்
மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த
பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த
மொழிகேட்டு இன்புற்று,
மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே!
நின் நோக்கம் அறிந்தேனன்றோ!
மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ?
இது அறமோ? என்றே கேட்பர்
கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ!
உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன்
ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன்,
காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி
கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்;
கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே!
பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ?
தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான்<noinclude></noinclude>
r1de7gvg0qapidpnd1je5gsa0lw1vbu
1938461
1938417
2026-05-29T20:21:04Z
Info-farmer
232
yh
1938461
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பி!
கடிதம் : 60
அடித்தாலும், அணைத்தாலும்...!
காமராஜரும் பெரியாரும் -
பெரியாரின் அரசியல் விளக்கம்
நேருவும் திலகரும்.
அடித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும்
பாசமது அறிந்துருகும்.
என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால்
மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த
பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த
மொழிகேட்டு இன்புற்று,
மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே!
நின் நோக்கம் அறிந்தேனன்றோ!
மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ?
இது அறமோ? என்றே கேட்பர்
கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ!
உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன்
ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன்,
காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி
கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்;
கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே!
பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ?
தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான்<noinclude></noinclude>
nahed6mda7btte0hr5hot17tfqwzos1
1938489
1938461
2026-05-30T06:02:09Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938489
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
கடிதம் : 60
அடித்தாலும், அணைத்தாலும்...!
காமராஜரும் பெரியாரும் -
பெரியாரின் அரசியல் விளக்கம்
நேருவும் திலகரும்.
தம்பி!
அடித்தாலும், அணைத்தாலும், ஐய, நின் அன்பெனும்
பாசமது அறிந்துருகும்.
என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால்
மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த
பொன்னொத்த மேனியனாய், பொடி பூசி பண்ணொத்த
மொழிகேட்டு இன்புற்று,
மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும் மாமணியே!
நின் நோக்கம் அறிந்தேனன்றோ!
மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க இதுமுறையோ?
இது அறமோ? என்றே கேட்பர்
கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ!
உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன்
ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன்,
காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கி
கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்;
கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே!
பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ?
தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான்<noinclude></noinclude>
8prsu38bxr02pg2o6n0lcejifmrbo0t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/120
250
644517
1938418
1938083
2026-05-29T19:50:01Z
Info-farmer
232
+ மேலடி
1938418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>110
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான்,
பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே.
பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்;
அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ!
அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ!
அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா?
அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ?
அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி
ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ?
ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ!
அறியாது போனதுமேன், அறிவற்றோனே!
அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்!
அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்!
பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச்
சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய
பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி.
அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு,
சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப்
பட்டது; பதிகம் தரப்படவில்லை.
மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது!
சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப்
பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று
வைத்துக்கொள்ளேன்!
பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டிய
துண்டு, இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு
வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது -
வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக
இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின்
வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள
பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும்
உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும்.<noinclude></noinclude>
6jol6d5b4vgzcopkwl59w7irxsg4m6a
1938490
1938418
2026-05-30T06:07:08Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938490
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>110||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான்,
பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே.
பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்;
அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ!
அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ!
அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா?
அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ?
அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி
ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ?
ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ!
அறியாது போனதுமேன், அறிவற்றோனே!
அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்!
அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்!
பத்து நாட்களுக்கு முன்பு நான் குன்றக்குடி மடத்துக்குச்
சென்றிருந்தேனே, அங்கு யாரோ எனக்குப் பாடிக்காட்டிய
பதிகம்போலும் என்று எண்ணிக்கொள்ளாதே, தம்பி.
அடிகளாரின் அன்பழைப்புப் பெற்று மடம் சென்ற எனக்கு,
சிறந்த உணவு, சுவைமிக்க உரையாடலுடன் சேர்த்தளிக்கப்பட்டது; பதிகம் தரப்படவில்லை.
மேலும், தம்பி, இது பதிகமும் அல்ல; பதிகம் போன்றது!
சமதர்மம் அல்ல, சமதர்மம் போன்றது என்று ஆவடிப்
பருவத்தின்போது பேசிக்கொண்டார்களே அதுபோல என்று
வைத்துக்கொள்ளேன்!
பதிகம்-முறைப்படி, ஒருவர் என்னிடம் பாடிக் காட்டியதுண்டு, இலக்கண முறைப்படி அவர் தந்த பதிகத்தை, நினைவிற்கு
வந்த வடிவத்தில் தந்துள்ளேன் - பொருட்குற்றம் கிடையாது -
வடிவம் புலவர்களால் திருத்தி அமைக்கப்பட வேண்டியதாக
இருப்பதை உணருகிறேன். ஆனால் நான் உனக்குப் பதிகத்தின்
வடிவம் காட்ட அல்ல இதனைத் தருவது அதிலே உள்ள
பொருளுக்கும் அதற்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும்
உள்ள வேடிக்கையான தொடர்பினைக் காட்டுவதற்குமேயாகும்.<noinclude></noinclude>
tl3ojkbul6azuyooro0mtwbpj9dnzro
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/121
250
644532
1938419
1938109
2026-05-29T19:50:33Z
Info-farmer
232
+ மேலடி
1938419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||113}}{{rule}}</noinclude>தொகுதி 5
111
பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம்
என் நினைவிற்கு வந்தது.
அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் -
என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில்.
பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக
அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே,
அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான்
என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று
கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும்,
பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி.
அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன்
உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும்
புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம்
பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப்
பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில்
நம்பிக்கை கொண்டவர்களுக்கே!
அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற
அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே.
அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி
தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன்
முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர்.
அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே
ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித்
தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது
ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில்
கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்?
ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில்
தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்;
மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன்
நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ,
அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு<noinclude></noinclude>
021rfym9god67th5bbf5brlqdnm2grx
1938462
1938419
2026-05-29T20:21:35Z
Info-farmer
232
+ மேலடி
1938462
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||111}}{{rule}}</noinclude>தொகுதி 5
111
பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம்
என் நினைவிற்கு வந்தது.
அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் -
என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில்.
பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக
அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே,
அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான்
என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று
கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும்,
பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி.
அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன்
உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும்
புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம்
பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப்
பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில்
நம்பிக்கை கொண்டவர்களுக்கே!
அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற
அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே.
அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி
தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன்
முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர்.
அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே
ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித்
தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது
ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில்
கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்?
ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில்
தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்;
மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன்
நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ,
அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு<noinclude></noinclude>
n15lc065fb5mp5hpgewgx3vx2u1jccs
1938491
1938462
2026-05-30T06:12:14Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938491
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||111}}{{rule}}</noinclude>
பல நாட்களுக்கு முன்பாக நான் கேட்ட இந்தப் பதிகம்
என் நினைவிற்கு வந்தது.
அடித்தாலும் அணைத்தாலும், ஐயன், அடிதொழுவேன் -
என்று பாடினார், யாரோ, பாவம், பக்தியில் கட்டுண்ட நிலையில்.
பெண்டுகேட்டான், பிள்ளைக்கறி கேட்டான், பேயாக
அலையச் செய்தான் - எனினும் பெம்மான் செய்தது, எனவே,
அவன் ஆற்றிய வினைக்குக் காரணம் அவனறிவான்
என்றெண்ணி, அகமகிழ்ந்து, அவனடி தொழுதேன் என்று
கூறுவதுதான் ஆன்றோர் நெறி என்பதை எடுத்துக்காட்டும்,
பதிகமல்லவா; மறுபடியும் ஒரு தடவை, பார், தம்பி.
அக்ரமம், அநீதி நிலவிடக் காணும்போது, ஊர் கெடுப்பவன்
உயர்ந்து உழைப்பவன் உருக்குலையும்போது, பொய்யனும்
புரட்டனும் போக போக்கியத்தில் புரள, நெறி தவறாதான், அறம்
பிறழாதான் வறுமைப் படுகுழியில் வீழ்ந்துழலும் போது, இந்தப்
பதிகம்கூடப் பொருளற்றுப் போகிறது, கடவுள் நெறியில்
நம்பிக்கை கொண்டவர்களுக்கே!
அடித்தாலும் அணைத்தாலும் ஐயனன்றோ என்ற
அமைதியைப் பெற முடிவதில்லை - அவர்களாலேயே.
அறநெறி தவறுவோனை அடித்திடவும், அவ்வழி
தவறாதானை அணைத்திடவும் வேண்டுவதன்றோ ஐயன்
முறையாக இருத்தல் வேண்டும் என்று இக்காலை கேட்கின்றனர்.
அருள் விஷயமாகக் கூறப்படும் பதிகத்தின் கருத்தே
ஆராய்ச்சி மிகுந்துள்ள இந்தக் காலத்தில் பொருளற்றதாகித்
தெரிகிறபோது, அடித்தாலும் அணைத்தாலும் அவனே எமது
ஐயன் என்று ஏத்தித் தொழுதிடும் போக்கு, அரசியலில்
கொள்ளப்படுமானால், எப்படிப் பொருந்தும்?
ஆனால், தம்பி, அனைவரும் இந்த ஆபத்தான நிலையில்
தங்களைச் சிக்கவைத்துக் கொள்வதில்லை - ஒரு சிலர்தான்;
மற்றையோர், ஐயன், அதாவது ஆள்பவர் எந்தப் போக்குடன்
நடந்துகொள்கிறாரோ, அதனால் எத்தகைய பயன் விளைகிறதோ,
அதற்கொப்பத்தான் அந்த ஆளவந்தாருக்கு ஆதரவு<noinclude></noinclude>
cw5s1lgn34j051prhqs6b657h3e3ynh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/122
250
644533
1938420
1938110
2026-05-29T19:51:04Z
Info-farmer
232
+ மேலடி
1938420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>112
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப்
போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள்.
வாழ்க.
பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு
சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு
ஒழிக என்று எவரேனும் கூறுவரோ?
-
-
அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும்
ஏற்பட்டு விடுவது சகஜம் ஆனால், அது, நாம் மேற்
கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது
நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்ப
தாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக்
கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது
போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா
தீர்மானித்துக் கொள்வது.
வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது
என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது,
நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை
ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம்
பணியாற்றுகிறோம்.
காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே
பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத்
தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார்.
வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்;
காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில்,
நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு
விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள
வேண்டும்.
'அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்! என்ற
அளவுக்கா செல்வது!
கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே
உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல
வேண்டும்.<noinclude></noinclude>
70vn3171ulcz5zic3x0dn9hgs8qxi7f
1938493
1938420
2026-05-30T06:16:40Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938493
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப்
போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள்.
பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க.
சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு
ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ?
அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும்
ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற்கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது
நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்பதாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக்
கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது
போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா
தீர்மானித்துக் கொள்வது.
வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது
என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது,
நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை
ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம்
பணியாற்றுகிறோம்.
காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே
பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத்
தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார்.
வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்;
காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில்,
நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு
விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள
வேண்டும்.
'அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!' என்ற
அளவுக்கா செல்வது!
கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே
உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல
வேண்டும்.<noinclude></noinclude>
r3ii1oqpjqvqd8t6ykcqp7sgi3e3ms0
1938495
1938493
2026-05-30T06:17:21Z
Saranya V R
14232
1938495
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>112||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
காட்டுவதோ, திருத்த முற்படுவதோ அல்லது விரட்டப்
போரிடுவதோ ஆகிய முறைகளை வகுத்துக்கொள்கிறார்கள்.
பட்டினிபோட்ட மகாராஜன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க.
சோறு போட்டுச் சுவையூட்டிய சூதுக்காரன் அடியோடு
ஒழிக - என்று எவரேனும் கூறுவரோ?
அரசியலில், நேசமும் பாசமும், தொடர்பும் தொந்தமும்
ஏற்பட்டு விடுவது சகஜம் - ஆனால், அது, நாம் மேற்கொண்டுள்ள காரியத்துக்கே உலைவைத்திடுவதாகவும், நமது
நீண்ட கால உழைப்பின் உறுபலனையே கெடுத்தொழிப்பதாகவும் அமைந்துவிடுமானால், நாம் அந்தத் தொடர்புக்குக்
கட்டுப்பட்டு, பதிகம் கட்டினேனே, அதிலே காணக் கிடப்பது
போல, அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன் என்றா
தீர்மானித்துக் கொள்வது.
வடநாடு, தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது
என்பது நமக்குத் தெரிகிறது, நமது நெஞ்சில் தீயாகப் பாய்கிறது,
நமது வலிவினைப் பெருக்கிக்கொண்டு, இந்த அக்ரமத்தை
ஒழித்திட வேண்டும் என்ற நோக்குடன் வாய்ப்புக்கேற்ற வண்ணம்
பணியாற்றுகிறோம்.
காமராஜர், வடநாடு, தென்னாடு என்று பிரித்துப் பேசுவதே
பித்த முதிர்ச்சி - சித்தக் குழப்பம் - என்கிறார். இந்த நோக்கத்தைத்
தமது அரசியல் நடவடிக்கைகளில் தவறாது காட்டுகிறார்.
வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்;
காமராஜர் அந்தத் திட்டத்தை எதிர்த்திடுபவர்; இந்நிலையில்,
நமக்கும் காமராஜருக்கும் தொடர்பு எவ்வகையினாலோ ஏற்பட்டு
விடுகிறது என்றால், அது எந்த வகையில் வடிவம் கொள்ள
வேண்டும்.
'அடித்தாலும் அணைத்தாலும் அவனே என் ஐயன்!' என்ற
அளவுக்கா செல்வது!
கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு போனாளாமே
உத்தமி நளாயினி, அந்தப் போக்கின் அளவுக்குமா செல்ல
வேண்டும்.<noinclude></noinclude>
ktadpdey1wkrc4g914o3357qr5wljj0
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/123
250
644534
1938463
1938111
2026-05-29T20:22:22Z
Info-farmer
232
+ மேலடி
1938463
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||113}}{{rule}}</noinclude>தொகுதி 5
113
கூடாது! அது தீது! அது கொள்கைக்கு வெற்றி தாராது!
தவறான போக்கு அது, ஆகாது - என்றெல்லாம் தம்பி! நீ
கூறுகிறாய், கேட்கிறது; மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது; ஆனால்,
மற்றோர் புறமிருந்து பதிகம் கேட்கிறதே! அடித்தாலும்,
அணைத்தாலும், அவரே எமது ஐயன்! - என்று! என்னென்கிறாய்,
இந்தப் போக்கினை. தம்பி, தம்பி, ஆராயச் சொல்கிறேன்,
அவர்களைப் போய் நீ கேட்டுவிடாதே நம்மீது மெத்தக் கோபம்
கொண்டவர்கள்!
காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர்.
காமராஜர் நல்லவர், ஆகவே நம்மவர்.
நாம், நம்மவர் என்பதற்காக மட்டும், காமராஜர் நல்லவர்
என்று சபலம்கொள்ள மறுக்கிறோம் - வேறு சிலரோ, காமராஜர்
நம்மவர், ஆகவே நல்லவர் என்று பாசம் காட்டுகிறார்கள்,
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! - என்று.
எத்துணை பக்தி! என்று பதிகம் கேட்டுக் கூறிடுவது
போலத்தான், ஆஹா! என்ன பாசம்! எத்துணை நேசம்! என்று
கூறத் தோன்றுகிறதே தவிர, இதிலே பொருள இருப்பதாக
என்னால் உணர முடியவில்லை.
பக்தி மேலிட்டால் பதிகம் பாடுபவர் கூறுகிறாரல்லவா,
அடித்தாலென் அணைத்தாலென் அனைத்தும் உன்
வினையேயன்றோ என்று, அதுபோல காமராஜர், கிளர்ச்சிகளை
அடக்காதிருந்தாலும் அழித்தொழிக்க முற்பட்டாலும் எல்லாம்
நன்மைக்கே! என்றும், எப்படிச் செய்தாலும் அவர் நல்லவர்
என்று, கொள்ள என் மனம் இடம் தரவில்லை - வேறு சிலருக்கு
எப்படி மனம் இடம் தருகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்த
போதுதான், பழைய பதிகம் நினைவிற்கு வந்தது, உனக்குக்
கூறமுற்பட்டேன்.
பெரியாரைக்கூடக் கைது செய்கிறாரே, காமராஜர் என்று
கோபம் வருகிறது - உடனே பதிகம் பாடப்படுகிறது. அதற்காக
அவர்மீது கோபப்படுவது போக்கிரித்தனம், அது அவர் கடமை,
திராவிடர்களைச் சிறையில் தள்ளுகிறார் காமராஜர், ஏன்?<noinclude></noinclude>
icda49xm0d8kfc780ygbxbgs6hbjbd3
1938496
1938463
2026-05-30T06:20:38Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938496
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||113}}{{rule}}</noinclude>
கூடாது! அது தீது! அது கொள்கைக்கு வெற்றி தாராது!
தவறான போக்கு அது, ஆகாது - என்றெல்லாம் தம்பி! நீ
கூறுகிறாய், கேட்கிறது; மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது; ஆனால்,
மற்றோர் புறமிருந்து பதிகம் கேட்கிறதே! அடித்தாலும்,
அணைத்தாலும், அவரே எமது ஐயன்! - என்று! என்னென்கிறாய்,
இந்தப் போக்கினை. தம்பி, தம்பி, ஆராயச் சொல்கிறேன்,
அவர்களைப் போய் நீ கேட்டுவிடாதே நம்மீது மெத்தக் கோபம்
கொண்டவர்கள்!
காமராஜர் நம்மவர், ஆகவே நல்லவர்.
காமராஜர் நல்லவர், ஆகவே நம்மவர்.
நாம், நம்மவர் என்பதற்காக மட்டும், காமராஜர் நல்லவர்
என்று சபலம்கொள்ள மறுக்கிறோம் - வேறு சிலரோ, காமராஜர்
நம்மவர், ஆகவே நல்லவர் என்று பாசம் காட்டுகிறார்கள்,
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! - என்று.
எத்துணை பக்தி! என்று பதிகம் கேட்டுக் கூறிடுவது
போலத்தான், ஆஹா! என்ன பாசம்! எத்துணை நேசம்! என்று
கூறத் தோன்றுகிறதே தவிர, இதிலே பொருள இருப்பதாக
என்னால் உணர முடியவில்லை.
பக்தி மேலிட்டால் பதிகம் பாடுபவர் கூறுகிறாரல்லவா,
அடித்தாலென் அணைத்தாலென் அனைத்தும் உன்
வினையேயன்றோ என்று, அதுபோல காமராஜர், கிளர்ச்சிகளை
அடக்காதிருந்தாலும் அழித்தொழிக்க முற்பட்டாலும் எல்லாம்
நன்மைக்கே! என்றும், எப்படிச் செய்தாலும் அவர் நல்லவர்
என்று, கொள்ள என் மனம் இடம் தரவில்லை - வேறு சிலருக்கு
எப்படி மனம் இடம் தருகிறது என்பதுபற்றி எண்ணிப்பார்த்த
போதுதான், பழைய பதிகம் நினைவிற்கு வந்தது, உனக்குக்
கூறமுற்பட்டேன்.
பெரியாரைக்கூடக் கைது செய்கிறாரே, காமராஜர் என்று
கோபம் வருகிறது - உடனே பதிகம் பாடப்படுகிறது. அதற்காக
அவர்மீது கோபப்படுவது போக்கிரித்தனம், அது அவர் கடமை,
திராவிடர்களைச் சிறையில் தள்ளுகிறார் காமராஜர், ஏன்?<noinclude></noinclude>
6phvy7bnjjj65cegihxc5dtsnsy1511
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/124
250
644535
1938464
1938112
2026-05-29T20:22:51Z
Info-farmer
232
+ மேலடி
1938464
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>114
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அது அவர் கடமை!
திராவிடர்களை அடிமைப் பிடியில் வைத்திருக்கும் வட
நாட்டு ஆதிக்கத்தை ஒரு துளியும் காமராஜர் எதிர்க்க
மறுக்கிறாரே, அது ஏன்?
அது அவர் நிலைமை!
இலங்கையில் தமிழர்கள் இம்சிக்கப்படுவது பற்றி, இது
வரையில் ஒரு வார்த்தை ஏன் என்று காமராஜர் கேட்க
வில்லையே அது ஏன்?
அது அவர் காட்டும் பொறுமை
தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு நிச்சயமாகக் கிடைத்திடச்
செய்வேன் என்று வாக்களித்துவிட்டு, பிறகு பறிகொடுத்துவிட்டு,
வாளா இருக்கிறாரே, அது ஏன்?
அது அவருடைய நிலைமை!
சென்னை என்ற சீரழிவான பெயர் வேண்டாம், தமிழ்நாடு
என்று பெயர் வைக்கக்கூடாதா, இது பெரியாருக்கும்
பிரியமானதாயிற்றே, இதைக்கூடச் செய்யவில்லையே காமராஜர்,
அது ஏன்?
அது அவருடைய பதவியால் ஏற்பட்ட நிலைமை
இப்போதெல்லாம் அவர் கோயில் கோயிலாகச் சென்று
தரிசிக்கிறாரே, அவர் ஏதோ வீரதீரமிக்க சுயமரியாதைக்காரர்
என்ற பேசப்பட்டதே, இப்போது அவர் போக்கு இவ்விதம்
இருக்கிறதே, அது ஏன்?
அது அவருடைய பக்தி அல்ல, யுக்தி!
காங்கிரஸ் கட்சியின் கஷ்ட திசையில் கண்ணெடுத்தும்
பாராதிருந்தவர்களை எல்லாம் இப்போது கட்டிப்பிடித்திழுத்துக்
கொஞ்சுகிறாரே, அது ஏன்?
அது அவருடைய ராஜதந்திரம்!
ஆகட்டும், பார்ப்போம், அதற்கென்ன, கவனிக்கிறேன்,
என்றே எப்போதும் எதற்கும் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டு
கிறாரே, அது ஏன்?<noinclude></noinclude>
nj2z3b8sipakxhp2g1mug2lin64c692
1938497
1938464
2026-05-30T06:23:45Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938497
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>114||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அது அவர் கடமை!
திராவிடர்களை அடிமைப் பிடியில் வைத்திருக்கும் வட
நாட்டு ஆதிக்கத்தை ஒரு துளியும் காமராஜர் எதிர்க்க
மறுக்கிறாரே, அது ஏன்?
அது அவர் நிலைமை!
இலங்கையில் தமிழர்கள் இம்சிக்கப்படுவது பற்றி, இது
வரையில் ஒரு வார்த்தை ஏன் என்று காமராஜர் கேட்கவில்லையே அது ஏன்?
அது அவர் காட்டும் பொறுமை
தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு நிச்சயமாகக் கிடைத்திடச்
செய்வேன் என்று வாக்களித்துவிட்டு, பிறகு பறிகொடுத்துவிட்டு,
வாளா இருக்கிறாரே, அது ஏன்?
அது அவருடைய நிலைமை!
சென்னை என்ற சீரழிவான பெயர் வேண்டாம், தமிழ்நாடு
என்று பெயர் வைக்கக்கூடாதா, இது பெரியாருக்கும்
பிரியமானதாயிற்றே, இதைக்கூடச் செய்யவில்லையே காமராஜர்,
அது ஏன்?
அது அவருடைய பதவியால் ஏற்பட்ட நிலைமை
இப்போதெல்லாம் அவர் கோயில் கோயிலாகச் சென்று
தரிசிக்கிறாரே, அவர் ஏதோ வீரதீரமிக்க சுயமரியாதைக்காரர்
என்ற பேசப்பட்டதே, இப்போது அவர் போக்கு இவ்விதம்
இருக்கிறதே, அது ஏன்?
அது அவருடைய பக்தி அல்ல, யுக்தி!
காங்கிரஸ் கட்சியின் கஷ்ட திசையில் கண்ணெடுத்தும்
பாராதிருந்தவர்களை எல்லாம் இப்போது கட்டிப்பிடித்திழுத்துக்
கொஞ்சுகிறாரே, அது ஏன்?
அது அவருடைய ராஜதந்திரம்!
ஆகட்டும், பார்ப்போம், அதற்கென்ன, கவனிக்கிறேன்,
என்றே எப்போதும் எதற்கும் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டுகிறாரே, அது ஏன்?<noinclude></noinclude>
akc1h36nmhn6hk8eg9d1usuz8aes4wt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/125
250
644537
1938465
1938114
2026-05-29T20:23:12Z
Info-farmer
232
+ மேலடி
1938465
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||115}}{{rule}}</noinclude>தொகுதி 5
115
அது அவருக்கு மாமந்திரம்
இதுபோலத் தம்பி, காமராஜர் செய்கிற ஒவ்வொன்றுக்கும்,
செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கட்டத்துக்கும், விளக்கம்
கனிவுடன் தரப்படுகிறது. காரணம் என்ன? பதிகத்தைப் படி, தம்பி,
பதிகத்தைப் படி!
இராமர் பட எரிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட நிலைமைக்காக
மட்டுமே, நான் இதனை எழுதவில்லை. பொதுவாகவே, மெள்ள
மெள்ள, ஆனால் ஆபத்தளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள
விசித்திரமானதோர் அரசியல் நிலைமையைக் குறித்தே இதனை
எழுதுகிறேன்.
அதற்கும் காரணம், இங்கு இத்தகையதோர், 'பாசவலை
வீசப்பட்டு அதிலே திராவிடரில் சிலர் சிக்கிக்கொண்டதனால்
சிந்தை நொந்து கிடந்திட்ட நிலையில், நான், நாளிதழ்களைப்
பார்க்கும் போது, வேறோரிடத்தில், கொள்கைக்காக, கொண்ட
திட்டத்துக்காக, பாசம் குறுக்கிட்டாலும், நேசக் கரம்
நீட்டப்பட்டாலும், சொந்தம் பந்தம் பேசப்பட்டாலும்,
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! என்ற
போக்கிலே நடந்துகொள்ள மறுப்போர் உளர் என்பதைக்
காண்கிறேன்; புன்னகையும் பெருமூச்சும் பிறக்கிறது.
திலகர் எனது மாபெருந் தலைவர்!
சிறுவனாக இருந்தபோது நான் அவரைக் காண
ஓடியிருக்கிறேன்!
நாட்டு விடுதலை இயக்கத்தின் பிதா அவர்.
அவருக்கு
செலுத்துகிறேன்.
நான் என் ஆழ்ந்த அஞ்சலியைத்
நேரு பண்டிதர், உருக்கமாகத் திலகர் திருநாளில் இது
போலப் பேசினார் இலண்டனில்.
திலகரின் திருஉருவப் படத்தை அங்கு திறந்துவைத்து
உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூடிய அவையிலே
திலகரின் பெருமையை எடுத்துக் கூறினார்.
நேரு பண்டிதருக்கு இன்று கிடைத்துள்ள செல்வாக்கு
சாமான்யமானதல்ல.<noinclude></noinclude>
4guehppfque9onmo7oou61fdmfnf5ht
1938499
1938465
2026-05-30T06:27:32Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938499
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||115}}{{rule}}</noinclude>
அது அவருக்கு மாமந்திரம்
இதுபோலத் தம்பி, காமராஜர் செய்கிற ஒவ்வொன்றுக்கும்,
செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கட்டத்துக்கும், விளக்கம்
கனிவுடன் தரப்படுகிறது. காரணம் என்ன? பதிகத்தைப் படி, தம்பி,
பதிகத்தைப் படி!
இராமர் பட எரிப்பு சம்பந்தமாக ஏற்பட்ட நிலைமைக்காக
மட்டுமே, நான் இதனை எழுதவில்லை. பொதுவாகவே, மெள்ள
மெள்ள, ஆனால் ஆபத்தளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள
விசித்திரமானதோர் அரசியல் நிலைமையைக் குறித்தே இதனை
எழுதுகிறேன்.
அதற்கும் காரணம், இங்கு இத்தகையதோர், 'பாசவலை
வீசப்பட்டு அதிலே திராவிடரில் சிலர் சிக்கிக்கொண்டதனால்
சிந்தை நொந்து கிடந்திட்ட நிலையில், நான், நாளிதழ்களைப்
பார்க்கும் போது, வேறோரிடத்தில், கொள்கைக்காக, கொண்ட
திட்டத்துக்காக, பாசம் குறுக்கிட்டாலும், நேசக் கரம்
நீட்டப்பட்டாலும், சொந்தம் பந்தம் பேசப்பட்டாலும்,
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்! என்ற
போக்கிலே நடந்துகொள்ள மறுப்போர் உளர் என்பதைக்
காண்கிறேன்; புன்னகையும் பெருமூச்சும் பிறக்கிறது.
திலகர் எனது மாபெருந் தலைவர்!
சிறுவனாக இருந்தபோது நான் அவரைக் காண
ஓடியிருக்கிறேன்!
நாட்டு விடுதலை இயக்கத்தின் பிதா அவர்.
அவருக்கு நான் என் ஆழ்ந்த அஞ்சலியைத்
செலுத்துகிறேன்.
நேரு பண்டிதர், உருக்கமாகத் திலகர் திருநாளில் இது
போலப் பேசினார் இலண்டனில்.
திலகரின் திருஉருவப் படத்தை அங்கு திறந்துவைத்து
உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூடிய அவையிலே
திலகரின் பெருமையை எடுத்துக் கூறினார்.
நேரு பண்டிதருக்கு இன்று கிடைத்துள்ள செல்வாக்கு
சாமான்யமானதல்ல.<noinclude></noinclude>
osa1zuvznqlmeadubepgx4wdozzgejn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/126
250
644538
1938466
1938115
2026-05-29T20:23:43Z
Info-farmer
232
+ மேலடி
1938466
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>116
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அவருடைய பெயர் அறியாத பெருநகர் இல்லை!
அவர் நேசம் விரும்பாத நாடு இல்லை!
புகழேணியின் உச்சியில் வீற்றியிருக்கிறார்.
அடுத்த படிக்கட்டிலே இவர், அதற்கு அடுத்ததில்,
இன்னவர், என்று கூடச் சுட்டிக்காட்ட முடியாதபடி,
தனியானதோர் பீடத்தில் அமர்ந்து கொலுவிருக்கிறார்.
அப்படிப்பட்டவர், திலகர் திருநாளில், அஞ்சலி
செலுத்துகிறார் என்றால், திலகர் பிறந்த திருநாட்டவர்
எத்துணைப் பெருமையும் பூரிப்பும் கொள்வர்.
மராட்டியம் முழுவதும், எமது நாட்டுப் பெரியவரை,
நானிலம் புகழும் நேரு பண்டிதர், இத்துணை பக்தியுடன்
பெருமைப்படுத்திப் பேசியது கேட்டு எமது உள்ளமெலாம்
உவகை பொங்கி எழுகிறது என்றுதானே பேசுவர், மகிழ்வர்!
மகிழ்ச்சி அடையாமலில்லை, மராட்டியர் - ஆனால், அந்த
மகிழ்ச்சியால் மயங்கி, பம்பாய் பறிபோகட்டும் என்று
இருந்துவிடவில்லை.
'பம்பாய் மராட்டியருக்குக் கிடைத்தாக வேண்டும்
அதனைத் தர மறுக்கும் நேருவை நாங்கள் ஏற்றுக்கொள்ள
மாட்டோம்' என்று இடிமுழக்கம் செய்கிறார்கள்.
நேரு - நம்மவரய்யா, நல்லவரய்யா, - என்கிறார்கள்.
பம்பாய் எமது நகரம் என்றுதான் மராட்டியர் முழக்க
மிடுகிறார்கள்.
நேரு - திலகர் பெருமானிடம் எவ்வளவு பக்தி விசுவாசம்
காட்டி இலண்டனில் பேசினார் தெரியுமா என்று கேட்டுப்
பாசவலை விரிக்கிறார்கள்.
பார்த்தோம் - படித்தோம் மகிழ்ந்தோம் - நன்றி
கூறுகிறோம் - ஆனால் பம்பாய் எமக்குக் கிடைத்தாக வேண்டும்
என்றுதான் மராட்டியம் கூறுகிறது.
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்!- என்று
அரசியலில் பதிகம் பாடவில்லை.<noinclude></noinclude>
kwcvq4xnzb59gi81gl8x22d82jy3sko
1938500
1938466
2026-05-30T06:31:32Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938500
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>116||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவருடைய பெயர் அறியாத பெருநகர் இல்லை!
அவர் நேசம் விரும்பாத நாடு இல்லை!
புகழேணியின் உச்சியில் வீற்றியிருக்கிறார்.
அடுத்த படிக்கட்டிலே இவர், அதற்கு அடுத்ததில்,
இன்னவர், என்று கூடச் சுட்டிக்காட்ட முடியாதபடி,
தனியானதோர் பீடத்தில் அமர்ந்து கொலுவிருக்கிறார்.
அப்படிப்பட்டவர், திலகர் திருநாளில், அஞ்சலி
செலுத்துகிறார் என்றால், திலகர் பிறந்த திருநாட்டவர்
எத்துணைப் பெருமையும் பூரிப்பும் கொள்வர்.
மராட்டியம் முழுவதும், எமது நாட்டுப் பெரியவரை,
நானிலம் புகழும் நேரு பண்டிதர், இத்துணை பக்தியுடன்
பெருமைப்படுத்திப் பேசியது கேட்டு எமது உள்ளமெலாம்
உவகை பொங்கி எழுகிறது என்றுதானே பேசுவர், மகிழ்வர்!
மகிழ்ச்சி அடையாமலில்லை, மராட்டியர் - ஆனால், அந்த
மகிழ்ச்சியால் மயங்கி, பம்பாய் பறிபோகட்டும் என்று
இருந்துவிடவில்லை.
'பம்பாய் மராட்டியருக்குக் கிடைத்தாக வேண்டும்
அதனைத் தர மறுக்கும் நேருவை நாங்கள் ஏற்றுக்கொள்ள
மாட்டோம்' என்று இடிமுழக்கம் செய்கிறார்கள்.
நேரு - நம்மவரய்யா, நல்லவரய்யா, - என்கிறார்கள்.
பம்பாய் எமது நகரம் - என்றுதான் மராட்டியர் முழக்க
மிடுகிறார்கள்.
நேரு - திலகர் பெருமானிடம் எவ்வளவு பக்தி விசுவாசம்
காட்டி இலண்டனில் பேசினார் தெரியுமா என்று கேட்டுப்
பாசவலை விரிக்கிறார்கள்.
பார்த்தோம் - படித்தோம் - மகிழ்ந்தோம் - நன்றி
கூறுகிறோம் - ஆனால் பம்பாய் எமக்குக் கிடைத்தாக வேண்டும்
என்றுதான் மராட்டியம் கூறுகிறது.
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன்!- என்று
அரசியலில் பதிகம் பாடவில்லை.<noinclude></noinclude>
1s25nl52cwry52sq6tfbm9l2b9odwa8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/127
250
644539
1938467
1938116
2026-05-29T20:24:13Z
Info-farmer
232
+ மேலடி
1938467
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||117}}{{rule}}</noinclude>தொகுதி 5
117
நமக்குப் பாடம் புகட்டத்தக்கதாக அமைந்திருப்பது
மராட்டிய மக்களின் போக்குமட்டுமல்ல.
திலகரின் பேரனுக்கு
இல்லக்கிழத்தியாகியுள்ள
அம்மையுமன்றோ, அரும்பாடம் புகட்டுகிறார்.
=
திலகரின் திருநாமம் வாழ்த்திவிட்டு, அவர் திருஉருவப்
படத்தை இலண்டன் மாநகரில் திறந்து வைத்து விட்டு, இந்தச்
செயல்கண்டு, சிந்தையில் மகிழ்வுகொண்டு, மன்னா வருக, மாவீரா
வருக, அண்ணலே வருக! எமதருமைத் திலகரைப் போற்றிய
ஏந்தலே வருக! என்றெல்லாம் குதூகலித்து அர்ச்சித்து
குறைமறந்து, குளிர் முகம் காட்டி, கரும்பு மொழி பேசிடுவர்
மராட்டிய மக்கள் - பம்பாய் குறித்து எழுந்த குமுறலும்
கொந்தளிப்பும் இருந்த இடம் தெரியாது போயிருக்கும், பவனியும்
பாராட்டும் மெத்தவும் சிறப்புற இருக்கும், பாசம் காட்டுவர், நேசம்
கோருவர் என்றெல்லாம் நேரு பண்டிதர் மனப்பால் குடித்திருக்க
வேண்டும். பூனா கிளம்புகையில். எத்தனை எத்தனை
தலைநகர்கள் வாழ்த்தி வரவேற்றன என்பது நித்த நித்தம் பத்தி
பத்தியாக இதழ்களிலே, வெளி வந்ததே பார்த்திருப்பரே
மராட்டியர்; இலண்டனும் பாரிசும், கெய்ரோவும், பிரியோனியும்,
டமாஸ்கசும் ஏதன்சும், அயரும் பிறவும் அளித்திட்ட உபசார
வைபவமும், படமாகிப் பளிச்சிட்டனவே! பாராதிருந்திருப்பரோ
மராட்டியர்; இத்துணை விழாக் கண்டவர் வருகிறார், அதிலும்
திலகர் பெருமானுக்குத் தண்டனிட்டுவிட்டு வருகிறார்; எனவே,
பம்பாய் கிடைத்தாலென்ன பறிபோனால்தானென்ன, பார்
புகழும் பண்டிதரை நாமும் பாராட்டி வரவேற்போம் என்று
மராட்டியர் புதுக்கோலம் கொள்வர், பாசவலையில் வீழ்வர்
என்றெண்ணியபடிதான், புருவத்தை நெறித்திடாமல்
புன்னகையை இழந்திடாமல், நேரு பண்டிதர் பூனா வந்தார். அதே
நாளில், தம்பி, பாசவலையில் வீழ்ந்து எமது உரிமையை
இழந்திடவில்லை என்று அவரும் அகிலமும் உணரத்தக்க
வகையில், திலகரின் பேரனுக்கு மனைவியாக வாய்த்துள்ள
வனிதாமணி, பம்பாய் மராட்டியருக்கே என்பதற்காக நடந்துவரும்
அறப்போரில் ஈடுபட்டு, சத்யாக்கிரகப் படையொன்றினுக்குத்
தலைமை வகித்து நடாத்திச் சென்று, கைதாகியிருக்கிறார்.<noinclude></noinclude>
cm523q3nyvk4cdk5twcrqev1qjs8i2o
1938502
1938467
2026-05-30T06:40:34Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938502
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||117}}{{rule}}</noinclude>
நமக்குப் பாடம் புகட்டத்தக்கதாக அமைந்திருப்பது
மராட்டிய மக்களின் போக்குமட்டுமல்ல.
திலகரின் பேரனுக்கு இல்லக்கிழத்தியாகியுள்ள
அம்மையுமன்றோ, அரும்பாடம் புகட்டுகிறார்.
திலகரின் திருநாமம் வாழ்த்திவிட்டு, அவர் திருஉருவப்
படத்தை இலண்டன் மாநகரில் திறந்து வைத்து விட்டு, இந்தச்
செயல்கண்டு, சிந்தையில் மகிழ்வுகொண்டு, மன்னா வருக, மாவீரா
வருக, அண்ணலே வருக! எமதருமைத் திலகரைப் போற்றிய
ஏந்தலே வருக! என்றெல்லாம் குதூகலித்து அர்ச்சித்து
குறைமறந்து, குளிர் முகம் காட்டி, கரும்பு மொழி பேசிடுவர்
மராட்டிய மக்கள் - பம்பாய் குறித்து எழுந்த குமுறலும்
கொந்தளிப்பும் இருந்த இடம் தெரியாது போயிருக்கும், பவனியும்
பாராட்டும் மெத்தவும் சிறப்புற இருக்கும், பாசம் காட்டுவர், நேசம்
கோருவர் என்றெல்லாம் நேரு பண்டிதர் மனப்பால் குடித்திருக்க
வேண்டும் - பூனா கிளம்புகையில். எத்தனை எத்தனை
தலைநகர்கள் வாழ்த்தி வரவேற்றன என்பது நித்த நித்தம் பத்தி
பத்தியாக இதழ்களிலே, வெளி வந்ததே பார்த்திருப்பரே
மராட்டியர்; இலண்டனும் பாரிசும், கெய்ரோவும், பிரியோனியும்,
டமாஸ்கசும் ஏதன்சும், அயரும் பிறவும் அளித்திட்ட உபசார
வைபவமும், படமாகிப் பளிச்சிட்டனவே! பாராதிருந்திருப்பரோ
மராட்டியர்; இத்துணை விழாக் கண்டவர் வருகிறார், அதிலும்
திலகர் பெருமானுக்குத் தண்டனிட்டுவிட்டு வருகிறார்; எனவே,
பம்பாய் கிடைத்தாலென்ன பறிபோனால்தானென்ன, பார்
புகழும் பண்டிதரை நாமும் பாராட்டி வரவேற்போம் என்று
மராட்டியர் புதுக்கோலம் கொள்வர், பாசவலையில் வீழ்வர்
என்றெண்ணியபடிதான், புருவத்தை நெறித்திடாமல்
புன்னகையை இழந்திடாமல், நேரு பண்டிதர் பூனா வந்தார். அதே
நாளில், தம்பி, பாசவலையில் வீழ்ந்து எமது உரிமையை
இழந்திடவில்லை என்று அவரும் அகிலமும் உணரத்தக்க
வகையில், திலகரின் பேரனுக்கு மனைவியாக வாய்த்துள்ள
வனிதாமணி, பம்பாய் மராட்டியருக்கே என்பதற்காக நடந்துவரும்
அறப்போரில் ஈடுபட்டு, சத்யாக்கிரகப் படையொன்றினுக்குத்
தலைமை வகித்து நடாத்திச் சென்று, கைதாகியிருக்கிறார்.<noinclude></noinclude>
shqb6zqq7bftrd8go8xdcmgjn1stzj2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/128
250
644540
1938468
1938117
2026-05-29T20:24:43Z
Info-farmer
232
+ மேலடி
1938468
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>118||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>118
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அறப்போர் தலைமைக்குத் திலகரின் குடும்பத்தில் ஓர்
திருவிளக்கு!
அறப்போர் நடந்த இடம், நெஞ்சை அள்ளுவதாக
அமைந்திருக்கிறது, திலகர் சிலைக்கு முன்புறம்.
நேருவின் தீர்ப்பு நேர்மையானதல்ல. மராட்டியரின்
உரிமையை அழித்திட முனைந்துள்ள நேரு பண்டிதர், மாவீரர்
என்று போற்றப்படலாம்; மாநில முழுதும் அவர் நடந்து
செல்லும் பாதையில் மலர் தூவி வரவேற்கப்படலாம்; எனினும்,
எமக்கு அவர் இழைத்துள்ள மாபெருந் துரோகத்தை நாங்கள்
மறவோம், பணியமாட்டோம் என்று கூறி அறப்போர்
நடத்துகிறார் திலகர் திருமனையின் திருவாட்டியார். அவர்
அஞ்சாநெஞ்சுடன் நடாத்தும் அறப்போர் நடைபெறும்
இடத்திலே, வீரத்தின் சின்னமாய், விடுதலை வேட்கையின்
பேருருவாய், தியாகத் திருஉருவாய் திலகர் சிலை நிற்கிறது.
"திலகரின் உருவச்சிலைக்கு சமீபத்தில், திலகரின்
பேரனின் மனைவி இந்து திலகரின் தலைமையில் ஒரு ஸ்திரீ
கோஷ்டி சத்யாக்கிரகம் செய்தது. இதையடுத்து மேலும் இரு
ஸ்திரீகள் கோஷ்டியும் பல ஆண்களும் சத்யாக்கிரகம்
செய்தனர்."
(சு. மித்திரன்)
பவனி நடத்தப்படுகிறது பண்டிதருக்கு; அதிகாரிகள் அச்சம்
வெளியே தெரியாதவண்ணம். பாவனைகாட்ட மெத்தச்
சிரமப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில் அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டி பம்பாயில் கூடியபோது கலாம் விளைந்தது
தெரியுமல்லவா!
பண்டிதரின் பவனி நடந்து கொண்டிருக்கும்போது, இந்து,
பம்பாய் மராட்டியருக்கே, என்று முழக்கமிடுகிறார்! பண்டித
நேருவுக்கு ஜே! என்று அல்ல!
கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் உங்களைக் கைது செய்யக்
கூடும் - தடியால் தாக்கக்கூடும் - அப்போதும் நீங்கள் காமராஜர்
ஆட்சி ஒழிக, என்று கூவக்கூடாது. அப்படிப்பட்ட நேரத்தில்
ஏதாவது கூவத் தோன்றினால், ஆச்சாரியார் ஒழிக என்று
வேண்டுமானால் முழக்கமிடுங்கள், ஆனால் மறந்தும் காமராஜர்<noinclude></noinclude>
ll1pehxcq6azcnj35bohux8ieqy1s10
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/129
250
644541
1938469
1938118
2026-05-29T20:25:13Z
Info-farmer
232
+ மேலடி
1938469
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||119}}{{rule}}</noinclude>தொகுதி 5
119
ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே
நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில்,
பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம்.
பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர்
நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா
நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!.
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று
கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல,
மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை.
-
இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட,
தடுத்திட முடியாது கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள்
தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி
பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது,
டில்லி.
இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக்
கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார்.
பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும்
பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப்
பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர்,
அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று
கூறி, 'பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை.
பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம்,
சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப்
பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று
பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம்.
இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக!
என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த
குரலிலாவது. இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர்
திருந்துக என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம்
கேட்கிறது. கப்சிப் காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக்
கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது.
-
இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.<noinclude></noinclude>
lnabguwr6fxuj9m7211rg2p6qpx1bl9
1938504
1938469
2026-05-30T06:46:39Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938504
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||119}}{{rule}}</noinclude>
ஆட்சி ஒழிக என்று கூவிடாதீர்கள் - காமராஜர் நம்மவர்; ஆகவே
நல்லவர்! என்று இங்கு போதிக்கப்படுகிறது. அங்கு பூனாவில்,
பாசவலையில் வீழ்ந்து கொள்கையை இழந்துவிடமாட்டோம்,
பம்பாய் மராட்டியருக்கே என்று முழக்கமிட, அறப்போர்
நடாத்த, சிறைப்பட, இந்து இருக்கிறார்! அன்றுமட்டும், பூனா
நகரில் மட்டும் 678-தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!.
அடித்தாலும் அணைத்தாலும் அவரே எமது ஐயன் என்று
கொள்ள தேஷ்முக் காட்கில் போன்றாரின் மனம் மட்டுமல்ல,
மராட்டியப் பாமரனின் மனமே ஒப்பவில்லை.
இந்திதான் தேசிய மொழியாகத் தீரும் - இதைத் தவிர்த்திட,
தடுத்திட முடியாது - கூடாது; இதற்குத் தயாராகி விடுங்கள் -
தகராறு வேண்டாம். இதோ பாருங்கள், நாணயங்களிலேயே இந்தி
பொறித்தாகிவிட்டது - என்று சிண்டுபிடித்திழுத்துக் குட்டுகிறது,
டில்லி.
இராமர் பட எரிப்பும், இந்தி திணிப்பு தடுப்பு முறைக்
கிளர்ச்சிதான் என்பதைப் பெரியார் கூறுகிறார்.
பெரியாரின் பேராதரவினை எந்த நிலைமையிலும்
பெற்றிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள காமராஜர், இந்தப்
பிரச்சினை குறித்து என்ன கருதுகிறார்? காமராஜர் நம்மவர்,
அவருக்கும் இந்த இந்திச் சனியன் பிடிக்காது; எதிர்க்கிறார் என்று
கூறி, 'பாசம்' கொள்ளத்தக்க விதத்திலா? இல்லை தம்பி, இல்லை.
பொறுக்கு மணிகளை உதிர்க்கிறார்! இதிலென்ன வாதம்,
சமாதானம், இதுதான் தேசியத் திட்டம் என்று சுடச்சுடப்
பேசுகிறார். இருந்தாலும், அவர் நம்மவர்; ஆகவே நல்லவர் என்று
பாசவலையில் வீழ்ந்தோர் பேசுவது கேட்கிறோம்.
இந்தி ஒழிக, இந்தியைப் புகுத்தும் டில்லி அடியோடு ஒழிக!
என்று பொறிபறக்க முழுக்கமிட்டுவிட்டு, கனிவுடன் குழைந்த
குரலிலாவது. இந்திக்கு உடந்தையாக இருக்கும் காமராஜர்
திருந்துக என்றாவது கூறக்கூடாதா, என்று இந்தப் பாழும் மனம்
கேட்கிறது. கப்சிப் - காமராஜருக்குச் சங்கடம் உண்டாக்கக்
கூடாது, என்று கட்டளை பிறந்துவிடுகிறது.
இந்தி ஒழிப்புக்காக நாம் நமது கடமையைச் செய்வோம்.<noinclude></noinclude>
jz2p56muaaod4bgma4t3irla3dhr4h2
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/130
250
644542
1938470
1938119
2026-05-29T20:25:43Z
Info-farmer
232
+ மேலடி
1938470
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>120
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இந்தி திணிப்புக்காக நமது காமராஜர் அவருடைய
கடமையைச் செய்கிறார்.
