விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.4
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/930
250
620442
1939149
1890125
2026-06-02T01:47:35Z
Sridevi Jayakumar
15329
1939149
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அழகியல்|894|அழகியல் சார் உளவியல்}}</noinclude>கின்றன என்பதையும், காளிதாசனுடைய மாளவி காக்னிமித்திரம் போன்ற நாடகங்களில் எவ்வாறு நாட்டியம் இரசானுபவத்திற்குத் துணை செய்கிறது என்பதையும் காணலாம்.
பரதரே சுவைக் கொள்கைக்கு முதன் முதல் வித்திட்டவர். இடைக்காலத்தில் தண்டி, வாமனர், உத்படர் போன்றோர் கவிதையில் சுவையின் பங்கு பற்றிச் சிறிதே அறிந்திருந்தனர். அபிநவகுப்தர் இக்கொள்கைக்குக் கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் முழு உருவம் கொடுத்தார். பரதர் நாட்டியத்தையே தலையாய நோக்கமாகக் கொண்டு சுவைக் கொள்கையை நிறுவினார். அபிநவகுப்தர் கவிதை, நாட்டியம், நாடகம் அனைத்தையும் சார்ந்த சுவைக் கொள்கையை எடுத்துக் கூறினார். நாட்டியத்தின் தன்மையைக் கூற வந்த பரதர். பலவகை உணர்வுகள் நிரம்பப் பெற்றும் பலவித நிலைகளை உள்ளடக்கியும் உலக நடைமுறையை ஒட்டியும் நாட்டியம் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இங்கே உணர்வுக்கே (பாவம்) முதலிடம் தந்திருப்பதைப் பார்க்கலாம்.
மனத்தினின்றும் தோன்றுகிற உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாக வியர்த்தல், கண்ணீர் அரும்புதல், குரல் மாறுதல் முதலான சாத்துவிக அபிநயமும், உரையாடல், பாடல் முதலான வாக்கின்பாற்பட்ட அபிநயமும், கண்கள், உதடுகள், கைகள் போன்ற உடலுறுப்புக்களின் வாயிலாகச் செய்யப்படும் அங்கங்களினாலாகிய அபிநயமும் சுவை அனுபவத்திற்குச் சிறப்பாக உதவுகின்றன என்பதால், பரதர் நாட்டிய சாத்திரத்தில் இம்மூவகை அபிநயங்களையும் பற்றி விரிவாக விளக்கந் தந்துள்ளார். இவ்வபிநயங்கள் எல்லாம் உலகியலை ஒட்டியும் நாடகவியலை ஒட்டியும் இருத்தல் வேண்டும் என்பதையும் தெளிவுறுத்துகிறார்.
ஓவியம் வரைதல் ஒரு கலை என்றும் அதன் விளைவு அழகு என்றும் கூறுவர். இந்த அழகைத் துய்க்கும்போது ஏற்படுவதுதான் அழகுணர்ச்சி. இயற்கையின் எழிலோடு கலைஞன் கற்பனையும் சேர்த்து ஓவியத்தைத் தீட்டும்போது, இயற்கையை நேரே காண்பதிலோ அதன் நிழற்படத்தைக் காண்பதிலோ ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியை விட மிகுதியாகவே உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. கலை நுணுக்கம் தெரிந்த கலைஞன், ஒரு காதற் காட்சியையோ போர்க்களக் காட்சியையோ ஏழை மக்களின் அவலக் காட்சியையோ வரைந்தாலும் அதனைக் காணும் போது இன்னதென்று விவரிக்க இயலாத இன்ப உணர்வு எழத்தான் செய்யும். ஓவியத்தில் அவன் காட்டும் வண்ணச் சேர்க்கைக் கோடுகள், வளைவுகள், சுற்றுப்புறச் சூழலின் தோற்றம் ஆகிய அனைத்தும் அவன் உணர்த்தக் கருதும் உணர்வுக்கு ஏற்ப அமைந்து விட்டால், அங்கே அழகு களி நடம் புரியும். உன்னதக் கலைப் படைப்பில் வரையப்பட்ட பல்வேறு பகுதிகளும், கலைஞன் உணர்த்தக் கருதிய முழுப் பொருளோடு இணைந்தவையாக இருக்க வேண்டும். இந்த ஒழுங்குக் கோட்பாடு கவிதை, சிற்பம் முதலிய அனைத்துக் கலைகளுக்கும் பொருந்தும், கவிதை செவி வழியாக இன்பமூட்டும். ஓவியம் கண்வழியாக இன்பமூட்டும்.
திருவனந்தபுரத்து அருங்காட்சியகத்தில் உள்ள இரவிவர்மா ஓவியம், துசியந்தன் முதன் முதல் சகுந்தலையைச் சந்தித்துத் திரும்பும்போது, சருந்தலை காலில் முள் குத்தியதாகப் பாவனை செய்து திரும்பிப் பார்க்கும் காட்சி, காதற் சுவையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். தூக்கத்திற்குப் பெயர் போனவன் கும்பகர்ணன். அவன் மீது யானையை ஏற்றித்தான் அவனுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும். நகைச் சுவையைக் குறிக்கும் இக்காட்சியைச் சண்டிகாரில் உள்ள காங்கரா ஓவியம் நயம்பட எடுத்துக் காட்டுகிறது. தஞ்சை இராசராசேசுவரக் கோயில் ஓவியம், முப்புர அரக்கர்கள் சிவபெருமானோடு பெருவீரத்தோடு போரிடுவதையும், அவர்களின் மனைவிமார் இந்த வீண் முயற்சியைக் கைவிடுமாறு அவர்கள் காலைப் பிடித்துப் பரிதாபமாகக் கெஞ்சுவதையும், சிவபெருமான் கண்களை விழித்துப் பார்த்த பார்வையிலே திரிபுர அசுரர்கள் அழிந்து போவதையும் உயிரோட்டத்துடன் காட்டும் போது வீரம், கருணை, வெகுளி ஆகிய சுவைகள் காண்போர்க்கு அனுபவப் பொருளாவதை உணரலாம்.
இவ்வாறு கவிதை, இசை, நாட்டியம், ஓவியம் ஆகிய அனைத்துக் கலைகளும் கலையுள்ளம் படைத்த மக்களுக்கு மகிழ்ச்சியனுபவத்தை விளைவிப்பதை அறியலாம்.{{float_right|பெ.தி.}}
<section end="அழகியல்"/>
<section begin="அழகியல் சார் உளவியல்"/>
{{dhr}}
{{larger|<b>அழகியல் சார் உளவியல்</b>}} என்பது இயற்கையிலும் மனிதனின் படைப்பிலும் காணப்படும் அழகுபற்றி ஆய்ந்தறியும் ஓர் அறிவியல் துறையாகும். செயற்கை அழகு, மனிதனின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப இயற்கையொடு இயைபுற, எண்ணத்திலும் காட்சியிலும் சொற்களிலும் அமைக்கப்படுவது ஆகும். இத்தகைய இயற்கையிலும் கற்பனையிலும் காணப்படும் அழகு, ஓர் அடிப்படைக் கோட்பாடின்றி அமைதல் இயலாது. இவ்வழகுக் கோட்பாடும் அழகுணர்வின் தத்துவமும் அழகியலின் அடிப்படைகள் ஆகின்றன.
இயற்கையிலும் கற்பனையிலும் அழகிற்கு அடிப்படையாகும் காரணிகளையும் எத்தகைய கலைப் படைப்புகள் மக்களை மகிழ்விக்கவல்லன என்பதை-<noinclude></noinclude>
0dckqbb9awp2b49ipllc805953ngeha
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/932
250
620444
1939150
1890134
2026-06-02T01:48:55Z
Sridevi Jayakumar
15329
1939150
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அழகின் பெருமாள்|896|அழகுசுந்தரம் ரெவரண்டு}}</noinclude>ளாக இருப்பதோ இன்பந்தரும் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருப்பதோ, அப்பொருளுடன் உண்டாகும் ஒத்துணர்வோ காரணம் ஆகும். அழகுடைய பொருள்கள் உள்ளத்தில் எழுப்பும் உணர்வுகளை அவற்றிற்கே உரியனவாக எண்ணி மகிழ்வதும் ஒத்துணர்வின் பாற்படும்.
மக்களிடையே காணப்படும் அழகு அனுபவம் பற்றிய வேறுபாடுகள், இயற்கையான புலன் வேறுபாடுகள், காட்சி வேறுபாடுகள் ஆகியவற்றின் விளைவாகும். கார்ல் சீசோர் என்ற அமெரிக்க உளவியலார் இசையைப் பயில்வதற்கும் நுகர்வதற்கும் வேண்டிய அடிப்படையான புலன் ஆற்றல்களை அளந்தறிவதற்கான சோதனைகளை வகுத்துள்ளார். ஆயினும் கலை ஆக்கத்திற்கும் அனுபவத்திற்கும் புலன் ஆற்றல்களை விட உருவக் காட்சி ஆற்றலே மிகவும் இன்றியமையாதது என்பது அறியப்பட்டுள்ளது.
{{larger|<b>கசுதவு பெக்னர் (Gustav Fechner, கி.பி. 1801–1887)</b>}} என்னும் உளவியலறிஞர் பரிசோதனை அழகியல் என்பதைத் தோற்றுவித்தார். நிறம், உருவம், ஒலிபோன்றவைகளைத் தேர்ந்தெடுத்தலைப் பற்றியும், ஒரு முழுமையின் பல பகுதிகளும் புலன் காட்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றியும் பெக்னர், சோதனைகள் நிகழ்த்தியுள்ளார். இவர் ஓவியம், இசை ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்திய சோதனைகளின் முடிவுகளையொட்டி மக்களிடையே அமைந்துள்ள பலவகைப்பட்ட மனப்பாங்குகளைக் கண்டுபிடித்தார். ஆனால் இவருடைய ஆராய்ச்சி முடிவுகளைப் பல அறிவியலார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Arnbeim, Rudolf.,</b> “Art & Visual Perception”, Berkeley University of California Press, 1954.
<b>Valenhae Charles, W.,</b> “Experimental Psychology of Beauty”, London, Mathuea, 1962.
<section end="அழகியல் சார் உளவியல்"/>
<section begin="அழகின் பெருமாள்"/>
{{dhr}}
{{larger|<b>அழகின் பெருமாள்</b>}} வடமொழியிலுள்ள மநுவிஞ்ஞானேசுரம் என்னும் அறநூலினைத் தமிழ்ச் செய்யுள் நூலாக மொழியாக்கம் செய்த புலவர். இவர் தந்தையார் சிரீகிருட்டிணை என்னும் ஊரைச் சார்ந்த சங்கரதேசிகர் ஆவார். அழகின் பெருமான் தம் தந்தையாரைக் குருவாகக் கொண்டு கல்வி பயின்றார். வடமொழியிலிருந்த மநுவிஞ்ஞானேசுரம் என்னும் நூலினைத் திருநெல்வேலியில் வாழ்ந்த செல்வரும் வேதியர் குவத்தில் பரத்துவாச கோத்திரத்தில் ஆபத்தம்ப சூத்திரத்தில் தோன்றியவருமான வேங்கட குருநாத சோதிடர் தமிழிற் கூற, அழகின் பெருமாள் விருத்தப்பாவினால் இந்நூலினைச் செய்துள்ளார். தமிழில் இதன் பெயர் மநுவிஞ்ஞானேசுவரீயம் என்பதாகும். வடமொழியிலுள்ள மூல நூலாசிரியரான விஞ்ஞானேசுவரர், மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்தவர் (கி.பி. 1070–1100) என்று கருதப்படுகிறார். வடமொழியில் கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் தோன்றிய மநுவிஞ்ஞானேசுரம் என்னும் நூல் கி.பி. 1485–ஆம் ஆண்டளவில் தமிழில் மொழி பெயர்த்தமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் செய்யுள் வடிவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட வடமொழி அற நூல்களுள் காலத்தால் முற்பட்டது ஆகும். வடமொழியிலுள்ள இதன் மூல நூலுக்கு மிதாட்சரம் என்னும் வேறு பெயருமுண்டு. தமிழிலமைத்துள்ள இந்த அறநூல், வடமொழி மிதாட்சரத்தின் நேர் மொழிபெயர்ப்பு ஆகாது. மூல நூலின் கருத்துகளைப் பெற்று அங்குக் கூறப்படும் மேற்கோள்களைத் தவிர்த்துச் சுருக்கமாகவும் செறிவாகவும் அமைக்கப்பட்டது இந்நூலாகும். இந்நூல், காப்பு, பாயிரம், அவையடக்கம், நூலின் வரலாறு என்னும் நான்கு பகுதி கொண்ட முன்னுரையோடு இராச லட்சணம் முதலான 49 இலட்சணங்களைக் கொண்டமைந்துள்ளது. ‘கொடுத்த சம்பளத்தை வாங்குகிற இலட்சணம்’ என்னும் 41–ஆம் பகுதியோடு, இந்நூலின் செய்யுட் பகுதி முடிந்துவிடுகிறது. இதில் 859 விருத்தங்கள் உள்ளன. எஞ்சிய இலட்சணங்களின் சுருக்கம் உரைநடையில் பதிப்பித்தோரால் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தமிழ் நூல் மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடுகளுள் ஒன்றாகும்.
<section end="அழகின் பெருமாள்"/>
<section begin="அழகுசுந்தரம் ரெவரண்டு"/>
{{dhr}}
{{larger|<b>அழகுசுந்தரம் ரெவரண்டு (கி.பி. 1873–1941)</b>}} யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிறித்தவத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். அழகுசுந்தரம் என்பது இவரது இயற்பெயரும் இளமைக்காலப் பெயருமாகும். யாழ்ப்பாணத்தில் கி.பி. 1873–ஆம் ஆண்டு சி.வை. தாமோதரம் பிள்ளையின் மகனாகப் பிறந்த இவர் இளமையிலேயே கிறித்துவ மதத்தைத் தழுவினார்.
கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். சென்னை அரசாங்கம், தமிழ் அகராதித் தொகுப்புக் குழு ஒன்றினை நியமித்தது. அக்குழுவில் இவரும் ஓர் உறுப்பினராக அமைந்து சீரிய தொண்டாற்றினார். அக்காலத்தில் அ. மாதவையா ‘பஞ்சாமிர்தம்’ என்னும் ஓர் இதனை நடத்தி வந்தார். அவ்விதழில் இவர் பல கட்டுரைகளை எழுதினார்.
இவர் மெசபெட்டோமியா போர்க்களம் சென்று திரும்பியவர். கிறித்து, தெய்வத்தினின்றும் இறங்-<noinclude></noinclude>
35iebdr45e0boy3ngfqs3u4phyuhiv2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/933
250
620445
1939151
1890135
2026-06-02T01:50:35Z
Sridevi Jayakumar
15329
1939151
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அழகுமுத்துப் புலவர்|897|அழிசி நச்சாத்தனார்}}</noinclude>கிய மகன் அல்லர். மனிதராய்ப் பிறந்தே தெய்வ நிலை அடைந்தவர் என்னும் கருத்துடையவர். இக்கருத்தைப் பல இடங்களில் பேசியும் எழுதியும் வலியுறுத்தினார். இதனால் இவர் திருச்சபையினின்று விலக்கப் பெற்றார்.
இவர் திருவாசகத்தையும் சுவிசேடத்தையும் ஒருங்கிணைத்து வெளியிட்ட கருத்துகள் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனவென்று திரு.வி. கல்யாண சுந்தரனார் தம் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. இவரது சிறந்த ஆராய்ச்சி அறிவுக்குக் கிட்டிய பாராட்டாகும்.
இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்தார். ‘நான் ஏன் கிறித்துவன் ஆனேன்’, ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை, பாண்டவர் கதை, சந்திரகாசம் ஆகிய நூல்களைத் தமிழிலும், ‘லைப் ஆப் சீசசு’ (Life of Jesus) சீசசு ஆப் நாசரத்து (Jesus of Nazareth) ஆகிய நூல்களை ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். பல தனிப்பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இவருக்குக் ‘கிங்சுபெரி’ என்ற வேறு பெயரும் உண்டு. இவர் கி.பி. 1941–ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.{{float_right|மு.த.}}
<section end="அழகுசுந்தரம் ரெவரண்டு"/>
<section begin="அழகுமுத்துப் புலவர்"/>
{{dhr}}
{{larger|<b>அழகுமுத்துப் புலவர்</b>}} 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் தோன்றியவர். தந்தையார் பெயர் அம்பலவாணச் செட்டியார்; தாயார் சிவகாமசுந்தரி. உடன் பிறந்தவர் நால்வர். அவர்களுள் மூவர் ஆண்கள்; ஒருவர் பெண்.
அம்பலவாணச் செட்டியார் நாகப்பட்டினத்து முருகன் கோவிலில் அலுவல் பார்த்து வந்தார். அம்பலவாணர் தம் மகன் அழகுமுத்துவுக்குப் போதிய கல்வியினை இளமையில் அளிக்காமைக்குக் காரணம் இளமையில் இவர் நோயால் பீடிக்கப் பெற்றவராக இருந்தமையாகும்.
இவர், முருகன் மீது அளவில்லாத பக்தியுடையவர், போதிய கல்வியறிவு இல்லாவிடினும் தந்தையாருக்குப்பிறகு, அவர் பார்த்த முருகன்கோவில் அலுவலை அழகுமுத்துப் புலவரே கவனித்து வந்தார். முருகனுக்குப் படைக்கப் பெற்ற படையலை மட்டுமே உண்டு வந்தார். தெய்வீக ஆற்றல் பெற்றவர் என்று போற்றப் பெற்றார்.
ஒரு நாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சியளித்து ‘நான்தான் மெய்கண்ட வேலவன்; என்னைப் பாடுவாயாக’ என்று அருள் புரிந்தார் என்றும், அன்று முதல் கல்வியறிவு அற்றவராக இருந்த அழகுமுத்து அருட் கவிமழை பொழியும் அழகுமுத்துப் புலவரானார் என்றும் கூறுவர்.
முருகப் பெருமானே இவருக்கு எல்லாமுமாகத் திகழ்ந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தென்னகம் முழுதுமேயன்றி வடநாடும் சென்று அங்குள்ள பல தலங்களையும் வழிபட்டுத் திரும்பினார். பின்னர்ச் சீர்காழியில் ஒரு மடத்தில் தங்கியிருந்து இறைவழிபாடு நிகழ்த்தி வந்தார். அங்கேயே ஒரு சித்திரைத் திங்கள், சதய நட்சத்திர நாளில் இறைவன் திருவடியை அடைந்தார். அங்கேயே அடக்கம் செய்யப் பெற்றார். இவருடைய சமாதி திருத்தாளமுடையார் கோவிலுக்கு அருகில் உள்ளது என்பர்.
முருகப் பெருமான் மீது மாளாத அன்பு கொண்ட அழகுமுத்துப் புலவர், அவர் அருள் கிட்டியவுடன் பாடிய நூல் ‘மெய்கண்ட வேலாயுத சதகம்’ ஆகும். இது நூறு பாடல்களைக் கொண்டது. இதனை அடுத்துக், ‘காயாரோகணக் குறவஞ்சி’, ‘மெய்கண்ட வேலாயுத உலா’ ஆகிய நூல்களையும் ‘திறப்புகழ்’ என்ற நூலையும் பாடினார். அழகுமுத்துப் புலவர் பாடியருளிய ‘திறப்புகழ்’ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்ற சிறப்புடையது என்னும் பாராட்டினைப் பெற்றது.{{float_right|மு.த.}}
<section end="அழகுமுத்துப் புலவர்"/>
<section begin="அழிசி"/>
{{dhr}}
{{larger|<b>அழிசி</b>}} சங்க காலத்தில் சோழ நாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் பேரூரை ஆட்சி செய்த சிற்றரசன். இவன் சிறந்த வீரனும் கொடையாளியுமாவான். ஆர்க்காடு என்னும் பேரூர் மிக்க பழமையுடையது என்பது, ‘வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும், அரியலம் கழனி ஆர்க்காடு’ என்னும் நற்றிணை அடிகளால் அறியலாம் (ந. 190). தலைவியின் அழகிற்கு ஆர்க்காட்டின் அழகு நலனை உவமையாக்கி, ‘அழிசி ஆர்க்கா டன்ன விவள், பழிதீர் மாணலம்’ என்று குறுந்தொகை சிறப்பிக்கிறது (குறுந். 258). இவன் மகனாகிய சேந்தன், உறையூரை ஆட்சி புரிந்த சிறந்த வீரன். இவன் பெயரால் ‘அழிசிகுடி’ என்று ஓருர் விளங்குகிறது. இது விருத்தாசலத்தைச் சேர்ந்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்குக் கிழக்கில் உள்ளது.
<section end="அழிசி"/>
<section begin="அழிசி நச்சாத்தனார்"/>
{{dhr}}
{{larger|<b>அழிசி நச்சாத்தனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். சாத்தனார் என்பது இவர் இயற்பெயர். அழிசி இவரது ஊராகலாம். இவரது ஒரே பாடல் குறுந்தொகை 271–ஆம் பாடலாக அமைந்துள்ளது. மருதத் திணையில் தலைமகள் கூற்றாக அமைந்த இப்பாடல், தலைவி தலைவன்பால் கொண்ட காதலின் வன்மையினைக் காட்டுவதாக உள்ளது. இப்பாடலில், தான் தலைவனை உற்றது ஒருநாள்தான் என்றும் அதுவே மிகப் பல நாள் தோள் மயங்கி, வெளவுதற்குரிய நோயாக அமைந்தது என்றும் கூறித் தலைவனுக்கு வாயிலாக வந்த தோழியிடம் தலைவி தன் நிலைமையினை விளக்கியுள்ளாள்.
<section end="அழிசி நச்சாத்தனார்"/>
{{nop}}<noinclude></noinclude>
p20lplq4hsd4hz9l7acdkcbj2gzr0kp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/934
250
620446
1939152
1890142
2026-06-02T01:52:31Z
Sridevi Jayakumar
15329
1939152
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அழுகணிச் சித்தர்|898|அழைப்பாணை}}</noinclude><section begin="அழுகணிச் சித்தர்"/>
{{dhr}}
{{larger|<b>அழுகணிச் சித்தர்</b>}} பதினெண் சித்தர்களுள் ஒருவர். கண்ணில் நீர் பெருக அழுத பாவனையோடு ‘கார்க் காட்டான்’ என்பவருக்குப் பாலகனாய்ப் பிறந்தமையால் அழுகண்ணிச் சித்தரென்று இவருக்குப் பெயரிட்டனர் என்பது, கருவூரார் வாத காவியத்தில் கூறப் பெற்றுள்ளது. அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் என்னும் நூலிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அழுவது போன்ற பாங்கில் இவர் குரல் அமைந்திருந்தமையால் மக்கள் இவரை அழுகணிச் சித்தர் என்று பெயரிட்டழைத்தனர் என்ற ஒரு கருத்தும் உண்டு.
சித்தர் பாடல்களில் நிலையாமை பற்றிய கருத்தும், மருத்துவம் பற்றிய குறிப்பும் சிறப்பாக அமைந்திருக்கும். அழுகணிச் சித்தர் பாடல்களில் இவ்விரு பண்புகளும் நன்கினிது இடம் பெற்றுள்ளன.
யோகப் பயிற்சி அனுபவங்களை இவர் தம் பாடல்களில் குழுஉக் குறிச் சொற்களால் குறிப்பிட்டுள்ளார். இவரது பாடலொன்றில் “அழுகண்ணி” என்னும் அரிய கற்ப மூலிகை பற்றி விளக்கியுள்ளார். இவர் பாடியுள்ளனவாக ஐம்பது பாடல்கள் கிடைத்துள்ளன.{{float_right|ஈ.வே.மா.}}
<section end="அழுகணிச் சித்தர்"/>
<section begin="அழுந்தூர்"/>
{{dhr}}
{{larger|<b>அழுந்தூர்</b>}} தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற இடமுமாகும். இக்காலத்தில் தேரழுந்தூர் என வழங்கப்படும் இவ்வூர், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் மயிலாடுதுறைக்கு அருகில் 10 கல் தொலைவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்து இறைவன் பெயர் வேதபுரீசுவரர்; அம்பிகை பெயர் சௌந்தரநாயகி. இவ்வூரிலுள்ள வைணவத் தலத்திலுள்ள திருமாலை ‘அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே’ என்று திருமங்கையாழ்வார் விளித்துப் போற்றியுள்ளார். இத்தலத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர் ஆமருவியப்பன்; தாயார் பெயர் செங்கமலவல்லி. கவிச்சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் தோன்றியவர். இதனால் இவ்வூர் ‘கம்பன் பிறந்தவூர் காவேரி தங்கும் ஊர் கும்ப முனி சாபம் குலைந்த ஊர்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரின் புறத்தே கம்பர்மேடு என விளங்கும் பகுதி கம்பர் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகிறது. ஆமருவியப்பன் திருக்கோயிலில் கம்பர், அவர் மனைவி ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன.
ஊர்த்துவரதன் என்னும் அரசனது தேர், மேலே செல்லாது இவ்விடத்து அழுந்தியமையால் இவ்வூர் தேரழுந்தூர் எனப்பட்டது என்பதும், இங்கு மறைகள், தேவர்கள், அட்டதிக்குப் பாலகர் ஆகியோர் வழிபட்டனர் என்பதும் கூறப்படுகின்றன.
<section end="அழுந்தூர்"/>
<section begin="அழைப்பாணை"/>
{{dhr}}
{{larger|<b>அழைப்பாணை:</b>}} ஒவ்வொரு குற்றத்திற்கும் இன்னின்ன அளவு தண்டனை விதிக்க வேண்டுமென்று இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code) கூறுகிறது. சிறு குற்றங்களுக்குக் குறைந்த அளவு தண்டனையும் கொடுங் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையும் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன.
மரண தண்டனை ஆயுள் தண்டனை, ஓராண்டிற்கு மிகுதியாகச் சிறைத்தண்டனை ஆகியவை பெருங்குற்றத்திற்குரிய தண்டனைகளாகும். குறைந்த தண்டனையுடைய குற்றங்கள் பற்றிய வழக்குகள் “சிறு குற்ற வழக்குகள்” (Summon Cases) எனப்படும்.
ஒரு நீதிமன்றத்தின் முன் நேரில் வந்து சாட்சியம் கூறுமாறோ குற்ற முறையீட்டிற்குப் பதிலுரை கூறுமாறோ நீதிமன்றத்தால் ஒருவருக்கு இடப்படும் ஆணை “அழைப்பாணை” (Summons) எனப்படும். ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தும்படி நீதிமன்றம் ஆணையிடுவது உண்டு. அந்த ஆணை காவல் அதிகாரிக்கோ வேறு பொது அதிகாரிக்கோ இடப்படலாம். இந்த ஆணைக்குப் பெயர் ‘பிடியாணை’ (Warrant) என்பதாகும். ஒருவரைப் பிடித்துக் கொண்டு வரும்படி இடப்படும் ஆணையாதலின் இது ‘பிடியாணை’ எனப்படும்.
பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்பும் முறை: வழக்கு நிறுவப்பட்டு எல்லா வகையிலும் சரியாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு – அதாவது காலவரையறைக்குட்பட்டுத் தகுந்த நீதிமன்றக் கட்டணத்தைச் (Court Fees) செலுத்துதல், நடப்புச் சட்டப்படி அமைதல் போன்றவற்றிற்குப்பின் பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்பப்படும். அதற்கிணங்கப் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் வரவும், வந்து வழக்குரையில் கூறப்பட்டவற்றிற்கு மாற்றம் கொடுக்கவும் வேண்டும். இந்த அழைப்பாணை நீதிமன்றத்தில் அதற்கென்று அமர்த்தப்பட்டுள்ள அலுவலர் மூலமோ பதிவு அஞ்சல் மூலமோ வழக்கில் உள்ளபடி, பிரதிவாதிக்குச் சார்பு செய்யப்படும். அந்த அழைப்பாணையோடு வழக்குரையின் படியும் அனுப்பப்படும்.
அந்த அழைப்பாணைப்படி பிரதிவாதி நீதிமன்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து வழக்குக்கு மாற்றந்தர வேண்டும்; அல்லது அவருக்குப் பதிலாக அவரால் நியமிக்கப்பட்டு வழக்குத் தொடர்பாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலுரைக்கத் தகுந்தவர் வந்து பதில் கூறவேண்டும். வழக்குத் தொடர்பான அழைப்பாணை பிரதிவாதிக்குச் சார்பு செய்யப்பட்டிருந்து, அதுபற்றிய சான்றுக் குறிப்பு வழக்கேட்டில் (Bundle) இருந்தால், பிரதிவாதியோ அவரது பேராளரோ அவரது வழக்குரைஞரோ நீதிமன்றத்தில்<noinclude></noinclude>
6nsbllwu2er9ah0rbsqgp78iwu3zgm6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/936
250
620448
1939153
1890224
2026-06-02T01:54:05Z
Sridevi Jayakumar
15329
1939153
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அள்ளூர் நன்முல்லையார்|900|அளபெடை}}</noinclude>பிரதிவாதி இருக்குமிடம் சொந்த மாநிலத்திலோ வேறு மாநிலத்திலோவென்றால் அவர் எந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் இருக்கிறாரோ அந்த நீதிமன்றம் மூலமாகவோ பதிவுத் தபால் மூலமாகவோ அவருக்கு அவ்வழைப்பாணையை அனுப்பலாம். ஆனால் உயர்நீதிமன்றத்தின் மூலமாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்படக்கூடாது.
சென்னை, பம்பாய், கல்கத்தா முதலிய மாநிலத் தலைநகரங்களில் பிரதிவாதி இருப்பாரானால், மேற்படி அழைப்பாணை அந்தத் தலைநகரங்களில் உள்ள சிறு வழக்கு நீதிமன்றம் (Small Cause Court) மூலமாகச் சார்வு செய்யப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நீதிமன்றங்கள், அழைப்பாணையைச் சார்வு செய்யக் கோரிய நீதிமன்றத்திற்கு அதைத் திரும்ப அனுப்ப வேண்டும்.
சிறையில் இருக்கும் பிரதிவாதிக்கு அழைப்பாணை சிறை அதிகாரி மூலமாக அனுப்பப்படும். அரசு அலுவலர்களுக்கு (இராணுவம், கப்பற்படை, விமானப்படை அதிகாரிகள் நீங்கலாக) அவருடைய தலைமை அலுவலர் மூலமாகச் சார்வு செய்யப்பட வேண்டும்.
<section end="அழைப்பாணை"/>
<section begin="அள்ளூர் நன்முல்லையார்"/>
{{dhr}}
{{larger|<b>அள்ளூர் நன்முல்லையார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். நன்முல்லை என்பது இவரது இயற்பெயராகும். இவர் பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறார். அவ்வாறு கருதாதவர்களும் உள்ளனர். அள்ளூர் இவருடைய சொந்த ஊராக இருத்தல் வேண்டும். இவ்வூர் பாண்டிய நாட்டில் மருத நிலத்தின்கண் அமைந்தது என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். சிவகங்கை வட்டத்தில் நாட்டரசன் கோட்டை அருகில் உள்ள அள்ளூரே இவ்வூர் என்றும், தஞ்சை மாவட்டத்திலுள்ள இப்போதைய திருவாலங்காடு என்னுமூரே இவ்வூர் என்றும் கூறுகின்றனர். இப்புலவர் அள்ளூரினைத் தலைவிக்கு உவமையாக்கிப் ‘பிண்டநெல்லின் அள்ளூரன்ன எம் ஒண்டொடி’ என்று (அகம். 46) குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் செழியனுக்கு உரியது என்பதனை ‘ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியம் பிண்டதெல்லின் அள்ளூர்’ என்று அப்பாடலில் பாடியுள்ளார். குறுந்தொகையில் ஒன்பதும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), அகநானூற்றில் ஒன்றும் (46), புறநானூற்றில் ஒன்றும் (306) ஆகப் பதினொரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அகம் புறம் ஆகிய இரு திணைகளையும் பாடியுள்ள புலவர்களுள் இவர் ஒருவராவார். இவர்தம் அகப்பாடல்கள் குறிஞ்சி பாலை மருதம் ஆகிய திணைகளில் அமைந்துள்ளன. காதலரைப் பிரிக்கும் வைகறையினை வாளுக்கு உவமைப்படுத்தித் ‘தோள் தோய் காதலர்ப் பிரிக்கும், வாள்போல் வைகறை’ என்று கூறியிருப்பது (குறு. 157) நயமிக்கதாக உள்ளது.
<section end="அள்ளூர் நன்முல்லையார்"/>
<section begin="அளகைச் சம்பந்தர்"/>
{{dhr}}
{{larger|<b>அளகைச் சம்பந்தர்</b>}} கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; துறவியாக விளங்கியவர்; அளகை என்ற ஊரில் தோன்றியவர். சைவ வணிக மரபில் தோன்றிய இவர் தக்க பருவத்தில் கல்வி பயின்று, இராமநாதபுர மாவட்டக் குன்றக்குடியை அடுத்துள்ள துழாவூர்ச் சைவத் திருமடத்தின் தலைவராக விளங்கிய நிரம்ப அழகிய தேசிகரிடம் சமய தீக்கை முதலியாவும் சந்நியாசமும் பெற்றார். இவர் நிரம்ப அழகிய தேசிகருக்குக் குருவாக விளங்கிய கமலை ஞானப் பிரகாசர்பால் சென்று அவரிடத்துச் சீடராக விளங்கினார். இவர் தம் குருவொடு திருவாரூரில் இருந்த போது அவ்வூர்ப் பெருமக்களின் விருப்பத்திற்கிசைந்து திருவாரூர்ப் புராணத்தினைப் பாடினார். இப்புராணத்திற்கு முதல்நூல் வடமொழிக் காந்த புராணத்திலுள்ள நாகர காண்டம் என்னும் பகுதியாகும். இந்நூல் கி.பி. 1592–ஆம் ஆண்டில் பங்குனி உத்தர நாளன்று, திருவாரூர் ஆலயத்திலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் அரங்கேற்றப் பெற்றது. இவரியற்றிய திருவாரூர்ப் புராணம் 111 சருக்கங்களும் 2929 பாடல்களும் கொண்டது.
<section end="அளகைச் சம்பந்தர்"/>
<section begin="அளபெடை"/>
{{dhr}}
{{larger|<b>அளபெடை</b>}} என்பது யாதானுமொரு காரணம் பற்றி எழுத்து, தனக்குரிய மாத்திரையின் நீண்டு ஒலிப்பதனைக் குறிக்கும் பெயராகும். தமிழ் உயிரெழுத்துகளுல் குறிலின் அளவு ஒரு மாத்திரை; நெடிலின் அளவு இரண்டு மாத்திரை; மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரை. தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு மாத்திரைக்குமேல் ஒலிக்கும் எழுத்து தமிழில் இல்லை, “மூவள பிசைத்தல் ஓரெழுத்தின்றே” என்பது தொல்காப்பியம். இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையிலும் மிகுதியாக ஒலித்தலை விரும்புவாராயின், தாம் கருதிய மாத்திரையைத் தருவதற்குரிய எழுத்துகளைக் கூட்டி, அம்மாத்திரைகளை எழுப்பிக் கொள்ள வேண்டும் இவ்வாறு விரும்பிய மாத்திரை அளவுக்கேற்ப எழுத்துகளை நெட்டெழுத்தோடு சேர்த்து ஒலியை எழுப்பிக் கொள்வது அளபெடையாகும். இது தொல்காப்பியர் உயிரளபெடைக்கு வகுக்கும் இலக்கணம்.
‘குன்றிய ஓசையுடைய சொல்லினிடத்தே நெட்டெழுத்தின் பின்னர் அவற்றின் இனமொத்த குற்றெழுத்துகள் அவ்வோசையை நிறைவிக்கும்’ எனப் பொருள்படும் நூற்பாவால் தொல்காப்பியர் அளபெடை இலக்கணத்தை உணர்த்தியுள்ளார். இதனால் அளபெடையில் நெட்டெழுத்திற்குரிய இரண்டு மாத்தி-<noinclude></noinclude>
mt546ax7s4d7ub2w1wlw5prt7y2cw8a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/938
250
620450
1939154
1890226
2026-06-02T01:54:42Z
Sridevi Jayakumar
15329
1939154
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|அளபெடை|902|அளபெடை}}</noinclude>பெடைகளைச் செய்யுளிசை நிறைக்க வந்த அளபெடைகள் என்பர்.
இவற்றோடு உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் இன்னிசை அளபெடை என்றும், சொல்லிசை அளபெடை என்றும் அளபெடைகளை வகைப்படுத்திக் கூறியுள்ளார். “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉ மெல்லா மழை” என்னும் குறளில் ‘கெடுப்பதும்’ ‘எடுப்பதும்’ என நிற்பினும் வெண்பாவிற்குரிய செப்பலோசை குன்றாதாயினும், இன்னிசை நிறைத்தற் பொருட்டே குறில் நெடிலாகி அளபெடுத்துள்ளமையால் இதனை இன்னிசை அளபெடை என்பர்.
:“உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
:வரனசைஇ யின்னு முளேன்” (குறள். 1263)
என்னும் குறளில், ‘உரனசை’ ‘வரனசை’ என நிற்பினும் செய்யுளோசை குன்றாதாயினும், ‘விருப்பம்’ எனப் பொருள்படும் ‘நசை’ என்னும் பெயர்ச்சொல், ‘விரும்பி’ எனப் பொருள்படும் வினையெச்சச் சொல்லாதற்கு ‘நசைஇ’ என அளபெடுத்தமையால் இதனைச் சொல்லிசை அளபெடை என்பர்.
சிவஞானமுனிவரும் அளபெடையை ஓரெழுத்தாகவே கருதுகிறார். இவர் ‘நீரும்நீரும்’ சேர்ந்தாற் போல நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைப்பதே அளபெடை என்கிறார்.
நெட்டெழுத்து ஏழும் அளபெடுத்தலால் எழுத்து நோக்க அளபெடை ஏழாகும். அவை மொழி முதல், இடை, கடை ஆகிய இடங்களில் நின்று அளபெடுக்குங்கால், ஔகாரம் மொழியிடை கடைகளில் வரப் பெறாமையால் அவ்விரண்டிடங்களும் நீங்க அமையும் அளபெடை பத்தொன்பதோடு, இன்னிசை நிறைக்கவும் சொல்லிசை நிறைக்கவும் அளபெடுக்கும் அளபெடை இரண்டும் கூடி உயிரளபெடை எழுமூன்று, அதாவது இருபத்தொன்று எனக் கணக்கிடுவர் சிவஞான முனிவர்.
வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகியவை உயிரும் மெய்யுமாகிய முப்பது மெய்யெழுத்துகள் அல்லாதவைகளைச் சார்பெழுத்துகளாகக் கொள்கின்றன. இவ்வகையில் அளபெடையை, அந்நூல்கள் சார்பெழுத்துகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன.
உயிரளபெடை பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள இலக்கணமே தமிழ் மொழியின் இயல்புக்குப் பொருத்தமுடையதாகும். வீரசோழியம் நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்கள் வடமொழியில் உள்ள ‘புலுதம்’ என்ற மூன்று மாத்திரைகள் கொண்ட எழுத்தினையொட்டி உயிரளபெடையினை மூன்று மாத்திரையுடைய ஓரெழுத்தாகக் கொண்டன எனலாம்.
{{larger|<b>ஒற்றளபெடை:</b>}} தொல்காப்பியர் செய்யுளியலில் ‘அளபெடை யசைநிலை யாகலு முரித்தே’ (செய். 16) என்னும் நூற்பாவால் அளபெடை அசையாக நிற்கவும் பெறும் என்று கூறி, அடுத்து, ஒற்று அளபெடுத்து வரினும் அசையாகவும் வரும் என்பதனை “ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப” (செய். 17) என்னும் நூற்பாவால் உணர்த்துகிறார். செய்யுளில் ஓசையை நிறைப்பதற்கு ஒரு மெய்யெழுத்தோடு இன்னொரு அதே மெய்யெழுத்து சேர்த்து அளபெடுக்கும் என்பது, இந்நூற்பாவின் பொருள். எந்தெந்த மெய்யெழுத்துகள் எவ்வெவ்விடங்களில் அளபெடுக்கும் என்பதை அவர் விளக்கவில்லை.
செய்யுளில் இசை குன்றிய இடங்களில் இரு குறில்களையடுத்தும் தனிக்குறிலையடுத்தும் மொழி இடையிலும் ஈற்றிலும் நின்ற ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் என்ற இப்பத்து ஒற்றெழுத்துகளும் ஆய்தமும் குன்றிய அவ்விசையை நிறைத்தற்குத் தமக்குரிய அரை மாத்திரையிலும் மிக்கு ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்தன என்பதை அறிதற்கு அவற்றின் பின் அவ்வெழுத்துகளே வரிவடிவில் வேறு அறிகுறியாய் வரும்.
ஆய்தம் ஒற்றெழுத்தன்றேனும், ஒற்றெழுத்துப் போல அளபெடுத்தலின் இங்குக் கூறப்பட்டது எனலாம். பத்து ஒற்றெழுத்துகளும் ஆய்தமும் ஆகிய பதினோர் எழுத்துகளும் குறிலிணைக் கீழும், தனிக் குறிற் கீழும், மொழியிடையிலும் கடையிலும் அளபெடுத்தலால் ஒற்றளபெடை நாற்பத்து நான்கு ஆதல் வேண்டும். ஆனால் ஆய்தம் குறிலிணைக் கீழோ குறிற் கீழோ மொழி ஈற்றில் வருவதில்லை. இவ்விரண்டும் நீங்க ஒற்றளபெடை நாற்பத்திரண்டு ஆகும் என நன்னூல் உரையாசிரியர் கணக்கிடுவர்.
அளபெடை தொடையாகவும் பயின்று வருகிறது. யாப்பிற்குரிய தொடை வகைகளுள் அளபெடைத் தொடையும் ஒன்றாகும். “அளபெடை தலைப்பெய வைந்து மாகும்” (தொல்.செய்.85) என்பது தொல்காப்பியம். இவ்வளபெடைத் தொடை அடிதோறும் வரும்.{{float_right|தா.ஏ.ஞா.}}
<section end="அளபெடை"/>
{{nop}}<noinclude></noinclude>
kub3csgie3gpe4hxn8bwy8z9xw75vfj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/923
250
629698
1939126
1912765
2026-06-01T16:02:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1939126
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உபயவிபூதி|893|உபர்கோட்டு}}</noinclude>வாய்களுடனும் காணப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புள்ள மட்கலம் முதன்முதலில் இப்பகுதியில் தான் கிடைக்கிறது. சில மட்கலன்களின் வெளிப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் விலங்கின் உருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. உபயது என்னும் ஊரில் தெற்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் நாகரிகம் சிறிது காலங்கடந்து பரவியது. தெற்குப் பகுதியில் கி.மு. 5200 முதல் 3500 வரை சிறந்த நாகரிகம் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
<section end="உபயது, தால் அல்"/>
<section begin="உபயவிபூதி"/>
{{dhr}}
{{larger|<b>உபயவிபூதி:</b>}} ‘உபய’ என்றால் இரண்டு என்றும் ‘விபூதி’ என்றால் செல்வம் (உடைமை) என்றும் பொருள்படும். ஆதலின், உபய விபூதி என்பது இரண்டு உடைமைகளைக் குறிக்கும். விண்ணுலகு, மண்ணுலகு ஆகியவையே இவ்விரு உடைமைகள். இவற்றிற்குத் தலைவன் நாராயணன் ஆவான். அவனுடைய நித்திய விபூதியாக விண்ணுலகும் இலீலா விபூதியாக மண்ணுலகும் குறிக்கப்படுகின்றன. நித்திய விபூதி என்றும் இருப்பது, இலீலா விபூதி அவனுடைய திருவிளையாடல்களுக்கு உரியது.
விண்ணுலகு பரமபதம் என்றும் திருநாடு என்றும் சுட்டப்படும். ஆதலின், அது எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்லப்படுகிறது. அது முடிவற்ற நலன்களை உடையதாய் இலங்குவதாதலின், ‘நலமந்தமில்லதோர் நாடு’ என்றும் புகழ்ந்து பேசப்படுகிறது. அதற்குத் ‘திரிபாத் விபூதி’ என்றும் பெயரும் உண்டு. மண்ணுலகு காற்பகுதியாகவும், விண்ணுலகு முக்காற்பகுதியாகவும் அமைந்திருத்தலின் அது முறையே ‘பாத விபூதி’ என்றும் ‘திரிபாத் விபூதி’ என்றும் கூறப்படுகிறது.
விண்ணுலகு ஐந்து பெரும் சக்திமயமானது; பிறரால் உண்டாக்கப்படாதது; சுத்த சத்துவ குணமாய் இருப்பது; எல்லையற்ற இன்பமயமானது; ஒளிமயமாய்த் திகழ்வது; ஞானத்தையும் இன்பத்தையும் விளைவிப்பது; அங்குக் காலத்தால் உண்டாகும் மாற்றங்கள் இல்லை. அது மண்ணுலகில் பிறந்து உலகியற் சேறு கழிந்து வீடு அடையும் உயிர்கள் (முத்தர்கள்), ஒரு நாளும் பிறவாத உயிர்கள் (நித்தியர்) ஆகியோருக்கு உறைவிடம் ஆகும். அங்குப் பெருமானும் பிராட்டியும் நித்திய சூரிகளும் (அயர்வறும் அமரர்களும்) உறைகின்றனர். அங்கு உறைவோர்க்கு மூப்பு இல்லை; அவர்கள் என்றும் இருபத்தைந்து அகவையினராகவே இருப்பர்.
மண்ணுலகு ‘இருள்தரு மாஞாலம்’ என்று குறிக்கப்படும். இது துன்பத்திற்கும் அறியாமைக்கும் இடமாகுமாதலின் இப்பெயர் பெற்றது. வினையினால் கட்டுண்ட உயிர்கள் (பக்தர்கள்) பிறந்து உழலும் இடம் மண்ணுலகு ஆகும்.
மண்ணுலகு சத்துவக் குணக்கலப்புடையதாய் (மிச்சிர சத்துவக் குணமயமாய்) இருப்பது; பிறந்து உழல்பவர் அறிவுக்கும் இன்பத்துக்கும் மறைப்பை உண்டாக்குவது; திரிபுணர்ச்சியைத் தோற்றுவிப்பது. இவ்வுலகு ஐம்புலன், ஐம்பொறி, ஐந்து கருமேந்திரியம், ஐம்பூதம், பிரகிருதி, மான், அகங்காரம், மனம் என்னும் இருபத்துநான்கு தத்துவங்களாய் இருப்பது என்பது வைணவ சமயக் கோட்பாடு ஆகும்.
{{Right|<b>தெ.ஞா.</b>}}
<section end="உபயவிபூதி"/>
<section begin="உபர்கோட்டு"/>
{{dhr}}
{{larger|<b>உபர்கோட்டு</b>}} குசராத்து மாநிலத்தில் சுனாகது (Junagadh) என்னும் வரலாற்றுப் புகழ் பெற்ற ஊருக்கு அருகில் உள்ளதொரு சிற்றூர். இங்குக் கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 923
|bSize = 480
|cWidth = 118
|cHeight = 173
|oTop = 214
|oLeft = 289
|Location = center
|Description =
}}
{{center|உபர்கோட்டு – குடைவரைகளின் உள்தோற்றம்}}
இக்குடைவரைகளில் குசராத்தி மொழிக் கல்வெட்டுகள் பல உள்ளன. மேற்கிந்தியாவை ஆண்ட சத்திரபர்கள் இக்குடைவரைகளைக் குடைந்துள்ளனர். புத்த மதக் குடைவரைகளான இவை பெரும் குன்றுகளைக் குடைந்து இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. குடைவரைகளின் உட்பகுதியில் கூரைகளைத் தாங்கும் வண்ணம் பல தூண்கள் உள்ளன. தூண்கள் உருண்டை வடிவ அமைப்புடையனவாகவும் நான்கிற்கு மேற்பட்ட கோணங்களைப் பெற்றும் திகழ்கின்றன. குடைவரைகளின் முதல் தளத்தில் பல அறைகளும் இடைவழிகளும் உள்ளன. சுவர்களில் வழிபாட்டுக்குரிய சிறிய சைத்திய (Chaitya) உருவ அமைப்புகள் காணப்படுகின்றன. மேல் தளத்தில் பெரிய அறையும் குளியல் அறையும் உள்ளன. உபர்கோட்டில் உள்ள கோட்டை மிகப்<noinclude></noinclude>
kkk05b5qm81guo1fex0s22kzc04lx1z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/924
250
629700
1939127
1912766
2026-06-01T16:08:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1939127
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உபலக்கணம்|894|உபாகமம்}}</noinclude>பழமையானது என்று கருதப்படுகிறது. இக்கோட்டை கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் அழிந்துபட்டது. காடுகளால் இக்கோட்டை மறைந்திருந்தது. ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இராகிரகர் (Rah Graher) என்பவர் இக்கோட்டையைக் கண்டு பிடித்தார்.
<section end="உபர்கோட்டு"/>
<section begin="உபலக்கணம்"/>
{{dhr}}
{{larger|<b>உபலக்கணம்</b>}} என்பது சொற்றொடர் பொருள் உணர்த்தும் வகைகளுள் ஒன்றினைக் குறிக்கும் இலக்கணக் குறியீடாகும். ஒரே இனமாக அமையும் பலவற்றுள் ஒன்றினைக் குறிப்பிட்டு, அதனால் ஏனையவற்றை உடன் கூறிக்கொள்ளுமாறு அமைப்பது உபலக்கணம் எனப்படும். ‘கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ (குறள். 9) என்னும் குறளில், ‘தாளை வணங்காத் தலை’ என்ற தொடரை விளக்குங்கால் பரிமேலழகர், ‘காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயனில எனத் தலைமேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும் இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில என்பதூஉம் கொள்க’ என்று குறிப்பிட்டுள்ளார். வணங்காத் தலைகள் பயனில்லை என்ற அளவில், அவ்வாறே காணாத கண், வாழ்த்தாத வாய், புகழ் கேளாத செவி, தொழாத கை, வலஞ்செய்யாத கால் ஆகியனவும் பயனில்லை என்று உடன் அறிந்து கொள்ளுவது உபலக்கணத்தால் அமைவதாகும். இதனைப் பவணந்தி முனிவர் தாமியற்றிய நன்னூற் பொதுவியலுள் ஒரு நூற்பாவில் இலக்கணப்படுத்தியுள்ளார். ‘ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே’ (நன். 358) என்பது அந்நூற்பாவாகும். இதன் பொருள், பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்றும், ஒழிந்து நின்ற தன்தன் இனங்களைக் கொண்டு முடிதற்கு உரித்தாகும் என்பதாகும். இதனை ‘நஞ்சுண்டான் சாவான் என்றவழி நஞ்சுண்டவள் சாவாள், நஞ்சுண்டவர் சாவார், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம்’ என்று எடுத்துக்காட்டுத் தந்து உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர்.
<section end="உபலக்கணம்"/>
<section begin="உபவேதம்"/>
{{dhr}}
{{larger|<b>உபவேதம்:</b>}} இருக்கு, எகர், சாமம், அதர்வணம் என்னும் நான்கும் தலையாய முதல் நூல்களாய் இருத்தலின் அவை நூல்வேதம் எனப்பட்டன. அவற்றை அடுத்து அவற்றிற்குத் துணையாகத் தோன்றிய நால்வகை நூல்கள் ‘உபவேதம்’ எனப்படுகின்றன. அவை ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், அருத்த வேதம் எனப்படும்.
{{larger|<b>ஆயுர்வேதம்</b>}} மருத்துவ நூல். மூல வேதத்தில் சொல்லப்பட்டட கருமங்களைச் செய்து பயன் பெறுதற்கு நல்லுடல் இன்றி இயலாது. ஆதலின் ஆயுர்வேதம் அந்த உடல் நலனைப்பற்றிக் கூறுகிறது. இது ஓர் உபவேதமாகச் சொல்லப்படுகின்றது.
{{larger|<b>தனுர்வேதம்:</b>}} இது வில்லைப் பற்றிய வேதமாகும். ‘வில்’ எனக் கூறிய போதிலும் இது அனைத்துப் படைக்கலங்களையுமே குறித்து நிற்கின்றது. ஆகவே படைக்கலம் பயிலும் முறையைக் கூறுவதே தனுர் வேதமாம். நல்லுடல் இருப்பினும் அது பகைவரால் நலியப்படுதலைத் தவிர்க்க இவ்வில் வேதம் துணை செய்கிறது. ஆதலின் இதுவும் ஓர் உபவேதமாயிற்று.
{{larger|<b>காந்தர்வ வேதம்</b>}} இசை நூல், ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ எனத் தொல்காப்பியரும் கூறினார். (தொல். எழுத்து: நூல்மரபு, 33). கடவுளர் வழிபாட்டில் முதன்மையான இடத்தைப் பெறுவது சாத்திர முறைப்படி அமைந்த இசையோடு கூடிய துதிப்பாடல்களே. அத்தகைய இசைகளைக் கடவுளர் மிகவும் விரும்புகின்றனர். அதனால், அவ்விசையைத் தெரிவிக்கின்ற நூல் ஓர் உபவேதமாயிற்று.
{{larger|<b>அருத்த சாத்திரம்</b>}} பொருள் நூல், அதாவது பொருளை ஈட்டுமாறும், காக்குமாறும், வகைப்படுத்திச் செலவு செய்யுமாறும், பயன் துய்க்குமாறும் போல்வனவற்றை உணர்த்தும் நூல். பொருளானே இம்மை மறுமைப் பயன்களை அடைதல் கூடும். ஆதலின், அதனைக் கூறும் நூல் இம்மை மறுமை பற்றிக் கூறும் வேதங்களோடு ஒப்ப வேதமாயிற்று.
{{Right|<b>சி.அ.</b>}}
<section end="உபவேதம்"/>
<section begin="உபாகமம்"/>
{{dhr}}
{{larger|<b>உபாகமம்</b>}} சிவபெருமானால் செய்யப்பட்ட சிவாகமங்கள் அல்லது சைவாகமங்கள் ‘மூலாகமங்கள்’ என்றும் ‘உபாகமங்கள்’ என்றும் இரு வகைப்படும். அவற்றுள் சிவபெருமான் படைப்புக் காலத்திலே முதற்கண் செய்து சிலருக்கு உபதேசித்த ஆகமங்கள் ‘மூலாகமங்கள்’ எனப்படும். அவை காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாகும். அம்மூலாகமங்கள் ஒவ்வொன்றின் சார்பாகவும் அவற்றின் பொருளை அவ்வப்பொழுது சிலருக்கு அப்பெருமான் இனிது விளக்கிச் செய்த ஆகமங்கள் ‘உபாகமங்கள்’ எனப்படும். ஒவ்வொரு மூலாகமத்திற்கும் உபாகமங்கள் பல உண்டு. அனைத்து ஆகமங்கட்கும் உரிய உபாகமங்கள் இருநூற்றேழு. ‘இருபதும் எட்டுமே மூலம், உபவேதம் இருநூறும் எழும் என எண்’ என்பது சைவ சமய நெறி (பொது இலக்கணம்–336). ஒவ்வோர் ஆகமத்திற்கும் உரிய உபாகமங்கள் இத்தனை என்பதையும் அவற்றின் பெயர்களையும் இக்குறள் வெண்பாவின் உரையிற் காணலாம்.
{{Right|<b>சி.அ.</b>}}
<section end="உபாகமம்"/>
{{nop}}<noinclude></noinclude>
8eqc2gw1gxwz1sw1ep4ob076sexyfkv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/925
250
629707
1939128
1912767
2026-06-01T16:17:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1939128
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உபாங்கங்கள்|895|உபாயநிட்டை வெண்பா}}</noinclude><section begin="உபாங்கங்கள்"/>
{{dhr}}
{{larger|<b>உபாங்கங்கள்:</b>}} தொன்மைச் சிறப்புமிக்க வடமொழி வேதங்கள் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நான்காகும். அவற்றின் பொருளை நன்குணர்ந்து பயில்வதற்குத் துணைபுரிவனவாக அமைந்தன அங்கங்கள் என்று கூறப்படும். அவை, சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என்பதாகும். வேதாங்கம் எனவும் ஆறங்கம் (சடாங்கம்) எனவும் அவை குறிப்பிடப்படுகின்றன. வேதப் பொருளை நன்குணர இந்த ஆறு அங்கங்களுக்கும் வேறாக, மேலும் நான்கு அங்கங்கள் கொள்ளப்படுகின்றன. அவை மீமாஞ்சை, நியாயம், புராணம், மிருதி என்பனவாகும். வேதப் பயிற்சிக்குத் துணை அங்கங்களாக இவை அமைவதனால் இவை உபாங்கங்கள் எனப்படுகின்றன. இவற்றின் துணையின்றி வேதங்களுக்குப் பொருள் காண முற்படுவது தக்கதன்று; தவறாகவும் கூடும்.
<section end="உபாங்கங்கள்"/>
<section begin="உபாத்திமைத் தொழில்"/>
{{dhr}}
{{larger|<b>உபாத்திமைத் தொழில்:</b>}} பௌலர்துரை எழுதிய இந்நூல் கி.பி. 1885–இல் வெளிவந்தது. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். மொழிபெயர்ப்பின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆசிரியர் மாணாக்கரைச் சிட்சை செய்து, அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் போது அனுசரிக்க வேண்டிய ஆதாரவிதிகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="உபாத்திமைத் தொழில்"/>
<section begin="உபாயச் சிவ புண்ணியம்"/>
{{dhr}}
{{larger|<b>உபாயச் சிவ புண்ணியம்</b>}} சிவபெருமானை நோக்கிச் செய்யும் நல்வினைகள் யாவும் ‘சிவ புண்ணியம்’ எனப்படும். ‘பதி புண்ணியம்’ எனப்படுவனவாகிய இவை ‘சிவதருமம்’ என்றும் சொல்லப்படும். இவை மனம், மொழி, மெய் என்னும் மூன்றினாலும் நிகழலாம். இவை சரியை, கிரியை, யோகம் என மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. சிவபுண்ணியத்திற்கு உண்மைப் பயன் ஞானத்தின் வழியாக வரும் வீடு பேறே. ஆயினும் இவை புகழ், பொருள், வெற்றி, மகப்பேறு முதலிய உலகப் பயன்களை வேண்டிச் செய்யப்படுமாயின் ‘உபாயச் சிவ புண்ணியம்’ எனப்படும். இவை உலகப் பயன்களுள் ஒன்றையும் கருதாது அன்பே காரணமாகச் செய்யப்படும் பொழுது, ‘உண்மைச் சிவபுண்ணியம்’ எனப்படும். உண்மைச் சிவபுண்ணியமே வீடு பேற்றைத் தரும். உபாயச் சிவபுண்ணியம் உண்மைச் சிவ புண்ணியத்திற்கு வழியாக அமையும்.
{{Right|<b>சி.அ.</b>}}
<section end="உபாயச் சிவ புண்ணியம்"/>
<section begin="உபாய நிட்டை"/>
{{dhr}}
{{larger|<b>உபாய நிட்டை:</b>}} சைவ சித்தாந்தத்தில் ஞானம் நான்கு படிகளாக நிகழும் என்றும், அவை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்பன. அவற்றுள் நிட்டையே முடிந்த நிலை என்றும் சொல்லப்படுகின்றன.
இந்த நிட்டை நிலையை அடைந்தோர் அதனின்று மீளாது அசைவின்றி நிற்றல் வேண்டும். ஆயினும், அது சிலருக்கு இயலாமல் நிட்டையில் செல்வதும் மீள்வதுமான ஓர் அலைவு நிலை உண்டாகும். அந்த அலைவு நீங்கி நிலையான நிட்டை நிலையை அடைவதற்குச் சொல்லப்படும் வழியே உபாய நிட்டை எனப்படுகின்றது.
உபாய நிட்டையாவது சீவான்மா பரமான்மாவினிடத்தில் அழுந்தித் தன்னை மறந்து இருக்கும் நிலையில், அசைவின்றி நிற்கமாட்டாமல் பழைய பழக்க வாசனையால் சூக்கும, தூல உடம்புகளாகிய கருவிகளில் முன்போலவே பொருந்தி, தன்னையும் உலகத்தையும் கண்டு இன்ப துன்ப மயக்கங்களை அடையும் நிலை தோன்றுமாயின், அருளாசிரியர் அறிவுறுத்த அருள்மொழிகளை நினைந்து, பாச, பசு, பதிகளாகிய முப்பொருளின் இயல்புகளை மறவாது உணர்ந்து நிற்றலேயாகும். அங்ஙனம் உணர்தற்கு வழியாக உள்ளத்திலே வைத்து உணர்தற்குரிய ஒரு குறிப்பொருள் அருளாசிரியரால் காட்டவும் படும். அக்குறியின் வழி அறிவை நிலை பெறுத்தலும், பின்பு அக்குறியை விடுத்து உலகெங்கும் சிவத்தை அகண்டப் பொருளாக உணர்ந்து நிற்றலும் ஆகிய இவையே உபாய நிட்டையாகும்.
{{Right|<b>சி.அ.</b>}}
<section end="உபாய நிட்டை"/>
<section begin="உபாயநிட்டை வெண்பா"/>
{{dhr}}
{{larger|<b>உபாயநிட்டை வெண்பா:</b>}} தமிழில் சைவ சித்தாந்தக் கோட்பாட்டினை விளக்கும் சிவஞான போதம் முதலிய சாத்திரங்களின் நுட்பங்களைத் தெளிவுற விளக்கும் வகையில் தோன்றியது ‘பண்டார சாத்திரம்’ என்னும் தமிழ் நூல் தொகுப்பாகும். அது பதினான்கு நூல்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்று ‘உபாயநிட்டை வெண்பா’ என்னும் நூலாகும். இந்நூல் திருவாவடுதுறை ஆதினத்தின் மூன்றாம் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகரவர்களால் இயற்றப்பட்டது. அவர் இத்தொகுப்பில் மேலும் ஒன்பது நூல்களைச் செய்துள்ளார். அவரது காலம் கி.பி. 15–ஆம் நூற்றாண்டெனக் கருதப்படுகிறது. இந்நூல் 46–நேரிசை வெண்பாக்களால் அமைந்துள்ளது. இவற்றின் வேறாய் நூற்பயன், சிறப்பு ஆகியவற்றைக் கூறுவனவாக நூலின் தொடக்கத்தில் ஒரு வெண்பாவும் இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளன.
ஞானம் எய்துவிக்கும் வாயில்கள் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்று நான்காகும் எனச் சைவசித்தாந்தம் கூறுகிறது. அவற்றுள் நிட்டை முடிந்த நிலை என்றும், அந்நிலையினை அடைந்தவர்கள் வீடுபேறடைவர் என்றும் சைவ சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. இதனைச் சிவஞான சித்தியார், ‘கேட்டலுடன் சிந்தித்தல், தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்; வீட்டை அடைந்திடுவர் நிட்டை மேவி-<noinclude></noinclude>
g0jnk83zwdfi49ujl6tchmj5g6u8z57
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/926
250
629715
1939129
1912769
2026-06-01T16:18:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1939129
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உபாயம்|896|உபாயம்}}</noinclude>னோர்கள்’ என்று (சி. சி. சுபக்கம் 276) கூறுகிறது. நிட்டை நிலை அடைந்தவர்கள் அந்நிலையினின்றும் மீளாது அசைவின்றி நிற்றல் வேண்டும். சிலருக்கு அவ்வாறு அசைவின்றி நிற்க இயலாமல், நிட்டை கூடலும் நீங்கலுமான ஓர் அசைவுநிலை உண்டாகலாம். அந்த அசைவுநிலை அகன்று, நிட்டை நிலையில் நிலைத்திருப்பதற்குக் கூறப்படும் வழி ‘[[உபாய நிட்டை]]’ எனப்படும். அத்தகைய உபாயநிட்டையினை வெண்பாக்களால் விளக்கிக் கூறுவது இந்த ‘உபாய நிட்டை வெண்பா’ என்னும் நூலாகும். ஆன்மாவைப் பற்றி நிற்கும் மலப்பிணிப்பு, மாயையின் தொடக்கு, கன்ம வலி முதலியவற்றை அகற்றிக் கொன்றை வேணியனாகிய சிவபெருமானின் திருவடியினையும், ஆன்மாவினையும் விளங்கக் காட்ட வல்லது உபாயநிட்டை என்று இந்நூற் பொருள் பற்றிப் பழைய செய்யுள் ஒன்று குறிப்பிட்டுளைது. ‘......... பொன்னிகர் இதழியந் தொடைப் புனிதன், பொலங்கழல் தன்னையும் தனையும் புகலுறக் காட்டல் உபாயநிட்டையதாம்’ என்பது அச்செய்யுட் பகுதியாகும். இந்நூல், பற்றற்றுத் தன்னையும் தலைவனையும் காணும் உபாயமுறையினைக் காட்டுவதாகும். வாழும் உடம்பு சிவன் அன்று என்று கூறுபவர்களைப் பாவி என்றும், அவர்கட்கு இந்நூலைக் கூறவேண்டாம் என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், உயிர் செயலற்று ஒடுங்கும்போது அது ஈசன் செயல் என்று கூறுவோர்க்கு இந்நூலை உரைத்தல் வேண்டுமென்று இறுதி வெண்பாவில் (46) குறிப்பிட்டுள்ளார்.
<section end="உபாயநிட்டை வெண்பா"/>
<section begin="உபாயம்"/>
{{dhr}}
{{larger|<b>உபாயம்:</b>}} உபாயம் என்னும் வடசொல்லுக்கு வழி என்பது பொருள். வழி, ஆறு, நெறி, சாதனம், பிராபகம், கதி, உபாயம் என்பவை ஒருபொருட் கிளவிகள். பேற்றினைத் தருவது எதுவோ அதுவே ஆறு.
இறைவனை அடைவதற்குரிய வழிகள் பல, அவை செயல்நெறி (கருமயோகம்), அறிவுநெறி (ஞானயோகம்), அன்புநெறி (பக்தியோகம்), அடைக்கல நெறி (சரணாகதி), ஆசிரியப்பற்று (ஆசார்யாபிமானம்) என்பவை ஆகும்.
செயல்நெறியாவது உயிரை உள்ளபடி அறியும் அறிவை-அதாவது இறைவன் உயிர், அவனொழிந்த மற்றப் பொருள்களும் உயிர்களும் அவனுக்கு உடல் என்னும் அறிவைப்பெற்றுத் தன் சாதிக்கும், நிலைக்கும் தக்கதாய் விதிக்கப்பட்ட செயலை விளைவில் விருப்பமோ ‘நாம் செய்கிறோம்’ என்னும் எண்ணம், பற்று ஆகியவையோ இன்றி இறைவனுக்குச் செய்யும் வழிபாடு என்னும் நினைவோடு செய்வதாகும். இப்படிச் செயல் செய்யவே தடையான தீவினை அழியும்; மனம் மலமற்றுத் தன்மைவிளக்கம் (சொரூபப்பிரகாசம்) உண்டாகும்; அதனால் இறைவனை அறியும் அறிவும், அவனிடத்தில் விருப்பமும் பிறக்கும்; பின்னர், மேலான அன்பு (பரபக்தி) மேலான அறிவு. மிக்க மேலான அன்பு (பரமபக்தி) ஆகியவை பேற்றினை நல்கும்.
பொறிகளை அடக்கி நெறிப்படுத்தித் தன்மையை உணர்ந்தால் இறைவனை அறியும் அறிவும் அவனைக் குறித்து அன்பும் பிறக்கும்; அவை பிறக்கவே மேலான அன்பு, மேலான அறிவு, மிக்க மேலான அன்பு ஆகியவை பிறந்து பேற்றினை அடைவிக்கும். இதுவே அறிவுநெறியாகும்.
அன்பு நெறியாவது செயல், அறிவு இரண்டனையும் இறைவனுக்கு ஆக்கி, மேலான அன்பு, மேலான அறிவு, மிக்க மேலான அன்பு ஆகியவற்றை எய்தச் செய்து வீடுபேறு அடையச் செய்யும். சுருங்கச் சொல்லின், செயல் அறிவுகளினால் வளர்க்கப்பட்ட அன்பால் இறைவனை அடைவதாகும்.
இறைவனையே ஆறாகவும் பேறாகவும் கொண்டு அவன் திருவடிகளில் தஞ்சம் புகுவது அடைக்கல நெறியாகும். மற்ற நெறிகளில் வழியும் அதனால் அடையப்படுவதும் வெவ்வேறாக உள்ளன. இந்நெறியில் இரண்டும் ஒன்றாக அமைகின்றன. மற்ற நெறிகள் மேற்கொல்வதற்கு அரியன. அவற்றை மேற்கொண்டால் பயன்தரும் காலத்தில் இறைவன் கைபார்த்திருக்க வேண்டும். அவனையே வழியாகக் கொண்டால் வேறொன்றைத் தேட வேண்டுவதில்லை. இவ்வடைக்கல நெறியில் எக்கட்டுப்பாடும் இல்லை. ஆனால், அடைக்கலம் தருவோன், அடைக்கலம் புகுவோன் ஆகிய இருவரும் சில இலக்கணங்களை உடையவர்களாய் இருத்தல் இன்றியமையாதது. அடைக்கலம் தருவோன் ‘சரண்யன்’ என்றும், அடைக்கலம் புகுவோன் ‘சரணாகதன்’ என்றும் குறிக்கப்பெறுவர். அடைக்கலம் தருவோன் எல்லையற்ற இன்பம் தருபவனுமாய், பகையினை அழிப்பவனுமாய், எல்லோர்க்கும் எளியவனுமாய் இருத்தல் வேண்டும். மேலும், இறைவனை நெறியாகக் கொள்ளும்பொழுதி வேறு நெறிகளோடு தொடர்பு கூடாது.
மேற்கூறிய வழிகளை மேற்கொள்ள ஆற்றல் அற்றவனாய் இருப்பவனுக்கு ஆசிரியன் திருவடிகளே தஞ்சமாகும். அன்பு நெறி (பக்தியோகம்) அந்தணர், அரசர், வணிகர் என்னும் முக்குலத்தோர்க்குரியது என்றும், அடைக்கல நெறி எல்லார்க்கும் உரியது என்றும் கூறுவர்.
{{nop}}<noinclude></noinclude>
dbt21vrc822d9pa0pinroytnywtd3zw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/927
250
629722
1939130
1912770
2026-06-01T16:23:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1939130
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உபேந்திரர்|897|உபேயம்}}</noinclude>எந்நெறியை மேற்கொண்டாலும் இறைவனே பயன்தரும் வழியாய் அமைகிறான். பிறபயன் விழைவோர்க்குப் பிறபயனைத் தருபவனாகவும், தன்னையே பற்றினார்க்கு நேரே வழியாகவும் அமைகிறான்.
{{Right|<b>தெ.ஞா.</b>}}
<section end="உபாயம்"/>
<section begin="உபேந்திரர்"/>
{{dhr}}
{{larger|<b>உபேந்திரர்</b>}} காசிபருக்கு இந்திரனை அடுத்து அதிதியின்பால் பிறந்தவர். உபேந்திரர் என்பதற்கு இந்திரனைத் தொடர்ந்து பிறந்தவர் என்பது பொருள். தெய்வலோகத்தில் இந்திரனுக்குத் துணையாய் விளங்குபவர். இவர் பற்றிய குறிப்புகள் அரிவம்சம், பாகவத புராணம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
இவர் விட்டுணுவின் அவதாரமாகிய வாமனராக உருவெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் சென்றார். அவன் தானே மூவுலகத்திற்கும் தலைவன் என்றும், ஒப்பற்ற கொடை வள்ளல் என்றும் மிகுந்த செருக்கோடிருந்தான். மகாபலியிடம் வாமனர் மூன்று அடிமண் கேட்டார். அவன் அதனைக் கொடுக்க ஒத்துக் கொள்ள வாமனர் திரிவிக்கிரமராகி ஓர் அடியால் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியால் விண்ணையும் பாதாளத்தையும் அளந்து, மூன்றாம் அடிக்கு வேறு இடம் இன்றி மகாபலிச் சக்கரவர்த்தியின் விருப்பத்திற்கிணங்க அவனுடைய தலையில் காலை வைத்துப் பாதாளத்தில் அழுத்தி, அங்கே அவனுக்கு வேண்டும் நலன்களை யெல்லாம் அருளினார்.
{{Right|<b>அ.ஆ.</b>}}
<section end="உபேந்திரர்"/>
<section begin="உபேந்திராசாரியார்"/>
{{dhr}}
{{larger|<b>உபேந்திராசாரியார்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புலவர்களுன் ஒருவர்; சிநேந்திர மாலை என்னும் சோதிட நூல் இயற்றியவர்; சமண சமயத்தைச் சார்ந்து விளங்கிய புலவர். இவருக்குச் சைநமாமுனிவர் என்ற பெயரும் உண்டு. சிநேந்திர மாலையில் 464 பாடல்கள் உள்ளன. இந்நூல் சோதிடக்கலை பற்றியதாகும். சினேந்திரன் என்பது அருகனுக்குரிய பெயர்களுள் ஒன்று.
{{Right|<b>அ.ஆ.</b>}}
<section end="உபேந்திராசாரியார்"/>
<section begin="உபேயம்"/>
{{dhr}}
{{larger|<b>உபேயம்</b>}} என்பது அடையப்படும் பேறு. இறைவழிபாட்டின் பயனாகக் கிட்டும் பேறுகள் மூன்று. அவை பொருட்பேறு, உயிர்ப்பேறு, இறைப்பேறு என்பன.
பொருள்கள் நிலையற்றவை; எப்பொழுதும் விகாரப்பாட்டுக்கு இருப்பிடமாய் இருப்பவை; மிகவும் இழிந்தவை; அறிவு இல்லாதவை. அவற்றால் வரும் இன்பம் அறிவு நீக்கத்திற்குக் காரணமாகவும், துயரம் நிறைந்ததாகவும் உள்ளது; அழிவினை விளைவிப்பதும் ஆகும். பொருட்பேற்றினை விழைவோர் ‘பொருள் விரும்பி’ என்று குறிக்கப் பெறுவர். அவர்கள் ‘இழந்த பொருள் விரும்பி’, ‘புதிய பொருள் விரும்பி’ என்று இருவகைப்படுவர்.
உயிர்ப்பேறு தன் உயிரினையே நுகரும் நுகர்ச்சி ஆகும். இது கைவல்யம் என்று சொல்லப்படும். இப்பேற்றினால் துன்பநீக்கம் உண்டாகிறது. இதனால் கிட்டும் இன்பம் அளவுபட்டது. இது மக்களால் அறிய முடியாததாய், பொருள்தரும் இன்பத்தை விடப் பெருத்தும், இறைநுகர்ச்சியால் கிட்டும் இன்பத்தைப் பார்க்கும்போது மிகவும் புல்லியதாகவும் இருப்பது. இப்பேற்றில் இறங்கியவர் இதலிருந்து மீள்வதில்லை. அவர்களுக்கு இறை நுகர்ச்சி கிட்டாமல் போகிறது. இப்பேற்றினை நுகரும் இடம் நான்முகன் முதலானோர் உலகத்திற்கு மேலேயும் திருநாட்டிற்கு வெளியேயும் இருப்பதாகக் கூறுவர். இப்பேற்றினை விரும்புவோர். ‘உயிர் விரும்பி’ (கேவலர்) என்று குறிக்கப் பெறுவர்.
பொருட்பேறும் உயிர்ப்பேறும் ‘எனது’ என்னும் பற்று ‘யான்’ என்னும் செருக்கு ஆகியவற்றின் விளைவுகளாகும்.
இறைநுகர்ச்சியே ஒப்பற்ற பேறாகும். இறைவனிடம் செய்யும் நற்செயல்களே மேலானவையாகும். திருமகளோடு கூடியிருக்கும் பெருமானாகிய இரட்டையே (மிதுனமே) அடையத்தக்க பேறு. மனிதப் பிறவிக்குப் பயன் இறைவனைச் சார்தலே ஆகும்.
இவ்வுலகில் இறைநுகர்ச்சி உண்டானால் அது ஒவ்வொரு காலத்தில் மட்டுமே கிட்டுவதாகும். இவ்வுலக வாழ்வு நீங்கப்பெற்ற பின்பே முழுமையாக இறைவனுக்குத் தொண்டு புரிதல் வாய்க்கும். அத்தொண்டு இறைவனை அடையும் நெறியினை மேற்கொண்டு, பிறப்பொழிந்து, செயற்கை கடந்த திருமேனியைப் பெற்றுத் திருநாட்டில் நிலைத்துறைபவர்களோடும் (நித்தியர்) வீடுற்றவர்களோடும் (முக்தர்) கூடிச் செய்யப்படுவதாகும்.
இறைவனுக்குத் தொண்டு செய்வது பேற்றின் தொடக்கமாகவும், இறையடியார்க்குத் தொண்டு செய்வது பேற்றின் எல்லையாகவும் அமைகின்றன. இறைவனுக்கு அடிமையாய் இருத்தல் என்பது இறையடியார்க்கும் அடிமையாய் இருத்தலையும் உட்கொண்டது என்பர். இறைவனைத் தவிர ஏனைய பேறுகளை விழைவோரைப் ‘பிற பயன் வேண்டுமவர்’ என்றும், இறைவனையே விழைவோரைப் ‘பிற பயன் வேண்டாதார்’ என்றும் குறித்தல் மரபு.