நமது முயற்சி அவருடைய நடவடிக்கையால் முறித்து
விடுகிறது என்பதாலே, நீங்கள் அவர்மீது கோபப்படாதீர்கள்;
அவர் நம்மவர்; ஆகவே நல்லவர்! - என்று வாதாடப்படுகிறது.
இந்தி ஒழியத்தான் வேண்டும். இந்தியப் பேரரசு முறை
ஒழிந்தாக வேண்டும். ஆனால், இந்தி திணிப்புக்கும், இந்தியப்
பேரரசு முறைக்கும் பக்கபலமாக இருக்கும் காமராஜர் ஆட்சிமீது
மட்டும் 'தும்பு தூசு' விழப்படாது! என்கிறார்களே, தம்பி, இந்தப்
போக்கை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை!
உனக்குப் புரிகிறதா?
ஏன்? என்ற கேட்டாலோ,
ராஜரத்தினம்
அப்பாதுரை
சுந்தரவடிவேலு
என்று ஏதேதோ பெயர்களைக் காட்டி, இவர்கட்கெல்லாம்
உத்தியோக உயர்வு தந்த உத்தமரையா எதிர்ப்பது? ஒரு துளி நன்றி
காட்டும் போக்குமா தமிழா! தோழா! திராவிடா! உனக்கு
இல்லாமற் போய்விட்டது? என்று இடித்திடித்துக் கேட்கிறார்கள்.
இந்தப் பெரியவர்கள் ஏதோ இப்போது இவர்கள் வகிக்கும்.
வேலைகளுக்கு அருகதையே அற்றவர்கள் போலவும், ஆறேழு
மந்திரி சபைகளின் போதெல்லாம் தவங்கிடந்து வரம்
கிடைக்காமல் இவர்கள் தவியாய்த் தவித்தது போலவும்,
காமராஜர் இவர்களை எங்கோ கிடக்கிறார்களே பாவம் என்று
இன்முகம் காட்டி, தூக்கி உயர உட்காரவைத்தது போலவும்
பேசுவது, இவர்களை மரியாதையாக நடத்தப்படுதாகவே எனக்குத்
தோன்றவில்லை.
இவர்களுக்கெல்லாம் உத்யோகம் கொடுத்தார், கொடுத்தார்
என்று பேசப் பேசப், பொது மக்கள் இவர்கள் இந்த
உத்யோகங்களுக்கே தகுதி இல்லைபோலும் காமராஜர்
தயவினாலே மட்டுமே இவர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகம்<noinclude></noinclude>
2t4cugnq6ntny0r6xa5edko0qh6w8jz
1938505
1938470
2026-05-30T06:54:53Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938505
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>120||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இந்தி திணிப்புக்காக நமது காமராஜர் அவருடைய
கடமையைச் செய்கிறார்.
நமது முயற்சி அவருடைய நடவடிக்கையால் முறித்து
விடுகிறது என்பதாலே, நீங்கள் அவர்மீது கோபப்படாதீர்கள்;
அவர் நம்மவர்; ஆகவே நல்லவர்! - என்று வாதாடப்படுகிறது.
இந்தி ஒழியத்தான் வேண்டும். இந்தியப் பேரரசு முறை
ஒழிந்தாக வேண்டும். ஆனால், இந்தி திணிப்புக்கும், இந்தியப்
பேரரசு முறைக்கும் பக்கபலமாக இருக்கும் காமராஜர் ஆட்சிமீது
மட்டும் 'தும்பு தூசு' விழப்படாது! என்கிறார்களே, தம்பி, இந்தப்
போக்கை என்னாலே புரிந்துகொள்ளவே முடியவில்லை!
உனக்குப் புரிகிறதா?
ஏன்? என்ற கேட்டாலோ,
ராஜரத்தினம்
அப்பாதுரை
சுந்தரவடிவேலு
என்று ஏதேதோ பெயர்களைக் காட்டி, இவர்கட்கெல்லாம்
உத்தியோக உயர்வு தந்த உத்தமரையா எதிர்ப்பது? ஒரு துளி நன்றி
காட்டும் போக்குமா தமிழா! தோழா! திராவிடா! உனக்கு
இல்லாமற் போய்விட்டது? என்று இடித்திடித்துக் கேட்கிறார்கள்.
இந்தப் பெரியவர்கள் ஏதோ இப்போது இவர்கள் வகிக்கும்
வேலைகளுக்கு அருகதையே அற்றவர்கள் போலவும், ஆறேழு
மந்திரி சபைகளின் போதெல்லாம் தவங்கிடந்து வரம்
கிடைக்காமல் இவர்கள் தவியாய்த் தவித்தது போலவும்,
காமராஜர் இவர்களை எங்கோ கிடக்கிறார்களே பாவம் என்று
இன்முகம் காட்டி, தூக்கி உயர உட்காரவைத்தது போலவும்
பேசுவது, இவர்களை மரியாதையாக நடத்தப்படுதாகவே எனக்குத்
தோன்றவில்லை.
இவர்களுக்கெல்லாம் உத்யோகம் கொடுத்தார், கொடுத்தார்
என்று பேசப் பேசப், பொது மக்கள் இவர்கள் இந்த
உத்யோகங்களுக்கே தகுதி இல்லைபோலும் காமராஜர்
தயவினாலே மட்டுமே இவர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகம்<noinclude></noinclude>
43nsuijmpgpq7zwfmjd5wqh1jgultpt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/131
250
644543
1938471
1938120
2026-05-29T20:26:14Z
Info-farmer
232
+ மேலடி
1938471
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||121}}{{rule}}</noinclude>தொகுதி 5
பெற்றார்கள்போலும்
121
என்றெண்ணிக் கொள்ளக்கூட
இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது
பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய 'பெயர்' காரணமற்ற
முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு 'அரசியல் கூட்டு
விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய,
வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது
இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது
தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது
போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம்
இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம்
பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது.
தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம்
சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில்
அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை,
எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள்
கூறாமலில்லை.
தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம்
முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார்
குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க 'இந்தப் பசங்கள்'
கூப்பாடு போடுகிறார்கள் தள்ளுங்கள் குப்பையிலே
-தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது.
-
உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே!
எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை
அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது
உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க
மறுக்கின்றோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில்
நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர்
தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று
சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக
மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல்
விடுத்தனர்.<noinclude></noinclude>
10dz0kswm00dlhitgd1itz7cgsx0l9j
1938507
1938471
2026-05-30T07:01:58Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938507
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||121}}{{rule}}</noinclude>
பெற்றார்கள்போலும் என்றெண்ணிக் கொள்ளக்கூட
இடமளிக்கிறது. நான், உள்ளபடி அவர்கள்பால் சிறிது
பச்சாதாபப்படுகிறேன். அவர்களுடைய 'பெயர்' காரணமற்ற
முறையில், அடிக்கடி அடிபடுகிறது - ஒரு 'அரசியல் கூட்டு'
விளக்கத்துக்காகவே இவர்களின் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
காமராஜர் செய்த இந்தக் காரியத்துக்காகவே அவருடைய,
வடநாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பது
இந்தி திணிப்புக்கு வழி செய்து கொடுப்பது
தமிழ் உரிமையைக் குலைப்பவருக்கு துணை நிற்பது
போன்ற போக்கை மறந்து, அவருடைய புகழ் பாடிட, மனம்
இடம் தரவில்லை. பெம்மானின் பெருமை கேளாய் என்று பதிகம்
பாடுகிறார்கள்; நான் என்ன செய்வது.
தம்பி, மராட்டியருக்கு நேரு பண்டிதரின் சீரிய குணம்
சிறந்த பண்பு, நாட்டுக்கு அவராற்றிய தொண்டு, நானிலத்தில்
அவருக்கு வளர்ந்து வரும் புகழ், இவை தெரியாமலில்லை, -
எனினும், பம்பாய் மராட்டியருக்கு என்று அவர்கள்
கூறாமலில்லை.
தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கு என்றுகூட நாம்
முழக்கமிட முடியவில்லை - குளமாவது மேடாவது என்கிறார்
குணவான். அவருடைய ஆட்சியை எதிர்க்க 'இந்தப் பசங்கள்'
கூப்பாடு போடுகிறார்கள் - தள்ளுங்கள் குப்பையிலே
-தங்கமானவர் காமராஜர் - என்று பாசம் பேசப்படுகிறது.
உரிமையை இழக்கமாட்டோம்! மாபெருந் தலைவரே!
எமது மண்டலம் வருகிறீர், இந்தச் சமயம் எமது மனப் போக்கை
அறிந்துகொள்ளும்! பம்பாய் மராட்டியருக்கு என்பது எமது
உரிமை முழக்கம்! இதை மறுக்கிறீர், உமது பேச்சை ஏற்க
மறுக்கிறோம்! உமக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பில்
நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை. மராட்டியர்
தொடுத்துள்ள அறப்போரில், நாங்கள் பணியாற்றுவது என்று
சூளுரைக்கிறோம், அறிக! என்று பூனா பல்கலைக்கழக
மாணவர்கள், நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, முடங்கல்
விடுத்தனர்.<noinclude></noinclude>
2zhhjd1cs0d1r0zszye06q1zwcfu0p4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/132
250
644544
1938472
1938121
2026-05-29T20:26:44Z
Info-farmer
232
+ மேலடி
1938472
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>122
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே
நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர்,
கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர்
என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக்
குழுவினர்.
சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத்
தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார்,
மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை
முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக்
கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம்
காணப்படுகிறது.
நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடிய
வில்லை
பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது.
-
எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை,
பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா,
மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் என்று அன்பு
பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை
மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம்
குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க்
கோலம் பூண்டெழுகிறார்கள்.
அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன்
என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை
உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி,
பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான
பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக
வேண்டும்.
உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான்
நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை
வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன்.
அன்பன்,
காஞ்சிபுரம்
5-8-1956<noinclude></noinclude>
hw4u1s4zun74cmurud8cbjtnyupyp3j
1938513
1938472
2026-05-30T07:14:34Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938513
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>122||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
நேரு பண்டிதர் பேச வருகிறார், மராட்டிய மக்களே
நெருப்பென்று கருதுங்கள் அந்தக் கூட்டத்தை, அங்கு செல்லாதீர்,
கூடுவோம் வேறோர் இடத்தில், உரிமை முழக்கமிடுவோம், வாரீர்
- என்று அழைப்பு விடுத்தனர், மராட்டிய விடுதலைக் கிளர்ச்சிக்
குழுவினர்.
சாந்தம் சீலம் போதிப்பவர், சமர் தவிர்ப்பவர், சமரசத்
தூதுவர் என்று நாடு பல கொண்டாடும் நேரு வருகிறார்,
மராட்டியத்திலே ஒருபுறம் மாணவர்கள் மடலனுப்பி உரிமை
முழக்கமிடுகிறார்கள், மாதர் படை திரண்டெழுந்து சிறைக்
கோட்டம் செல்கிறது, மக்களின் அணிவகுப்பு, வேறோர் பக்கம்
காணப்படுகிறது.
நேரு பண்டிதரால், மராட்டியர் மீது பாசவலை வீச முடியவில்லை
பாசவலையில் வீழ்ந்திட மராட்டியம் மறுக்கிறது.
எப்படிப்பட்ட மராட்டியம் தெரியுமா, தம்பி! நேருவை,
பொன்னார் மேனியேனே! புவியாளப் பிறந்தவனே! மன்னா,
மாணிக்கமே! மலர்தூவித் தொழுதிடுவோம் - என்று அன்பு
பொழிந்து வரவேற்ற மராட்டியம்தான்! எனினும், தங்கள் உரிமை
மதிக்கப்படவில்லை என்று அறிந்ததும், அவர்கள் உள்ளம்
குமுறுகிறது; பாசவலையை அறுத்தெறிந்துவிட்டு, போர்க்
கோலம் பூண்டெழுகிறார்கள்.
அடித்தாலும் அணைத்தாலும், அவரன்றோ நமது ஐயன்
என்று பாடி, மக்களின் உரிமை பறிபோகும் பாழ் நிலையை
உண்டாக்காமலிருக்கும், அந்த உத்தமர்களை நெஞ்சில் நிறுத்தி,
பாசம் குறுக்கிட்டாலும், நாம் நமது கொள்கை வெற்றிக்கான
பாதையை இழந்துவிடாதிருக்கும் பயிற்சியில் வெற்றி பெற்றாக
வேண்டும்.
உன்னாலே அது முடியும் என்று உறுதியாக நான்
நம்புவதனால்தான், யார் எவ்வழி சென்றாலும், நாம் கொள்கை
வழி சென்றாக வேண்டும் என்பதிலே ஆர்வம் பெறுகிறேன்.
அன்பன்,
காஞ்சிபுரம்
5-8-1956<noinclude></noinclude>
4dbyeaoe1nqsg8qz2p3t16dhsvlosge
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/133
250
644545
1938473
1938122
2026-05-29T20:27:14Z
Info-farmer
232
+ மேலடி
1938473
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||123}}{{rule}}</noinclude>தம்பி!
இலவுகாத்த கிளி!
கடிதம் : 61
அமைச்சர் S.S. இராமசாமி - வன்னியர் குலம் - ஜாதி
முறை - புதுச்சேரி பொம்மைகள்
-
மருத்துவர்களிலே பலவகை உண்டல்லவா நோயின்
மூலம் கண்டறியாமல், மருந்து கொடுத்துவிடுபவர்கள் - மருந்து
பலனளிக்காமற்போனால், அதனை உண்டவன் பத்தியம்
தவறிவிட்டான் என்று பழிபோடுபவர்கள் மருந்து
அபூர்வமானதுதான், ஆயிரம்போர் இதிலே குணம் கண்டனர்,
ஆனால், உன் 'கிரஹம்' சரியாக இல்லை, அதனாலே பலன்
ஏற்படவில்லை என்று கூறி கையை விரிப்பவர்கள்; இப்படிப்
பல வகையினர் உண்டல்லவா! ஆனால், எந்த மருத்துவரும், தன்
மருந்துண்டவனுக்கு நோய் தீராதது தெரிந்தும், அதனை
மறைத்துவிட்டு, தன் மருந்து அபூர்வமானது, கைகண்டது,
உண்டோரனைவரும் பலன் கண்டனர் என்று கூறிக்கொண்டி
ருக்கமாட்டார். ஆனால், ஒரு மருத்துவர் தன் மருந்துதான்
கைகண்டது, அதனையேதான் அனைவரும் உட்கொள்ள
வேண்டும் என்று அங்காடியில் நின்று கூவுகிறார்; அவருடைய
மருந்தை உட்கொண்டவரோ மனையில் இருந்து கொண்டு,
ஐயோ! மார்வலி தாளமுடியவில்லையே! மயக்கம் வேறு
மேலிடுகிறதே! குலையில் ஏதோ குத்துவதுபோலிருக்கிறதே!
என்று கதறுகிறார்.
மருத்துவர் அளித்த மருந்து, நோயைத் தீர்க்கவில்லை.
என்பதைக் கூறிக் குமுறுவதுடன், மருத்துவர் தந்தது மருந்தே
அல்ல, அவரை மருத்துவராகக் கொண்டதே பெருந்தவறு,
தீங்கிழைத்துவிட்டது என்று கூறிக் கைபிசைந்து கொள்கிறார்;<noinclude></noinclude>
9l3g1txtblqpmkwqy3q9rcm5cosel2t
1938518
1938473
2026-05-30T07:22:00Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938518
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>தொகுதி 5</b>||123}}{{rule}}</noinclude>
கடிதம் : 61
இலவுகாத்த கிளி!
அமைச்சர் S.S. இராமசாமி - வன்னியர் குலம் - ஜாதி
முறை - புதுச்சேரி பொம்மைகள்
தம்பி!
மருத்துவர்களிலே பலவகை உண்டல்லவா - நோயின்
மூலம் கண்டறியாமல், மருந்து கொடுத்துவிடுபவர்கள் - மருந்து
பலனளிக்காமற்போனால், அதனை உண்டவன் பத்தியம்
தவறிவிட்டான் என்று பழிபோடுபவர்கள் - மருந்து
அபூர்வமானதுதான், ஆயிரம்போர் இதிலே குணம் கண்டனர்,
ஆனால், உன் 'கிரஹம்' சரியாக இல்லை, அதனாலே பலன்
ஏற்படவில்லை என்று கூறி கையை விரிப்பவர்கள்; இப்படிப்
பல வகையினர் உண்டல்லவா! ஆனால், எந்த மருத்துவரும், தன்
மருந்துண்டவனுக்கு நோய் தீராதது தெரிந்தும், அதனை
மறைத்துவிட்டு, தன் மருந்து அபூர்வமானது, கைகண்டது,
உண்டோரனைவரும் பலன் கண்டனர் என்று கூறிக்கொண்டிருக்கமாட்டார். ஆனால், ஒரு மருத்துவர் தன் மருந்துதான்
கைகண்டது, அதனையேதான் அனைவரும் உட்கொள்ள
வேண்டும் என்று அங்காடியில் நின்று கூவுகிறார்; அவருடைய
மருந்தை உட்கொண்டவரோ மனையில் இருந்து கொண்டு,
ஐயோ! மார்வலி தாளமுடியவில்லையே! மயக்கம் வேறு
மேலிடுகிறதே! குலையில் ஏதோ குத்துவதுபோலிருக்கிறதே! -
என்று கதறுகிறார்.
மருத்துவர் அளித்த மருந்து, நோயைத் தீர்க்கவில்லை
என்பதைக் கூறிக் குமுறுவதுடன், மருத்துவர் தந்தது மருந்தே
அல்ல, அவரை மருத்துவராகக் கொண்டதே பெருந்தவறு,
தீங்கிழைத்துவிட்டது என்று கூறிக் கைபிசைந்து கொள்கிறார்;<noinclude></noinclude>
8ze8pq2ctbmcxzl2diqq5ulewxiatxg
1938521
1938518
2026-05-30T07:23:47Z
Info-farmer
232
- துப்புரவு
1938521
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" /></noinclude>
கடிதம் : 61
இலவுகாத்த கிளி!
அமைச்சர் S.S. இராமசாமி - வன்னியர் குலம் - ஜாதி
முறை - புதுச்சேரி பொம்மைகள்
தம்பி!
மருத்துவர்களிலே பலவகை உண்டல்லவா - நோயின்
மூலம் கண்டறியாமல், மருந்து கொடுத்துவிடுபவர்கள் - மருந்து
பலனளிக்காமற்போனால், அதனை உண்டவன் பத்தியம்
தவறிவிட்டான் என்று பழிபோடுபவர்கள் - மருந்து
அபூர்வமானதுதான், ஆயிரம்போர் இதிலே குணம் கண்டனர்,
ஆனால், உன் 'கிரஹம்' சரியாக இல்லை, அதனாலே பலன்
ஏற்படவில்லை என்று கூறி கையை விரிப்பவர்கள்; இப்படிப்
பல வகையினர் உண்டல்லவா! ஆனால், எந்த மருத்துவரும், தன்
மருந்துண்டவனுக்கு நோய் தீராதது தெரிந்தும், அதனை
மறைத்துவிட்டு, தன் மருந்து அபூர்வமானது, கைகண்டது,
உண்டோரனைவரும் பலன் கண்டனர் என்று கூறிக்கொண்டிருக்கமாட்டார். ஆனால், ஒரு மருத்துவர் தன் மருந்துதான்
கைகண்டது, அதனையேதான் அனைவரும் உட்கொள்ள
வேண்டும் என்று அங்காடியில் நின்று கூவுகிறார்; அவருடைய
மருந்தை உட்கொண்டவரோ மனையில் இருந்து கொண்டு,
ஐயோ! மார்வலி தாளமுடியவில்லையே! மயக்கம் வேறு
மேலிடுகிறதே! குலையில் ஏதோ குத்துவதுபோலிருக்கிறதே! -
என்று கதறுகிறார்.
மருத்துவர் அளித்த மருந்து, நோயைத் தீர்க்கவில்லை
என்பதைக் கூறிக் குமுறுவதுடன், மருத்துவர் தந்தது மருந்தே
அல்ல, அவரை மருத்துவராகக் கொண்டதே பெருந்தவறு,
தீங்கிழைத்துவிட்டது என்று கூறிக் கைபிசைந்து கொள்கிறார்;<noinclude></noinclude>
lr3bc4wkvo1zmyjoqwz340efm0pqxtr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/134
250
644546
1938474
1938123
2026-05-29T20:27:44Z
Info-farmer
232
+ மேலடி
1938474
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>124
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண்
டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன்
கேட்பவரிடம், 'ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்;
மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன்,
ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம்
வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார்.
அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர்
மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார்.
நல்ல மருந்து
நலிவு தீர்க்கும் மருந்து
நான் கண்ட மாமருந்து
நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!
என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார்.
மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும்
நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த
மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின்
குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது!
எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று
கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக
நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர!
அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே,
அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத்
தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான்
குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே
நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக்
குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும்
நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை
சொன்னேன்.
இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி!
அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும்
சுமைதாங்கிதான்.
அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று
அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.<noinclude></noinclude>
focuamacd27cg1xaakiuwnmgol7dydo
1938528
1938474
2026-05-30T07:27:10Z
Saranya V R
14232
/* மேம்படுத்த வேண்டியவை */
1938528
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>124||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண்டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன்
கேட்பவரிடம், 'ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்;
மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன்,
ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம்
வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார்.
அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர்
மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார்.
நல்ல மருந்து
நலிவு தீர்க்கும் மருந்து
நான் கண்ட மாமருந்து
நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!
என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார்.
மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும்
நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த
மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின்
குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது!
எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று
கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக
நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர!
அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே,
அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத்
தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான்
குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே
நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக்
குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும்
நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை
சொன்னேன்.
இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி!
அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும்
சுமைதாங்கிதான்.
அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று
அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.<noinclude></noinclude>
pdoc7l5slmbx34x5v841uob6ihlubpd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/135
250
644547
1938515
1938124
2026-05-30T07:21:13Z
Info-farmer
232
+ மேலடி
1938515
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||125}}{{rule}}</noinclude>தொகுதி
125
அன்று குமாஸ்தாவாக இருந்த வன்னியன் இன்றும்
குமாஸ்தாவாகவே காட்சியளிக்கிறான்.
குலையில் குத்தல் - கண்களில் எரிச்சல் - மண்டையில்
குடைச்சல் - என்று நோயாளி கூறித் தவிப்பதுபோலில்லையா,
இந்தப் பேச்சு.
மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பு இருந்ததைவிட, நோய்,
அதிக வேதனை தருவதாகிவிட்டது என்றல்லவா நோயாளி
கூறுவது கேட்கிறது.
நோயாளி யார்? வன்னிய சமூகம்!
மருந்து என்ன? இரண்டு அமைச்சர்களைப் பெற்றது.
மருந்து சாப்பிட்ட பலன் என்ன? நோய் அதிகமாகி
விட்டது என்று அவதிக்கு ஆளான வன்னியத் தோழர் கூறுகிறார்.
வன்னிய சமூகத்தின் உரிமை இதழாகத் திகழ்ந்துவரும்
'உழைப்பாளி'யில், வன்னியன் அன்றுபட்ட அவதி இன்று
குறையக் காணோம் என்று வன்னிய குலத்தவர் ஒருவரே மனம்
நொந்து எழுதுகிறார்.
'மருத்துவரோ, கூசாமல், குன்றாமல், அச்சம் காட்டாமல்,
பச்சாதாபப்படாமல், மறுப்பார்களோ, கேள்வி கேட்பார்களோ
என்று கவலைப்படாமல், தமது மருந்தினைக் கூவிக் கூவி
விற்கிறார்.
"வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்கள் ஒன்று
பட்டு, காங்கிரஸ் வெற்றிபெறப் பாடுபடவேண்டும். அதன்
மூலம் பிற்பட்ட மக்கள் பல நன்மைகளை அடையமுடியும்.
இதர கட்சிகளின் பிரசாரங்களுக்குச் செவி சாய்க்கக்
கூடாது!"
அமைச்சர் S.S. இராமசாமிப் படையாச்சியாரின் பேச்சு,
தெற்கே, அவர் வரவேற்கப்பட்ட ஓரிடத்தில் திருவாய்
மலர்ந்தருளியது!
காங்கிரஸ்தான், பிற்பட்ட மக்களின் பிணிபோக்கும்
மாமருந்து என்று, அம்மருந்தினை வன்னிய மக்கள்
உட்கொள்ளச் செய்த அரசியல் மருத்துவர், கூறுகிறார், தம்பி!
மருத்துவர் இப்படிப் பேசுகிறார், நோயாளி மனம் நொந்து<noinclude></noinclude>
6qz3l4ab1vqm97t2dp8p2yobnsi2yeq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/136
250
644548
1938517
1938125
2026-05-30T07:21:45Z
Info-farmer
232
+ மேலடி
1938517
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>126||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>126
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக்
காட்டினேன்.
மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும்,
உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது!
புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ,
காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி 'வீரம்'
அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று
தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும்
இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே
தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச்
சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து,
வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும், 'உழைப்பாளி'யில் ஒரு
வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும்,
அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு,
வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும்
மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில்
மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த
மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்!
மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும்
மந்திரிகள்!!
தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி
சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டு
மென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த
நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக்
கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான,
முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத்
திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன்.
எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்ட
தில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை
அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும்
தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது.
அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு
மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு
நாட்டிலே; பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட<noinclude></noinclude>
5yh2196ci4fhhr18n1ghviojmheq4m9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/137
250
644549
1938519
1938126
2026-05-30T07:22:20Z
Info-farmer
232
+ மேலடி
1938519
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||129}}{{rule}}</noinclude>தொகுதி 5
127
வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவ
ராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும்
கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று
நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல,
பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக
வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில்
சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம்
அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப்
பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை,
அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்!
அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும்
மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று!
அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை,
என்பதை நொந்த உள்ளத்துடன் 'உழைப்பாளி' எடுத்துக்
காட்டுகிறது.
வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று
பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப்
போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம்
பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின்
ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ
என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும்
பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம்
காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி!
முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து
உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது.
உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால்,
இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும்
பெற்றுத் திகழ்கிறான்.
எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில்
இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை
வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான்,
என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர்
தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று
சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்<noinclude></noinclude>
t4pyt6l6m0bkf4whs4ld0jc6mohznmz
1938523
1938519
2026-05-30T07:24:47Z
Info-farmer
232
- துப்புரவு
1938523
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||127}}{{rule}}</noinclude>வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவ
ராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும்
கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று
நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல,
பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக
வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில்
சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம்
அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப்
பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை,
அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்!
அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும்
மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று!
அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை,
என்பதை நொந்த உள்ளத்துடன் 'உழைப்பாளி' எடுத்துக்
காட்டுகிறது.
வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று
பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப்
போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம்
பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின்
ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ
என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும்
பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம்
காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி!
முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து
உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது.
உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால்,
இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும்
பெற்றுத் திகழ்கிறான்.
எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில்
இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை
வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான்,
என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர்
தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று
சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்<noinclude></noinclude>
ghskb47otkr5auqjnnrxmuddcjwdkuk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/138
250
644550
1938525
1938127
2026-05-30T07:25:30Z
Info-farmer
232
+ மேலடி
1938525
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>128||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>128
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங்
கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த
அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட
முடிந்ததா? முடியுமா?
பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு
கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர்,
நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு
உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை!
காட்டுவதற்கு ஒன்றும் இல்லை!
பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில் தரப்பட்டுள்ள இடம்,
அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு;
இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற
முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட
மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர்
காட்டும் ஆதாரம் என்ன?
வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப்
பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்!
ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம்
காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ,
சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும்
இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று
கேட்டால் என்ன பதிலளிப்பார்?
ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத்
துரோகி- காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப்
போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி
மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள்.
ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே
இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த
வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிட
வில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான்
செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை
வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை.
அதனாலேதான்,<noinclude></noinclude>
5c35v9is33aiwrcpa48l030si3p0m6z
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/139
250
644551
1938526
1938128
2026-05-30T07:26:19Z
Info-farmer
232
+ மேலடி
1938526
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||129}}{{rule}}</noinclude>தொகுதி 5
129
"நாம் அன்று எந்த இலட்சியத்துக்காக பொதுக்கூட்டங்கள்
போட்டு, ஊர்வலங்கள் நடத்தி, மாநாடுகள் கூட்டி, முரசு
முழங்கினோமோ, அந்தக் கோரிக்கைகள் இன்று வரை
கண்டோமில்லை"
என்று, 1-7-56-ல் 'உழைப்பாளி' எழுதுகிறது.
"வன்னியர் முன்னேற்றத்திற்காகத்தான் மந்திரிப்பதவி
வகித்து வருகிறேன் என்று மார்நிமிர்ந்து கூறும் நம் இன
மந்திரியைக் கேட்கிறோம், நீங்கள் பதவியேற்று ஆண்டுகள் சில
உருண்டோடியதே இதுவரை சாதித்தது என்ன?” என்று
'உழைப்பாளி' உரிமையுடன் இடித்துக் கேட்கிறது.
கைகண்ட மருந்து என்று வேறோரிடத்தில், அங்காடியில்
கூவிக் கூவி விற்கிறார் அமைச்சர்.
ஊர்சுற்றிவருவதில் பயனொன்றும் இல்லை என்றும்,
இம்மாதிரி சூழ்நிலையை வளரவிடுவது நம் சமூகத்திற்கே ஆபத்து,
என்றும் ‘இலவு காத்த கிளிபோல்' ஆகிவிட்டோம் என்றும்,
கோபம், சோகம், திகைப்பு, கண்டனம் எனும் எல்லாவற்றையும்
கொட்டிக்காட்டுகிறது, 'உழைப்பாளி'!
ம்
தம்பி! அரசியலில் இப்படிப்பட்ட மருத்துவர்கள்
பெற்றுவிட்டதால், பிணி குறையாததுடன், பிணி போக்கி
கொள்ளும் முறையையும் மறந்துபோய், உழைப்பாளிகள்
நோயாளிகளாகி நொந்துகிடக்க நேரிட்டுவிடுகிறது. நோய்
தீர்க்கும் மருத்துவன் யார்? பிணிபோக்கும் மாமருந்து யாது?
என்பதைக் கண்டறிந்து பலன் காணுமுன்பு, நோய் என்ன? ஏன்
ஏற்பட்டது? என்பதல்லவா தெரிய வேண்டும்.
ஏழ்மை, அறியாமை என்பவைகள், சமூகம் முழுவதிலும்
கப்பிக்கொண்டிருக்கும் பிணி.
உழைப்பின பலன் உலுத்தருக்குப் போய்ச் சேரும் விதமாக
அமைந்துவிட்டிருக்கும் அக்ரமத் திட்டம்; மனதில் குருட்டறிவும்
இருட்டு நிலையும் மூட்டப்பட்டுவிட்டதால் ஏற்பட்டுவிட்ட கேடு,
ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம்.
ஏழ்மை, அறியாமை எனும் பிணிபோக்கப்பட வேண்டும்
என்று பொதுவாகப் பேசி, பொதுவான பரிகாரம் தேடாமல்,
பொதுவான மருத்துவ முறையை நாடாமல், பிற்படுத்தப்பட்ட<noinclude></noinclude>
eozbld5n7qwhywu45tfw9n9cjcbfyfl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/140
250
644552
1938527
1938129
2026-05-30T07:26:48Z
Info-farmer
232
+ மேலடி
1938527
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>130||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>130
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
மக்களின் பிரச்சினை என்று, தனியாகக் கோடிட்டுக்
குறிப்பிடப்பட்டு வருகிறதே, அதன் உட்பொருள் என்ன?
அதனை அறிந்துகொள்ள, தம்பி, பிற்பட்ட வகுப்புப்
பிரச்சினையையே ஆராய வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்ச
நாடுகளிலே அதிகம் அடிபடுவதில்லை.
-
ஐரோப்பிய
மலை ஜாதி மக்கள் - நாடற்றவர்கள் - என்று சில சமயம்
பேசப்படுவதுண்டு. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற
பேச்சுக்கு அங்கெல்லாம் உள்ள சமூக அமைப்பு இடமளிப்ப
தில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை அங்கெல்லாம் இல்லை.
'இந்தியா'வில்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று
சமூகத்தில் ஒரு பிரிவு காணப்படுகிறது; இந்தப் பிரிவும் மிகப்
பெரிது.
தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசிகள், மலைஜாதியினர்.
நாடோடிக் கூட்டத்தார், என்போர்களைச் சேர்த்தல்ல
பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்று பேசுவது; இவர்களையும
நீக்கிவிட்டுப் பார்த்திடும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
தொகை, மிகப் பெரிதாகக் காணப்படுகிறது.
இதனைக் கவனிக்கும்போது, இங்குள்ள சமூக அமைப்பின்
அவலட்சணம் விளக்கமாகத் தெரியும் - வேதனையும் பிறக்கும்.
சமூகத்தில் மிகப் பெரும் அளவு மக்கள், பிற்படுத்தப்
பட்டவர்கள்.
பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், கல்வி, தொழில், சமூக
அந்தஸ்து, பொருளாதாரம், அரசியலிலும் அலுவலகங்களிலும்
இடம், எனும் இவைகளிலெல்லாம் பிற்படுத்தப்பட்டு, தாழ்நிலை
தரப்பட்டு, கவனிப்பாரற்று, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டு,
ஒடுக்கப்பட்டு உழல்பவர்கள் என்பது பொருள்.
உழைக்கவும் அதன் உறுபயனைப் பிறருக்குக் கொட்டி
ஏமாறவும், உழைக்கவும் அதன் காரணமாகவே தாழ்நிலையில்
தள்ளிவைக்கப்படவும், உழைக்கவும் அதனாலே, கல்வித்
துறையில் முன்னேற உத்தியோகத் துறையிலே இடம்பெற,
அரசியலில் அந்தஸ்து பெற இயலாமல், உழைத்துக்<noinclude></noinclude>
egrrje8is1nfrzlq69ptllpuiqqdlw9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/141
250
644553
1938529
1938130
2026-05-30T07:27:18Z
Info-farmer
232
+ மேலடி
1938529
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||131}}{{rule}}</noinclude>தொகுதி 5
131
கிடப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் போன்றதோர் நிலை
பெற்று நொந்து கிடப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
உடலில் திடமுண்டு, உழைப்பில் தரம் உண்டு, உள்ளத்தில்
திண்மை உண்டு, ஆனால் சமூக அமைப்பிலேயோ, இவர்களுக்கு,
நாலாந்தர, ஐந்தாந்தர இடமும் தரப்படுவதில்லை.
உழைப்பின் பலனாகக் கிடைக்கும் 'விளைவுகள்'
அவ்வளவும், மேலும் மேலும் இவர்களைப் பிற்படுத்தப்பட்ட
நிலைக்கு இறக்கிவிடத்தான் செய்கிறதே தவிர உழைத்தனர்,
உயர்ந்தனர் என்று பேசத்தக்க நீதியான நிலை ஏற்படச் சமூக
அமைப்பு இடம் தரவில்லை.
நல்ல உழைப்பாளி!
-
என்று பேசும்போது, பாராட்டு
கிறார்கள் என்று பொருள் அல்ல, எஜமானர்கள் தம்
ஊழியர்களின் 'சேவை' கண்டு மகிழ்கிறார்கள்
கொடுக்கிறார்கள் என்றுதான் பொருள்.
-
தட்டிக்
இந்த வேதனையை, தலைமுறை தலைமுறையாக பல
நூற்றாண்டுகளாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள், இன்று
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப் படுபவர்கள்.
அவர்களிடம் உள்ள தொழில் திறமை கைவண்ணம்
அவர்கட்கு, சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுத் தருவதில்லை,
'ஜாதி முறை' தான், அவர்களுக்கு இன்னதுதான் இடம் என்று
நிர்ணயிக்கிறது.
-
அரசிளங்குமரியின் அழகுக்கு அழகு தரும் அற்புதமான
நவரத்ன மாலை செய்தளிக்கவல்ல தொழில் திறமை இருக்கலாம்
ஆனால் அந்தத் திறமையை அளவுகோலாகக் கொண்டோ,
அந்தத் தொழிலால் சமூகம் பெறக்கூடிய பயனை
அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலில்
ஈடுபட்டவனுக்கோ அந்த வகுப்புக்கோ இடம் அளிக்கப்
படுவதில்லை - அந்த வகுப்புக்கு உரிய இடம் இது என்று ஜாதி
முறை குறிப்பிட்டு, சமூகச் சம்பிரதாயமும், அதற்கு அரணாக
அமைந்த சட்டமும் எந்த இடத்தைத் தருகிறதோ, அதுதான், அந்த
வகுப்பினருக்குக் கிடைக்கிறது.
கடினமான உழைப்பினைத் தந்து, சமூகம் நிலைக்கவும்,
வளரவும், நேர்த்தி பெறவும் தேவைப்படுகிற தொழில்கள் செய்து<noinclude></noinclude>
2nvm93d3xm8qik1l7uyc1ance2ojrgq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/142
250
644554
1938530
1938131
2026-05-30T07:28:21Z
Info-farmer
232
+ மேலடி
1938530
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>132||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>132
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வரும் உழைப்பாளர்கள், பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வைக்கப்
பட்டு, இந்தச் சூதான திட்டத்தைக் கண்டறிந்ததிலும்,
நிலைநாட்டினதிலும், பாதுகாப்பதிலும் மட்டும் தலைமுறை
தலைமுறையாகத் திறமையைக் காட்டி வந்தவர்கள், முற்போக்கு
வகுப்பினராகவும் இருந்துவரும், மோசமானதோர் சமூக அமைப்பு
இங்கு இருப்பதுபோல,
வேறு எங்கும் இருந்திட
அனுமதித்ததில்லை.
ஆனால், இங்கு அத்தகைய அக்ரமமான, அநீதி நெளியும்
அமைப்பு நீண்டகாலமாக இருந்து வருவதற்குக் காரணம், ஜாதி
முறையில் ஆழ்ந்த நம்பிக்கை அனைவருக்கும் புகுத்தப்
பட்டிருப்பதாகும்.
அந்த நம்பிக்கை ஆழப் பதிந்ததற்குக் காரணம், இந்த ஜாதி
முறை என்பது, சுகபோகியாவதற்கு வழிகாண விரும்பிய
சூதுக்காரன், எதற்கும் தலையாட்டும் போக்கினர் மீது சுமத்திய
சூழ்ச்சித் திட்டம் என்ற தெளிவு, நெடுங்காலமாக ஏற்படாத
தாகும்.
ஜாதி முறை என்பது கடவுளின் ஏற்பாடு என்று மக்களிடம்
பேசப்பட்டு, ஒப்புக்கொள்ளப்பட்டதால், இந்தத் தெளிவு
ஏற்படவில்லை.
கடவுள் எனும் புனிதம், எத்தகைய அக்ரமமான
காரியத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை எண்ணும்போது,
எவருக்கும் மன அதிர்ச்சி ஏற்படாமலிருக்க முடியாது.
கடவுள் எனும் புனிதத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழ்ச்சிக்
காரியம் நடைபெற்றுக் கொண்டு வந்ததால், இந்தச் சூழ்ச்சித்
திட்டத்தை எதிர்ப்போர் கடவுட் கொள்கைக்கு எதிரிகள் என்று
கூறி, அழித்திட, சூழ்ச்சிக்காரர்களுக்கு எளிதாக முடிந்தது.
நமக்கேன் இந்தப் பகை என்ற அச்சம் காரணமாகப் பலரும்,
இந்த அக்ரமத்தினைக் கண்டிக்காமலிருந்து விட்டனர்.
பல பொருள் உணர்ந்தோரே, இதனைக் கண்டிக்காத
காரணத்தால், இது மெத்தச் சரியான, தேவையான, தூய்மையான
திட்டம் போலும் என்ற எண்ணம் வெகுவாகப் பரவிற்று.<noinclude></noinclude>
naj8btzftfujlsjjp3zndvbzy3oqn52
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/143
250
644555
1938531
1938132
2026-05-30T07:28:53Z
Info-farmer
232
+ மேலடி
1938531
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||133}}{{rule}}</noinclude>தொகுதி 5
133
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரேகூட இந்த மனமயக்கத் துக்கு
ஆளாயினர் தமக்குச் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம்
அநியாயமானது என்ற உணர்வு பெறவும் முடியாம லிருந்தது.
-
மேலும் அவர்கள், தமக்குள் ஒருவருக்கொருவர் தரம்
பார்த்துக்கொள்ளவும், உயர்வு தாழ்வு பேசிக்கொள்ளவும்
தலைப்பட்டு, மொத்தத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை
எதிர்த்திட ஆர்வம் காட்டாமல், தமக்குள் 'மேல் கீழ்' பேசிக்
கிடக்கவும், ஏசி மோதவும் தலைப்பட்டனர்.
மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்தவர்களும்,
மேனாடுகளில் உள்ள சமூக அமைப்பு கூடுமான வரையில் நீதி
நிலவ வழி செய்கிறது என்ற உண்மையைத் தெரிந்தவர்களும்,
இங்கு அரசியல் நடவடிக்கைகளிலே ஈடுபட்டபோதுதான்,
வகுப்பு நீதி,வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முறைகளைப்
பற்றிப் பேசலாயினர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விழிப்புணர்ச்சி
ஏற்படலாயிற்று.
அதன் பயனாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தத்தமது
வகுப்பின் சக்தியைத் திரட்டவும் அந்தச் சக்தியை அரசியலுக்குக்
கருவியாக்கிக் கொள்ளவும், முற்பட்டனர்.
சென்ற தேர்தலின்போது, இந்தக் 'கருவி' மிக நன்றாகப்
பயன்பட்டது.
ஜஸ்டிஸ் கட்சி, மொத்தமாக பார்ப்பனர் - பார்ப்பன
ரல்லாதார் என்று சமூக அமைப்புத் திட்டத்தைக் கவனித்து,
அதற்கேற்றபடி, தன் அரசியல் முறைகளை அமைத்தது.
வகுப்பு நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற
திட்டங்கள் அமுலுக்கு வருவதற்கான சூழ்நிலையை ஜஸ்டிஸ்
கட்சி உருவாக்கிற்று. அதுவும் போதுமானதல்ல என்பது மெள்ள
மெள்ள, ஆனால் நிச்சயமாக உணரப்பட்டு, பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் குறித்த திட்டம் உருவாக வேண்டும் என்ற நிலை
ஏற்பட்டது.
ஜஸ்டிஸ் கட்சிக்கு, இந்தத் திட்டத்தை உருவாக்கி,
அமுலாக்குவதற்கான வாய்ப்புத் தரப்படவில்லை. இதற் கிடையில்,
காங்கிரஸ், சர்க்காரை நடத்தும் கட்சியாகி விட்டது.
25. த.அ.சு.<noinclude></noinclude>
b544o5a0jmsytt1m4jfzqxtxv0vtham
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/144
250
644556
1938532
1938133
2026-05-30T07:29:28Z
Info-farmer
232
+ மேலடி
1938532
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>134||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>134
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினையை, காங்கிரஸ்
கட்சி கவனிக்க மறுத்தது.
கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குக்
காங்கிரசின் செல்வாக்கு, நிகரற்றதாக அப்போது இருந்தது.
அத்தகைய செல்வாக்கு காங்கிரக்கு இருந்ததற்குக் காரணம்,
நாட்டு மக்களிடம், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்;
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பன போன்றவைகளெல்லாம்,
அற்பமான பிரச்சினைகள் - யாரோ சிலருடைய பதவி ஆசையைப்
பூர்த்தி செய்யும் காரியம், மக்களுக்கு அது அல்ல உயிர்ப்
பிரச்சினை; உயிர்ப்பிரச்சினை, வெள்ளைக்கார ஆட்சியை
விரட்டிவிட்டுச் சுயராஜ்யம் பெறுவதுதான், என்று எடுத்துக்
கூறப்பட்டது.
நாடு, அடிமைப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்த இழி
நிலையைப் போக்கித் தீரவேண்டும் என்ற 'தேசிய' உணர்வு பெற்ற
மக்கள், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
வகுப்புப் பிரச்சினைகளைக் கவனிப்பது சிறுமைத்தனம்,
'சிரழிவு, தேசத் துரோகம், என்று கருதினர். எனவே, காங்கிரஸ்,
அந்தப் பிரச்சினையை, 'குப்பைக் கூடை'க்கு அனுப்பிவிட்டு,
தன்னிகரற்ற செல்வாக்குடன், கொலுவிருக்க முடிந்தது. இந்தச்
செல்வாக்கு நிலைத்திருக்க முடியாதது, சிதையலாயிற்று சென்ற
தேர்தலில். இதற்குச் சான்று கூறுவது போன்ற சம்பவங்கள் பல
நடைபெற்றன.
பிற்பட்ட வகுப்பினரின் நம்பிகையைப் பெற்ற தலைவர்கள்
பலர், காங்கிரசை முறியடித்தனர்; காங்கிரஸ் கட்சி சார்பிலேயே
நின்று வெற்றிபெற்ற சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின்
செல்வாக்கைத் துணைகொண்டே வெற்றிபெற முடிந்தது.
பிற்பட்ட வகுப்பனரிடையே ஏற்பட்ட இந்த அரசியல்
எழுச்சியைக் கண்ட பிறகுதான், காங்கிரஸ் கட்சி, அருவருப்புடன்
பேசி அலட்சியப்படுத்திவிடத்தக்க பிரச்சினை அல்ல இது
என்பதை அறிந்தனர்; அறிந்தவர்கள், பிற்பட்ட வகுப்பு மக்களை
முன்னேற்றடையச் செய்ய என்ன வழி என்று நல்லெண்ணத்துடன்
திட்டம் வகுக்கவில்லை; மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான
பணியாற்றுவதாகக் கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று,<noinclude></noinclude>
34hcydnywtirfs200bdlb84oa8knd2p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/145
250
644557
1938533
1938134
2026-05-30T07:30:03Z
Info-farmer
232
+ மேலடி
1938533
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||135}}{{rule}}</noinclude>தொகுதி 5
135
சட்டசபைக்குள் நுழைந்துள்ள வகுப்புத் தலைவர்களை எப்படி
வலைபோட்டுப் பிடிப்பது என்ற தந்திரத் திட்டம் வகுத்தனர்.
வழக்கபடி, இத்தகைய தந்திரத்தில் ஆச்சாரியார் வழி
காட்டினார்; மாணிக்கவேலர் கிடைத்தார்.
காமராஜர், அதே திட்டத்தைப் பின்பற்றினார், S.S.
இராமசாமி கிடைத்தார்.
அமைச்சர் அவைக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்
இருவர் கிடைத்தனர்.
அப்படிக் கூறுவதைவிட, பிற்படுத்தப்பட்ட வகுப்பின்
பேரால், இருவர் அமைச்சர்களாயினர் என்பதுதான் பொருந்தும்.
இவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டதும், பிற்படுத்தப்பட்ட
வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என்பதே இப்போதுள்ள
பிரச்சினை; பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் தீவிரமாக
எண்ணிப் பார்க்கவேண்டிய பிரச்சினை.
இதைப்பற்றி எண்ணுவதற்குத் துணைபுரிவதற்காக, ஒரு
உண்மையை அவர்கட்கு எடுத்துக் காட்டவேண்டி வருகிறது.
குறிப்பிடப்பட்ட, இரு அமைச்சர்களும், பிற்படுத்தப்பட்ட
வகுப்பினரின் முன்னேற்றத்தைக் கவனித்துக்கொள்வதற்காக
அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மாணிக்கவேலர் வரி வசூலிக்கவும்,
எஸ். எஸ். இராமசாமி 'ஸ்தல ஸ்தாபன'ங்களை ஆளவும்
அழைக்கப்பட்டனர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னேற்றம்
அளிக்கும் வசதி, வாய்ப்பு, உரிமை ஏதும் அவர்களிடம்
தரப்படவில்லை.
எனவே, இருவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின்
திரண்டெழுந்த சக்தி காரணமாக, அமைச்சர்களாக முடிந்ததே
தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான வழி வகுக்கும்
பொறுப்பைப் பெறவில்லை.
எனவே, இவர்கள் இருவரும் அமைச்சர்களான
காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்சினை
தீர்க்கப்பட்டுவிடவில்லை.<noinclude></noinclude>
dd4iipnx1lph48mputrfyi2op8ta41t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/146
250
644558
1938535
1938135
2026-05-30T07:31:06Z
Info-farmer
232
+ மேலடி
1938535
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>136||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>136
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அதற்கான வழியேகூட ஒரு வகையில் அடைபட்டுப்
போய்விட்டது என்று கூறலாம்.