{{Right|<b>தெ.ஞா.</b>}}
<section end="உபேயம்"/>
{{nop}}<noinclude></noinclude>
celu691xiyx1xr246cybzyfa7du8ec1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/928
250
629724
1939131
1912771
2026-06-01T16:25:13Z
ஹர்ஷியா பேகம்
15001
1939131
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உம்பற்காட்டு இளங்கண்ணனார்|898|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்}}</noinclude><section begin="உம்பற்காட்டு இளங்கண்ணனார்"/>
{{dhr}}
{{larger|<b>உம்பற்காட்டு இளங்கண்ணனார்</b>}} சங்கப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாக ஓரு பாடல் அகநானூற்றில் (264) தொகுக்கப் பெற்றுள்ளது. இப்பாடல் முல்லைத் திணையைச் சார்ந்தது. பருவம் கண்டு வருந்திய தலைவி கூற்று எனவும், தோழி தலைவிக்குக் கூறியது எனவும் இரு கிளவிகள் இப்பாடலுக்கு வழங்கப் பெற்றுள்ளன. பதினைந்து அடிகளையுடைய இப்பாடலின் முதற்பகுதி (பத்து அடிகள்) கூதிர்க்கால வருணனையை அழகுற வழங்குகிறது. வானத்தில் விண்மீன்கள் அழகு செய்வது போல முசுண்டையின் வெண்மலர்கள் மலர்கின்றன. கோடலின் வெண்மலர்களைத் தலையிற் சூடிய கோவலர், பகலிற்பெய்த மழையில் நனைந்து வருந்திய ஆனிரைகளொடு நீர் சொட்டும் தலைமாலையுடன் ஊரை நோக்கிச் செல்கின்றனர். மழை பொழிந்து எழுந்த நீர் தெருக்கள்தொறும் ஓடுகிறது. இடி முழங்குகிறது. இத்தகைய கூதிர்க் காலத்தில் பாசறையிலிருக்கும் ‘காதலர் நம்நிலை அறியாராயினும் தம் நிலை அறிந்தனர் கொல்லோ’ என்ற வினாவின் வாயிலாகத் தனது உள்ளத்துணர்வைப் புலப்படுத்துகிறாள் தலைவி.
தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக் கேட்ட தலைவி கூற்றாக இப்பாடலைக் கொண்டுள்ளார் நச்சினார்க்கினியர் (தொல். அகத்திணையியல் – நச்: உரைமேற்கோள் 44).
{{Right|<b>எஸ்.கு.</b>}}
<section end="உம்பற்காட்டு இளங்கண்ணனார்"/>
<section begin="உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்:</b>}} உம்மத்தூர் ஒரு சிறிய கிராமமாகும். இது மைசூரின் தெற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தினை ஒட்டிக் காணப்படுகின்ற ஓர் ஊராகும். இது ஒரு காலத்தில் கங்க நாட்டின் தலைநகராக விளங்கிய தலக்காட்டுக்கருகில் இருந்தது. இவ்விடமானது இன்று சாமராச நகர வட்டத்திற்குள் அடங்கியுள்ளது. கி.பி. 15–ஆம் நூற்றாண்டின் முடிவில் கர்நாடகப் பகுதியை ஆண்டுவந்த குறுநில மன்னர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அளித்தவர்கள் இரைசு என்பாரும் அயவருமாவார்கள். உம்மத்தூர்க் குறுநில மன்னர்களைப் பற்றி முன்னுக்குப் பின் முரணான செய்திகளை இவர்கள் கூறியுள்ள போதிலும் இவை வரலாற்றிற்குப் பெரிதும் பயன்படுகின்றன.
‘உம்மத்தூர் உடையார்கள்’ என மிகச் சிறப்பாக அழைக்கப்பட்டு வந்த இவர்கள் விசயநகரப் பேரரசைச் சில காலம் எதிர்த்து வந்தனர்.
இக்குறுநில மன்னர்களைப் பற்றி இருகல்வெட்டுகள் நன்கு அறிவிக்கின்றன: 1. சாமராச நகர்க் கல்வெட்டு, 2. குண்டலூ பேட் கல்வெட்டு. ‘சௌராட்டிரா பிரபு’, ‘பெனுகொண்டா விக்காக்ரேசுவரா’ என்பது இவர்களின் பட்டங்கள். ஆனால் இவை இரண்டுமே இவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் பொற்கொல்லர்கள் வழி வந்தவருமல்லர். இவர்களுக்கும் கங்கநாட்டினருக்கும் தொடர்பு இருந்ததைப் போன்று மைசூரை ஆண்ட வம்சத்தினருக்கும் கங்கர்களுக்கும் தொடர்பு இருந்தது. ஆகவே இவர்கள் கர்நாடகத்தினைச் சேர்ந்தவர்களென்றும் மத்திய அரசு பலவீனமடைந்த காரணத்தால் இவர்களும் பலவீனமடைந்தனர் என்றும் தெரிய வருகின்றது. உம்மத்தூரும் அண்டை நிலப்பகுதியான தெர்க்கா நம்பியும் விசயநகர வீரனான கம்பண்ண உடையாரின் (1356–1376) ஆளுநர் ஒருவரால் ஆளப்பட்டு வந்தன என்பதை அக்கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அச்சன்னா 1376, 1407 ஆகிய ஆண்டுகளில் ஆட்சி செலுத்தியுள்ளான். உம்மத்தூரை ஆண்டவர்கள் விசய நகர ஆளுநர்களைப் பின்பற்றியதுடன் விசயநகர அரசரின் கீழ் ஆட்சி செய்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.
கொங்கு நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் வரை இவர்களின் ஆட்சி பரவியிருந்திருக்கிறது. கொங்கு நாட்டில் தொடர்ச்சியான ஆட்சியிருந்திருக்க வேண்டுமென்பது அப்பகுதியில் கிடைத்த கல்வெட்டுகளால் தெளிவாகின்றது. உம்மத்தூர்க்குறுநில மன்னர்களின் வம்சாவளியைக் கீழ்க்கண்டவாறு அமைக்கலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 928
|bSize = 480
|cWidth = 265
|cHeight = 129
|oTop = 467
|oLeft = 105
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
27izq6kfkrwpg0p6edofjqkuc8byg2r
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/929
250
629727
1939132
1912772
2026-06-01T16:27:05Z
ஹர்ஷியா பேகம்
15001
1939132
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்|899|உம்மாக் கட்சி}}</noinclude>மேலே காட்டிய வம்சா வளியானது வீரநஞ்சராயன்–1, இம்மடிதெப்பண்ணா ஆகிய இருவரும் சில காலம் ஆண்டுள்ளதையும், சிக்காவும் வீரநஞ்சராயா–2–உம் அவர்களுக்குப் பின் குறுநிலப் பகுதிகளை ஆண்டுள்ளதையும் காட்டுகின்றது. கொங்கு நாட்டின் தொடர்பு உம்மத்தூர்க் குறுநில மன்னர்களின் வம்சாவளியை அறியவும், ஆட்சி, மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை பற்றித் தெரிந்து கொள்ளவும் உதவுகின்றது.
நஞ்சண்ணா என அழைக்கப்படும் இரண்டாம் நஞ்சராயனைப் பற்றிய குறிப்பு நம்பியூர், பட்டணம், தாராபுரத்திலுள்ள தாத்தாங்கன்னி ஆகிய ஊர்களிலுள்ள சாசனங்களில் காணப்படுகிறது.
{{larger|<b>முதலாம் நஞ்சராயன்:</b>}} இவன் முசுலிம்களால் கொடுவாய்க்கருகில் இடித்துத் தள்ளப்பட்ட பெருமாள் கோயிலைக் கட்டினான்; அதனைப் புனிதப்படுத்தினான். அழிந்துபோன சேர சோழ மன்னர்களின் எழுத்துகளை மீண்டும் சுவரில் பொறித்தான். கோயிலின் பூசைக்காகவும், அதனைப் பழுது பார்க்கவும் இரு கிராமங்களை ஈந்தான். கொடுவாய் மக்கள் அவ்வூர் வழியாகச் சென்ற மக்களுக்குச் சுவையான உணவுடன் கம்பும் தருமமாக வழங்கினர் என்று மற்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. அக்காலத்தில் கொடுவாய் முக்கிய ஊராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அது வழி புக்க நாடு என்ற பகுதியில் அமைந்திருந்து.
சிக்காவின் அனாசிச் சாசனம், குன்னத்தூர்ச் சாசனம், குண்டூர்ச் சாசனம் ஆகியவை இவன் காலத்தில் நிகழ்ந்த வணிகரின் கொடை, வெட்டிய குளம், 50 உடையார்களுக்கு அளிக்கப்பட்ட உணவு, உடை முதலியவற்றையும் குறிப்பிடுகின்றன. பட்டணத்தில் கிடைக்கப்பெற்ற இரண்டாம் நஞ்சராயனின் கல்வெட்டொன்று ஆறு வணிகர்கள் அக்கிராமத்தை உருவாக்கினார்கள். என்றும் அதற்குச் சிரீநாத பட்டணம் என மறு பெயரிட்டனர் என்றும் குறிப்பிடுகின்றது.
இது குறுநில மன்னர்களின் ஆட்சித் திறமையையும், மக்கள் நலம் கருதி அவர்கள் வாழ்ந்தமையையும் தெளிவுபடுத்துவதுடன், மக்கள் குறைவான கிராமங்களில் மக்களைக் குடியேறச் செய்வித்தனர் என்றும், ஆலயங்களைப் புதுப்பித்தனர் என்றும் கூறுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்துக்கருகில் இன்றும் காணப்படும் நஞ்சராயன் குளம் இரண்டாம் நஞ்சராயனால் வெட்டப்பட்டது என்றும், இவன் விவசாயத்தில் கவனம் செலுத்தினான் என்னும் தெரிகின்றது. இவன் விவசாயமே கிராமத்தின் முதுகெலும்பு என்பதை நன்கு அறிந்திருந்தான் போலும். அழிந்து போன ஆலயத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்று இவனே அக்குளத்தை வெட்டினான் எனக் கூறுகின்றது.
இரண்டாம் நஞ்சராயனின் தாத்தாங்கன்னிச் சாசனமானது திருபுவனத்து ராசாக்கள் தம்பிரானார் பராக்கிரம பாண்டிய தேவனுடைய மகனான நயினார் ராகுத்த பெருமாள் என்பவனைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் அவன் நன்கொடையாக அளித்த வரியையும் குறிப்பிடுகின்றது. விக்கிரமபாண்டிய பிரமராயன் உம்மத்தூர்க் குறுநில மன்னருக்குக் கீழ்ச் சிறு குறுநில மன்னராக இருந்தான் என்றும் கூறுகின்றது.
வலிமைமிக்க கிருட்டிண தேவராயர் பதவிக்கு வந்ததும் உம்மத்தூர்க் குறுநில மன்னர்களை அடக்க எண்ணினார். குமார வீரய்யாவைச் சீரங்கப் பட்டணத்திற்கும் மலபார் எல்லையில் காணப்படும் நிலப்பரப்பிற்கும் அரசனாக்கினார். இது கொங்கு நாட்டையும் உள்ளடக்கியது. இவை யாவும் கி.பி. 1510க்கும் 1512க்கும் இடையில் நிகழ்ந்தவையாகும். இவ்வாறு கொங்கு நாட்டின் சில பகுதிகளில் மேலாண்மை செலுத்திவந்த உம்மத்தூர்க் குறுநில மன்னர்களின் ஆட்சி முடிவடைந்தது.
{{Right|<b>க.பு.சீ.</b>}}
<section end="உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்"/>
<section begin="உம்மாக் கட்சி"/>
{{dhr}}
{{larger|<b>உம்மாக் கட்சி:</b>}} நடு ஆப்பிரிக்க நாடாகிய சூடான் நாட்டில் (Sudan) 1943–ஆம் ஆண்டில் தோன்றிய நடுத்தரப் போக்குடைய தேசிய கட்சியே உம்மாக் (Ummah) கட்சியாகும். உம்மா என்பதற்கு நாடு அல்லது தேசம் என்பது பொருளாகும்.
{{larger|<b>சூடானின் பழைய வரலாறும், உம்மாக் கட்சி தோன்றிய சூழ்நிலைகளும்:</b>}} பண்டைக் காலத்தில் நுபியா (Nubia) என்று சொல்லப்பட்ட சூடான் நிலப் பகுதியில் நீக்கிரோ இனத்தைச் சேர்ந்த மக்கள் வேட்டையாடிப் பிழைத்தனர். சிறிது சிறிதாக நாகரிக வளர்ச்சி பெற்ற இம்மக்கள் கி.மு. 3000–இல் எகிப்தின் படை எழுச்சிகளுக்கு உள்ளாயினர். எகிப்திலிருந்தும் இலிபியாவிலிருந்தும் புதிய மக்கள் குடியேறினர். அடிக்கடி எகிப்திய–நுபியப் போர்கள் நடந்தன. நைல் ஆற்றின் தென்பகுதியில் இந்நாடு இருந்ததால் இதில் வேளாண்மையும், தங்கம் முதலிய உலோகத் தொழில்களும் வளர்ந்தன. இந்நாட்டை ஆளுதற்காக எகிப்திய அரசர்களாலமர்த்தப்பட்ட அதிகாரிகள் நாளடைவில் சுதந்திர அரசர்களாயினர். வடக்கே எகிப்திலும், பாரசீக, கிரேக்க, உரோமானிய அரசியலாதிக்கத்துக்கு உட்பட்ட இடத்திலும் நுபியா தனது நாகரிகத்தைப் பாதுகாத்தது. இந்-<noinclude></noinclude>
tokrhk7k84l9vdr1lf3vfsavzs25ric
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/932
250
629735
1939133
1912775
2026-06-01T16:28:28Z
ஹர்ஷியா பேகம்
15001
1939133
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உம்மாக் கட்சி|902|உம்மை}}</noinclude>இணைதல் வேண்டுமென்று எகிப்தியர்கள் குரலெழுப்பி, அசிகாக் கட்சியின் (தேசிய ஐக்கியக் கட்சி) தலைவர் அசாரிக்கு உதவி செய்தனர். உம்மாக் கட்சியின் நோக்கம் ஒன்றுபட்ட நைல் பள்ளத்தாக்கு அன்று; அது தெற்குச் சூடானின் தனித் தன்மை பாதுகாக்கப்படுதல் வேண்டுமென்று விரும்பிற்று; அதற்குப் பிரிட்டிசாரின் ஆதரவு இருந்தும், அசாரியின் தேசிய ஐக்கியக் கட்சியே வென்று, ஆறு ஆண்டுகளாகச் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக இருந்து ஆட்சி செய்த உம்மாக் கட்சியை நீக்கிற்று. தேசிய ஐக்கியக் கட்சித் தலைவர் அசாரி சூடானை எகிப்தோடு இணைத்தலைத் தமது நோக்கமாக வைத்துப் போட்டியிட்டுத் தேர்தலில் வென்றாலும், தென் சூடானில் இணைப்புக்கு எதிராகத் தோன்றிய கலகங்களும், பெரும் ஆட்சிப் பொறுப்புகளும் தமது நோக்கத்தைக் கைவிடும்படி அசாரியைத் தூண்ட, அவர் சூடானை 1956 சனவரி முதலாம் நாள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவப் பாராளுமன்றத்தையுடைய ஒரு சுதந்திரக் குடியரசாக அறிவித்தார்.
{{larger|<b>பிற்கால அரசியல் நிலை:</b>}} முதலில் சூடானில் தாராளப் பாராளுமன்றக் குடியாட்சி முறை வரவேற்கப்பட்டாலும், நாளடைவில் அந்தமுறையானது உட்கட்சிப் பூசல்களினாலும், தலைவர்களுடைய அதிகார, பொருள் விருப்பங்களினாலும் வலுவிழந்தது. அவர்களுக்குப் பழக்கமான சருவாதிகார ஆட்சி முறை மீண்டும் தோன்றிற்து. இராணுவத் தளபதி அபுத்து 1958–இல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். இவர் அரசியற் கட்சிகளைக் கலைத்தார் இவருடைய ஆட்சியும் வீழ, 1965–இல் ஒரு கூட்டணி அரசாங்கம் உம்மாக் கட்சித் தலைவர் முகமது அகமது மசூபியின் தலைமையில் அமைக்கப்பட்டது. உம்மாக் கட்சியில் இருபிரிவுகள் தோன்றின; இரண்டையும் இணைக்கக் கூடிய பொது நோக்கங்களில்லை; பொருளாதார, சமூக, அரசியலமைப்புக் கேள்விகளைப் பாராளுமன்றத்தால் தீர்க்க இயவில்லை. மீண்டும் இராணுவ ஆட்சி 1969–இல் நுமெய்ரியின் (Numayri) தலைமையில் ஏற்பட்டு உம்மாக் கட்சி ஒடுக்கப்பட்டது. பொதுவுடைமையர் நுமெய்ரியை எதிர்த்துக் கலகம் செய்தனர். அயலவர் ஆதரவுடன் மீண்டும் 1971–இல் ஆட்சிக்கு வந்த நுமெய்ரி ஓர் அரசியலமைப்பை ஏற்படுத்தி தேசிய மன்றத்தையும் அமைத்தார். தென் சூடானுடன் 1972–இல் அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது; அதற்கு உள்ளாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டன; கலகங்கள் ஓய்ந்தன. பிரதேச தன்னாட்சிச் சட்டத்தின்படி கார்ட்டுமிலுள்ள நடுவண் அரசாங்கம் பாதுகாப்பு, அயல்நாட்டுக் கொள்கை, குடிமை உரிமை, அயல்வாணிகம், பொருளாதாரச் சமூகத் திட்டங்கள், நிதி, செய்தித்துறை, கல்வி முதலியவற்றிற்குப் பொறுப்பேற்றது. தென் சூடானியப் பிரதேச மக்கள் சட்டமன்றத்தின் தலைவர் நாட்டின் துணைத் தலைவராக ஆனார். ஒரு புதிய அரசியலமைப்பு 1973–இல் வரையப்பட்டது.
<section end="உம்மாக் கட்சி"/>
<section begin="உம்மை"/>
{{dhr}}
{{larger|<b>உம்மை</b>}} என்பது தமிழ் மொழியில் வழங்கும் பெயர், வினை, இடை, உரி எனப்படும் நால்வகைச் சொற்களுள் இடைச் சொல் வகையினைச் சார்ந்ததாகும். ‘உம்’ என்னும் இடைச்சொல் ‘ஐ’ என்னும் சாரியை சேர்ந்து உம்மை என வழங்குகிறது. அதன் பொருள் ‘உம்’ என்னும் இடைச்சொல்லின் பொருளேயாகும். இடைச்சொல்லினை விளக்கும் தொல்காப்பியர், ‘இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும், தமக்கு இயல்பிலவே’ (தொல்.சொல்.இடை. 1) என்று கூறியுள்ளார். உம் என்னும் இடைச்சொல் எச்சம், சிறப்பு முதலான பொருள்களை உடையதேனும், பெயரையோ வினையையோ சார்ந்து வந்தாலன்றித் தனித்த நிலையில் அப்பொருளை உணர்த்தாது.
‘உம்’ என்னும் இடைச்சொல் உணர்த்தும் பொருளைத் தொல்காப்பியர், ‘எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை, முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே’ என்னும் நூற்பாவில் (தொல்.சொல்.இடை. 7) உணர்த்தியுள்ளார். இதனை இவ்வாறே ஏற்றுக் கூறிய நன்னூலார், எண் என்பதனை அளவை என்னும் சொல்லாற் குறிப்பிட்டுள்ளார். உணர்த்தும் பொருள் வேறுபட்டால் உம்மை, எச்சஉம்மை, சிறப்பும்மை, ஐயஉம்மை, எதிர்மறை உம்மை, முற்றும்மை, எண்ணும்மை, தெரிநிலைஉம்மை, ஆக்க உம்மை என்று எட்டு வகைப்படும்.
எஞ்சி நிற்பதனை உணர்த்துவது எச்சம் ஆகும். அவ்வகையில் அமையும் எச்சவும்மை, இறந்தது தழீஇய எச்சவும்மை என்றும், எதிரது தழீஇய எச்சவும்மை என்றும் இருவகைப்படும். ‘சாத்தனும் வந்தான்’ என்று கூறியவிடத்து, அத்தொடர் சாத்தன் வந்தமையேயன்றிக் கொற்றனும் வந்தான் என்னும் பொருள் பயக்குமாயின், ‘சாத்தனும் வந்தான்’ என்பதிலுள்ள உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை யாகும். அவ்வாறே, ‘சாத்தனும் வருவான்’ கூறியவிடத்து, அத்தொடர் சாத்தன் வருவதேயன்றிக் கொற்றனும் வருவான் என்னும் பொருள் பயக்குமாயின், ‘சாத்தனும் வருவான்’ என்னும் தொடரிலுள்ள உம்மை எதிரது தழீஇய எச்ச–உம்மை எனப்படும். இதனை, நச்சினார்க்கினியர் வேறு<noinclude></noinclude>
t6kgcdpcgwxl4jc72rw2fxd90elxkax
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/934
250
629743
1939134
1912777
2026-06-01T16:30:55Z
ஹர்ஷியா பேகம்
15001
1939134
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமட்டூர் கிழார்......|904|உமண் சாத்து}}</noinclude>பொருளைத் தருதலும் உண்டு. அப்போது சொல்லின் தொடக்கத்திலுள்ள உகரம் சுட்டுப் பொருளதாகும். உம் என்னும் இடைச்சொல் சிலவிடங்களில் உந்து என்று திரிந்து நின்று அதேபொருளை உணர்த்துதலும் உண்டு. உம் என முடியும் பெயரெச்சமே இவ்வாறு திரியும், ‘நீர்க்கோழி கூய்ப்பெயர்க்குந்து’ (புறம். 395–11) என்னும் போது, பெயர்க்கும் என்னும் பெயரெச்சம் பெயர்க்குந்து என்று திரிந்து பொருள் மாறுபடாது நிற்கிறது. இவ்வாறாதலைத் தொல்காப்பியர், ‘உம் உந்தாகும் இடனுமாறுண்டே’ (தொல். சொல். இடை. 44) என்று கூறியுள்ளார்.
<section end="உம்மை"/>
<section begin="உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்"/>
{{dhr}}
{{larger|<b>உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். பரங்கொற்றனார் என்பது இவரது இயற்பெயர். இவர் தந்தை பெயர் உமட்டூர் கிழார். தந்தையாரின் இயற்பெயர் மறைந்து உமட்டூருக்கு உரிமையுடையயவர் என்னும் பொருளில், உமட்டூர் கிழார் என்னும் சிறப்புப்பெயரே அவருக்குப் பெயராக வழங்கியது. பரங்கொற்றனாரின் பாடல் ஒன்று அகநானூற்றின் 69–ஆம் பாடலாக உள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், பொருள் கருதிப் பிரிந்து சென்ற தலைவன் உரிய காலத்தில் வாராமல் நீட்டித்தான் என்று நினைத்து வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவிக்கும் பாங்கில் அமைந்துள்ளது. இப்புலவர் வரலாற்றுணர்வுடையவர் என்பதனை, இப்பாடலில் அமைந்துள்ள இரு வரலாற்றுக் குறிப்புகளால் அறிய முடிகிறது. மோரிய அரசர்கள் பற்றியும், ஆய் என்னும் குறுநில மன்னன் பற்றியும் இதன்கண் குறிப்புகள் உள்ளன. நெடிய மலையிடத்தும் இயங்கத் தக்க தேர்களையுடைய மோரிய அரசர்கள் தம் தேர்களின் உருளைகள் தடையின்றிச் செல்லும் பொருட்டுப் பாறைகளைச் செதுக்கி வழி உண்டு பண்ணினர் என்றும், ஆய் என்பவன் பகைவர்களின் அரண்களை அழித்து அடிப்படுத்தி, அவர்களின் நன்கலன்களை அகப்படுத்திக் கொணர்ந்து தரும் வலிமைமிக்க மறவர்களின் தலைவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தலைவியின் மார்பு கமழும் மணத்திற்கு உவமையாக, ஆயின் காட்டகத்தே மலர்ந்து விளங்கும் மலர்களின் மணத்தினைக் காட்டியிருப்பது நயமிக்கதாக உள்ளது.
<section end="உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்"/>
<section begin="உமண் சாத்து"/>
{{dhr}}
{{larger|<b>உமண் சாத்து:</b>}} தமிழகத்தில் உப்பு வணிகம் செய்தோர் ஒரு தனிக்குடியாக வாழ்ந்தனர். அக்குடி ‘உமண்குடி’ எனப்பட்டது. அக்குடி ஆடவர் ‘உமணர்’ எனவும்; பெண்டிர் ‘உமட்டியர்’ எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் பரற்கற்களாலான மேட்டு நிலப்பகுதியில் சிறு சிறு குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். இவர்களை ‘வெள்ளுப்புப் பகர்நர்’ என்றும் இலக்கியங்கள் குறிக்கும்.
‘சாத்து’ என்னும் சொல் வணிகத்தைக் குறிக்கும். சாத்தன் வணிகன். வணிகருள் தலைவன் மாசாத்தான், மாசாத்துவான் எனப்பட்டான். ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தைக் கல்வெட்டு ‘ஏறு சாத்து’, ‘இறங்கு சாத்து’ எனக் குறிக்கிறது. வணிகப் பணத்திற்குக் கைச்சான்றிட்டு வழங்கப்படும் பற்றுச்சீட்டிற்குக் ‘கைச்சாத்து’ என்னும் சொல் உருவாயிற்று.
‘உமண் சாத்து’ என்பது உப்பு வணிகத்தைக் குறிக்கும் தொடராகும். உப்பு வணிகம் சில்லரையாகவும் மொத்தமாகவும் நடந்தது. சில்லரை வணிகத்தை உமட்டியர் நடத்தினர். ‘உப்பு வயல்’ எனப்படும் உப்பளத்திலிருந்து உப்பைப் பெற்றுவந்து ஆங்காங்கு அண்மையிலுள்ள சேரிகளுக்குத் தலைச்சுமையாகக் கொண்டுசென்று விற்றனர். ‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்றபடி சம அளவு நெல்லைப் பெற்று உட்பை விற்றனர்.
மொத்த உப்பு வணிகம் உமணரால் நடத்தப்பட்டது. உப்பங்கழி நிலத்தில் குன்றுபோல் குவிக்கப்பட்டிருந்த உப்பை நெல் கொடுத்துப் பெற்றனர். இந்நெல் ‘உப்பு நொடை நெல்’ எனப்பட்டது. அண்டையிலுள்ள நகர்கள் முதல் காடும் நிலமுங்கடந்து மலைநிலம் வரை இவ்வணிகம் நடத்தப்பட்டது; சிறு தொலைவிற்குக் கழுதைகளின்மேல் உப்புப் பொதிகளை ஏற்றிச் சென்றனர். நெடுந்தொலைவிற்கு வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வழித்துணை கருதியும் காட்டு வழியில் வழிப்பறிக் கொள்ளையரது தாக்குதல் கருதியும் பல வணிகர் கூடிக் குழுக்களாகச் சென்றனர்.
இவ்வாறு வணிகர் குழுக்களின் வண்டிகள் பல எண்ணிக்கையில் ஒழுங்கு வரிசையாகத் தொடர்ந்து செல்லும். இவ்வண்டித் தொடரை ‘ஒழுகை’ எனச் சங்கப் பாடல்கள் குறிக்கின்றன.
மணற் பகுதியில் முனைந்து இழுக்கும் வலிமையுள்ள பகடுகள் பூட்டப்பட்ட வண்டி நிறைய உப்புப் பொதிகள் ஏற்றப்பட்டிருக்கும். பெரும் பாரத்தால் வண்டியின் அச்சு முறியலாம் என எதிர்பார்த்துப் பாதுகாப்பாகச் ‘சேம அச்சு’ பொருத்தியிருந்தனர். பகடுகள் களைத்தால் மாற்றுதற்கு மாற்றுப் பகடுகளையும் உடன் ஓட்டிச் சென்றனர். எருதுகளும் பயன்படுத்தப்பட்டன. பூட்டப்பட்ட பகடுகள் திருகித் தடம் மாறிவிடாமல் மற்றொரு தலைக்கயிறிட்டுப் பிடித்தவாறு உமணர் சாலை ஓரங்களில் நடந்து செல்ல, உமட்டியர் வண்டியில் அமர்ந்து ஓட்டிச் சென்றனர்.
{{nop}}<noinclude></noinclude>
mz06d5dw57vdscvze1g07o1xde63ueq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/935
250
629744
1939135
1912778
2026-06-01T16:32:39Z
ஹர்ஷியா பேகம்
15001
1939135
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமர்|905|உமர்}}</noinclude>உமணர் பல நாள்கள் பயணஞ் செல்ல நேர்ந்ததால் உணவுப் பண்டங்களுடன் குடும்பத்தையும் கொண்டு செல்ல நேர்ந்தது. பெண்டிர் சமையலுடன் வண்டி ஓட்டியும் துணையாயினர். நீர் வேட்கைக்குப் புளிங்காடி நிறைத்த மட்சால்களை வண்டியின் முன்னுள்ள குத்துக்கால்களில் இறுகப் பிணித்திருந்தனர். இக்காலத்தில் வளர்ப்பு நாய் வண்டியின் கீழே செல்வது போன்று வளர்ப்பு மந்தி வண்டியின் கீழே தொடர்ந்து சென்றதை ஒரு சங்கப் பாடல் (சிறு பாண்: 55) குறிக்கிறது.
இவ்வாறு வரும் வணிகக் கூட்டத்தை வழிப்பறிக் கொள்ளையர் எதிர்பார்த்திருந்து பொருள்களைப் பறித்துச் செல்லத் தாக்குவது வாடிக்கையாக இருந்தது. தாக்குதலுக்கு ஈடுகொடுத்தும் இழப்பை ஏற்றும் இவ்வணிகம் தொடர்ந்து நடந்தது. இவ்வணிகத்திற்கென உமணர் மன்னர்க்கு ‘உலகு’ எனப்படும் சுங்க வரிசெலுத்தினர். மன்னரும் வணிகர்க்குப் பாதுகாப்பாக ‘நாடு காவல்’, ‘பாடி காவல்’ படைகளை வைத்துக் பாதுகாப்பளித்ததனைப் பெரும்பாணாற்றுப்படை (81, 82) குறிக்கிறது.
பகடுகளைத் தூண்டி ஓட்டும்போது ‘ஓய்’ என்னும் ஒலியெழுப்பி அதட்டி ஓட்டினர். இவ்வாறு ஒலியெழுப்பிச் செலுத்தப்படும் உப்பு வண்டி ‘உப்பு ஒய் சகடம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. (ஒய் இக்காலத்தில் ‘ஐ’ என்றும் ஒலிக்கப்படுகிறது)
எனவே, அக்காலத்து உமண் சாத்து ஒரு தனிக் குடியினரால் குடும்பத் தொழிலாக, நெல் மாற்று விற்பனையாகப் பெருமுயற்சியும் முனைப்பும் கொண்டதாக, பல இடையூறுகளைக் கடந்து செய்வதாக நடந்தது.
{{Right|<b>கோ.இ.</b>}}
<section end="உமண் சாத்து"/>
<section begin="உமர்"/>
{{dhr}}
{{larger|<b>உமர்</b>}} இசுலாமிய வரலாற்றில் இரண்டாம் கலீபாவாகப் (Caliph) பதவியேற்றவர்; நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் தோளில் பலமும் உடையவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் எகிப்து, சிரியா, பாரசீகம் ஆகிய நாடுகள் முசுலீம்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டன. முதலாம் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்திலேயே உமர் அவருக்கு உறுதுணையாக நின்று ஆட்சிப் பொறுப்புகளைக் கவனித்து வந்தார். அபூபக்கர் இறந்த பொழுது ஒருமுகமாகக் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா உமரின் நீதியும் எளிமையும் போற்றத்தக்கன.
உமர் செல்வம் கொழிக்கும் பல பகுதிகளிலும் பரவிக் கிடந்த பேரரசின் அரசராக இருந்தாலும் எளிய வாழ்க்கை நடத்தினார். முசுலிம்களின் தன்னிகரற்ற தலைவராம் முகமது நபிக்குத் தம் அன்புமகள் அப்சாவைத் (Hapsha) திருமணம் செய்துகொடுத்துப் பெருமைபெற்றவர் உமர். ‘இசுலாத்தின் கூர்வாள்’ என்று கூறப்பட்ட தனிப் பெரும் படைத்தலைவர் காலீத்பின்–வலீது (Khalid bin Walid) என்பவர் தம்மால் தோற்கடிக்கப்பட்ட ஒரு தலைவனின் மனைவியைக் களத்திலேயே தம் மனைவியாக்கிய கொடுமையைக் கண்டு கொதித்தெழுந்த உமர், அப்போது கலீபாவாக இருந்த அபூபக்கரிடம் காலீதுக்குத் தகுந்த தண்டனை கொடுக்கும்படி வலியுறுத்தினார். தாம் பதவியேற்றதும் காலீதைப் படைத்தலைவர் பதவியினின்றும் நீக்கினார். நீதியின் நிலைக்களமான இவர் குற்றம் புரிவோரைத் தண்டிக்கக் கையில் கசையை ஏந்திக் கடைத்தெருவெல்லாம் கூட அலைவாராம். சிரியா நாட்டிலுள்ள எருசலம் (Jeruselam) கைப்பற்றப்பட்டபொழுது அதை தேரில் காணவிழைந்த கலீபா உமர், ஒரு சாதாரண மனிதரைப்போன்று ஒட்டகத்தின்மேலேறி அங்குச் சென்றதைக் கண்டு மக்கள் வியப்புற்றனர்.
முசுலீம்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன. அவர்களின் சமயமும் பண்பாடும் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் நிலங்கள் அவர்களிடமே இருந்தன. நகரங்களில் வாழ்ந்த மக்களைத் துன்புறுத்தாத வகையில் கலீபா உமரின் அரசியல் அலுவலர்களும் ஆட்சியாளர்களும் நகரங்களின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் வாழ்ந்தனர். அவ்வாறு கூடாரங்களாக இருந்து பின் குடியேற்றப் பகுதிகளாக மாறியவைதாம் ஈராக்கு நாட்டிலுள்ள கூபா (Kuba), பசுரா (Basra) முதலிய நகரங்கள். தமது பத்தாண்டுக்கால ஆட்சியில் கலீபா உமர் நாட்டிற்கு நலம் பல செய்தார். நாட்டின் பொதுக் கருவூலம் (Public Treasury) ஒன்றை உருவாக்கினார். நபிநாயகத்தின் நெருங்கிய நண்பர்களான பல சான்றோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வழி செய்தார். எழுதப்படாமல் மக்களின் நெஞ்சங்களில் மட்டும் ஆழமாகப் பதிந்திருந்த குர்–ஆனின் வாசகங்களை ஒன்றுசேர்க்கும் பணியைத் தொடங்கினார். நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்ந்த கலீபா உமர் ஒரு கொடியவனால் கி.பி. 644–ஆம் ஆண்டு கொலையுண்டார். அவரை வரலாற்று ஆசிரியர்கள் ‘மாமன்னன்’ (Omar, the Great) என்று குறிப்பிடுவர்.
{{Right|<b>மு.அ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Hitti, P.K.,</b> History of the Arabs, London, 1946.
<b>Mur. W.,</b> The Caliphate, Its Rise, Decline and Fall, Edinburgh, 1924.
{{nop}}<noinclude></noinclude>
7xdp89q9lhgk4rq7ydmbx3j166w8tor
1939136
1939135
2026-06-01T16:33:22Z
ஹர்ஷியா பேகம்
15001
1939136
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமர்|905|உமர்}}</noinclude>உமணர் பல நாள்கள் பயணஞ் செல்ல நேர்ந்ததால் உணவுப் பண்டங்களுடன் குடும்பத்தையும் கொண்டு செல்ல நேர்ந்தது. பெண்டிர் சமையலுடன் வண்டி ஓட்டியும் துணையாயினர். நீர் வேட்கைக்குப் புளிங்காடி நிறைத்த மட்சால்களை வண்டியின் முன்னுள்ள குத்துக்கால்களில் இறுகப் பிணித்திருந்தனர். இக்காலத்தில் வளர்ப்பு நாய் வண்டியின் கீழே செல்வது போன்று வளர்ப்பு மந்தி வண்டியின் கீழே தொடர்ந்து சென்றதை ஒரு சங்கப் பாடல் (சிறு பாண்: 55) குறிக்கிறது.
இவ்வாறு வரும் வணிகக் கூட்டத்தை வழிப்பறிக் கொள்ளையர் எதிர்பார்த்திருந்து பொருள்களைப் பறித்துச் செல்லத் தாக்குவது வாடிக்கையாக இருந்தது. தாக்குதலுக்கு ஈடுகொடுத்தும் இழப்பை ஏற்றும் இவ்வணிகம் தொடர்ந்து நடந்தது. இவ்வணிகத்திற்கென உமணர் மன்னர்க்கு ‘உலகு’ எனப்படும் சுங்க வரிசெலுத்தினர். மன்னரும் வணிகர்க்குப் பாதுகாப்பாக ‘நாடு காவல்’, ‘பாடி காவல்’ படைகளை வைத்துக் பாதுகாப்பளித்ததனைப் பெரும்பாணாற்றுப்படை (81, 82) குறிக்கிறது.
பகடுகளைத் தூண்டி ஓட்டும்போது ‘ஓய்’ என்னும் ஒலியெழுப்பி அதட்டி ஓட்டினர். இவ்வாறு ஒலியெழுப்பிச் செலுத்தப்படும் உப்பு வண்டி ‘உப்பு ஒய் சகடம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. (ஒய் இக்காலத்தில் ‘ஐ’ என்றும் ஒலிக்கப்படுகிறது)
எனவே, அக்காலத்து உமண் சாத்து ஒரு தனிக் குடியினரால் குடும்பத் தொழிலாக, நெல் மாற்று விற்பனையாகப் பெருமுயற்சியும் முனைப்பும் கொண்டதாக, பல இடையூறுகளைக் கடந்து செய்வதாக நடந்தது.
{{Right|<b>கோ.இ.</b>}}
<section end="உமண் சாத்து"/>
<section begin="உமர்"/>
{{dhr}}
{{larger|<b>உமர்</b>}} இசுலாமிய வரலாற்றில் இரண்டாம் கலீபாவாகப் (Caliph) பதவியேற்றவர்; நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் தோளில் பலமும் உடையவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் எகிப்து, சிரியா, பாரசீகம் ஆகிய நாடுகள் முசுலீம்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டன. முதலாம் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்திலேயே உமர் அவருக்கு உறுதுணையாக நின்று ஆட்சிப் பொறுப்புகளைக் கவனித்து வந்தார். அபூபக்கர் இறந்த பொழுது ஒருமுகமாகக் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா உமரின் நீதியும் எளிமையும் போற்றத்தக்கன.