இந்த இருவரும், அமைச்சர்களாகாமல் வகுப்புத் தலைவர்
களாக இருந்துவந்த போதாவது, பிற்பட்ட வகுப்பினருக்கு உற்ற
குறைகளை எடுத்துக்கூறவும், கிளர்ச்சி நடத்தவும், சர்க்காரை
வற்புறுத்தவும் வழி இருந்தது.
இவர்களே அமைச்சர்களாகிவிட்டதால், அந்த வழியும்
அடைபட்டுப் போய்விட்டது!
இவர்களும் "தேசியம்" பேச ஆரம்பித்து விட்டனர்!
உழைப்பாளர் கட்சியும், பொதுநலக் கட்சியும், கலைக்கப்
பட்டுவிட்டது - எல்லாம் காங்கிரசில் கரைக்கப்பட்டுவிட்டது
என்று, இரு தலைவர்களும் கூறும் அளவுக்கு அந்தத் 'தேசியம்'
முற்றிவிட்டது.
அந்தத் 'தேசியம்' பேசும் போக்கில்தான், அமைச்சர்.
S.S. இராமசாமி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகன்,
காங்கிரஸ்தான்! பொதுத் தேர்தல் வருகிறது, பிற்படுத்தப்பட்ட
மக்களே! காங்கிரசை ஆதரியுங்கள் என்று பேசி இருக்கிறார்.
அமைச்சர் இவ்விதம் பிரதாபம் பேசுகிறார், ஆனால்
வன்னிய குலத்தவர் காங்கிரசின் சேவை குறித்தும், அமைச்சர்
போன்றார் குறித்தும், என்ன கருதுகின்றனர்?
எல்லாம் பேச்சளவிலேதான்; செயலளவில் ஒன்றும்
பலனில்லை. இதைக் கண்டு நம்மால் போற்றிப் பாராட்டி
அனுப்பிய தலைவர்கள், அவர்களின் சுயநலத்திற்காக
அவர்கள் கைக்கொண்ட முறையைப் பின்பற்றும்
நம்மையும் எங்களோடு நாங்கள் சேர்ந்துள்ள கட்சியில்
சேருங்கள் என்று நமக்கு வேறு புத்தி கற்பிப்பதுடன்,
தனக்கு ஒரு கண் போனதால் மற்றவர்களுக்கும் கண்
போகட்டும் என்பதுபோல் உபதேசம் செய்ய
முற்பட்டதைத் தவிர நாம் கண்ட பலன் யாது என்பதை
மனவேதனையுடன் கேட்கின்றோம்."
"உழைப்பாளி"யில், பட்டம்மாள் என்றோர் அம்மையார் இது
போல எழுதுகிறார்.<noinclude></noinclude>
1346mws4i5sivdqjwn4ethj5qice70o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/147
250
644559
1938536
1938136
2026-05-30T07:31:53Z
Info-farmer
232
+ மேலடி
1938536
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||139}}{{rule}}</noinclude>தொகுதி 5
137
வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற
'தலைவர்கள்’ தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக்
கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார்
கூறவேண்டிய நிலைமை இருக்கிறது.
"மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று
பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு"
என்றும் ‘என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய்
'விடும்' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம்
கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார்.
-
சுயநலம் பச்சோந்திக் குணம் பதவிப் பாசம்
என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட
சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார்.
இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால்,
அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார்
பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம்
என்று 'சிபாரிசு' செய்கிறார்!
தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு
என்பார், 'உழைப்பாளி' 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில்
உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள்
வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார்.
நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச்
சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால்,
கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம்
கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த
விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்?
உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான்
ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு
இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாம
லிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும்.
வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது
கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை
மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர்<noinclude></noinclude>
lku7rqrwass8ncwtmckzxmcbxf9xwv4
1938539
1938536
2026-05-30T07:34:53Z
Info-farmer
232
137
1938539
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||137}}{{rule}}</noinclude>
வகுப்பின் பெயர்கூறிக்கொண்டு சட்டசபை சென்ற
'தலைவர்கள்’ தங்கள் சுயநலத்தைத்தான் கவனித்துக்
கொண்டார்கள் - என்று மனவேதனையுடன் அந்த அம்மையார்
கூறவேண்டிய நிலைமை இருக்கிறது.
"மக்களின் ஓட்டைப்பெற்றுச் சட்டசபைக்குச் சென்று
பச்சோந்தியைப்போல் நிறத்தை (லேபிலை) மாற்றிக்கொண்டு"
என்றும் ‘என் பதவிக்கு ஆபத்து வரும், என் வருவாய் போய்
'விடும்' என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லியது தவிர நாம்
கண்ட பலன் என்ன? - என்றும் கேட்டுள்ளார்.
-
சுயநலம் பச்சோந்திக் குணம் பதவிப் பாசம்
என்பவைகளுடன், புதுச்சேரி பொம்மைகள் போல சட்ட
சபையில் கொலுவிருக்கிறார்கள் என்றும் கேலி செய்திருக்கிறார்.
இந்த நற்சான்று கிடைக்கிறது மருத்துவருக்கு - ஆனால்,
அவரோ என் மருந்து கைகண்டது - என்று கூவிக் கூவி விற்கிறார்
பிற்பட்ட வகுப்பினர் அனைவருமே இதை உட்கொள்ளலாம்
என்று 'சிபாரிசு' செய்கிறார்!
தம்பி! சாதித்தது என்ன? என்ற தலைப்பில் இரா. வீரசம்பு
என்பார், 'உழைப்பாளி' 1-7-56 இதழில் தந்துள்ள கட்டுரையில்
உள்ள காரசாரமான பகுதியை வேறோர் இடத்தில் அடிகள்
வெளியிட்டிருக்கிறார் - படித்துப் பார்.
நம் வகுப்பு மந்திரியை நம் வகுப்புத் தோழனே இப்படிச்
சந்தி சிரிக்கச் செய்யலாமா என்று வேண்டுமானால்,
கட்டுரையாளர் மீதோ இதழாளர் மீதோ பெரிய இடம்
கோபித்துக் கொள்ளுமே தவிர, இதிலே குறிப்பிட்டுள்ள எந்த
விஷயத்தை, ஆதாரம், புள்ளி விவரம் காட்டி, மறுக்க முடியும்?
உண்மையிலேயே, இலவுகாத்த கிளிபோல்தான்
ஆகிவிட்டது. ஐயமில்லை! ஆகவேதான், பிற்பட்ட வகுப்பு
இளைஞர்கள் மீண்டும் மீண்டும், ஏமாற்றத்துக்கு ஆளாகாம
லிருக்கத்தக்க முறையைக் கண்டறிய வேண்டும்.
வகுப்புத் தலைவர்கள், வகுப்பு நலன் குறித்துப் பேசுவது
கேட்டுப் பூரிப்படைந்து, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை
மறந்து, கட்சி மாறும்போது திகைப்படைந்து, அவர்கள் உயர்<noinclude></noinclude>
4ru53ibsjbmmlxepssdk23bwyo7n69h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/148
250
644560
1938537
1938137
2026-05-30T07:32:24Z
Info-farmer
232
+ மேலடி
1938537
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>138||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>138
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பதவி பெற்றது கண்டு உள்ளூர மகிழ்ந்து, அந்த உயர்வு, வகுப்பு
முன்னேற்றத்துக்கு வழிகோலாதது கண்டு மனம் உடைந்து
போவதுதானா, இளைஞர் கடமை!!
பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம், அதிலே ஒருவரிருவர்
உயர் பதவியில் அமருவதால் ஏற்பட்டுவிடாது என்று அவர்கள்
அறிந்துகொண்ட உண்மையை, இனமக்கள் அறியும்படி
செய்யவேண்டிய கடமை அந்த இளைஞர்களுக்கு இல்லையா?
திறம் இல்லையா?
பிற்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கான தனியானதோர்
திட்டம் காணவும், அதற்கான பண வசதியைப் பெறவும், சட்ட
பூர்வமான திட்டம் தீட்ட, பிற்பட்ட வகுப்புத் தலைவர்கள்
ஒன்றுகூடிட வேண்டாமா? காங்கிரசுக்குள் சென்று 'குடித்தனம்’
நடத்த ஆரம்பித்துவிட்டால், இந்தக் காரியம் செய்யும் ஆற்றலை
எப்படி அவர்கள் இழக்காமலிருக்க முடியும்!
விதை நெல்லை வேகவைத்துத் தின்றுவிட்டால், வயலில்
தூவ நெல் எங்கிருந்து பெறுவது? அம்பை ஒடித்து மாடோட்டும்
தார் குச்சியாக்கிவிட்டால், வில் வைத்துக் கொண்டு என்ன
சாதிக்க முடியும்?
பிற்பட்ட வகுப்பினரின் நிலைமை சகல துறைகளிலும்
முன்னேற்றம் அடைவதற்கான சட்டபூர்வமான திட்டத்தைப்
போராடிப் பெறவேண்டிய தலைவர்கள், வகுப்பு முன்னேற்றம்
தானாக வருகிறபோது வரட்டும், முதலில்
எங்கள்
முன்னேற்றத்துக்கு வகை செய்து தாருங்கள் என்று ஆளும்
கட்சியிடம் கொஞ்சவும், கெஞ்சவும் முற்பட்டபோது, வகுப்பு.
இளைஞர்கள் மட்டும் சிறிதளவு விழிப்புணர்ச்சியுடன்
இருந்திருந்தால், தம்பி, இலவுகாத்த கிளியானோமே! பச்சோந்தி -
களாகிவிட்டார்களே! புதுச்சேரிப் பொம்மைகளாக இருக்கி
றார்களே! என்றெல்லாம் கூறித் துக்கிக்கவேண்டிய சூழ்நிலையே
ஏற்பட்டிராது.
இப்போது மனம் குமுறிப் பேசினாலும் எழுதினாலும்,
அமைச்சர்களாகிவிட்ட குலப் பெரியவர்கள், எங்களுக்கு உங்கள்
ஆதரவு தர முடியாது என்றால்கூட நாங்கள் அச்சம்
கொள்ளமாட்டோம்; ஏனெனில், எங்களுக்கு வேலை செய்ய
காங்கிரஸ் கட்சியே காத்துக் கிடக்கிறது என்றல்லவா
சொல்லுவார்கள்!!<noinclude></noinclude>
3ia8cn85qj4glykushs8uq2fyuia4a9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/149
250
644561
1938538
1938138
2026-05-30T07:32:58Z
Info-farmer
232
+ மேலடி
1938538
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||141}}{{rule}}</noinclude>தொகுதி 5
139.
எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப்
பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின்
தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி
ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள
வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது
போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர்
கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்;
கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல்
சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள்,
பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன்
பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும்,
கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ ‘இலவு
காத்த கிளி'யாகத்தான் இருக்கும்.
பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக்
கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது
குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது,
இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும்.
பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன
என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு
உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள்
போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த
சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக,
நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு
மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய,
போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட
வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட
வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தே
யொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ்
ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக
முடியாது; முடியவே முடியாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள்,
தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள்.
நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம்
இருக்கிறது; நிரம்ப இருக்கிறது.<noinclude></noinclude>
ixqczod3yssuakhjebo0h5ffs5yun33
1938540
1938538
2026-05-30T07:35:32Z
Info-farmer
232
139
1938540
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||139}}{{rule}}</noinclude>
எனவே, பிற்பட்ட வகுப்பிலே உள்ள இளைஞர்கள், அந்தப்
பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிந்து, தலைவர்களின்
தந்திரத்துக்கும், ஆசை வார்த்தைக்கும், வகுப்பின் பெயர் கூறி
ஊட்டும் மயக்கத்துக்கும் மக்கள் பலியாகாமற் பார்த்துக் கொள்ள
வேண்டும். இதில் இளைஞர்கள் வெற்றி பெற முடியாது
போனால், நீண்டகாலத்துக்கு, பிற்பட்ட வகுப்பின் பெயர்
கூறிக்கொண்டு தலைவர்கள் ஆவர்; மந்திரிகளாவர்;
கட்டுரையாளர் கூறுவதுபோல, இனமக்கள் என்றும்போல்
சுமைதாங்கிகளாகவே இருப்பர்; மந்திரிகளானவர்கள்,
பச்சோந்திகளாயினும், பளபளப்புடன் பவனி வருவர். பலன்
பெறுவர். புதுச்சேரிப் பொம்மைகள் என்று கேலி பேசினாலும்,
கவலைப்படமாட்டார்கள்; இனமக்களின் நிலைமையோ ‘இலவு
காத்த கிளி'யாகத்தான் இருக்கும்.
பலன் எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றியும், நமக்குக்
கிடைத்திடக் கூடிய வசதி எத்தகையதாக இருக்கும் என்பது
குறித்தும், கவலையற்று, நாம், தம்பி, இந்தத் தேர்தலின்போது,
இந்த உண்மைகளை ஊரறியச் செய்ய வேண்டும்.
பிற்பட்ட வகுப்பினர் பிரச்சினைக்குப் பரிகாரம் என்ன
என்ற உண்மையை எடுத்துரைத்து, பிற்பட்ட வகுப்பினருக்கு
உரிமையும் நல்வாழ்வும் பெற்றுத் தருவதாக வாக்களித்தவர்கள்
போக்கு எப்படி மாறிவிட்டது என்பதை எடுத்து விளக்கி, அடுத்த
சட்டசபையிலேனும், பிற்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக,
நலனுக்காக, பாதுகாப்புக்காக, ஆளும் கட்சியின் புன்னகைக்கு
மயங்காமல், கோபம் கண்டு அஞ்சாமல், வாதாடக்கூடிய,
போராடக்கூடிய, தூய்மையும் ஆற்றலும் கொண்ட பிற்பட்ட
வகுப்பு இளைஞர்கள் ஒரு சிலராவது இருந்தால்தான், பிற்பட்ட
வகுப்பைப் பிடித்துக்கொண்டுள்ள பிணி நீங்கும் மாமருந்தே
யொழிய பிற்பட்ட வகுப்பின் பிணி தீர்க்கும் மாமருந்து காங்கிரஸ்
ஒன்றுதான் என்று வாணிபம் நடாத்துவோரால் நிச்சயமாக
முடியாது; முடியவே முடியாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஆற்றல் மிக்கவர்கள்,
தியாகிகள், வீரர்கள் இருக்கிறார்கள்.
நாடு ஆளும் தகுதியும் திறமையும் அவர்களிடம்
இருக்கிறது; நிரம்ப இருக்கிறது.<noinclude></noinclude>
o8nhjf1ved1d2he2ljutw1utpid2xmv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/150
250
644562
1938541
1938139
2026-05-30T07:35:54Z
Info-farmer
232
+ மேலடி
1938541
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>140||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>140
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ஆனால் அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் குடிபுகுந்து
விட்டால், இனம் குறித்துப் பேசவும், இனமுன்னேற்றத்துக்கான
திட்டம் தேடவும் முடியாது, அனுமதி கிடையாது! எனவேதான்,
பச்சோந்திகளாய்
புதுச்சேரிப் பொம்மைகளாய் இருக்கவேண்டி நேரிட்டு
விடுகிறது.
எனவேதான், தம்பி, கொடி கட்டி ஆளும் கட்சியில்
கோடீஸ்வரர்களும், கோலெடுத்துத் தாக்க வருவோரும் இருப்பது
தெரிந்தும், ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோர் ஒதுக்கி
வைக்கப்பட்டோர் சார்பில் பேசும் ஜனநாயகக் கடமையை நாம்
மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தலில்
ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம் - வெற்றி பெற்று விடுதலைத்
திட்டம் பிரகடனம் செய்துவிடப் போகிறார்களோ இந்த
சூரப்புலிகள் என்று வீராவேசமாகக் கேட்கின்றனர் வெந்த
மனதினர் தமது நொந்துபோன நிலையினை நாடு
கண்டறியலாகாதே என்ற எண்ணத்தால் - கேட்கட்டும் தம்பி,
அதனால் என்ன!
நமது கடமையை நாம் செய்வோம், மக்களுக்கு,
உண்மையான உழைப்பாளர்கள், உறுதி படைத்த வாதாடுவோர்,
குறுக்குவழி செல்லாதவர்கள் தேவை என்றால் நம்மை
ஆதரிக்கட்டும்! இலவுகாத்த கிளியானோம் என்று இன்று
மனவேதனைப்படுகிறார்களே. இந்த உண்மைகளை எல்லாம்
எடுத்துச் சொல்லிக் கேட்போம். உண்மையை மக்கள்
உணரும்படி செய்வதற்கேற்ற ஆற்றல் வெற்றி பெற்றால் வெற்றி
கிடைத்தே தீரும்; இல்லையென்றாலும், நஷ்டம் நமக்கல்ல,
நாட்டுக்கு என்று மன அமைதிகொள்ளவும் நமக்குத் தெரியும்.
இனி என்ன கவலை! தம்பி! இலவுகாத்த கிளி போன்ற
நிலைமையில், வன்னியர் மட்டுமல்ல, பொதுவாகப் பிற்பட்ட
வகுப்பு மக்கள் அனைவருமே அதே நிலையில்தான்
இருக்கிறார்கள். அவர்களிடமெல்லாம், உண்மைகளை
எடுத்துரைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டு
வருவோம்; பெரியார் அடிக்கடி சொல்லுவார் கவனமிருக்கிறதா,
தம்பி, ஊதுகிற சங்கை ஊதுவோம், விடிகிறபோது விடியட்டும்
என்று. அதைவிடச் சற்று அதிகமான நம்பிக்கை கொள்ளக்கூடிய<noinclude></noinclude>
n0sei0ubqq9glu8pss8w8c5egxrwry1
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/151
250
644563
1938542
1938140
2026-05-30T07:36:26Z
Info-farmer
232
+ மேலடி
1938542
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||143}}{{rule}}</noinclude>தொகுதி 5
141
விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில்
தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது ப ணி, ஆர்வமும்
எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.
அன்பன்
12-8-1956
Jimmyn<noinclude></noinclude>
d6yd8u2xpyy8yb0el4wwrwqdn08so5p
1938543
1938542
2026-05-30T07:37:20Z
Info-farmer
232
141
1938543
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||141}}{{rule}}</noinclude>தொகுதி 5
141
விதமான அறிகுறிகள், நம்பிக்கை தரும் நிலைமைகள் நாட்டில்
தென்படத்தான் செய்கின்றன; எனவே, நமது ப ணி, ஆர்வமும்
எழுச்சியும் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.
அன்பன்
12-8-1956
Jimmyn<noinclude></noinclude>
os8hiwjpur9tvtfzgnai9mg015f51gn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/153
250
644565
1938544
1938142
2026-05-30T07:37:58Z
Info-farmer
232
+ மேலடி
1938544
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||143}}{{rule}}</noinclude>தொகுதி 5
143
"ஆமாம்! அந்தப் பசங்களுக்கு இதைக் கேட்டா, வெட்கம்
பிடுங்கித் தின்னுமல்லவா?"
"அட போப்பா! எனக்குந்தான் வெட்கமா இருக்குது;
இப்படியெல்லாமா பேசுவது?"
'அட, அந்தப் பசங்களைச் சொன்னா உனக்கு என்ன
வெட்கம்? நீ என்ன பி.ஏ.வா, எம்.ஏ.வா?"
"நீயும் நானும் பி.ஏ. இல்லெ... ஆனா, நம்ம குருசாமி ஒரு
பி.ஏ. நம்ம ஜெனார்தனம் எம்.ஏ. இன்னும் ராஜாராமு, வீரமணி,
வேதாசலம் இவர்களெல்லாம் எம்.ஏ. பி.ஏ.ன்னு இல்லையா!
என்கூட இருந்தவங்களுக்கு நான்தான் மார்க்கு போடச் சொல்லி
பி.ஏ.எம்.ஏ. ஆக்கனேன்னு அவர் சொன்னா, அது இவங்களுக்கும்
பொருந்துதே. அப்படித்தானே பொதுவா உள்ளவங்களெல்லாம்
எண்ணிக்கொள்ளுவாங்க. தன் பக்கத்திலேயே பி.ஏ.வும், எம்.ஏவும்
வைத்துக் கொண்டு, நான்தான் பாஸ் போட்டு இதுகளுக்குப்
பட்டம் வரச்செய்தேன்னு சொன்னா, நம்ம பி.ஏ..
எம். ஏக்களுக்கும் கூடத்தானே சுருக்குன்னு தைக்கும்... வெட்கமா
இருக்கும்"
"அடெ, அதுக்குச் சொல்றியா"
"தன்னோடு இருந்துகொண்டு தனக்குப் பயன்பட்டுக்
கொண்டு இருந்த வரையிலே சும்மா இருந்துவிட்டு, வேறே
கட்சியானதும், இதுகளுக்கு பி.ஏ. எம்.ஏ. எல்லாம் நான்தான்
வாங்கிக்கொடுத்தேன்னு பேசறாரே, இதோ இப்ப இவரோடு
இருக்கிற பி.ஏ.எம். ஏக்களுக்கும் இதே 'சூடு' தானே கிடைக்கும்,
இவரை விட்டுப் பிரிந்தா? என்று பொதுவா இருக்கிறவங்க,
பேசிக்கொள்ள மாட்டாங்களா?"
"அட, அப்ப பார்த்துக்கொள்வோம். இப்ப, இதுகளுக்குச்
சூடு கொடுக்கிறபோது, கேட்கறதுக்கு சந்தோஷமா இருக்குது;
இல்லையா?"
"அதுபோலக்கூட எனக்கு இதிலே சந்தோஷம் ஏற்பட
வில்லை. கூட இருக்கிறவரையிலே, இரத்தினமே! மாணிக்கமே!
அறிஞனே! கவிஞனே! என்றெல்லாம் தூக்கி வைக்கிறது, பிறகு
அதே ஆசாமிகளுக்கு அ ஆ தெரியாதுன்னு பேசுகிறதுன்னா,
கேட்கும்போது சிரிப்பு வரும், கை தட்டலாம்; ஆனால்,<noinclude></noinclude>
s8w73w4m9nj9pafj8vlf4jv3ajikhzu
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/154
250
644566
1938545
1938143
2026-05-30T07:38:43Z
Info-farmer
232
+ மேலடி
1938545
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>144||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>144
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கொஞ்சம் யோசித்துப் பார்க்க ஆரம்பிச்சா, சரி இல்லைன்னு
நமக்கே தோணும், நெஞ்சு உறுத்தும். எனக்கு, உண்மையாச்
சொல்றேன், வெட்கமாகக்கூட இருக்குது. முன்னுக்குப்பின்
முரணான பேச்சா இருக்குதே என்பதாலே அல்ல. இந்தப்
பயல்களுக்கெல்லாம், நான்தான் பி.ஏ. எம்.ஏ.ன்னு பட்டம் வாங்கிக்
கொடுத்தேன்னு. அவர் சொல்கிறபோது, அந்தப் பசங்க
இவ்வளவுதானா என்று மட்டுமா ஜனங்க எண்ணிக்கொள்ளு
வாங்க. இந்தப் பெரியவர், பார்த்தாயா, வெட்டி ஆளுங்களுக்
கெல்லாம், அவனுங்க தனக்கு வேண்டியவனுங்க என்கிறதுக்காக,
யாராருக்கோ சொல்லி மார்க்கு போடச் செய்து பட்டம் வாங்கிக்
கொடுத்தாராம்! அவரே சொல்கிறார். இவ்வளவு பெரிய
தலைவரா இந்த மாதிரி வேலை செய்வது? போலிச் சரக்குகளை
வைத்துக் கொண்டுதான் கட்சி நடத்தி வந்தார்னு அவர்
பேசறதிலே தெரியுது. அது சரியா? அப்படின்னு பொதுவா
எண்ணிக்கொள்ளமாட்டாங்களா?
உள்ளவங்க
நினைச்சாத்தான் எனக்கு வெட்கமா இருக்குது."
அதை
"பொதுவா உள்ளவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை.
நாம் - அந்தப் பசங்க! அவ்வளவுதான்.”
'அது போதாதே, அந்த பசங்களையும் நம்மையும்
கவனித்துக்கொண்டு, எதிலே உண்மை இருக்கு, நியாயம் இருக்கு
என்று கண்டறிந்து ஆதரவு தருவதற்கு இருக்கிற பொதுவானவர்
களைப் பொறுத்துத்தானே கட்சி வளருவது இருக்கிறது"
'அட சரிதான் போயேன், மகா கண்டவன், மேதாவிதான்
நீ... போ*
என்ன அண்ணா! எங்கே நடைபெற்ற உரையாடல்.
கற்பனையா? காதில் விழுந்ததா? என்றெல்லாம் கேட்கத்
தோன்றும் தம்பி!
கற்பனை அல்ல என்று மட்டும்தான் கூற விரும்புகிறேன்.
சென்னையில், எங்கோ ஓரிடத்தில் நடைபெற்ற உரையாடல்,
முழுவதும் இட்டுக்கட்டியது அல்ல.
இதை ஏன் நான் உனக்கு எடுத்துக் கூறுகிறேன் என்றால்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பகை உமிழும் போக்கில்,
எதை வேண்டுமானாலும் சொல்லி, அந்த நேரம் 'சபாஷ்' வாங்கிக்
கொள்ளும் போக்கு, இப்போதெல்லாம் திராவிட கழகத்திலேயே<noinclude></noinclude>
8h76vo1x6zuv2pu9l67ksdbp1hr5dty
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/155
250
644567
1938546
1938144
2026-05-30T07:39:15Z
Info-farmer
232
+ மேலடி
1938546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||145}}{{rule}}</noinclude>தொகுதி 5
145
சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை, இந்த உரையாடல்
ஓரளவுக்கு விளக்குவதனால்தான். மற்றப்படி அந்த இடத்தார்
தொடுத்திடும் ஏசல்களைக் கண்டு, எனக்கென்ன புதிதாக வருத்தம்
வர இருக்கிறது. எவரும். எந்தவிதமான பகையின்போதும்
சொல்லக் கூசும் சொற்களை எல்லாம் சொல்லியாகிவிட்டது.
நானும் கெட்டுக் கேட்டுப் பழக்கப் பட்டாகிவிட்டது.
திடுக்கிடவைப்பது - நாவினால் சுடுவது-பிரசார முறையில்
ஒருவகை.
வாதிடுவது -வழிக்குக் கொண்டுவருவது - வாஞ்சனையைப்
பெறுவது - மற்றோர் வகை, பிரசார முறையில்.
தம்பி! நமக்கு இந்த இரண்டாவது முறை போதும் - அது
தக்க பலனளித்து வருகிறது - அந்த முறையை மேலும்
மேன்மையுடையதாக்கிக் கொள்வதற்கே, நமக்கு எல்லா
வாய்ப்புகளும் பயன்பட வேண்டும் என்பது என் விருப்பம்.
-
மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடுமா என்பது
போல தற்குறிகளும், கற்றறி மூடர்களும், சுயநலப் புலிகளும்
நயவஞ்சக நரிகளும். ஆரிய அடிமைகளும் மலிந்து கிடக்கும்
இந்தச் சமுதாயத்தில், சுடச்சுடக் கொடுப்பது, 'ரோய ரோய'த்
திட்டுவது, ஏசலை வாரி வாரி வீசுவது என்னும் முறைதான்
ஏதேனும் ஒரு துளியாவது பலன் அளிக்குமே தவிர, அன்பர்களே!
நண்பர்களே! எண்ணிப் பாருங்கள், தவறு இருந்தால்
எடுத்துக்காட்டுங்கள்! காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை
மறுத்துப் பேசுங்கள்! என்றெல்லாம் கனிவுடன் பேசுவது, சரியல்ல
பலன் தராது
என்று எண்ணிக்கொண்டு, கேட்டதும்
திடுக்கிடட்டும், தீ போலச் சுட்டும் என்ற முறையைப் பிறர்
கையாள்வது வெற்றி தருகிறது என்று எண்ணிக்கொள்வார்
யாருமில்லை - பேசுபவர்களுக்கு அன்றைக்கு ஒரு மனத்திருப்தி
- வெளுத்துக் கட்டிவிட்டோம் - ஒரு பிடிபிடித்து விட்டோம் -
பயல்களுக்குச் சரியான சவுக்கடி கொடுத்துவிட்டோம் - என்று
எண்ணி எக்களிக்கவும் எதிரே நின்று எதை எதையோ
எதிர்பார்த்து ஏவல் செய்வோர், "ஒழிந்தானுக! இனித்
தலைகாட்டமாட்டானுக! தொலைஞ்சானுக! இனி கால்தூசுக்கும்
எவனும் இதுகளை மதிக்கமாட்டானுக!'
என்று<noinclude></noinclude>
igzruzcp2qmq2umbo7uvyzobiknzq3y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/156
250
644568
1938548
1938145
2026-05-30T07:39:47Z
Info-farmer
232
+ மேலடி
1938548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>146||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>146
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பேசக்கேட்டு, பூரிப்பதும்தான் மிச்சம் உருவான பலன்
கிடைப்பதில்லை. ஆர அமர இருந்து கணக்குப் பார்த்தால்,
உண்மை விளங்காமாற் போகாது. நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்,
ஏன் சிலர் இந்த முறையில் நடந்துகொள்ள நேரிடுகிறது என்பதும்
விளங்காமற்போகாது. நமக்கென்று ஏற்பட்டுள்ள வரலாற்றினைக்
கூர்ந்து பார்த்தால், நாம் ஏன் அந்த முறையினை வெறுத்தொதுக்கி
'விட்டோம் என்பதும் புரியும்.
ஏமாற்றம், தம்பி, எரிச்சல் தரும் - திருப்தி, மகிழ்ச்சியையும்
அமைதியையும் தரும்.
நமக்கு இன்னது கிடைக்க வேண்டும் என்று ஆவலாக
எதிர்பார்த்து, அதை அடைவதற்காகப் பாடுபட்டும், அது
கிடைக்காமற் போனால், ஏற்படும் ஏமாற்றம் ஒருவகை.
அதனினும் கொடியது. கிடைக்க வேண்டும் என்று நாம்
எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்காமற் போனதுடன், மற்றவருக்கு,
அதிகச் சிரமமின்றி, கிடைப்பதைக் காணும்போது ஏற்படும்
ஏமாற்றம்!
அந்த நேரத்தில் மனதில் மூண்டுவிடும் எரிச்சல், மனதை
நிச்சயமாக எரிமலையாக்கிவிடும் - பிறகு சொல்லவா வேண்டும்.
பொறுக்கிப் பசங்க
போக்கிடமத்ததுக
என்ற 'பாஷை' மளமளவென்று பிறக்கும். இது சகஜம்.
'திராவிட முன்னேற்றக் கழகம்' துவக்கியதிலிருந்து தம்பி,
நாம் எதில் ஏமாற்றம் அடைந்தோம், எரிச்சல் கொள்ள?
திக்குத் தெரியாத காட்டில் துரத்திவிடப்பட்ட பாலகர்கள்
போல், மேல்வேட்டியை உதறிப் போட்டுக்கொண்டு, உழைத்தது
வீணாச்சே, இனி உலகு என்ன வழி காட்டுகிறதோ பார்ப்போம்
என்ற ஏக்கத்துடன், முதலாளியின் மாளிகையை விட்டு
வெளியேறும் உழைப்பாளியைப்போல, அன்று நாம்
வெளியேறினோம்.
வெளியேறினோம் என்பதைக் கூட உலகு ஒப்பக்கூடாது
என்று வெளியேற்ற எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தேன்,
திருட்டுப்பயல்க, எப்படியோ அதைத் தெரிந்துகொண்டு, தலை<noinclude></noinclude>
7i6r70gvagvr31fkyyusf0yzolpf180
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/157
250
644569
1938549
1938146
2026-05-30T07:40:20Z
Info-farmer
232
+ மேலடி
1938549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||147}}{{rule}}</noinclude>தொகுதி 5
147
தப்பினால் தம்பிரான் புண்யம் என்று ஓடிவிட்டார்கள் என்று
தூற்றினர். துக்கத்தைச் சுமந்துகொண்டு, துணைக்கு வருவோர்
யார் இருக்க முடியும் என்று ஏதும் தெரியாமல் வெளியேறினோம்.
அரசியல் என்றால் என்ன சாமான்யமா? அன்னக்காவடி
களெல்லாம் பொது வாழ்வில் நிலைத்திருக்க முடியுமா?
இதுகளுக்கு வாழ்வு இருண்டுவிட்டது ப்யூஸ் போன
பல்புகளாகிவிட வேண்டியதுதான் - சீந்துவார் யார் இருக்கப்
போகிறார்கள் திகைத்துத் திண்டாடி தெருவில் சுற்றி,
தேசாந்திரியாகி, ஏதாவது ஒரு கட்சியின் காலடியிலே விழுந்து
பிச்சைப் பிழைப்பு நடத்த வேண்டியதுதான் என்று “வாழ்த்தி
வழியனுப்பினார்கள்.”
தம்பி! நாம் உருத்தெரியாமலாகி விடவுமில்லை, உருமாறிப்
போய்விடவுமில்லை. ஊர்மக்கள் நம்மை உதவாக்கரைகள் என்று
ஒதுக்கிவிடவுமில்லை, வளர்ந்து நிற்கிறோம்.
எப்படி இது அவர்களுக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும்
தராமலிருக்கும்.
தம்பி! நாம் மேற்கொண்டுள்ள காரியம் எளிதானது, நமக்கு
அந்தக் காரியத்தை முடித்துக் காட்டும் ஆற்றல் ஏராளமாக
இருக்கிறது என்ற எண்ணம் நம்மில் யாருக்கும் எழுந்ததில்லை.
எனவேதான், நம்மால் எவ்வளவு சாதாரண வெற்றி பெற
முடிகிறபோதும், மனதுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி பிறக்கிறது.
சுடு சோறும், சுவையான குழம்பும், பாட்டாளிக்கு
இனிக்கிறது. பாதம் அல்வா பதிர்பேணி பங்களாவில் கசப்பாகக்
கூட ஆகிவிடுகிறது. நாம், அரசியலில், பொது வாழ்வுத் துறையில்,
தீண்டப்படாதாராக - ஒதுக்கப்பட்டோராக - விரட்டப்பட்டவர்
களாக - ஆக்கப்பட்டவர்கள்! எனவே நமக்குக் கிடைக்கும். மிகச்
சாமான்யமான வெற்றியும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது.
மேலும் பல வெற்றிக்கான வாய்ப்பினையும் வலிவையும் தருகிறது.
இவ்விதமின்றி நாம், நமது ஆற்றலைக் குறித்து மிக அதிகமான
கணக்கிட்டுக் கொண்டு, நாம் சாதிக்க வேண்டிய காரியம் பற்றி
மிகக் குறைவான கணக்கிட்டிருந்தால், எத்துணை மன வேதணை
ஏற்பட்டிருந்திருக்கும், தெரியுமா!<noinclude></noinclude>
elj9kxdasvtas9ztcaper4a059arpds
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/158
250
644570
1938550
1938147
2026-05-30T07:40:52Z
Info-farmer
232
+ மேலடி
1938550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>148
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நமக்கு இருக்கும் திறமையும் குறைவு; அதைவிடக் குறைவு
நமக்கு அமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும்; நாம் எதை எதை
மாற்ற வேண்டும் என்று பாடுபடுகிறோமோ, அவைகளைக்
கட்டிக் காப்பவர்களும், அதனால் பலன் பெறுபவர்களும்,
அறிவிலிகளுமல்ல, அவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பும்
வசதியும் நமக்கு உள்ளதைவிட மிக அதிகமானது. எனவே, நமது
பணியின் பலன், வேகமாக உருவெடுக்க முடியாது என்பதை
உணருகிறேன், எனவே உள்ளத்திலே அமைதியேகூட ஏற்படுகிறது
சிறு உருவில் பலன் தெரியும்போது மகிழ்ச்சி பிறக்கத்தான்
செய்கிறது. நம்மால் இவ்வளவாவது முடிகிறதே என்ற மகிழ்ச்சி!
இதே நிலையில்தான் பெரியார் இருக்க வேண்டும் என்று
நான் கூறவில்லை கூறும் அளவுக்கு நான் குணம் கெட்டுப்
போனவனல்ல.
அவசரப்படவும் ஆத்திரப்படவும், அவருக்கு உரிமை
இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு அரை நூற்றாண்டுக் காலமாக
உழைத்து வருகிறார். இவ்வளவு உழைப்புக்குப் பிறகும்,
கண்ணுக்குத் தெரியும் பலன் சிறிய அளவாக இருப்பது கண்டு,
அவர் சலித்துக் கொள்கிறார்.
ஆனால், அவர்மட்டுந்தான், அந்த உரிமை பெற்றி
ருக்கிறாரே தவிர, அவருடன் பணியாற்ற அவ்வப்போது
அவருக்குக் கிடைப்போர்கள், அதே அளவுக்கு உரிமை
பெற்றவர்களாகிவிட முடியாது.
சர்ச்சிலுக்கு ஈடன் கிடைத்தார் - பெரியார் எந்த ஈடனையும்
பெற்றதில்லையே!
கிடைப்பவனெல்லாம், காட்டிய வழி நடக்க, போட்ட
கோட்டை மீறாதிருக்க, மாட்டிய கடிவாளத்துக்கு ஏற்றபடி
திரும்ப பயிற்சி பெற்று, படையில் இருக்கிறார்கள் - ஏதோ ஓர்
கட்டம் வருகிறது - பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள் அல்லது
பிய்த்தெறியப்படுகிறார்கள். .
ஜீவாவும் இராமநாதனும், விசுவநாதமும் பாலசுப்பிரமணி
யனும், சாமி சிதம்பரனாரும் வல்லத்தரசும், நீலாவதியும்
இராமசுப்பிரமணியமும், பொன்னம்பலனாரும் பாண்டிய னாரும்,
புகழுடன் விளங்கி, இரத்தினங்களாய், மாணிக்கங்களாய்,
ஒளிவிட்டு வந்து, பிறகு வீசி எறியப்பட்டுப் போனார்கள்.<noinclude></noinclude>
23wtol3bah5n9u7auwsca9208du1zlw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/159
250
644571
1938551
1938148
2026-05-30T07:41:26Z
Info-farmer
232
+ மேலடி
1938551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||149}}{{rule}}</noinclude>தொகுதி 5
149
நான் இப்போது, காரணங்களை ஆராயவில்லை; பழைய
கதையையும் கிளறவில்லை. பெரியாரின் பெரும் படை வளர்ந்து
வருவதற்குப் பதிலாக எப்படி அடிக்கடி வதைபட்டு
சிதைக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்டு, வந்திருக்கிறது,
என்பதைக் காட்ட மட்டுமே இதைக் கூறுகிறேன்; குற்றம் சாட்ட
அல்ல.
நண்பர் குருசாமிக்கே இது 'மூன்றாவது ஜென்மம்' என்று
கருதுகிறேன் - இருமுறை அவரும் 'புளித்தவராகி' விட்டவர்தான்.
விலகியவர்கள் - விலக்கப்பட்டவர்கள் அந்தந்த 'கால
கட்டத்துக்கு ஏற்றபடி, கசப்பும் காரமும் காட்டியும், கண்ணீர்
வடித்துக் கை பிசைந்து நொடித்துப்போயும், வேறு கட்சி
தேடிக்கொண்டும் அல்லது வாழ்க்கைக் கலையில் ஈடுபட்டும்,
பல்வேறு வழியில் சென்றுவிட்டனர். நாம் மட்டுந்தான், தம்பி,
கொள்கையை மாற்றிக்கொள்ளாமல், மாற்றாருடன் கூடிக்
குலவிடாமல் முக்காடிட்டு மூலைக்கு சென்றிடாமல், வீண்
வீம்புக்குப் பலியாகாமல், களத்திலிருந்து வீசி எறியப்பட்டவர்கள்,
சுழலுக்கும் சுறாவுக்கும் தப்பி, தெப்பத்தின் துணை கொண்டு,
எங்கோ ஓர் திட்டுதேடி அலைந்து அங்கு தங்கி, சிறியதோர்
சிங்காரத்தோணி அமைத்துக் கொண்டு, அதிலேறிப் பயணம்
செய்வோர்போல நமது பயணத்தை, அதே பாதையில் தொடர்ந்து
நடத்துகிறோம்.
நம்மீது எரிச்சலும் பகையும் இந்த அளவுக்கு
ஏற்படுவதற்கான காரணம் இதுதான்.
'விரோதியாகு!" என்கிறார்கள், "ஐயா! அது எப்படிச்
சாத்தியமாகும். எனக்கு அத்தகைய கெடுமதி கிடையாது. எம்மால்
எந்த அளவுக்குச் செய்ய முடிகிறதோ அந்த அளவுக்குக்
கொள்கைக்காகப் பணியாற்றி வருவோம்" என்று நாம்
கூறுகிறோம்; கோபம் அதிகமாகிறது. என்னென்னவிதமாக
வெல்லாம் தமது பகையைக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள்
கிடைக்கின்றனவோ, அந்த முறையில் நடந்து கொள்கிறார்கள்.
இன்றைய அணிவகுப்புக்குக் கர்த்தாக்களாகி விட்டவர்.
அவர்கள் மிகப் பெரிய சந்தர்ப்பம், நம்மைத் தீர்த்துக்கட்ட,
அடித்து நொறுக்க என்று எண்ணிக் கொண்டிருப்பது, அடுத்து
வரும் தேர்தல்.<noinclude></noinclude>
sey6igexjljlxah76wlo3i78p6mkdds
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/160
250
644572
1938552
1938149
2026-05-30T07:41:59Z
Info-farmer
232
+ மேலடி
1938552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>150
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"பயல்கள் சினிமா. நாடகம் எழுதிக் கொஞ்சம் பணம்
சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், அதை எல்லாம்
தொலைத்துவிட்டு, கையில் பிச்சைத் தட்டு ஏந்திக் கொண்டு
அலையப் போகிறார்கள், அதை இந்தக் கண்ணால்
பார்த்துவிட்டுத்தான்...." என்று கூறினாராம், நீண்டகால
நோன்புக்குப் பிறகு, கழகத்தின் நடுநாயக மானவர்!
பார் தம்பி, அவர்தம் கண்களுக்கு, எத்தகைய விருந்து
வேண்டுமென்று விரும்புகிறார்.
கண்ணால் காண வேண்டிய விருந்து எத்தனை
எத்தனையோ இருக்கிறது எண்ணத்தில் அவைகளைக்
கொள்ளக் கூடாதா!
-
இராஜ பவனத்தில் நேரு பண்டிதர் கவலையுடன்
உலவுகிறார். போடு, கையொப்பம், திராவிட நாடு பிரிவினைக்கு
இப்போதே போட்டாக வேண்டும்; இல்லையானால், நாளையத்
தினம் பகல் பனிரண்டு மணிக்கு சௌகார்பேட்டை
கொளுத்தப்படும் - இதோ தீக்குச்சு, என்று அவரிடம் காட்டுவது
போலவும், அது கண்ட அவர், கையொப்பம் போடுவது
போலவும், கடற்கரையில் கூடியுள்ள கால்கோடி மக்கள் கொண்ட
கூட்டத்தில், “பெரியாரின் தளபதி, பிரியத்துக்கும் நம்பிக்கைக்கும்
உரிய தளபதி என்ற முறையிலே, இதோ நான் அவர் சார்பில்
திராவிட நாடு திட்ட வெற்றி பற்றிய பிரகடனத்தைப் படிக்கிறேன்.
கேட்டு இன்புறுக" என்று படித்துக் காட்டுவது போலவும்,
நடுநாயகருக்குத் தோன்றக் கூடாதா?
ஐயோ! அம்மா! பிச்சை போடுங்க என்று தாம் பிச்சை
எடுக்கிற காட்சியைக் காணத்தான், கண்கள் விரும்புகிறதாம்!
பகற்கனவு காண்பது என்று தீர்மானித்தான்
பிறகு, கொஞ்சம் நல்ல கனவாவது காணக்கூடாதார்
தேர்தலில் ஈடுபடும் நம்மைத் திக்குமுக்காடச் செய்து,
தோற்கடித்துவிட்டு, அந்தத் தோல்வியால் நாம் எலும்புந்
தோலுமாகி, பிறகு இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவோம்
என்று அன்பர் ஆசைப்படுகிறார்.
தேர்தல் வருகிறது, ஈடுபடப் போகிறோம், வெற்றி! வெற்றி!
எங்கும் வெற்றி! - என்று வெறிகொண்டு நாம் அலைந்து மிக<noinclude></noinclude>
axn6cqd80xijvjcvwqh2iwtkjrd4zkl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/161
250
644573
1938553
1938150
2026-05-30T07:42:32Z
Info-farmer
232
+ மேலடி
1938553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||151}}{{rule}}</noinclude>தொகுதி 5
151
அதிகமாகப் பலனை எதிர்பார்த்து இந்தத் தேர்தலில் ஈடுபட்டால்,
தோல்வி ஏற்பட்டால் நாம் துவண்டு போவோம்,
துளைக்கப்பட்டுப் போவோம். ஆனால், தம்பி! நாம், நம் வலிமை,
மாற்றான் வலிமை, நமக்கிருக்கும் வாய்ப்பு நாட்டிலே உள்ள
நிலைமை ஆகிய எல்லாம் அறிந்து, அதிகம் எதிர்பார்க்காமல்,
நம்மால் பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, காங்கிரஸ் ஒரு
சர்வாதிகாரத்தை ஏற்படுத்தவிடாமல் தடுக்கும் ஜனநாயகக்
கடமையைச் செய்யமுடிகிறதே, அது போதும் என்ற உள்ளத்
தூய்மையுடன், திருப்தியுடன் ஈடுபட இருக்கிறோம். ஆகவே
அன்பர் ஆவலாக எதிர்பார்க்கும் காட்சி கிடைக்காது.
எத்தனை எத்தனையோ காட்சிகளை அவர், பாபம், காண
விரும்பினார். முடியத்தான் இல்லை.
திருமணத்தன்று பெரியார் மாளிகையில் சத்தியாக்கிரகம்
நடத்தி, ஊரே திரண்டுவந்து கூடிநின்று வேடிக்கை பார்க்கும்
காட்சியைக் காண விரும்பினார்.
நான்தான் அது எவ்வளவு அநாகரீகமான போக்கு என்பதை
எடுத்துரைத்தேன்.
இலட்சக்கணக்கான மக்கள் கூடிடும் கூட்டத்தில் கண்டனம்
தெரிவித்து ஆவேசமாகப் பேச விரும்பினார். சுவரொட்டியே
தயாராயிற்று. நான்தான், நாடு நம்மைத்தான் நிந்திக்கும் என்றேன்.
இன்னும் அவர் காண விரும்பிய காட்சிகள் பலப் பல;
ஒன்றுக்கொன்று தரத்தில் மட்டமானவை.
இப்போது, நாம் பிச்சை எடுப்பதைக் காண
விரும்புகிறாராம். என்ன அற்புதமான மனமடா, தம்பி! உலகில்
இன்னும் ஒரு பத்து பேருக்கு இப்படிப்பட்ட மனம் இருந்தால்
போதுமல்லவா!!
தேர்தலில் நமக்குப் பெரிய விபத்து நேரிட்டுவிடப்
போகிறது என்று இவர் கணக்கிடுவதற்குக் காரணம் என்ன என்று
எண்ணுகிறாய்?
காமராஜர் திராவிடச் சமுதாயக் காவலராம் எனவே
அவர்மீது 'தூசு' விழுந்தால், இவருக்குக் கண்ணில் மிளகாய்ப்
பொடி பட்டது போலவாம்!<noinclude></noinclude>
mtggol5cy3xy5ji0rajyf3on0xrevzg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/162
250
644574
1938554
1938151
2026-05-30T07:43:05Z
Info-farmer
232
+ மேலடி
1938554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>152
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காமராஜர்மீது இந்தக் கனிவுவரக் காரணம் என்ன?
திராவிட நாடு தேவை
என்று வடநாட்டுத் தலைமையிடம் வாதாடினாரா என்றால்
அதெல்லாம் இல்லை. ஒரே ஒரு காரணம்தான், அவருக்கு
உத்யோகம் கொடுத்தார், இவருக்கும் கொடுத்தார் என்ற பட்டியல்.
காமராஜர் மக்களுக்கு என்ன செய்தார்? என்று
கேட்பதல்லவா அரசியல் பிரச்சினை என்பீர்கள். தம்பி, இந்த
நண்பர், வீடு சுகப்பட்டால் நாடு சுகப்பட்டது என்ற அளவுக்கு
அரசியலின் நேர்த்தியை உயர்த்திக் கொண்டு விட்டார்.
தமிழனுக்குத் துளியாவது நன்றி காட்டும் புத்தி இருந்தால்,
நன்றி காட்டும் தமிழன் ஒருவனாவது இருப்பானானால்,
காமராஜர் சர்க்காரை எதிர்ப்பானா!! - என்று கேட்டாராம்.
பெரியார் இந்தப் போக்கை ஆதரிக்கிறார் என்ற ஒரே
காரணத்துக்காக,
தம்பி, ஒரு போக்கு கொள்வது என்று துணிந்த பிறகு,
முன்பின் யோசிக்காமல் பொருத்தம் அருத்தம் தேடாமல்,
விறுவிறுப்பாகப் பேசுவது, ஒருவிதமான பிரசார முறையல்லவா!
அந்த முறைப்படி, காமராஜர் ஏதோ, திராவிட மக்களுடைய
நீண்டகாலத் தவத்தின் பயனாக முதலமைச்சராக வந்து, கேட்கும்
வரங்களை எல்லாம் கொடுத்தவர் போலச் சித்தரித்துக்
காட்டுகிறார்கள்.
எதிரி.
இனித் தென்னாட்டில் ஒரே ஒரு பிரச்னைதான்.
"நீ திராவிட நாடு பிரிவினையை ஏற்றுக்கொள்கிறாயா?
"ஆம்?" என்றால் என் நண்பன். 'இல்லை' என்றால் எனக்கு
"இதுதான இனி. இதில் தயவு, தாட்சணியம் கிடையாது.
முன்பின் நட்பு கிடையாது. மதம், ஜாதி, மொழி, உறவுகூடக்
கிடையாது."
எப்படித் தம்பி, பொறி பறக்கிறதல்லவா?
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பார்களே அதுபோல
இல்லையா!<noinclude></noinclude>
bj0x9z7sfh8qxkifaofv2hwsb7meg3a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/163
250
644575
1938555
1938152
2026-05-30T07:43:39Z
Info-farmer
232
+ மேலடி
1938555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||153}}{{rule}}</noinclude>தொகுதி 5
யாருடைய மணிமொழி? விடுதலைதான்!!
153
திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்ளாதவருடன்,
அவர் யாராக இருந்தாலும் சரி, ஒட்டு இல்லை உறவு இல்லை!
விட்டுத் தள்ளு! என்கிறார்.
வீரம் கொப்பளிக்கிறது - கொள்கை ஆர்வம் கொழுந்து
விட்டெரிகிறது அல்லவா?
-
அவரே இன்று, நன்றிகெட்ட ஜென்மங்களா! காமராஜர்
ஐயோ காமராஜர்மீதா எதிர்ப்பு பாவிகளா, நீங்கள்
பிடிசாம்பலாய்ப் போக! அவரை எதிர்ப்பதா; அவர்தான் மீண்டும்
முதல் மந்திரியாக வேண்டும் - மூன்றாவது தடவையும் அவர்தான்
வரவேண்டும். அவர் விரும்புகிற வரையில் அவரேதான் - முதல்
மந்திரிப் பதவி என்ற ஒன்று இருக்கும் வரையில் அவர்தான்
வரவேண்டும்! - என்று முழக்கமிடுகிறார்.
ஏன்? திராவிட நாடு பிரிவினையைக் காமராஜர் ஏற்றுக்
கொண்டாரோ? இல்லை; இல்லை, அவரிடம் அதுபற்றி இவர்
கேட்கக்கூட இல்லை! எனினும் அவர்தான் முதல் மந்திரியாக
வேண்டும் என்று பேசுகிறார். என்னய்யா என்றாலோ, பிச்சை
எடுத்து அலையப் போகிறீர்கள் பார்! பார்! என்று சபிக்கிறார்.
திக்குநோக்கித் தண்டனிட்டபடி காமராஜருக்கு இன்று
ஆதரவு தேடுகிறார் நடுநாயகர். அது அரசியல் நேர்மையல்ல
என்போரைச் சபிக்கிறார், கடுமையாகத் தாக்குகிறார்
பெரியாரோ, பி.ஏ, எம்.ஏ. பட்டமே நான் வாங்கிக் கொடுத்தது
என்று பேசுகிறார்.
தம்பி! நம்மை இவ்வளவு கேவலமாகப் பேசி ஏசுகிறார்களே
என்று கவலைப்படாதே, துக்கப்படாதே. நம்மையாவது பிச்சை
எடுக்கச் சொன்னார்; இதோ கேள், வேறோர் அர்ச்சனையை.
"திராவிட, தமிழக என்ற பேரைக் கண்டு எவனாவது முகம்
சுளித்தால், அவன் மூகத்தில் காரித்துப்புங்கள். தனது
தாய்நாட்டின், தனது இனத்தின் பேரைக் கேட்டு முகம் சுளிக்கும்
துரோகியின் கூட்டுறவில் நமக்கு என்ன நன்மை இருக்க முடியும்?
இந்தச் சிறு காரியத்துக்கு இணங்காத மக்கள் எப்படி
மனிதத்தன்மையும் சுதந்திரமும் பெறமுடியும்"
தம்பி! தீப்பொறி கண்டாயா?<noinclude></noinclude>
mr1aa1heed1sfratznwts8sp38aez1v
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/164
250
644576
1938556
1938153
2026-05-30T07:44:10Z
Info-farmer
232
+ மேலடி
1938556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>154
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காரித்துப்புங்கள்! முகத்தில் காரித்துப்புங்கள்! துரோகியின்
முகத்தில் காரித்துப்புங்கள்!
விடுதலையில் வந்த வீர முழக்கம்.
எவனொருவன், திராவிடன், தமிழ்நாடு என்று சொன்னால்
முகம் சுளிக்கின்றானோ, அவன் துரோகி.
அவன் கூட்டுறவில் நமக்கென்ன நன்மை விளையப்
போகிறது என்று கேட்டது விடுதலை.
திராவிட நாடு - பூ! பூ! இதென்ன காட்டுக் கூச்சல் என்று
கேட்கிறார் காமராஜர்.
தமிழ் நாடு என்று பெயர் வைக்க முடியாது போ என்று
முடுக்காகக் கூறுகிறார், முதலமைச்சர் காமராஜர்.
அவருக்கு "திருஷ்டி கழித்து', ஆலம்சுற்றிப் பொட்டிட்டு,
அரசாள அழைக்க, 'லாலி' பாட வேண்டுமாமே, சரியா?
19-8-1956
அன்பன்,
அண்றது?<noinclude></noinclude>
2dzk1r3g0okswg748b49k50amu2sa1m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/165
250
644577
1938557
1938154
2026-05-30T07:44:43Z
Info-farmer
232
+ மேலடி
1938557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||155}}{{rule}}</noinclude>கடிதம்: 63
தம்பி,
பேரகராதி
சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முறையீடு
'விடுதலை'யும் காங்கிரசும்.
"திருநெல்வேலியில் பருவமழை தவறியிருக்கிறது;
விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்,
சங்கரன்கோயில் தாலுகாவில், சிவகிரி பகுதியில்,
நாங்குனேரியில் பெரும்பகுதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்கள் ஏராளமான
பேர் திருநெல்வேலி இராமநாதபுரம் ஜில்லாக்களில் கஷ்ட
நிலையில் இருக்கிறார்கள்” என்று செல்வராஜ் எனும் காங்கிரஸ்
எம். எல். ஏ. இப்போது நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில்
எடுத்துரைத்தார்.
பொதுத் தேர்தல் நெருங்குகிறது. பொதுமக்களை மீண்டும்
கண்டு 'ஐயா! அப்பா!" என்று ஓட்டுக் கேட்க வேண்டுமே.
“ஆமய்யா M.L.A., அங்கே போய் முன்பு அமர்ந்திருந்தீரே, என்ன
சாதித்துவிட்டீர்?" என்று யாராவது கேட்டு விட்டால், "நமது
மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தக்க பரிகாரம்
தேடவேண்டும் என்று அடித்துப் பேசினேன் அன்பரே!
இடித்துரைத்தேன் நண்பரே! இதோ "இந்து" பார்த்திடுக! இதோ
“மித்திரன்” படித்திடுக!" - என்று எடுத்துக்காட்டி, இளித்து நிற்க
இது உதவட்டும் என்பதற்காகவே இந்த M.L.A., இவ்விதம்
சட்டசபையில் பேசினார் என்று ஏளனம் செய்யாதே, தம்பி!
காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும். காங்கிரசாட்சியின்
'கோணலை' ஒரு காங்கிரஸ் பிரமுகர் எடுத்துக் கூறுகிறார் -
எனவே இந்த ஆட்சியின் அவலட்சணத்தை நாம் வேண்டு
மென்றே (நன்றி மறந்து!) கண்டிக்கிறோமென்று குற்றம்<noinclude></noinclude>
1usyuu660sr7h2xk2hud7r3ba3vnr7n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/166
250
644578
1938558
1938155
2026-05-30T07:45:15Z
Info-farmer
232
+ மேலடி
1938558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>156||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>156
சுமத்துபவர்களின்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வாய்க்கு ஆப்பாகவாவது
பயன்படுமல்லவா? அந்தத் திருப்தி எனக்கு.
இது
திருநெல்வேலிச் சீமையே வளம் குன்றித் திண்டாடுகிறது
தேயிலைக் காட்டிலே பாடுபட்டு எலும்புந் தோலுமாகி, அந்தப்
பிழைப்பின் வாயிலும் மண் விழுந்ததால் அவதிப்பட்ட மக்கள்,
வேறு வாழவழி கேட்டுக்கொண்டு வறட்சியால் வாட்டப்படும்
நெல்லைச் சீமைக்கு வந்துள்ளனர்.
ஆட்சியாளர்கள் இந்த அவதி துடைத்திடுவோம் என்று
உறுதி அளிக்கக் காணோம் - அதற்கான திட்டம் தீட்டுவதாகவும்
தெரியவில்லை - அப்படி ஒரு பிரச்சினை இருப்பதை அவர்கள்
ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம்.
"கோயமுத்தூர் ஜில்லாவில் மாத்திரம் 12-ஆஸ்பத்திரி
களில் டாக்டர்கள் கிடையாது" என்று வி.கே. பழனிச்சாமிக்
கவுண்டர் எனும் காங்கிரஸ் M.L.A. அதே சட்டசபையில்
கூறுகிறார்.
கோவை மாவட்டம் காங்கிரசுக்குத் தேர்தல் செலவுக்குத்
தயாராக இருக்கும் பணப்பெட்டி. தொழிலதிபர்களின் கோட்டம்.
இங்கு டாக்டரில்லா ஆஸ்பத்திரிகள்! இந்த வெட்கக் கேட்டை
எடுத்துக்கூறத் துணிவு காங்கிரஸ் M.L.A-க்கு ஏற்பட்டது கண்டு
எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி.
'பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?' என்று
பாரதியார் பாடினார். ஆமாம், ஆமாம் என்று காங்கிரசாட்சி
அறைகின்றது.
பஞ்சம் ஒருபுறம், பதைத்தோடி வந்து பிழைக்க வழி
கேட்கும் 'பராரிகள்' மற்றோர் புறம், நோய் நொடி நெளிவது
வேறோர்புறம், என்று இப்படி நிலைமை இருக்கும்போது,
மகிழ்ச்சியா பொங்கும்? என்று கேட்கத் தோன்றும், தம்பி!
மகிழ்ச்சி பொங்குமா? பொங்காது! ஆனால் வேறொன்று பொங்கி
வழிகிறது!! என்ன என்கிறாயா? இதோ கேள், மற்றோர் காங்கிரஸ்
எம்.எல்.ஏ. பேசுவதை.
"வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில்
விமரிசையாக நடந்து வருகிறது! சர்க்கார் தீவிர நடவடிக்கை
எடுத்துக்கொள்ளாவிடில் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்குக் கெட்ட
பெயர் வந்துவிடும்" என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாரிமுத்து
என்பவர் பேசுகிறார்.<noinclude></noinclude>
0ryg0mptqrghidqaj26pf2si0o2jqxl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/167
250
644579
1938559
1938156
2026-05-30T07:45:46Z
Info-farmer
232
+ மேலடி
1938559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||157}}{{rule}}</noinclude><noinclude></noinclude>
tm5nrr4crkqoa4yd1y7gep6m8ry30ut
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/168
250
644580
1938560
1938157
2026-05-30T07:46:17Z
Info-farmer
232
+ மேலடி
1938560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>158
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
திராவிட நாடு பிரிவினையை ஒப்புக்கொள்பவன் நண்பன்;
இல்லை என்பவன் எதிரி! இதுதான் இனி ஒரே பிரச்சினை
என்ற பேச்சு 'பழங்கதை'யாகிவிட்டது. இப்போது உள்ள ஒரே
பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை, காமராஜர் மீண்டும்
முதலமைச்சராக வேண்டும், அதை இந்த கண்ணாரக் காண
வேண்டும் என்று கூறுகின்றனர்.
பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும், சொந்த நாட்டான்
பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக் கண்ணீர்
விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத் தொலை!
என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத் தள்ளக்
கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்கு
வதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது
போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான்
வரவேண்டும் என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டி
ருக்கிறது.
"காங்கிரஸ் கட்சியானது இந்துமதக் கோவில்களிலுள்ள
மண்டபங்களைப் போலிருக்கிறது. உள்ளே புகுந்தால் ஒரே
இருள். வௌவால் புழுக்கை துர்நாற்றம். அண்ணாந்து
பார்த்தால் வெளவால்கள் தொங்கிக்கொண்டிருப்பதைத் தவிர
வேறெந்தக் கலையையும் காணமுடிவதில்லை. கோயில்
மண்டபம் என்ற பக்திக்காக அதன் துர்நாற்றத்தை வெளியில்
கூற வெட்கப்படுகின்ற பக்தர்போல், இன்றுஞ் சிலர் அந்தக்
காலத்துக் காங்கிரஸ் ஆச்சே, அதைக் குறை கூறலாமா? என்று
கருதிக்கொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டு
மண்டபத்திற்குள் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
திருட்டுக்கும் கொலைக்கும் தவிர ஆயிரக்கால் மண்டபம்
வேறு ஏதேனும் நல்ல காரியத்துக்குப் பயன்படுகிறதா?
காங்கிரஸ் கட்சியின் நிலையும் அதேதான். அந்த
மண்டபத்துக்குள்ளிருந்து வருகிறவர்களைக் கண்டாலுமே
யோக்கியர் சந்தேகப்பட மாட்டார்கள்
இது, தம்பி, பெரியார் கருத்து; விடுதலை மூலம் நாட்டுக்கு
அளிக்கப்பட்டது.
காமராஜர், அந்த மண்டபத்தில்தான் கொலுவீற்றி
ருக்கிறார்!<noinclude></noinclude>
5jelwssg5lnl9kuk5tcjimmt0dzk5ij
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/169
250
644581
1938561
1938158
2026-05-30T07:46:47Z
Info-farmer
232
+ மேலடி
1938561
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||159}}{{rule}}</noinclude>தொகுதி 5
159
பக்தர்கள்தான், வெளவால் புழுக்கையின் துர்நாற்றத் தையும்
சகித்துக் கொண்டு, அந்த நாள் மண்டபம் எனப்
பாராட்டுகிறார்கள்; நமக்குமா அதே நிலைமை?
பக்தர்களே கூட, நாற்றம் அதிகமாகிவிட்டால், பதை
பதைக்கிறார்கள் மண்டபத்தைச் சுத்தம் செய்தாக வேண்டும்
என்று கூக்குரலிடுகிறார்கள்.
எல்லை குறைகிறதென்றால் "விடமாட்டேன்" என்று வங்கம்
சீறுகிறது; பம்பாய் உங்களுக்கில்லை என்றால், மராட்டியர்
"பார்க்கிறோமே ஒருகை" என்கிறார்கள்; குஜராத் தனி
மாகாணமாக அமையாது என்றால், மந்திரியின் வீடு புகுந்து
தாக்குகிறார்கள் குஜராத்திகள்.
இங்கு தேவிகுளம் பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின்
சித்தூர், செங்கோட்டையில் ஒரு பகுதி, பறிபோயிற்று! வந்தே
மாதரம் - என்று வாளா இருந்துவிடச் சொல்லி விட்டார்
காமராஜர்.
யாராவது வாய் திறந்தாலோ, அவர்கூட, நியாயந்தானே,
உரிமை பறிபோனதால் மனம் குமுறுகிறார்கள் என்று கூறுவார்
போலிருக்கிறது; மற்றவர்களல்லவா, "காமராஜர் மீது. எதிர்ப்பு
எழலாகாது' என்கிறார்கள்.
ஆந்திர தமிழக எல்லைத் தொல்லைக்கு இன்று வரை
பரிகாரம் காணோம். என்றாலும் கடை அடைப்புச் செய்து
கண்டனத்தை காட்டினால், காலித்தனம் என்று கூறவும், மனம்
இடம் தருகிறது!
"காங்கிரசை இப்போது மட்டும், கடையனே! ஆதரிக்கவா
செய்கிறோம். அது, ஐயா சொன்னது போல, வௌவால் புழுக்கை
துர்நாற்றமடிக்கிற பாழ்மண்டபந்தான்; எங்களுக்கு அந்த
மண்டபத்தின் மீது வெறுப்புத்தான்; எப்போதும் போல; ஆனால்,
காமராஜர் நல்லவர், இன உணர்ச்சி உள்ளவர், ஏதோ நாம்
எண்ணுகிறபடி, சொல்லுகிறபடி, நல்ல காரியங்கள் செய்து
வருகிறார். எனவேதான் மீண்டும் அவர் வரவேண்டும் என்று
ஆதரிக்கிறோம்; இது புரியவில்லையா?" என்று கேட்டுக் கெக்கலி
செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தம்பி! காமராஜர், தமது
இன உணர்ச்சியை எந்த வகையில் காட்டிக்கொண்டு வருகிறார்
பொதுஜன நன்மையை
என்று கூடக் கேட்க வேண்டாம்
-<noinclude></noinclude>
q6b2q4vypfbxzla7xxiff6l6rz6blsh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/170
250
644582
1938562
1938159
2026-05-30T07:47:17Z
Info-farmer
232
+ மேலடி
1938562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>160
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
உத்தேசித்து அதற்குப் பதில் அளிக்கக்கூடாது என்று கருதிக்
கொண்டிருக்கக் கூடும் - வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்,
இன உணர்ச்சி கொண்டவர் என்பதை; ஆனால் காங்கிரஸ்
தலைவரோ, முதலமைச்சரோ, இன உணர்ச்சி கொண்டவராக,
அதன்படி நடந்து கொள்பவராக இருந்து விட்டால், அந்தக்
காரணத்துக்காக, காங்கிரசை எதிர்க்காதிருக்கலாமா?
என்பதுபற்றி எண்ணிப் பார்த்திட வேண்டுமல்லவா?
இதற்கும் எனக்குத் துணை 'பெரியாரின் பேரகராதி' தான்
இன உணர்ச்சியில் ஒமந்தூர் ரெட்டியாரவர்கட்கு
இணையான நீதிக்கட்சித் தலைவர் ஒருவர்கூட இல்லை
யென்று நாம் வெட்கமின்றி ஒப்புக் கொள்ளவும் தயாரா
யிருக்கிறோம்.
பழைய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட
அதிகமான இன உணர்ச்சி கொண்ட காங்கிரஸ்
தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது பற்றி நாம்
பெருமைப் படுகிறோம்.
ஆயினும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் கொண்டாடுவதன்
நோக்கம் என்ன?
1.காங்கிரஸ் இயக்கம் ஏழைகள்
பாட்டாளிகள்
ஆகியோருக்குக் கேடு செய்யும் இயக்கம்.
2.காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டை வடநாட்டு
முதலாளிகளுக்கு அடமானம் வைத்திருக்கிறது.
3. காங்கிரஸ் இயக்கந்தான் ஜாதிகளையும் மதங்களையும்
கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது.
4. காங்கிரஸ் இயக்கந்தான் தென்னாட்டுக் கலாச்சாரத்தை
அழித்து வருகிறது.
இதைவிடத் தெளிவாக என்னால் கூற முடியாது! தம்பி,
இது தெளிவளிக்காவிட்டால், தெளிவு பெறக்கூடாது என்று.
தீர்மானித்துக்கொண்டு திட்டமிட்டுக் காரியம் நடக்கிறது
என்பதுதானே பொருள்.
தம்பி! ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக
இருந்த நாட்களில், உனக்கு நினைவிருக்கும்
என்று
எண்ணுகிறேன், மறதி உள்ளவர்களுக்கு நினைவூட்டு, அவர், கதர்ச்
சட்டைப் பெரியார், கருப்புச் சட்டை நண்பர் என்றெல் லாம்
பெயரெடுத்தார்,<noinclude></noinclude>
16vmfe559cfhhdfobgaikwr5g56wmjr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/171
250
644583
1938563
1938160
2026-05-30T07:47:49Z
Info-farmer
232
+ மேலடி
1938563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||161}}{{rule}}</noinclude>தொகுதி 5
161
அச்சம் தயை தாட்சணிய மற்ற நிர்வாகி
பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப் பணியாத விவேகி
வடநாட்டு மத்ய சர்க்காரிடம் வாதிடத் துணிந்த அஞ்சா
நெஞ்சர்
என்றெல்லாம், போற்றிப் புகழப்பட்டவர்.
தர்மமும், நேர்மையும் அதே போது நெஞ்சுஉரமும் அவர்
ஆட்சியில் கொலுவிருந்தன என்று நாமே பேசியிருக்கிறோம்.
அவருடைய பழைமை உணர்ச்சி, பக்தி, ஆகியவை கூட,
பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல
என்று
பாராட்டினோம்.
அந்த நாட்களிலே, வடநாட்டுப் பத்திரிகைகள்,
சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான் - ஓமந்தூரார்
அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின.
அப்போது 'நாம்' ஒன்றாக இருந்த காலம்.
எனக்கு, "இந்தி எதிர்ப்பு நடத்தும் 'சர்வாதிகாரி' பட்டம்
கிடைத்த நேரம்.
'சிட்ரன்' கார் சவாரியும், மீரான் சாயபுத் தெரு மாளிகையில்
ஒரு அறையும், விருந்துபசாரமும், சினிமா செல்வதற்குக்கூடப்
பணமும், பெரியார் மூலம் அன்புடன் தரப்பட்டு வந்த காலம்.
பழம் பெருமையை எண்ணி ஏங்க அல்ல, இதைக் கூறுவது;
அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்று நாம்
பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால் அவருக்காக,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள
வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான்.
இன உணர்ச்சி இருக்கலாம் - இருக்கிறது ஓமந்தூராரிடம்;
என்றாலும் காங்கிரசில் அல்லவா இருக்கிறார் - என்று நாட்டு
மக்களைப் பார்த்துக்கேட்டோம் - இஃதல்லவா கொள்கை உரம்
'என்று நேர்மையாளர்கள் பாராட்டினர்.
அண்ணா! இது சரி, ஆனால், ஓமந்தூரார், 'வைதீகப்
பிடுங்கல்' நமது 'சுயமரியாதைக்'. கிளர்ச்சிகளுக்கு வைரியாக
இருந்தவர், காமராஜர் அப்படி அல்ல; நாம் இவருடைய
ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக் கிளர்ச்சியும்
செய்யலாம், இடம் தருகிறார்" என்று வாதாட எண்ணுவாய் தம்பி!
இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில்,<noinclude></noinclude>
o0ph9lkmblxz2wj5kpguy4bvwubi7ea
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/172
250
644585
1938564
1938162
2026-05-30T07:48:22Z
Info-farmer
232
+ மேலடி
1938564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>162
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காமராஜரும் இப்போது கோயில் கோயிலாகச்
செல்கிறார்.
கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருந்த
ஓமந்தூரார், மடாதிபதிகளின் ஆதிக்கத்துக்கே உலைவைக்க
அஞ்சா நெஞ்சுடன் அன்று கிளம்பினார்.
எத்தனை பெரிய சுயமரியாதைக் கிளர்ச்சிக்கும் இடம்
தருபவர் இந்தக் காமராஜர் மட்டுமல்ல; ஆச்சாரியார்
காலம், பிள்ளையார் உடைத்த நேரம்.
எனவே, இந்த சர்ட்டிபிகேட் தந்து, காமராஜருக்கு ஆதரவு
திரட்டுவதிலும் அர்த்தமில்லை.
மற்றோர் உண்மையையும், அறிந்து வைத்துக்கொள் தம்பி,
குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த நாட்களில், (13-10-51)
பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி,
"திராவிட கழகத்தார் கோயில்கள் முன்பு கூட்டம்
போட்டுக் கடவுள்களை பரிகசிக்கிறார்களாமே இதைத் தடுக்க
முடியாதா?"
என்று கேட்டனர், அதற்கு குமாரசாமி ராஜா, என்ன சொன்னார்?
எந்தப் பத்திரிகை, நிருபராவது, காமராஜரிடம் இந்தக்
கேள்வி கேட்டால்,
"போங்க, போங்க, வேறே வேலையே கிடையாதா
உங்களுக்கு?உங்க கோயிலும், உங்களோட சாமிகளும்
“மகாலட் சணந்தான்! திட்டினா என்ன தீயா பிடிச்சுவிடும்".
என்று கேட்டு, கேள்வி கேட்டவர்களைத் திக்குமுக்காடச்
செய்துவிடுவார் என்று பதில் கூறுவதற்குத் துடிப்பவர்கள் என்
மனக்கண்முன் தெரிகிறார்கள்.
குமாரசாமி ராஜா, இன உணர்ச்சி ததும்பும் உள்ளத்தினர்,
நம்மவர் - அவர் நமது ஆதரவினைப் பெற்றுத் தீர வேண்டியவர்
என்று நாம் கூறினது கூட இல்லை; எனினும், தம்பி,
நிருபர்களிடம் அவர் என்ன பதிலளித்தார்?
"திராவிட கழகத்தினர் கடவுள்களைத் திட்டுவதுபற்றி
யாதொரு நடவடிக்கையும் சர்க்கார் எடுக்க முடியாது.
கோயிலுக்குச் செல்லும் தனிப்பட்டோரை பரிகசித்தாலே
நடவடிக்கை எடுக்க முடியும்"<noinclude></noinclude>
e2fe0vc93e4pfbjr8auh7ambuquod8c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/173
250
644586
1938565
1938163
2026-05-30T07:48:54Z
Info-farmer
232
+ மேலடி
1938565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>தொகுதி 5</b>||163}}{{rule}}</noinclude>தொகுதி 5
163
இப்படித்தான் சொன்னாரே தவிர, "பக்தர்காள்! அஞ்சற்க!"
நாம் இந்தப் பாவிகளை அழித்தொழித்து விடுகிறோம்" என்று
கூறவில்லை. இதற்கு முன்பு நமக்கு முதல் அமைச்சராக
வாய்த்திருந்தவர்களெல்லாம், வைதீகப் படைத் தளபதிகளாக
இருந்து, சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளை நொறுக்கித்
தள்ளியது போலவும், காமராஜர் மட்டும்தான், வைதீகர்களுக்கு
இடமளிக்காமல், சுயமரியாதைக் கிளர்ச்சிகளுக்குப் பாதுகாப்
பாகத் தமது ஆட்சி அதிகாரத்தைத் துணை தருவதுபோலவும்
வாதிடுவது, அவரிடம் பிறந்துவிட்ட வாஞ்சனையைக்
காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை.
குமாரசாமி ராஜா, இன்னும் தெளிவாகவே கூறினார்:
"மதச் சார்பற்ற சர்க்காரில் மதத்தைக் கண்டித்துப்
பேசுவதைத் தடுக்க முடியாது. கோவிலுக்குமுன் ஒரு
கட்சிக்குக் கூட்டம்போட இடமளிக்கையில், மற்றொரு
கட்சிக்கு மட்டும் மறுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட
இடத்தில் பொதுக் கூட்டம் போடக் காங்கிரஸ் கட்சிக்கு
அனுமதி அளித்தபிறகு, அதே இடத்தில் கூட்டம் போடத்
திராவிட கழகத்துக்கோ, இதர கட்சிக்கோ, அனுமதி மறுக்க
முடியாது"
இதைவிட, தம்பி, காமராஜர் போக்கிலே என்ன புதுமை,
புரட்சி, நேசம், பாசம், காண்கிறோம்!!
குமாரசாமி ராஜா ஓமந்தூரார் ஆகியோர் நல்லவர்கள்
நேர்மையாக நடந்து கொண்டவர்கள் என்பது கண்டோம்
எனினும், அப்போது,
"தென்னாட்டான் தன் நாட்டுக்குச் செய்யவேண்டிய
முதல் தொண்டு காங்கிரசை ஒழிப்பதுதான்!"
என்று அழுத்தந்திருத்தமாக விடுதலை எழுதக் கண்டு, தம்பி, நீயும்
நானும் தோள்தட்டிக் கொண்டு கிளம்பினோம். காங்கிரசை
எதிர்க்க, கவனமிருக்கிறதல்லவா!!
ஏனெனில், நமக்கு 'விடுதலை' எடுத்துக் காட்டிற்று,
அவருக்கு இன உணர்ச்சி இருக்கலாம், இவர் நேர்மையாளராக
இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் மயங்கிவிட. முடியாது,
வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள
முடியாது என்று அறிவூட்டியது.<noinclude></noinclude>
p4fpayudcdcmm1ayaf4n0dx807e7a1a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/174
250
644587
1938566
1938164
2026-05-30T07:49:27Z
Info-farmer
232
+ மேலடி
1938566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>164
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காங்கிரஸ் கட்சி பிர்லாகட்சி, டாட்டா கட்சி,
முத்தைய்யா செட்டியார் கட்சி - வடபாதிமங்கலம் கட்சி.
காங்கிரஸ் கட்சி பிராமணப் பாதுகாப்புக்கட்சி
நாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி கட்சி.
- வட
காங்கிரஸ் கட்சி அடக்குமுறை ஒன்றையே நம்பி
வாழ்கின்ற பணநாயக் கட்சி.
என்று அன்று 'விடுதலை' எழுதிய நிலையில்தான் இன்றும்
காங்கிரஸ் இருக்கிறது.
அந்தக் காங்கிரஸ் வெற்றி பெற்றுத்தான் காமராஜர்
முதலமைச்சராக வேண்டும்.
அந்தக் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சராக
வேண்டும் என்று, "வௌவால் புழுக்கையின் துர்நாற்றத்தை
எப்படிச் சகித்துக் கொள்வது" என்று கேட்ட 'விடுதலை' இன்று
வாதாடுகிறது.
"பேரகராதி'யைப் பார்க்கிறேன் - திடுக்கிட்டுப் போகிறேன்.
தம்பி! என்னைப் பற்றி இழித்து எழுதுவது கண்டு நீ
வருத்தப்பட்டு, எனக்கு ஆறுதல் கூறுகிறாய். எனக்கு நிச்சயமாக
என்னைப்பற்றி எழுதப்படுகின்ற இழிமொழி பற்றி எரிச்சல்
கிளம்புவதில்லை. எனக்கு இருக்கிற ஒரே திகைப்பு, வௌவால்
புழுக்கையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை என்றல்லவா,
பேரகராதி எழுதிற்று.. இப்போது..? என்று எண்ணித்தான்,
திடுக்கிட்டுப் போகிறேன். உனக்கு எப்படி இருக்கிறதோ? ஊரார்
என்ன எண்ணுகிறார்களோ!
26-8-1956.
அன்பன்,
Jimmy
****<noinclude></noinclude>
7uyr4j65q3hvaryv1posb14bkyu3imo
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/263
250
644594
1938176
2026-05-29T13:34:00Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>வினையுறாமல் கரையும் வளிமம். நைட்ரிக் ஆக்சைடு வளிமம் ஒற்றை மூலக் கூறுகளாக உள்ளன. ஒற்றை எலெக்ட்ரானை இது வழங்கியோ, ஏற்றுக் கொண்டோ No<sup>+</sup> அல்லது No<sup>-</sup> அயனிகளை உண்டாக்குகிறது. சிறப்பான நைட்ரோசில் சேர்மங்கள் இவ்வகை அயனிகளைக் கொண்டுள்ளன.
<b>டிரை ஆக்சைடு</b>. டை நைட்ரஜன் டைஆக்சைடு திண்ம நிலையில்தான் தூய்மையாக உள்ளது. இதன் பிரிகை வினை (2) நீல நிற நீர்ம நிலையில் பகுதியளவில் நிகழ்கிறது. ஆனால், முழுமையாக ஆவி நிலையில்தான் நடக்கிறது. இது நைட்ரஸ் அமிலத்தின் நீரிலி ஆகும். இந்த ஆக்சைடை (அல்லது சம மோலார் No, No₂ வளிமங்கள்) காரக் கரைசலில் கரைக்கும் போது, நைட்ரைட் அயனி உண்டாகிறது.
{{block_center/s}}<div style="width:400px;font-size: 85%;">
{|
|-
|width=85%|<math>N_2O_3 \rightleftharpoons NO + NO_2</math>
|–––– (2)
|}</div>{{block_center/e}}
<b>டைஆக்சைடு, டெட்ராக்சைடு</b>. நைட்ரஜன் டைஆக்சைடு, டைநைட்ரஜன் டெட்ராக்சைடு ஆகியவற்றிற்கு இடையிலான சம நிலை (3) வெப்ப நிலையையும், இயற்பியல் தன்மையையும் பொறுத்துள்ளது. நைட்ரஜன் டை ஆக்சைடு
{{block_center/s}}<div style="width:400px;font-size: 85%;">
{|
|-
|width=85%|<math>N_2O_4 \rightleftharpoons 2NO_2</math>
|–––– (3)
|}</div>{{block_center/e}}
<b>நச்சுத் தன்மையுடைய வளிமம்</b>: டெட்ராக்சைடு நிறமற்றது. நிறமற்ற திண்ம நிலையுடன் காணப் படுவது. பெரும்பாலும் டெட்ராக்சைடு நிலையில்தான் உள்ளது. நீர்ம, வளிம நிலைமைகளில் இருக்கும் போது, டெட்ராக்சைடு சிறிதளவு டை ஆக்சைடைக் கொண்டிருக்கும். எனவே, இதில் 0.1% நைட்ரஜன் டைஆக்சைடு என்னும் குறைந்த அளவில் கலந்திருந்த போதும், நீர்ம டெட்ராக்சைடு பழுப்பு நிறத்தில் காணப் படும். நீர்மத்தின் பழுப்பு நிறம், வெப்ப நிலை உயர்விற்கேற்பச் செறிவுடையதாக மாறுகிறது. 100°Cஇல் 90% என்னும் அளவில், இது டைஆக்சைடாகப் பிரிகையுறுகிறது. 600°Cக்கு மேலும் சிதைவடைந்து, நைட்ரிக் ஆக்சைடு உண்டாகிறது.
{{block_center/s}}<div style="width:400px;font-size: 85%;">
{|
|-
|width=85%|<math>NO_2 \rightleftharpoons NO + 1 /2 O_2</math>
|–––– (4)
|}</div>{{block_center/e}}
டைநைட்ரஜன் டெட்ராக்சைடு நீருடன் . எளிதில் வினை புரிந்து, சம மோலார் நைட்ரஸ் மற்றும் நைட்ரிக் அமிலங்களைக் கொடுக்கிறது. வெப்ப நிலை அதிகரிக்கும் போது, நைட்ரஸ் அமிலம் மீண்டும் சிதைவடைந்து, நைட்ரிக் அமிலம், நைட்ரிக் ஆக்சைடு ஆகியன உண்டாகின்றன. இவ்வினைகள் அம்மோனியாவை ‘வினையூக்க ஆக்சிஜனேற்றம்’ செய்து, நைட்ரிக் அமிலம் தயாரிக்கும் முறையில் பயனாகின்றன. டைநைட்ரஜன் டெட்ராக்சைடு ஓர் ஆக்சிஜனேற்றி ஆகும். இது புரோமினைப் போல், ஆக்சிஜனேற்றம் திறனுடையது. காரீய அறை வழி சல்ஃப்யூரிக் அமிலம் தயாரிக்கும் முறையில் இது பயன் படுகிறது. கரிம வேதியியலில் சல்ஃபாக்சைடுகள், பாஸ்ஃபீன் ஆக்சைடுகள் போன்றவற்றின் தயாரிப்பில், டெட்ராக்சைடு சிறந்த ஆக்சிஜனேற்றியாகச் செயலாற்றுகிறது. மேலும், இது ஒரு சிறப்பான நைட்ரோ ஏற்றக் காரணியும் ஆகும்.
எஸ்ட்டர், ஈதர், கீட்டோன், நைட்ரைல் போன்ற சில எளிய கரைப்பான்களுடன் சேர்ந்து, டெட்ராக்சைடு மூலக் கூறு, கூட்டுச் சேர்மங்களை உண்டாக்குகிறது.
நீர்ம டைநைட்ரஜன் டெட்ராக்சைடு தனியாக அல்லது பிற கரிமக் கரைப்பான்க௧ளுடன் கலந்திருக்கும் போது, தன்-அயனியாக்கம் அடைகிறது (5). இது நீரில் நிகழும் சம நிலையை ஒத்தது. (6)
{{block_center/s}}<div style="width:400px;font-size: 85%;">
{|
|-
|width=85%|<math>N_2O_4 \rightleftharpoons NO* + NO_3</math>
|–––– (5)
|-
|<math>H_2O \rightleftharpoons H* + OH</math>
|–––– (6)
|}</div>{{block_center/e}}
சான்றாக, நீர்ம டைநைட்ரஜன் டெட்ராக்சைடு சில உலோகங்களுடன் வினை புரிந்து (எ–டு: கார மற்றும் காரமண் உலோகங்கள், துத்தநாகம், கேட்மியம், பாதரசம்) உலோக நைட்ரேட்டையும், நைட்ரிக் ஆக்சைடையும் உண்டாக்குகிறது. நீர்ம டெட்ராக்சைடு கரைசலை, ஊடக மாகவும், நைட்ரோசில் சேர்மங்களை அமிலங்களாகவும், நைட்ரேட்டுகளை காரங்களாகவும் பயன் படுத்திச் சில சிறப்பான வினை வகைகள் அறியப் பட்டுள்ளன. எனவே, இவ்வூடகம் நீரிலா உலோக நைட்ரேட்டுகள், நைட்ரேட்டோ அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன் படுகிறது.
<b>பென்ட்டாக்சைடு</b>. திண்ம நிலையில் N₂O₅இல் அமைந்திருக்கும் <math>NO_2^+ NO_3^-</math> என்ற அயனி இதன் உயர் உருகு நிலைக்குக் காரணமாக அமைகிறது. சல்ஃப்யூரிக், நைட்ரிக், பாஸ்ஃபோரிக் அமிலங்களிலும், இந்த ஆக்சைடு இதே அயனி அமைப்பைப் பெற்றுள்ளது. திண்ம டைநைட்ரஜன் பென்ட்டாக்சைடு எளிதில் ஆவியாகிறது; கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோஃபார்ம் போன்ற குறைந்த மின் கடத்தா மாறிலி (dielectric constant) உடைய கரைப்பான்களிலும் பென்டாக்சைடு வளிம நிலையில் இருக்கும் போது, காணப் படும் மூலக் கூறு அமைப்புகள் உள்ளன. சோடியம் உலோகம், நீர்ம ஆக்சைடுடன் வினை புரிந்து, நைட்ரஜன் டைஆக்சைடையும், சோடியம் நைட்ரேட்டையும்<noinclude><br>{{rh|அ. க. 14–16}}</noinclude>
ll81p46qb65t1wk7h0zf9e35ks4hsbm
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபத்த நாவலர்
0
644595
1938177
2026-05-29T13:40:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபத்த நாவலர் | previous = [[../அரப்பா/]] | next = [[../அரபாகோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938177
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபத்த நாவலர்
| previous = [[../அரப்பா/]]
| next = [[../அரபாகோ/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="750" to="750" fromsection="அரபத்த நாவலர்" tosection="அரபத்த நாவலர்" />
d54xv7eatgwu88xnx89ft3fusujws7l
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபாகோ
0
644596
1938178
2026-05-29T13:43:09Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபாகோ | previous = [[../அரபத்த நாவலர்/]] | next = [[../அரபிக் கடல்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938178
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபாகோ
| previous = [[../அரபத்த நாவலர்/]]
| next = [[../அரபிக் கடல்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="750" to="751" fromsection="அரபாகோ" tosection="அரபாகோ" />
hocbwx7mvc13a8q3tud8goo90x4oww4
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிக் கடல்
0
644597
1938179
2026-05-29T13:47:35Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபிக் கடல் | previous = [[../அரபத்த நாவலர்/]] | next = [[../அரபிச் சங்கம்/]] | notes = }} <pages index=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938179
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபிக் கடல்
| previous = [[../அரபத்த நாவலர்/]]
| next = [[../அரபிச் சங்கம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="751" to="752" fromsection="அரபிக் கடல்" tosection="அரபிக் கடல்" />
n5cbsyx5dxz92lon9hyek7khbrqyu0u
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபிச் சங்கம்
0
644598
1938181
2026-05-29T13:53:13Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபிச் சங்கம் | previous = [[../அரபிக் கடல்/]] | next = [[../அரபு இலக்கியம்/]] | notes = }} <pages ind..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938181
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபிச் சங்கம்
| previous = [[../அரபிக் கடல்/]]
| next = [[../அரபு இலக்கியம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="752" to="752" fromsection="அரபிச் சங்கம்" tosection="அரபிச் சங்கம்" />
ogo0q3rkurxsk1d9sl4ck7yckgh6h2v
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு இலக்கியம்
0
644599
1938182
2026-05-29T13:57:14Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபு இலக்கியம் | previous = [[../அரபிச் சங்கம்/]] | next = [[../அரபுக் கதைகள்/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938182
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபு இலக்கியம்
| previous = [[../அரபிச் சங்கம்/]]
| next = [[../அரபுக் கதைகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="753" to="757" fromsection="அரபு இலக்கியம்" tosection="அரபு இலக்கியம்" />
50zmc2i7kkflvdz92mjz60xlr2ly6a2
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபுக் கதைகள்
0
644600
1938186
2026-05-29T14:05:17Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபுக் கதைகள் | previous = [[../அரபு இலக்கியம்/]] | next = [[../அரபு–சராய்/]] | notes = }} <pages inde..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938186
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபுக் கதைகள்
| previous = [[../அரபு இலக்கியம்/]]
| next = [[../அரபு–சராய்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="757" to="758" fromsection="அரபுக் கதைகள்" tosection="அரபுக் கதைகள்" />
mxdrlz6x9qhjg5ntnubtc75wo0v4a5y
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு–சராய்
0
644601
1938188
2026-05-29T14:08:26Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபு–சராய் | previous = [[../அரபுக் கதைகள்/]] | next = [[../அரபு பணவாக்க நிதி/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938188
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபு–சராய்
| previous = [[../அரபுக் கதைகள்/]]
| next = [[../அரபு பணவாக்க நிதி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="758" to="758" fromsection="அரபு–சராய்" tosection="அரபு–சராய்" />
3i0oqo7loji96my28lesz78p2cnaw0s
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு பணவாக்க நிதி
0
644602
1938191
2026-05-29T14:10:25Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபு பணவாக்க நிதி | previous = [[../அரபு–சராய்/]] | next = [[../அரபு மொழி/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938191
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபு பணவாக்க நிதி
| previous = [[../அரபு–சராய்/]]
| next = [[../அரபு மொழி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="758" to="758" fromsection="அரபு பணவாக்க நிதி" tosection="அரபு பணவாக்க நிதி" />
76acxbi7eggiltqlj3shvmfzssgl8y2
1938192
1938191
2026-05-29T14:11:04Z
Booradleyp1
1964
1938192
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபு பணவாக்க நிதி
| previous = [[../அரபு–சராய்/]]
| next = [[../அரபு மொழி/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="758" to="759" fromsection="அரபு பணவாக்க நிதி" tosection="அரபு பணவாக்க நிதி" />
44lw41timzv1zs8t3ckm2swfpgb83l2
வாழ்வியற் களஞ்சியம் 1/அரபு மொழி
0
644603
1938195
2026-05-29T14:13:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரபு மொழி | previous = [[../அரபு பணவாக்க நிதி/]] | next = [[../அரவான்/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938195
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரபு மொழி
| previous = [[../அரபு பணவாக்க நிதி/]]
| next = [[../அரவான்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="759" to="760" fromsection="அரபு மொழி" tosection="அரபு மொழி" />
2qeoxblsyde5g4ku4t02hxvf4kvyysf
வாழ்வியற் களஞ்சியம் 1/அரவான்
0
644604
1938199
2026-05-29T14:16:48Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரவான் | previous = [[../அரபு மொழி/]] | next = [[../அரவிந்தர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938199
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரவான்
| previous = [[../அரபு மொழி/]]
| next = [[../அரவிந்தர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="760" to="760" fromsection="அரவான்" tosection="அரவான்" />
psly8vsecwiqd78z3k97v6t5a3bdclp
வாழ்வியற் களஞ்சியம் 1/அரவிந்தர்
0
644605
1938201
2026-05-29T14:18:59Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரவிந்தர் | previous = [[../அரவான்/]] | next = [[../அராபிய இசுரேலியப் போர்கள்/]] | notes = }} <p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938201
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரவிந்தர்
| previous = [[../அரவான்/]]
| next = [[../அராபிய இசுரேலியப் போர்கள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="760" to="763" fromsection="அரவிந்தர்" tosection="அரவிந்தர்" />
i9hoeps9yg2pxi757jzov0pit8u61aa
வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய இசுரேலியப் போர்கள்
0
644606
1938204
2026-05-29T14:21:41Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அராபிய இசுரேலியப் போர்கள் | previous = [[../அரவிந்தர்/]] | next = [[../அராபிய எண்கள்/]] | no..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938204
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அராபிய இசுரேலியப் போர்கள்
| previous = [[../அரவிந்தர்/]]
| next = [[../அராபிய எண்கள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="763" to="765" fromsection="அராபிய இசுரேலியப் போர்கள்" tosection="அராபிய இசுரேலியப் போர்கள்" />
ojru33ukocxpqh4yn4imcd9ndh46p5n
வாழ்வியற் களஞ்சியம் 1/அராபிய எண்கள்
0
644607
1938207
2026-05-29T14:25:08Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அராபிய எண்கள் | previous = [[../அராபிய இசுரேலியப் போர்கள்/]] | next = ../அராபியப் பால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938207
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அராபிய எண்கள்
| previous = [[../அராபிய இசுரேலியப் போர்கள்/]]
| next = [[../அராபியப் பாலை நிலம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="765" to="766" fromsection="அராபிய எண்கள்" tosection="அராபிய எண்கள்" />
p1je94ow8ua99ombuugvo6idklop9ak
வாழ்வியற் களஞ்சியம் 1/அராபியப் பாலை நிலம்
0
644608
1938210
2026-05-29T14:27:21Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அராபியப் பாலை நிலம் | previous = [[../அராபிய எண்கள்/]] | next = [[../அராமிய எழுத்துகள்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938210
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அராபியப் பாலை நிலம்
| previous = [[../அராபிய எண்கள்/]]
| next = [[../அராமிய எழுத்துகள்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="766" to="766" fromsection="அராபியப் பாலை நிலம்" tosection="அராபியப் பாலை நிலம்" />
10xmkkctjilq7y25p7ua1npx10h5sge
வாழ்வியற் களஞ்சியம் 1/அராமிய எழுத்துகள்
0
644609
1938212
2026-05-29T14:29:14Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அராமிய எழுத்துகள் | previous = [[../அராபியப் பாலை நிலம்/]] | next = ../அரிஅரரும் புக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938212
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அராமிய எழுத்துகள்
| previous = [[../அராபியப் பாலை நிலம்/]]
| next = [[../அரிஅரரும் புக்கரும்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="766" to="766" fromsection="அராமிய எழுத்துகள்" tosection="அராமிய எழுத்துகள்" />
emf1r0k2fpvg5nxlb8xzhzfvbj2sg28
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரரும் புக்கரும்
0
644610
1938213
2026-05-29T14:31:26Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிஅரரும் புக்கரும் | previous = [[../அராமிய எழுத்துகள்/]] | next = [[../அரிஅரன்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938213
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிஅரரும் புக்கரும்
| previous = [[../அராமிய எழுத்துகள்/]]
| next = [[../அரிஅரன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="766" to="767" fromsection="அரிஅரரும் புக்கரும்" tosection="அரிஅரரும் புக்கரும்" />
rc7q9by2t5905dwbng1xf3qa761ka7n
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிஅரன்
0
644611
1938214
2026-05-29T14:38:05Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிஅரன் | previous = [[../அரிஅரரும் புக்கரும்/]] | next = [[../அரிக்கமேடு/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938214
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிஅரன்
| previous = [[../அரிஅரரும் புக்கரும்/]]
| next = [[../அரிக்கமேடு/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="767" to="768" fromsection="அரிஅரன்" tosection="அரிஅரன்" />
9k8x25gcv591gz2oyo9g2wgcwoj0del
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிக்கமேடு
0
644612
1938215
2026-05-29T14:40:50Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிக்கமேடு | previous = [[../அரிஅரன்/]] | next = [[../அரிகதை காலட்சேபம்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938215
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிக்கமேடு
| previous = [[../அரிஅரன்/]]
| next = [[../அரிகதை காலட்சேபம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="768" to="771" fromsection="அரிக்கமேடு" tosection="அரிக்கமேடு" />
fzrdm7vzzg748hprmbf87yz7rtaiv14
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகதை காலட்சேபம்
0
644613
1938217
2026-05-29T14:44:10Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிகதை காலட்சேபம் | previous = [[../அரிக்கமேடு/]] | next = [[../அரிகரசாத்திரி, சி./]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938217
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிகதை காலட்சேபம்
| previous = [[../அரிக்கமேடு/]]
| next = [[../அரிகரசாத்திரி, சி./]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="771" to="774" fromsection="அரிகதை காலட்சேபம்" tosection="அரிகதை காலட்சேபம்" />
5jdhx2gpsni6wwo24jea254a6u6bqg0
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரசாத்திரி, சி.