உமர் செல்வம் கொழிக்கும் பல பகுதிகளிலும் பரவிக் கிடந்த பேரரசின் அரசராக இருந்தாலும் எளிய வாழ்க்கை நடத்தினார். முசுலிம்களின் தன்னிகரற்ற தலைவராம் முகமது நபிக்குத் தம் அன்புமகள் அப்சாவைத் (Hapsha) திருமணம் செய்துகொடுத்துப் பெருமைபெற்றவர் உமர். ‘இசுலாத்தின் கூர்வாள்’ என்று கூறப்பட்ட தனிப் பெரும் படைத்தலைவர் காலீத்பின்–வலீது (Khalid bin Walid) என்பவர் தம்மால் தோற்கடிக்கப்பட்ட ஒரு தலைவனின் மனைவியைக் களத்திலேயே தம் மனைவியாக்கிய கொடுமையைக் கண்டு கொதித்தெழுந்த உமர், அப்போது கலீபாவாக இருந்த அபூபக்கரிடம் காலீதுக்குத் தகுந்த தண்டனை கொடுக்கும்படி வலியுறுத்தினார். தாம் பதவியேற்றதும் காலீதைப் படைத்தலைவர் பதவியினின்றும் நீக்கினார். நீதியின் நிலைக்களமான இவர் குற்றம் புரிவோரைத் தண்டிக்கக் கையில் கசையை ஏந்திக் கடைத்தெருவெல்லாம் கூட அலைவாராம். சிரியா நாட்டிலுள்ள எருசலம் (Jeruselam) கைப்பற்றப்பட்டபொழுது அதை தேரில் காணவிழைந்த கலீபா உமர், ஒரு சாதாரண மனிதரைப்போன்று ஒட்டகத்தின்மேலேறி அங்குச் சென்றதைக் கண்டு மக்கள் வியப்புற்றனர்.
முசுலீம்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன. அவர்களின் சமயமும் பண்பாடும் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் நிலங்கள் அவர்களிடமே இருந்தன. நகரங்களில் வாழ்ந்த மக்களைத் துன்புறுத்தாத வகையில் கலீபா உமரின் அரசியல் அலுவலர்களும் ஆட்சியாளர்களும் நகரங்களின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் வாழ்ந்தனர். அவ்வாறு கூடாரங்களாக இருந்து பின் குடியேற்றப் பகுதிகளாக மாறியவைதாம் ஈராக்கு நாட்டிலுள்ள கூபா (Kuba), பசுரா (Basra) முதலிய நகரங்கள். தமது பத்தாண்டுக்கால ஆட்சியில் கலீபா உமர் நாட்டிற்கு நலம் பல செய்தார். நாட்டின் பொதுக் கருவூலம் (Public Treasury) ஒன்றை உருவாக்கினார். நபிநாயகத்தின் நெருங்கிய நண்பர்களான பல சான்றோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வழி செய்தார். எழுதப்படாமல் மக்களின் நெஞ்சங்களில் மட்டும் ஆழமாகப் பதிந்திருந்த குர்–ஆனின் வாசகங்களை ஒன்றுசேர்க்கும் பணியைத் தொடங்கினார். நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்ந்த கலீபா உமர் ஒரு கொடியவனால் கி.பி. 644–ஆம் ஆண்டு கொலையுண்டார். அவரை வரலாற்று ஆசிரியர்கள் ‘மாமன்னன்’ (Omar, the Great) என்று குறிப்பிடுவர்.
{{Right|<b>மு.அ.</b>}}
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Hitti, P.K.,</b> History of the Arabs, London, 1946.
<b>Mur. W.,</b> The Caliphate, Its Rise, Decline and Fall, Edinburgh, 1924.
<section end="உமர்"/>
{{nop}}<noinclude></noinclude>
lh4oy6op2rgijfgyr6nbucydbyd9imq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/936
250
629745
1939137
1912896
2026-06-01T16:36:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1939137
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமர் கையாம்|906|உமர் வலியுல்லாகு}}</noinclude><section begin="உமர் கையாம்"/>
{{dhr}}
{{larger|<b>உமர் கையாம்</b>}} கி.பி. 1048–இல் ஈரான் நாட்டிலுள்ள குரான்சான் மாநிலத்தைச் சேர்ந்த நிசாப்பூரில் பிறந்தார். இவர் இயற்பெயர் கியாசுத்தீன் அபுல் பத் உமர் (Ghiyashuddin Abulbath Omer) என்பதாகும். உமர் என்ற பெயருடன் இணைந்துள்ள கையாம் என்பது இவரது குடும்பப் பெயராகும். இதன் பொருள் ‘கூடாரம் தைக்கும் தொழிலாளர்’ என்பதாகும். இவர்தம் மூதாதையர் இத்தொழில் செய்து வந்ததால் இவரும் இப்பெயர் பெற்றார்.
பாரசீகக் கவிஞராக உலகம் முழுவதும் அறிமுகமாகியுள்ள உமர்கையாம் ஒரு பல்துறை வித்தகராகத் திகழ்ந்தார் என்பதனை அவர் வரலாற்றால் அறியலாம். இவர் பார்சி நாட்டைச் சார்ந்தவர் என்ற கருத்து பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும், அரபு இனத்திலுள்ள ‘அல்கய்யாமி’ என்னும் பிரிவினைச் சார்ந்தவர் என்னும் கருத்தும் நிலவுகிறது.
உமர்கையாம் ஒரு சிறந்த இசுலாமிய சூபியாக — இறைநேசச் செல்வராகத் திகழ்ந்தார். இவர் எழுதிய உருபாத் (Rubaiyat) என்னும் கவிதை நூல் கி.பி. 1859–இல் பிட்செரால்டு (Edward Fitz Gerald) என்பவரால் மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட பின்னரே, இவர்தம் ஆன்மிகத் தன்மையின் உயர்வை உலகு முழுமையாக உணர்ந்ததென்று கூறலாம். மேலும், இவர் இறைநேயத்தைப் பற்றியும், இறையின் சிறப்பியல்பு பற்றியும் ஆன்மிக நோக்கில் எண்ணற்ற கவிதைகளை உலகுக்களித்துள்ளார். அக்கவிதைகள் உலகளாவிய மெய்ப்பொருளை உள்ளடக்கமாகப் பெற்று இன்றளவும் உயிர் வாழும் சிறப்பினைக் கொண்டுள்ளன. இப்னு அலீ சீனா என்பவர் அரபு மொழியில் எழுதிய ‘குத்பா’வைப் பார்சி மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
உமர்கையாம் விண்ணியல் ஆய்வாளராகவும் சிறந்த கணித மேதையாகவும் சோதிடராகவும் திகழ்ந்தார். இவர்தம் சிறப்பினை அறிந்த சுல்தான் மாலிக் சா இவரைப் பெரிதும் சிறப்பித்து, இவர்தம் ஆய்வுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். இவர்தம் விண்வெளி ஆய்வின் பயனாய் வெளியான சலாலி பஞ்சாங்கம் இவருக்குப் பெரும் புகழ் தந்தது. இவர்தம் வானநூற் புலமையை இமாம் கசாலி பெரிதும் பாராட்டிப் பெருமைப்படுத்தினார். விண்கலை பற்றிய சட்ட திட்டங்கள் என்னும் ஓர் அரிய நூலினையும் இவர் இயற்றியுள்ளார். இவர் இதனை கி.பி. 1094–இல் இயற்றியகாகத் தெரிகிறது. இவ்வரிய நூல் ‘இசுத்தான் புல்’ (Istanbul) நூல் நிலையத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவர் கணிதத் துறையில் கிரேக்க அறிஞர்களை விஞ்சும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார். குறிக்கணக்கியல் (Algebra) பற்றிய இவர் நூல் கி.பி. 1851–இல் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கணிதத் தொடர்பாக இவர் எழுதியுள்ள ‘மசத்ரத்’, ‘முசுகிலாத்துல் இசாப்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இயற்பியல் தொடர்பாகத் ‘தாரீ கூல்பீ’ என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
இவ்வாறு பல்துறை வித்தகராக விளங்கிய உமர்கையாம் கி.பி. 1123–இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்; நிசாப்பூரில் உள்ள ஒரு பூங்காவில் இவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்துத் துறைகளிலும் உமர்கையாம் சிறந்து விளங்கியிருப்பினும் இன்றளவும் உலகுக்கு அவர் தம் பெயரை நினைவூட்டிக் கொண்டிருப்பன அவர் இயற்றிய ஆன்மிகக் கவிதைகளே எனலாம்.
{{Right|<b>சி.ந.</b>}}
<section end="உமர் கையாம்"/>
<section begin="உமர் வலியுல்லாகு"/>
{{dhr}}
{{larger|<b>உமர் வலியுல்லாகு</b>}} இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த இறைநேசச் செல்வருள் ஒருவர். இவர் கி.பி. 1748–இல் காயல்பட்டினத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் அப்துல் காதிர்; தாயார் பெயர் பாத்திமா. இளமையிலேயே இசுலாமிய சமயக் கல்வியிலும், ஆன்மிக நெறியிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்த உமர் வலியுல்லாகு பிற்காலத்தில், இசுலாமிய இறைநேசச் செல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் என்று பெருமையைப் பெற்றார்.
உமர் வலியுல்லாகுவின் ஆன்மிக குரு சையிது முகுசின் முகைபிலி ஆவார். தம் ஆன்மிகக் குருவின் விருப்பத்திற்கிணங்க, உமர் வலியுல்லாகு மதினா சென்று அங்கு ஐந்து ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய பின் தாயகம் திரும்பினார். ஆன்மிக நெறியில் புகழ் பெற்றவரான சையிது முகமது புகாரித் தங்கலின் தொடர்பால் உமர் வலியுல்லாகு மென்மேலும் மெய்ஞ்ஞான ஆன்மிக அறிவு பெற்றார். இசுலாமிய ஆன்மிக நெறியின் ஒரு படித்தரமான ‘விலாயத்’ என்னும் நிலையினை உமர் வலியுல்லாகு மண முடித்த பிற்காலத்தில் அடைந்தார்.
இரத்தினக் கற்கள் வணிகத்தினால் பெரும் பொருள் ஈட்டிய உமர் வலியுல்லாகு தம் செல்வங்களை எளியோருக்கு அளித்து இன்பம் பெற்றதுடன், சமுகாயத்தின் மேம்பாட்டிற்காகவும் அரும்பணியாற்றினார். அரபு மொழிப் பமிற்சியால் பல ஞானப் பாடல்களை அம்மொழியில் இயற்றியுள்-<noinclude></noinclude>
me1gxvpskkxipqub0fesm9ut08q7f3g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/937
250
629746
1939138
1912898
2026-06-01T16:37:14Z
ஹர்ஷியா பேகம்
15001
1939138
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமறுப் புலவர்|907|உமறுப் புலவர்}}</noinclude>ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கன ‘ஞானப்புலம்பல்’, ‘இலாசி கம்து பக்கீனீ’ முதலானவையாகும். ஆன்மிக நெறியின் அடிப்படையில் இவர்தம் கவிதைகளை ‘மரிபா’ என்னும் மெய்ஞானப் படித்தரத்தின் உயர் புகழ்க் கவிதைகள் என்று கூறலாம். இவர் தம் 53–ஆம் வயதில், கி.பி. 1801–ஆம் ஆண்டு காலமானார்.
{{Right|<b>சி.ந.</b>}}
<section end="உமர் வலியுல்லாகு"/>
<section begin="உமறுப் புலவர்"/>
{{dhr}}
{{larger|<b>உமறுப் புலவர்</b>}} கி.பி. 17 – ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய புலவர்களுள் ஒருவர். இவர் எழுதியுள்ள செந்தமிழ்க் காப்பியமாகிய சீறாப்புராணம் தமிழில் விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாகலாபுரத்தில் முகம்மது நயினார் பிள்ளை என்பாரின் மகனாக கி.பி. 1642–இல் பிறந்தார்.
சீறாப்புராணத்துடன் முதுமொழி மாலை, செய்தக்காதி நொண்டி நாடகம், சீதக்காதி திருமண வாழ்த்து என்னும் மூன்று நூல்களும் இவர் எழுதியனவாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் 88 விருத்தப்பாக்கள் அடங்கிய முதுமொழி மாலை மட்டும் அதன் இலக்கியத் தரம், பக்திச் சுவை முதலியன காரணமாக உமறுப் புலவரால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பின்னிரு நூல்களும் உமறுப் புலவரால் எழுதப்பட்டவை அல்ல எனக் கருதப்படுகின்றன.
உமறுப் புலவர் கடிகைமுத்துப் புலவரிடத்தில் தமிழ் கற்றவர் என்றும், வாலை வாருதி என்னும் ஆணவங்கொண்ட புலவரைத் தம்முடைய கவிதைத் திறனால் வென்றார் என்றும், எட்டயபுரச் சமத்தானத்தின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தார் என்றும் செய்திகள் வழங்குகின்றன.
முகம்மது நபி வகுத்த இசுலாமியச் சமய நெறியாகிய தீன் நெறியை நிலைநாட்டிய செய்தியைக் கருப்பொருளாகக் கொண்டு உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதியுள்ளார். இக்காப்பியம் எழுதத் தேவையான செய்திகளைக் கேட்டறிய இவர் சதக்கத்துல்லா அப்பா என்னும் சான்றோரை அணுகியதாகவும், அவர் உமறுப் புலவரின் தோற்றத்தைக் கண்டு உதவிசெய்ய மறுத்துவிட்டதாகவும், பின்னர் முகமது நபி கனவில் தமக்கிட்ட ஆணையை ஏற்று அவர் உமறுப் புலவருக்கு உதவியதாகவும் கதை வழங்குகிறது. மாமேதையும் பல நாடுகளைச் சுற்றிக் கண்டவரும் இசுலாமிய ஞானக் கடலாகத் திகழ்ந்தவருமாகிய சதக்கத்துல்லா அப்பா அவர்கள் உருவுகண்டு எள்ளும் இயல்பினர் அல்லர். எனவே இக்கதை நம்பத்தக்கதன்று.
சதக்கத்துல்லா அப்பா அவர்களின் உதவியுடன் உமறுப் புலவர் பறங்கிப்பேட்டைக்குச் சென்று சதக்கத்துல்லா அப்பாவின் மாணவராகிய முகம்மது திபி என்பாரிடத்தில் இசுலாமியச் சமயக் கருத்துகளைக் கற்றுத் தெளிந்தார். பறங்கிப் பேட்டையில் வாழ்ந்திருந்த அபுல் காசிம் என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டுச் சீறாப்புராணத்தை இயற்றினார். உமறுப் புலவர் வள்ளல் அபுல் காசிமைத் தம்முடைய காப்பியத்தில் இருபத்தோர் இடங்களில் நன்றியுணர்ச்சியுடன் புகழ்ந்து பாடியுள்ளார்.
சீறாப் புராணம் எழுத உமறுப்புலவருக்குச் சீதக்காதி உதவினார் என்னும் கருத்தொன்றும் நிலவுகிறது. இக்கருத்தை நிறுவத் தேவையான அகச் சான்று எதுவும் இந்நூலில் இல்லை. இதன்கண் ஓரிடத்திலேனும் சீதக்காதியின் பெயர் குறிக்கப்படவில்லை. இதன் இரண்டாம் படலமாகிய நாட்டுப் படலத்தின் நாற்பத்தொன்றாம் பாடலில், வள்ளல் அபுல் காசிம் புகழ்ப்படுவதால் தொடக்க காலத்திலிருந்து உமறுப் புலவருக்கு உதவியவர் வள்ளல் அபுல் காசிம் என்பது பெறப்படுகிறது. சதக்கத்துல்லா அப்பாவைப் போற்றிப் புகழ்ந்துள்ள உமறுப்புலவர் சீதக்காதி பற்றியாதொன்றும் கூறாமையாலும் சீதக்காதி உதவினார் என்று நம்ப இடமில்லை. எனினும் இது பற்றிய கருத்து வேறுபாடுகள் இலக்கியத் திறனாளர் இடையில் நிலவுகின்றன.
சீறாப் புராணம் விலாதத்து (இளமைக்காலம்), நுபுவத்து (தூதர் பட்டம் கிடைத்த காலம்), இசுரத்து (குடிபெயர்ந்து சென்ற காலம்) என மூன்று காண்டங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. இக்காப்பியத்தில் 92 படலங்கள் உள்ளன. ‘திருவுருவா’ எனத் தொடங்கும் காப்புச் செய்யுள் நீங்கலாக 5028 விருத்தப்பாக்கள் உள்ளன.
சீறாப்புராணத்தில் காப்பியக் கட்டுக்கோப்புச் சிறப்பாக அமைந்துள்ளது. முகமது நபியின் வரலாறு பின்னணியாக அமையத் தீன் நெறியாகிய அறநெறி மறநெறியை எதிர்த்து வெற்றிகண்ட செய்தி நன்கு விளக்கப்பட்டுள்ளது. காப்பியத் தலைவரைத் ‘தீன் எனும் பயிர்க்கோர் செழுமழை’ எனப் புலவர் அறிமுகப்படுத்துகிறார். நுபுவத்துக் காண்டத்தின் முதல் பாடலில் ‘தீன் பயிர் விளைத்த கூறெலாம் விரித்தெடுத்துரைப்பாம்’ எனவும், இசுரத்துக் காண்டத்தின் முதல்பாடலில், ‘தீன் ஓங்கச் செய்தவை எடுத்துச் சொல்வோம்’ எனவும் கூறுகிறார். பதறு என்னும் போர்க்களத்தில் 313 முசுலிம்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியப் பகைவர்களை வென்று இசுலாமியச் சமயத்தை<noinclude></noinclude>
1iu9zbvhxfn79qp89fasuw5g2uvd0mt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/938
250
629748
1939139
1912902
2026-06-01T16:39:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1939139
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமாபதி சிவாச்சாரியர்|908|உமாபதி சிவாச்சாரியர்}}</noinclude>உறுதியாக நிலைநாட்டிய நிகழ்ச்சியைக் கூறும் பதறுப்படலத்தின் இறுதிப் பாடலில் ‘தீன் எனும் பயிரும் பதிவு பெற்றிருந்து தழைத்தது’ எனக் கூறுகிறார். இவ்வாறு சீறாப் புராணம் மிகச்சிறந்த காப்பியக் கட்டுக்கோப்புடைய நூலாகத் திகழ்கின்றது.
இப்புலவர் தம்முடைய காப்பியத்தில் ஏறத்தாழ ஆயிரம் அரபுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இவற்றுள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இசுலாமியச் சமயம், தத்துவம், பண்பாடு முதலியனவற்றை விளக்கும் கலைச் சொற்களாகும். அரபுச் சொற்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் பொருளையும் இணைத்துக்கூறும் இயல்பு உமறுப் புலவருக்கு உண்டு.
இவர் இசுலாமிய மரபும் தமிழ் மரபும் இணைந்து வரும் வகையில் பாடும் இயல்புடையவர். அராபியாவைத் தமிழ்நாடு எனத் தோன்றுமாறு பாடியுள்ளார். ஐந்திணை நெறி கூறல், காப்பியத் தலைவரின் பண்புகளைப் புனைதல், மகளிர் அழகும் புகழும் சாற்றல், வள்ளுவம் உள்ளிட்ட தமிழ் அறநூல் கருத்துகளை வாய்ப்பறிந்து பயன்படுத்துதல் போல்வனவற்றில் இவருடைய தமிழ் உள்ளத்தைக் கண்டு மகிழ்தல் கூடும்.
சீறாப் புராணம் தன்னுடைய செந்தமிழ்ச் சுவை காரணமாகத் தமிழறிந்தோர் இடையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. தண்டபாணி சுவாமிகள் தம்முடைய புலவர் புராணத்தில் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள இசுலாமியத் தமிழ் இலக்கியம் சீறாப்புராணமே ஆகும்.
உமறுப் புலவர் தம்முடைய கவிதைத் திறத்தாலும் படைப்பாற்றலாலும் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். இவர் தம் அறுபத்தோராம் வயதில் எட்டயபுரத்தில் கி.பி. 1703–ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். எட்டயபுரத்தில் இவர் சமாதி உள்ளது.
<b>செ.அ.</b>
<section end="உமறுப் புலவர்"/>
<section begin="உமாபதி சிவாச்சாரியர்"/>
{{dhr}}
{{larger|<b>உமாபதி சிவாச்சாரியர்</b>}} சந்தானாசாரியர் அல்லது சந்தான குரவர் என்று குறிப்பிடப்படும் சைவ சித்தாந்த ஆசிரியர்களுள் ஒருவர். இவர் உமாபதி சிவம் எனவும் வழங்கப்படுவர். இவர் சிதம்பரத்தில் தோன்றினார். புலவர் புராணம், சைவ சந்தானாசாரியர் புராணம், பின்னர் வந்த பல புலவர்கள் எழுதிய செய்யுள்கள், தாயுமானவரின் எந்நாட் கண்ணி முதலியவை உமாபதி சிவத்தின் வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றன. இவர் இயற்றிய ‘சங்கற்ப நிராகரணம்’ ‘ஏழஞ் சிருநூ றெடுத்த ஆயிரம், வாழுநற் சகனம் நவிற்றுவனே’ (அடி 26–27) எனக் கூறுவதனால் அந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு சாலி வாகனத்துக்குச் சரியான கி.பி. 1313 என்று தெரிய வருகிறது. எனவே, உமாபதி சிவம் 13–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 14–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.
இவர் சிதம்பரத்தில் நடராசப் பெருமானுக்குப் பூசை செய்யும் உரிமை பெற்ற தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர்; வடமொழி வேதாகமங்களையும் தமிழ்த் திருமுறைகளையும் இருமொழி இலக்கியங்களையும் கற்றுத் துறை போகியவர்.
ஒருநாள் உமாபதி சிவம் வழக்கம் போல் கோவில் பூசையை முடித்து விட்டுப் பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் குடை, கொடி, தீவட்டி போன்றவற்றைத் தாங்கிக் கொண்டு பலர் போய்க் கொண்டிருந்தனர். அப்போது ‘பட்ட கட்டையில் பகற் குருடு ஏகுது பாரீர்’ என்றொரு குரல் கேட்டது. தாம் பல்லக்கில் ஏறிச் செல்வதையும் முன்னால் தீப்பந்தம் ஏந்திச் செல்வதையும் குறித்தே இவ்வாறு கூறப்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். உண்மையான குருவைத் தேடிக் கொண்டிருந்த உமாபதி அவ்வாறு கூறிய மறைஞான சம்பந்தரை நாடிச் சென்றார். அவருடைய பக்குவத்தை அறிய மறைஞானசம்பந்தர் நெசவாளிகள் பாவுக்கு வார்க்கும் கஞ்சியைத் தம் கையில் ஏந்திக் குடித்தார். உமாபதி சிவம் சிறிதும் தயங்காமல் அவருடைய முழங்கை வழியே ஒழுகிய கஞ்சியைத் தம் கையால் வாங்கிப் பருகினார். மறைஞானசம்பந்தர் இவருக்கு உபதேசம் செய்தருளினார். அதன் பிறகு தில்லைத் தீட்சிதர்கள் உமாபதியைச் சமூகத்திலிருந்தும் ஊரிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். அவர் ஊருக்கு வெளியே கொற்றவன்குடி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வரலானார். அதனால், கொற்றவன் குடி உமாபதி சிவம் என்றும் அழைக்கப்பட்டார். பிறகு அவ்வூர் கொற்றங்குடி என வழங்கப்பட்டது. இப்போது அதன் பெயர் கொத்தங்குடி.
உமாபதியின் பெருமையைப் பின்வரும் இருநிகழ்ச்சிகள் வெளிப்படுத்தும். தில்லை நடராசர் கோவிலில் திருவிழாவின் போது கொடி ஏறவில்லை. உமாபதியை அழைத்துவந்தார்கள். அவர் ‘கொடிக்கவி’ பாடினார். பின்னர்க் கொடி ஏறி விழா நடைபெற்றது. ‘அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங், குடியார்க் கெழுதிய கைத் தீட்டு – படிமிசை, பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து, முத்தி கொடுக்க முறை’ எனத் தில்லை நடராசர் எழுதி அனுப்ப, உமாபதி மடத்துக்கு விறகு கொடுத்-<noinclude></noinclude>
jnju7f44ex27ngv72ry9vrgcoi5kdpi
1939140
1939139
2026-06-01T16:40:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1939140
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமாபதி சிவாச்சாரியர்|908|உமாபதி சிவாச்சாரியர்}}</noinclude>உறுதியாக நிலைநாட்டிய நிகழ்ச்சியைக் கூறும் பதறுப்படலத்தின் இறுதிப் பாடலில் ‘தீன் எனும் பயிரும் பதிவு பெற்றிருந்து தழைத்தது’ எனக் கூறுகிறார். இவ்வாறு சீறாப் புராணம் மிகச்சிறந்த காப்பியக் கட்டுக்கோப்புடைய நூலாகத் திகழ்கின்றது.
இப்புலவர் தம்முடைய காப்பியத்தில் ஏறத்தாழ ஆயிரம் அரபுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இவற்றுள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இசுலாமியச் சமயம், தத்துவம், பண்பாடு முதலியனவற்றை விளக்கும் கலைச் சொற்களாகும். அரபுச் சொற்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் பொருளையும் இணைத்துக்கூறும் இயல்பு உமறுப் புலவருக்கு உண்டு.
இவர் இசுலாமிய மரபும் தமிழ் மரபும் இணைந்து வரும் வகையில் பாடும் இயல்புடையவர். அராபியாவைத் தமிழ்நாடு எனத் தோன்றுமாறு பாடியுள்ளார். ஐந்திணை நெறி கூறல், காப்பியத் தலைவரின் பண்புகளைப் புனைதல், மகளிர் அழகும் புகழும் சாற்றல், வள்ளுவம் உள்ளிட்ட தமிழ் அறநூல் கருத்துகளை வாய்ப்பறிந்து பயன்படுத்துதல் போல்வனவற்றில் இவருடைய தமிழ் உள்ளத்தைக் கண்டு மகிழ்தல் கூடும்.
சீறாப் புராணம் தன்னுடைய செந்தமிழ்ச் சுவை காரணமாகத் தமிழறிந்தோர் இடையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. தண்டபாணி சுவாமிகள் தம்முடைய புலவர் புராணத்தில் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள இசுலாமியத் தமிழ் இலக்கியம் சீறாப்புராணமே ஆகும்.
உமறுப் புலவர் தம்முடைய கவிதைத் திறத்தாலும் படைப்பாற்றலாலும் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். இவர் தம் அறுபத்தோராம் வயதில் எட்டயபுரத்தில் கி.பி. 1703–ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். எட்டயபுரத்தில் இவர் சமாதி உள்ளது.
<b>{{Right|செ.அ.}}</b>
<section end="உமறுப் புலவர்"/>
<section begin="உமாபதி சிவாச்சாரியர்"/>
{{dhr}}
{{larger|<b>உமாபதி சிவாச்சாரியர்</b>}} சந்தானாசாரியர் அல்லது சந்தான குரவர் என்று குறிப்பிடப்படும் சைவ சித்தாந்த ஆசிரியர்களுள் ஒருவர். இவர் உமாபதி சிவம் எனவும் வழங்கப்படுவர். இவர் சிதம்பரத்தில் தோன்றினார். புலவர் புராணம், சைவ சந்தானாசாரியர் புராணம், பின்னர் வந்த பல புலவர்கள் எழுதிய செய்யுள்கள், தாயுமானவரின் எந்நாட் கண்ணி முதலியவை உமாபதி சிவத்தின் வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றன. இவர் இயற்றிய ‘சங்கற்ப நிராகரணம்’ ‘ஏழஞ் சிருநூ றெடுத்த ஆயிரம், வாழுநற் சகனம் நவிற்றுவனே’ (அடி 26–27) எனக் கூறுவதனால் அந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு சாலி வாகனத்துக்குச் சரியான கி.பி. 1313 என்று தெரிய வருகிறது. எனவே, உமாபதி சிவம் 13–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 14–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.
இவர் சிதம்பரத்தில் நடராசப் பெருமானுக்குப் பூசை செய்யும் உரிமை பெற்ற தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர்; வடமொழி வேதாகமங்களையும் தமிழ்த் திருமுறைகளையும் இருமொழி இலக்கியங்களையும் கற்றுத் துறை போகியவர்.
ஒருநாள் உமாபதி சிவம் வழக்கம் போல் கோவில் பூசையை முடித்து விட்டுப் பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் குடை, கொடி, தீவட்டி போன்றவற்றைத் தாங்கிக் கொண்டு பலர் போய்க் கொண்டிருந்தனர். அப்போது ‘பட்ட கட்டையில் பகற் குருடு ஏகுது பாரீர்’ என்றொரு குரல் கேட்டது. தாம் பல்லக்கில் ஏறிச் செல்வதையும் முன்னால் தீப்பந்தம் ஏந்திச் செல்வதையும் குறித்தே இவ்வாறு கூறப்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். உண்மையான குருவைத் தேடிக் கொண்டிருந்த உமாபதி அவ்வாறு கூறிய மறைஞான சம்பந்தரை நாடிச் சென்றார். அவருடைய பக்குவத்தை அறிய மறைஞானசம்பந்தர் நெசவாளிகள் பாவுக்கு வார்க்கும் கஞ்சியைத் தம் கையில் ஏந்திக் குடித்தார். உமாபதி சிவம் சிறிதும் தயங்காமல் அவருடைய முழங்கை வழியே ஒழுகிய கஞ்சியைத் தம் கையால் வாங்கிப் பருகினார். மறைஞானசம்பந்தர் இவருக்கு உபதேசம் செய்தருளினார். அதன் பிறகு தில்லைத் தீட்சிதர்கள் உமாபதியைச் சமூகத்திலிருந்தும் ஊரிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். அவர் ஊருக்கு வெளியே கொற்றவன்குடி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வரலானார். அதனால், கொற்றவன் குடி உமாபதி சிவம் என்றும் அழைக்கப்பட்டார். பிறகு அவ்வூர் கொற்றங்குடி என வழங்கப்பட்டது. இப்போது அதன் பெயர் கொத்தங்குடி.
உமாபதியின் பெருமையைப் பின்வரும் இருநிகழ்ச்சிகள் வெளிப்படுத்தும். தில்லை நடராசர் கோவிலில் திருவிழாவின் போது கொடி ஏறவில்லை. உமாபதியை அழைத்துவந்தார்கள். அவர் ‘கொடிக்கவி’ பாடினார். பின்னர்க் கொடி ஏறி விழா நடைபெற்றது. ‘அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங், குடியார்க் கெழுதிய கைத் தீட்டு – படிமிசை, பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து, முத்தி கொடுக்க முறை’ எனத் தில்லை நடராசர் எழுதி அனுப்ப, உமாபதி மடத்துக்கு விறகு கொடுத்-<noinclude></noinclude>
netzk70k80ge5rw6e9fi48u175h0wjx
1939141
1939140
2026-06-01T16:41:51Z
ஹர்ஷியா பேகம்
15001
1939141
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமாபதி சிவாச்சாரியர்|908|உமாபதி சிவாச்சாரியர்}}</noinclude>உறுதியாக நிலைநாட்டிய நிகழ்ச்சியைக் கூறும் பதறுப்படலத்தின் இறுதிப் பாடலில் ‘தீன் எனும் பயிரும் பதிவு பெற்றிருந்து தழைத்தது’ எனக் கூறுகிறார். இவ்வாறு சீறாப் புராணம் மிகச்சிறந்த காப்பியக் கட்டுக்கோப்புடைய நூலாகத் திகழ்கின்றது.
இப்புலவர் தம்முடைய காப்பியத்தில் ஏறத்தாழ ஆயிரம் அரபுச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இவற்றுள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இசுலாமியச் சமயம், தத்துவம், பண்பாடு முதலியனவற்றை விளக்கும் கலைச் சொற்களாகும். அரபுச் சொற்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் பொருளையும் இணைத்துக்கூறும் இயல்பு உமறுப் புலவருக்கு உண்டு.
இவர் இசுலாமிய மரபும் தமிழ் மரபும் இணைந்து வரும் வகையில் பாடும் இயல்புடையவர். அராபியாவைத் தமிழ்நாடு எனத் தோன்றுமாறு பாடியுள்ளார். ஐந்திணை நெறி கூறல், காப்பியத் தலைவரின் பண்புகளைப் புனைதல், மகளிர் அழகும் புகழும் சாற்றல், வள்ளுவம் உள்ளிட்ட தமிழ் அறநூல் கருத்துகளை வாய்ப்பறிந்து பயன்படுத்துதல் போல்வனவற்றில் இவருடைய தமிழ் உள்ளத்தைக் கண்டு மகிழ்தல் கூடும்.
சீறாப் புராணம் தன்னுடைய செந்தமிழ்ச் சுவை காரணமாகத் தமிழறிந்தோர் இடையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. தண்டபாணி சுவாமிகள் தம்முடைய புலவர் புராணத்தில் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள இசுலாமியத் தமிழ் இலக்கியம் சீறாப்புராணமே ஆகும்.
உமறுப் புலவர் தம்முடைய கவிதைத் திறத்தாலும் படைப்பாற்றலாலும் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். இவர் தம் அறுபத்தோராம் வயதில் எட்டயபுரத்தில் கி.பி. 1703–ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். எட்டயபுரத்தில் இவர் சமாதி உள்ளது.
{{Right|<b>செ.அ.</b>}}
<section end="உமறுப் புலவர்"/>
<section begin="உமாபதி சிவாச்சாரியர்"/>
{{dhr}}
{{larger|<b>உமாபதி சிவாச்சாரியர்</b>}} சந்தானாசாரியர் அல்லது சந்தான குரவர் என்று குறிப்பிடப்படும் சைவ சித்தாந்த ஆசிரியர்களுள் ஒருவர். இவர் உமாபதி சிவம் எனவும் வழங்கப்படுவர். இவர் சிதம்பரத்தில் தோன்றினார். புலவர் புராணம், சைவ சந்தானாசாரியர் புராணம், பின்னர் வந்த பல புலவர்கள் எழுதிய செய்யுள்கள், தாயுமானவரின் எந்நாட் கண்ணி முதலியவை உமாபதி சிவத்தின் வாழ்க்கையை எடுத்துக் கூறுகின்றன. இவர் இயற்றிய ‘சங்கற்ப நிராகரணம்’ ‘ஏழஞ் சிருநூ றெடுத்த ஆயிரம், வாழுநற் சகனம் நவிற்றுவனே’ (அடி 26–27) எனக் கூறுவதனால் அந்நூல் இயற்றப்பட்ட ஆண்டு சாலி வாகனத்துக்குச் சரியான கி.பி. 1313 என்று தெரிய வருகிறது. எனவே, உமாபதி சிவம் 13–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 14–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.
இவர் சிதம்பரத்தில் நடராசப் பெருமானுக்குப் பூசை செய்யும் உரிமை பெற்ற தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர்; வடமொழி வேதாகமங்களையும் தமிழ்த் திருமுறைகளையும் இருமொழி இலக்கியங்களையும் கற்றுத் துறை போகியவர்.
ஒருநாள் உமாபதி சிவம் வழக்கம் போல் கோவில் பூசையை முடித்து விட்டுப் பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் குடை, கொடி, தீவட்டி போன்றவற்றைத் தாங்கிக் கொண்டு பலர் போய்க் கொண்டிருந்தனர். அப்போது ‘பட்ட கட்டையில் பகற் குருடு ஏகுது பாரீர்’ என்றொரு குரல் கேட்டது. தாம் பல்லக்கில் ஏறிச் செல்வதையும் முன்னால் தீப்பந்தம் ஏந்திச் செல்வதையும் குறித்தே இவ்வாறு கூறப்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். உண்மையான குருவைத் தேடிக் கொண்டிருந்த உமாபதி அவ்வாறு கூறிய மறைஞான சம்பந்தரை நாடிச் சென்றார். அவருடைய பக்குவத்தை அறிய மறைஞானசம்பந்தர் நெசவாளிகள் பாவுக்கு வார்க்கும் கஞ்சியைத் தம் கையில் ஏந்திக் குடித்தார். உமாபதி சிவம் சிறிதும் தயங்காமல் அவருடைய முழங்கை வழியே ஒழுகிய கஞ்சியைத் தம் கையால் வாங்கிப் பருகினார். மறைஞானசம்பந்தர் இவருக்கு உபதேசம் செய்தருளினார். அதன் பிறகு தில்லைத் தீட்சிதர்கள் உமாபதியைச் சமூகத்திலிருந்தும் ஊரிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். அவர் ஊருக்கு வெளியே கொற்றவன்குடி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வரலானார். அதனால், கொற்றவன் குடி உமாபதி சிவம் என்றும் அழைக்கப்பட்டார். பிறகு அவ்வூர் கொற்றங்குடி என வழங்கப்பட்டது. இப்போது அதன் பெயர் கொத்தங்குடி.
உமாபதியின் பெருமையைப் பின்வரும் இருநிகழ்ச்சிகள் வெளிப்படுத்தும். தில்லை நடராசர் கோவிலில் திருவிழாவின் போது கொடி ஏறவில்லை. உமாபதியை அழைத்துவந்தார்கள். அவர் ‘கொடிக்கவி’ பாடினார். பின்னர்க் கொடி ஏறி விழா நடைபெற்றது. ‘அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங், குடியார்க் கெழுதிய கைத் தீட்டு – படிமிசை, பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து, முத்தி கொடுக்க முறை’ எனத் தில்லை நடராசர் எழுதி அனுப்ப, உமாபதி மடத்துக்கு விறகு கொடுத்-<noinclude></noinclude>
4354wt9alh1srn0wskqkn0ko7oionw5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/939
250
629750
1939142
1912909
2026-06-01T16:43:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1939142
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமாபதி சிவாச்சாரியார்|909|உமாமகேசுவரம் பிள்ளை, த.வே.}}</noinclude>துக் கொண்டிருந்த பெத்தான் சாம்பனுக்குத் தீக்கை செய்தருளினார். அவன் உடனே முக்தி பெற்றான். அரசனிடம் இச்செய்தி திரித்துக் கூறப்பட்டது. அரசன் வந்து மீண்டும் அந்த அற்புதத்தைச் செய்து காட்டுமாறு கட்டளையிட்டான். அப்போது அங்கே, அபிடேகநீர் பாய்ந்து அதனால் வளர்ந்திருந்த ஒரு முள்ளிச் செடிக்கு உபதேசம் செய்ய அது மறைந்தது. ஆனால், இத்தகைய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு இவருடைய நூல்களில் இல்லை. அது போலவே இவருடைய வரலாறு பற்றிய நூல் குறிப்பும் இல்லை.
சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் எட்டு இவர் இயற்றியவை. அவை ‘சித்தாந்த அட்டகம்’ என வழங்கப்படும். அவை யாவன: 1. சிவப்பிரகாசம், 2. திருவருட்பயன், 3. வினாவெண்பா, 4. போற்றிப் பஃறொடை (தமது குருவைப் போற்றும் நூல்), 5. கொடிக்கவி, 6. நெஞ்சுவிடு தூது (தம் குருவிடம் நெஞ்சைத் தூது விட்டதாக அமையும் பாடல்), 7. உண்மை நெறி விளக்கம் காரியத்தை விளக்கும் நூல்), 8. சங்கற்ப நிராகரணம்.