0
644614
1938219
2026-05-29T14:48:39Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிகரசாத்திரி, சி. | previous = [[../அரிகதை காலட்சேபம்/]] | next = ../அரிகரபுத்திர உபா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938219
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிகரசாத்திரி, சி.
| previous = [[../அரிகதை காலட்சேபம்/]]
| next = [[../அரிகரபுத்திர உபாத்தியாயர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="774" to="774" fromsection="அரிகரசாத்திரி, சி." tosection="அரிகரசாத்திரி, சி." />
6bk0b7ebul3m4if46u97xcc0q8atb5r
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகரபுத்திர உபாத்தியாயர்
0
644615
1938220
2026-05-29T14:51:37Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிகரபுத்திர உபாத்தியாயர் | previous = [[../அரிகரசாத்திரி, சி./]] | next = ../அரிகேசர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938220
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிகரபுத்திர உபாத்தியாயர்
| previous = [[../அரிகரசாத்திரி, சி./]]
| next = [[../அரிகேசரி பராக்கிரம பாண்டியன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="774" to="774" fromsection="அரிகரபுத்திர உபாத்தியாயர்" tosection="அரிகரபுத்திர உபாத்தியாயர்" />
kszk61yumpkwn0y9xl0c3vvtj3wj5nr
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
0
644616
1938221
2026-05-29T14:53:13Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிகேசரி பராக்கிரம பாண்டியன் | previous = [[../அரிகரபுத்திர உபாத்தியாயர்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938221
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
| previous = [[../அரிகரபுத்திர உபாத்தியாயர்/]]
| next = [[../அரிகேசரி பராங்குச மாறவர்மன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="774" to="774" fromsection="அரிகேசரி பராக்கிரம பாண்டியன்" tosection="அரிகேசரி பராக்கிரம பாண்டியன்" />
pafehsd2zi3geye0fimmgayzmnp3i28
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி பராங்குச மாறவர்மன்
0
644617
1938222
2026-05-29T14:55:16Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிகேசரி பராங்குச மாறவர்மன் | previous = [[../அரிகேசரி பராக்கிரம பாண்டியன்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938222
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிகேசரி பராங்குச மாறவர்மன்
| previous = [[../அரிகேசரி பராக்கிரம பாண்டியன்/]]
| next = [[../அரிகேசரி மாறவர்மன்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="774" to="774" fromsection="அரிகேசரி பராங்குச மாறவர்மன்" tosection="அரிகேசரி பராங்குச மாறவர்மன்" />
ktt0w9hu3bfx8w3682igyupqtpy44b9
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகேசரி மாறவர்மன்
0
644618
1938223
2026-05-29T14:57:27Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிகேசரி மாறவர்மன் | previous = [[../அரிகேசரி பராங்குச மாறவர்மன்/]] | next = ../அரிகோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938223
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிகேசரி மாறவர்மன்
| previous = [[../அரிகேசரி பராங்குச மாறவர்மன்/]]
| next = [[../அரிகோரப் போர்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="774" to="775" fromsection="அரிகேசரி மாறவர்மன்" tosection="அரிகேசரி மாறவர்மன்" />
aqjzcmvxeefm38ugujrwo40jq5fvd78
வாழ்வியற் களஞ்சியம் 1/அரிகோரப் போர்
0
644619
1938225
2026-05-29T15:00:01Z
Booradleyp1
1964
"{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அரிகோரப் போர் | previous = [[../அரிகேசரி மாறவர்மன்/]] | next = [[../அரிச்சந்திர நாடகம்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938225
wikitext
text/x-wiki
{{header
| title = [[../]]
| author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
| translator =
| section = அரிகோரப் போர்
| previous = [[../அரிகேசரி மாறவர்மன்/]]
| next = [[../அரிச்சந்திர நாடகம்/]]
| notes =
}}
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 1.pdf" from="775" to="775" fromsection="அரிகோரப் போர்" tosection="அரிகோரப் போர்" />
9546xfna9d1wx4xddx0w8puroviedq3
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1938229
2026-05-29T15:22:27Z
Booradleyp1
1964
காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938229
wikitext
text/x-wiki
phoiac9h4m842xq45sp7s6u21eteeq1
1938230
1938229
2026-05-29T15:25:04Z
Booradleyp1
1964
1938230
wikitext
text/x-wiki
#[[வாழ்வியற் களஞ்சியம் 8|கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
ejal0pfv7isbptay9g825uvl9j9gs0l
1938231
1938230
2026-05-29T15:25:38Z
Booradleyp1
1964
1938231
wikitext
text/x-wiki
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
hgsgaj30c2ral4ozkdye0p6wa22kut4
1938232
1938231
2026-05-29T15:27:25Z
Booradleyp1
1964
1938232
wikitext
text/x-wiki
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
4sdo9lck0kwt310utmz1ya1ar3lq74s
1938233
1938232
2026-05-29T15:32:50Z
Booradleyp1
1964
1938233
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
jjwpatec4wzp895sz3w9ldemwp0sgfu
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/264
250
644621
1938244
2026-05-29T17:43:57Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|242 நைட்ரஜன் உரங்கள்}}</noinclude>உண்டாக்குகிறது. வளிம டைநைட்ரஜன் பென்ட்டாக்சைடு எளிதில், வினை 7 இல் காட்டியுள்ளவாறு சிதைவடைகிறது.
{{block_center/s}}<div style="width:400px;font-size: 85%;">
{|
|-
|width=85%|<math>N_2O_5 \rightleftharpoons 2NO_2 + O_2</math>
|–––– (7)
|}</div>{{block_center/e}}
இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றி, நீருடன் வினை புரிந்து, நைட்ரிக் அமிலத்தைக் கொடுக்கிறது.
{{right|—<b>த. தெய்வீகன்</b>}}
<b>துணை நூல்</b>. C. Chambers, And A.K. Holliday, <i>Inorganic Chemistry</i>, Butterworth & Co., London, 1982; <i>Mc Graw–Hill Encyclopaedia of Science and Technology</i>, McGraw-Hill Book Company, Newyork, 1987.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="157"/><section begin="158"/>{{fs|110%|<b>நைட்ரஜன் உரங்கள்</b>}}
கடந்த நூற்றாண்டின் இறுதியில், நைட்ரஜன் பயிரினங்களுக்கு முதனிலை ஊட்டச் சத்துகளுள் ஒன்று என்றும், கரிம வகை உரங்களில் நைட்ரஜன் மைய இடம் பெற்றுள்ளது என்றும் தெரிய வந்தன. சிலி உப்பு (Chile Saltpetre) எனப் படும் சோடியம் நைட்ரேட் முதன் முதலாகப் பயன் படுத்தப் பட்ட வேதி நைட்ரஜன் உரமாகும். அடுத்து, நிலக்கரி வளிமத் தயாரிப்பில், உடன் விளை பொருளாகக் கிடைக்கும் அம்மோனியம் சல்ஃபேட் நைட்ரஜன் உரமாகப் பயன் பட்டது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், மின் வில்லைக் கொண்டு, சூழ்வெளி நைட்ரஜனை நிலைப் படுத்தும் ஆய்வின் விளைவாகக் கால்சியம் சயனமைடும், நைட்ரிக் அமிலமும் தயாரிக்கப் பட்டன. இன்று பெரும்பாலான நைட்ரஜன் உரங்கள் அம்மோனியாவை அடிப்படையாகக் கொண்டவை. ஹேபர் முறையில் காற்றிலுள்ள நைட்ரஜனும், நில வளிமம் மற்றும் பெட்ரோலியத்திலிருந்தும் பெறப் பட்ட ஹைட்ரஜனும் இணைக்கப் பட்டு, அம்மோனியா தயாரிக்கப் படுகிறது.
அம்மோனியம் சல்ஃபேட்டில் 21% நைட்ரஜன் உள்ளது. நிலக்கரி வளிமத்தைச் சல்ஃப்யூரிக் அமிலத்தால் கழுவி (Scrubbing), பின் ஆவியாக்கி, படிகமாக்கிப் பிரித்து, உலர்த்தி, அம்மோனியம் சல்ஃபேட்டைப் பெறலாம். அம்மோனியாவை சல்ஃப்யூரிக் அமிலத்தால் முறித்தல் தற்கால முறையாகும். நைலான் தயாரிப்பில், மூலப் பொருளாகப் பயன் படும் காப்ரோலாக்ட்டம் எனும் வேதித் தயாரிப்பில் உடன் வினைப் பொருளாக உருவாகும் அம்மோனியம் சல்ஃபேட் பெருமளவில் விற்பனையாகிறது. மெர்ஸ்பெர்க் வினை (Merseberg reaction) மூலமும், அம்மோனியம் சல்ஃபேட்டைத் தயாரிக்கலாம்.
<math display=block>CaSO_4 2H_2O + (NH_4)2CO_3 \Leftrightarrow CaCO_3 + (NH_4)_2 SO_4 + H_2O</math>
<b>கால்சியம் நைட்ரேட்</b>. இதில் 15% நைட்ரஜன் உள்ளது; சுண்ணாம்புக் கல்லை நைட்ரிக் அமிலத்துடன் வினைப் படுத்தி இதனைப் பெறலாம்.
<math display=block>CaCO_3 + 2HNO_3 \rightarrow Ca(NO_3)_2 + H_2O + CO_2</math>
இது நீர் உறிஞ்சும் தன்மையுடையதால், சேமிப்புக் கிடங்குகளில், சிறப்பு உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.
<b>அம்மோனியம் நைட்ரேட்</b> (NH₄NO₃). இது 35% நைட்ரஜன் அடக்கம் கொண்டது; அம்மோனியாவை நைட்ரிக் அமிலத்தால், நடு நிலையாக்கிப் பெறப் படுகிறது. நைட்ரோபாஸ்ஃபேட் உரத் தயாரிப்பில் உடன் விளைவாகும் கால்சியம் நைட்ரேட்டை அம்மோனியாவுடனும், கார்பன்டை ஆக்சைடுடனும் வினைப் படுத்தலாம்.
<math display=block>Ca (NO_3 )_2 + NH_3 \div CO_2 + H_2O
\rightarrow 2NH_4 NO_3 + CaCO_3</math>
திண்ம நிலையிலும், உருகிய நிலையிலும் அம்மோனியம் நைட்ரேட் (குறிப்பாக, கரிம வகை மாசுப் பொருள் கலந்திருக்கையில்) வெடிக்க வல்லது. அம்மோனியம் நைட்ரேட்டைக் கால்சியம் கார்பனேட்டுடன் கலந்து, நைட்ரஜன் அடக்கம் 26%க்கு மேலிடாது கவனித்துக் கொண்டால், வெடிக்கும் வாய்ப்பைத் தவிர்க்கலாம்.
<b>யூரியா</b> (H₂NCONH₂). இதன் நைட்ரஜன் அடக்கம் 46.65%. 1828இல் முதன் முதலாக ஊலர் என்பாரால் அம்மோனியம் சயனேட்டின் மாற்றிய வினை (isomerisation) வாயிலாகத் தயாரிக்கப் பட்டது. அம்மோனியாவையும், கார்பன் டைஆக்சைடையும் நேரடியாக வினைப் படுத்தி, யூரியா தயாரிக்கப் படுகிறது.
{{block_center/s}}<div style="width:400px;font-size: 85%;">
{|
|-
|width=60%|<math>2NH_3 + CO_2 \rightarrow H_2NCOONH_4</math>
|{{nowrap|(அம்மோனியம் கார்பனேட்)}}
|-
|<math>H_2NCOONH_4 \rightarrow H_2NCONH_2 + H_2O</math>
|
|}
</div>{{block_center/e}}
இரண்டாம் வினை 170–200% வெப்ப நிலை வரம்பிலும், வளி 160-250 அழுத்தத்திலும் நிகழ்த்தப் படுகிறது.
நீர்ம நிலை அம்மோனியாவைப் பயன் படுத்தும முறை தற்போது வழக்கிலுள்ளது. அம்மோனியம் உப்புக்களும்,<noinclude></noinclude>
eiztcumzq573wzjzcish49yi15p2zev
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/265
250
644622
1938252
2026-05-29T18:04:13Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நைட்ரஜன் சுழற்சி 243}}</noinclude>நைட்ரேட் உப்புக்களும், நீரில் கரை திறன் மிக்கவை ஆதலால், மழை நீரால் அடித்துச் செல்லப் படுவதற்கான வாய்ப்பு கூடுதலாம். ஆனால், பல வகை மண்ணில், அம்மோனியம் அயனிகள் விரைவாக நிலை நிறுத்தப் படுவதால் இவ்வாய்ப்பு பெரிதும் குறைக்கப் படுகிறது. யூரியாவையும், ஃபார்மால்டிஹைடையும் வினைப் படுத்தி, யூரியாஃபார்ம் உரங்களைத் தயாரித்தும், யூரியா மீது கந்தகப் பூச்சு அளித்தும், நீரில் மெல்லக் கரையும் ஐசோப்யூடிலிடீன் யூரியா போன்ற நைட்ரஜன் சேர்மங்களைத் தயாரித்தும், மண்ணில் நைட்ரஜன் கலப்பினை நிகழ்த்தலாம்.
{{right|—<b>மே.ரா. பாலசுப்பிரமணியன்</b>}}
<b>துணை நூல்</b>. D.M.Considere (Ed.) <i>Chemical and Process Technology Encyclopedia</i>, McGraw–Hill Book Company, Newyork, 1984.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="158"/><section begin="159"/>{{fs|110%|<b>நைட்ரஜன் சுழற்சி</b>}}
இயற்கை மற்றும் வேதி முறைகளால், காற்றிலுள்ள நைட்ரஜன் நிலைப் படுத்தப் பட்டுக் கனிம, கரிம நைட்ரஜன் சேர்மங்களாக மாறி, மாறி மாற்றம் அடைவதை இது குறிக்கிறது. காற்றிலுள்ள நைட்ரஜன் நிலைப் படுத்தப் படுவதால், அதன் அளவு குறையும்; அப்போது நிலைப் படுத்தப் பட்ட நைட்ரஜன் சேர்மங்கள், உயிர் மற்றும் வேதி மாற்றங்களால் சிதைவடைந்து, நைட்ரஜன் வளிமம் வெளிப் படும். இதனால், வெளிப் படும் நைட்ரஜன் காற்றில் கலக்கிறது. இதனால், காற்றில் நைட்ரஜனின் அளவு மாற்றமடையாமல், ஒரே சம நிலையில் உள்ளது. இவ்வாறு, நைட்ரஜன் அடையும் பல விதச் சுழற்சி மாற்றங்களுக்கு நைட்ரஜன் சுழற்சி (nitrogen cycle) என்று பெயர். இதில் அம்மோனியாவாக்கம் (ammonification), அம்மோனியா உட்கவர்வு (ammonia assimilation), நைட்ரோ ஏற்றம் (nitrification), நைட்ரேட் உட்கவர்வு (nitrate assimilation), நைட்ரஜன் நிலைப் படுத்தல், நைட்ரஜன் வெளிப் படுத்தல் ஆகிய முறைகள் அடங்கும்.
இயற்கையில் நைட்ரஜன் பல்வேறு கனிமச் சேர்மங்களாகவும் (N₂, N₂O, NH₃, NO₂, NO₃) கரிமச் சேர்மங்களாகவும் .(அமினோ அமிலங்கள், நியூக்ளியோடைடுகள், அமினோ சர்க்கரைகள், வைட்டமின்கள்) உள்ளன. இவ்வுலகில் நிகழும் தொடர்ச்சியான உயிர், வேதி மாற்றங்களால், நைட்ரஜன் சேர்மங்கள் ஒரு வடிவிலிருந்து வேறொன்றாக மாறிக் கொண்டே உள்ளன. இந்தப் பரிமாற்றங்கள் மண்ணில் சத்துக் குறைபாட்டையும், மண் கேடுறுவதையும் தடுக்கின்றன. படத்தில் மண்–நீர் நிலையில் நைட்ரஜன் சேர்மங்களின் பொதுவான பரிமாற்றங்கள் காட்டப் பட்டுள்ளன. இதில் காட்டப் பட்டுள்ள பொதுவான வினைகளை விடச் சிக்கலான நிகழ்வுகள் நடக்கின்றன.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 265
|bSize = 900
|cWidth = 370
|cHeight = 423
|oTop = 222
|oLeft = 475
|Location = center}}
<b>நைட்ரஜன் சுழற்சி</b>. இயற்கை மற்றும் வேதி மாற்றங்களால் உருவாக்கப் படும் நைட்ரஜன் சேர்மங்களின் சிறு பகுதி நைட்ரஜனை விடுவிக்கும் பாக்ட்டீரியாக்களால் வெளியேற்றப் படுகிறது. இவ்வாறு வெளியேற்றப் படும் நைட்ரஜன் வளிமம் காற்றில் கலக்கிறது. கனிம நைட்ரஜன் சேர்மங்களின் பெரும் பகுதி தாவரங்களில் வேர்கள் மூலம் உள்ளேற்கப் படுகிறது. தாவரங்களில் நிகழும் உயிர் வேதி மாற்றங்களால், அவை நைட்ரஜனைப் பெற்றுள்ள கரிமச் சேர்மங்களாக மாற்றப் படுகின்றன. இவற்றுள் புரதங்கள் என்பவை சிறப்பானவை.
மனித வளர்ச்சிக்குப் புரதங்கள் இன்றியமையாதவை. தாவரப் புரதங்களை விலங்கினங்கள் உட்கொண்டு வளரும் போது, அவற்றுள் நிகழும் உயிர் வேதி வினைகளால் மாற்றமடைந்து, வேறு பல கரிமச் சேர்மங்களாகின்றன. விலங்கினங்களின் கழிவுப் பொருள்களில் நைட்ரஜன் கரிமச் சேர்மங்கள் உள்ளன. அவை மண்ணில் சேர்கின்றன. விலங்குகளும், தாவரங்களும் இறந்த பின் புவியின் மேல் நைட்ரஜன் சேர்மங்கள் எஞ்சியுள்ளன.
இவ்வாறு, மண்ணில் சேரும் நைட்ரஜன் சேர்மங்களின்<noinclude><br>{{rh|அ. க. 14–16அ}}</noinclude>
r8d7d6tjk4nrsu9o2kzxxrj3kvqhf50
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/266
250
644623
1938267
2026-05-29T18:21:51Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|244 நைட்ரஜன் சுழற்சி}}</noinclude>ஒரு பகுதி அம்மோனியாவாக்கும் பாக்ட்டீரியாக்களால் எளிதில் நீரில் கரையக் கூடிய அம்மோனியச் சேர்மங்களாக மாற்றமடையும். இந்த அம்மோனியாவின் ஒரு பகுதி தாவரங்களால், உணவுப் பொருளாக உட்கொள்ளப் படுகிறது. கரிம நைட்ரஜன் சேர்மங்களின் மற்றொரு பகுதி நைட்ரஜனை விடுவிக்கும் பாக்ட்டீரியாக்களால், வினையுற்று நைட்ரஜன் வெளியேற்றப் படுகிறது. இது காற்றில் கலக்கிறது. அம்மோனியா உப்புகள் ஒரு பகுதியும், நைட்ரஜனை வெளியேற்றும் பாக்டீரியாக்களால் வினையுற்று, நைட்ரஜன் வெளியேற்றம் நிகழ்கிறது.
நுண்ணுயிரிகள் நைட்ரஜன் சேர்மங்களைச் சிதை வடையச் செய்ய, மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நைட்ரஜன் மூலமாக, அவற்றைப் பயன் படுத்தல் அதாவது, அம்மோனியாவாக மாற்றமடையச் செய்தல்;
2. சில நைட்ரஜன் சேர்மங்களை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தல், சான்றாக NH₃ஐ NO₂ ஆக ஆக்சிஜனேற்றம் செய்தல் மற்றும் NO₂ என்பது NO₃ என்பதாக மாற்றமடைதல்;
3. ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் அல்லது தேவைக்குக் குறைவாக கிடைக்கும் நிலைகளில், சில நைட்ரஜன் சேர்மங்களைக் (NO₃) கடை நிலை எலெக்ட்ரான் ஏற்பிகளாகப் (electron acceptors) பயன் படுத்தல் ஆகியன. மேற்குறிப்பிடப் பட்ட இம்மூன்று வளர் விதை மாற்ற நிலைகளும், நைட்ரஜன் சுழற்சியின் பல்வேறு வழிகளை உள்ளடக்கி உள்ளன.
{{right|—<b>த. தெய்வீகன்<br>—வ. சீனுவாசன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="159"/><section begin="160/>
{{fs|110%|<b>நைட்ரஜன் நிலைப்படுத்தல்</b>}}
வளி மண்டலத்திலிருக்கும் நைட்ரஜனைத் தாவரங்கள் உள்ளேற்கும் வண்ணம், உரிய சேர்மங்களாக மாற்றி நிலைக்கச் செய்து, அதன் மூலமாக மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் நன்மை ஏற்படுத்தும் முறைக்கு, நைட்ரஜன் நிலைப்படுத்தல் (nitrogen fixation) என்று பெயர். நைட்ரஜன் சுழற்சியில் இது ஒரு முக்கிய படி ஆகும். இவ்வுலகில் நிகழும் வேதி, உயிர் வேதி மாற்றங்களால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத் தாழ 2.2 X 10⁶ டன் என்னும் அளவில், வளிம நைட்ரஜன் நிலைப் படுத்தப் படுகிறது. வேதி உரங்கள் உற்பத்தியிலும், பிற முக்கிய நைட்ரஜன் சேர்மங்களைப் பெறுதலிலும், நைட்ரஜன் பயன் படுகிறது.
மாறுபட்ட மின்னோட்டத்தைப் பெற்றுள்ள மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கும் போது, ஏற்படும் மின்னலின் போதான மிகை மின்சாரத்தால் வளி மண்டலத்திலிலுள்ள ஆக்சிஜனும், நைட்ரஜனும் இணைந்து, நைட்ரிக் ஆக்சைடு உண்டாகிறது. நைட்ரிக் ஆக்சைடு மேலும் ஆக்சிஜனுடன் வினை புரிந்து, நைட்ரஜன் டைஆக்சைடு விளைகிறது. இவ்வளிமம், மேகத்தில் காணப் படும் நீர்த் திவலைகளில் கரைந்து, நைட்ரிக் அமிலத்தையும், நைட்ரஸ் அமிலத்தையும் விளைவிக்கிறது. நைட்ரஸ் அமிலம் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைந்து, நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இவ்வாறு கிடைக்கும் நைட்ரிக் அமிலம் மழை நீரில் கரைந்து, மிக நீர்த்த அமிலமாகிப் புவிக்கு வரும் போது, புவி மேலோட்டில் காணப் படும் பல்வேறு காரப் பொருள்களுடன் வினை புரிந்து, நைட்ரேட் உப்புகளைத் தருகிறது. இம்முறையில், காற்றிலுள்ள நைட்ரஜன் கனிம உப்புகளாக நிலைப் படுத்தப் படுகிறது.
வேர் முண்டு (leguminous) குடும்பத் தாவரங்களின் வேர்ப் பகுதிகளில், ஒரு வகை நுண்ணுயிர்ப் பொருள்கள் உள்ளன. இவை காற்றிலுள்ள நைட்ரஜனை உட்கவர்ந்து, நைட்ரஜன் சேர்மங்களாக மாற்றுகின்றன.
<b>வேதி முறைகள்</b>. தற்காலத்தில் வேதி முறையில், நைட்ரஜனை நிலைப் படுத்துவதற்குப் பல்வேறு முறைகள் உள்ளன. சான்றாகப் பெர்க்லாண்டு–ஐடு முறையைக் கூறலாம். இந்த வழிமுறைப் படி, காற்று மின் வில்லின் ஊடாகப் பாய்ச்சப் படுகிறது. இதனால், காற்றிலுள்ள நைட்ரஜனும், ஆக்சிஜனும் வினை புரிந்து, நைட்ரிக் ஆக்சைடு உண்டாகிறது. இது மேலும், அதிக ஆக்சிஜனுடன் சேர்ந்து, நைட்ரஜன் டைஆக்சைடு கிடைக்கிறது. இதனை நீரில் கரைத்துப் பெறப் படும் நைட்ரிக் அமிலத்திலிருந்து, தக்க வினைகள் மூலம், நைட்ரேட்டு உப்புகளைப் பெறலாம். இம்முறை, தற்போது மிகக் குறைவாகவே வழக்கத்தில் உள்ளது.
ஹேபர்–போஷ் முறையில், பெட்ரோலியம் அல்லது இயற்கை வளிமத்திலிருந்து பெறப் படும் ஹைட்ரஜனுடன் காற்று கலக்கப் பட்டு, உயர் அழுத்தத்தில் 200–700°C வெப்ப நிலையில், உலோக ஆச்சைடு வினையூக்கி உடனிருக்க, வினை புரியச் செய்து, அம்மோனியா உருவாக்கப் படுகிறது. அம்மோனியாவிலிருந்து, பல்வேறு உரங்களும், பிற வேதிமங்களும் பெறப் படுகின்றன. இது பரவலாகப் பயன் படும் முறை ஆகும். மற்றொரு முறையான, சயனமைடு முறையில், கால்சியம் சயனமைடு உண்டாகிறது. இதனைச் சிறிதளவு ஈரப் படுத்தினால், யூரியா, அம்மோனியா<noinclude></noinclude>
stqyhcdamf2ohjaigw6z8chr66d5m8d
1938483
1938267
2026-05-30T05:38:18Z
TI Buhari
4634
1938483
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|244 நைட்ரஜன் சுழற்சி}}</noinclude>ஒரு பகுதி அம்மோனியாவாக்கும் பாக்ட்டீரியாக்களால் எளிதில் நீரில் கரையக் கூடிய அம்மோனியச் சேர்மங்களாக மாற்றமடையும். இந்த அம்மோனியாவின் ஒரு பகுதி தாவரங்களால், உணவுப் பொருளாக உட்கொள்ளப் படுகிறது. கரிம நைட்ரஜன் சேர்மங்களின் மற்றொரு பகுதி நைட்ரஜனை விடுவிக்கும் பாக்ட்டீரியாக்களால், வினையுற்று நைட்ரஜன் வெளியேற்றப் படுகிறது. இது காற்றில் கலக்கிறது. அம்மோனியா உப்புகள் ஒரு பகுதியும், நைட்ரஜனை வெளியேற்றும் பாக்டீரியாக்களால் வினையுற்று, நைட்ரஜன் வெளியேற்றம் நிகழ்கிறது.
நுண்ணுயிரிகள் நைட்ரஜன் சேர்மங்களைச் சிதை வடையச் செய்ய, மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நைட்ரஜன் மூலமாக, அவற்றைப் பயன் படுத்தல் அதாவது, அம்மோனியாவாக மாற்றமடையச் செய்தல்;
2. சில நைட்ரஜன் சேர்மங்களை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தல், சான்றாக NH₃ஐ NO₂ ஆக ஆக்சிஜனேற்றம் செய்தல் மற்றும் NO₂ என்பது NO₃ என்பதாக மாற்றமடைதல்;
3. ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் அல்லது தேவைக்குக் குறைவாக கிடைக்கும் நிலைகளில், சில நைட்ரஜன் சேர்மங்களைக் (NO₃) கடை நிலை எலெக்ட்ரான் ஏற்பிகளாகப் (electron acceptors) பயன் படுத்தல் ஆகியன. மேற்குறிப்பிடப் பட்ட இம்மூன்று வளர் விதை மாற்ற நிலைகளும், நைட்ரஜன் சுழற்சியின் பல்வேறு வழிகளை உள்ளடக்கி உள்ளன.
{{right|—<b>த. தெய்வீகன்<br>—வ. சீனுவாசன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="159"/><section begin="160"/>
{{fs|110%|<b>நைட்ரஜன் நிலைப்படுத்தல்</b>}}
வளி மண்டலத்திலிருக்கும் நைட்ரஜனைத் தாவரங்கள் உள்ளேற்கும் வண்ணம், உரிய சேர்மங்களாக மாற்றி நிலைக்கச் செய்து, அதன் மூலமாக மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் நன்மை ஏற்படுத்தும் முறைக்கு, நைட்ரஜன் நிலைப்படுத்தல் (nitrogen fixation) என்று பெயர். நைட்ரஜன் சுழற்சியில் இது ஒரு முக்கிய படி ஆகும். இவ்வுலகில் நிகழும் வேதி, உயிர் வேதி மாற்றங்களால், ஒவ்வோர் ஆண்டும் ஏறத் தாழ 2.2 X 10⁶ டன் என்னும் அளவில், வளிம நைட்ரஜன் நிலைப் படுத்தப் படுகிறது. வேதி உரங்கள் உற்பத்தியிலும், பிற முக்கிய நைட்ரஜன் சேர்மங்களைப் பெறுதலிலும், நைட்ரஜன் பயன் படுகிறது.
மாறுபட்ட மின்னோட்டத்தைப் பெற்றுள்ள மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கும் போது, ஏற்படும் மின்னலின் போதான மிகை மின்சாரத்தால் வளி மண்டலத்திலிலுள்ள ஆக்சிஜனும், நைட்ரஜனும் இணைந்து, நைட்ரிக் ஆக்சைடு உண்டாகிறது. நைட்ரிக் ஆக்சைடு மேலும் ஆக்சிஜனுடன் வினை புரிந்து, நைட்ரஜன் டைஆக்சைடு விளைகிறது. இவ்வளிமம், மேகத்தில் காணப் படும் நீர்த் திவலைகளில் கரைந்து, நைட்ரிக் அமிலத்தையும், நைட்ரஸ் அமிலத்தையும் விளைவிக்கிறது. நைட்ரஸ் அமிலம் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைந்து, நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இவ்வாறு கிடைக்கும் நைட்ரிக் அமிலம் மழை நீரில் கரைந்து, மிக நீர்த்த அமிலமாகிப் புவிக்கு வரும் போது, புவி மேலோட்டில் காணப் படும் பல்வேறு காரப் பொருள்களுடன் வினை புரிந்து, நைட்ரேட் உப்புகளைத் தருகிறது. இம்முறையில், காற்றிலுள்ள நைட்ரஜன் கனிம உப்புகளாக நிலைப் படுத்தப் படுகிறது.
வேர் முண்டு (leguminous) குடும்பத் தாவரங்களின் வேர்ப் பகுதிகளில், ஒரு வகை நுண்ணுயிர்ப் பொருள்கள் உள்ளன. இவை காற்றிலுள்ள நைட்ரஜனை உட்கவர்ந்து, நைட்ரஜன் சேர்மங்களாக மாற்றுகின்றன.
<b>வேதி முறைகள்</b>. தற்காலத்தில் வேதி முறையில், நைட்ரஜனை நிலைப் படுத்துவதற்குப் பல்வேறு முறைகள் உள்ளன. சான்றாகப் பெர்க்லாண்டு–ஐடு முறையைக் கூறலாம். இந்த வழிமுறைப் படி, காற்று மின் வில்லின் ஊடாகப் பாய்ச்சப் படுகிறது. இதனால், காற்றிலுள்ள நைட்ரஜனும், ஆக்சிஜனும் வினை புரிந்து, நைட்ரிக் ஆக்சைடு உண்டாகிறது. இது மேலும், அதிக ஆக்சிஜனுடன் சேர்ந்து, நைட்ரஜன் டைஆக்சைடு கிடைக்கிறது. இதனை நீரில் கரைத்துப் பெறப் படும் நைட்ரிக் அமிலத்திலிருந்து, தக்க வினைகள் மூலம், நைட்ரேட்டு உப்புகளைப் பெறலாம். இம்முறை, தற்போது மிகக் குறைவாகவே வழக்கத்தில் உள்ளது.
ஹேபர்–போஷ் முறையில், பெட்ரோலியம் அல்லது இயற்கை வளிமத்திலிருந்து பெறப் படும் ஹைட்ரஜனுடன் காற்று கலக்கப் பட்டு, உயர் அழுத்தத்தில் 200–700°C வெப்ப நிலையில், உலோக ஆச்சைடு வினையூக்கி உடனிருக்க, வினை புரியச் செய்து, அம்மோனியா உருவாக்கப் படுகிறது. அம்மோனியாவிலிருந்து, பல்வேறு உரங்களும், பிற வேதிமங்களும் பெறப் படுகின்றன. இது பரவலாகப் பயன் படும் முறை ஆகும். மற்றொரு முறையான, சயனமைடு முறையில், கால்சியம் சயனமைடு உண்டாகிறது. இதனைச் சிறிதளவு ஈரப் படுத்தினால், யூரியா, அம்மோனியா<noinclude></noinclude>
7pgkxlxr04x8ystqjn3mqn48gbconxb
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/267
250
644624
1938376
2026-05-29T19:27:28Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நைட்ரிக் அமிலம் 245}}</noinclude>ஆகியன உண்டாகின்றன. கால்சியம் சயனமைடு சிறந்த உரமாகப் பயனாகிறது. இதற்கு நைட்ரோலியம் என்று பெயர்.
மேற்சொன்ன முறைகள் தொழிலக முறையில் நைட்ரஜனை நிலைப் படுத்தி, வேதி உரங்கள் தயாரிக்கும் வழிகளாகும். வளி மண்டல ஹைட்ரஜனை அயனியாக்கம், வேதி அணுக் கரு, பிற வினைகள் ஆகியவற்றின் மூலம் நைட்ரஜன் ஆக்சைடுகளாக மாற்றும் முறை அறியப் பட்டுள்ளதென்றாலும், தொழிலக வழி பயனுள்ளதாக இன்னும் தெளிவாக்கப் படவில்லை. ' ஆய்வகத்தில், நைட்ரஜனை உலோக நைட்ரைடுகளாக அல்லது இடை நிலை உலோகங்களின் டைநைட்ரஜன் அணைவுச் சேர்மங்களாக நிலைப் படுத்தும் உத்திகள் வழக்கில் உள்ளன. சில இடைப் பட்ட உலோக அணைவுச் சேர்மங்களில் இணைந்திருக்கும் நைட்ரஜனை ஒடுக்கி, அம்மோனியாவாக மாற்றும் முறையும் மேம்படுத்தப் பட்டுள்ளது. இம்முறைகள் தொழிலகப் பயன் மிக்கவை.
{{right|—<b>த. தெய்வீகன்<br>—வ. சீனுவாசன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="160"/><section begin="161/>
{{fs|110%|<b>நைட்ரஜன் வெளியேற்றம்</b>}}
விலங்கினங்கள் தங்களுக்குத் தேவைப் படும் மிகையான கலோரி ஆற்றலுக்காக, நைட்ரஜன் கொண்ட உணவுப் பொருள்களை மிகுதியாக உட்கொள்கின்றன. இவற்றுள் பெரும் பகுதி, அமினோ அமிலங்களாகத் தேவைக்கும் மிகுதியாக உள்ளேற்கப்படும். எனவே, உட்கவர்ந்தது போக, எஞ்சிய மிகையான நைட்ரஜனை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. வினை (1) இல் குறிப்பிடப் பட்டுள்ளவாறு, டிரான்ஸ் அமினேஸ்கள் எனப் படும் வரிசையான நொதிகளால் ஏறத் தாழ அனைத்து வளர் சிதை மாற்றமடைந்த நைட்ரஜன் குளுட்டாமிக் அமிலம் உண்டாக α–கீட்டோ குளுட்டாமிக் அமிலமாக மாறுகிறது.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 267
|bSize = 1000
|cWidth = 370
|cHeight = 210
|oTop = 1050
|oLeft = 55
|Location = center}}
குளுட்டாமிக் டிஹைட்ரோஜினேஸ் நொதியால் குளுட்டாமிக் அமிலம் டைபாஸ்ஃபோபிரிடின் நியூக்ளியோடைடு (DPN) எனும் சக நொதி உடனிருக்க, ஆக்சிஜனேற்றம் அடைந்து மீண்டும் α–கீட்டோ குளுட்டாமிக் அமிலமும், அம்மோனியாவும் வினை (2) இல் காட்டப் பட்டுள்ளவாறு உண்டாகின்றன. நீர் வாழும் குளூட்டாமிக் அமிலம் + DPN ==> α–கீட்டோ குளுட்டாரிக் அமிலம் + DPNH+NH*₃ — ------(2)
விலங்குகள் பெரும்பாலும் அம்மோனியாவை அவற்றின் செவுள்கள் அல்லது உடல் பரப்பின் வேறு வழியாக முழுவதுமாக வெளியேற்றி விடுகின்றன. பிற விலங்கினங்கள், குறிப்பாக, நீர்–நில வாழ்விகள் (amphibians), பாலூட்டிகள் ஆகியன முதலில் அம்மோனியாவை யூரியாவாக மாற்றி வெளியேற்றுகின்றன. இம்மாற்றத்திற்கு, ஏறத் தாழ அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக அமைந்த ஆர்னித்தினிலிருந்து ஆர்ஜினின் எனும் அமினோ அமிலம் வளர் சிதை மாற்றமடையும் வினை வழிகள் பயன் படுத்திக் கொள்ளப் படுகின்றன.
{{right|—<b>த. தெய்வீகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="161"/><section begin="162/>
{{fs|110%|<b>நைட்ரிக் அமிலம்</b>}}
இது ஒரு வீரிய கனிம அமிலம். இதன் மூலக் கூறு வாய்ப்பாடு இந்த அமிலத்தை இந்தியர்களும், எகிப்தியர்களும் தொன்று தொட்டே அறிந்திருந்தனர். அந்நாளைய இரசவாதிகள் நைட்ரிக் அமிலத்தைத் தயாரிப்பதற்கான வழிமுறையையும், அமிலத்தின் பயன்பாடுகளையும் அறிந்திருந்தனர். அவர்கள் இதனை வீரியம் மிக்க நீர்மம் என்று பொருள் படுவதான அக்வாஃபோர்ட்டிஸ் (aquafortis) என்னும் பெயரால் அழைத்தனர். வெடியுப்பு எனப்படும் பொட்டாசியம் நைட்ரேட்டை, அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் காய்ச்சி வடித்தால், நைட்ரிக் அமிலம் கிடைக்கப் பெறும் என்பதை அவர்கள் பட்டறிவின் மூலம் தெரிந்து கொண்டனர். பல்லாண்டுகளாகக் கையாளப் பெறும் இந்த ஆய்வக முறையை, முதன் முதலில் கிளாபர் என்னும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர் 1648–ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். இந்த அமிலத்தில் ஆக்சிஜன் அடங்கியிருக்கிறது என்பதை லவாய்சியர் 1776இல் கண்டறிந்தார். 1816இல் கே லூசாக் என்பாரும், பெர்த்தல்லோ என்பாரும் இந்த அமில மூலக் கூறின் வேதி அமைப்பைக் கண்டறிந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
q0tsu9ic2cm2784z4a7ne8o40koqw01
1938481
1938376
2026-05-30T05:37:46Z
TI Buhari
4634
1938481
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நைட்ரிக் அமிலம் 245}}</noinclude>ஆகியன உண்டாகின்றன. கால்சியம் சயனமைடு சிறந்த உரமாகப் பயனாகிறது. இதற்கு நைட்ரோலியம் என்று பெயர்.
மேற்சொன்ன முறைகள் தொழிலக முறையில் நைட்ரஜனை நிலைப் படுத்தி, வேதி உரங்கள் தயாரிக்கும் வழிகளாகும். வளி மண்டல ஹைட்ரஜனை அயனியாக்கம், வேதி அணுக் கரு, பிற வினைகள் ஆகியவற்றின் மூலம் நைட்ரஜன் ஆக்சைடுகளாக மாற்றும் முறை அறியப் பட்டுள்ளதென்றாலும், தொழிலக வழி பயனுள்ளதாக இன்னும் தெளிவாக்கப் படவில்லை. ' ஆய்வகத்தில், நைட்ரஜனை உலோக நைட்ரைடுகளாக அல்லது இடை நிலை உலோகங்களின் டைநைட்ரஜன் அணைவுச் சேர்மங்களாக நிலைப் படுத்தும் உத்திகள் வழக்கில் உள்ளன. சில இடைப் பட்ட உலோக அணைவுச் சேர்மங்களில் இணைந்திருக்கும் நைட்ரஜனை ஒடுக்கி, அம்மோனியாவாக மாற்றும் முறையும் மேம்படுத்தப் பட்டுள்ளது. இம்முறைகள் தொழிலகப் பயன் மிக்கவை.
{{right|—<b>த. தெய்வீகன்<br>—வ. சீனுவாசன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="160"/><section begin="161"/>
{{fs|110%|<b>நைட்ரஜன் வெளியேற்றம்</b>}}
விலங்கினங்கள் தங்களுக்குத் தேவைப் படும் மிகையான கலோரி ஆற்றலுக்காக, நைட்ரஜன் கொண்ட உணவுப் பொருள்களை மிகுதியாக உட்கொள்கின்றன. இவற்றுள் பெரும் பகுதி, அமினோ அமிலங்களாகத் தேவைக்கும் மிகுதியாக உள்ளேற்கப்படும். எனவே, உட்கவர்ந்தது போக, எஞ்சிய மிகையான நைட்ரஜனை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. வினை (1) இல் குறிப்பிடப் பட்டுள்ளவாறு, டிரான்ஸ் அமினேஸ்கள் எனப் படும் வரிசையான நொதிகளால் ஏறத் தாழ அனைத்து வளர் சிதை மாற்றமடைந்த நைட்ரஜன் குளுட்டாமிக் அமிலம் உண்டாக α–கீட்டோ குளுட்டாமிக் அமிலமாக மாறுகிறது.
{{css image crop
|Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf
|Page = 267
|bSize = 1000
|cWidth = 370
|cHeight = 210
|oTop = 1050
|oLeft = 55
|Location = center}}
குளுட்டாமிக் டிஹைட்ரோஜினேஸ் நொதியால் குளுட்டாமிக் அமிலம் டைபாஸ்ஃபோபிரிடின் நியூக்ளியோடைடு (DPN) எனும் சக நொதி உடனிருக்க, ஆக்சிஜனேற்றம் அடைந்து மீண்டும் α–கீட்டோ குளுட்டாமிக் அமிலமும், அம்மோனியாவும் வினை (2) இல் காட்டப் பட்டுள்ளவாறு உண்டாகின்றன. நீர் வாழும் குளூட்டாமிக் அமிலம் + DPN ==> α–கீட்டோ குளுட்டாரிக் அமிலம் + DPNH+NH*₃ — ------(2)
விலங்குகள் பெரும்பாலும் அம்மோனியாவை அவற்றின் செவுள்கள் அல்லது உடல் பரப்பின் வேறு வழியாக முழுவதுமாக வெளியேற்றி விடுகின்றன. பிற விலங்கினங்கள், குறிப்பாக, நீர்–நில வாழ்விகள் (amphibians), பாலூட்டிகள் ஆகியன முதலில் அம்மோனியாவை யூரியாவாக மாற்றி வெளியேற்றுகின்றன. இம்மாற்றத்திற்கு, ஏறத் தாழ அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக அமைந்த ஆர்னித்தினிலிருந்து ஆர்ஜினின் எனும் அமினோ அமிலம் வளர் சிதை மாற்றமடையும் வினை வழிகள் பயன் படுத்திக் கொள்ளப் படுகின்றன.
{{right|—<b>த. தெய்வீகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="161"/><section begin="162"/>
{{fs|110%|<b>நைட்ரிக் அமிலம்</b>}}
இது ஒரு வீரிய கனிம அமிலம். இதன் மூலக் கூறு வாய்ப்பாடு இந்த அமிலத்தை இந்தியர்களும், எகிப்தியர்களும் தொன்று தொட்டே அறிந்திருந்தனர். அந்நாளைய இரசவாதிகள் நைட்ரிக் அமிலத்தைத் தயாரிப்பதற்கான வழிமுறையையும், அமிலத்தின் பயன்பாடுகளையும் அறிந்திருந்தனர். அவர்கள் இதனை வீரியம் மிக்க நீர்மம் என்று பொருள் படுவதான அக்வாஃபோர்ட்டிஸ் (aquafortis) என்னும் பெயரால் அழைத்தனர். வெடியுப்பு எனப்படும் பொட்டாசியம் நைட்ரேட்டை, அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் காய்ச்சி வடித்தால், நைட்ரிக் அமிலம் கிடைக்கப் பெறும் என்பதை அவர்கள் பட்டறிவின் மூலம் தெரிந்து கொண்டனர். பல்லாண்டுகளாகக் கையாளப் பெறும் இந்த ஆய்வக முறையை, முதன் முதலில் கிளாபர் என்னும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர் 1648–ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். இந்த அமிலத்தில் ஆக்சிஜன் அடங்கியிருக்கிறது என்பதை லவாய்சியர் 1776இல் கண்டறிந்தார். 1816இல் கே லூசாக் என்பாரும், பெர்த்தல்லோ என்பாரும் இந்த அமில மூலக் கூறின் வேதி அமைப்பைக் கண்டறிந்தனர்.{{nop}}<noinclude></noinclude>
otqxxxvlkc48ukkyyk1xai2tufpqwfr
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/268
250
644625
1938475
2026-05-29T23:11:18Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938475
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|246 நைட்ரிக் அமிலம்}}</noinclude>இன்றைய நடைமுறையிலும், ஆய்வகத்தில் நைட்ரிக் அமிலம் கிளாபர் முறையில்தான் தயாரிக்கப் படுகிறது. சோடியம் நைட்ரேட் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டை அடர் கல்ஃப்யூரிக் அமிலத்துடன் கலந்து, வாலை வடி கருவியில் காய்ச்சி வடித்தால், நைட்ரிக் அமிலத்துடன் வெப்ப நிலைக்கு எற்றவாறு, பிற துணை விளை பொருள்களும் உருவாகின்றன. குறைந்த வெப்ப நிலையில், சோடியம் அல்லது பொட்டாசியத்தின் ஹைட்ரஜன் சல்ஃபேட்டும், உயர் வெப்ப நிலையில், அவற்றின் சல்பேட்டும் துணை விளை பொருள்களாக அமைகின்றன. {{float_right|(நைட்ரிக் அமிலம்.............. )}}
இவ்வாறு தயாரிக்கப்படும் நைட்ரிக் அமிலம் மாசு கலந்த நிலையில், பழுப்பு நிறமாக இருக்கும். அதற்குக் காரணம், சிறிதளவு நைட்ரிக் அமிலம் காய்ச்சி வடித்தலின் போது, சிதைவுறுவதும், அச்சிதைவினால் உருவாகும் பழுப்பு நிற நைட்ரஜன் பெராக்சைடு வளிம அமிலத்தில் கரைந்து விடுவதும் ஆகும். இத்தகைய பழுப்பு நிறத்தை தவிர்க்கச் சூடான காற்றை அமிலத்திற்குள் செலுத்தி மாசு நீக்கலாம்.
தொழில் துறையில் ஆஸ்வால்டு என்னும் வழி முறையில் நைட்ரிக் அமிலம் பெருமளவில் தயாரிக்கப் படுகிறது. ஒரு வினை வேக மாற்றியின் முன்னிலையில், அம்மோனியாவை ஆக்சிஜனேற்றத்திற்கு (Catalytic oxidation) உட்படுத்தி, நைட்ரிக் அமிலத்தைத் தயாரிக்கும் இம்முறையை ஆஸ்வால்டு என்னும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர் 1901–இல் உருவாக்கினார். இதற்கு அடிப்படைத் தேவையான அம்மோனியா, ஹேபர் முறையில் தயாரிக்கப் படுகிறது. அம்மோனியா வாயுவை, அதைப் போல் பத்து மடங்குப் பருமன் அளவான காற்றுடன் கலந்து, ஏறத் தாழ 600°C வெப்ப நிலைக்குச் சூடாக்கப்பட்ட பிளாட்டினம்–ரேடியம் உலோகக் கலவையாலான கம்பி வலையின் மீது செலுத்த வேண்டும். உலோக வலைக் கம்பி, வினை வேக மாற்றியாகச் செயல் படுகிறது. அம்மோனியா காற்றிலுள்ள ஆக்சிஜனால், ஆக்சிஜனேற்றம் செய்யப் பட்டு, நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. அது தாழ் வெப்ப நிலையில், ஆக்சிஜனோடு சேர்ந்து, நைட்ரஜன் பெராக்சைடாக மாற்றம் பெறுகிறது. பின்னர், நைட்ரஜன் பெராக்சைடு நீரில் கரைந்து, நைட்ரிக் அமிலத்தைத் தருகிறது. இவ்வாறு உருவான அமிலம் 50–70% அமிலச் செறிவைக் கொண்டிருக்கும். அமிலச் செறிவு 90–100% கொண்டதாக நைட்ரிக் அமிலத்தைப் பெறக் கீழ்க் காணும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம். அவை: நைட்ரேட்டுகளைத் திண்ம நிலையில் அடர் சல்ப்யூரிக் அமிலத்துடன் காய்ச்சி வடித்தல், 60% நைட்ரிக் அமிலத்துடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைக் கலந்து, காய்ச்சி வடித்தல் மூலம் நீர் நீக்கம் (dehydration) செய்தல், நைட்ரஜன் பெராக்சைடை நீர்த்த நைட்ரிக் அமிலக் கரைசலில் ஆக்சிஜனேற்றம் செய்தல் என்பன.
நைட்ரிக் அமிலத்தைப் பெருமளவில் பெற, மற்றொரு முறையும் கையாளப் படுகிறது. பர்க்லண்டு–இடு முறை அல்லது மின் வில் முறையில் (arc process) இரண்டு மின் முனைச் சட்டங்களுக்கு இடையில் ஒரு மின்சார வில் (electric arc) உண்டாக்கப் படுகிறது. இந்த மின்சார வில்லின் வெப்ப நிலை 3000°C ஆகும். மின்சார வில்லின் ஊடாகக் காற்றைச் செலுத்தினால், காற்றிலுள்ள நைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து, நைட்ரிக் ஆக்சைடைத் தருகின்றன. இவ்வாறு உருவாகும் நைட்ரிக் ஆக்சைடை 3000°C வெப்ப நிலையிலிருந்து, திடீரென்று 1000°C வெப்ப நிலைக்குக் குளிரச் செய்ய வேண்டும். இல்லையெனில், நைட்ரிக் ஆக்சைடு, மீண்டும் நைட்ரஜனாகவும், ஆக்சிஜனாகவும் சிதைந்து விடும். இதைப் படிப் படியாக, மேலும் குளிரச் செய்து, 150°C வெப்ப நிலைக்குக் கொண்டு வந்து, காற்றுடன் வினையுறச் செய்தால், அது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து நைட்ரஜன் பெராக்சைடாக மாறுகிறது. நைட்ரஜன் பெராக்சைடு நீருடன் வினைப் பட்டு, நைட்ரிக் அமிலமாக மாறும்.
மின் வில் முறையைப் பின்பற்றியே, இயற்கையில் காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் பகுதி வினைகளுக்கு உட்பட்டு, நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. மின்னல், இடி தோன்றும் போது, காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜனுடன் கூடி, மின்னலின் பெரு மின்சாரத்தின் உதவியால், நைட்ரஜன் ஆக்சைடுகள் உருவாகின்றன. பின்னர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மழை நீரில் கரைந்து, நைட்ரிக் அமிலமாக மாறுகின்றன.
<b>இயற்பியல் பண்புகள்</b>. தூய்மையான நைட்ரிக் அமிலம் ஒரு நிறமற்ற, ஒளி புக விடும் நீர்மம். இதன் அடர்த்தி எண்: 1.52; உறை நிலை -47 °C, கொதி நிலை 83°C. இது, நீருடன் எல்லா விகிதத்திலும் கலக்கும். காற்றுப் படத் திறந்து வைத்தால், இந்த அமிலம் புகையும் தன்மையுடையது. இது தோலில் பட்டால், மஞ்சள் நிறத்தை உண்டாக்கும், தோலின் அடிப்படைப் பொருளான புரதத்துடன் இது, வேதி வினைப் படுவதே இதற்குக் காரணம். சூரிய ஒளியின் தாக்கத்தால் இது, நைட்ரஜன் பெராக்சைடு, நீர், ஆக்சிஜன் எனச் சிதைகிறது. எனவே, அடர் நைட்ரிக் அமிலம், பழுப்பு நிறச் சீசாக்களில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப் படுகிறது.
<b>வேதிப் பண்புகள்</b>. வினைப் படும் தன்மையைக் கொண்டு,<noinclude></noinclude>
cy68nohrp1gph2p76nol5y18g1qjqw5
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/269
250
644626
1938476
2026-05-29T23:31:53Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938476
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நைட்ரிக் அமிலம் 247}}</noinclude>நைட்ரிக் அமிலத்தின் பண்புகளை அமிலப் பண்புகள் என்றும், ஆன்ஜினேற்றப் பண்புகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம்.
<b>அ) அமிலப் பண்புகள்</b>. இது ஒரு வீரிய அமிலமாகும். நீர்க் கரைசலில் இது ஹைட்ரஜன் அயனி எனவும், நைட்ரேட் அயனி எனவும் பிரிகிறது. அரிப்புத் தன்மை, புளிப்புச் சுவை, நீல நிற லிட்மசைச் சிவப்பு நிறமாக்கல் போன்ற அமிலப் பொதுக் குணங்களை இது பெற்றிருக்கிறது. பிற அமிலங்களையுப் போலவே இதுவும், காரங்களுடனும், கார ஆச்சைடுகளுடனும் வினை புரிந்து உப்பையும், நீரையும் தருகிறது.
நைட்ரிக் அமிலத்திலிருந்து கிடைக்கும் உப்புக்கள் நைட்ரேட்டுகள் எனப் படுகின்றன. ஏனைய அமிலங்களைப் போலவே, நைட்ரிக் அமிலமும், உலோகக் கார்பனேட்டுகளுடனும், பை-கார்பனேட்டுகளுடனும், வினையுற்றுக் கார்பன்டை ஆக்சைடை வெளிப் படுத்துகிறது.
<b>ஆ) ஆக்சிஜனேற்றப் பண்புகள்</b>. நைட்ரிக் அமிலத்தைச் சூடாக்கினால், அது நைட்ரஜன் பெராக்சைடு, நீர், ஆக்சிஜன் எனச் சிதைகிறது.
<math display=block>4HNO_3 \rightarrow 4NO_2 + 2H_2O + O_2</math>
இந்த ஆக்சிஜன், ஆக்சிஜனேற்றத்திற்குப் பயன் படுகிறது. எனவே, நைட்ரிக் அமிலம் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாகச் செயல் படுகிறது எனக் கொள்ளலாம். நைட்ரிக் அமிலம் உலோகங்களுடன், பல வழிகளில் வினைகளில் ஈடுபட்டுப் பல்வேறு வளிமங்களைத் தருகிறது. நைட்ரிக் அமிலத்தின் அடர்த்தி, வெப்ப நிலை, வினையில் ஈடுபடும் உலோகத்தின் தன்மை முதலியவற்றைப் பொறுத்துப் பல்வேறு விளை பொருள்கள் உண்டாகின்றன. ஓர் உலோகத்தின் தன்மை, அது மின் வேதி வரிசையில் (electrochemical series) அமைந்துள்ள இடத்தைப் பொறுத்திருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
தாமிரம், காரீயம் (lead), வெள்ளீயம் போன்ற உலோகங்களுடன், நீர்த்த நைட்ரிக் அமிலம் வினையுற்று, நைட்ரிக் ஆக்சைடைத் (nitric oxide) தருகிறது. மக்னீசியம், மாங்கனீஸ் ஆகிய இரண்டு உலோகங்களுடன் நீர்த்த நைட்ரிக் அமிலம் வினை புரிந்து, ஹைட்ரஜன் வளிமத்தைத் தருகிறது.
துத்தநாகம், இரும்பு, வெள்ளீயம் ஆகிய உலோகங்களுடன் வெப்ப நிலை, அமிலத்தின் அடர்த்தி ஆகியவற்றைச் சார்ந்து, நைட்ரிக் அமிலம் வினையுற்று, அம்மோனியா அல்லது அம்மோனியம் நைட்ரேட் அல்லது நைட்ரஸ் ஆக்சைடு வளிமம் போன்ற விளை பொருள்களைத் தருகிறது. தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், காரீயம் முதலிய உலோகங்களுடன், அடர் நைட்ரிக் அமிலம் வினை புரிந்து, செம்பழுப்பு நிற நைட்ரஜன் பெராக்சைடு வளிமத்தை உண்டாக்குகிறது.
வெள்ளீயம் அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினையுறும் போது, ஆக்சிஜனேற்ற வினை நிகழ்ந்து, ஸ்டானிக் ஆக்சைடு கிடைக்கிறது.
குரோமியம், இரும்பு, அலுமினியம், தங்கம், பிளாட்டினம் ஆகிய உலோகங்கள், அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினைப் படுவதில்லை. இந்த உலோகங்கள் இச்சூழலில் செயலற்ற நிலையை (passivity) அடைவதே இதற்குக் காரணமாகும். இரும்பும், அலுமினியமும் மட்டும் ஒரளவு நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் வினைப் பட்டு, உரிய விளை பொருள்களை உண்டாக்குகின்றன.
அலோகங்களுடன், அடர் நைட்ரிக் அமிலம் வினைப் படும் போது, ஆக்சிஜனேற்றம் நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, அடர் நைட்ரிக் அமிலத்துடன் கந்தகத்தைச் (Suphur) சேர்த்துச் சூடாக்கினால், கந்தகம் ஆக்சிஜனேற்றத்திற்கு உட்படுத்தப் பட்டுச் சல்ஃப்யூரிக் அமிலம் கிடைக்கிறது; துணை விளைபொருளாக நைட்ரஜன் பெராக்சைடு உருவாகிறது.
அடர் நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்துச் சூடாக்கப் பட்டால், பாஸ்ஃபரஸ் வினைப் பட்டு, ஆர்த்தோ–பாஸ்ஃபாரிக் அமிலமாக, ஆக்சிஜனேற்றம் அடைகிறது; கார்பனும் இதைப் போலவே, ஆக்சிஜனேற்றம் அடைந்து, கார்பன் டைஆக்சைடாக மாறுகிறது.
கரிமச் சேர்மங்களையும், அடர் நைட்ரிக் அமிலம் மிகத் தீவிரமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, சூடான அடர் நைட்ரிக் அமிலத்தில், மரத் தூள், பஞ்சு போன்ற கரிமப் பொருள்களைப் போட்டால், அவை தீப்பிடித்து எரிகின்றன.
அடர் நைட்ரிக் அமிலமும், அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் 1:3 என்னும் விகிதத்தில் சேர்க்கப் பட்டு, இராஜத் திராவகம் என்னும் கலவை .தயாரிக்கப் படுகிறது. எந்த அமிலத்திலும் கரையாத தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் சற்றே சூடேற்றப் பட்ட இராஜத் திராவகத்தில் கரைகின்றன.{{nop}}<noinclude></noinclude>
3lwbkwohd89a39ghsq2hxy5u86yq908
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/270
250
644627
1938479
2026-05-30T05:36:29Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938479
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|நைட்ரைட் 248}}</noinclude></b>பயன்கள்</b>. ஆய்வகங்களில் பயன் படுத்தப் படும் வினைப் பொருள்களுள் (reagent) நைட்ரிக் அமிலமும் ஒன்றாகும். தொழிற்துறையிலும், பல்வேறு பொருள்களைத் தயாரிக்கத் தேவையான வேதிப் பொருளாக இது விளங்குகிறது. அம்மோனியம் நைட்ரேட் போன்ற செயற்கை உரங்களைத் தயாரிக்க, நைட்ரிக் அமிலம் அடிப்படைப் பொருளாகிறது. நைட்ரோ–கிளிசரின், வெடி பஞ்சு (gun cotton), டைனமைட், டிரைநைட்ரோ டொலுவின் (TNT) முதலிய வெடி மருந்துகளைத் தயாரிக்க, நைட்ரிக் அமிலம் பயன் படுகிறது.
பல வகையான நெகிழி, அரக்கு, திரைப் படச் சுருள், சாயம் முதலான பல பொருள்களைத் தயாரிக்க, நைட்ரிக் அமிலம் இனறு பெருமளவில் பயன் படுகிறது. பிற கரைப்பான்களில், கரையாத தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்களைக் கரைக்கத் தக்க இராஜத் திராவகம் இந்த அமிலத்திலிருந்தே தயாரிக்கப் படுகிறது. தாமிர உலோகத்தாலான பாண்டங்களில் சித்திர வேலைப்பாடு செய்ய, நைட்ரிக் அமிலத்தைப் பயன் படுத்துவது தொழில் முறைப் பயன்பாடுகளில் ஒன்றாகும். குரோவ் மின்கலம், புன்சன் மின்கலம் ஆகியவற்றில் துருவத்துவம் நீக்கியாக (depolariser) நைட்ரிக் அமிலம் பயன் படுகிறது.
{{right|—<b>ர. விக்டோரியா</b>}}
<b>துணை நூல்</b>. Liptrot, <i>Modern Inorganic Chemistry</i>, Fourth Edition, ELBS, London, 1983.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="162"/>
<section begin="163"/>{{fs|110%|<b>நைட்ரேட்</b>}}
நைட்ரிக் அமிலத்திலிருந்து பெறப் படும் NO₃ என்னும் எதிரயனிச் சேர்மங்கள் நைட்ரேட்டுகள் எனப் படுகின்றன. அனைத்து உலோக நைட்ரேட்டுகளும் நீரில் கரைவனவாதலால், இவை இயற்கையிலிருந்து கிடைப்பதில்லை. நைட்ரேட் எனும் சேர்மம் மட்டும் விதிவிலக் காகும். இதைச் சிலிசால்ட்பீட்டர் என்றும் குறிப்பிடுவர். நைட்ரேட்டுகளில் நைட்ரஜன் தனிமத்தின் ஆக்சிஜனேற்ற நிலை பெரும நிலையில் (5+) உள்ளமையால், இவ்வயனி சிறந்த ஆக்சிஜனேற்றக் காரணியாக உள்ளது. இப்பண்பினால், தீப்பெட்டி, வெடி மருந்து ஆகியவற்றின் தயாரிப்பில் நைட்ரேட்டுகள் பெருமளவில் பயன் படுகின்றன. அம்மோனியம் நைட்ரேட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினால், அது வெடிக்கும். இதைப் பின் வரும் சமன்பாடு விளக்கிறது.
<math display=block>NH_4NO_3 \rightarrow N_2O + 2H_2O</math>
நைட்ரஜன் உரங்களின் முக்கிய மூலப் பொருள்களாக நைட்ரேட்டுகள் உள்ளன. நைட்ரேட் அயனியைக் கண்டறிய உதவும் பண்பறி ஆய்வில், பழுப்பு நிற வளைய ஆய்வு சிறப்பாக உதவுகிறது. நைட்ரேட் உப்புடன் செறிவான சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்துப் பின் ஆய்வுக் குழாயின் பக்கங்களின் வழியே ஃபெர்ரஸ் சல்ஃபேட் கரைசலைச் சேர்த்தால், இரு நீர்மங்களும் சந்திக்கும் இடத்தில், ஒரு பழுப்பு நிற வளையம் உண்டாகிறது. நைட்ரைட் அயனியும் கலந்திருந்தால், பழுப்பு நிறம் கரைசல் முழுவதும் பரவுகிறது. இந்தப் பழுப்பு நிறம் உருவாதலுக்குக் காரணமாக Fe(NO)<sup>2+</sup> எனும் அளவு அமைகிறது. –NO₂ எனும் தொகுதியைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் நைட்ரோ சேர்மங்கள் எனப் படும். இதில் TNT போன்ற வெடி மருந்துகளும் அடங்கும்.
{{right|—<b>த. தெய்வீகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="163"/>
<section begin="164"/>{{fs|110%|<b>நைட்ரைட்</b>}}
நைட்ரஜன் டை ஆக்சைடு என்னும் எதிரயனியைக் (NO₂) கொண்ட சேர்மங்கள் நைட்ரைட்டுகள் எனப் படுகின்றன. இவை நைட்ரஸ் அமிலம் (HNO₂) என்னும் நிலைத் தன்மையில்லா அமிலத்திலிருந்து பெறப் படுபவை. இச்சேர்மங்களில் நைட்ரஜனின் ஆக்சினேற்ற நிலை 3+ ஆக உள்ளமையால், இவ்வயனி ஆக்சிஜனேற்றக் காரணியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கக் காரணியாகவும் அமைகிறது. பெரும்பாலான நைட்ரைட்டுகள் ஓரளவு நிலைத்தவை. இச்சேர்மங்கள் சாயப் பொருள் உற்பத்தியிலும், கரிம வேதித் தொகுப்புகளிலும் பயனாகின்றன. நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றைச் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுள் செலுத்துவதால், சோடியம் நைட்ரைட் உண்டாகிறது. இவ்வினை பின் வருமாறு:
<math display=block>NO + NO_2 + 2NaOH \rightleftharpoons 2NaNO_2 + H_2O</math>
வீரிய மிகு அமிலங்களை நைட்ரைட் கரைசலுடன் சேர்ப்பதால், இவ்வினையின் மீள்வினை நிகழ்கிறது. இதனால், வளிமக் கலவையும், நைட்ரேட்டும் உண்டாகின்றன. Fe(NO)<sup>2+</sup> என்னும் பழுப்பு நிற அணைவு அயனியைக் கொண்ட கரைசல் உருவாதல் மூலம் இதனைப் பண்பறியலாம்.
{{right|—<b>த. தெய்வீகன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="164"/>
{{nop}}<noinclude></noinclude>
gicl1s896ulgnaal98oy9sd19ecdvqj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/956
250
644628
1938492
2026-05-30T06:14:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களும், அவற்றின் பேருரைகளும் சிரீபாடியம் கருதப் பிரகாசிகை முதலான வடமொழி வேதாந்த நூல்களும் உபதேசித்தருளியவர் பிள்ளை லோகாசாரியர். இரசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938492
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூரத்தாழ்வான்|928|கூரத்தாழ்வான்}}</noinclude>களும், அவற்றின் பேருரைகளும் சிரீபாடியம் கருதப் பிரகாசிகை முதலான வடமொழி வேதாந்த நூல்களும் உபதேசித்தருளியவர் பிள்ளை லோகாசாரியர். இரசியங்களையும், அவற்றின் பொருள்களையும் உபதேசித்தருளியவர் பிள்ளை லோகாசாரியரின் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆவார். பிள்ளை லோகாசாரியர் காலமாகுந் தறுவாயில் தம் முதன்மைச் சீடரான கூரகுலோத்தம தாசரை அழைத்து ‘நம்முடைய சீடரான திருமலை யாழ்வார்’ என்னும் திருவாய்மொழிப் பிள்ளை மதுரை இராசப் பிரதிநிதியாயிருக்கிறார். அவரை உபதேசித்துத் திருத்தித்திருவரங்கத்தில் அடுத்தபடி மதத் தலைவராக ஆக்க வேண்டும் என்று கட்டளை விட்டார். அதன்படி இவரும் தாமே வலியச் சென்று திருவாய்மொழிப் பிள்ளையைத் திருத்திப் பணி கொண்டு திருவாய்மொழிப் பிள்ளையைத் திருவரங்கத்தில் மதத் தலைவராக்கினார். இச்செயலாலே இவர் ‘உதாரர்’ (வண்மை மிக்கவர்) என்று புகழப்பெற்றார். இந்தத் திருவாய்மொழிப் பிள்ளையே பிற்காலத்தில் திருவரங்கத்தில் பெரிய மதத் தலைவராய் விளங்கிய மணவாள மாமுனிகளுக்கு ஆசாரியரானார்.{{Right|<b>எஸ்.கி.</b>}}
<b>கூரத்தாழ்வான் (கி.பி. 11-ஆம் நூ)</b>: இவர் இராமானுசரின் முதன்மை மாணாக்களுள் ஒருவர், காஞ்சி நகரின் வடமேற்கில் உள்ள கூரம் என்னும் ஊரில் பிறந்தவர், அதனையொட்டியே கூரத் தாழ்வான் என்று குறிக்கப்பெற்றார். இவருக்குத் திருமது மார்பன் (சிரீவத்சாங்கர்) என்பது பெயர். இவருக்குத் தந்தை ‘அநந்தர்’ என்னும் திருப்பெயரையுடைய கரத்தாழ்வார்; தார்யர் பெருந்தேவி நாயகி, இவர் இராமானுசருக்கு எட்டு ஆண்டுகள் முன் பிறந்தவர்.
இவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து மனைவி ஆண்டாளோடு இராமாசரின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றி வாழ்ந்தார். இவருக்கு மனைவியாக வாய்த்த ஆண்டாளும் பேரறிவோடு திகழ்ந்தார். ஆழ்வான் தம் ஐயங்களை ஆண்டாளைக் கேட்டுத் தெளிவுபெற்றார் என்பர். வைணவ உலகத்தில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ள பட்டரும் சீராமப் பிள்ளையும் இவருடைய மக்களாவர். இவருக்குப் பெண்பிள்ளைகளும் இருந்தனர் என்னும் குறிப்புத் திருவிருந்த உரையில் (பாட்டு 99 -உரை) காணப்படுகிறது. இவர் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவரங்கக் கோயிற் பணியில் இருந்தவர்களுக்குத் தலைவராய் விளங்கிய திருவரங்கத்தமுதனார் ஆவார். அவரி இராமானுசரைச் சார்ந்து தம்மைத் திருத்தி அவர் திருவடிகளுக்கு உரியவராதம்படி செய்யத் தக்கார் ஒருவரை நியமிக்க வேண்டினார். இராமானுசர் அப்பணியைக் கூரத்தாழ்வானிடம் ஒப்படைத்தார். இவரும் ஆறு திங்கள் அமுதனாருடன் கூடியிருந்து அவரைப் பக்குவராக்கி இராமானுசரிடம் அழைத்துச் சென்றார். அப்பொழுது இராமானுசர் அமுதனாரைக் கூரத்தாழ்வானுடைய திருவடிகளைத் தஞ்சமாகக் கொள்ளுமாறு பணித்தார். இவ்வமுதனார் தம் தாயார் காலமான பொழுது அவருக்கு நீத்தார் கடன் செய்தார். அதில் இராமானுசரின் கட்டளைப்படி கூரத்தாழ்வான் கலந்துகொண்டு, உணவு உண்டு, கோயில் திறவுகோலைப் பெற்றுவந்து இராமானுசரிடம் தந்தார். அதனால், கோயில் பொறுப்பு அமுதனாரிடமிருந்து இராமானுசர் கைக்கு மாறியது.
இராமானுசர் பிரம்மகுத்திரத்திற்கு உரை வரையக் கருதில் காசுமீரம் சென்று, அதற்குப் போதாயனர் எழுதிய விளக்கத்தைப் படித்தார். இராமானுசர் முதல் பாகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது கூரத்தாழ்வான் எஞ்சிய பகுதிகளை எல்லாம் படித்தறிந்து, அவர் சிரிபாடியம் எழுதியபோது உசாத் துணையாய் அமைந்து உதவினார்.
முதற்குலோத்துங்கள், இராமானுசரை, ‘சிவத்துக்கு மேல் பரம் பொருள் இல்லை’ என்பதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும்பொருட்டு, அவரை அழைத்துவரத் திருவரங்கத்துக்கு ஆட்களை ஏவினான். இராமானுசர் அரசவைக்குச் சென்றால் அவருக்குத் தீங்கு தேரும் என்று கருதிய கூரத்தாழ்வான். தாம் அணிந்து பெரிய தம்பி என்பவரோடு அரசவைக்குக் சென்றார். இராமானுசர் மைசூருக்குத் தப்பிச் சென்றார். கூரத்தாழ்வான் மன்னன் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ளாமையால் தண்டனை பெற்றுத் தம் காண்களை இழந்தார், அதனால் ‘தரிசனத்துக்காகத் (தம் சமயத்துக்காக) தரிசனத்தைக் (கண்களை) கொடுத்தவர்’ என்னும் பெருமை பெற்றார்.
கூரத்தாழ்வான் நான்கு மறைகளையும் கற்றுத் துறைபோரியவர்; ஆழ்வார்கள். பாசுரங்களில் தோய்ந்து உருகிய நெஞ்சினர் ஆழ்வார்கள். பாசுரங்களுக்குப் பல முறை விளக்கச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார் என்பதற்குரிய குறிப்புத் திவ்வியப் பிரபந்த உரைகளில் காணப்படுகிறது. ‘ஆழ்வான் ஒருகுவிலே பணித்தானாம்’ (2:10:436) ‘என்னுமாம் ஆழ்வான் ஒருகுவிலே’ (1:5:11-24) என்று திருவாய்மொழி உரைகளில் வருவன இதற்குச் சான்றுகளாகும்.
இவர் வடமொழியில் சிரீவை குண்டத்தவம், அதிமானுடத்தவம், சுந்தரபாகுத்தலம், வரதராசத்தலம்,<noinclude></noinclude>
qqh2ds88hzkm7no13tdekbhj3y3zozu
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/271
250
644629
1938494
2026-05-30T06:16:46Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938494
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நைட்ரைடு 249}}</noinclude><section begin="165"/>{{fs|110%|<b>நைட்ரைடு</b>}}
நைட்ரஜனும், மற்றொரு தனிமமும் இணைந்து உருவாக்கும் சேர்மம் நைட்ரைடு ஆகும். அஸைடு (azide) வகைச் சேர்மங்களிலும் நைட்ரஜன் இருந்தாலும், பிணைப்பு முறையால் வேறுபட்டிருப்பதால், அவை தனிப் பிரிவாக அமைகின்றன. ஹைட்ரஜன், ஹாலோஜன்கள், ஆக்சிஜன் தொகுதித் தனிமங்கள் ஆகியன நைட்ரஜனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மங்களும், நைட்ரைடுகளினின்றும் வேறுபட்டவையே. நைட்ரஜனை விட, எலெக்ட்ரான் கவர் திறன் (electronegatirity) குறைவான தனிமங்களுடன் இணைந்து, நைட்ரஜன் உருவாக்கும் சேர்மங்களே நைட்ரைடுகள் எனப் படும்.
I A தொகுதி உலோகங்கள், நைட்ரஜடன் வினையுற்று அஸைடுகளை உண்டாக்குகின்றன. அவற்றை எச்சரிக்கையுடன், வெடித்து விடாதபடிச் சூடாக்கினால், உரிய நைட்ரைடுகள் Li₃N, Na₃N, K₃N, Rb3N, Cs₃N ஆகியன கிடைக்கும். நைட்ரைடுகளை 400°C அளவுக்குச் சூடாக்கினால், நைட்ரஜன் வளிமமும், உலோகத் தனிமங்களும், தனித் தனியே பிரித்து விடுகின்றன. நைட்ரைடுகள் நீருடன் வினையுற்றால், அம்மோனியாவும் உரிய உலோக ஹைட்ராக்சைடுகளும் கிடைக்கப் பெறுகின்றன.
lI A தொகுதி உலோகங்களை, நைட்ரஜனுடன் வினைப் படுத்தி B (Be₃N₂, Mg₃N₂, Ca₃N₂, Sr₃N₂, Ba₃N₂), ஆகிய நைட்ரைடுகளைத் தயாரிக்கலாம். அம்மோனியாவுடன் உலோகங்களை உயர் வெப்ப நிலையில் வினைப் படுத்தியும், அவற்றைத் தயாரிக்கலாம். உலோக அமைடுகளைச் சூடாக்கி, நைட்ரை டுகளைப் பெறுவது என்பது எளிதான முறையாகக் கருதப் படுகிறது.
<math display=block> \begin {align} N_2 + 3Be &\rightarrow Be_3N_2 \\
2NH_3 + 3Be &\rightarrow Be_3N_2 + 3H2 \\
3Ba(NH_2)_2 &\rightarrow Ba_3N_2 + 4NH_3 \end {align} </math>
திண்மங்களான நைட்ரைடுகள் 1000°C வெப்ப நிலைக்குச் சூடாக்கப் பட்டால், பெரும்பாலான நைட்ரைடுகள் இளகி, நைட்ரஜன் வளிமமாகவும், தனிம உலோகங்களாகவும் பிரிகின்றன. பெரில்லியம் நைட்ரைடு இந்த வினையில் ஈடுபட, 2200°C அளவுக்கு வெப்பப் படுத்தப் பட வேண்டியுள்ளது. இவை நீருடன் வினையுற்று, அம்மோனியாவையும், உலோக ஹைட்ராக்சைடுகளையும் உருவாக்குகின்றன.
lIl A தொகுதி உலோகங்கள், லாந்தனைடுகள் உலோகங்கள், ஆக்ட்டினைடு உலோகங்கள் ஆகியவற்றின் நைட்ரைடுகள் 1500°C வெப்ப நிலை வரை நிலைத்திருக்கின்றன. IVA, VA தொகுதி உலோக நைட்ரைடுகளும், அவ்வாறு நிலையானவையே. ஆனால், VIA, VIIA தொகுதி உலோக நைட்ரைடுகள், முன்னவற்றை விட நிலைப்புக் குறைவானவை. இவை அனைத்துமே, அவ்வவ் தொகுதி உலோகங்கள் நைட்ரஜனுடன் நேரடியாகவே இணைந்து உருவானவை. வெவ்வேறான அணுக் கூறு அளவுகளில், அவை நைட்ரஜனுடன் இணைந்து, ஒரே தனிமம் பல்வேறு நைட்ரைடுகளை உருவாக்கும் வாய்ப்பும் உண்டு. அவை ஒவ்வொன்றும் சூடாக்கப்பட்டால், பிரிகை வினையின் போது, நைட்ரஜனை வெளிப் படுத்துகின்றன.
VIIIA தொகுதி உலோக நைட்ரைடுகளின் நிலைப்புத் தன்மை குறைவேயாகும். உலோகங்களை அம்மோனியாவுடன் வினைப் படுத்தி, இப்பிரிவு நைட்ரைடுகள் தயாரிக்கப் படுகின்றன. நிக்கல் நைட்ரைடு 450°C வெப்ப நிலையிலேயே சிதைந்து விடுகிறது.
Ag, Au, Hg, TI, Sn, Pb, Sb, Bi ஆகிய உலோகங்களின் நைட்ரைடுகளை உருவாக்குவதில்லை.
{{right|—<b>ருத்ர. துளசிதாஸ்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="165"/><section begin="166"/>
{{fs|110%|<b>நைட்ரைல்</b>}}
கரிம வேதிச் சேர்மங்களில் ஒரு வினைத் தொகுதியான இதன் பொது மூலக்கூறு வாய்ப்பாடு RC≡N ஆகும். நைட்ரைல் தொகுதியை நீராற் பகுத்தால், கரிம அமிலம் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் அமிலத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு, அமிலக் காரணியான நைட்ரைலின் பெயர் அமையும். எடுத்துக் காட்டாக, CH₃CN என்பது அசெட்டோ நைட்ரைல் என்னும் பெயர் பெறுகிறது. ஏனெனில், இது நீராற் பகுக்கப் படுவதால், அசெட்டிக் அமிலம் CH₃COOH) உருவாகிறது. பெயரிடுவதில் மாற்று முறையாக, -CN தொகுதியைச் சயனைடு என்பதாகக் கொண்டு CH₃CN என்பது மெத்தில் சயனைடு எனப் படும். அணைவுச் சேர்மங்களில், (complex compounds) –CN என்பது சயானோ உறுப்பாகவும் பெயர் பெறும்.
ஒரு மூலக் கூறில் நைட்ரைல் தொகுதி உள்ளதா என்பதை, பட்டை நிரல் (band spectrum) மூலம் கண்டறிய முடியும்.<noinclude></noinclude>
82qald6gh2edpbnun2j0yr5lqmj9s02
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/957
250
644630
1938498
2026-05-30T06:26:51Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிரீதலம் என்னும் புகழ்வாய்ந்த ஐந்து தோத்திர நூல்கள் இயற்றியுள்ளார். இவர் இராமானுசருக்கு முன்பே காலமானார்.{{Right|<b>தெ.ஞா.</b>}} <b>கூரம் செப்பேட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938498
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூரம் செப்பேடுகள்|929|கூரம் செப்பேடுகள்}}</noinclude>சிரீதலம் என்னும் புகழ்வாய்ந்த ஐந்து தோத்திர நூல்கள் இயற்றியுள்ளார்.
இவர் இராமானுசருக்கு முன்பே காலமானார்.{{Right|<b>தெ.ஞா.</b>}}
<b>கூரம் செப்பேடுகள்</b>: இவை பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனால் வெளியிடப்பட்டவை. யாரும், கூரம், பரமேசுவர மங்கலம் என்னும் பகுதிகளை அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டவதைக் கூறுவதால் இச்செப்பேடுகள் கூரம் செப்பேடுகள் எனப்பட்டன.
இச்செப்பேட்டுத் தொகுதி ஏழு ஏடுகளைக் கொண்டது. அவை ஒரு வளையத்தில் கோக்கப்பட்டுள்ளன. அதன் முகப்பில் வட்ட வடிவமான 2½ அங்குலம் குறுக்களவு கொண்ட முத்திரை உள்ளது. இம்முத்திரையில் ஓர் ஆசனத்தில் இடப்புறம் நோக்கிப் படுத்திருக்கும் எருதுவின் உருவமும் அதன்மேலே பிறைச் சந்திரனும், இலிங்கமும் காணப்படுகின்றன. முத்திரையைச் சுற்றி வட்டமாக எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள போதிலும் அவை தெளிவாக இல்லை.
இச்செப்பேடு வடமொழியிலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.
<b>வடமொழிப் பகுதியின்</b> முதல் இரண்டு பதிகங்கள் சிவபெருமானுக்கு வணக்கம் கூறும் முகத்தான் கடவுள் வாழ்த்தாகவும், பின்வருபவை பல்லவ மரபின் புகழைக் கூறுவதாகவும் பல்லவமரபு வழியைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன.
இச்சாசனத்தில் பல்லவ அரசர்கள் முதலாம் பரமேசுவரவர்மன், அவன் தந்தை இரண்டாம் மகேந்திரவர்மன், பாட்டன் முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. இச்செப்பேடு முதலாம் மகேந்திரவர்மன் சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தியனோடு போரிட்டு வெற்றி கண்டமையைத் தெளிவுறக் கூறுகின்றது.
முதலாம் நரசிம்மவர்மன் சோழ, சேர, களப்பிர பாண்டியர்களைப் பலமுறை நோற்கடித்தான் என்றும், சாளுக்கியமன்னன் இரண்டாம் புலிகேசியைப் பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் புறமுதுகிட்டு ஓடச் செய்தான் என்றும், வாதாபியை அழித்தான் என்றும் இச்செப்பேடுகள் கூறுகின்றன. சாளுக்கிய முதலாம் பரமேசுவரன் மன்னன் விக்கிரமாதித்துனோடு நடத்திய போரைப் பற்றியும் இச்செப்பேடு கூறுகின்றது.
ஊற்றுக்காட்டுக் கோட்டத்தில் நீர் வேளுர். என்ற அவாந்தர நாட்டில் உள்ள கரம் என்ற கிராமத்தில் வித்யாவிந்த பல்லவாதிராசன், தன் பெயரால் எழுப்பிய வித்யாவிந்த பல்லவ பரமேசுவரகிருகத்தில் எழுந்தருளிவித்த சிவபெருமானுக்குப் பூசை முதலியவற்றிற்கும், பாரதம் படிப்பதற்கும் மணவிற் கோட்டத்துப் பன்மா அவாந்தர நாட்டில் உள்ள சிற்றூரைப் பரமேசுவரமங்கலம் என்னும் பெயரில் தேவதானமாகவும் பிரமதேயமாகவும் வழங்கினான். இதற்குப் பொறுப்பாளராக உத்தரகாரணிகளான மகாசேதந்தன் என்பாரையும், பூசைமுதலிய தேவகாரியத்திற்குக் கூரத்தாசாரியர் மகல் அனந்தசிவா சாரியாரையும், புல்லசர்மன் என்பாரையும் நியமித்து ஆணை பிறப்பித்தான்.
<b>தமிழ்ப் பகுதி</b>: இதில் இரண்டு நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று கரத்தில் சிவாலயம் எடுத்தது. மற்றொன்று பரமேசுவரமங்கலம் என்னும் சிற்றூரைப் பிரமதேயமாக்கியது.
இம்மன்னன் கோயில் எழுப்பவும், ஒர்தோண்டயும், கோயிலிலேயே வழிபாடு செய்பவர்களுக்கு இருக்க மனையும் தோட்டமும் வருக்கவும் ஐந்தே கால்பட்டி நிலத்தை விலைகொடுத்து வாங்கிய செய்தியை இப்பகுதி குறிப்பிடுகிறது.
மணவிற்கோட்டத்துப் பன்மாதாட்டுப் பரமேசுவர மங்கலத்து எல்லைக்குள் அகப்பட்ட நிலம் முழுவதையும் இருபத்தைந்து பங்காக்கி, இருபது பங்குகளை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக அளித்தான். மீதி ஐந்து பங்கில் முன்று பங்கு, கூரத்தில் எழுப்பிய சிவன்கோயிற் பூசை முட்டின்றி நடைபெறுவதற்கும் ஒரு பங்கு பாரதம் படிப்பதற்கும் ஒதுக்கப்பட்டன. கோயில் திருப்பணிக்காக ஒதுக்கப்பட்ட மூன்று பங்குகளை அனத்தவொசாரியார், புல்லசர்மர் ஆகிய இருவரும் சரி அளவாக வழிவழியாக அனுபவித்துக் கோயில் வழிபாட்டினை நடத்தி வருதல் வேண்டும் என நிருணயிக்கப்பட்டது.
நிலம் வழங்கப்பெற்ற கரம் காஞ்சிபுரத்திற்கு அருகிலும், பர்மேசுவர மங்கலம் மதுராத்தகம் வட்டத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ளன. இங்குச் சிவன் கோயில் ஒன்று பல்லவர் கல்வெட்டுகளுடன் உள்ளது.
இச்செப்பேடு இப்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.{{Right|<b>கே.இரா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Subramanian, T.N.,</b> Thirty Pallava Copper-plates, The Tamil Varalatru Kazhagam, Madras, 1966.<noinclude></noinclude>
18io8dp6pdv71q1u37ukrfluj0i4pil
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/2
250
644631
1938501
2026-05-30T06:38:15Z
Desappan sathiyamoorthy
14764
/* உரையில்லாதவை */
1938501
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude><noinclude></noinclude>
shnwjj6kd94jheovbh1ufstycx88gjv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/958
250
644632
1938503
2026-05-30T06:42:54Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கூரா</b>: மிச்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் பயன்படும் கூரா (Kura) ஆறு தெற்கு ஐரோப்பிய உருசியக் குடியரசில் உள்ளது. திரான்சுகாக்கேசியாவின் (Transcau..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938503
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூரா|930|கூரில் தீவுகள்}}</noinclude><b>கூரா</b>: மிச்சக்தி உற்பத்தி செய்ய மிகவும் பயன்படும் கூரா (Kura) ஆறு தெற்கு ஐரோப்பிய உருசியக் குடியரசில் உள்ளது. திரான்சுகாக்கேசியாவின் (Transcaucasia) மிகப் பெரிய ஆறு இதுவே. துருக்கியில் உள்ள கார்சு (Kars) என்ற இடத்திற்கு வடமேற்கில் உள்ள மலைகளில் இது தோன்றுகிறது; காசுப்பியன் கடலில் கலக்கிறது; அசர்பைசான் (Azerbaidzhan) பாக்கு (Baiku) முதலிய பகுதிகளின் வழியாக ஓடுகிறது. அலசான் (Alazan), அராக்க (Araks) என்னும் இரண்டு ஆறுகள் இதனுடன் கலக்கின்றன. இதன் நீளம் 1530.கி.மீ.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கூராசாவோ</b>: தென்னமெரிக்காவின் வடக்கில் உள்ள தச்சு (Dutch) மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கூராசாவோ (Curacao) 1444 ச.கி.மீ. பரப்பை உடையது. இசுபானியர் (The Spanish) கி.பி. 1499-இல் இதைக் கண்டுபிடித்தனர். ஆனால், கி.பி. 1527க்குப் பின்னரே அவர்கள் அங்குக் குடியேறினர். தச்சுக்காரர் (The Dutch) கி.பி. 1634 ஆம் ஆண்டில் அதைக் கைப்பற்றிக் கொண்டனர். தச்சுக்காரன் ஆதிக்கத்தினகீழ் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் இத்தீவின் வாணிகம் பெருகியது, அவர்கள் இதைத் தமது வாணிகப் பொருள்கள் சேமிப்பு இடமாகப் பயன்படுத்தினர். அடிமை முறை கி.பி. 1863-இல் அகற்றப்பட்டதற்குப் பிறகு இதன் சிறப்புக் குன்றியது, இங்கு 20-ஆம் நூற்றாண்டில் பாறை எண்ணெய்த் தொழில் தொடங்கப்பட்டதன் விளைவாக இத்தீவின் சிறப்பு மறுபடியும் ஓங்கலாயிற்று. எண்ணெய்ச்சுத்தி எரித்தலும், மது தயாகித்தலும் இங்கு நடைபெறும் முக்கிய தொழில்கள், பலவகையான பழங்களும் இங்குக் கிடைக்கும். இதற்குத் தென் கிழக்கில் உள்ள வெளிசூலாவிலிருந்து எண்ணெய் இங்கு அனுப்பப்படுகிறது. சுராசாலோ தடையற்ற வாணிகம் நடைபெறும் சுதந்திரத் துறைமுகமாகும். இனப்போராட்டமும் ககைங்களும் 1969-இல் இங்கு மிகுதியாக நடைபெற்றன. கப்பற்கட்டுதல், சிமிண்டு உற்பத்தி, ஒடுகள் தயாரித்தல், சாயப்பொருள்கள் தயாரித்தல் முதலிய தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன, சுற்றுலாப் பயண வளர்ச்சித் தொழிலும் இங்கு நடைபெறுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 958
|bSize = 375
|cWidth = 130
|cHeight = 100
|oTop = 320
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|கூராசாவோ துறைமுகம்}}
<b>கூரிடீவா</b> தென்னமெரிக்காவில் பிரேசில் நாட்டில் உள்ள பாரானா அரசின் தலைநகரம், இங்குப் புகையிலை, மாட்டிறைச்சி, தேயிலை முதலிய முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள் கிடைக்கின்றன. இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. கூரியவாவைத் தலைநகராகக் கொண்ட பாரானா மாநிலத்தின்ச. பரப்பு 199,554 கி.மீ. இந்நகரம் கி.பி.1654 இல் நிறுவப் பெற்றது. ஆனால் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மக்கள் கவனம் அதிகமாக இங்குச் செல்லவில்லை. பின்னர்ச் செருமானியர், இத்தாலியர், இசுலாவியர் (Slavs) இங்குப்போய் அதன் வளத்தைப் பெருக்கினர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கூரில் தீவுகள்</b> உருசியாவுக்குச் சொந்தமான 32 தீவுகள் அடங்கிய ஒரு தீவுக் கூட்டம். இவை பசிபிக்கு மாக்கடலில் சப்பான் நாட்டிற்கருகில் அமைந்துள்ளன. இவற்றிற்குக் கூரில் (Kuril) தீவுகள் என்பது பெயர். இலை காம்சட்கா பீடபூமிக்கும் ஆக்செய்தோ (Hokkaido) தீவுக்கும் இடையில்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 958
|bSize = 375
|cWidth = 138
|cHeight = 115
|oTop = 300
|oLeft = 210
|Location = center
|Description =
}}
{{center|கூரில் தீவுகள்}}<noinclude></noinclude>
gjqndbavy65k8luhr05ashz68fulk8g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/959
250
644633
1938506
2026-05-30T06:58:13Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ளன. இங்குக் காடுகளே அன்றி எரிமலைகளும் உள்ளன. இத்தீவுகள் சிலவற்றில்தான் மக்கள் வாழ்கின்றனர். கூரில் தீவுகளின் பரப்பு 15,590 ச.கி.மீ. சப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938506
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூருணர்ச்சிக்குழு|931|கூருணர்ச்சிக்குழு}}</noinclude>உள்ளன. இங்குக் காடுகளே அன்றி எரிமலைகளும் உள்ளன. இத்தீவுகள் சிலவற்றில்தான் மக்கள் வாழ்கின்றனர். கூரில் தீவுகளின் பரப்பு 15,590 ச.கி.மீ. சப்பானின் தோல்விக்குப் பிறகு (1945) தேசக் கட்சியின் ஒப்புதலுடன் இத்தீவுகள் உருசிய அரசுடன் இணைக்கப்பட்டன.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கூருணர்ச்சிக்குழு</b>: புலனுணர்வு, மன ஒருமைப்பாடு, மனத்தின் விழிப்புநிலை, உடல் ஆகியவற்றின் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, அவற்றில் ஆர்வமுடையவர்களை உறுப்பினர்காாகக் கொண்டு அமையும் ஒரு கூட்டமைப்பே கூருணர்ச்சிக் குழு (Sensitivity Group) எனப்படும். உறுப்பினர்கள் தம் கருத்துகள், மன உணர்வு போன்றவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் எதிர்ப்படு குழுவாக (Encounter Group) இது செயற்படுகின்றது. பொதுவாக, உள்ளம் அல்லது உடலால் ஊனமுற்றவர்களும் அதன் விளைவாகப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களும் இக்குழுவில் இடம் பெறுவர். மனம், உடல் போன்றவற்றில் அடைத்துள்ள ஊனத்தினைக் குணப்படுத்தி, முழுநிறைவுடைய மக்கனாகத் தம் உறுப்பினர்களை இக்கூருணர்ச்சிக்குழு பண்படுத்துகின்றது.
இக்குழு பயிற்சிக் குழு (T. Group) எதிர்ப்படு குழு போன்ற வெவ்வேறு பெயர்களில் செயற்படுகின்றது. கலந்துரையாடல், இடைவினை (Interaction) போன்ற உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, மனிதனின் தனித்தனி உணர்வு நிலைகளைக் கூர்மையாக வளம் படுத்துகின்ற ‘கூருணர்ச்சித் திறன் பயிற்சி’ இங்கு அளிக்கப்படுகின்றது. மேலும், இங்கு மன எழுச்சி (Emotion) மனநிலை (Attitude) போன்றவை பற்றிய கல்வி அளிக்கப்படுகிறது. இதில் பங்கு பெறுவோர். தன்னுணர்வு (Self awareness) பெறுவதோடு ஒருவர் மற்றவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றனர்.
கற்கும் திறனைத் தூண்டுவதற்கான வழி முறைகளை அறிவதற்குக் கல்வி கற்றவர்களிடம் முதன் முதலாக இக்குழு தோன்றியதாகக் கோளம்பிவுகக்கி (Golembiewski), பிலம்பெர்கு (Blumberg) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். பின்னர், நிருவாகிகள் -தொழிலாளர்கள், காவலர்கள்-இளைஞர்கள், கறுப்பர்-வெள்ளையர் போன்ற பகைமைக் குழுவினர் ஒருவரையொருவர் அறிந்து, நல்லுறவு கொள்வதற்கான முயற்சிகள் இக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. பகைமைக் குழுவினரை எதிர் எதிராகச் சத்திக்கச் செய்து, திறமையாக உளவியம் முறைகனாக் கையாளுவதன் மூலம் ஒருவரையொருவர் அறிந்து கொண்டு எளிதாகத் தங்கள் தவறான எண்ணங்களை விட்டுவிட வழிவகுக்கிறது எனப் பூமா (Bouma) என்ற அறிஞர் கூறுகிறார். இக்கூருணர்ச்சிக் குழுவின் செயற்பாங்கில் சிறிது வளர்ச்சியுடன் எதிர்ப்படு குழு செயற்படுகிறது.
இக்குழு பேச்சற்ற செய்தித் தொடர்பினையும் (Non-Verbal Communication) உணர்வுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு மனிதனுடைய அறிவு நிலையை அதிகரிக்கச் செய்கிறது. இக்குழுவில் பல முறை கலந்து கொள்வதால் தங்கள் மனத்தளவில் நங்கு ஒத்துப் போகக் கற்றுக் கொள்கின்றனர். எளிய செயல்களுடனான தொடர்பினைத் தாங்கள் இழத்திருப்பதாகக் குழுவினர் உணர்கின்றனர். அவர்களுடைய உணர்வுகளை எழுப்புவதற்குப் பலவகை
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 959
|bSize = 375
|cWidth = 240
|cHeight = 125
|oTop = 315
|oLeft = 67
|Location = center
|Description =
}}
{{center|கூருணர்ச்சிப் பயிற்சி முறைகள்}}<noinclude></noinclude>
g1971hrvtanqldjigwix5vytfd8kkjt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/3
250
644634
1938508
2026-05-30T07:08:00Z
Desappan sathiyamoorthy
14764
/* உரையில்லாதவை */
1938508
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude><noinclude></noinclude>
shnwjj6kd94jheovbh1ufstycx88gjv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/4
250
644635
1938509
2026-05-30T07:09:03Z
Desappan sathiyamoorthy
14764
/* உரையில்லாதவை */
1938509
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude><noinclude></noinclude>
shnwjj6kd94jheovbh1ufstycx88gjv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/960
250
644636
1938510
2026-05-30T07:09:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யான பயிற்சி முறைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. தங்கள் உடல்கள்பற்றி அதிகமாக உணர்ந்து கொள்வது, பிறரை நம்புவதற்கான மக்களின் திறமையை வளர்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938510
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலர் ஒல்புகேங்கு|932|கூலி}}</noinclude>யான பயிற்சி முறைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. தங்கள் உடல்கள்பற்றி அதிகமாக உணர்ந்து கொள்வது, பிறரை நம்புவதற்கான மக்களின் திறமையை வளர்ப்பது போன்றவற்றிற்காகப் பல பயிற்சி முன்றாளைப் பயன்படுத்தி இக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை எழுப்புகிறது.