உமாபதிசிவம் வடமொழியிலும் சில நூல்கள் எழுதியுள்ளார். ‘நடராஜர்சஹஸ்ரநாமம்’, ‘ஸ்ரீருத்ரம்’, ‘சமகம்’, ‘வாயுசம்ஹிதை’ ஆகியவற்றிற்கு உரையும், யந்திர விதானத்துக்கு ஒரு சிற்றுரையும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. பௌட்கர ஆகமத்துக்குப் பௌட்கர பாடியம் என்னும் உரை எழுதியுள்ளார். குஞ்சிதாங்கிரிசுதவம் என்னும் நூல் இறைவனின் தூக்கிய திருவடியின் பெருமையைப் பேசுகிறது. நடராசர் என்னும் சொல்லின் பெருமையை விளக்கும் வகையில் நடராசத்துவனி மந்திரத்தவம் என்னும் நூலையும் எழுதியதாகத் தெரிகிறது. இவர் எழுதிய பிற தமிழ் நூல்கள், 1. கோயிற் புராணம், 2. திருப்பதிக் கோவை, 3. திருப்பதிகக் கோவை, 4. சேக்கிழார் புராணம், 5. திருமுறை கண்ட புராணம், 6. திருத்தொண்டர்புராணசாரம், 7. தேவார அருள்முறைத் திரட்டு, 8. ஞானாசார சாத்திர பஞ்சகம் அல்லது ஞானசரிதை (ஞானபூசாகரணம், ஞானபூசை, ஞானதீட்சை அல்லது ஞானாதீட்சாவிதி, ஞானாந்தியேட்டி, போசனவிதி என்னும் 5 சிறு நூல்களைக் கொண்டது).
உமாபதி சிவம் ஒருவரே தாம் கூறப்போகும் பொருள் சைவசித்தாந்தம் என்றும் அது ‘வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்’ என்றும் சிவப்பிரகாசத்தில் கூறுகிறார். இவர் இந்நூலில் சைவசித்தாந்தக் கொள்கைகளை மட்டும் கூறவில்லை. பிற சமயத்தினர் இந்நெறியில் உள்ள குறைகளாகக் கூறியவற்றிக்கு விடை தருவதுபோலவும் எழுதியுள்ளார். திருவருட் பயன் என்னும் நூல் திருவள்ளுவர் கூறாமல் விட்ட வீடு என்னும் பகுதியை வெளிப்படுத்துவது போலப் பப்பத்துக் குறள்களையுடைய பத்து அதிகாரங்களைக் கொண்டது. சங்கற்பநிராகரணம் ஒன்பது சமயங்களின் வாதமும் மறுதலையுமாக மாறி மாறி வருகின்றது. இதில் குறிக்கப்பட்டுள்ள சமயங்கள் முறையே 1. மாயாவாதம், 2. ஐக்கியவாதம், 3. பாடாணவாதம், 4. பேதவாதம், 5. சிவ சமவாதம், 6. சங்கிராந்தவாதம், 7. ஈசுவர அவீகார வாதம், 8. நிமித்தகாரண பரிணாமவாதம், 9. சைவ வாதம்.
கைதேர்ந்த சிற்பி செதுக்கிய அரிய சிலை போல சங்கற்பநிராகரணம் அழகாக அமைந்துள்ளது. உமாபதி இந்நூலில் தம் திறமையை எல்லாம் காட்டி இருக்கிறார். இதில் வரும் சமயங்களில் ஒவ்வொன்றும் தன் முன்னதைக் கண்டிப்பதோடு மட்டுமன்றி அதைவிடச் சிறந்ததாகவும் அமைந்துள்ளது.
{{Right|<b>டி.பி.சி.</b>}}
<section end="உமாபதி சிவாச்சாரியர்"/>
<section begin="உமாமகேசுவரம்பிள்ளை, த.வே."/>
{{dhr}}
{{larger|<b>உமாமகேசுவரம்பிள்ளை, த.வே. (கி.பி. 1883–1941)</b>}} தஞ்சை நகரின் ஒரு பகுதியான கருந்திட்டைக்குடியில் (கரந்தை) வேம்பப்பிள்னைக்கும் காமாட்சி அம்மையார்க்கும் மகனாக 7.5.1883–இல் பிறந்தார். இவர் தம் 12–ஆம் வயதில் அன்னையை இழந்ததால், சிற்றன்னை பெரியநாயகத்தம்மையாரால் வளர்க்கப்பெற்றார். தஞ்சைத் தூய பேதுரு கல்லூரியில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்றபின், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது காலம் எழுத்தர் பணியிலிருந்தார். பின்னர், சென்னைச் சட்டக் கல்லூரியிற்பயின்று, சட்டத்தேர்வில் (B.L.) தேர்ச்சிபெற்றார். தஞ்சையில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் தமிழறிஞராகவும் திகழ்ந்த கே. சீனிவாசப்பிள்ளையிடம் வழக்குப் பயிற்சி பெற்று, பின்னர்த் தாமாகவே வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். திருச்சி அரங்கசாமிப்பிள்ளையின் மகள் உலக நாயகியைத் தம் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார். இவர்களுக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தனர். மூன்றாம் மகவு பிறந்த நான்காம் திங்களில் உலக நாயகி இறந்துவிட்டார்.
உமாமகேசுவரம்பிள்ளை தம் தம்பி இராதா கிருட்டிணப்பிள்ளையால் 14.5.1911–இல் நிறுவப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, அதன் வளர்ச்சிக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பணி புரிந்தார். இவர்தம் சீரிய முயற்சியின் பயனாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டது. இவர் தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பல அரிய பணிகளை நிறைவேற்றியது. நூல்நிலை-<noinclude></noinclude>
5snmglwn303fp4z48i35obivtjuu3we
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/940
250
629752
1939143
1912911
2026-06-01T16:45:50Z
ஹர்ஷியா பேகம்
15001
1939143
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமாமகேசுவரம் பிள்ளை, த.வே.|910|உமாயூன்}}</noinclude>யம், செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், இலவச மருத்துவமனை, இலவசப் படிப்பகம் தமிழ் பொழில் என்னும் திங்களிதழ், கரந்தைப் புலவர் கல்லூரி, இராதாகிருட்டிணர் உயர் தொடக்கப்பள்ளி முதலியன நிறுவப்பட்டன. தமிழ்ப் பொழில் சங்கம் நிறுவப்பட்ட 4–ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று, சீரிய தமிழாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இவர் உயர்நிலைப் பள்ளி ஒன்று தொடங்குவதற்கு முயன்று அரசினரின் ஒப்புதலைப் பெற்றார். ஆனால் அப்பள்ளி செயற்படுமுன் இவர் காலமாகிவிட்டமையால், சங்கத்தினர் அதற்கு ‘உமாமகேசுவரர் உயர்நிலைப்பள்ளி’ எனப் பெயரிட்டு இவரைப் பெருமைப்படுத்தினர்.
இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக அதன் தொடக்க காலமுதல் பணியாற்றினார். மேலும், தஞ்சை வட்டக் கழகம் (Taluk Board), திராவிடக் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றின் தலைவராகவும் தஞ்சை மாவட்டக் கழகம் (District Board), நகரவை, அர்பன் வங்கி, நிக்கல்சன் நகர வங்கி, உயர்நிலைப்பள்ளிக் கல்விக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டக் கழகத்தின் இடைக்காலத் தலைவராகவும் சிறிது காலம் பணிபுரிந்ததுண்டு. இவர் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவராக விளங்கியதோடு, 1936, 37–ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf
|Page = 940
|bSize = 480
|cWidth = 130
|cHeight = 105
|oTop = 363
|oLeft = 54
|Location = center
|Description =
}}
{{center|உமாமகேசுவரம்பிள்ளை}}
உமாமகேசுவரம்பிள்ளை தமிழர் வாழ்வும் மொழியும் வளமுற வேண்டுமென்னும் நோக்குடையவர். வடநாட்டுக் கலைக் கழகங்களில் நாட்டு மொழிகள் எங்ஙனம் போற்றப்படுகின்றன, எவ்வெவ்வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பவற்றை நேரிற் கண்டு நேரியவாயின் அவற்றைத் தம் சங்க வளர்ச்சியிலும் கைக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடன், நண்பர் கணபதிப் பிள்ளையை உடனழைத்துக் கொண்டு வடபுலப் பயணத்தை மேற்கொண்ட இவர், அயோத்தி அருகே பைசாபாது என்னும் ஊரில் கடுங்காய்ச்சலால் 9.5.1941–இல் காலமானார்.
{{Right|<b>ச.சா.</b>}}
<section end="உமாமகேசுவரம்பிள்ளை, த.வே."/>
<section begin="உமாமகேசுவரர்"/>
{{dhr}}
{{larger|<b>உமாமகேசுவரர்</b>}} சிவனும் உமையும் அமர்ந்த நிலையிலுள்ள இறைவுருவம். உமாமகேசுவரரின் உருவ அமைப்பு விட்டுணுதருமோத்தரம் (Vishnudharmottaram), உரூபமந்தனம் (Rupamandanam) ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது. விட்டுணு தருமோத்தரத்தில் சிவன் இரண்டு கைகளை உடையவராகவும் சடை மகுடத்தையும் சடையில் பிறை நிலவையும் கொண்டு, இடக்கையால் உமையின் இடத்தோளை அணைத்தவாறு இருவரும் அமர்ந்த நிலையில் இருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது. தம் வலக்கையில் ‘நீலோத்பல’ மலரை வைத்திருப்பார். உமையின் வலக்கை சிவனின் வலத் தோளை அணைத்தவாறு இருக்கும். இடக்கையில் ஆடி ஒன்றை வைத்திருப்பார். உரூபமந்தனம் என்னும் நூல் நான்கு கைகளுடைய உமாமகேசுவரரைக் குறிப்பிடுகிறது. சிவன் தம் வலக்கைகளுள் ஒன்றில் சூலமும் மற்றொன்றில் மாதுளையையும் வைத்திருப்பார். இடக்கைகளுள் ஒன்று உமையின் தோளைத் தழுவியவாறு இருக்கும். பிறிதொன்று பாம்பு ஒன்றைப் பிடித்திருக்கும். உமாமகேசுவரரைச் சுற்றி தந்தி, கணேசர், முருகன், ஆடிய நிலையில் உள்ள பிருங்கி முனிவர் ஆகியோர் காணப்படுவர். சிறப்புமிக்க உமாமகேசுவரர் சிற்பங்கள் அய்கொளே, அவேரி, திருவனந்தபுரம், பகாலி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
<section end="உமாமகேசுவரர்"/>
<section begin="உமாயூன்"/>
{{dhr}}
{{larger|<b>உமாயூன் (கி.பி. 1530 – 1540, 1555 – 56)</b>}} மொகலாயர் ஆட்சியை இந்தியாவில் நிறுவியவர் பாபர். அவர்தம் மூத்த புதல்வர் உமாயூன். பாபர் நாற்பத்தேழு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தமையால் மொகலாயர் ஆட்சி இந்தியாவில் நன்றாக வேரூன்றவில்லை. பாபர் பெற்ற வெற்றிகள் எல்லாம் போரில் அடைந்த வெற்றிகளாகவே இருந்தன. ஆட்சிமுறை அமைப்புகளும் வலுவாக அமைக்கப்படவில்லை.
ஆப்கானியர்கள் வட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தங்கள் உரிமைப் போரைத் தொடங்குவதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். உமாயூனுடைய தம்பியர் இவர்பால் அழுக்காறு கொண்டிருந்தனர். அவர்களுள் மூத்தவரான காம்ரான் காபூல், ஆப்கானிசுத்தான், இலாகூர் முதலிய மாவட்டங்களைத் தம்வசமாக்கிக் கொண்டார். இதனால், அப்பகுதிகளிலிருந்து தமக்குத் தேவையான அளவிற்கு வீரர்களைத் திரட்டித் தம் படைப்பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பினை உமாயூன் இழந்தார்.
{{nop}}<noinclude></noinclude>
tr8yfgw0cnf752n6h0pdofk5eqgdya2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/943
250
629766
1939144
1912920
2026-06-01T16:48:15Z
ஹர்ஷியா பேகம்
15001
1939144
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உமாயூன் கபீர்|913|உமையது கலிபாக்கள்}}</noinclude>கருவூலத்திற் சேர்த்துக் கொண்டார். கண்களை இழந்த ஆசன்கான், தக்க தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். சுல்தான் உமாயூனின் பகைவர்கள் யாவரும் ஆசனின் பக்கம் சேர்ந்தனர். தந்திரமாக விடுதலை பெற்ற சுமார் 7000 கைதிகளும் அவர்களுடன் சேர்ந்தனர். மற்றொரு பெரிய கலகம் நாட்டிலேற்பட்டது. அரசியலாரால் அதை அடக்க முடியவில்லை. பிசப்பூர் ஆளுநர் உதவி செய்திராவிடின் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கக்கூடும். இறுதியில், கலகத் தலைவர் ஆசன் புலிக்கு இரையாக்கப் பெற்றார். அவருக்கு உதவி புரிந்தவர்கள் பல விலங்குகளுக்கு இரையாக்கப் பெற்றனர்.
உமாயூனைப் பற்றி மதிப்பீடு செய்வதில் வரலாற்றறிஞர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உள. ஈசுவரி பிரசாது, பெரிசுட்டா (Ferishta) முதலிய பல ஆசிரியர்கள் உமாயூனைக் கொடுமையின் உருவம் என்றே கூறுகின்றனர். ஆனால், செர்வானி (Sherwani) போன்ற சில வரலாற்றறிஞர்கள் இவரை நல்ல பண்புடையவர் என்றும், இவரைச் சூழ்நிலை கொடுங்கோலராக மாற்றிவிட்டது என்றும் இவரைப் புகழ்ந்துரைக்கின்றனர். ஆகவே, உமாயூனைப் பற்றித் தீவிர ஆய்வு செய்தே முடிவான மதிப்புரையை வழங்க இயலும். கி.பி. 1461-இல் இவர் இறப்பிற்குப் பிறகு இவர் தம் மகன் பட்டமேற்றார். உமாயூனின் இறப்பு இயற்கையானதா அல்லது இவர் கொல்லப்பட்டாரா என்பது ஆய்வுக்குரிய செய்தி ஆகும்.
<section end="உமாயூன்"/>
<section begin="உமாயூன் கபீர்"/>
{{dhr}}
{{larger|<b>உமாயூன் கபீர் (1907–1969)</b>}} இந்தியாவின் கல்வியமைச்சராயிருந்தவர்; தலைசிறந்த கல்வியாளர். இவர் 1907–ஆம் ஆண்டு வங்காளத்தில் பிறந்தார். கல்கத்தாவிலும் பின்னர் இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டிலும் கல்விகற்றுத் தேர்ந்த இவர் பண்டித சவகர்லால் நேருவின் மத்திய அமைச்சரவையில் 1957 முதல் 1965 வரை கல்வி அமைச்சராக இருந்தார். பின்னர், பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவராய் இருந்தார். உமாயூன் கபீர் (Humayun Kabir) காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேறி, பங்களாக் காங்கிரசு (Bangla Congress) என்னும் தனியானதொரு அரசியற் கட்சியை அமைத்தார். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று ‘தமது பாரம்பரியம்’ (Our Heritage) என்னும் ஆங்கில நூலாகும். இவர் 1969–ஆம் ஆண்டு காலமானார்.
{{Right|<b>மு.அ.</b>}}
<section end="உமாயூன் கபீர்"/>
<section begin="உமையது கலிபாக்கள்"/>
{{dhr}}
{{larger|<b>உமையது கலிபாக்கள் (கி.பி. 661–750)</b>}} இசுலாமிய வரலாற்றின் இரண்டாம் ஆளும் வமிசமான உமையாக்களின் ஆட்சியை கி.பி. 661–இல் முவா விய்யா (Mu’awiyyah) என்பார் தொடங்கி வைத்தார். இவ்வமிசத்தினர் குலபா–யி–இராசிதின் என்று அழைக்கப்பட்ட நான்கு கலிபாக்களின் ஆட்சிக்குப் பின்னரும், அப்பாசிகள் என்றழைக்கப்பட்ட கலிபாக்களின் ஆட்சிக்கு முன்னரும் இசுலாமிய உலகை ஆட்சி புரிந்துவந்தனர். உமையா என்ற தங்கள் மூதாதை ஒருவரின் பெயரையே தங்கள் வமிசத்திற்கு வைத்துக் கொண்ட இவர்களது ஆட்சி கி.பி. 661–இல் முவாவிய்யாவுடன் தொடங்கி இரண்டாம் மர்வான் (Marwan II) என்பவருடைய ஆட்சியுடன் முடிவடைந்தது. உமையாக்களின் ஒரு கிளையினர் மர்வான்கள் எனப்படுவர். உமையா ஆட்சியின் இறுதியில் அவர்களுள் ஒருவர் அப்பாசிகள் நடத்திவந்த படுகொலைகளுக்கு ஆளாகாது தப்பி, இசுபெயினுக்கு ஓடிச்சென்று படிப்படியாக முன்னேற்றமுற்று, உமையாக்களின் ஆட்சியை அங்கே நிறுவிக்கொண்டார்.
இவ்வமிசம் தனக்கென சில சிறப்பியல்புகளைப் பெற்றுத் தனக்குமுன்பு ஆட்சிபுரிந்த ஆட்சியினரிடமிருந்து வேறுபட்டிருந்தது. பின்னவர்களின் காலத்தில் கலிபா மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை கையாளப்பட்டு வருகையில், உமையா வமிசத்தை உருவாக்கிய முவாவிய்யா அம்முறையைக் கைவிட்டு, வாரிசுரிமை முறையைக் கடைப்பிடித்தார். தவிரவும், வைதிகக் கலிபாக்களின் காலத்தில் பைத்–அல்–மால் அல்லது பொதுக் கருவூலம் பொதுமக்களின் சொத்தாக விளங்கி வருகையில், முவாவிய்யாவின் காலந்தொட்டு அது ஆட்சியாளர்களின் சொந்தச் சொத்தாகிவிட்டது. மேலும், வைதிகக் கலிபாக்களின் காலத்தில் கலிபாவுக்கு உதவியாகச் சான்றோர் அவை ஒன்று பணியாற்றி வந்தது. தவிரவும், நபி பெருமானாரின் போதனைகளின் விளைவாகக் குடியாட்சியின் பொழுது இனப் பொறாமை உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கையில் உமையாக்களின் காலத்தில் இனவெறி மீண்டும் தலைதூக்கியது. வைதிகக் கலிபாக்கள் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு ஏழை எளியோரால் அணுகக் கூடியவர்களாக நடந்து கொண்டிருக்கையில், உமையாக் கலிபாக்கள் அந்த எளிய வாழ்கையைக் கைவிட்டுப் பகட்டான ஆட்சி நடத்தி வந்தனர்.
இவ்வமிசத்தைச் சேர்ந்த பதினான்கு அரசர்களுள் ஒருசிலர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். முதல் கலிபா முவாவிய்யா இசுலாமிய நாட்டைக் கட்டுப்பாடற்ற அதிகாரங்களுடன் பெரும் மாட்சிமையுடனும் ஆடம்பரத்துடனும் ஆண்டுவந்தார். நாட்டுக்குள் தோன்றியிருந்த பல கட்சிகளை ஒடுக்கி உள்நாட்டுச் சிக்கல்கள் பலவற்றையும் தவிர்த்ததற்குப் பிறகு ஆப்பிரிக்காவை அடிபணிய வைத்தார். பைசாண்டியத்தின் (Byzantium) மீது படையெடுத்து<noinclude></noinclude>
9mwtgu8r97l81r0zq94g2d5q54jsa83
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/949
250
629776
1939145
1912976
2026-06-01T16:50:25Z
ஹர்ஷியா பேகம்
15001
1939145
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உய்த்துணரவைப்பு|919|உய்ந்தபிள்ளை}}</noinclude>சுலைமான் என்பவரின் நலிந்த ஆட்சியுடன் அப்புகழ் மறைந்தது. {{Right|<b>உ.செ.</b>}}
<section end="உமையது கலிபாக்கள்"/>
<section begin="உய்த்துணரவைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>உய்த்துணரவைப்பு</b>}} என்பது நன்னூலார் கூறியுள்ள 32 உத்திகளுள் ஒன்று. சில நூற்பாக்களின் விதிகளைக் கொண்டு, ஆராய்ந்து அறிந்து கொள்ளுமாறு ஒரு பொருளைக் கூறுவது என்று ஆறுமுகநாவவர் இவ்வுத்தியினை விளக்கியுள்ளார். மகரக் குறுக்கம் கூறவந்த நன்னூலார். ‘ணனமுன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’ (நன். 96) என்று நூற்பா இயற்றியுள்ளார். ணகர னகரங்களுள் ஓரெழுத்து நின்று தொடர்ந்திட அதற்கு முன்னால் மகரம் வந்தாலும், வகரம் வந்து தொடர்ந்திட அதற்கு மேல் மகரம் வந்தாலும், அம்மகரம் தனக்குரிய அரைமாத்திரையில் குறுகி ஒலிக்கும் என்பது இதன் பொருள். ‘மருளினும் எல்லாம் மருணம்’, ‘திசையறி மீகானும் போன்ம்’, ‘தரும் வளவன்’ ஆகியன இதற்குரிய எடுத்துக்காட்டுகள் ஆகும். முற்கூறிய நூற்பாவிற்குப் பின்னர் வரும் நூற்பாக்கள் சிலவற்றில் கூறப்பட்டவற்றை மனத்துட் கொண்டு உரையாசிரியர்கள் பின்வருவனவற்றை உய்த்துணர்ந்து குறிப்பிட்டுள்ளனர். அவை வருமாறு: 1) ணகர னகரங்களின் முன்வந்த மகரம் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றின் இறுதியில் அமைந்த மகரம் ஆகும். 2) ஈற்றயல் உகரம் கெட, அந்த உகரம் ஊர்ந்த ளகர லகரங்கள் ஈற்றிலுள்ள மகரத்தோடு மயங்காமையால் திரிந்த ணகர னகரங்களே இங்குக் கூறப்பட்டன. 3) இவ்வாறமையும் ணகர னகரங்கள் மகரத்தோடு ஈரொற்றாய் மயங்கினால் அங்கு மகரம் தன் மாத்திரையில் குறுகும். 4) இவ்வாறு குறுகுவது செய்யுட்கண்ணேயாகும். 5) காணும், கூறும் என்று வருவனவற்றுள் வரும் மகரம் குறுகாது. பின்வரும் நூற்பாக்களின் பொருளை நோக்கி இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்ளுமாறு விதி அமைப்பது உய்த்துணர வைப்பு என்னும் உத்தியாகும்.
இது தொல்காப்பியத்தில் ‘உய்த்துக் கொண்டு உணர்தல்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனை இளம்பூரணர், ‘ஒரு நூற்பாவால் ஓரிலக்கணம் ஓதியவழி அதற்குப் பொருந்தாமை உளதாகத் தோன்றின், அதற்குப் பொருந்துமாறு விசாரித்துணர்தல்’ என விளக்கியுள்ளார். மேலுமவர், பனி என்னும் சொல்லுக்கு அத்தும் இன்னும் சாரியை ஆம் என்றாராயினும், அவற்றுள் ஏற்பதொன்றாதலின் அவற்றுள் இது இன்ன இடத்து வரும் என்று அறிந்து கொள்ளுவது உய்த்துணர்தலாம் என்று கூறி எடுத்துக்காட்டும் தந்து இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
<section end="உய்த்துணரவைப்பு"/>
<section begin="உய்ந்தபிள்ளை"/>
{{dhr}}
{{larger|<b>உய்ந்தபிள்ளை:</b>}} இவர் இராமானுசர் காலத்தில் வாழ்ந்தவர். இவரது பெயர் உஞ்சப் பிள்ளை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவர் ஆடற்கலையில் வல்லவர்; திருவரங்கத்தில் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் கருத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு மெய்ப்பாடு காட்டி ஆடியவர். இவரைப் பற்றிய குறிப்புப் பெரியவாச்சான்பிள்ளை உரையில் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. ‘என்னை வருக எனக் குறித்திட்டு’ என்னும் பெருமாள் திருமொழி தலைமகளின் ஊடலைத் தெரிவிக்கும் பாசுரம். இதன் ஈற்றடி ‘இன்னமென் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என்சினம் தீர்வன்நானே’ என்பதாகும். இதற்கு உய்ந்த பிள்ளை தலைமகள் பெருமானைக் காலாலே உதைப்பதாகவும், கையாலே தள்ளுவதாகவும் மெய்ப்பாடு பிடித்தார். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த எம்பார் என்னும் ஆசாரியப் பெருமகனார், ‘கெடுவாய்! அப்படித் தலைமகள் செய்தாளாகில் அவனுக்குப் பொல்லாதவையாகுமோ? அவன் நெடுநாள் வேண்டிக் கிடந்தவையல்லவா அவை! அவனுக்கு அவையன்றோ தேட்டமானவை!’ என்று சொல்லி எப்படி ஆட வேண்டும் என்பதனைத் தம் கையையிட்டு முகத்தை மறைத்துத் திரிய வைத்துக் (திருப்பிக் கொண்டு) காட்டினாராம். மற்றொரு குறிப்பு ‘மெய்ச்சூது சங்கம் இடந்தான்’ என்னும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தை இவர் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டும்போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. இப்பாட்டில், ‘அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்’ என்னும் அடியில் ‘அத்தூதன்’ என்பதற்குப் பெருமானைக் காட்டியும், ‘அப்பூச்சி’ என்பதற்குக் கண்ணை இறுத்துக் கொண்டும் வந்து மெய்ப்பாடு காட்டினார். இவ்வாட்டத்தினை இராமானுசருக்குப் பின்னே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எம்பார், ‘அப்பூச்சி’ என்பதற்குத் திருக்கைகளைத் திருத்தோளோடு சேர்த்துத் திருவாழி, திருச்சங்கு என்ற பாவனையில் ஆட வேண்டும் என்று குறிப்புக் காட்டினார். உய்ந்த பிள்ளை எம்பாரது குறிப்பினை ஏற்றுத் தம் ஆட்டத்தை மாற்றிக் கொண்டார். இம்மாற்றத்தினைக் கண்ட இராமானுசர் அதன் காரணத்தை அறியச் சுற்றிலும் பார்த்து, அங்கு எம்பார் இருப்பதனைக் கண்டு, ‘கோவிந்தப் பெருமாள் இருந்தீரோ?’ என்று கூறினாராம்.
திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் கருத்தினையும் உணர்ச்சியினையும் புலப்படும்வண்ணம் மெய்ப்பாடு காட்டி ஆடுவதற்கு அரையர் சேவை என்பது பெயர். அதனை ‘அரையர்’ என்னும் பட்டப் பெயர் கொண்டவர்களேயன்றி, உய்ந்த பிள்ளை போன்று<noinclude></noinclude>
id0nlqfzzifm9bpiqsjwmczmhnpw27o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/950
250
629777
1939146
1912978
2026-06-01T16:53:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1939146
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உய்யக்கொண்டார்|920|உய்யக்கொண்டான் திருமலை}}</noinclude>அப்பட்டப்பெயர் இல்லாதவர்களும் செய்துள்ளனர் என்பது இவரது வரலாற்றால் அறிய முடிகிறது.
{{Right|<b>தெ.ஞா.</b>}}
<section end="உய்ந்தபிள்ளை"/>
<section begin="உய்யக்கொண்டார்"/>
{{dhr}}
{{larger|<b>உய்யக்கொண்டார்</b>}} வைணவ ஆசாரியர்களுள் சீரும் சிறப்பும் மிகவுடையவரும், திருவாய்மொழியினைச் செம்மைப்படுத்தித் தொண்டு செய்தவரும் வைணவ ஆசாரியர் தலைவருமான நாதமுனிகளால் உய்யக் கொள்ளப்பெற்றவர். நாதமுனிகளால் உய்யக்கொள்ளப் பெற்றமையால் இவர் இப்பெயரெய்தினார் எனச் சிலர் கூறுவர். இன்னுஞ்சிலர், இவர் தம் பின்னே தோன்றிய மணக்கால் நம்பி போன்ற பலரையும் உய்யக் கொண்டருளியமையால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர். இவர், சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள காட்டுமன்னார் கோயில் என்னும் சிற்றூரில் வைணவ சமயத் தொண்டாற்றும் அந்தணர் மரபில் புண்டரீகாட்சர் என்னும் இயற்பெயருடன் தோன்றினார். புண்டரீகாட்சர் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் ‘தாமரைக் கண்ணன்’ எனப் பொருள்படும். இவர் தம் குருவாகிய நாதமுனிகளின் அருளாணைப்படி வைணவ சாத்திர–தோத்திர நூல்களையும், திராவிட வேதமாய் விளங்கும் திருவாய் மொழியினையும் பயின்று, அதன் சீர்பரப்பும் தொண்டில் சிறந்து அவருக்குத் தலைமாணாக்கராய் விளங்கினார். வைணவ சமய மரபிலும் வரலாற்றிலும் தமக்கெனக் குறிப்பிடத்தக்க ஓரிடத்தினை இவர் பெற்றுள்ளார்.
{{Right|<b>கி.கோ.</b>}}
<section end="உய்யக்கொண்டார்"/>
<section begin="உய்யக்கொண்டான் திருமலை"/>
{{dhr}}
{{larger|<b>உய்யக்கொண்டான் திருமலை:</b>}} சோழர் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தலங்களுள் ஒன்று. இது திருச்சியிலிருந்து தோகமலை செல்லும் சாலையில் திருச்சியிலிருந்து 4.8 கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் கீழ்புறம் உய்யக்கொண்டான் ஆறு (குடமுருட்டி, வைரமேகன் வாய்க்கால்) ஓடுகின்றது. ‘உய்யக்கொண்டான்’ என்பது முதலாம் இராசராச சோழனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. எனவே ஊரும் ஆறும் இராசராச சோழனின் பெயரால் அமைந்தன என்பது புலனாகும். உய்யக் கொண்டான் திருமலை, நந்திவர்ம மங்கலம், திருக்கற்குடி, இராசாசிரய சதுர்வேதி மங்கலம் என்னும் பெயர்களாலும் குறிக்கப்பட்டது என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம்.
{{larger|<b>சிவன் கோயில்:</b>}} உய்யக்கொண்டான் திருமலை பல்லவர் காலத்திலிருந்தே புகழ்பெற ஆரம்பித்தது. இவ்வூரில் உள்ள சிவன் கோயிலின் காரணமாகவே உய்யக்கொண்டான் திருமலை வரலாற்றில் புகழ் பெற்றது. இங்குள்ள சிவன் கோயில் ஏறத்தாழ 50 அடி உயரமுள்ள பாறையின்மீது அழகாகக் கட்டப்பட்டுள்ளது. இறைவர் உச்சீவநாதசாமி என்று அழைக்கப்பெறுகிறார். இவ்விறைவர் கற்பகநாதர், முத்தீசர், உய்யக்கொண்ட நாயனார், விழுமியார், ஆள்வார், விழுமியதேவர், விழுமியநாயனார் முதலான பெயர்களால் அழைக்கப்படுகிறார். முதலாம் பராந்தக சோழனின் பத்தாமாட்சியாண்டுக் கல்வெட்டு இவ்விறைவரை, ‘காவிரியின் தென்கரையிலமைந்த பிரமதேயமான நந்திவர்ம மங்கலத்துத் திருக்கற்குடிப் பரமேசுவரர்’ என்று குறிக்கின்றது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவி அஞ்சனாட்சி என அழைக்கப்பெறுகிறாள். மைதீட்டப்பட்ட கண்களை உடைமையால் அம்மன், ‘அஞ்சனாட்சியம்மை’ என்னும் பெயர் பெற்றாள். இங்கு இரு அம்மன் சந்நிதிகள் உள்ளன. இவை இரண்டுமே அஞ்சனாட்சியம்மைக்கு எடுக்கப்பட்டவையே. பழைய அம்மன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. புதிய அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. இரண்டு அம்மன்களுக்கும் நாள்ழிபாடு நடந்து வருகிறது.
உய்யக்கொண்டான் மலை, உய்யக்கொண்டீசுவரம் என்னும் பெயர்களால் அழைக்கப்பெறும். இத்தலம் அமைந்துள்ள பகுதி கல்வெட்டுகளில் மிகவும் போற்றப்பட்டுள்ளது. கோயிலை அடுத்து வட்டமான மதிலும் வெளியே சதுரமான பெரிய மதிலும் உள்ளன. இங்குள்ள வெளிப்புறமதில் ஆறு அடி கனத்தில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி, அம்மன் பிரகாரங்களைச் சேர்த்துத் திருவீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் தெற்கு நோக்கி இரண்டும், கிழக்கு நோக்கி ஒன்றுமாக மொத்தம் மூன்று வாயில்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டுக்குக் கோபுரமில்லை. வட்டமதிலின் வாயிலுக்கு மட்டும் ஒரு சிறிய கோபுரம் உள்ளது.
இத்திருக்கோயிலைச் சேர்ந்தனவாக ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவை பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு என்பனவாகும்.
இக்கோயிலுக்கு வெளியே ஆளுடையார் கோயிலும், இரண்டாம் பிரகாரத்தில் வடகிழக்கில் இடர் தீர்த்தவர் கோயிலும், கோயிலுக்குத் தெற்கே முத்திதீர்த்தக் கரையில் சண்முகர் கோயிலும் சுற்றுக் கோயில்களாக அமைந்துள்ளன.
{{larger|<b>பாடல் பெற்ற தலம்:</b>}} சைவ சமய நாயன்மார்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் இக்கற்குடிப் பெரு-<noinclude></noinclude>
qzcx3zzwggd2kruppuaeww2g5hl3cmz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/10
250
642362
1939216
1937804
2026-06-02T07:24:40Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|20em}}
{{rule|width=44em}}
{{rule|height=3px|width=44em}}
{{dhr|2em}}
<b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br>
அண்ணாவின் கடிதங்கள்}}<br>
{{dhr|2em}}
{{x-larger|தொகுதி - 8}}}}</b>
{{dhr|2em}}
{{rule|height=3px|width=44em}}
{{rule|width=44em}}
{{dhr|20em}}<noinclude></noinclude>
oi2k91grfh8jkyg4lbxoyz24v17motv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/1
250
642422
1939205
1930983
2026-06-02T07:06:49Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{c|<b>
{{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}}
{{dhr}}
{{larger|தொகுதி – 8}}
{{dhr|10em}}
{{larger|அறிஞர் அண்ணா}}
{{dhr|10em}}
[[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]]
{{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}}
{{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}}
{{dhr}}<noinclude></noinclude>
ebin1doz1xtzvjgvo1ncpl27lmxe1db
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/2
250
642427
1939206
1933652
2026-06-02T07:07:42Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
{{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}}
{{rule}}
{|
{{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}}
{{tlr||<b>தொகுதி - 8</b> |}}
{{tlr|ஆசிரியர்|<b>அறிஞர் அண்ணா</b>|:}}
{{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}}
{{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}}
{{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}}
{{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}}
{{Tlr|மொழி| தமிழ் |:}}
{{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}}
{{Tlr|விலை | 130 |:}}
{{Tlr|பக்கம்| 176 + X |:}}
{{Tlr|படிகள்| 1500 |:}}
{{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}}
{{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}}
{{Tlr|அச்சிட்டோர் |உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600113. |}}
{{Tlr|நூல் கிடைக்குமிடம்|தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}}
{{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}}
{{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}}
{{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}}
{{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}}
{{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}}
{{Tlr||சென்னை - 600 113. |}}
|}<noinclude></noinclude>
6qhjpqg1go6rhlzzbbtm4q2isepekbw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/3
250
642428
1939207
1937757
2026-06-02T07:10:53Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||iii}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
முனைவர் <b>கோ.விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
<poem>இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008</poem>
{{center|{{x-larger|<b>அணிந்துரை</b>}}}}
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் 'மனம்' என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி... சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
scwzvxstqdm6snbjz3n2p2yoydbdqnn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/4
250
642429
1939209
1937775
2026-06-02T07:14:09Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|iv||}}{{rule}}</noinclude>அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!"
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் <b>மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா</b> அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் <b>தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, <b>தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன்</b> அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் தொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி.
{{Right|இயக்குநர்}}.
{{dhr|5em}}<noinclude></noinclude>
7uhpfblfa8cte5os1u5ezc607pq39wa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/5
250
642430
1939210
1937783
2026-06-02T07:16:01Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||v}}{{rule}}</noinclude>
{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}}
"{{larger|<b>20</b>}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது.
அண்ணா அவர்களின் கடி.த இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
ghutpvux7imui1p2i24tgmc6etgdeuc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/6
250
642431
1939212
1937786
2026-06-02T07:20:49Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|vi||}}{{rule}}</noinclude>சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள். உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன்போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை் குரல் எழுப்புகிறது; கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்; என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும். கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா: தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் கு. விவேகானந்தன்
அண்ணாவை ‘உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude>
oonhnubpkia95ut9v8tpn8vydmckjl8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/7
250
642432
1939213
1937793
2026-06-02T07:22:23Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|||vii}}
{{rule}}</noinclude>
துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர்; ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது. ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா? தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் ‘ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப் படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969, வரை 'காஞ்சி' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
gtyum5dih0x6e891hjj060vo08xcmos
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/8
250
642433
1939214
1931489
2026-06-02T07:23:40Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{rh|viii||}}{{rule}}</noinclude>
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
{{Right|அன்புடன்,|2em}}
[[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]]
{{dhr|10em}}<noinclude></noinclude>
rb7i7qutq6insdvjsb751kq7lhnx6sg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/186
250
642590
1939204
1938303
2026-06-02T07:06:08Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>176||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
அவரவர், தத்தமக்கு கிடைத்திடும் வாய்ப்புக்கு ஏற்ப, அந்தப் பொது நோக்கம் வெற்றிபெறப் பணியாற்ற வேண்டும்! தொல்லை இல்லாத வாழ்வு தேடித் தீவு நாடுவது, மனித இயல்பு அல்ல! தீவில் தங்கியவன் கதை! இந்தக் கருத்தைத்தான் விளக்குகிறது.
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
29-5-1960
{{dhr|10em}}<noinclude></noinclude>
715t1jpd3ro3h47wn1soibvrojghlnl
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/169
250
642594
1939180
1938280
2026-06-02T05:39:50Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>{{Right|கடிதம் : 98}}
{{center|{{x-larger|<b>தீவில் தங்கியவன் கதை</b>}}}}
{{left_margin|3em|<poem>உளவு வேலை - பாரிஸ் மாநாடு -
அமெரிக்காவும் ரஷ்யாவும்</poem>}}
தம்பி</b>!
{{X-larger|க}}டும் புயலும், கடற் கொந்தளிப்பும் ஏற்பட்டுக் கலத்தைச் சுக்கு நூறாக்கி விட்டது; இருந்தோர் இறந்துபட்டனர்; ஒருவன் மட்டும் உயிர் தப்பினான். மக்களற்ற ஓர் தீவு சென்றான்; ஆண்டு மூன்று ஆகிவிட்டன; ஏதேனும் ஓர் கலம் வரும், தன்னைக் கண்டு அழைத்துச் செல்லும்; மீண்டும் ஊரில் உலவி உற்றாருடன் குலவி மகிழலாம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணுவான்; ஏங்குவான்!