இக்குழு பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு குழுத் தலைவர்களையோ, ஆறு முதல் பன்னிரண்டு உறுப்பினர்களையோ கொண்டதாக இருக்கலாம். கூருணர்ச்சியையும் பழக்க நடக்கைப் பயிற்சியையும் (Attitudinal Training) வளர்ப்பது போன்ற பலவகையான தேவைகளை மனத்தில் இக்குழு உருவாக்குகிறது. இக்குழுவினால் நடத்தப்படும் பயிற்சி முறை குழு உனமருத்துவ முறையிலிருந்து (Group Psycho-theraphy) அதிகமாக வகுக்கப்படுகிறது. இம்முறை பல சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டு. பொது வாழ்க்கையிலும் ஒரு மருத்துவ முறையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் பல நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய ஒரு குழுவின் சக்தியைப் பயன்படுத்த இயலும். எனவே, இரண்டாம் உலகப்போரின்போது உளவியலார்களின் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால், இராணுவப் பயிற்சி முகாம்களில் இக்குழு உள மருத்துவம் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது, பின்னர்க் கலிபோர்னியாவில் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எசலன் நிறுவனம் (Esalen Institute of California) சைனனான் போன்ற மையங்களில் இக்குழுமுறை வெற்றியுடையதாக வளர்ச்சியுற்றதைக் கண்டு, பல குழுப் பயிற்சி முகாம்களும் நிறுவனங்களும் வாணிக நோக்கத்தில் முழுவதும் தொடங்கப்பட்டன.{{Right|<b>பூ.த.</b>}}
<b>கூலர், ஒல்புகேங்கு (கி.பி.1887-1967)</b>: இவர் உள்ளுணர்வுக் கல்வி (Insight Learning) என்னும் கற்றல் கொள்கையினை வெளியிட்ட உளவியல் அறிஞர். இவர் முமுமை உளவியல் (Gestalt Psychology) கொள்கை உருவாக்கத்திற்குப் பெரும்பணி செய்துள்ளார். முழுமை உளவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, நடத்தையினைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அதைத் திட்டமான, முழுமையான நடத்தைக் கோலமாகப் (Pattern) பார்க்க வேண்டுமே தவிரத் தனித்தனிப் பகுதியாகப் பார்க்கக் கூடாது. மனிதக் குரங்குகளை (Apes) வைத்துக் கூலர் செய்த ஆராய்ச்சி, கற்றலுக்குப் புலன் ஒழுங்கும் (Perceptual organisation), உள்ளுணர்வும் (Insight) இன்றியமையாதவை எனக் காட்டியது. எசுடோனியாவில் (Estonia) உள்ள இரேவல் (Reval) என்னும் ஊரில் பிறந்த ஒம்புகேங்கு கூலர் (Wolfgang Kohler) குழந்தையாயிருந்த போதே அவர் பெற்றோர் செருமனி நாட்டில் குடியேறினர். அந்நாட்டிலேயே பயின்ற கூலர் அங்கேயே 1935 ஆம் ஆண்டு வரை கற்பித்து வந்தார். பின்னர், ஐக்கிய அமெரிக்க நாட்டில் குடியேறிக் கல்வி உளவியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.{{Right|<b>என்.த.</b>}}
<b>கூலி</b> என்ற சொல் பொருளியலில் உடல் உழைப்பிற்கு அல்லது சிந்தனை உழைப்பிற்கு அல்லது இரண்டிற்கும் உள்ள ஊதியம் என்ற பொருளில் பயன்படுகிறது. ஆனால், நடைமுறையில் உடல் உழைப்பிற்கு ஈடாகக் கொடுக்கப்படுவதை தான் ஊதியக் கூலி என்றும், மாத அடிப்படையில் வழங்கப்படும் ஊதியத்தைச் சம்பளம் என்றும் கூறுவர்.
பணக்கூலியும், உண்மைக்கூ வியும்; கூலியைப் பணக் கூளி, உண்மைக் கூலி என இருவகைப்படுத் துவர், கூலி பணமாகக் கொடுக்கப்படின் அதைப் பணக்கூலி (Money Wage) என்றும், பொருளாகக் கொடுக்கப்படின் அதைப் பொருட் கூமி (Wage in Terms of Goods) என்றும் கூறுவர். கூலி பொருளா கக் கொடுக்கப்படும்போதும், பணத்தின் வாங்கும் திறனைக் குறிக்கும் போதும் அதனை மெய்க்கூலி அல்லது உண்மைக் கூலி (RealWaga) என்றும் கூறுவர்.
பணக்கூலி உயரும் காலங்களில் எல்லாம், அதே விகிதத்தில் மெய்க்கூலியும் உயர்த்து செல்லவேண்டும் என்ற நியதி இல்லை. பொருளின் விலை மாற்றத்திற்கேற்ப உண்மைக்கூலி மாற்றம் அமையும். பணக்கூவியும் விலை நிலையும் ஒரே விகித அளவில் மாறினால், பணக்கூலியும் மெய்க்கூலியும் மாறாதிருக்கும்: பணக்கூளி மாற்ற விகிதத்தைவிட மிகுதியாக விலைநிலை மாற்ற விகிதம் அமைத்தால் மெய்க்கூலி குறையும். எனவே, வாழ்க்கைத்தர (Standard of Living) நிலை வீழ்ச்சி அடையலாம். இதற்கு மாறான நிலையில் மெய்க்கூலி அல்லது வாழ்க்கைத் தரம் உயரும்.
தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உணவு, பழக்கவழக்கங்கள், மரபியல்புகள், தட்பவெப்பநிலை போன்ற காரணிகளால் மாற்றமடையும் என்றாலும், குறிப்பாக, பணக்கூலியும் விலை நிலை மாற்றங்களும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை வரையறை செய்கின்றன, மெய்க் கூலியை வரையறுக்கும் காரணிகளே வாழ்க்கைத் தரத்தையும் வரையறை செய்கின்றன.
<b>காலக் கூலியும் பணி அளவுக் கூலியும்</b>: பணியின் கால அளவை அடிப்படையாகக் கொண்ட ‘கால<noinclude></noinclude>
794j2prt0v7ew3tgz3qyit7wzrrctla
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/5
250
644637
1938511
2026-05-30T07:10:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|20em}} {{center|{{Xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}} {{dhr|20em}} {{nop}} {{dhr|3em}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938511
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|20em}}
{{center|{{Xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{dhr|20em}}
{{nop}}
{{dhr|3em}}<noinclude></noinclude>
8ha24jcrftcu79wrnf5qlssf3mk720v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/6
250
644638
1938512
2026-05-30T07:10:43Z
Desappan sathiyamoorthy
14764
/* உரையில்லாதவை */
1938512
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Desappan sathiyamoorthy" /></noinclude><noinclude></noinclude>
shnwjj6kd94jheovbh1ufstycx88gjv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/7
250
644639
1938514
2026-05-30T07:17:54Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{center|{{Xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}} {{dhr|5em}} {{larger|<b>தொகுதி எட்டு</b>}}<br>கேட்புப் பொறுப்புகள் — சிராசு-உத்-தௌலா {{dhr|20em}} {{larger|<b>தமிழ்ப் பல்கலைக் கழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938514
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{Xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}
{{dhr|5em}}
{{larger|<b>தொகுதி எட்டு</b>}}<br>கேட்புப் பொறுப்புகள் — சிராசு-உத்-தௌலா
{{dhr|20em}}
{{larger|<b>தமிழ்ப் பல்கலைக் கழகம்}}<br>தஞ்சாவூர்</b>}}
{{dhr|3em}}
{{nop}}<noinclude></noinclude>
ai23a9nnaxtalzrhwl4oh14gpp83ivx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/8
250
644640
1938522
2026-05-30T07:24:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|1em}} {{Right|<b>ISBN: 81-7090-121-9}} {{dhr|5em}} ::தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு: 53 – 6 ::திருவள்ளுவராண்டு 2022 – 1991</b> ::{| |{{ts|vtt}}|நூல் ||{{ts|vtt}}|:{{gap}} ||{{ts|vtt}}|<b>வாழ்வியற் களஞ்சியம்<br>தொகுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938522
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|1em}}
{{Right|<b>ISBN: 81-7090-121-9}}
{{dhr|5em}}
::தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு: 53 – 6
::திருவள்ளுவராண்டு 2022 – 1991</b>
::{|
|{{ts|vtt}}|நூல் ||{{ts|vtt}}|:{{gap}} ||{{ts|vtt}}|<b>வாழ்வியற் களஞ்சியம்<br>தொகுதி எட்டு
|-
|முதன்மைப் பதிப்பாசிரியர் || : || முனைவர் நா. பாலுசாமி
|-
|மொழி || : || தமிழ்
|-
|பொருள் || : || களஞ்சியம்
|-
|{{ts|vtt}}|பதிப்பு ||{{ts|vtt}}|: ||{{ts|vtt}}|முதற் பதிப்பு 1991<br>மறுபதிப்பு 2004-<b>2009</b>
|-
|பக்கம் || : || 1022
|-
|{{ts|vtt}}|தாள் ||{{ts|vtt}}|: ||{{ts|vtt}}|டி.என்.பி.எல் மேப்லித்தோ 16 Kg
|-
|அளவு || : || <b>1/4</b> டெம்மி
|-
|நூற்கட்டுமானம் || : || முழு காலிகோ கட்டு
|-
|விலை || : || உரூ. <b>800/-</b>
|-
|படிகள் || : || 500
|-
|{{ts|vtt}}|அச்சு ||{{ts|vtt}}|: ||{{ts|vtt}}|<b>நடராஜ் ஆர்ட்ஸ் கிராப்ட்ஸ்<br>சிவகாசி.</b>
|}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
hk33fed4ukvztdfrhdv2vimtq0pmol8
1938524
1938522
2026-05-30T07:25:22Z
Desappan sathiyamoorthy
14764
1938524
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr|1em}}
{{Right|<b>ISBN: 81-7090-121-9}}
{{dhr|5em}}
::தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு: 53–8
::திருவள்ளுவராண்டு 2022 – 1991</b>
::{|
|{{ts|vtt}}|நூல் ||{{ts|vtt}}|:{{gap}} ||{{ts|vtt}}|<b>வாழ்வியற் களஞ்சியம்<br>தொகுதி எட்டு
|-
|முதன்மைப் பதிப்பாசிரியர் || : || முனைவர் நா. பாலுசாமி
|-
|மொழி || : || தமிழ்
|-
|பொருள் || : || களஞ்சியம்
|-
|{{ts|vtt}}|பதிப்பு ||{{ts|vtt}}|: ||{{ts|vtt}}|முதற் பதிப்பு 1991<br>மறுபதிப்பு 2004-<b>2009</b>
|-
|பக்கம் || : || 1022
|-
|{{ts|vtt}}|தாள் ||{{ts|vtt}}|: ||{{ts|vtt}}|டி.என்.பி.எல் மேப்லித்தோ 16 Kg
|-
|அளவு || : || <b>1/4</b> டெம்மி
|-
|நூற்கட்டுமானம் || : || முழு காலிகோ கட்டு
|-
|விலை || : || உரூ. <b>800/-</b>
|-
|படிகள் || : || 500
|-
|{{ts|vtt}}|அச்சு ||{{ts|vtt}}|: ||{{ts|vtt}}|<b>நடராஜ் ஆர்ட்ஸ் கிராப்ட்ஸ்<br>சிவகாசி.</b>
|}
{{dhr|2em}}
{{nop}}<noinclude></noinclude>
bhibuvuz5mnno2n23g7l63wy9bknre7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/961
250
644641
1938534
2026-05-30T07:30:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அளவுக் கூலி’ (Time Wage), என்றும் முடிந்த பணியின் விளைவை அடிப்படையாகக் கொண்ட ‘பணி அளவுக் கூலி’ Piece Wage) என்றும் கூலியை இரு வகைப்படுத்தலாம். பணியின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938534
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி|933|கூலி}}</noinclude>அளவுக் கூலி’ (Time Wage), என்றும் முடிந்த பணியின் விளைவை அடிப்படையாகக் கொண்ட ‘பணி அளவுக் கூலி’ Piece Wage) என்றும் கூலியை இரு வகைப்படுத்தலாம்.
பணியின் அளவைவிடப் பணியின் தரத்திற்குச் சிறப்பிடம் தரப்படுவதால் ஊக்குவிப்புடன் தொடர்புடைய கால அளவுக் கூலி முறையையே நிருவாகத்தினர் விரும்புகின்றனர்.
மூடிக்கப்படும் பணிகளைத் திட்டவட்டமாக அளவிடும் வாய்ப்புகள் இருப்பினும், பணி அளவுக் கூலி முறையின் காரணமாகத் தொழிலாளர்களின் மெய்யான கூலி நாளடைவில் குறைத்துவிடுகிறது என்பதும் ஒப்பந்த அடிப்படையில் வரையறுக்கப்படும் கூலிவீதம் விலைநிலை உயரும் வேகத்தில் உயர்வதில்லை. என்பதும், எனவே, தொழிலாளர்கள் பணி அளவுக் கூலி முறையினால் சுரண்டப்படுகிறார்கள் என்பதும் கூறப்படுகின்றன.
இந்தியாவில் பெரும்பாலான ஆலைத் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்றவர்களுக்குக் கால அளவுக் கூலி முறையிலேயே ஊதியம், வழங்கப்படுகிறது. இம்முறையில் ஒப்புமையான கூனி வீதங்கள் (Relative Wage Rates) ஓர் அடிப்படையிலும், விலைவாசி உயர்வாய் வீழ்ச்சி அடையும் மெய்க்கூலியை ஈடுசெய்வது மற்றோர் அடிப்படையிலும் வரையறுக்கப்படுகின்றன.
ஒப்புமையான கூலி வீதங்கள் (Relative Wage Rates) அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை அவ்வப்போது அமர்த்தப்படும் ஊதிய ஆணைக் குழுவின் பரித்துரைகளுக்கேற்ப மாற்றி அமைக்கப்படுகின்றன. ஆலைத் தொழிலாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஒப்புமைக் கூலி விகிதங்கள் வரையறுக்கப்படுகின்றன. இத்தகைய ஒப்புமைக்கூலி விகிதங்கள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்படுவது மரபு. அவ்வமயம் ஊதியக் கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
<b>விலைமாற்ற ஈட்டுப்படி</b>: ஒரு குறிப்பிட்ட பிரிவுத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமோ நிருவாகமோ ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்தரத்தை நிலைபெறச் செய்யும் நோக்கத்துடன், அவ்வப்போது ஏற்படும் விலை நிலைமாற்றத்தை ஈடுசெய்து வருகின்றது. இதற்காக வழங்கப்படும் தொகையைக் கிராக்கிப்படி, அகவிலைப்படி, விலைமாற்ற ஈட்டுப்படி (Dearness Allowance) என்று குறிப்பிடுவர். பெரும்பாவான அமைப்புகளில் விலை உயர்வை அளவிடும் வாழ்க்கைத்தர அளவுக் குறியீட்டு எண்கள் அல்லது நுகர்வோர் குறியீட்டு எண்கள், தொழிலாளர்கள் குறியீட்டு எண்கள் போன்ற குறியீட்டு எண்களுடன் இணைத்து இப்படிகள் வரையறுக்கப்படுகின்றன. விலை உயர்வுக்கேற்ப ஈட்டுப்படியும் உயரும்.
<b>கூலிக் கோட்பாடுகள்</b>: கூலி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதற்கான அறிஞர் பலரின் விடைகள் கூலிக் கோட்பாடுகள் எனப்படுகின்றன அவற்றுள் சில வருமாறு:
<b>பிழைப்பு ஊதியக் கூலிக் கோட்பாடு</b>: இதனைக் கூலியின் இரும்பு விதி (Iron Law of Wages) என்றும் பிழைப்பு ஊதியக் கூலிக் கோட்பாடு (Subsistance Theory of Wages) என்றும் குறிப்பிடுவர். இது தொன்மைப் பொருளியலாளரின் கருத்துக் கோட்பாட்டைச் சார்ந்தது. இதற்கு மால்தசின் (Malthus) மக்கள்தொகைக் கோட்பாடு அடிப்படையாக உள்ளது, தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் விதங்கள் நீண்ட காலத்தில் பிழைப்பு மட்ட நுகர்வு அளவுக்குப் போதுமானதாக அமையும் என்பது கருத்து. பிழைப்பு மட்டம் என்பது ஒரு தொழிலாளி தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொண்டு, குடும்பத்தின் இன்றியமையாத தேவைகளை மட்டும் நிறைவு செய்றுகொள்ளப் போதுமானதாக உள்ள நுகர்வு அளவு, பேரியல் பொருளியல் ஆய்வு (Macro Economic Analysis) அளவில் நாட்டின் மொத்த உழைப்பாளிகளின் அளிப்பை (Supply) மாறாத அளவில் நிலைபெறச் செய்யும் கூலிவீதம் பிழைப்பு மட்டக் கூலியாகும்.
நடைமுதையில் பிழைப்பு மட்டக் கூலியைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ அங்காடிக் கூலி விதங்கள் இருக்கலாம். அங்காடிக்கூலி வீதம் அதிகமாக இருந்து, கூடுதலான செல்வத்தையும் வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்துமானால், அதன் விளைவாக மக்கள்தொகைப் பெருக்கம் ஏற்பட்டுத் தொழிலாளர் அளிப்பு உயரும்; தொழிலாளரின் தேவை மாறாத நிலையில் அளிப்புப் பெருருவதால் கூலி விதங்கள் வீழ்ச்சியுறும் நடப்புக் கூலிவிதங்கள் பிழைப்பு மட்டத்தை அடையும்வரை கூலி வீதங்கள் இவ்வாறு குறையும். மாறாக, அங்காடிக் கூலி வீதங்கள் பிழைப்பு மட்டத்தைவிடக் குறைவாக இருக்குமானால், அதற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்படும். அதாவது, தொழிலாளர் அளிப்புக் குறைத்து கூலி வீதங்கள் உயரும். நீண்ட காலத்தில் தொழிலாளர்கள் பிழைப்பு மட்டக் கூலியை மட்டுமே பெற முடியும் என்பது இக்கோட்பாட்டின் முடிவு.{{nop}}<noinclude></noinclude>
ni8ioy7zvpld9u5437xuve9phovm5e7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/962
250
644642
1938547
2026-05-30T07:39:32Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொன்மை அறிஞர்களால் ஆதரிக்கப்பட்ட போதிலும் அ) மால்தரின் மக்கள்தொகைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது; ஆ) கூலி வேறுபாட்டில்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி|934|கூலி}}</noinclude>தொன்மை அறிஞர்களால் ஆதரிக்கப்பட்ட போதிலும் அ) மால்தரின் மக்கள்தொகைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது; ஆ) கூலி வேறுபாட்டில்கான காரணம் விளக்கப்படவில்லை: இ) பிழைப்பு மட்டம் என்பது நிலையான தொன்றன்று ஈ) தேவைப் பக்கத்தை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது என்பன போன்ற காரணங்களால் இக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று.
<b>வாழ்க்கைத் தரக் கோட்பாடு</b>: பிழைப்பு மட்டம் என்பதை நீக்கி வாழ்க்கைத் தரம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினர். ஒரு தொழிலாளியின் கூலியானது அவ்வகைத் தொழிலாளரிடையே நிலவும் வாழ்க்கைத் தர மட்டத்திற்கேற்ப அமையும். ஒரு தொழிலாளியும் அவரது குடும்பமும் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிழைப்பு மட்டத்தை நிலை நிறுத்துவதுடன் அவ்வகைத் தொழிலாளர்கள் பொதுவாக அனுபவிக்கும் வாழ்க்கைத் தரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் கூலியானது அமையும். அதாவது, வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத பொருள்களோடுகூட ஓரளவு கல்வி, தேவையான ஓய்வு, குறிப்பிட்ட அளவு வசதிப்பொருள்கள் ஆகியனவும் கூலியினால் பெறத்தக்க அளவில் கூலியின் அளவு அமையும் என்பது கருத்து.
வாழ்க்கைத் தரம் கூலியினால் வரையறுக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால், கூலியை முழுமையாக வாழ்க்கைத் தரமே வரையறுக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து, அ) வாழ்க்கைத் தரம் கூலியை வரையறுக்கும் காரணிகளில் ஒன்று தான், ஆ) கூலி வேறுபாடுகை விளக்கவில்லை. இ) உழைப்பின் தேவையைப் புறக்கணிக்கும் ஒரு புறச் சார்புடைய கோட்பாடு என்ற பல குறைகளைச் சுட்டிக்காட்டி இக்கோட்பாட்டை இக்கால் அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
<b>கூலி நிதிக் கோட்பாடு</b>: பண்டங்களின் உற்பத்திக்கு நீண்டகாலம் பிடிக்கிறது. எனவே, இப்பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு முன்பே அல்லது உற்பத்தி செய்யும்போது அல்லது விற்பனை செய்வதற்கு முன்பே மூலதனத்தின் ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குக் கூறியைக் கொடுப்பதற்கென்று உற்பத்தியாளர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி கூலி நிதி (Wages Fund) யாகும். இது தொழிலாளர்களின் மொத்தத் தேவையின் பண மதிப்பாகும். ஆகவே கூலியானது இக் கூலி நிதிக்கும் வேலைசெய்ய விழையும் தொழிலாளரின் மொத்த அளிப்பிற்கும் உள்ள விகிதமாக அமையும்.
கூலி நிதி சேமிப்பிலிருந்து தோன்றுகிறது எனவே, கூலி நிதி மாறாதிருந்து தொழிலாளரின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் கூலியின் பொது மட்டம் குறையும்; தொழிலாளரின் எண்ணிக்கை குறையுமானால் கூலியின் பொதுமட்டம் மிகுதியாகும். எனவே, கூலி நிதிக்கும் தொழிலாளரின் எண்ணிக் கைக்கும் உள்ள விகிதம் மாறும்போது, கூலியின் பொதுமட்டமும் மாறுபடுகிறது.
கூலி நிதி என்ற கருத்து கற்பனையானது; உண்மை நிலைக்கு பொருத்தமற்றது; கூலியும் இலாபமும் ஒரே நேரத்தில் மிகுவதற்கான வாய்ப்புகள் உண்டு; கூலி வேறுபாட்டிற்கான விளக்கம் எதுவுமில்லை என்ற பல குறைகளைச் சுட்டிக்காட்டி இக்கோட்பாட்டை மறுப்பவர்களும் உண்டு. கடும் குற்றச்சாட்டுகளை எதிர்க்க இயலாமல் இக்கோட்பாட்டைக் குறிப்பிட்ட சே.எசு. மில்(J.S. Mill) என்பவரே இக்கோட்பாட்டை வலியுறுத்தாமல் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
<b>மிச்ச உரிமையர் கோட்பாடு</b>: அமெரிக்கப் பொருளியல் பேராசிரியர் வாக்கர் (Walker) என்பாரின் கருத்துப்படி வாரம், வட்டி, இலாபம் ஆகிய ஊதியங்களைச் செலுத்தியபின் எஞ்சி நிற்பதே தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படத்தக்கது. தொழிலாளர்களின் திறமைக்கேற்பக் கூலி மிகுதியாகப் பெற வாய்ப்புண்டு என்பது இவண் உள்ளார்த்திருக்கும் கருத்தாகும்.
இக்கோட்பாட்டைப் பொருளியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நடைமுறையில் மிச்ச மனைத்தும் தொழில் முனைவோர்க்குச் செல்கிறதே தவிரத் தொழிலாளர்களுக்கல்ல. எஞ்சியதே கூலியாகக் கொடுக்கப்படும் என்றால் ஊதிய உயர்வு என்பது பொருளற்றதாகி விடுகிறது. மேலும், இக்கோட்பாடு உழைப்பின் அளிப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை.
<b>கூலியின் இதுநிதிலை உற்பத்தித்திறன் கோட்பாடு</b>: நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களும் பணிகளும் எந்த அடிப்படையில் உற்பத்திக் காரணிகளுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதிலாக அமைந்த கோட்பாடே இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாடு (Marginal Productivity Theory of Wages) ஆகும். இது ஒரு பொதுப்படையான பகிர்வுக் கோட்பாடாக விளங்குகிறது. ஒரு காரணியின் உற்பத்திக்குக் கொடுக்கப்படும் ஊதியம் அக்காரணியின் இறுதிநிலை உற்பத்-<noinclude></noinclude>
584jimsge7rnp2dbtisnkmgerh0sxke
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/963
250
644643
1938568
2026-05-30T07:50:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தித் திறனால் வரையறுக்கப்படுகிறது என்று இக்கோட்பாடு கூறுகிறது. இக்கோட்பாட்டைச் சீராக அமைத்தவர் அமெரிக்க நாட்டுப் பேராசிரியரான கிளார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி|935|கூலி}}</noinclude>தித் திறனால் வரையறுக்கப்படுகிறது என்று இக்கோட்பாடு கூறுகிறது. இக்கோட்பாட்டைச் சீராக அமைத்தவர் அமெரிக்க நாட்டுப் பேராசிரியரான கிளார்க்கு (J.B. Clark) என்பவர் ஆவர்.
ஒரு காரணியின் இறுதிநிலை உற்பத்தித்திறன் அக்காரணியின் தேவையை வரையறுக்கும் சக்தியாக விளங்குகிறது. உற்பத்திக் காரணிகளின் எந்த அளவில் இருப்பினும், அவை அனைத்தையும் ஆக்க முறையில் உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு அவற்றின் இறுதிநிலை உற்பத்தித்திறனே காரணமாக உள்ளது. இக்கோட்பாடு, 1) காரணி அங்காடியிலும் (Factor Market), பண்ட அங்காடியிறும் (Product Market) நிறைவுப் போட்டி (Perfect Competition) நிலவுகிறது; 2) முழு வேலை நிலவுவதால் உழைப்பின் எல்லா அலகுகளின் கூலியும் சமமாக இருக்கிறது: 3) உழைப்பாளர்கள் எல்லோரும் சமமான திறமை உடையவர்கள்: 4) உழைப்பின் அலகுகள் ஒரே தன்மையுடையவை; எனவே, பதிலீடு செய்யத்தக்கவை: 5) உற்பத்தியில் குறைந்து செய் விளைவு விதி செயற்படுகிறது: 6) உற்பத்திக் காரணிகள் எளிதில் இடம் பெயரத் தக்கவை என்ற பல எடுகோள்களின் அடிப்படையில் அமைத்திருக்கிறது.
உற்பத்தியாலருக்கு எவ்வளவு அதிகப் பண்டங்களை உற்பத்தி செய்யவேண்டும் என்பதைக் காட்டிலும், எவ்வளவு அதிக இலாபம் கிடைக்கிறது என்பதில்தான் அதிகமான அக்கறை இருக்கும். எனவே, தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் கிடைக்கும் இறுதிநிலை வருவாய் அவர் கொடுக்கும் கூலிக்கு அதிகமாக இருக்கும்வரை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டே செல்வார். கூலியும் இறுதிலை வருவாயும் சமமாகும்போது உற்பத்தியை அந்நிலையில் நிறுத்திக்கொண்டு உச்சநிலை மொத்த இலாபத்தைப் பெறுவார்
இக்கோட்பாட்டின்படி உற்பத்தியாளர் அ) காரணியின் விலைக்கு இறுதிநிலை வருவாய் (Marginal Revenue) சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வார்: ஆ) MPA/PA = MPB/PB = .....
MPn/Pn என்றிருக்குமாறும் பார்த்துக்கொள்வார், (MP என்பது காரணியின் இறுதிநிலை உற்பத்தித் திறனையும், P என்பது காரணியின் விலையையும், A,B,...n என்பன காரணிகளையும் குறிக்கின்றன). (2) குறிப்பிட்ட தொரு நிலையைப் பெறும் வரை விலை அதிகமாக உள்ள காரணிக்குப் பதிலாக மலிவான காரணியைப் பதிலீடு செய்வார்.
வரைபடம் 1.
வரைபடம்-1 இல் குறைந்துசெல் இறுதிநிலை உற்பத்தித்திறன் அடிப்படையில் தொழிலாளர்களின் தேவையை DD என்னும் தேவைக்கோடு காட்டுகிறது. தொழிலாளர்களின் அளிப்புக் கோடு NS. இவை வெட்டிக் கொள்ளும் புள்ளியான E-இல் கூலி வீதம் வரையறுக்கப்படுகிறது எனவே, OW என்பது சமநிலைக் கூலி ஆகும். இக்கூலி வீதத்தில் முழு வேலைநிலை (Full Employment Level) ஏற்படுகிறது.
இக்கோட்பாட்டிற்கு அடிப்படையாக உள்ள எடுகோள்களில் (Assumptions) சில நடைமுறைக்கு ஒவ்வாதனவாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தொழிலாளர்கள் அனைவரும் ஒரே சீசான ஆற்றல், திறன் உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கும் எளிதில் தொழிலாளர்கள் இடம்பெயரக் கூடியவர்களாகவும் கருதப் படுகிறார்கள். பொருள்கள் அங்காடியிலும், காரணிகள் அங்காடியிலும் நிறைவுப் போட்டி நிலவுவதாகக் கருதப்படுகிறது. அரசுகள் பொருளாதார நடவடிக்கைகளில் தலையீடுவதில்லை என்ற எடுகோளும் குறிப்பிடத்தக்கது. எனவே, இறுதிதிலை உற்பத்தித் திறன் கோட்பாடு முழுமையான கோட்பாடாக அமையவில்லை.
<b>கழிவு நீக்கிய உற்பத்தித்திறன் கோட்பாடு</b>: பொருள் விற்பனையாவதற்கு முன்பே தொழிலாளர் கூலியைப் பெறுவதால் தொழிலாளரின் இறுத்தியை உற்பத்தித்திறனின் முழு மதிப்பிற்கும் கூலி கொடுக்கப்படுவதில்லை என்றும் இறுதிப் பொருளை விற்கும்<noinclude></noinclude>
j5jq1lnj48ad1c4jyeskl620r11zhxb
1938574
1938568
2026-05-30T07:53:34Z
Bharathblesson
15164
1938574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி|935|கூலி}}</noinclude>தித் திறனால் வரையறுக்கப்படுகிறது என்று இக்கோட்பாடு கூறுகிறது. இக்கோட்பாட்டைச் சீராக அமைத்தவர் அமெரிக்க நாட்டுப் பேராசிரியரான கிளார்க்கு (J.B. Clark) என்பவர் ஆவர்.
ஒரு காரணியின் இறுதிநிலை உற்பத்தித்திறன் அக்காரணியின் தேவையை வரையறுக்கும் சக்தியாக விளங்குகிறது. உற்பத்திக் காரணிகளின் எந்த அளவில் இருப்பினும், அவை அனைத்தையும் ஆக்க முறையில் உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு அவற்றின் இறுதிநிலை உற்பத்தித்திறனே காரணமாக உள்ளது. இக்கோட்பாடு, 1) காரணி அங்காடியிலும் (Factor Market), பண்ட அங்காடியிறும் (Product Market) நிறைவுப் போட்டி (Perfect Competition) நிலவுகிறது; 2) முழு வேலை நிலவுவதால் உழைப்பின் எல்லா அலகுகளின் கூலியும் சமமாக இருக்கிறது: 3) உழைப்பாளர்கள் எல்லோரும் சமமான திறமை உடையவர்கள்: 4) உழைப்பின் அலகுகள் ஒரே தன்மையுடையவை; எனவே, பதிலீடு செய்யத்தக்கவை: 5) உற்பத்தியில் குறைந்து செய் விளைவு விதி செயற்படுகிறது: 6) உற்பத்திக் காரணிகள் எளிதில் இடம் பெயரத் தக்கவை என்ற பல எடுகோள்களின் அடிப்படையில் அமைத்திருக்கிறது.
உற்பத்தியாலருக்கு எவ்வளவு அதிகப் பண்டங்களை உற்பத்தி செய்யவேண்டும் என்பதைக் காட்டிலும், எவ்வளவு அதிக இலாபம் கிடைக்கிறது என்பதில்தான் அதிகமான அக்கறை இருக்கும். எனவே, தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் கிடைக்கும் இறுதிநிலை வருவாய் அவர் கொடுக்கும் கூலிக்கு அதிகமாக இருக்கும்வரை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டே செல்வார். கூலியும் இறுதிலை வருவாயும் சமமாகும்போது உற்பத்தியை அந்நிலையில் நிறுத்திக்கொண்டு உச்சநிலை மொத்த இலாபத்தைப் பெறுவார்
இக்கோட்பாட்டின்படி உற்பத்தியாளர் அ) காரணியின் விலைக்கு இறுதிநிலை வருவாய் (Marginal Revenue) சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வார்: ஆ) MPA/PA = MPB/PB = .....
MPn/Pn என்றிருக்குமாறும் பார்த்துக்கொள்வார், (MP என்பது காரணியின் இறுதிநிலை உற்பத்தித் திறனையும், P என்பது காரணியின் விலையையும், A,B,...n என்பன காரணிகளையும் குறிக்கின்றன). (2) குறிப்பிட்ட தொரு நிலையைப் பெறும் வரை விலை அதிகமாக உள்ள காரணிக்குப் பதிலாக மலிவான காரணியைப் பதிலீடு செய்வார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 963
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 120
|oTop = 80
|oLeft = 190
|Location = center
|Description =
}}
{{center|வரைபடம் 1.}}
வரைபடம்-1 இல் குறைந்துசெல் இறுதிநிலை உற்பத்தித்திறன் அடிப்படையில் தொழிலாளர்களின் தேவையை DD என்னும் தேவைக்கோடு காட்டுகிறது. தொழிலாளர்களின் அளிப்புக் கோடு NS. இவை வெட்டிக் கொள்ளும் புள்ளியான E-இல் கூலி வீதம் வரையறுக்கப்படுகிறது எனவே, OW என்பது சமநிலைக் கூலி ஆகும். இக்கூலி வீதத்தில் முழு வேலைநிலை (Full Employment Level) ஏற்படுகிறது.
இக்கோட்பாட்டிற்கு அடிப்படையாக உள்ள எடுகோள்களில் (Assumptions) சில நடைமுறைக்கு ஒவ்வாதனவாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தொழிலாளர்கள் அனைவரும் ஒரே சீசான ஆற்றல், திறன் உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கும் எளிதில் தொழிலாளர்கள் இடம்பெயரக் கூடியவர்களாகவும் கருதப் படுகிறார்கள். பொருள்கள் அங்காடியிலும், காரணிகள் அங்காடியிலும் நிறைவுப் போட்டி நிலவுவதாகக் கருதப்படுகிறது. அரசுகள் பொருளாதார நடவடிக்கைகளில் தலையீடுவதில்லை என்ற எடுகோளும் குறிப்பிடத்தக்கது. எனவே, இறுதிதிலை உற்பத்தித் திறன் கோட்பாடு முழுமையான கோட்பாடாக அமையவில்லை.
<b>கழிவு நீக்கிய உற்பத்தித்திறன் கோட்பாடு</b>: பொருள் விற்பனையாவதற்கு முன்பே தொழிலாளர் கூலியைப் பெறுவதால் தொழிலாளரின் இறுத்தியை உற்பத்தித்திறனின் முழு மதிப்பிற்கும் கூலி கொடுக்கப்படுவதில்லை என்றும் இறுதிப் பொருளை விற்கும்<noinclude></noinclude>
9mqo2g2sjw8z4u071vxk1q1iojyemr9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/964
250
644644
1938575
2026-05-30T08:03:46Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலம் வரையிலும் முன்பணமாகக் கொடுக்கப்படும் கூலிப் பணத்திற்கு நடப்பு வட்டி போட்டு அதைக் கழித்து வரும் இறுதிநிலை உற்பத்தி மதிப்பே கூலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி|936|கூலி}}</noinclude>காலம் வரையிலும் முன்பணமாகக் கொடுக்கப்படும் கூலிப் பணத்திற்கு நடப்பு வட்டி போட்டு அதைக் கழித்து வரும் இறுதிநிலை உற்பத்தி மதிப்பே கூலியாகக் கொடுக்கப்படுகிறது. என்றும் அமெரிக்கப் பொருளியல் அறிஞரான தாசிக்கு (Tausigg) குறிப்பிட்டார். ஆனால், கழிவு நீக்கிய உற்பத்தித்திறன் கோட்பாடு (Discounted Marginal Productivity Theory) எனப்படும் இக்கோட்பாடு தெளிவற்ற, எளிதில் அறிந்துகொள்ள முடியாத உண்மை நிலைக்குப் புறம்பான கோட்பாடு என்று குறை சொல்லப்படுகிறது.
<b>கூலியின் தேவை அளிப்புக் கோட்பாடு</b>: உழைப்பிற்கான தேவை தொழிலதிபர்களிடமிருந்து வருகிறது, உழைப்பின் அளிப்புத் தொழிலாளர்களிடமிருந்து வருகிறது. தொழிலாளரை வேலைக்கு அமர்த்துவதால் அவரிடமிருந்து எவ்வளவு வருவாயை எதிர்பார்க்கலாம் என்று உற்பத்தியாளர் தோராயமாகக் (Approximate) கணக்குப் போட்டுக் கொள்கிறார். வாழ்க்கைச் செலவுகள் எவ்வாறிருக்கின்றன என்று தொழிளாளர்கள் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். எனவே, பேராசிரியர் எவலின் தாமசு குறிப்பிடுவது போல, நீண்ட காலத்தில் தொழிலாளரின் இறுதிநிலை உற்பத்தித் திறன் பிறந்த தேவையும், வாழ்க்கைத் தரமட்டத்தினால் நிருணயிக்கப்படும் அரிப்பும் சமமாகும் நிலையில் கூலி நிருணயிக்கப்படும், படம் 2 இதனைக் காட்டுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 964
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 120
|oTop = 280
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|வரைபடம்-2}}
<b>தொழிற்சங்கங்களும் கூலியும்</b>: பலங்குறைந்த பேர ஆற்றல் (Bargaining Power) உழைப்பின் இயல்புகளுள் ஒன்று, இவ்வியல்பினால் ஏற்படத்தக்க இழப்பினின்றும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தொழிலாளர்கள் கூட்டுப்பேரம் (Collective Bargaining) எனப்படும் தொழிற்சங்கங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். கூலியை உயர்த்தினால், இலாபம் குறைந்து, அதன் வழியாக முதலீடும் உற்பத்தியும் குறைந்து, வேலையின்மை பெருகிவிடும் என்பதால், தொழிற் சங்கங்கள் கூலியை உயர்த்தமுடியாது. என்பது தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் கருத்து. ஆனால், 1930-ஆம் ஆண்டுகளுக்குப் பின் இக்கருத்து மாறிவிட்டது.
<b>கூலி வேறுபாடு</b>: திறமை வேறுபாடு, கல்வி, பயிற்சி வேறுபாடு, இடப்பெயர்ச்சி, வேலையின் சமுதாய மதிப்பு, வேலையின் தன்மை, முன்னேறும் வாய்ப்பு, பால் பாகுபாடு (Sex Difference) என்ற பல அடிப்படைகளில் உழைப்பிற்குக் கொடுக்கப்படும் கூலி இடத்திற்கு இடம், வேலைக்கு வேலை, காலத்திற்குக் காலம் மாறுபடுவதை நடைமுறையில் காணலாம். நன்கு அமைக்கப்பெற்றுள்ள தொழிலாளர் சங்கங்கள் செயற்படும் தொழில்களில் கூலியின் அளவு உயர்த்தும், அதற்கு மாறான நிலைகளில் கூலியின் அளவு குறைந்தும் காணப்படுகிறது.
<b>குறைந்த அளவு கூலி</b>: தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஈடான தொகை கூலி. இக்கூலியின் அளவு தாட்டிற்கு நாடு, தொழிலுக்குத் தொழில், காலத்திற்குக் காலம் வேற்படுகிறது. சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கூலியின் அளவை 1) குறைத்த அளவு கூலி (Minimum Wage), 2) வாழ்க்கைக் கூலி (Living Wage), 3) நேர்மைக் கூலி (Fair Wage) என மூவகைப்படுத்தலாம். இவற்றுள் மிக உயர்ந்த மட்டத்தில் வாழ்க்கைக் கூலியும் அடிமட்டதில் குறைந்த அளவு கூலியும் அமைகின்றன நேர்மைக் கூலி என்பது குறைந்த அளவுக் கூலியைவிடக் கூடுதலாகவும், வாழ்க்கைக் கூலியை விடக் குறைவாகவும் இருக்கும்.
இந்தியாவில் தொழிலாளர் அமைப்பு இல்லாத சிறு தொழில்கள், ஊரகத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கூலி வீதங்கள் மிகமிகக் குறைவாக இருப்பதால், அவற்றை நெறிப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள தொழில்கள் அனைத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் குறைந்த அளவு கூலி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும், அதனைச் செயற்படுத்தக் குறைந்த அளவு கூலிச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் உணரப்பட்டது.
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு 1928-இல் நடத்திய கூட்டத்தில், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் குறைந்த அவளவு கூலியை வரையறுக்கும்.<noinclude></noinclude>
sohjmya7tny6vkjru3bkn70uny7r569
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/965
250
644645
1938576
2026-05-30T08:20:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அமைப்பை ஏற்படுத்தி, அதைச் செயற்படுத்த வேண்டுமென்ற முடிவை நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் 1948-இல் இந்தியாவில் குறைந்த அளவு கூலிச் சட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி|937|கூலி}}</noinclude>அமைப்பை ஏற்படுத்தி, அதைச் செயற்படுத்த வேண்டுமென்ற முடிவை நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் 1948-இல் இந்தியாவில் குறைந்த அளவு கூலிச் சட்டம் இயற்றப்பட்டது.
நாடு விடுதலை பெற்றவுடன் 1947-இல் தொழிலாளர்களுக்கு நேர்மைக் கூலி வழங்கும் தோக்குடன் கூலிச் சிக்கல்களை ஆழ்ந்து ஆராய ஒரு முழு நிறுவப்பட்டது. அக்குழு தனது பரிந்துரையில், தொழிலாளர் அனைவரும் நேர்மைக் கூலி அளிக்க வேண்டுமென்ற கருத்து வரவேற்கத்தக்கது என்றாலும், ‘தொழிலாளர் அனைவருக்கும் முதற்கண் குறைந்த அளவு கூலியை வழங்கவேண்டியது கட்டாயமான ஒன்றாகும்’ எனக் குறிப்பிட்டது.
இக்குழுவின் கருத்துப்படி பிழைப்பு மட்டக் கூலியை (Subsistance Wage) உயர்த்த அளவில் சட்டப்படியான குறைந்த அளவு கூலி (Statutory Minimum Wage) அமையவேண்டும். தொழிலாளரின் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்கான போதுமான கூலி பிழைப்பு மட்டக் கூலி எனப்படும். ஆனால் சட்டப்படி வரையறுக்கப்படும் குறைந்த அளவுக் கூலி தொழிலாளர் குடும்பத்தின் கல்வி மருத்துவ வசதிகளுக்கும், பிற இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றுவதற்கும் போதுமானதாக இருக்க வேண்டும், இக்குறைந்த அளவுக் கூலி ஆவையின் நிதி மூல வளம், கூலி கொடுக்கும் ஆற்றல் (Capacity of the Industry) ஆகியவற்றின் அடிப்படையில் அமையாது. இச்சட்டப்படி வரையறுக்கப்பட்ட கூலியைக் கொடுக்கக்கூடிய நிலையில் ஆலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறைந்த அளவு கூலியைக் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமாகிறது.
சராசரி நிலையில் உள்ளதொரு வாழ்ககைத் தரத்தை மேற்கொள்ளுமளவிற்காலது உழைப்பாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் இக்கருத்தையொட்டி, வேளாண்மைத் தொழில், கடைகள், சிறு நிறுவனங்கள், கட்டடத் தொழில், பிற அமைப்புகள் முதலியவற்றும் உள்ள தொழிலா ளர்களுக்கான குறைந்த அளவு கூலியை அவ்வப்போது உள்ள பொருளாதார நிலைகளுக்கேற்றவாறு அரசு நிருணயம் செய்கிறது.
குறைந்த அளவு கூலி என்பதை ஓரளவுக்குச் சட்டத்தின் மூலம் நிருணயித்துவிடலாம் என்றாலும், நடைமுறையில் அதனைச் செயற்படுத்தும்போது பல சிக்கல்கள் தோன்றவும் வாய்ப்புகள் உண்டு, கூலி அதிகமெனக் கருதும் தொழில் முயல்வோர், தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், வேலையில்லாமலிருப்பதைவிட ஏதாவது கூலியைப் பெறுவது மேல் என்றெண்ணிப் பதிவுப் புத்தகங்களில் எழுதியது ஒன்றும் நடைமுறையில் நடப்பது ஒன்றும் ஆன ஒழுங்கின நிலை தோன்றயும் வாய்ப்புகள் உண்டு.
<b>வாழ்க்கைக் கூலி</b>: வாழ்க்கைக் கூலி என்பது ஒரு குறிக்கோட் கூலியாகக் கருதப்படுகிறது. இக்கூலி தொழிலாளர்களுக்கும், அவரது குடும்பத்தார்க்கும் போதிய அளவு உணவு, உடை, உறைவிட வசதிகளுக்கு வகை செய்ய வேண்டும். தொழிலாளர் குழந்தைகளின் படிப்பு, பாதுகாப்பு, முதுமைக்காலக் காப்பு ஆகிய வசதிகளுக்கு உறுதி அளிப்பதாகவும் இருக்கவேண்டும். வாழ்க்கைக் கூலி இக்காலத் சமுதாய அமைப்பில் சராசரித் தொழிலாளர் ஒருவரின் இயல்பான விருப்பங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூலவளத்தை அளிக்கள் கூடியதாயிருக்க வேண்டும்.
<b>நேர்மைக்கூலி</b>: நேர்மைக் கூலி என்பது குறைந்த அளவுக் கூலியைவிட உயர்வாகவும், வாழ்க்கைக் கூலியைவிடக் குறைவாகவும் இருக்கும். இவ்விரண்டு எல்லைகளுக்கும் உட்பட்டதாக நேர்மைத் கூலி வரையறுக்கப்படுகிறது. அதன் வரையறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் இயல்புகளாவன: 1) தொழிலாளரின் உற்பத்தித் திறன், 2) ஒரு தொழிலில் நிலவும் கூலி அளவு அதனையொத்த வேறு தொழிலில் அதே ஊலோ அடுத்துள்ள ஊர்களிலோ நிலவும் கூலி அளவு, 3) நாட்டு வருமானம், அதின் பதிர்வு மற்றும் 4) நாட்டுப் பொருளாதாரக் கூட்டமைப்பில் இத்தொழிலின் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்மைக்கூலி அளவு நிருணயிக்கப்படும்.{{Right|<b>என்.என்.பா, எம்.தி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Boahamanada, P.R.,</b> Productivity in the Indian Economy, Himalaya Publishing House, Bombay, 1982.<br>
<b>Kapoor, N.D.,</b> Handbook of Industrial Law, Sultan Chand and Soes, New Delhi, 1984.<br>
<b>Krishnasamy S.,</b> Handbook of Labour Laws, Send-hil Publication, Madras, 1984.<br>
<b>Locke Anderson, WH,</b> Ann Petallaz, William G. Shephered, Economics, PHI - EEE Series, New Delhi, 1986.<br>
<b>Michael R Edgmand,</b> Macro Economics, PHI-EEE Series, New Delhi, 1983.
{{nop}}<noinclude></noinclude>
hybufd8d4ugajgb7jfimg6lwex3f66p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/966
250
644646
1938577
2026-05-30T08:37:17Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கூலி, சார்லசு கார்டன்</b>: அமெரிக்கச் சமூகவியல் அறிஞரான இவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சமூகவியலைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராவார். இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலி சார்லசு கார்டன்|938|கூலி சார்லசு கார்டன்}}</noinclude><b>கூலி, சார்லசு கார்டன்</b>: அமெரிக்கச் சமூகவியல் அறிஞரான இவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சமூகவியலைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராவார். இவர், கி.பி.1864-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 17 ஆம் நாள் மிச்சிகனிலுள்ள ஆன் ஆர்பர் (Ann Arbor, Michigan) என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை தாமசு மெக் இன்டையச் கூலி (Thomas Mc Intyre Cooley), மிச்சிகன் பல்கலைக்கழகத்திலுள்ள சட்டத் துறையின் முதல் தலைவராகவும் (Dean), மிச்சிகன் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், மாநில வர்த்தகத் துறையின் தலைவராகவும் பதவி வகித்தவர். சார்லசு கார்டன் கூலி (Charles Horton Cooley), தம் 18 ஆம் வயதிலிருந்து கடைசிக் காலம் வரையில் தம் தோக்கங்கள், படித்த நூல்களின் மீது கொண்டுள்ள எதிர் வினைகள், தம்மைச் சுற்றியுள்ள உலகங்களைப் பற்றிய திறனாய்வுகள், தம் சமூகவியல் ஆய்வுகள் போன்றவைகளை வெளியிடுவதத்காக இதழ் (Journal), ஒன்றினைத் தொடங்கினார். அந்த இதழ்தான், இவர் எழுதிய வாழ்க்கையும் மாணவனும் (Life and the Student) என்ற கடைசி நூலின் அடிப்படையாகும். தனிமனிதன், சமுகம் ஆகிய இரண்டின் வளர்ச்சியும் முதல் நிலைக் குழுக்களில் ஏற்படும் அனுபவ ஆழத்தினைப் பொறுத்தது. எனவும், அது போன்ற குழுக்களில், தனிமனிதர்கள் தங்களுடைய மாறுபட்ட சூழ்நிலைக்கேற்பத் தகவமைத்தலையும் (Orientation), சமூகமானது ஒழுக்கச் செயல்களுக்கான ஒரு மாதிரியையும் பெறுகின்றது எனவும் கூறுகிறார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 966
|bSize = 375
|cWidth = 103
|cHeight = 132
|oTop = 293
|oLeft = 47
|Location = center
|Description =
}}
{{center|கூலி, சார்லசு கார்டன்}}
கூலி, தம் அறிவியல் அறிவினைத் தார்வின் (Darwin), சேம்சு பிரைசு (James Bryce), வில்லியம் சேம்க (William James) போன்ற சமூகவியல் சாராத மூன்று அறிஞர்களிடமிருந்து பெற்றார். இவர் முதலில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளர் பட்டம் பெற்று வரையாளராகப் பணியாற்றினார். ஆனால், அப்பணியில் விருப்பம் கொள்ளாததால் வாசிங்டன் சென்று அரசியற் பொருளாதாரம் கற்றார். பின் அங்கிருந்து திரும்பி கி.பி.1890-ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆனால், அதற்குமுன்பே இசுபென்சர் (Spencer) என்ற சமூகவியல் அறிஞரின் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்தார்; சமூகவியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இதுவே, இவரைச் சமூகவியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறத் தூண்டியது. சமூகவியல் துறையில் கி.பி. 1894-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றுச் சமூகவியலைக் கற்பித்தார். ஆல்பர்ட்டுசாபல் (Albert Schaffle), காம்டே (Comte) கம்புலோலிக்க (Gumplowicz), மெயின் (Maine) இலூயிசு என்றி மார்கள் (Lewis Henry Morgan), தார்டே (Tarde) போன்ற அறிஞர்களைப் பற்றி ஆர்வமுடன் படித்தறித்தார். வார்டு (Ward), கிட்டிங்க (Giddings) போன்ற அறிஞர்கள் தந்த ஊக்கம் இவரது வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக அமைந்தது.