எங்கும், பச்சைப் பட்டு விரித்திருப்பதுபோலத் தீவு காட்சி தந்தது; பல வண்ணப்பூக்கள், பாடும் பறவைகள், சுவைமிகு கனிகள்; ஆலோலம் பாடிடும் அருவிகள், மென்காற்றைத் தரும் பூங்காக்கள், எல்லாம்தான் இருந்தன, அந்தத் தீவினில். ஆனால் இவைகளைப்பற்றிப் பேசி மகிழ, காட்டிக் களிப்பூட்ட, வேறு ஒருவரும் இல்லை! எதிரே, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடல்! அதன் ஒலி, கேலி செய்கிறதோ, தன்னை!! - என்று எண்ணத்தக்க விதத்தில், மேலே மேகக்கூட்டம்! சூழ, இருந்தவை, உற்று நோக்கிட மட்டுமே இடமளித்தன, உரையாட, உறவாட அல்ல!
கானம் பாடிடும் வானம்பாடியிடம், அவன் என்ன பேச முடியும்; சிறிது நேரம் 'இனிய இசை' என்று மகிழ்ந்து கேட்கலாம்!!<noinclude></noinclude>
2jwwhnf3x3wrdkg0366jsov8wc6cxdc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/157
250
642597
1939165
1936575
2026-06-02T04:25:12Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" /></noinclude>
{{dhr|3em}}
<b>{{Right|கடிதம் : 97}}
{{center|{{x-larger|<b>எழுச்சி வெள்ளம்</b>}}}}
{{left_margin|3em|<poem>தமிழ் மொழியின் தாழ்ந்த நிலை -
பண்டைய மேனாட்டு இலக்கியங்கள் -
இந்தித் திணிப்பு
</poem>}}
தம்பி!</b>
{{X-larger|ஆ}}யிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரக் கிளம்பினார், ஹுவான் சுவாங் எனும் சீனப் பேரறிஞர். அவருடைய குறிப்புகள், இன்றும் வரலாற்றுக்கு அணியாக உள்ளன. அவர் பல நாடுகளிலே, இருந்துவந்த வளம், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கிக் கண்டறிந்து, கூடுமான வரையில் மிகைப்படுத்தாமலும், குறைத்திடாமலும், தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்ப நிகழ்ச்சிகளை, நிலைமைகளை மாற்றாமலும், தெளிவாக எடுத்துக் கூறினார். அவருடைய ஏடு இன்றும் பல பொருள்களை அறிந்து கொள்ளச் செய்திடும், அறியதோர் களஞ்சியமாக இருந்து வருகிறது.
"உலகிலே பல்வேறு நாடுகளையும் காணவிழைகிறேன். மக்கள், எப்படி எப்படி எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள், நாட்டுவளம் என்னென்ன வகையின உள்ளன? அரசு முறைகள் யாவை? நெறிகள் எவையெவை உள்ளன என்பனவற்றைக் கண்டறிய விரும்புகிறேன். சென்று வர ஒப்பம் அளியுங்கள், இறையே!" என்று அவர் மன்னரைக் கண்டு கேட்டார்.
மாமன்னர், 'டாங்' என்பவர், மகிழ்ச்சியுடன் ஒப்பம் அளித்தார்; பருகிடப் பானம் கொடுத்தார்! அற்புதமான பானம்!!<noinclude></noinclude>
3x68j5yobl65q25mw84scfwluf4qymg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/158
250
642663
1939166
1938253
2026-06-02T04:26:39Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>148||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பழரசமோ, பாகோ, பாலோ, தேநீரோ, அல்லது எந்த நோயும் அணுகாதிருக்கச் செய்யும் மாமருந்தோ; மாமன்னர், தந்த பானம் யாதோ, என்றுதானே தம்பி! யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
ஒரு பிடி மண்ணை அள்ளி, பருகச் சாதாரணமான பானம் நிரப்பி இருந்த குவளையில் போட்டுப் பருகச் சொன்னார்.
மாமன்னரிடம் சென்று, மலை வனம் வனாந்தரங்களைக் கடந்து மண்டலம் பல சென்றுவர விழைகிறேன் என்று கூறுகிறார். ஒருவர் மணியும் பொன்னும், மருந்தும் பிறவும் கொடுத்து, அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியதன்றோ முறை. மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் சொல்வதா! ஈதென்ன பேதமை! என்று எண்ணிடவும், கோபித்திடவுங்கூடத் தோன்றும்.
மதியற்றோ, மண்டைக் கனத்தாலோ அல்ல, மாமன்னர் அதுபோலச் செய்தது.
உலகம் காணச் செல்கிறார், எந்தெந்த நாட்டிலே என்னென்ன எழில் இருக்கிறதோ, சீரும் செல்வமும் உளவோ, அவைகளைக் கண்டு, சீனத்திலே இல்லையே இத்தகைய சிறப்புகள் என்றெண்ணிச் சிந்தை நொந்து, தாயகத்தைத் தாழ்வாகக் கருதத் தலைப்பட்டு, நாட்டுப்பற்று அற்றவராகிவிட்டால் நல்லதல்லவே! நாடு பல சுற்றினாலும், 'நம் நாடு' என்ற உணர்ச்சி பாழ்படலாகாதே! என் நாட்டிலே இல்லாத ஏற்றமும் எழிலும், பொழிலும், புதுமையும், வளமும் இங்கு இருக்கிறது என்று எண்ணத்தக்க விதமாக, பல நாடுகள் இருக்கலாம்; ஆனால், அவை, 'என் நாடு' ஆகுமா? என்ற எண்ணம், எப்போதும் இருந்தாக வேண்டுமே! இவர், செல்லும் நாடுகளிலே, செம்பொன் ஓடுகள் வேய்ந்த மாடங்கள் இருக்கலாம், கட்டித் தங்கத்தைக் கொட்டி மகிழ்ந்திருக்கும் கோமான்கள் இருக்கலாம், விண்ணை முட்டும் மலைகளும், மனதை மருட்டும் மாநதிகளும், செந்நெல் கொழிக்கும் வயல்களும், செந்தாமரை பூத்திடும் வாவிகளும், கிள்ளைக்கு மொழி அழகும், மயிலுக்கு நடை நயமும் கற்றுத் தருபவளோ இக் கன்னி என்று கவிஞர்கள் கூறத்தக்க பாவையரும் இருக்கலாம். அகழி சூழ்ந்த கோட்டைகளும், அவை எமக்கு எம்மாத்திரம் என்று கேட்டிடும் மதயானைகளும், கடுகிச் செல்வோம் களத்தை நோக்கி என்று கூறிடும் பரியும் பிறவும், காண்போருக்குக் கலக்கம் தரும் அளவு இருக்கலாம். பாய்ந்தோடி வரும் ஆற்று நீரிலே அழகுறத் தோன்றிடும்<noinclude></noinclude>
t9f3j88b8ely5x9cpe0l4vjbg3pdj62
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/159
250
642664
1939168
1938251
2026-06-02T04:33:55Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8||149</b>}}{{rule}}</noinclude>நுரையன்ன நிறம்கொண்ட துகில் இருக்கலாம் - ஆனால் இவை கண்டு இன்புற்று, இதற்கு ஈடோ எந்தன் நாடு! இத்துணை வளமுள்ள இஃதன்றோ நாடு; நான் பிறந்த பூமி குறித்து, எனக்கேயன்றோ வெட்கமாக இருக்கிறது! - என்ற எண்ணம் உருவானால், நாட்டுப்பற்று நாசமாகுமன்றோ!!
இவரோ, நாடு பல செல்கிறார் காண; காண்பதால், சீனம் எனும் தாயகத்தின்மீது உள்ள பற்று அற்றுப்போய்விடக் கூடாதே! எனவே, இவருக்கு நாட்டுப்பற்றின் அருமையினை உணர்த்தியாக வேண்டும் என்று எண்ணினார், மாமன்னர் டாங்! எனவேதான், தாயகத்தின் மண்ணைப் பானத்தில் கலந்து பருகச் செய்து, பிறகு "வேற்று நாட்டவர் தந்திடவல்ல, கோடிச் செம்பொன்னையும்விட, பிறந்த நாட்டு மண் சிறந்தது அல்லவா?" என்று கேட்டார்.
உலகு சுற்றி, அறிவினைப் பெற்றிட விரும்பினார், ஹுவான் சுவாங்; புறப்படும்போதே, பேரறிவு பெற்றுச் செல்க என்று கூறாமற் கூறி வழியனுப்பி வைத்தார் மாமன்னர்.
நாட்டுப்பற்று, பிற நாடுகள் காண்பதால் கெட்டுப்போகக் கூடும் என்று எண்ணினார் மாமன்னர்; ஆனால் நாடு பல சென்று காண்போருக்கு, அந்தந்த நாட்டு மக்கள், தத்தமது நாட்டினிடம் பற்று வைத்திருப்பதைக் காண்பதால், காண்போருக்கு, தம் தாயகத்தின்மீது உள்ள 'பற்று' வளரும், குறையாது.
கண்ணைக் கவரும் வனப்பு சீமையில்; காடு சூழ்ந்த இடம், ஆப்பிரிக்க பூபாகம்! நவநாகரிகம் கொழிக்குமிடம் சீமை; காட்டுமிராண்டிக் கோலம் என்று கூறத்தக்க நடை உடை பாவனை ஆப்பிரிக்க பூபாகத்தில்! ஆடலழகிகள் ஆயிரமாயிரம் அங்கே! ஆவேசமாடிடும் அலங்கோலவதிகள் ஆப்பிரிக்காவில்!
பாங்குநிறை பாராளுமன்ற முறைகள் பரங்கியர் நாட்டில்; பழங்கால அமுல் ஆப்பிரிக்காவில்!
எனினும், சீமை சென்று வாழ்ந்துவந்த, ஆப்பிரிக்க இளைஞர்கள் 'செச்சே! நமது நாடும் ஒரு நாடா! காட்டுமுறை அல்லவா காண்கிறோம்! இந்த அழகும் அறிவும், ஆற்றலும், அங்கு ஏது' என்று எண்ணி நாட்டுப் பற்றினை நாசமாக்கிக் கொண்டாரில்லை! நாட்டுப்பற்று, கொழுந்துவிட்டு எரியலாயிற்று.<noinclude></noinclude>
gftnbtgh8610ark7jhe2jzrityjfbz7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/160
250
642665
1939171
1938248
2026-06-02T05:25:10Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>150||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இவ்வளவு செல்வம் கொழிக்கிறது இங்கே; என் நாட்டிலே சீரழிவு அல்லவா உள்ள நிலைமை! இத்துணை புகழொளி வீசுகிறது இங்கே; என் நாடு, இருண்டல்லவா கிடக்கிறது! இவர்கள் இங்கு, வேற்றானுக்கு தங்க இடம் தருகிறார்கள், தகுதி பெற்றோருக்கு உதவியுமளிக்கிறார்கள்; ஆனால் அரசு நடாத்த, அனுமதிக்கின்றனரோ? என் நாட்டிலே, எவனெவனோ ஆளுகிறான்! எப்படியெப்படியோ ஆளுகிறான்! இங்குள்ள மக்கள், இருக்க இடம், செய்யத் தொழில், வாழ வசதி பெற்று இருக்கிறார்கள்; என் நாட்டிலே மக்கள், மிருக வாழ்க்கையில் அல்லவா உள்ளனர்! இங்கு, நாட்டுப்பற்றும், உரிமை உணர்ச்சியும் ஊட்டப்பட்டு வருகிற நேர்த்தியுடன், என் நாட்டிலே எடுப்பார் கைபிள்ளையாகிடும் இழிநிலையும், எதற்கும் அஞ்சிடும் போக்கும், நத்திப் பிழைத்திடும் முறையும் இருக்கிறதே, அதனை, ஒப்பிட்டுப் பார்த்தால், செச்சே! எனக்கே வெட்கமாக அல்லவா இருக்கிறது! பிறநாட்டான் ஒரு சுடுசொல் வீசினாலும் இங்குள்ள மக்கள் சீறிக் கேட்கின்றனர்! என் நாட்டிலே உள்ளவர்களை; கருப்பர்! என்று இழிமொழியால் அழைக்கின்றனர்; சினம் கொள்வார் இல்லை!!
எமது நாடு, எமது மொழி, எமது கலை, எமது அரசு, எமது செல்வம் என்று இங்கு எழுச்சி பொங்கிடும் நிலையில் பேசிடக் கேட்கிறோம்; இந்த ஆர்வம், எழுச்சி, பற்று, என் நாட்டிலே இல்லையே! ஏன்? ஏன்? - என்றுதான் எண்ணத் தலைப்பட்டனர்; எழுச்சியின் தூதுவராயினர்; தாயகம் திரும்பினர், தளைகளை நொறுக்கிட; ஒவ்வொன்றாக இன்று, விடுதலை பெற்றுவருகின்றன, ஆப்பிரிக்க பூபாகத்து, நாடுகள்! புத்தம் புது அரசுகள்!!
{{c|★}}
இன்று விடுதலைக் கொடியைப் பறக்கவிடும், இந்த நாடுகளை எல்லாம்விட, வரலாற்றுச் சிறப்புள்ள நாட்டிலே, நாம் பிறந்தோம்; எனினும் நமது இனம், அதற்குரிய மொழி, அதனால் கிடைத்திடும் வாழ்க்கை முறை எனும் எல்லாவற்றையும் அழித்து வருகின்றனர்; எதிர்த்து அல்ல, தம்பி! அணைத்து!!
வைதீகர்கள், 'எலும்பைப் பெண்ணாக்கிய மொழி, எம்மான் கழகத்தில் அமர்ந்து வளர்த்த மொழி' என்று கூறிக் களிப்பூட்டுகிறார்கள்.
வரலாற்றுப் பேராசிரியர்களோ, 'இம்மொழி செம்மொழி; இயல் இசை நாடகமெனும் மூன்று வகையினதாக அமைந்த மொழி' என்று கூறுகின்றனர்.<noinclude></noinclude>
b8y5ntlwiif6vlxk8snss80jqojg11w
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/161
250
642666
1939172
1938256
2026-06-02T05:25:56Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8 ||151</b>}}{{rule}}</noinclude>
எனினும், அந்தத் தனிமொழி தத்தளிக்கிறது; தாதி வேலை பார்த்திடச் சொல்கிறார்கள், தருக்கர்கள்.
வேற்று நாட்டவரெல்லாம் கண்டு வியந்துரைக்கின்றனர், நம் மொழியின் தனிச்சிறப்புப் பற்றி; ஆயின் கோல்கொண்டோர், 'அம்மொழிக்கு, வெள்ளாட்டி வேலைதான்' என்று கூறுகின்றனர். ஏதோ இதாகிலும் கிடைத்ததே என்று இளித்துக் கிடப்போரிடம் ஆட்சி சிக்கிக் கிடக்கிறது.
தம்பி! செப்பேடுகளில், கல்வெட்டுக்களில், காண்கிறோம் தமிழ்மொழியை! என்ன பொருள் என்கிறாய்? சீரும் சிறப்பும் மிகுந்திருந்தது, 'பேரும் புகழும்' பெற்றிருந்தது, நம் நாடு என்பதன்றோ பொருள்!
வெற்றிகளைக் குறித்திட, விருதுகளைத் தந்திட, செப்பேடுகள், கல்வெட்டுகள்!
இமயத்தில் கொடி நாட்டினான், கனகவிசயர் தலைமீது கல் ஏற்றினான், கங்கைகொண்டான், கடாரம் வென்றான், கலிங்கத்தை கதிகலங்கச் செய்தான், வாதாவி வென்றான், சிங்களம் சென்றான், வென்றான் - காவிரிக்குக் கரை அமைத்தான் - என்றெல்லாம், நமது இனத்தின் முன்னாள் ஏற்றத்தைக் குறித்திருக்கிறார்கள் - தமிழ் மொழியில்.
<b>செப்பேட்டுக்கும் கல்வெட்டுக்கும் தகுதிபெற்றுத் திகழ்ந்த தமிழ் மொழிக்கு இன்று அஞ்சல் அட்டையிலேகூட இடம் இல்லை தம்பி!</b> ஆமாம்! என்று ஆச்சரியத்துடன் சிலரும், ஆமாம்! என்று ஆயாசத்துடன் பலரும், கூறிக் கேட்கிறோமேயன்றி, அப்படியா! ஏன்? என்று கேட்டுச் சீறி எழுந்து, கேட்டினை எதிர்த்து ஒழித்திட, யார் உளர்? எங்கே உளர்?
நெடுஞ்சாலைகளிலே உள்ள கற்களிலே, இந்தி! நெடுநல் வாடையின் சிறப்புப்பற்றி உரையாற்றிட ஆசிரியர் உளர், கல்லூரிகளில்!!
'கன்னித் தமிழ்!' என்று புகழ் பாடுகின்றனர், புலவோர். எனினும் "கற்றிடுக இந்தியினை, பிழைத்திட அதுதான் வழி." என்கின்றனர் அமைச்சர்கள். அவர்கள் தமிழரே! ஐயமில்லை! ஆயின் அமைச்சராகி உள்ளனர்! அந்த நிலை கெடாதிருக்க, ஆட்டி வைக்கிறபடி ஆடிடும் போக்கினராகிவிட்டனர்!!
ஆச்சரியம், அம்மட்டோடு, இல்லை! எம்மைத்தான் மக்கள் விரும்பி, வாக்களித்து அரசோச்ச ஆணையிடுகின்றனர் என்று<noinclude></noinclude>
5m6herg2he832felrn1vxesubkhpn6y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/162
250
642667
1939173
1938258
2026-06-02T05:31:04Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>152||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வேறு, அவர்கள் மார்தட்டிக் கூறுகின்றனர்; தலை குனிந்து கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுதான், எண்ணிக்கையில் பிற கட்சிகள் உள்ளன.
மொழியின் நிலையே இது எனின், மற்றத் துறைகளிலே என்னென்ன கொடுமைகள் ஏற்பட்டுத் தீரும் என்பதனை எடுத்தியம்பத்தான் வேண்டுமா?
{{c|★}}
இந்தி மொழி கட்டாயம் இல்லை; திணிக்கப்போவதில்லை; ஆட்சிமொழியாக அவசரப்பட்டு ஆக்கிடப் போவதில்லை; ஆங்கிலத்தை உடனடியாக அறவே நீக்கிடப் போவதுமில்லை என்று ஆணவத்தை பதுங்க வைத்துக்கொண்டு, பேசிடக் கேட்கிறோம். எனினும், மெள்ள மெள்ளப் படரும் நோய் போல, இந்தி, எல்லாச் சந்து பொந்துகளிலும் நுழைகிறது, குழைகிறது, நம் தன்மானம் அழிக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே, இந்தி எதிர்ப்பு என்பது, பட்டுப் போகாத நிலையில், நீறுபூத்த நெருப்பு நிலையில் இருந்து வருகிறது.
வங்கம் போன்ற வேறு சில இடங்களில், வாதாட வல்லுநர்கள் உள்ளனர், வரலாற்றுச் சான்று காட்டிச் சாடுவோர் உள்ளனர், மொழிவளம் பற்றிய விளக்க உரையாற்றி, இந்தி மொழிக்குப் பொது மொழியாகிடும் தகுதி இல்லை என்று எடுத்துக் காட்டுவோர் உளர் - ஆனால், எமக்கு ஏன் இந்தி? எமக்கு ஏன் ஒரு பொது மொழி? என்று கேட்டிடத் துணிவு எழவில்லை.
சுவிட்சர்லாந்து நாட்டினைக் காட்டி, பல மொழிகள் அங்கு, தேசிய மொழிகளாக உள்ளனவே, அதுபோல, இங்கும் பல மொழிகள் இருக்கட்டுமே, இந்தி மொழிக்கென, ஏன் ஓர் தனித்தகுதி தேடித் தருகிறீர்கள் என்று கேட்டு அறிவு கொளுத்தப் பார்க்கின்றனர்.
இவை அவ்வளவுக்கும், இந்தி புகுத்துவோர், ஒரே வரியில் சமாதானம் கூறுகின்றனர்; "உமது மொழி அழிக்கப்பட மாட்டாது; இந்தி மொழி, உங்கள் தாய்மொழிக்கென உள்ள இடத்தைப் பிடித்துக் கொள்ளாது; இந்தி, அகில - இந்திய உறவுக்காக, அகில - இந்திய ஆட்சியின் வசதிக்காக, அகில - இந்திய அலுவலகங்களுக்குத் துணையாக, இருக்கிறது,<noinclude></noinclude>
1udtkt4wb2m4iwvig14f9js1a6774k8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/163
250
642668
1939174
1938260
2026-06-02T05:31:51Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8||153</b>}}{{rule}}</noinclude>வேறொன்றுமில்லை; மிரண்டுவிட வேண்டாம்; வெகுண்டு எழவேண்டாம்" என்று கூறுகின்றனர்; அதுபோது, பாஞ்சாலத் தாராகட்டும், மராட்டியராகட்டும், வங்கத்தாராகட்டும், அந்த வாதம் சரியா, என்பதுபற்றித்தான் ஆராய்கின்றனரேயன்றி, போதுமான பாதுகாப்பு தமது ராஜ்ய மொழிகளுக்கு உள்ளனவா என்றுதான் கேட்கின்றனரேயன்றி, அகில - இந்திய அலுவலகங்களிலே, இந்தி பேசாதார்களுக்கு ஊறு விளைவிக்கப்படுமா என்று உசாவுகின்றனரேயன்றி, எமக்கு ஏன் அகில இந்திய ஆட்சி? என்று கேட்கிறார்களில்லை!!
தமிழர், மட்டுமே கேட்கிறோம், அதனை!
தேவையற்ற, தீதுபயக்கும், அகில - இந்திய ஆட்சி எனும் ஏற்பாட்டிலே எங்களைச் சிக்கவைத்தது ஏன்? சிக்க வைத்து விட்டு, அதிலே, இருந்திட வசதி தேவை அல்லவா? அந்த வசதியைப்பெற, இந்தி அவசியமல்லவா? என்று பேசுவது, வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் - வேண்டாம் இந்த விபரீதம்! - என்று கூறுகிறோம்.
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே ஏற்றம் பெற்றது, எமது மொழி! அம்மொழி போதும் எமக்கு, எமது அரசுக்கு! எனினும், தமிழர், தரணி எங்கணும் தொடர்பு கொண்டிட அறிவு திரட்டிட, வாணிபம் நடாத்திட, உறுதுணையாக, தமிழுடன் உலகப் பொது மொழியாம் ஆங்கிலம் போதும்! என்று உரைக்கிறோம்.
தொல்காப்பியம் முதற்கொண்டு, தூதுவரை உள்ள இலக்கியச் செல்வம், தமிழில் உளது!
இனி, ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது.
பண்டைய நாட்களில் பாங்குடன் விளங்கிய பாபிலோன், கிரீஸ், ரோம், சீனம், - காணலாம் ஆங்கில மொழி மூலம்!
கன்பூஷியஸ், சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில், கான்ட், மில் - போன்ற மெய்ஞ்ஞானிகளுடன் உரையாடி, உள்ளத்துக்கு உவகை தேடிடலாம், நெறிகளில் நேர்த்தி பெறலாம், ஆங்கில மொழியின் துணையால்.
உமார்கயாம் பாடலின் இனிமை, டாண்டே கவிதையின் கெம்பீரம், மில்டன் கவிதை காட்டிடும் உருக்கம், ஷெல்லி<noinclude></noinclude>
c9qod9irxcshy0yygo2rq6q74skhsg5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/164
250
642669
1939175
1938263
2026-06-02T05:34:08Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>154||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>டப்ளினானாலும், கற்றோர் உலாவும் எந்த இடமும் சென்று உறவாடலாம், உரையாடலாம், ஆங்கிலம் தெரிந்தால்!
தொல்லையை நீக்கிக்கொள்ளப் பயன்படவில்லை. எனினும், சென்ற திங்கள் நேரு பண்டிதர், சீனத்துப் பிரதமர் சூயென் - லாயுடன் உரையாட, ஆங்கிலம் உதவி செய்தது! பிரிட்டிஷ் மகாராணியுடனும், டாக்டர் நிக்ருமாவுடனும், துங்கு ரஹிமானுடனும் ஆங்கிலத்தில்தான் பேசினார். பழைய மாணவரே வருக! - என்று அவரை அவர் படித்த கல்லூரியில், ஆங்கில மொழியில்தான், இன்றைய மாணவரும் ஆசிரியரும், வரவேற்று உபசரித்தனர்.
அவர், தம்முடைய பேரப்பிள்ளைகளுடன் பேசுவதானாலும் ஆங்கிலம்தான் - ஏனெனில், அவர்கள், 'ஐரோப்பிய நாடு' சென்று, கல்வி பயின்ற வாய்ப்பினர்!
நிலை இங்ஙனமிருக்க, இந்தியை, நேரு துரைத்தனத்தார், ஏன் தூக்கித் தலைமீதுவைத்து சுமந்திடச் சொல்கின்றனர்? அகில இந்தியா எனும், ஏகாதிபத்தியத்துக்கு அது முத்திரை மொழி! அந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்களெல்லாம் டில்லியின் அடிமைகள் என்பது பொருள். அதற்காகவே இந்தியை ஏற்றுக்கொண்டாட வேண்டும் என்கின்றனர்.
எனவே, இந்தி மொழியைப் புகுத்துவதற்கு என்ன முறைகள் கையாளப்படுகின்றன என்பது பற்றி, மற்றவர் கவனம் செலுத்தி, முறைகளை மாற்றவோ, கடுமையைக் குறைக்கவோ, வாதாடு கிறார்கள் - அவர்களுக்கு அதுபோதும் - ஆனால் நாமோ, இந்தி மொழியை, எந்த நோக்கத்துக்காகப் புகுத்துகிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்கவேண்டியவர்களாகிறோம் - அந்த நோக்கத்தின் முழுப்பொருளையும், நமது மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்தாக வேண்டிய பணியினைச் செய்யவேண்டிய வர்களாகிறோம் - அந்த நோக்கத்தை எதிர்த்துப் போரிட்டு இந்தியைக் கருவியாகக் கொண்டு, தமது ஏகாதிபத்தியத்தை வலுவாக்கிக்கொள்ள வேண்டும் என்று முனைந்து நிற்கும் டில்- ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துத், தாயக விடுதலைக்காக, தனி அரசு அமைப்புக்காகப் போராட வேண்டியவர்களாகிறோம்.
தெரிகிறதா, தம்பி! நம்முன் உள்ள பணியின் தன்மையும் கடுமையும்! தெரிந்து செயலாற்ற வேண்டும்!
கிளர்ச்சியில், இரத்தம் சிந்த, சிறைப்பட, உயிரிழக்க, உடைமை இழக்க, அச்சப்பட்டுக்கொண்டு ஓடி ஒளிந்திடும் இடுப்பொடிந்தவர்கள், நம்மிடம் இல்லை.<noinclude></noinclude>
dbfcv32jp3xys1f29oeshrbk0ijup8e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/165
250
642670
1939176
1938272
2026-06-02T05:35:52Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8||155</b>}}{{rule}}</noinclude>தந்திடும் எழுச்சி, யாவும் பெறலாம், இன்புறலாம், பயன் பெறலாம், ஆங்கில மொழியின் அருந்துணைகொண்டு.
ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, நியூடன், ஈன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் விளக்கவுரைகளைப் பெறலாம், ஆங்கில மொழியின் துணைகொண்டு.
செனாகா, மார்லோ, ஷேக்ஸ்பியர், பென்ஜான்சன், மாலியர், பெர்னார்ட்ஷா - எனும் உலகப் பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் நல்லுரை யாவும், ஆங்கிலம் அளித்திடும்.
ஸ்காட், டிக்கன்ஸ், பால்சாக், மாபாசான்ட், ஜோலா, டால்ஸ்டாய், ஹெமிங்வே, மாகாம், பெர்ல்பக் - என்பவர் போன்றாரின் சுவைமிகு கருத்தூட்டும் கதைகளை ஆங்கிலம் அளிக்கிறது!
மாக்கியவல்லியின் நரிக்குணமானாலும், மார்க்க அரேலியரின் வேதாந்தமானாலும், ராபஸ்பயரியின் முறையானாலும், ரூசோ தரும் அரசியல் முறையானாலும், வால்டேர் தந்திட்ட புரட்சிக் கருத்தானாலும், லெனின் நடாத்திய புரட்சிப் பெருங்காதையாயினும், எல்லாம் அறிந்திட, அவரவர், எந்தெந்த மொழியினில் எழுதினரோ, அத்தனை மொழிகளையும் கற்றுத் தீரவேண்டும் என்றில்லை - ஆங்கிலம் அறிந்திடின் அவை அனைத்தையும் அறியலாம்.
அலெக்ஸாண்டரின் படையெடுப்பிலிருந்து, அட்லியின் ஓய்வுவரையில், செங்கிஸ்கானின் வெறிச் செயலிலிருந்து நாசரின் வெற்றிவரையில், ஹுவான்சுவாங் நடத்திய பயணத்திலிருந்து தலாய் லாமாவின் 'விஜயம்' வரையில், ஆங்கிலம் அறிவிக்கிறது.
நெப்போலியனுடன் நடமாடலாம், நெல்சனுடன் உரையாடலாம், கிளாஸ்டனைக் காணலாம், கிராம்வெலிடம் பேசலாம், மாஜினியைக் கண்டு விடுதலையின் மேன்மைபற்றிய விளக்கம் பெறலாம், கரிபால்டியைக் கண்டு வீரச்செயலுக்குத் தேவையான உணர்ச்சியைப் பெறலாம், சிசிரோவின் முழக்கம் டெமாஸ்தனிசின் பேராற்றல் கேட்கலாம், ஆங்கிலத்தின் துணையுடன்.
ஆங்கிலத்தின் துணையுடன் அக்ராவில் நடமாடலாம், ஆக்ராவிலும் உரையாடலாம், பீகிங்கில் பேசலாம் பாரிசில் உலவலாம், மாட்ரிட்டானாலும் மாஸ்கோவானாலும், ஆட்டவாவானாலும் அங்காராவானாலும், நெபிள்ஸ் நகரானாலும் ரோம் நகர் எனினும், வாஷிங்டனானாலும்<noinclude></noinclude>
8kz7a46mnh0qtma2qts4kchiqmqiq1n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/166
250
642671
1939177
1938271
2026-06-02T05:36:45Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>156||</b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்}}{{rule}}</noinclude>
நமது தாய்மார்களேகூட, பத்தாண்டுகளுக்கு முன்பு, 'மகன்...' என்று விம்மிவிம்மித் துவக்கி, 'சிறையில்!' என்று முடித்து, கண்களைத் துடைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தனர்; இப்போது, "என் மகன்கூடத்தான், எதிர்ப்பில் ஈடுபட்டான்; சிறை புகுந்தான்!" என்று பெருமிதத்துடன் கூறத்தக்க, நல்ல மனப்பக்குவம் பெற்றுவிட்டுள்ளனர்.
அதேபோது, இந்தியைப் புகுத்தி, நம்மை இழிநிலைக்கு இழுத்துச் செல்லும், ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக உள்ள காங்கிரஸ் அமைச்சர்களோ, "இவர்கள் எதிர்க்கிறார்கள்; கிளர்ச்சி நடத்துகிறார்கள்; ஜெயிலுக்குப் போகிறார்கள்; ஆனால், பொதுமக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்; எமக்கே ஓட் அளிக்கிறார்கள்; எனவே கிளர்ச்சிக்காரர்களுக்கு உண்மையான பொது மக்கள் ஆதரவு கிடையாது" என்று பொய்யுரை பேசி, எண்ணிக்கை பலத்தை மட்டுமே ஜனநாயகம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வெளியார்களை, நம்ப வைக்க முயல்வர்.
இந்த 'இடுக்கி'யையும், நாம் அலட்சியப்படுத்தி விடுவதற்கில்லை.
ஆனால், நமது கழகம் இன்று வளர்ந்துள்ள நிலை, எதற்கும் துணியலாம் என்ற எண்ணத்தைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது.
இதுநாள் வரையிலும், உணராது இருந்து வந்தவர்களும் கூட, இன்று, இந்தி மொழிப் பிரச்சினை, வெறும் மொழிப் பிரச்சினை அல்ல, நிர்வாகத்துக்காக ஏற்படுத்தப்படும் வழிமுறை அல்ல: ஒரு புதிய ஏகாதிபத்தியம் நீட்டிடும் சூட்டுக்கோல்! இவரெல்லாம் எமது அடிமைகள்! நிரந்தர அடிமைகள் என்று உலகுக்கு காட்ட, சூடிடத் துடிக்கிறார்கள் - என்பதனை உணர்ந்து, உள்ளம் வெதும்பிக்கொண்டுள்ளனர்.
"இந்தி மொழி படித்தால்தான், அகில இந்திய அரசியலில், ஆட்சி இடத்தில், நிர்வாக அலுவலகங்களில், உலாவ, உறவாட, உரிமை பெற முடியும்" என்று இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் செப்புகின்றனர்.
ஆப்பிரிக்காவிலே ஆணவ அரசு நடாத்தும் வெள்ளையன், கருப்பர் எங்கு நடமாடவேண்டுமென்றாலும், வெள்ளை அரசு தரும் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிறான். அந்தச் சீட்டு இல்லை என்றால், போலீஸ் பிடிக்கிறது, சிறைக்கு இழுக்கிறது, மறுத்தால் சுடுகிறது.<noinclude></noinclude>
at70gax9u4v4x0n65m5p1n1mo75pjxw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/167
250
642672
1939178
1938277
2026-06-02T05:38:05Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8 ||157</b>}}{{rule}}</noinclude>
ஆடவர் மட்டுமல்ல தம்பி! பெண்களும்கூட, அந்த அனுமதிச் சீட்டுகளை, அடிமை முறிச்சீட்டுகளைக் கிழித்து எறிந்தனர், கொளுத்தினர், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டனர்.
அங்கு வெள்ளை அரசு, கருப்பருக்கு அனுமதிச் சீட்டு முறை வைத்திருக்கிறது; இங்கு காங்கிரஸ் ஏகாதிபத்தியம் 'இந்தி' எனும் முத்திரை பொறித்துக் கொண்டால்தான், அகில இந்தியாவில், உலவலாம், உறவாடலாம், வசதி பெறலாம், - பிழைத்துப் போகலாம் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறாய்? என்ன செய்யச் சொல்கிறாய்? ஏற்கமாட்டாய், அடிமை முத்திரையை என்பதை நான் அறிவேன்; நாடு அறிய வேண்டுமே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மிகச் சிலர், மொழிக்காகப் போராடும் துணிவினர்! அவர்கள் போராட்டமும் மிகச் சில நாட்களே நடந்திடும்! - என்று உண்மையாகவே, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள் நம்பிக் கொண்டுள்ளனர்.
ஒருவர் இருவர்தான் உளர், என்றாலும் பரவாயில்லை, முயற்சி திருவினையாக்கும், சிறு பொறி பெரு நெருப்பாகும் என்ற மொழிகளை, நாடு அறியும்.
நாம், முறை கண்டறிந்து, அறப்போர் துவக்கினால், நாடு அறிந்து, கிளர்ந்து எழும்.
நாள்தோறும் நாம் காணும் மக்கள் கூட்டம், இதை உறுதிப்படுத்துகிறது.
துவக்கிட நாம், என்றால் தொடர்ந்து நடத்திட நாட்டவர் உளர் என்ற நிலை ஏற்படத் தக்கவிதமாக, சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
<b>"ஐயனே! ஒரு துளி தண்ணீர், என்றென்றும் உலர்ந்து போகாதிருக்க என்ன வழி?" என்று கேட்ட சீடனுக்கு, புத்தர் "அந்த ஒரு துளி தண்ணீர், கடலில் கலந்துவிட வேண்டும்'' என்று சொன்னார்.</b>
தேர்தலிலே, நமக்குக் கிடைத்திடும் வெற்றிகள் எண்ணிக்கையிலே மிகக் குறைவானதாக இருப்பதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்து, காங்கிரஸ் எதேச்சாதிகாரிகள், "இவர்கள் என்ன செய்ய வல்லவர்கள்? சிறு தண்ணீர்த் துளிகள்போல உலர்ந்து போவர்! ஒடுங்கிப்போவர்!" என்று கூறித் துணிவு பெறுகின்றனர்.<noinclude></noinclude>
gag4i4j8padrehj67kk3ysede438e6s
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/168
250
642673
1939179
1938306
2026-06-02T05:38:38Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />{{Rh|<b>158||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
எங்ஙனம் ஒரு துளி தண்ணீர், கடலுடன் கலந்துவிட்டால், அது உலர்ந்து போகாதோ, அஃதேபோல, நமது உணர்ச்சி, எழுச்சி, கிளர்ச்சி, மக்களின் உணர்ச்சி வெள்ளத்திலே சென்று கலந்திடும்போது, புத்தர் கூறினதுபோல, உலராதல்லவா?
நமது எண்ணமும் எழுச்சியும், மக்களின் எழுச்சியுடன், கலந்து உறவாடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
ஒரு துளி தண்ணீர் அல்ல! மக்கள் மனதிலே பொங்கிக் கொண்டிருக்கும் எழுச்சி வெள்ளத்தின், சிறு திவளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர்கள் உணரப்போகிறார்கள் - நிச்சயமாக.
அண்ணன்,
{{Right|அண்ணன்,|3em}}
[[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]]
22-5-60.
{{dhr|5em}}<noinclude></noinclude>
exgvvjne85do5dk1jnyrajqcyhpyrxq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/170
250
642674
1939181
1938283
2026-06-02T05:43:45Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>160||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஏக்கம் அவனை வாட்டியதிலே, ஆச்சரியம் என்ன இருக்க முடியும். மூன்று ஆண்டுகள் - ஆயிரம் நாட்கள் - தன்னந் தனியனாக ஒரு தீவிலே இருக்கிறான்!!
ஒரு நாள், கலம் ஒன்று நெடுந்தொலைவில் வருவது கண்டான், களிநடமாடினான்; கர்த்தரைத் தொழுதான்; கரத்தால் குறிகாட்டினான்; களிப்புடன் கூவினான்! கலம், அவன் இருக்கும் பக்கம் நோக்கி வரலாயிற்று! வாழ்வு, மீண்டும்! மக்களுடன் உறவாடும் நாட்கள், மறுபடியும்!! என்று எண்ணி மகிழ்ந்தான்.
கலத்திலிருந்து ஒருவன், படகேறித் தீவின் கரைநோக்கி வந்தான்.
வணங்கினான், வாழ்த்தினான், கட்டிப் பிடித்துக்கொண்டு, 'கர்த்தரே'தான் உன்னை இங்கு அனுப்பிவைத்தார். என் 'ஜெபம்' பலித்தது, ஏக்கம் தீர்ந்தது, மீண்டும் மனிதனானேன்! உன்னை என்றென்றும் மறவேன்! என்னை வாழவைக்க வந்துள்ள தெய்வம், நீயே! என்றெல்லாம் கூவினான், குளறினான், குதூகலத்துடன்.
வந்தவனோ, ஒரு காகிதக் கட்டினைத் தந்து, உலகின் நிலை அறிவிக்கும் பத்திரிகைகள் இவை. படித்துப்பாரும். இதற்குள், நாங்கள், மற்றோர் பக்கம், ஒரு வேலையாகப் போய்விட்டுத் திரும்பி வருகிறோம். அதற்குள் இவைகளைப் படித்து முடித்துவிடலாம். உலகம் இன்றுள்ள நிலை தெரியும், புரியும்! புரிந்த பிறகும் உனக்கு இங்கிருந்து வந்துவிட விருப்பம் இருக்குமானால், உடன் அழைத்துச் செல்கிறோம் என்று உன்னிடம் கூறும்படி, எமது கலத்தின் காவலன், என்னை அனுப்பியுள்ளான் என்று கூறிவிட்டுப் படகேறிச் சென்றான்.
பத்திரிகைகளை, ஆவலுடன் பிரித்தான், படித்தான்.
புதிய படக்காட்சிகள் பற்றிய விவரம் கண்டான்; தனக்கு மிகவும் பிடித்தமான நடிகையரின் படங்களைப் பார்த்தான், பரவசமடைந்தான்.
நாடகம், இசை, நாட்டியம், நாகரிக நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகளைப் படித்தான், பேரானந்தம் பிறந்தது.
பிறகு, நாட்டு நிலை, அரசியல் நிலை, பொருளாதார நிலை, இவைபற்றிப் படிக்கலானான்; மகிழ்ச்சி உலரலாயிற்று; மருட்சி பிறந்தது.<noinclude></noinclude>
70zsqhhr3rtufqe1o3pu9pd4sz521iv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/171
250
642675
1939182
1938290
2026-06-02T05:44:55Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8||161</b>}}{{rule}}</noinclude>
உலகிலே, பல்வேறு இடங்களிலே, இல்லாமையால் தாக்கப்பட்ட மக்கள் படும் அவதி, அவர்களை அடக்கி ஒடுக்கிவைக்க ஆட்சியாளர் அவிழ்த்துவிடும் அடக்குமுறைகள், அந்த அடக்குமுறைகளை எடுத்துக் காட்டி, ஆவேசமூட்டி, அந்த ஆட்சியினைக் கவிழ்த்திட எதிர்க்கட்சிகள் செய்திடும் முயற்சிகள், படுகொலைகள், சதிச்செயல்கள், அடுத்துக் கெடுத்திடும் அக்ரமம், அணைத்து அழித்திடும் பயங்கரம் - ஆகியவற்றினைப் பற்றிய விளக்கங்களைப் படித்தான் - நாடா, காடா இந்த இடங்கள்? என்று எண்ணத் தோன்றிற்று; அருவருப்பும் அச்சமும், அவன் உள்ளத்தை உலுக்கிடலாயின!
நில நடுக்கத்தால் ஏற்பட்ட நாசம் பற்றிய குறிப்பு, பெருவெள்ளம், தீ, ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவு, பஞ்சமும் நோயும் ஏற்படுத்திவிட்ட பாழ்நிலை ஆகியவை பற்றிய விவரம் படித்தான் - பயந்தே போனான்.
பாராளுமன்றங்களிலே நடைபெறும் பேருரைகள், நாட்டிலே செல்வம் பெருகிவருவதைக் காட்டுவனவாக இருந்தன. பத்திரிகையிலே மற்றோர் பகுதியில், பிழைப்புக்கு வழிதேடிக் கண்காணா நாடு சென்று கடுமையாக உழைத்தும் கதியற்றுக் கலங்கிடும் மக்கள் பற்றி, உருக்கமாக வரையப்பட்ட கட்டுரைகள் இருந்தன!
கர்த்தரின் கருணை பற்றிய பாசுரமும், அதற்கான பொருள் விளக்கமும் ஒரு பக்கம் இருந்திடக் கண்டான்; பிறிதோரிடத்தில், பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துச் சாக்கடையில் வீசிடும் 'கன்னித்தாய்' பற்றிய குறிப்பு இருந்தது!
சீமாட்டி வாங்கிய வைரமாலையின் மதிப்புப்பற்றி, நிபுணர்கள் கருத்து வேற்றுமையை எழுதி இருந்தனர்; பசிக் கொடுமைக்காகத் திருடிய சிறுவனுக்கு இருபது சவுக்கடி கொடுத்திடச் சொல்லி, வழக்கு மன்றம் தீர்ப்பளித்ததைப் பற்றிய கருத்துக் கோவையும் காணப்பட்டது.
பிடிபட்ட வேங்கைபற்றிய செய்தியும், பிடிபடாத கொலைகாரனைப் பற்றிய தகவலும், ஒரே இதழில் இருந்திடக் கண்டான்.
கள்ளச்சந்தை நடத்துபவனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துப் பேசிய அமைச்சரின் அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு மகிழ்ந்தான்; அடுத்த பக்கத்திலேயே, அறுபத்து நாலுவகை பதார்த்தத்துடன், அமைச்சருக்கு, ஒரு கொள்ளை<noinclude></noinclude>
sjyf2l9g9583epni77se6qf1g5z289y
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/172
250
642676
1939183
1938294
2026-06-02T05:45:40Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>162||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இலாபக்காரன் நடத்திய விருந்துபற்றிய விவரம் வெளிவந்திருக்கக் கண்டான்.
புதிதாகக் கட்டப்பட்ட அரசமாளிகைக்குச் செலவான பணத்தின் கணக்கு ஒரு பக்கம் தரப்பட்டிருந்தது; மற்றோர் பக்கமோ புற்றுநோய்க்குப் பலியானவர்களின் தொகை பெருகிவருவதைக் காட்டிடும், புள்ளிவிவரம் இருந்திடக் கண்டான்.
உளவு வேலை பார்த்துக்கொண்டே உறவாடும் போக்கினர் உயர் இடங்களிலே இருப்பதைக் கண்டான். இருக்கும் இடமிருந்தவண்ணமே இலக்குகளை அழித்திடும் போர்க் கருவிபற்றிப் பேசிப் பீதி கிளப்பிடும் பெருந்தலைவர்களின் சீற்றத்தைப் பார்த்தான். அவரவர் அவர்வழி என்ற கருத்தினைப் பேசிடும் அறிவாளரையும் கண்டான்; அடுத்த பலி எது என்று மோப்பம் பிடித்தலையும் வெறியரையும், பத்திரிகை படம் பிடித்துக் காட்டிற்று, மனிதகுலம் ஒன்றுதான் என்று பேசி, மதிப்புப் பெற்றிடும் மகான்களையும், இதழ்கள் பாராட்டின; கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிகப்பு என்று நிறபேதம் காட்டிடும் கொடியோருக்குக், கொடியும் படையும், கொற்றமும் ஏற்றமும் இன்னும் இருந்திடும் கொடுமையையும் காட்டின இதழ்கள்!
பிரித்துப் பிரித்துப் படிக்கிறான், தொல்லை நிரம்பிய உலகம், கொடுமை கக்கிடும் உலகம், அநீதி நெளியும் இடங்கள், ஆபத்துச் சூழ்ந்த நாடுகள் - இவைகளைத்தான் காண முடிந்தது.
அங்கல்லவா, போக வேண்டும்? என்று எண்ணினான் - உடல் பதறிற்று, உள்ளம் கொதித்திடலாயிற்று.
மரமும் செடியும், கொடியும் தழையும், இங்கு; எத்தனை காலத்துக்கு இவைகளைப் பார்த்தபடி இருப்பது என்று ஏக்கம் பிறக்கிறது; உண்மை. ஆனால், அங்கு? மாடமாளிகையும் மண்குடிசையும், பக்கத்துக்குப் பக்கம் உள்ளன; அன்புமொழி பேசுவோரும் அழித்தொழிக்கும் போக்கினரும், அடுத்தடுத்து உள்ளனர்; அங்கல்லவா செல்ல வேண்டும்? நிலநடுக்கத்தால் சாவோ, தீராத நோய் தாக்கி மரணமோ, மெள்ள மெள்ளக் கொன்றிடும் பஞ்சம்தான் பீடித்துச் சாகடிக்குமோ - என்ன கதியோ, யாது முடிவோ! எனக்காக எது காத்துக்கொண்டிருக்கிறதோ - தடியோ, துப்பாக்கி முனையோ, கயவரின் கத்தியோ, காவலரின் கடும் சிறையோலியாதோ! - என்று எண்ணும்போது, அப்படிப்பட்ட ஆபத்துச் சூழ்ந்த இடத்திற்குச் செல்லத்தான்<noinclude></noinclude>
ou9ruhmmtiqgqy6fu9nu875t9l9u6w8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/173
250
642677
1939184
1938297
2026-06-02T05:46:30Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8</b>||163}}{{rule}}</noinclude>வேண்டுமா என்ற ஐயப்பாடு தோன்றுகிறதே! அச்சம் கூட ஏற்பட்டுவிடுகிறதே!! என்ன செய்யலாம்? போகலாமா? வேண்டாமா? இங்கேயே இருந்துவிடுவதா? அங்கு செல்வதா - என்று எண்ணினான், நெடுநேரம். பிறகோர் முடிவுக்கு வந்தான்! தீவிலேயே இருந்துவிடுவது என்று!!
{{c|★}}
தம்பி! யார் இவன், என்று கேட்கமாட்டாய். கருத்து விளக்கத்துக்கான, கதை வடிவம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன!
உலகம், இன்றுள்ள நிலைபற்றிய செய்திகள் பலவற்றைப் பார்த்திடுவோருக்கு, தீவே போதும், நாகரிக அரசுகள் உள்ளன என்ற விருதுகாட்டப்படும் நாடுகள் பலவும், இன்று எந்தச் சமயத்திலே, நாசத்தைக் கக்கலாம், எவரை அழித்திடலாம் என்று துடித்துக்கொண்டு, தொடை தட்டிக் கொண்டு நிற்கும் நிலை தெரிகிறது; தெரிவதால், அருவருப்பும் அச்சமும் மனதிலே புகுந்து குடையவும் செய்கின்றன. என் காலத்திலேயே, மற்றோர் போர் வந்து மூண்டுவிடும் போலிருக்கிறது என்று ஆச்சாரியார் பேசியிருக்கிறார் அல்லவா! அவ்விதம் எண்ணி, மருளத்தக்க விதமாகத்தான், உலகின் நிலையும், நடவடிக்கைகளும் உள்ளன.
சென்ற கிழமை கூடிய, பெருந்தலைவர்கள் மாநாடு, என்ன அலங்கோல நிலை காட்டிற்று! கோடிக்கணக்கான மக்களின், நல்வாழ்வுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும், அந்தப் பெருந்தலைவர்கள், அதிலும் குறிப்பாக இருவர் - இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் - கோபதாபத்துக்கு ஆட்பட்டுக், கூடிப் பேசவும் மறுத்துவிட்டனர், கண்டாயல்லவா?
அந்தத் தலைவர்களின் பேரப்பிள்ளைகள், பள்ளியிலே, என் புத்தகத்தைக் கிழித்தவனல்லவா நீ? உன்னோடு எனக்கென்ன பேச்சு! என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ, இவர்கள், அதே முறையிலல்லவா, நடந்து கொண்டுள்ளனர்.
கோடி கோடி மக்கள், இவர்கள் கூடிப்பேசி, பகை ஒழியவும், பண்பு வளரவும், நேசம் மலரவும், நீதி தழைக்கவும் வழி காண்பர்! அச்சத்தாலும் அருவருப்பாலும் ஆதிக்க வெறி உணர்ச்சியாலும் உந்தப்பட்டுப், பணத்தைப் பயங்கரப் போர்க் கருவிகளுக்குப் பாழாக்கும் முறை ஒழிந்து, மக்கள் அனைவரும் பசியின்றி, நோயின்றிப், பயமின்றிப், பண்புடன். கூடி வாழ்ந்திட<noinclude></noinclude>
gpmwy65ns12b9vfmu2xg2qqpbco5f3p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/174
250
642678
1939185
1938301
2026-06-02T05:49:31Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>164||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வழி காண்பர் - பெரும் பொருளை அதற்கே செலவிடுவர் என்று எத்துணை ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். இடையே உள்ளவர்களின் இறுமாப்பினாலேயே இடர்ப்பாடுகளிலே பெரும் பகுதி ஏற்பட்டுவிடுகின்றன. "மூலவர்கள் ஒன்றுகூடிப் பேசினால், மூடுபனி கலைவது போலப் பகை நோக்கு ஒழியும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இயலும், அதற்காகப் பெருந்தலைவர்கள் கூடிப் பேசவேண்டும்" என்று, பல காலமாகக் கூறப்பட்டது; ஆனால் கூடினர், பேச அல்ல; பேச முடியாது என்று கூறிவிட்டுக் கலைந்திட!
நேசக்கரத்தை நீட்டவேண்டிய நேரத்தில்தானா, அமெரிக்கா, சோவியத் நாட்டின்மீது, வேவு பார்க்க விமானத்தை ஏவவேண்டும்!! கூடிப்பேச ஏற்றதோர், சூழ்நிலை அமைக்கும் செயலாகுமா, இது? ஏன் இந்த, நம்பிக்கையற்ற போக்கு, அவசர நடவடிக்கை?
விஞ்ஞானத்தின் துணையை, மற்ற எந்த நாட்டினையும்விட மிக அதிகமாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் பெற்று, உலகின் எந்தக் கோடியினையும் கண்டறிய, படமெடுக்க, வசதியினைப் பெற்று, செயற்கைக் கிரகங்களை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டிருக்கும் சோவியத் முறை, விஞ்ஞான வளர்ச்சியை மட்டுமா காட்டி வருகிறது! புதியதோர் வேவு பார்க்கும் முறை அல்லவா, அது!
அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம் பற்றி, வெகுண்டு பேசிவிட்டாகிலும், எதிர்காலம்பற்றிக் கலந்துபேச, மாநாடு நடத்தக்கூடாதா சோவியத்!
"முடியாது! முழங்காற்படியிட்டபடி, மன்னிப்புக் கேட்டாக வேண்டும், அமெரிக்கத் தலைவர்; அப்போதுதான், பேச இசைவேன்" என்று சோவியத் தலைவர் அறிவித்துவிட்டார்.
அதற்கு அமெரிக்கத் தலைவர் இணங்குவார் என்று எவரும், எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் மாநாட்டுக்குப் பெருந்தலைவர்கள் மாநாடு என்ற பெயரே பொருந்தாது!!
ஆனால், ஏன், இருபெருந் தலைவர்கள் இந்த முறையில் நடந்து கொண்டனர்?
'கூடி வாழ்வது' என்ற கொள்கைபற்றி இருவரும் பேசாத நாளில்லை. போர் அறவே கூடாது! மூண்டிடின், இது உலகை அழித்தொழிக்கும் போராகிவிடும் - என்று இருவரும் உரைக்கின்றனர்; உணருகின்றனர்.<noinclude></noinclude>
9oxf2pw5j2etrzu0v7r60rx1egbleql
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/175
250
642679
1939186
1938304
2026-06-02T05:53:05Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8</b>||165}}{{rule}}</noinclude>
எனினும், இருவரும், தத்தமது போக்கினைத் துளியும் மாற்றிக்கொள்ள ஒருப்பட்டாரில்லை; மாற்றிக் கொள்வது தம் தரத்தைக் குறைத்துவிடும் என்ற தவறான ஓர் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டுக்கிடப்பதால்.
பாலேடு திருடிய பூனைக்குட்டியை, என் தாய் கண்டு பிடித்து, அதைத் தூக்கி, அதே பாலேட்டிலே, பூனையின் மூக்கைத் தேய்த்துப் புத்தி புகட்டினார்கள் - நான் சிறுவனாக இருந்தபோது; அதுபோலத்தான், வேவு பார்த்த அமெரிக்காவுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் - என்று குருஷேவ், ஒரு கதையும் கூறியிருக்கிறார்.
தாயாருக்கு இருந்த கோபம், இப்போது இவருக்கும் இருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், அன்று, அவருடைய அன்னை, கோபத்தின் காரணமாக அர்த்தமற்ற காரியத்தைச் செய்ததுபோலவா, அகிலத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற அறிவு அறிந்த பருவத்திலுள்ள மகனும், செய்ய முற்பட வேண்டும்!!
பூனையின் மூக்கைப் பாலேட்டிலே வைத்துத் தேய்த்ததால், கோபம் குறைந்திருக்குமே தவிர, பாலேடு கூடியா இருக்கும்!! பூனை தின்றதுபோக, மிச்சமிருந்ததுமல்லவா, கெட்டுப் போயிருக்கும். தாயார், அதைச் செய்தபோது குருஷேவ், சிறுவர்! இப்போது?
{{c|★}}
"எமது மாபெருந் தலைவனின், வீரத்தைக் காணீர்! தன்மானம், உயிரினும் பெரிது! என்பதைத் தரணிக்கே எடுத்துக்காட்டிய, எமது இணையிலாத் தலைவரின் தரத்தை மிஞ்ச முடியுமா, கூறீர்!! ஆணவம் பிடித்த அமெரிக்க அரசுக்கு, கொடுத்தார் ஓர் அறை! இறுமாப்புக்கொண்ட ஏகாதிபத்தியத் துக்குக் கிடைத்தது பலமான தாக்குதல்!! -" என்று சோவியத் மக்கள், குருஷேவை எழுச்சியுடன், பாராட்டத்தான் செய்வார்கள்.
"பதறுவது, பண்பாளரின் முறை அல்ல! துடுக்குத்தனமாகப் பேசியதைக் கேட்டும், துளியும் பதறாமல், பதிலுரைக்காமல், பண்புடன் நடந்துகொண்டார், எமது தலைவர்! பாரோரே! பாரீர்! அவர் வழி வந்து சேரீர்!!" என்று ஐசனோவரை, அமெரிக்க மக்கள் பாராட்டி வரவேற்பர்.<noinclude></noinclude>
fv0mbi2ak5746inv0rjxv8amnb75017
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/176
250
642680
1939187
1938305
2026-06-02T05:56:42Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>166||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
ஆனால், பெருந்தலைவர்கள் எனும் பெருதற்கரிய இடத்தைப் பெற்ற நிலையில், அவர்கள், தம்மைச் சூழ நிற்கும் சாமான்யர்களின் பாராட்டுதலை அல்லவா, பெறத்தக்க போக்கினை மேற்கொண்டிருக்க வேண்டும்?
உலகம், இவரிருவரிடமும், எவ்வளவு எதிர்பார்க்கிறது! இவர்களோ, எவ்வளவு எளிதில், எவரையும் வீழ்த்திவிடத்தக்க கோபதாபத்துக்கு இடமளித்துவிட்டனர்!! இவ்வளவு உயரிடம் பெற்றதும், இதற்கோ?
மாநாடு நடைபெற்று, குருஷேவ், உலகிலே போர்ப் பயம் ஏற்படாதிருக்க வழிகூறிக், கலந்துரையாடித், திட்டம் வகுத்து, ஒப்பம்பெற்றுக் கடைசியில், "இத்துணையும், உலகு அமைதிபெற நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகும், ஆனால் உலகீரே! இதோ, இங்கு நான் புறப்படும் நேரமாகப் பார்த்து, அமைதி விழையும் ஐசனோவர், அகிலம் தழைக்க வழிதேடும் அமெரிக்கத் தலைவர், எனது நாட்டின்மீது வேவு விமானம் அனுப்பினார்; வீழ்த்தினர் எமது படையினர்; வெகுண்டனர், எமது மக்கள்; எனினும், அவர்களுக்கு நான் சமாதானம் கூறிவிட்டுச், சாந்தப்படுத்திவிட்டு, இங்கு வந்தேன்! வலிவுகுறைவு, என்பதால் அல்ல!! வலிவு மிகுதி எம்மிடம், என்பதனால்! வேவு விமானம் அனுப்புகிறது அமெரிக்கா! பாவம்! அதுவும் வெந்து கருகிக்கிடக்கிறது எமது மண்ணில்! வானவெளியில் சுற்றிவருகிறது, எமது விஞ்ஞானக் கருவி!! பூமி அல்ல, எமது இலக்கு! பூலோகத்தார், எண்ணி எண்ணி விளக்கம் காணாது, இருந்து வருகிறார்களே, வானவெளிபற்றி, அங்கு காணப்படும் 'உலகுகள்' பற்றி - அவைகளைக் கண்டறிகிறோம் - அறிவுத் துறையில் வென்று வருகிறோம்! அறிவீர்! அறிவிப்பீர்!'' என்று பேருரை நிகழ்த்தி இருப்பின் - ஐசனோவர், வெட்கத்தால், குன்றிப் போயிருப்பார்; குருஷேவின் தரம், பன்மடங்கு, உயர்ந்திருக்கும். ஆனால் அவருக்கு 'அப்போதைக்கப்போது கிடைத்திடும் ஆனந்தம்' தான், பெரிதாகத் தோன்றியிருக்கிறது; அடித்துப் பேசினேன், ஐசனோவர் அடங்கிக்கிடந்தது கண்டேன்! என்று பேசி மகிழத்தான், அவருக்கு எண்ணம் பிறந்தது.
குட்டக் குட்டக் குனிந்து கொடுப்பதா! கோழையாகிக் கிடப்பதா! தனிப்பட்ட முறையில் இழிவு என்றால் கூடப் பரவாயில்லை, நாட்டுக்கு இழிவு ஏற்படும் நடவடிக்கையில் ஒரு அந்நிய நாடு ஈடுபடுவது, அதைப் பார்த்தும், கைகட்டி வாய்-<noinclude></noinclude>
g150uv7z7bv1jh9ia0g8yo7clnsvih3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/177
250
642681
1939189
1938308
2026-06-02T06:05:45Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8</b>||167}}{{rule}}</noinclude>பொத்தி நிற்பதா! அது ஈனனும் ஏற்கக்கூடாத இழுக்கல்லவா? - என்று கேட்கக்கூடும்; கேட்பதிலே, நியாயம் இல்லை என்றும் கூறுவதற்கில்லை. எனினும், தாங்கிக்கொள்ளவே முடியாது - சகித்துக் கொள்ளவே முடியாது - என்று தோன்றும்போது, சகித்துக் கொள்வதும் தாங்கிக்கொள்வதும், தலை இறக்கத்தை அல்ல, மனிதத் தன்மையின் மாண்பினை மலை அளவு ஆக்கிட வல்லது. மிகச் சிலராலேயே, இது முடியும்! அந்த மிகச் சிலரே உலகுக்குப் பாடம் தர வல்லவராகின்றனர்.
பணிந்து போய்விட்டான் - போர்க் குணத்தை இழந்து விட்டான் - என்று எங்கே பிறர் தாழ்வாகக் கருதிவிடுவார்களோ, என்ற அச்சமே, குருஷேவ் கொண்டது போன்ற போக்கினுக்குக் காரணம்.
ஓரளவுக்கு, இதிலே கவனிக்கத்தக்க, புறக்கணிக்க முடியாத, உண்மையும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.
பாரிஸ் மாநாட்டிலே, குருஷேவ், கோபதாபத்தை அடக்கிக் கொண்டு, கூடிப் பேசியிருந்திருந்தால், சோவியத்திலே சிலராகிலும், 'சேச்சே' குருஷேவ் என்ன இப்படிக் குனிந்து கொடுத்துவிட்டாரே! தலை இறக்கமாக அல்லவா இருக்கிறது! ஸ்டாலின், இப்படி இருந்திருக்க மாட்டார்! பொறிபறக்கப் பேசி இருப்பார்! போக்கிரிகள் கூடிப் போதனை நடத்துவதா? காலிகள் கூடி ஒழுக்கம் காண்பதா? என்று கேட்டுவிட்டு, தன் கோபப் பார்வையால், மாற்றாரின் ஆணவத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டு, வெற்றி வீரராக மாஸ்கோ வந்திருப்பார்! இந்தக் குருஷேவுக்கு முதுகெலும்பு இல்லை!! என்று கேபேசிடக்கூடும். ஆனால், அவர்கள், ஏற்படக்கூடிய "விளைவுகளுக்கு'ப் பொறுப்பேற்போர் அல்ல! அந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லாததாலேயே, அவர்கள், வீரத்துக்கு இலக்கணம் கூறிடும் விற்பன்னர் வேலைக்கு வருகிறார்கள். தம்பி! மிகப் பெரிய விஷயத்திலிருந்து, மிகச் சாமான்யனான நான் சம்பந்தப்பட்ட, மிகச் சாதாரண விஷயத்துக்கு, வருகிறேன் - பொறுத்திடுக! - திராவிடர் கழகத்திலிருந்து, விலகிய நேரம் - புதிய அமைப்புக் காணாத முன்பு - காண்பதற்காக, பலர் கலந்து பேசக்கூடினோம் - சென்னை, முத்தியாலுப்பேட்டைப் பகுதியில் - தெருவின் பெயர் நினைவில் இல்லை. அப்போது ஒருவர் - அப்போது அன்பர் வரிசையில் இருந்தவர்தான் - ஆவேசம் எழப் பேசினார்.<noinclude></noinclude>
icr51nphw8g4lz7wsunjck1iw1tgc64
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/178
250
642682
1939191
1938735
2026-06-02T06:07:30Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>168||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
திராவிடர் கழகம், நம்முடையது - ஆமாம் - நம்முடையது! நாம் அறிவிக்க வேண்டும், சர்க்காருக்கு; மக்களுக்கு, பெரியாருக்கு, அனைவருக்கும். ”விடுதலை பத்திரிகை, நம்முடையது! நாம்தான் நடத்தவேண்டும்! நேரே போகவேண்டும்; அங்கே உள்ளவர்களைப் பார்த்து, இது எமது இடம், உமக்கு இடமில்லை, போங்கள் வெளியே” என்று கூறிவிடவேண்டும்! நாம், ஏன் நம்முடைய உடைமையை உரிமையை, பிறருக்குக் கொடுத்துவிட்டு, வேறு பெயருடன் வேலை துவக்குவது?” என்றெல்லாம் பேசினார். வீரம் கொப்பளித்தது, பேச்சில். கேட்டோர், என்னைப் பார்த்த பார்வையில் கேலி நிரம்ப! என் முகத்திலே ஒரு கணம், அசடு வழிந்தது என்றுகூடச் சொல்லலாம்!!
"அம்முறைதான் உகந்தது என்று கருதினால், கூறிடும் 'அன்பர்' முன்னின்று நடத்தட்டும் - நான் அதற்கு ஏற்றவன் அல்ல! என் முறையும் அது அல்ல! ஒருபோதும் அம்முறை கொள்ளும், போக்கினனாக மாட்டேன்” என்று கூறினேன் - தம்பி! அவ்வளவு வீரம் பேசியவர், இப்போது, திராவிடக் கழகத்தில் இருக்கிறார்; நமது கழகம், நான் அன்று கொண்ட 'பொறுமை'யால் கெட்டுப் போய்விடவில்லை. ஆனால், நானா குருஷேவ்! அவரால், எப்படிப் 'பொறுமை'யாக இருக்க முடியும்!!
வீரமான காரியம் என்று, விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருடைய, பாராட்டுதலைப் பெறத்தக்க விதத்தில், நாம் துவக்க நாட்களில், நடந்துகொண்டிருந்திருந்தால், கழகம் அல்ல, தம்பி! கலகம், வளர்ந்திருக்கும்.
குருஷேவின் கோபமோ, ஐசனோவரின் போக்கோ, அவ்விருவரின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருந்தால், பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்கள், காரணமற்றுக் கோபித்துக்கொண்டாலும், பொறுமையைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், பலகோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடும் - எனவேதான், அவர்களின் போக்குபற்றி, மன்றங்களில் மட்டுமல்ல, மனைகளிலும் பேசுகிறார்கள்.
தனிப் பெருந் தலைவர்களாகிவிட்டவர்களின், சொந்த விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காரணமாகவே, போர்கள் மூண்டதுண்டு! போரிலே, அவர்கள் அல்ல, அவர்களுக்கு வாழ்த்தொலி கூறிய மக்கள்தான் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
காரணமற்றுக் கூடக் கோபம் ஏற்பட்டுவிடுமா என்று கேட்கிறாயா, தம்பி! தனிப்பட்டவர்கள் மட்டுமல்ல, நாட்டு<noinclude></noinclude>
0ljyz3m4h3zgxv0odsu53b0i72u3k1f
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/179
250
642683
1939192
1938736
2026-06-02T06:09:25Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8</b>||169}}{{rule}}</noinclude>மக்களே, காரணமற்றுக் கோபத்திலே சிக்கியதால் பெரும் போர் மூண்டதுண்டு.
<b>ஜென்கின்ஸ் காதுக்காகச் சண்டை!</b> என்று கேள்விப்பட்டதுண்டா?
இங்கிலாந்து நாட்டுக் கப்பற்படை, ஈடற்ற வலிவுடன் விளங்குவது கண்டு, அதனை அடக்கி ஒடுக்க, பிரான்சும், ஸ்பெயினும், பல முறை முயன்றன. அப்படிப்பட்ட, போர்ச் சூழ்நிலையும், போரை மூட்டிவிடத்தக்க பகை உணர்ச்சியும் பரவி இருந்த நேரம்.
ஜென்கின்ஸ் என்பவன் பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த தளபதி.
எதிரி நாட்டவர், அந்தத் தளபதியைப் பிடித்திழுத்துச் சென்று, அவன் காதை வெட்டிவிட்டார்கள் என்றோர் வதந்தி பிரிட்டனில் உலவிற்று. வதந்தி என்று இப்போது நான் எழுதுகிறேன், தம்பி! அப்போது, அது 'செய்தி' என்றே நம்பப்பட்டது.
"கேட்டீர்களா, அக்ரமத்தை! நமது ஜென்கின்சுடைய காதைப், படுபாவிகள், வெட்டிப் போட்டு விட்டார்களாம்.”
"தளபதி ஜென்கின்சுக்கா இந்த அவமானம் நேரிட்டது.”
"கொடுமை செய்தவன் கொட்டமடிக்கிறான்; இங்கோ நாம் கூடிக் கதை பேசுகிறோம்.”
"இரத்தம் கொதிக்கிறது, செய்தியைக் கேட்டது முதல்.”
"நாம் என்ன மரக்கட்டைகளா, சும்மா இருக்க.”
"பழிக்குப் பழி! காதுக்குக் காது! கண்ணுக்குக் கண்!”
"ஆமாம்! உடனே! இப்போதே.”
"போர்! போர்! போர்!”
அங்காடியில் அலுவலகத்தில், பாடி வீட்டில் மாடிகளில் தோட்டத்தில் கடலோரத்தில், சீமாட்டியின் சிங்கார மாளிகையில் கொல்லன் உலைக்கூடத்தில் - எங்கும் கிளம்பிற்று, இந்த விதப் பேச்சு! தம்பி! போரே, மூண்டுவிட்டது. எவ்வளவோ அழிவு! கடைசியில்தான், உண்மை தெரிந்தது, ஜென்கின்ஸ் என்ற தளபதியை எவனும் பிடித்திழுத்துச் செல்லவுமில்லை, காதை<noinclude></noinclude>
7ui4slnx6rs6rck97qc8e12b6vq3fib
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/180
250
642684
1939193
1938737
2026-06-02T06:10:18Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>170||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>வெட்டிப் போட்டுவிடவுமில்லை! காது, இருந்தது ஜென்கின்சுக்கு; ஆனால், காது அறுத்தார்கள் என்று வதந்தி பரவினதால், போர் மூண்டிட, பலருக்குக் கண் போயிற்று, கால் போயிற்று, கரம் போயிற்று, சிரமேகூடப் போயிற்று! ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும், காரணமற்றுக் கோபப்பட்டதால், கடும்போர் மூண்டிருக்கிறது.
இன்று, உலகு இருக்கும் நிலைமை, ஒரு சிறு வதந்தி, செய்தி வடிவமெடுத்தால்கூடப் போதும், மக்களை ஆத்திரம் கொண்டிடச் செய்திடும் - அமளி மூண்டுவிடும். பெருந்தலைவர்களே, மிக எளிதாக ஆத்திரப்பட்டு விடுகிறார்களே - விவரம் விளக்கம் கிடைக்கப் பெறாமல் இருக்கும் மக்களைப் பற்றிக் கூறவா வேண்டும்.
எனவேதான், பலருக்கும் இன்றுள்ள நிலையில், போர் எந்த நேரத்திலும், மூண்டுவிடக் கூடும் என்ற பயம் இருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்தது, இந்தப் பீதியை வளர வைத்துவிட்டிருக்கிறது.
பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றி, பெருந்தலைவர்கள், அறிக்கைகள் வெளியிட்டனர் - விளக்கம் கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களின் அலுவலகத்தார், நிபுணர்கள், செய்தி அறிவிப்போர் செய்திகளுக்கு விளக்கம் கூறுவோர் என்ற பல்வேறு பெயருடன் உள்ளவர்கள், பாரிஸ் மாநாடு குறித்துப் பேசுவதும் எழுதுவதும், விளக்கத்தை அல்ல, விவேகத்தையும் அல்ல, விரோதத்தை மூட்டவே பயன்பட்டு வருகின்றன.
உலகப் பெரும்போர் மூளாதிருக்கத்தக்க விதத்திலே எண்ண வேண்டும், எழுதவேண்டும் என்ற அடிப்படையை மறந்து, ஐசனோவர் கட்சி, குருஷேவ் கட்சி என்று தாமாகவே, வேலை தேடிக் கொள்கிறார்கள் சிலர்; அவர்கள், அந்த இருவரும் எண்ணிக்கூடப் பார்க்காததை எல்லாம் காரணங்களாகக் கற்பித்துக்கொண்டு பேசுவதும் எழுதுவதும், நல்லதற்கு அல்ல என்று துணிந்து கூறலாம்.
தம்பி! மெத்தக் கற்றவர் ஒருவர், இரயிலில் சென்று கொண்டிருந்தார். இட நெருக்கடி. வழியிலே அவருடைய அருமை பெருமைகளைப் போற்றிடத் தெரிந்த ஒரு நண்பர், இரயிலில் ஏறினார். தன் பெருமைக்குரியவர், இட நெருக்கடியில்<noinclude></noinclude>
ra7mcjho0fzr68sxz92ir1q07az6tsx
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/181
250
642685
1939198
1938738
2026-06-02T06:55:17Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8</b>||171}}{{rule}}</noinclude>சிக்கிக் கிடப்பதைக் கண்டார்; சங்கடமாக இருந்தது; பதைத்து, அருகே சென்றார்.
"தாங்களா, இந்த இடம் நெருக்கடியிலா? ஏன் இந்த மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறினீர்கள்? இடம் இருந்தால்கூடத் தரமாட்டார்களே! முதல் வகுப்பில் போயிருக்கலாமே. இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அதோ ஒரு ஆசாமி, காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருக்கிறான். இங்கே நீங்கள் இப்படி ஒடுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான் பரிவுடன்.
"பரவாயில்லை. இடம் கிடைத்ததே, அது போதும்” என்றார், அவர்.
இதற்குள் நண்பன், அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, தூங்கித் தூங்கி அவர் மேலே சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த ஒருவரைக் கவனித்துவிட்டு, மெல்லத் தட்டி எழுப்பி, "ஐயா! அவர் மேலே, விழுகிறீர்களே! கொஞ்சம், தள்ளி உட்காருங்கள். பாருங்கள், அவர் எவ்வளவு இடுக்கிலே கிடக்கிறார். கொஞ்சம் தள்ளி, இடம் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். அவர், ஒரு தடவை விழித்துப் பார்த்து, கனைத்துக் காட்டிவிட்டு, மீண்டும் பழையபடியே தூங்கலானார். நண்பனுக்குக் கோபம். கொஞ்சம், அதட்டும் குரலில், அந்த ஆசாமியை எழுப்பி, "இரயில் என்னய்யா, உங்க பாட்டன் {{SIC|வீ}}ட்டுச் சொத்தா! அவரை இப்படிப்போட்டு இடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கிறாயே. அவர், யார் தெரியுமா? அவருடைய யோக்யதை என்னவென்று தெரியுமா? திருவாசகத்திலே புலி ஐயா, புலி! தேன் சொட்டும், அவர் தேவாரம் பாடினால்! தெரியுமா?” என்றான்.
விழித்துக்கொண்டிருந்த ஒரு குறும்புக்காரன், "அப்படியானால், பாடச் சொல்லு, தாளத்தைத் தட்டிக் கொண்டு” என்றான்.
"அட, விவரமறியாதவர்களே! அவர் பெரிய வேதாந்தி! பெரிய புள்ளி! போன மாதம், பொன்னாடை போர்த்திப் பத்தாயிரம் ரூபா பரிசு கொடுத்தார்கள். அவருடைய யோக்யதை தெரியாமல் உளறுகிறீர்களே?” என்று சிறிது கோபத்துடன் கூறினான்.
"வேதாந்தியா... யாரு? இந்த மூஞ்சியா? அவன் யாரா இருந்தா எனக்கென்ன? காலிலே விழுந்து கும்பிடணுமா! ஏன்!<noinclude>{{rh|15 த.அ.க 3||}}</noinclude>
sf8i6o9tqeyz4cu6j8nmxwwqyaqbe8n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/182
250
642686
1939199
1938739
2026-06-02T06:56:58Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>172||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அவன்தான் என் காலிலே விழுந்து கும்பிடட்டுமே!” என்று வலுச்சண்டைக்கு இழுத்தான் ஒரு வம்புக்காரன்.
"கண்ணைப் பாரு கோட்டான் மாதிரி!”
"சாமியாரு! கஞ்சா சாப்பிட்டிருப்பாரு!”
"ஆள் ஏமாந்தா, மூட்டையை அடிக்கிற பயலெல்லாம் கொட்டை கட்டிக்கிட்டு, வேஷத்தைப் போட்டுக்கிட்டு, ஊரை ஏமாத்துறானுங்க...”
பலர் பலவிதம் பேசினர், கேவலமாக.
நண்பனொருவன், தன் பற்றினைக் காட்டுவதற்காகப் புகழ்ந்து பேச, மற்றவர்கள் அதனாலேயே எரிச்சல் கொண்டு, ஏசினர்.
இடம் பெற்றுத்தர முடியாது போனாலும், இழிமொழியை வாங்கித் தர முடிந்தது, நண்பனால்.
அதுபோன்றே தம்பி! பெருந்தலைவர்களில் தமக்கு பிடித்த மானவரைப்பற்றி 'விமர்சனம் செய்வோர்' புகழ்ந்து எழுத அதனாலேயே அருவருப்பு அடைந்த மற்றவர், அந்தத் தலைவரைப்பற்றித் தாறுமாறாக ஏசி எழுதுகிறார் ஆண்டவனே! என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று! என்று அந்தத் தலைவர்கள், கூறிடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.
சூழ்நிலை கெடுவதும், பாழ்நிலை ஏற்படுவதும், இத்தகைய முறையினரின் போக்கினால்தான்.