கூலியின் ஆய்வுப் படைப்புகளில் ‘மனித இயல்பும் சமூக ஒழுங்கும்’ (Human Nature and Social Order). ‘சமூக நிலை அமைப்பு’ (Social Organization), ‘சமூகச் செயற்பாங்கு’ (Social Process) ஆகியவை மூக்கியமானவையாகும். இந்நூல்களில் உயிரினப் பார்வையில் சமூகம், சமூக வாழ்வில் மனித அறிவு போன்றவற்றை விளக்குகிறார். மேலும் மனிதனைப் பற்றியும், அவள் பிறருடன் கொள்ளும் நுட்பமான உறவுகளைப் பற்றியும் கூறுகிறார். மேலும் இவற்றில் ‘தான்’ (Self) என்ற கருத்திற்கு முதன்மை தருகிறார். ‘நான்’ (I) என்ற சொல்லைப் பற்றி ஆராயும் பொழுது மட்டுமே ‘தான்’ என்பதை அறிய முடியும் என்கிறார். உடலானது மனிதனுக்கு உட்பட்டது எனினும், அது ‘தான்’ என்பதின் ஒரு சிறிய பகுதி தான்; ஏனெனில், மனிதன் தனது விழுமியங்கள், எண்ணங்கள், சாதனைகள், சொத்துகள் போன்றவற்றை, உடவைவிட அதிகமாக மனத்தில் வைத்துப் போற்றுகின்றான் எனக் கூறுகிறார். கூலி ‘சமூக அமைப்பு’ என்ற நூலில் மக்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்தாலும் மனித அறிவின் முக்கியத்துவத்தை இவர் கைவிடவில்லை. சமூகம் என்பது அறிவுக்<noinclude></noinclude>
ftx8iehkoa8nnodme4wez94ge8z4rlm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/967
250
644647
1938578
2026-05-30T08:49:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கலவை: இது செய்தித் தொடர்பினால் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். இவரைப் பொறுத்த வரை, மனித அறிவானது - குடும்பம், ஒப்பார் குழு அண்டையம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலிட்சு, கால்வின்|939|கூலிட்சு, கால்வின்}}</noinclude>கலவை: இது செய்தித் தொடர்பினால் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். இவரைப் பொறுத்த வரை, மனித அறிவானது - குடும்பம், ஒப்பார் குழு அண்டையம் போன்ற முதல் நிலைக் குழுக்களின் தெருங்கிய உறவில் உருவாகிறது. நிறுவனங்களைப் பற்றிய இவரது எண்ணங்களைத் தம் விவாதங்களின் மூலம் ‘சமூகச் செயற் பாங்கு’ என்ற நூலில் விளக்குகிறார். பொருளாதார விழுமியமானது தன் னாட்சி மனிதர்கள் தேர்ந்தெடுக்கின்ற தடையற்ற சந்தையின் (Free Market) விளைவினால் மட்டும் ஏற்படுவதில்லை; எண்ணம், செயல் போன்றவைகளின் ஒரு முக்கியமான அமைப்பிலிருந்து நேரிடுகிறது எனக் கூறுகிறார்.
கூலி, வாழ்க்கை முழுவதும் அமைதியாக, சிக்கலற்ற முறையில் வாழ்ந்தார். நிருவாகம் செய்வதில் நாட்டம் கொள்ளாது படித்தல், எழுதுதல், கற்பித்தல் போன்றவைகளை இவரது அன்றாடப் பணிகளாகத் கொண்டிருந்தார். இவர் ஒரு சமூகவியல் முறையினை உருவாக்கவில்லையெனினும் பல வழிகளில் இத்துறைக்குச் சிறப்பு உண்டாக்கினார். இவ்வாறு சமூகவியலுக்குத் தொண்டுகள் பல ஆற்றிய இந்த அறிஞர் 1929-ஆம் ஆண்டு காலமானார்.{{Right|<b>பூ.த.</b>}}
<b>கூலீட்சு, கால்வின்</b>: அமெரிக்க ஐக்கிய நாட்டின் முப்பதாம் குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவி வகித்தவர் சான் கால்வின் கூலிட்சு (John Calvin Coolidge) இவர் கி.பி.1872-ஆம் ஆண்டில் பிலிமௌத்து என்னுமிடத்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 967
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 165
|oTop = 280
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|கூலிட்சு, கால்வின்}}
தில் பிறந்தார், பழமைப் பற்றுக் கொண்ட குடியரசுக் கட்சியைச் சேர்த்த இவரது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா சிறப்புக் குன்றியிருந்தமைக்கு முக்கிய காரணம். அப்பொழுது அந்நாட்டில் ஏற்பட்டிருந்த பெரும் பொருளாதார மந்தம் என்று கூறலாம். உள்துறை, வெளித்துறை அலுவல்களில் அமெரிக்க அரசாங்கம் மந்தமாக இருந்தது என்று பலர் குறை கூறியுள்ளனர். புதிய இங்கிலாந்து மரபுவழி வந்த கூலிட்சு, சிக்கனம், அடக்கம், ஆரவாரமின்மை முதலிய நற்பண்புகளைப் பெற்றிருந்தார். தார்த் தாம்டனில் நமது சட்டத் தொழிற் பணியை கி.பி. 1897-இல் முடித்துக் கொண்டு பல பொதுப் பணிகளை இவர் மேற்கொண்டார். கி.பி. 1899 இல் நகர உறுப்பினராகவும், பின் மசாசுசட்க சட்டமன்ற உறுப்பினராகவும், நார்த்தாம்டன் நகரத் தந்தையாகவும், நடுவண் அரசு மேல்சபை (Sonate) உறுப்பினராகவும், துணை நிலை ஆளுநராகவும், பதவிகள் பலவற்றை இவர் திறம்பட ஆற்றியபடியால் மாநிலக் குடியரசுக் கட்சி இவர்பால் தம் கவனத்தைச் செலுத்தியது. அக்கட்சியின் கொள்கைகன் தமது இயல்புக்கு ஒத்து இருந்தபடியால் இவர் ஆக்கட்சியில் இணைந்தார். விரைவில் தேசிய அளவில் இவரது ஆற்றல் வெளிப்பட்டது. இவர், மசாகசட்சின் ஆளுநராக இருந்தபொழுது, பாகட்டன் (Boston) நகரின் காவலர்கள் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அதை அறவே வெறுத்த கூலிட்சு, தமது கொள்ளகயைப் பின்வரும் சொற்கள் மூலம் தெளிவாக்கினார். ‘பொது மக்கள் பாதுகாப்புக்குப் பகையாக வேலை நிறுத்தம் செய்வதென்பது எந்தக் காலத்திலும், எவ்விடத்திலும், எவராலுமே ஏற்றுக் கொள்ளக் கூடாத ஒன்று’ என்றார். சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவர் தவறவில்லை.
இவர் 1920இல் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கூலிட்சின் முத்திலை மீட்சிக் குறிக்கோள் வெற்றி அடைத்தது, தம்முடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற குடியரசுத் தலைவர் வாரன் ஆர்டிஞ்சுடன் (Warren Hardinge) ஒத்துழைத்து நற்பெயர் பெற்றார். அமைச்சர் குழுக் கூட்டங்களில் இவருக்கு முன்பு துணைக் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வதில்லை. ஆனால், கூலிட்சு அம்முறையை மாற்றித் தாமும் அமைச்சர் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் ஆர்டிஞ்சு 1923-இல் மரணமடைந்ததால், சட்டப்படி கூலிட்சுக்கு நாட்டுத் தலைவர் பதவி கிடைத்தது. பொருளாதாரச் சீர்கேடுகள் நிறைந்த அக்காலத்தில் இவரது ஆற்றல்<noinclude></noinclude>
ti9nwsk6f9adcreflcchk6zd9jzt7gn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/968
250
644648
1938579
2026-05-30T09:00:53Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காரணமாக அமைதி நிலவியது. தொழிலதிபர்கள் துறையில் அரசு தலையிடவில்லை. நாட்டில் வரிகளைச் குறைப்பதற்கு அரசு நேர்மையுடனும் திறமையுடனும் செய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலிப்படைத் தலைவர்கள்|940|கூலியும் வேலையும்}}</noinclude>காரணமாக அமைதி நிலவியது. தொழிலதிபர்கள் துறையில் அரசு தலையிடவில்லை. நாட்டில் வரிகளைச் குறைப்பதற்கு அரசு நேர்மையுடனும் திறமையுடனும் செயற்பட வேண்டுமென்பது கூலிட்சின் கொள்கை, வெளிநாட்டுப் பொருள்கள்மீது வரிகளை அதிகரித்து, உள்நாட்டுத் தொழில்களை வளர்க்கும் கொள்கை இவரால் ஆதரிக்கப் பெற்றது, முதல் உலகப் போரில் பங்கு கொண்ட போர் வீரர்களுக்குப் பரிசுகள் கொடுத்து ஊக்க வேண்டுமென்ற கொள்கையை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அயல்நாட்டு அலுவல்களிலும் அமைதிக் கொள்கையையே இவர் விரும்பினார். இயன்றவரை அமெரிக்கா தனித்து இயங்க வேண்டுமென்றே இவர் விரும்பினார் போர்ப் படைக் குறைப்புக்கு இவருடைய ஆதரவு மிகுதியாக இருந்தது. நாடு சிக்கல்களில் மாட்டிக் கொள்வதை இவர் எதிர்த்தார். இத்ததைய கொள்கையினால் அமெரிக்காவை எதிர்நோக்கியிருந்த பல பொருளாதாரச் சிக்கல்களை இவர் காலத்தில் தீர்த்து வைக்க இயலவில்லை. ஓய்வு பெற்ற கூலிட்சு தம் வரலாற்றை 1929-இல் வெளியிட்டார். மேலும், தம் தத்துவங்களை விளக்கிப் கட்டுரைகனை எழுதினார். எந்நிலையிலும் அமைதியை நாடிய குடியரசுத் தலைவர்களுள் கூலிட்கம் ஒருவர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>White, W.A.,</b> A Puritan in Babylon: The Story of Calvin Goolidge, New York, 1938.<br>
<b>Fuess, C.M.</b> Calvin Goolidge, The Man from Vermont, New York, 1940.
<b>கூலிப்படைத் தலைவர்கள்</b>: ஐரோப்பிய வரலாற்றில் இத்தாலி நாட்டில் நடத்த நிகழ்ச்சிகள் பல படிப்பினைானை மக்களுக்கு வழங்குகின்றன. குறிப்பாக, கி.பி.15-ஆம் நூற்றாண்டில் அந்த நாடு ஒற்றுமையின்றிச் சிதறிக் கிடந்தது. ஒரு காலத்தில் அந்நாடு உரோமபுரியின் ஆட்சியின்கீழ் உலகிலேயே சிறப்புற்றிருந்த ஒரு பேரரசை நிறுவியிருந்தது. ஆனால், கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் அதன் நிலைமை வருந்துதற்குரியதாய்விட்டது. பல குறுநில அரசுகள் அந்நாட்டில் ஏற்பட்டு அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அயல்நாட்டினர் ஆதாயம் தேடினர். இந்நிலையில் கூலிக்காகச் செயலாற்றும் சில படை வீரர்கள், தத்தம் விருப்பப்படி கூலி பெற்றுக்கொண்டு, பல கட்சியினருக்கு ஆதரவு அளிந்ததன் மூலம் தமது ஆதிக்கத்தையே நிறுவினர். இத்தாலிய கூலிப்படைத் தலைவர்கள் (Condottiere) சில இயக்கங்களின் ஆதிக்கத்தையும் பெற்றிருந்தனர். இவர்களுள் ஒருவுனான ஆட்டெண்டோலோ இசுபார்சா (Attendolo Sforza) என்பவன் மிலான் குறுநில அரசின் மன்னனாக அமர்த்ததும் குறிப்பிடத்தக்கது.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கூலியும் வேலையும்</b>: கூலி, பணக்கூலி (Money Wages), உண்மைக் கூலி (Real Wages) என இரு வகைப்படும். (காண்க: ‘கூலி’) உண்மைக் கூலி வேலைவாய்ப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டின்படி தொழிலாளர்களின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கு உண்மைக் கூலி சமமாக உள்ள நிலையில் தான் வேலை அளிப்பு (Supply of Labour) வரையறுக்கப்படுகிறது. எனவே, MR=RW=SL, MR இறுதிநிலை உற்பத்தித்திறன் (Marginal Productivity), RW உண்மைக்கூலி (Real Wage), SL-வேலை அளிப்பு (Supply of Labour).
தொன்மைப் பொருளியற் கோட்பாட்டில் வேலைவாய்ப்புகளின் தேனை உண்மைக் கூலியுடன் எதிர் விகிதத்தின் (Inverse Proportion) தொடர்புடையதாகக் கருதப்பட்டது. மேலும், அளிப்பு, தேவையில் ஏற்படும் மாறுபாடுகள் ஆசியன காரணமாக கூலி வீதங்கள் கூடவோ குறையவோ கூடும். ஆனால், நடைமுறையில் கூலி வீதங்களைக் குறிப்பாக, பணக்கூலி வீதங்களைக் குறைக்க இயலாது; பணக் கூலியை உயர்த்த முடியுமேயன்றிக் குறைப்பது என்பது இயலாத காரியம். இக்கருத்தையே (Keynes) வலியுறுத்தினார். பொருளாதார மந்தம் (Economic Depression) நிலவும் காலங்களில் பொதுவாகத் தேவை குறையும். பொருள்களின் விலையும் வீழ்ச்சி அடையும். அந்நிலையில் கூலி வீதங்கள் மட்டும் வீழ்ச்சி அடையாமலிருக்கும். அதனால், முழ வேலை நிலையைப் (Full Employment) பாதுகாக்க முடியாமல் வேலையின்மை பெருகும்.
பொருளியற் கோட்பாடுகளின் கூடுதலான வேலை வாய்ப்புகள் குறைந்த அளவு உண்மைக் கூலியின் அடிப்படையில்தான் நிலை இயலும், மந்தக் காலத்தில் பணக்கூலி விதத்தைக் குறைக்கலாம். எனத் தொன்மைப் பொருளியற் கோட்பாடு கூறுகிறது. நடைமுறையில் பணக்கூலி வீதத்தைக் குறைப்பதற்குத் தொழிற்சங்கங்கள் (Labour Unions) இடத் தருவதில்லை, அதனைத் தொழிலாளர் ஒப்புக்கொள்வதுமில்லை. எனவே பணக்கூலி வீதம் மாறாத நிலையில், விலை உயர்வை ஏற்படுத்துவதன் மூலம் உண்மைக் கூலி வீதம் குறையும்; அப்போது வேலைவாய்ப்புப் பெருகும் என்ற கருத்தைக் கீன்சு<noinclude></noinclude>
1q7pacw58stvoyide75tpofigtzwxp9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/969
250
644649
1938580
2026-05-30T09:18:21Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வளியுறுத்தினார். இவ்வாறு, தொன்மைப் பொருளியலாரும் கீன்சிய பொருளியல் வல்லுநர்களும் (Keynesian Economists) உண்மைக் கூலியைக் குறைப்பதன் முனம் வேலைவாய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலியும் வேலையும்|941|கூலியும் வேலையும்}}</noinclude>வளியுறுத்தினார். இவ்வாறு, தொன்மைப் பொருளியலாரும் கீன்சிய பொருளியல் வல்லுநர்களும் (Keynesian Economists) உண்மைக் கூலியைக் குறைப்பதன் முனம் வேலைவாய்ப்புப் பெருகும் என்ற ஒரே கருத்தை நிலைநாட்டியுள்ளனர். ஆனால், உண்மைக் கூலியை எவ்வாறு குறைப்பது என்பதில்தான் அவர்களிடையே கருந்து வேறுபாடு ஏற்பட்டது. தொன்மைப் பொருளியல் கருத்தினர் பணக்கூலியைக் குறைப்பதன் மூலம் மெய்க்கூலியைக் குறைக்கலாம் என வலியுறுத்தினர். ஒன்சிய பொருளியல் கருத்தினர் வினை ஏற்றத்தை உண்டாக்குவதன் மூலம் உண்மைக் கூலி தானாகவே குறைத்துவிடும் என உறுதியாகக் கருதினர்.
வாணிகச் சூழலின் (Business Cycle) ஒரு கூறாக உள்ள ‘மந்த’ க்காலங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் பணப் புழக்கத்தைப் பெருக்கும் அரசின் கூடுதல் செலவினங்கள், பற்றாக்குறை நிதியாக்கம் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேலைவாய்ப்பு எப்பொழுதெல்லாம் குறைவுற்றதோ அப்போதெல்லாம். பணவீக்க நிலையைத் (Inflation) தோற்றுவித்து வேலைவாய்ப்பைப் பெருக்கும் முறை ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்து மேலை நாடுகளிலும் விலைவாசியை உயர்த்தும் வண்ணம் பணவீக்கக் கொள்கை பரவலாகப் பின்பற்றப்பட்டதால், விலைவாசி உயரும் வீதத்திற்கும் வேலையின்மை வீதத்திற்கும் எதிர்மறையான தொடர்பு உள்ளது என்னும் கோட்பாட்டை பில்ட்டனைச் சார்ந்த பிலிப்சு (A.W. Phillipps) வாக்கினார்.
பிலிப்சு என்பவரின் கருத்துப்படி பணவீக்கத்தின் ஒரு கூறாகக் கூலி வீதம் உயர்த்தப்படுகிறது. கூலி வீதங்கள் உயர்வதால் மீண்டும் பணவீக்கம் முற்படும் என்பதையும் கவனிக்க வேண்டும். கூலி உயர்வும் (அதாவது பண வீக்கமும்) வேலைவாய்ப்பின்மையும் எதிர் விகிதத் தொடர்பு உடையன என்னும் கருத்தையே வரைபடம் 1 பிலிப்சு வளைகோடு விளக்குகிறது. பணக்கூலி உயர உயர, வேலையின்மை வீதம் குறைந்து செல்வதையே பிலிப்சு வளைகோடு தெளிவாக்குகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் வரை இக்கோட்பாடு முறையில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. அக்காலத்தில் விலை உயர்வானது அனைத்து நாடுகளிலு ஒரே சீராக ஏற்படவில்லை; ஆண்டுதோறும் தொடர்ந்தும் ஏற்படவில்லை. ஆனால், 1970-ஆம் ஆண்டளவில் நிலைமை மாறிவிட்டது. ஆண்டு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 969
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 130
|oTop = 50
|oLeft = 195
|Location = center
|Description =
}}
{{center|வரைபடம்-1.}}
தோறும் 10 விழுக்காட்டிற்கும் மேலாக விலைவாசி உயர்த்தது: அனைத்துப் பொருள்களின் விலையும் எல்லா நாடுகளிலும் உயர்த்து சென்றது. ஆண்டு தோறும் ஏற்படும். விலை உயர்வு காரணமாகத் தொழிலாளர்கள் தங்களுடைய உண்மைக் கூலி
வீழ்ச்சி அடைவதை உணர்ந்து, அதைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் முயன்றனர். அதனால், கூலி ஒப்பந்தங்கள் ஏற்படும்போது, விலை உயர்வின் காரணமாகத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியுறாமல் இருப்பதற்காக விலைவாசி உயர்வை ஓரளவிற்கோ முழுமையாகவோ ஈடுசெய்யும் வகையில் விலை மாற்ற ஈட்டுப்படி வழங்கும் முறை உருவாக்கப்பட்டது. உயர்ந்து கொண்டே செல்லும் விலை வீதங்கள் அடிப்படைக் கூலி வீதங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது திருத்தி அமைக்கும் முறையும் செயற்படுத்தப்பட்டது.
உண்மைக் கூலி முழுமையாகப் பாதிக்கப்படாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டதால், பிலிப்சு வளைகோட்டின் கருத்து பிற்காலத்தில் செயற்படவில்லை. விலை உயர்வு ஏற்பட்டபோதிலும் வேலையின்மை நிலைமையில் எவ்வித மாற்றமும் இல்லை என்ற நிலை உருவாகியது, பணவீக்க நிலையும் வேலையின்மையும் ஒன்றுக்கொன்று எதிரானவை, ஒவ்வாதவை என்ற நிலை மாறி இரண்டும் ஒரே காலகட்டத்தில் நிலவும் பயனளிக்கும் கூறுகள் எனப்பட்டன. இந்நிலை அனைவருக்கும் ஓர் அதிர்ச்சியை அளித்தது. இதனைத் தேக்க வீக்க நினை (Stagflation) என்றனர். வேலையின்மையை அகற்றுவதற்காக விலை உயர்வை ஏற்படுத்தும் விக்க நடவடிக்கைகள் பயனற்றுவிட்ட<noinclude></noinclude>
ob6q3dlsqwikv7690efzzuq6z8mazia
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/272
250
644650
1938581
2026-05-30T09:30:09Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1938581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|250 நைட்ரைல்}}</noinclude>முப்பிணைப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டும் 2260–2222 செ.மீ. அளவு அகச் சிவப்பு உறிஞ்சு பட்டையில் அமைவதைக் கொண்டு இதை அறியலாம்.
அமிலச் சூழலிலும், காரச் சூழலிலும் நைட்ரைல்களை நீராற் பகுத்தால், அமிலங்கள் கிடைக்கும் .
<math display=block> \begin {align}
RCN + CH^- + H_2O &\rightarrow RCOO^- + NH_3 \\
RCN + H^- + 2H_2O &\rightarrow RCOOH + NH_4 \\ \end {align}</math>
நிக்கல், கோபால்ட் ஆகிய வினை வேக மாற்றிகளின் முன்னிலையில், நைட்ரைல்கள் ஒடுக்க வினை மூலமாக ஓரிணை அமீன்களை உண்டாக்குகின்றன. இத்தகைய ஒடுக்க வினை லித்தியம்–அலுமினியம்–ஹைட்ரைடு மூலமாகவும் நிகழலாம்.
<math display=block>RCN + 2H_2 \rightarrow RCH_2NH_2</math>
கிரிக்னார்டு வினை காரணிகள் நைட்ரைல்களுடன் வினைப் பட்டு, பின்னர் நீராற் பகுக்கப் படும் போது, கீட்டோன்கள் கிடைக்கின்றன.
<math display=block>RCN + R'MgX \rightarrow RR'C = NMgX \mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{H_2O}}{\longrightarrow}} RCOR' </math>
தொகுப்பு முறையில் கரிமச் சேர்ம மூலக் கூறுகளின் சங்கிலித் தொடரை நீட்டிக்கச் சயனைடுகள் (நைட்ரைல்கள்) பயன் படுன்றன. முதலில் அல்கைல் ஹாலைடுகள் அல்கைல் சயனைடுகளாக மாற்றப் பட்டு, இம்முறையினால் ஒரு கார்பன் மேலும் கூடுதலாக இணைக்கப் படுகிறது. இந்த வினை முறை பெரும்பாலும் ஆல்கஹால் தொகுதியிலிருந்து தொடங்கும்.
<math display=block>ROH \mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{HX}}{\longrightarrow}} RX \mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{NaCN}}{\longrightarrow}} RCN</math>
ஓரிணைய அல்ஃபாட்டிக் ஹாலைடுகளில் இந்த வினை முறை நன்கு செயற்படுகிறது. ஈரிணைய, மூவிணைய, ஹாலைடுகளுடன் வினைப் படுத்தினால், அல்க்கைல் சயனைடுகள் கிடைப்பதில்லை. ஏனெனில், சோடியம் சயனைடு, பொட்டாசியம் சயனைடு போன்ற உலோக சயனைடுகள் கார இயல்பு பெற்றிருப்பதனால், வினையின் போது உருவான அல்கைல் ஹாலைடுகளுடன், அவை வினை புரிந்து நைட்ரஜன் ஹாலைடு மூலக் கூறை வெளியேற்றி, நிறைவுறாச் சேர்மங்களை உண்டாக்குகின்றன.
அரோமாட்டிக் நைட்ரல்களைத் தொகுப்பு வினைகள் மூலம் பெறலாம். ஓரிணைய அமின்களை, டைஅசோ நிலைக்குட் படுத்தினால், கிடைக்கப் பெறும் டைஅசோனியம் சேர்மத்துடன், காப்பர் சயனைடைக் காப்பர் முன்னிலையில் வினைப் படுத்தினால், அரோமாட்டிக் நைட்ரைல் கிடைக்கும்.
<math display=block>ArNH_2 \mathrel{\stackrel{\scriptscriptstyle
\mathrm{HONO}}{\longrightarrow}} ArN_2^+
\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{
\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{CO}}{\longrightarrow}}
}}{ \scriptscriptstyle NaCN}} ArCN </math>
அமில அமைடுகள் அல்லது ஆக்சைம் சேர்மங்களைப் பாஸ்பரஸ் பெண்ட்டாக்சைடு அல்லது அசெட்டிக் அமில நீரிலி பயன் படுத்தி, வினைப் படுத்தினால் நீர் மூலக் கூறுகள் வெளியேற்றப் படுவதன் விளைவாக, நைட்ரைல்கள் கிடைக்கின்றன.
<math display=block> \begin {align}
3RCONH_2 + P_2O_5 &\rightarrow 3RCN + 2H_3PO_4 \\
RCH = NOH + (CH_3CO)_2O &\rightarrow RCN + 2CH_3COOH
\end {align}</math>
பெருமளவில் நைட்ரைல்கள் தயாரிக்கப் பட கரிம அமிலங்கள்,அம்மோனியாவுடன் வினைப் படுத்தப் படுகின்றன. நீர் மூலக் கூறை அகற்றும் வினை வேக மாற்றியும், உயர் அழுத்தமும் இதற்குத் தேவை. இடை நிலைச் சேர்மமாக அமில அமைடு உருவாகும்.
<math display=block> RCOOH + NH_3 \rightarrow {RCONH_2} \rightarrow RCN</math>
நெகிழித் தயாரிப்பில், பயன் படுத்தப் படும் அக்ரிலோ நைட்ரைல் என்னும் சேர்மம் புரோப்பிலீனுடன் அம்மோனியாவையும், ஆக்சிஜனையும் வினைப் படுத்துவதால் கிடைக்கிறது.
<math display=block>CH_3CH = CH_2 + NH_3 + \frac{3}{2}O_2 \rightarrow H_2C = CHCN + 3H_2O </math>
அக்ரிலோ சேர்ம மூலக் கூறுகளை மின் வேதி முறையில், வாலுடன் வால் பிணைப்பை ஏற்படுத்தி, ஹைட்ரோடைமர் அடிபோ நைட்ரைல் என்னும் இணைப்புக் கூறை உருவாக்குகின்றனர். இதை, ஆதாரமாகக் கொண்டே நைலான்–6.6 என்னும் செயற்கை இழை உருவாக்கப் படுகிறது.
<math display=block>2CH_2 = CHCN \mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{2a^-}}{\rightarrow}}}}{ \scriptscriptstyle 2H^+}}NC(CH_2)_4CN</math>
{{right|—<b>ருத்ர. துளசிதாஸ்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="166"/>{{nop}}<noinclude></noinclude>
g8nit71mtofa8k3b2gjtnp787oj8vw0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/970
250
644651
1938582
2026-05-30T09:37:25Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தைச் செயற்படுத்தும் வகையில் பொருளாதாரத் தேக்கமும் விலை உயர்வும் இணைந்த தேக்கவிக்க நிலை உண்டானது. நடைமுறையில் இக்காலத்தில் பிலிப்சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூலியும் வேலையும்|942|கூழிக்கொற்றனார்}}</noinclude>தைச் செயற்படுத்தும் வகையில் பொருளாதாரத் தேக்கமும் விலை உயர்வும் இணைந்த தேக்கவிக்க நிலை உண்டானது.
நடைமுறையில் இக்காலத்தில் பிலிப்சு வளைகோட்டின் கோட்பாடு செயற்படாமல் போனதற்குக் காரணம் இக்கோட்பாட்டில் சொல்லப்பட்ட விலை உயர்வு அல்லது வீக்கம் திடீரென்று முற்றிலும் மூன்கூட்டி எதிர்பாராத வகையில் நிகழ்கிறது என்று கருதி அதனை ஓர் எடுகோளாகக் கொண்டதுதான். இந்நிலைமை 1970 க்குப் பின் முற்றிலும் மாறிவிட்டது. நடப்பு ஆண்டில் மட்டுமன்றி, எதிர்வரும் ஆண்டுகளிலும் விலை உயர்வு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கும் மனநிலை பரவமாகக் காணப்படுவதான், பிலிப்சு வளைகோடு மேல்நோக்கி இடம் பெயர்கிறது. அதனால் குறிப்பிட்ட வேலையின்மை வீதத்துடன் மூன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலான விலைவீதத்தில் வேலையின்மை பரிமாற்றம் செய்யப்படுகிறது. இக்கருத்தையே வரைபடம் 2 வலியுறுத்துகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 970
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 120
|oTop = 230
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|வரைபடம்-2}}
இவ்வாறு ஒவ்வோராண்டும் விலை உயர்வு ஏற்படக் கூடும் என்ற மக்களின் பொதுவான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பிலிப்சு வளைகோட்டை மேல் நோக்கி இடம்பெயரச் செய்கிறது. இதன் அடிப்படையில் தான் நாட்டின் உள்ள இயல்பான வேலையின்மை நிலை (Natural Rate of Unemployment) தொடர்ந்து நீடிப்பதையும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய விலை உயர்வு அல்லது வீக்கம் பணக்கூலி வீதத்தை மட்டுமே உயர்த்துகிறது. என்பதையும் அறிய முடிகிறது.{{Right|<b>ம.தி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gupta R.D.,</b> Keynes Post Keynesian Economics, Kalyani Publishers, New Delhi, 1983.<br>
<b>Locke W.H. Andreson & Others,</b> Economics, Preatice-Hall of India Pvt. Ltd., New Delhi, 1986.<br>
<b>Michael R. Edgmand,</b> Macro Economics, Theory and Policy. Prentice Hall of India Pvt. Ltd. New Delhi, 1985.
<b>கூழங்கைத் தம்பிரான்</b> 170 ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ப் புலவர், கூழை என்றால் குறள் எனப் பொருள்படும். இவரது கைத்தலம் கூழை படைத்தமை பற்றி இவர் இப்பெயர் பெற்றார். தொண்டை மண்டலத்திலுள்ள காஞ்சிபுரமே இவர் பிறந்த ஊர்; சைவ வேளாளர் குலத்தவர் ஆவார்: தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்லவர்; சைவ சித்தாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்; யாழ்ப் பாணத்துச் செல்வரும் வள்ளலுமான வைத்தியலிங் கஞ்செட்டியாரின் நண்பர் ஆவார். இவர் அவர் ஆதரவில் வண்ணார்பண்ணையில் வாழ்ந்தார். அங்கு இரு பாவை நெல்லையப்ப முதலியாருக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தார். இவர் சில தனிச் செய்யுள்களும் இரட்டை மணி மாலை முதலிய தொடர்நிலைச் செய்யுள்களும் பாடினார்.
திருவிரட்டை மணிமாலை காப்புச் செய்யுளில் சித்தி விநாயகர் வணக்கம் பாடியுள்ளதால் இவர் சைவ சமயத்தில் ஈடுபாடுடையவர் என்பது தெளிவு. ஓசை நயமான பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவரது இரட்டை மணிமாலை முரட்டுக் காளையை அடக்கும் மூச்சரடு கோத்தாற் போல அமைந்தது என்று உவமை மூலம் விளக்குகின்றார். பிற புலவர்களுக் கெல்லாம் இரட்டை மணிமாலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் அது அமைந்தது.
ஆசிரிய விருத்தத்தில் இவர் பாடிய ஒரு தனி நிலைச் செய்யுலின் சிவலிங்கங்களின் சிறப்புகள் பேசப்பெறுகின்றன. தஞ்சை மாவட்டத்திலுள்ள வைத்தீசுவரன்கோயில் சுவாமியும் அம்பாளும் அப்பாட்டில் போற்றப்படுவதால் இவர் பல நலங்களுக்கும் சென்று பாடியுள்ளார் என்று அறிய முடிகிறது.{{Right|<b>பி.தெ.</b>}}
<b>கூழிக்கொற்றனார்,</b> குறுந்தொகை 276-ஆம் பாடலைப் பாடிய சங்கப் புலவர். கோழிக்கொற்றன்<noinclude></noinclude>
7xw8h1z1syv71hcyt1m1u3t07rd0ejo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/971
250
644652
1938583
2026-05-30T09:54:08Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்றும், கோனிக் கொற்றன் என்றும் இவர் குறிப்பிடப்பெற்றுள்ளார். கூனிக்கொற்றன் என்ற பாடபேதமும் காணப்படுகிறது. கொற்றன் என்பது தமிழில் அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூழைத் தன்மை|943|கூளப்பநாயக்கன் காதல்}}</noinclude>என்றும், கோனிக் கொற்றன் என்றும் இவர் குறிப்பிடப்பெற்றுள்ளார். கூனிக்கொற்றன் என்ற பாடபேதமும் காணப்படுகிறது. கொற்றன் என்பது தமிழில் அமைத்த பழங்காலம் பெயராரும் பழந்தமிழ் இலக்கண நூல்களில் சான்று காட்டும் பொதுப் பெயர்கள் வரிசையில் சாத்தம் கொற்றலும் இடம்பெறுவது இயல்பு. இவர் பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையின் நானூாறூ பாடல்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.
தோழியால் சேட்படுத்தப்படும் தலைவன் இனி மடல் ஏறி வழக்குத் தொடுத்துத் தலைவியை மணம் புரிவேன் என்று முன்னிலைப் புறமொழியாகப் பேசும் அகப்பாடலை இப்புலவர் இயற்றியுள்ளார். மூங்கில் போன்ற தோள் உடையவள் தமைவி என்று கூறும் உவமை மிகப் பழங்காலத்தது. மடல் மா ஏறுதல், தொய்யில் எழுதும் முறை, சான்றோர் அவைச் சிறப்பு, செங்கோல் மன்னன் ஆட்சி போன்றவை பாடலில் இடம்பெறுவதால் பழமையைப் போற்று பவர் இவர் எனத் தெளியலாம். முறையுடை அரசன் செங்கோல் அவையம் எனக் கூறுவதால் இவர் காலத்திலிருந்த மன்னராட்சி முறை விளங்கும். இவர் கோரைப்புல் சூழ்ந்த குளத்தைக் காட்டுகிறார். பஞ்சாயக் கோரையால் பாவை செய்தன பற்றியும் இவர் கூறியுள்ளார்.{{Right|<b>பி.தெ.</b>}}
<b>கூழைத் தன்மை</b> சத்துணவுக் குறைவின் காரணமாகவோ, இயக்குநீர்ச் சுரப்பிகளின் அளவுக் குறைவின் காரணமாகவோ, பரம்பரைத் தன்மை காரணமாகவோ ஏற்படும் வளர்ச்சிக் குறை. இதனால் உடல் வளர்ச்சி குன்றிய நிலை கூழைந்தன்மை (Dwarfism) எனப்படுகிறது. கால், கை அளவுகளும் தலையின் அளவும் உடல் வளர்ச்சி அளவிற்குப் பொருந்தாதிருக்கலாம். உடல் உறுப்புகள் சீராக அமையப்பெற்று, வளர்ச்சிமட்டும் அதாவது உயரம் மட்டும் குறைந்திருக்கும் கூழைத்தன்மையினரைக் குன்னர்கள் (Midget) என்பர். கேடயச் சுரப்பி குறைந்து அதன் காரணமாக வளர்ச்சி தடைப்பட்ட கூழைத் தன்மையினர் மூளை வளர்ச்சியும் குன்றியவர்களாக இருப்பர். இந்நிலையைச் சீர் செய்யமுடியும். ஆனால், இளமையிலேயே தக்கபடி நடவடிக்கை எடுக்காவிடில் இக்குழந்தைகள் பெரியவர்களாகும். போது ‘கூழைமை’ நிலையை அடைவர், இந்நிலையில் உடல்-உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சிகள் தடைபட்டு விடுகிறது. தூம்பற்ற முனையடிச் சுரப்பிச் குறையினாலும் இந்நிலை உண்டாகிறது.{{Right|<b>ஜி.இரா.</b>}}
<b>கூளப்பநாயக்கன் காதல்</b>: இந்நூல் கப்பிர தீபக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. காமச்கலை நிரம்பிய இந்நூல் காப்புச் செய்யுளுடன் ‘பொன்மாது’ எனத் தொடங்குகின்றது; 374 கண்ணிகளைக் கொண்டது. நூலுள் கடவுள் வாழ்த்தாகக் கணபதியும் கலைமகளும் முருகப் பெருமானும் வாழ்த்தப்படுகின்றனர். திருவிளையாடற்புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவரைக் கவிஞர் தம் ஆசிரியராக ஏற்றுக் கொண்டு குருவணக்கமாக அவரைப் பாடிப் பரவுகின்றார்.
இந்நூற் கதைக்கு நாகம கூளப்பநாயக்கன் தலைவனாவான். அவன் நிலக்கோட்டைசைச் சிறப்பாக ஆண்டு வந்தபோது ஒருநாள் வேட்டைக்குச் செல்லவேண்டுமென்று அவனுக்கு ஆவல் எழுந்தது. வேட்டைக்குச் சென்றவன் தன்னுடன் வந்தோர் விட்டுப்பிரியத் தனிமையில் ஒரு பூங்காவை அடைகின்றான். அங்கு தோழிகள் விட்டுப்பிரியத் தனிமையில் பூப்பறிக்க வந்த நவரத்தினமாலை என்பானைக் காணுகின்றான். கண்டவள் அவள்மீது காதல் கொண்டு கந்தருவ மணம் செய்துகொள்கிறான், தன்னுடன் வந்தோர் தன்னைத் தேடிவர நவரத்தி மாலையை வீட்டுப் பிரித்து அவர்முன் தோன்றி நிலக்கோட்டையை வந்து அடைகிறான், நவரத்தின மாலையும் தலைவளளக் காணாது தன்வீடு அடைகின்றான். தன் மகனின் உடல் மெலிவுக்குரிய காரணங்களை அவள் தோழிகள் வாயிலாகக் கேட்டறிந்த அவள் தாயும் மகிழ்ந்தவனாய் அவளைப் பல்லக்கில் ஏற்றித் தோழி குணமாலையோடு நிலக்கோட்டைக்கு அனுப்புகிறாள், நாகமநாயக்கனும் நவரத்தினமாலையும் காதமர்களாய்க் கூடிக் கலந்து இன்புற்றுப் பூதலத்தார் வாழ்த்தப் புதல்வர்களைப் பெற்றேடுத்து வனமாக வாழ்ந்தார்கள். மேற்கண்ட கதை நிகழ்ச்சியை உள்ளடக்கிய இந்நூல் கூளப்பநாயக்கன் வாழ்ந்தோடு இனிது முடிவுறுகின்றது.
பாட்டுடைத் தலைவனுக்குத் தசாங்கம் பொருத்தியிருக்க வேண்டும் என்பது இலக்கணமாகும். அம்முறையில் இந்நூலின் பாட்டுடைத் தலைவளாம். நாகம் கூளப்ப நாயக்கவின் பன்றிமலை, குடவததி, பாண்டி நாடு, ஒன்பது ஊர்கள், முல்லைமாலை, வாகுநடைப் புரவி, கொடுமைக் குஞ்சரம், குடை, முரசு, ஆணை ஆகியயாவும் முறையாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆசிரியர் தன்னைப் போற்றிப் பாதுகாத்த வள்ளல் நாகம் நாயக்கனின் சிறப்புகளைப் பலபடப் பாராட்டுகின்றார். தாகம் கூளப்ப தாயக்கள் சின்னம கூளப்பதாயக்களின் மகனாவான்; திருமலை நாயக்கனின் மருமகன், நிலக்கோட்டையை ஆண்டவன்; கலைமகள் புகழும் வல்லக் காவார் குலத்தைச் சார்ந்தவன்; சொக்கநாதர்<noinclude></noinclude>
t569g16cua6056a8ozljxts39qbti8o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/972
250
644653
1938584
2026-05-30T10:08:31Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீனாட்சி அருள் பெற்றவன்: நாராயணனை வணங்கும் பெற்றியன் என்றெல்லாம் அவன் தன்மைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. ‘மாமறைநூல் பொய்த்தாலும் வார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1938584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கூளப்பநாயக்கன்...|944|கூளப்பநாயக்கன்...}}</noinclude>மீனாட்சி அருள் பெற்றவன்: நாராயணனை வணங்கும் பெற்றியன் என்றெல்லாம் அவன் தன்மைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. ‘மாமறைநூல் பொய்த்தாலும் வாரியதர் பொய்த்தாலும், சோமரவி பொய்த்தாலும் சொன்ன மொழி பொய்யாதான்’ என்றும், ‘அண்டர் தருவுக்கும் அருங்காம தேனுவுக்கும். கொண்டல் தனக்கும் கொடை பயிற்று செங்கரத்தான்’ என்றும் (31, 32) அவனுடைய வாய்மைப் பண்பும், வள்ளல் தன்மையும் பிறப்பிக்கப்படுன்றன. மேலும், நவரத்தினமாவை பற்றிய வருணனையும், அவல் உறுப்பு நலன்கள் குறித்த வருணனையும் இந்நூலுள் இடம் பெற்றுக் கற்பார்க்குக் காமச் சுவையைத் தந்து நிற்கின்றன.
இந்நூல் எதுகை மோனை ஓசை நயங்களைக் கொண்டது. உவமைகள் இந்நூலுள் சிறப்பிடத் பெறுகின்றன. இதனுள் கற்பனைக் காட்கள் கருத்தைக் கவர்வனவாகும். அன்று மாயமாளைப் பின் தொடர்ந்து ஓடி இரகுராமனைப்போல் நாகம் நாயக்கனும் இம்மானைப் பின்தொடர்ந்து ஓடினான். என்று கூறப்பட்டுள்ளது. இந்நூல் மணிப்பிரவான நடையில் அமைந்து காணப்படுகிறது. எதுகை மோனை நயங்கருதியும், ஓசை நயங் குறித்தும் ஆசிரியர் இக்கலப்பு தடையைக் கையாளுகிறார் எனக் கருதலாம்.{{Right|<b>இரா.செ.</b>}}
<b>கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது</b> என்னும் நூல் சுப்பிரதீபக் கவிராயரால் இயற்றப்பட்டது, காமசாத்திர துட்பங்கள் பலவற்றை உள்ளடக்கி இந்நூல் கலிவென்பர் அமைப்பில் அமைந்தது. காப்புச் செய்யுளுடன், ‘கார்பூத்தமேனி’ எனத் தொடங்கும் இந்தம் 1095 கண்ணிகளைக் கொண்டது. சில கண்ணிகளில் சொற்கள் சிதைந்து காணப்படுகின்றன.
நிலக்கோட்டைச் சமத்தானாதிபதி நாகம் கூளப்ப நாயக்கன் என்னும் வள்ளமால் இவ்வாசிரியர் ஆதரிக்கப்பட்டதை இந்நூல் சிறப்பாக விரித்துரைக்கிறது, இந்நூறு அயில் இடம்பெறும் தலைமைப் பாத்திரம் அட்டாவதானி என்னும் அந்தவன் ஆவான். அவன் மிகுந்த பெண்ணாசை கொண்டவன், அதனால் அவன் தன் மனைவியின் கோபத்துக்கு ஆளாகி வீட்டைனிட்டு வெளியேறி மதுரைக்கு வந்து ஒரு தாசியின் வலையில் வீழ்ந்து கைப்பொருள் அனைத்தையும் இழந்து, பலவகைத் துன்பத்திற்குள்ளாகி இறுதியில் அறிவுத் தெளிவுபெறுகிறான், தெளிவு பெற்ற அவன் வள்ளல் நாகம கூளப்பதாயக்கலை அடைத்து பொருள் பெற்றான் என்றும் அதன்பின் அவதானி தன் வீடுதிரும்ப எண்ணம் கொண்டான் என்றும், தன் வீட்டையடையும்போது சினங்கொண்ட தன் மனைவி தன்னை எப்படி வரவேற்பாளோ என்ற தயக்கம் ஏற்பட்டல், ஊடல் தீர்க்கும் வாயில்களுள் விறலியும் ஒருத்தியாதலின் அங்விறவியிடம் தன் வரலாற்றைக் கூறி, அவளைத் தன் மனைவியிடம் தூது செல்லுமாறு கேட்டுக் கொண்டான் என்றும் கூறும் பாங்கில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
பாட்டுடைந் தலைவனாகிய கூளப்ப நாயக்கனை ஆசிரியர் பலபடப் பாராட்டுகிறார். அவன் ‘வித்தை மிடிதீர வெற்றிப் பயிரேற்றி வந்து கொலுவிருக்கும் வாள்வீரன்’ நாகேந்திரன், இன்சொல்லன் என்றும், கல்ரசம் பகுரும் கல்வியானல் என்றும், கருணை உலவும் மூகத்தினன் என்றும், செந்தமிழுக்கு நல்கும் செய்கையன் என்றும் சிறப்பிக்கப்படுகிறான், அவன் ஆட்சியில் ‘வஞ்சமும் பொய்யும் பறந்தோடின; புண்ணியமும் தண்ணனியும் மெய்யும் கலந்து விளையாடின வானம் வழங்கியது: வள்ளல்கள் தானம் வழங்கத் தவம் ஓங்கியது’ என்றெல்லாம் தம் ஆட்சிச் சிறப்பைப் புகழ்த்துரைக்கிறார். கூளப்பநாயக்களின் சமந்தானமாகிய நிலக் கோட்டையைச் சார்ந்த ஒன்பது ஊர்களின் சிறப்புகள், அவணுக்குட்பட்ட மன்றிமலையின் சிறப்பு, குடவநதி, அவன் குடியிருந்த பூத்துளவமாலை, வெண்குதிரை, கம்பீரமான குஞ்சரம் ஆகியவற்றின் சிறப்புகளும் இந்தூலுள் எடுத்துரைக்கப்படுகின்றன, மேலும், அவதாளிக்காகத் தூது செல்லும் விறலியின் குரலினிமை, சொல்வன்மை, அழகு முதலியனவும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
இந்நூல் எதுகை, மோனை தாம் பிற அணி நயங்கள் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. உவமைகள் இந்நூலும் சிறப்பிடம் பெறுகின்றன. கூளப்பநாயக்கன் அன்ன சத்திரத்தில் அளிக்கப்படும் உணவை உண்டு வருபவர்கள் வயிறு பெருந்திருப்பதைப் போல மதுரைத் தாசி மாணிக்கமாலையின் சுருப்பமுந்த வயினும் பெருத்து வளர்ந்தது என்றும், நாகேந்திரன் புகழைச் சொல்வாணர்கள் வளர்ப்பது போல் மாணிக்கமாலை தன் மகனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தாஸ் என்னும் கூறப்படுவனவற்றுள் இடம்பெறுகிற உவமைகள், இவ்வாசிரியர் தம்மைப் போற்றிப் புரந்த வள்ளவிடம் கொண்டிகுந்த நன்றியுணர்வைப் புலப்படுத்துகின்றன.
இந்நூறு நூல் மணிப்பிரவான நடையினைக் கொண்டது. மணிப்பிரவாள நடையினதாயினும் இந்நூலின் நடை பயில்வோரை இன்புறுத்தும் பாங்கில் அமைத்துள்ளது.{{Right|<b>இரா.செ.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
if6rpg40fyvjpk7rndixkew7h9gi6m1