ஒவ்வோர் நாளும், பாரிஸ் மாநாடுபற்றி, ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்தமான கண்ணோட்டத்தைக்கொண்டு, எழுதிவரும் கட்டுரைகள், நல்ல நிலையை வளரச் செய்ய அல்ல - கெடுக்கத்தான் பயன்படுகின்றன.
மிகச் சிலர் தவிர, பலரும் தமக்குள்ள வேலைத் தொல்லையினால், பிரச்சினைகளைப்பற்றித் தாமாகவே சிந்திக்க இயலுவதில்லை. 'விமர்சனம்' செய்வோர், செய்தளிக்கும் 'சிந்தனை'யை அவர்கள் விலைக்கொடுத்து வாங்கித் தவறான கருத்தைக் கொண்டு விடுகிறார்கள்.
தம்பி! பிரச்சினைகளை நாமாகவே, அலசிப்பார்த்துக் கருத்தினைக் கொள்ளவேண்டும்; நமக்காக வேறொருவர், தயாரித்துத்தரும் 'கருத்து' கவைக்கு உதவாது.<noinclude></noinclude>
khnkwwmak4byxufb55ly2twobgcqpls
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/183
250
642687
1939200
1938740
2026-06-02T06:58:46Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8</b>||173}}{{rule}}</noinclude>
பாரிஸ் மாநாட்டிலே குருஷேவ் கொதித்த உள்ளத்தோடு இருந்தாலும், கூர்ந்து பார்த்து, நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தாயானால், கொதிப்புக் குறைந்ததும் தெரியும் - மீண்டும் கூடிட வழி தேடத்தான் போகிறார்கள் என்பதும் புரியும்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் மாக்மிலனும், பிரஞ்ச்சு நாட்டு தெகோலும் மிகப் பொறுப்புடன், நடந்து கொண்டதால், பகைப்புகை பரவாதிருக்கிறது என்று கூறலாம்.
மாநாடு நடைபெறவேண்டும் என்பதற்காக அவர்கள் தக்க முயற்சியை எடுத்துக்கொண்டனர் என்பது மட்டுமல்ல, கருத்து வேற்றுமைகளைக் குறைக்கவும், அரும்பாடுபட்டிருக்கின்றனர்.
மிகந்த பொறுப்புடன் அவர்கள் நடந்து கொண்டது ஏற்பட இருந்த ஆபத்தை, நெடுந்தொலைவிலேயே, தடுத்து நிறுத்த உதவிற்று என்றுகூட எனக்குத் தோன்றுகிறது.
குருஷேவ் இப்படிப் பேசியது, தவறு! என்று ஐசனோவரிடம் பேசித் தூபமிடவில்லை, கவனித்தாயா, தம்பி! இத்தனைக்கும், போர் என்று ஏற்பட்டு விட்டால், அவர்கள் இருவரும், ஐசனோவரின் அணியில் இருக்கக் கடமைப்பட்டவர்கள். எனினும் அவர்கள், பகை குறைந்திடப் பாடுபட்டனர் - பண்பு அதுவன்றோ!
பாரிசில் இருந்துவந்த சூழ்நிலையில், மாக்மிலனோ, தெகோலோ, பொறுப்பை மறந்து நடந்துகொண்டிருந்தால், தம்பி! இந்நேரம் போர் மூண்டுவிட்டிருக்கக் கூடும்.
"விடாதே! விடாதே! பார், பார், அவன் கர்வத்தை!” என்று தூண்டிவிடுவதும், தூபம்போடுவதும், எளிதுமட்டுமல்ல, சுவைகூடத் தரும்.
பிரான்சு, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுமே, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த முனையில் இருந்து கவனித்தாலும், இரண்டாம் வரிசையில்தான் இருக்க முடியும்.
எனினும், அந்நாட்டுத் தலைவர்கள் மிகப் பெரிய நாடுகள் செல்வம் கொழிக்கும் இடங்கள், வல்லமை வளர்ந்துள்ள நாடுகள் என்று கூறத்தக்க, ரஷ்யா, அமெரிக்கா எனும் இருபெரும் நாட்டுத் தலைவர்களைவிட, தமது போக்கினால் தரத்திலே உயர்ந்தோராயினர்.<noinclude></noinclude>
17sunwdaqbta0nh59ae09uzhfzjdzba
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/184
250
642688
1939202
1938741
2026-06-02T07:04:11Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>174||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
இருபெரும் நாட்டுத் தலைவர்களும், இவர்களிடம் தத்தமது நிலைமையினைக் கூறவும், இவர்கள் அந்தப் பெருந்தலைவர்களுக்குப் பொறுமையின் அருமை, பொறுப்புப் பற்றிய பெருமை ஆகியவற்றை எடுத்துக்கூறவுமான நிலை அல்லவா கண்டோம்! பாரிஸ் மாநாடு - நடைபெறாத மாநாடு - இந்தப் பேருண்மையை எடுத்துக்காட்ட உதவிற்று.
இவர்களல்லாமல், ஒரு அணு ஆயுதக் கிடங்குக்காரர் பீரங்கி தயாரிக்கும் தொழிலதிபர், விமானம் கட்டும் தொழில் முதல்வர், விஷப்புகை தயாரித்து விற்போர், கலந்து பேசுவதிலே இடம் பெற்றிருப்பார்களானால், பகை கூடாது போர் ஆகாது, என்றா பேசியிருப்பர்.
உங்களுக்கு ஏற்படலாமா இந்த அவமதிப்பு!
எப்படி இந்த அக்ரமத்தைத் தாங்கிக்கொள்ள முடிகிறது! உங்களால்! - என்று தூண்டிவிட்டிருப்பர் - பிறகு? போர்தான். இரத்தம்கொட்ட, மக்கள்! இலாபம் திரட்ட அந்த முதலாளிகள்.
இரண்டு உலகப் பெரும் போர்களின்போதும் ஜெர்மன் நாட்டை முறையே நடத்திச்சென்ற, கெய்சர், ஹிட்லர், ஆகியோருக்கு, பக்கம் நின்று, யோசனை கூறியவர்கள் அந்த நாட்டிலே, போர்க்கருவிகள் தயாரித்துக் குவித்திருந்த கொள்ளைக்காரர்கள், குரூப்ஸ் போன்ற முதலாளிகள்தான்! போர் மூண்டிட அவர்களின், 'தூபம்' வெகுவாகப் பயன்பட்டது! நாடு, சுடுகாடாயிற்று, அந்த முதலாளிகளின் பெட்டி நிரம்பிற்று.
அத்தகைய சூழ்நிலை இன்று ஏற்படாமலிருந்தது ஆபத்தைத் தடுக்க, மிக மிக, உதவிற்று.
இத்தகைய, சூழ்நிலையைத் தொடர்ந்து பெற்று, மாக்மிலன், தெகோல் போன்றார், இடைவிடாத முயற்சி எடுத்துக்கொண்டு, பகைநீங்கிடச் செய்தல் வேண்டும். ஏனெனில், இனியொரு போர் என்றால், வெற்றி பெற்றவர்கூட வெற்றியின் பலனைச் சுவைத்திட முடியாது; ஏனெனில், சுற்றிலும் பாழ்வெளிதான் மிஞ்சும்.
இந்தப் பேருண்மை பெருந்தலைவர்களுக்கும் மிக நன்றாகத் தெரிந்திருக்கிற காரணத்தால்தான், ஆத்திரம் அடங்கி விடுகிறது; போர்வெறி ஒடுங்கிவிடுகிறது.<noinclude></noinclude>
mj54uo34i795v996ul58hqyc20kus0l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/185
250
642689
1939203
1938742
2026-06-02T07:05:20Z
Rathai palanivelan
11183
/* சரிபார்க்கப்பட்டவை */
1939203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Rathai palanivelan" />
{{Rh|<b>தொகுதி 8</b>||175}}{{rule}}</noinclude>
போர் ஏற்படாதிருக்கும் பொன்னான ஏற்பாட்டை நானா? நீயா? என்று ஒருவரை ஒருவர் மிரட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்துவிட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா எனும் இரு நாடுகளைவிட, அளவிலே குறைந்திருப்பினும், தரத்தை இழந்து விடாமலிருக்கும், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள், முன்னின்று சமைத்தளிக்க முடியும். ஆனால், அவை, தமக்கு எது ஏற்ற கட்சி என்று கணக்குப் பார்க்காமலும், இலாபம் தேடாமலும் இருந்திட வேண்டும். பல நாடுகள் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளன; மகிழ்ச்சி.
தம்பி! தீவிலேயே விட்டுவிட்டோமே, பாவம்! வா! அவனைக் காண்போம். அவன் கலக்கமடைந்த பிறகு, தீவே போதும் என்று எண்ணுகின்றான்.
ஆனால், மீண்டும் கூடிவாழ வேண்டும் என்ற எண்ணம் அவனை விடுவதாக இல்லை. மறுபடியும் பார்க்கிறான், இதழ்களை. உலகிலே, போர்ப் பயம் இருப்பினும், அதை நீக்கிடும் முயற்சியும் விடாமல் நடக்கிறது; அக்ரமங்கள் இருப்பினும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு மக்களுக்கு வளர்ந்து வருகிறது; அலங்கோலங்கள் இருப்பினும் அவைகளை நீக்கிடத்தக்க நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; இல்லாமையை, கல்லாமையை விரட்ட முயற்சிகள், நோய் போக்கும் நன் மருந்துகள் தயாரிக்கும் ஏற்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் வளருகிறது - இவை பற்றிய குறிப்புகள் காண்கிறான்; நம்பிக்கை கொள்கிறான்.
கலம் தெரிகிறது; களிப்புடன், வரவேற்கிறான்!!
"எம்மோடு வரச் சம்மதமா?” என்று கேட்கிறான், படகில் வந்தோன்.
"ஆம்! அவரவர் தத்தமது பாதுகாப்பையும் சுகத்தையும் மட்டுமே கருதித், தீவிலே தங்கிவிட்டால் உலகைத் திருத்த எவர் உளர்? வருகிறேன், உம்மோடு நின்று பணிபுரிய,” என்றான்.
கலம் புறப்பட்டுவிட்டது! வருகிறான், தீவை விட்டு, வாழப்பிறந்தவன்!
ஆம், தம்பி! வாழப்பிறந்தோம், அதற்கேற்ப இந்த வையகத்தை மாற்றி அமைப்போம் என்ற நோக்கம் வேண்டும்.<noinclude></noinclude>
d5xw88o0cy2zp3e6k16cmx2zsj3mx1a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/74
250
644470
1939117
1938426
2026-06-01T13:59:07Z
Subisena
16382
/* மேம்படுத்த வேண்டியவை */
1939117
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude><b>கடிதம் : 57</b>
{{center|{{x-larger|<b>உழைப்பே செல்வம்!</b>}}}}
{{c|<b>சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின்
பெருமை.</b>}}
தம்பி,
{{larger|<b>நா</b>}}டகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
{{left_margin|3em|"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட
எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப்
போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த
வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப்
போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்!
ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம்
கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள்
என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே!
என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே
தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு!
அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என்
உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர்
நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க}}<noinclude></noinclude>
bo87qumi1xpc228ebxj4wa39ieos7a0
1939118
1939117
2026-06-01T14:03:10Z
Subisena
16382
1939118
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}<b>கடிதம் : 57</b>
{{center|{{x-larger|<b>உழைப்பே செல்வம்!</b>}}}}
{{c|<b><poem>சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின் பெருமை.</poem></b>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>நா</b>}}டகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
{{left_margin|3em|"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப் போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப் போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்! ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம் கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள்
என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே! என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு! அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என் உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர் நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க}}<noinclude></noinclude>
od3drz9tzmx8zhk1aes2djgskdmdews
1939119
1939118
2026-06-01T14:04:55Z
Subisena
16382
1939119
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}<b>கடிதம் : 57</b>
{{center|{{x-larger|<b>உழைப்பே செல்வம்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின் பெருமை.</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>நா</b>}}டகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
{{left_margin|3em|"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப் போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப் போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்! ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம் கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள்
என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே! என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு! அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என் உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர் நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க}}<noinclude></noinclude>
1ivvs929bnpu727jrwimzs4ovtxmgf6
1939120
1939119
2026-06-01T14:05:55Z
Subisena
16382
1939120
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude>
{{dhr|3em}}<b>கடிதம் : 57</b>
{{center|{{x-larger|<b>உழைப்பே செல்வம்!</b>}}}}
{{left_margin|3em|<poem><b>சீனாவில் நடிகையின் அரசியல் வேலை
காங்கிரஸ் தலைவர்களில் நடிகர் - உழைப்பின் பெருமை.</b></poem>}}
<b>தம்பி,</b>
{{larger|<b>நா</b>}}டகமொன்று காணப்போகிறாய் இப்போது - சுவை
தருவதுதான்! கருத்துடன் காண்போர் பயன்பெற முடியும்.
கண்ணை மட்டுமே பயன்படுத்துவோர் களிப்பு மட்டுமே பெற
இயலும். நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே - அதோ பார்
கண்களிலே காதல் ஒளி பூத்திடும் நிலையில் ஓர் கன்னி - பகையும்
படையும், பழியும், பரிகாசமும், எது குறுக்கிட்டாலும் அஞ்சாது
நின்று, காதலுக்காகத் தன்னை அர்ப்பணித்து விடும் அழகரசி!
{{left_margin|3em|"கண்ணாளா! என்னை உம்மிடமிருந்து பிரித்துவிட எவர் என்ன சூழ்ச்சி செய்யினும், வெற்றி பெறப் போவதில்லை. வியர்த்து, விம்மிக் கிடக்கும் இந்த வறியவளா, சீறி எழும் பகைதனைக் கண்டு கலங்காதிருக்கப் போகிறாள்? பெற்றோர் மிரட்டினால் பெரும் பீதி பிறக்கும்! ஊர்ப்பகை கிளம்பிடின் உள்ளம் நடுக்குறும்!! கொற்றம் கோலெடுத்தால் குலை நடுங்கும்! இவளோ இளையள் என்ன செய்யவல்லாள்? என்று எண்ணாதீர்! ஏந்திழையே! என் இதயராணி! தண்ணொளி தந்து தரணிக்கே தனியானதோர் 'தகத்தகாயத்தை'த் தரும் வெண்ணிலவு! அதுபோன்றே ஆரமுதே! உன் அன்பொளி பட்டதும், என் உள்ளமே புதுப் பொலிவு பெறுகிறது என்று அன்றோர் நாள் என்னிடம் கூறினீரே! என்னை வாழ்விக்க}}<noinclude></noinclude>
dvsof300c5ss61f0gd6i5jcbkafnyh4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/112
250
644509
1939156
1938478
2026-06-02T03:31:13Z
Saranya V R
14232
1939156
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
புண் : போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...
(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)
செட் : போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
புண் : ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
செட் : யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
புண் : கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
செட் : பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.<noinclude></noinclude>
5gr6sunm8ig9hzjiwnl2or77gogx99z
1939157
1939156
2026-06-02T03:38:44Z
Saranya V R
14232
1939157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
{{dailouge indented
|புண் :
|போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...}}
(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)
செட் : போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
புண் : ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
செட் : யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
புண் : கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
செட் : பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.<noinclude></noinclude>
roedp5vmhipzzo0hbn17fljkgzzo5v4
1939158
1939157
2026-06-02T03:40:07Z
Saranya V R
14232
1939158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
{{dailogue indented
|புண் :
|போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...}}
(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)
செட் : போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
புண் : ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
செட் : யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
புண் : கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
செட் : பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.<noinclude></noinclude>
eos8mbf2o4nc6nanhvpktyh1zd00hag
1939159
1939158
2026-06-02T03:41:15Z
Saranya V R
14232
1939159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
{{dialogue indented
|புண் :
|போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...
(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)}}
செட் : போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
புண் : ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
செட் : யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
புண் : கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
செட் : பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.<noinclude></noinclude>
010zacosuarr6nkik4qxu2n8rkk08mf
1939160
1939159
2026-06-02T03:42:45Z
Saranya V R
14232
1939160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
{{dialogue indented
|புண்
|: போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...
|(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)
|செட் |: போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
|புண் |: ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
|செட் |: யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
|புண் |: கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
|செட் |: பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.}}<noinclude></noinclude>
p0o3g04ayrbmh20pkqbfxb1rewmbkzd
1939161
1939160
2026-06-02T03:43:42Z
Saranya V R
14232
1939161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
{{dialogue indented
|புண்
|: போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...
|(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)
|செட்
|: போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
|புண்
|: ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
|செட்
|: யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
|புண்
|: கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
|செட்
|: பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.}}<noinclude></noinclude>
ljswjtumx08ifvw635n1e4fc1z5wlt6
1939163
1939161
2026-06-02T03:44:36Z
Saranya V R
14232
1939163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
{{dialogue indented
|புண்
|: போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு
அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...
|(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)}}
|செட்
|: போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
|புண்
|: ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
|செட்
|: யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
|புண்
|: கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
|செட்
|: பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.}}<noinclude></noinclude>
lglnaxeankpei71ug4gl3amor572dji
1939164
1939163
2026-06-02T03:45:03Z
Saranya V R
14232
1939164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Saranya V R" />
{{Rh|<b>102||தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>
{{left_margin|3em|சின்னான் வயது முதிர்ந்ததுடன் வறுமையில் அடிபடுவது தோற்றத்தில் தெரிகிறது.
பணிப்பெண், வயது ஏறிய போதிலும், வசீகரம் இழக்காத தோற்றத்துடனும், தைரியம் கொண்ட போக்கிலும் தென்படுகிறான்.
புண்யகோடீஸ்வரர் வயோதிகம் மேலிட்டிருப்பதுடன், முன்பு இருந்ததைவிட அதிக வைதீகக் கோலத்துடன் காணப்படுகிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் போகிறவர், வருகிறவர்களை செட்டுக்காரர், புன்னகை காட்டி, சொந்தம் கொண்டாடுகிறார்.)}}
{{dialogue indented
|புண்
|: போகிற காரியம் ஜெயமாகணும்னு, அம்பாளுக்கு அர்ச்சனை செய்துண்டுதான் வந்திருக்கேன். அவ கைவிடமாட்டா, இந்தாருங்கோ...
|(குங்குமப் பிரசாதம் தருகிறார். பயபக்தியுடன் நெற்றியில்
வைத்துக்கொண்டு)}}
|செட்
|: போன மாதம் மகாநாடு நல்லமுறையிலே நடந்ததற்கு
நான்தான் காரணம் என்பது முதல் மந்திரிக்குத் தெரியும்
இல்லையா...
|புண்
|: ஆமாம்... நம்ம பிச்சு சொன்னான்... இந்தப் பக்கத்திலேயே
செட்டுக்காரர்போல தங்கமான ஆசாமியை நான் பார்த்ததே
இல்லைன்னு சொன்னாராம்...
|செட்
|: யார்? முதல் மந்திரியா? அப்படியா? பிச்சு கேட்டுக்
கொண்டிருந்தானாமா..?
|புண்
|: கேட்டுண்டு சும்மா இருப்பானா! அவன் பாட்டுக்கு
இதுதான் சமயம்னு, செட்டுக்காரர், மஹா தர்மிஷ்டர்,
பெரிய உபகாரி, இந்தப் பக்கத்துக்கு அவர் ஒரு ராஜா மாதிரி,
அவரோட செல்வாக்கு வேறு ஒருவருக்கும் கிடையாது,
அப்படி இப்படின்னு வெளுத்து வாங்கி இருக்கான்..
|செட்
|: பிச்சுமணிக்குச் சொல்லியா தரவேணும்.}}<noinclude></noinclude>
ntcsias9pmrc8anav6dh1u2hydzb159
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1939124
1938233
2026-06-01T15:17:48Z
Desappan sathiyamoorthy
14764
1939124
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
hzklwj9je9187oizas2c28zpmo9tq8h
1939148
1939124
2026-06-01T17:06:32Z
Desappan sathiyamoorthy
14764
1939148
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
czkf2argbi3l7d2aknpchsnnshvnlqb
1939229
1939148
2026-06-02T10:44:41Z
Desappan sathiyamoorthy
14764
1939229
wikitext
text/x-wiki
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]]
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]]
{{Multicol-break}}
{{Multicol-end}}
2q9yk0tndavi1exa3ljgy7fz97oxosq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/27
250
644804
1939122
1939113
2026-06-01T15:11:40Z
Desappan sathiyamoorthy
14764
1939122
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="கேட்புப் பொறுப்புகள்"/>
{{dhr}}
{{center|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{larger|<b>கேட்புப் பொறுப்புகள்:</b>}} வைப்புகள் மூலம் பணத்தைப் பெற்று, அதனைக் கடனளிப்பதன் மூலமாகவும் பிணயங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் ஆதாயம் ஈட்டுவதே வங்கிகளின் அடிப்படைத் தொழிலாகும். இத்தகைய நடவடிக்கையில் வங்கியரின் முதல் (Capital) ஒரு சிறிய பகுதியாகவும், வைப்புகளின் மூலம் பெறப்படும் கடன்கள் பெருமளவிலும் இருக்கும். வைப்புகள் (Deposits) மூலம் பெறப்படும் தொகை திரும்பவும் தரப்படுவதாக இருத்தலின், அவை பொறுப்புகள் (Liabilities) எனப்படுகின்றன.
வங்கிகள் பெறும் வைப்பு, கேட்புப் பொறுப்புகள் (Demand Liabilities), கால அளவுள்ள பொறுப்புகள் (Time Liabilities) என இருவகைப்படுகின்றன. நடப்பு வைப்பு (Current Deposits), சேமிப்பு வைப்பு (Savings Deposits) ஆகியன கேட்புப் பொறுப்புகளாகும். தவணை வைப்பு (Time Deposits), தொடர் நிலை வைப்புப் (Recuring Deposits) போன்றவை கால அளவுள்ள வைப்புகளாகும். வைப்புகள் யாவும் வங்கியின் இறுதிநிலைக் குறிப்பின் (Balance Sheet) பொறுப்புப் பக்கத்தில் ‘வைப்புகளும் இதர கணக்குகளும்’ என்ற தலைப்பில் எழுதப்படுதல் வேண்டும்.
கேட்புப் பொறுப்புகளுள் நடப்பு வைப்புக் கணக்கு (Current Deposit Account) ஒரு சிறப்புப் பங்கு வகிக்கிறது. இக்கணக்கு வணிகர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், பிற பொது நிறுவனங்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இவர்கள் பெரிய அளவில் பணத்தைக் கையாள வேண்டியிருப்பதால் அப்பணத்தைப் பாதுகாப்பாக வைத்துகொள்வதற்கு நடப்புக் கணக்குகள் உதவுகின்றன. ஆனால், அதே நேரத்தில் தேவையான சமயங்களில் நடப்புக் கணக்கிலிருந்து தேவைப்படும் அளவிற்குக் காசோலை மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வணிக நிறுவனங்கள் காசோலையையே பணத்திற்கு ஒப்பாகப் பெற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. ஆதலால், காசோலை மூலம் நிறுவனங்கள் தாம் செலுத்த வேண்டிய கடன்களையும் பொறுப்புகளையும் எளிதில் தீர்த்துக் கொள்ளலாம். கேட்புப் பொறுப்புகளில் ஒரு வகையைச் சேர்ந்த இத்தகைய நடப்புக் கணக்குகளே ஒரு வங்கியைப் பிற வட்டிக் கடைகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் (Financial Institutions) பிரித்துக் காட்டுகின்றன.
நடப்புக் கணக்கில் குறைந்த அளவு ஒரு குறிப்பிட்ட தொகை இருப்பில் இருக்க வேண்டும். அதற்கு மேலாக உயர்ந்த அளவு இருப்பாக இக்கணக்கில் எந்த அளவிற்கு வேண்டுமாயினும் பணம் வைத்துக் கொள்ளலாம். முன்னறிவிப்பின்றிக் காசோலை மூலம் இக்கணக்கிலிருந்து வாடிக்கையாளர் எப்போதும் பணம் எடுத்திடலாம். இக்கணக்கிலுள்ள தொகைக்குப் பொதுவாக வட்டி கிடையாது. எனினும், சில வங்கிகள் பெரும் தொகையை நடப்புக் கணக்கில் வைத்திருக்கும் சில வாடிக்கையாளருக்கு வட்டி தருகின்றன.
வங்கியில் பலவகையான கணக்குகள் வழக்கத்தில் இருந்தபோதிலும் நடப்புக் கணக்கு வைத்துள்ளவரையே ஒரு வங்கி தன் முழு வாடிக்கையாளராகக்<noinclude></noinclude>
s5mce10oqc2xuupv30d90lxscutvzzd
1939123
1939122
2026-06-01T15:13:03Z
Desappan sathiyamoorthy
14764
1939123
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="கேட்புப் பொறுப்புகள்"/>
{{dhr}}
{{center|{{x-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{larger|<b>கேட்புப் பொறுப்புகள்:</b>}} வைப்புகள் மூலம் பணத்தைப் பெற்று, அதனைக் கடனளிப்பதன் மூலமாகவும் பிணயங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் ஆதாயம் ஈட்டுவதே வங்கிகளின் அடிப்படைத் தொழிலாகும். இத்தகைய நடவடிக்கையில் வங்கியரின் முதல் (Capital) ஒரு சிறிய பகுதியாகவும், வைப்புகளின் மூலம் பெறப்படும் கடன்கள் பெருமளவிலும் இருக்கும். வைப்புகள் (Deposits) மூலம் பெறப்படும் தொகை திரும்பவும் தரப்படுவதாக இருத்தலின், அவை பொறுப்புகள் (Liabilities) எனப்படுகின்றன.
வங்கிகள் பெறும் வைப்பு, கேட்புப் பொறுப்புகள் (Demand Liabilities), கால அளவுள்ள பொறுப்புகள் (Time Liabilities) என இருவகைப்படுகின்றன. நடப்பு வைப்பு (Current Deposits), சேமிப்பு வைப்பு (Savings Deposits) ஆகியன கேட்புப் பொறுப்புகளாகும். தவணை வைப்பு (Time Deposits), தொடர் நிலை வைப்புப் (Recuring Deposits) போன்றவை கால அளவுள்ள வைப்புகளாகும். வைப்புகள் யாவும் வங்கியின் இறுதிநிலைக் குறிப்பின் (Balance Sheet) பொறுப்புப் பக்கத்தில் ‘வைப்புகளும் இதர கணக்குகளும்’ என்ற தலைப்பில் எழுதப்படுதல் வேண்டும்.
கேட்புப் பொறுப்புகளுள் நடப்பு வைப்புக் கணக்கு (Current Deposit Account) ஒரு சிறப்புப் பங்கு வகிக்கிறது. இக்கணக்கு வணிகர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், பிற பொது நிறுவனங்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இவர்கள் பெரிய அளவில் பணத்தைக் கையாள வேண்டியிருப்பதால் அப்பணத்தைப் பாதுகாப்பாக வைத்துகொள்வதற்கு நடப்புக் கணக்குகள் உதவுகின்றன. ஆனால், அதே நேரத்தில் தேவையான சமயங்களில் நடப்புக் கணக்கிலிருந்து தேவைப்படும் அளவிற்குக் காசோலை மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வணிக நிறுவனங்கள் காசோலையையே பணத்திற்கு ஒப்பாகப் பெற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. ஆதலால், காசோலை மூலம் நிறுவனங்கள் தாம் செலுத்த வேண்டிய கடன்களையும் பொறுப்புகளையும் எளிதில் தீர்த்துக் கொள்ளலாம். கேட்புப் பொறுப்புகளில் ஒரு வகையைச் சேர்ந்த இத்தகைய நடப்புக் கணக்குகளே ஒரு வங்கியைப் பிற வட்டிக் கடைகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் (Financial Institutions) பிரித்துக் காட்டுகின்றன.
நடப்புக் கணக்கில் குறைந்த அளவு ஒரு குறிப்பிட்ட தொகை இருப்பில் இருக்க வேண்டும். அதற்கு மேலாக உயர்ந்த அளவு இருப்பாக இக்கணக்கில் எந்த அளவிற்கு வேண்டுமாயினும் பணம் வைத்துக் கொள்ளலாம். முன்னறிவிப்பின்றிக் காசோலை மூலம் இக்கணக்கிலிருந்து வாடிக்கையாளர் எப்போதும் பணம் எடுத்திடலாம். இக்கணக்கிலுள்ள தொகைக்குப் பொதுவாக வட்டி கிடையாது. எனினும், சில வங்கிகள் பெரும் தொகையை நடப்புக் கணக்கில் வைத்திருக்கும் சில வாடிக்கையாளருக்கு வட்டி தருகின்றன.
வங்கியில் பலவகையான கணக்குகள் வழக்கத்தில் இருந்தபோதிலும் நடப்புக் கணக்கு வைத்துள்ளவரையே ஒரு வங்கி தன் முழு வாடிக்கையாளராகக்<noinclude></noinclude>
q3eyivahhgb1svr2ccxqqsv08djo9pa
பக்கம்:பெருங்கதை ஆராய்ச்சி.pdf/230
250
644805
1939116
2026-06-01T13:38:40Z
~2026-32585-46
16709
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939116
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="59.93.71.26" />{{rh||229|}}</noinclude><noinclude></noinclude>
13pswx2gqk69yzv2px1eimgkjllu2x8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/28
250
644806
1939121
2026-06-01T15:05:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கருதுகிறது. அவருக்கு வங்கியின் மூலம் பலவகைச் சலுகைகள் கிடைக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் தமக்கு வெளியூர்களிலிருந்து வரும் காசோலைகளை நடப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939121
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேட்புப் பொறுப்புகள்|2|கேட்புப் பொறுப்புகள்}}</noinclude>கருதுகிறது. அவருக்கு வங்கியின் மூலம் பலவகைச் சலுகைகள் கிடைக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் தமக்கு வெளியூர்களிலிருந்து வரும் காசோலைகளை நடப்புக்கணக்கில் கட்டி, தமது வங்கிமூலம் வசூல் செய்து கொள்ளவாம். அவ்வாறே வெளியூரில் இருப்போர்க்குக் கீறலிட்ட காசோலை ஒன்றைத் தமது வங்கியின் மேலெழுதிப் பணம் பாதுகாப்பாகச் சென்றடைய வழி வகுக்கலாம். நடப்புக் கணக்கு வைத்திருப்போருக்குப் பணம் தேவையானபோது ஓரளவிற்கு அதிகப் பற்றாகத் (Over Draft) தமது கணக்கின் மேல் காசோலை எழுதும் சலுகையையும் வங்கி வழங்கலாம். இது வணிகர்கள் தேவையானபோது எளிதில் பெறக்கூடிய கடன் வசதியாக அமைந்திருக்கிறது.
கேட்புப் பொறுப்புகளில் சேமிப்புக் கணக்குகளிலுள்ள சேமிப்பு வைப்பு மற்றொரு வகையாகும். இத்தகைய கணக்குகளின் மூலம் வாடிக்கையாளரிடையே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வங்கிகள் முயல்கின்றன. வங்கி முறைகளில் பழக்கமில்லாதவர்கள்கூட எளியமுறையில் சேமிப்புக் கணக்குகளைத் திறக்கவும் இந்தக் கணக்கிலிருந்து பணத்தைப் பெறவும் முடியும். மிகக் குறைந்த தொகையான உரூ. 5/–ஐ வைத்தே இக்கணக்கைத் திறந்துவிடலாம். சிறுவர், மாணவர், குடும்பத் தலைவியர் உட்படப் பொது வைத்துக் மக்கள் எவரும், இக்கணக்கை வங்கியில் கொள்ளலாம். சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதற்குக் கடினமான வரன்முறைகள் எவையும் இல்லை. ஆனால், இக்கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு வங்கிகள் சில தடைகளை விதிக்கின்றன. இது சேமிப்புக் கணக்காதலின் அத்தகைய தடைகள் இன்றியமையாததாகின்றன. ஒரு வாரத்திற்கு எத்தனை முறை பணத்தை எடுக்கலாமெனவும், ஒரு தடவைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாமென்றும் சில உச்ச வரம்புகள் உண்டு. இத்தடைகளெல்லாம் வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெற்றிடும் உரிமையைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையல்ல. அவை வைப்பாகப் போட்ட பணத்தை அடிக்கடி எடுத்துவிடாமல் சேமிப்பை ஊக்கப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட கட்டுப்பாடுகளாகும். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தேவையானபோது வரைவோலை மூலம் பணத்தைப் பெற எவ்வகைத் தடையுமில்லை.
சேமிப்புக் கணக்கில் குறைந்த அளவு தொகையான உரூ. 5/– எப்போதும் இருந்திடல் வேண்டும். ஒவ்வொரு மாதத்திலுமுள்ள குறைந்த தொகைக்கு வட்டி உண்டு. ஆனால், வட்டித்தொகை மிகக் குறைந்த அளவே இருக்கும். சேமிப்புக் கணக்கிலுள்ள பணத்தை வரைவோலை ஒன்றை வங்கியிடம் கேட்டுப் பெற்று, அதன் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். வங்கியிடம் பணத்தைப் பெறும்போது வரைவோலையுடன் செல்லுப் புத்தகத்தையும் (Pass Book) கொடுக்கவேண்டும். பெற்ற தொகையைக் கணக்கில் குறைத்து எழுதிய பிறகு செல்லுப் புத்தகம் உடனே திரும்பவும் கொடுக்கப்படும். இக்கணக்கின் மீது அதிகப் பற்றாக (Over Draft) பணம் எடுக்கும் சலுகை வாடிக்கையாளருக்குத் தரப்படமாட்டாது.
அண்மைக் காலங்களில் சில வங்கிகள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீடு பாதுகாப்பும் அளித்துள்ளன. இப்பயனை எவ்வகைக் கட்டணமுமில்லாமல், மருத்துவ ஆய்வு போன்ற சடங்குகளும் இன்றி, வங்கிகள் காப்பீடு நிறுவனங்களின் கூட்டோடு வழங்குகின்றன. ஆனால், இப்பயனைப் பெற ஊரகங்களில் உள்ளோர் குறைந்த அளவு உரூ. 500/–உம் நகரத்திலுள்ளோர் உரூ. 1000/–உம் வைத்திருத்தல் வேண்டும். காப்பீட்டுப் பயனின் அளவு இறந்தவரின் வயதிற்கொப்பவும், கணக்கிலுள்ள தொகைக்கேற்றவாறும் வரையறை செய்யப்படும்.
சேமிப்புக் கணக்குகள், பொதுமக்கள் மட்டுமன்றிப் பள்ளிகள், மனமகிழ் மன்றங்கள், அறநிலையங்கள், அநாதை இல்லங்கள், பொது மருத்துவமனைகள் முதலியவற்றிற்கும் பயன் தரத்தக்கனவாய் இருக்கின்றன. சேமிப்புக் கணக்கை மிகுந்த அளவில் மக்களிடையே பரப்பிட வங்கிகள் அதன்மீதுள்ள கட்டுப்பாடுகளைப் பெரிதும் தளர்த்தியிருக்கின்றன. பல வங்கிகள் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தியும், எத்தனை முறை பணம் எடுக்கலாம் என்னும் கட்டுப்பாட்டைப் பெருமளவிற்குத் தளர்த்தியும் உள்ளன. குறைந்த அளவாக உரூ. 100/–வரை சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க இசைவோருக்குக் கணக்கிலிருந்து காசோலை மூலம் பணம் பெறும் வசதியும் இப்போது உண்டு.
வங்கிகள் பல வைப்பு முறைகள் மூலம் வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெற்றபோதிலும் கேட்கும் நிதியில் தரப்பட வேண்டிய நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு ஆகிய கேட்புப் பொறுப்புகள் மூலமே அதிக அளவுப் பணத்தைப் பெறுகின்றன. எனவே, அவை வங்கிகளுக்கு மிகச் சிறந்த பொறுப்புகளாக விளங்குகின்றன.
{{Right|<b>கோ.கோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Radhaswamy, M. and Vasudevan V.,</b> A Text Book of Banking, Chand & Co., New Delhi, 1984.<noinclude></noinclude>
sykcn66f43mm2yk4jwums4l054nknzr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/29
250
644807
1939125
2026-06-01T15:34:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Tannan, M.L.,</b> Banking law and Practice in India Thacker Co. Ltd., Bombay, 1954. <section end="கேட்புப் பொறுப்புகள்"/> <section begin="கேட்பு வரைவோலைகள்"/> {{dhr}} {{larger|<b>கேட்பு வரைவோலைகள்:</b>}} ஒரு வங்கியின் கிளை அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939125
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேட்பு வரைவோலைகள்|3|கேட்பு வரைவோலைகள்}}</noinclude><b>Tannan, M.L.,</b> Banking law and Practice in India Thacker Co. Ltd., Bombay, 1954.
<section end="கேட்புப் பொறுப்புகள்"/>
<section begin="கேட்பு வரைவோலைகள்"/>
{{dhr}}
{{larger|<b>கேட்பு வரைவோலைகள்:</b>}} ஒரு வங்கியின் கிளை அதே வங்கியைச் சேர்ந்த மற்றொரு கிளைக்கு ஓர் எழுத்து ஆணை மூலம், அதில் குறிப்பிட்டுள்ள, ஆளுக்கோ அவர் கட்டளையைப் பெற்றவருக்கோ ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திட இடப்படும் ஆணை வரைவோலை எனப்படும். இவ்வரைவோலைகளைப் பெறுபவர் அவ்வாறு ஆணையிடப்பட்ட வங்கியின் கிளையில் வரைவோலையைச் செலுத்தி உடனே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, அவை கேட்பு வரைவோலைகள் (Demand Drafts) எனக் குறிக்கப்படுகின்றன.
இத்தகைய வரைவோலைகள் பெரும் தொகையினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைப்பதற்குப் பயன்படுகின்றன. குறிப்பாக வணிகர்களுக்குக் கேட்பு வரைவோலைகள் பெரிதும் பயனுள்ளவையாக இருக்கின்றன. தஞ்சையிலுள்ள ஒரு வணிகர் தாம் வாங்கிய பொருளுக்குச் சென்னையிலுள்ள மற்றொரு வணிகருக்கு உரூ. 50,000, செலுத்த வேண்டியிருப்பின், அவர் தஞ்சையிலுள்ள தனது வங்கியை அணுகி உரூ. 50,000க்கு ஒரு கேட்பு வரைவோலையைப் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வங்கிக் கட்டணமாக (Bank Charges) சிறிதளவு கூடுதல் தொகையினைச் செலுத்த வேண்டும். பணத்தைப் பெற்றுக்கொண்ட தஞ்சை வங்கி சென்னையில் உள்ள தனது கிளைக்கு ஒரு கேட்பு வரைவோலையைத் தஞ்சை வணிகருக்கு வழங்கும். அதைப் பெற்றுக்கொண்ட தஞ்சை வணிகர், சென்னைக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ அவ்வரைவோலையை அனுப்பி வைக்கலாம். அதன் மூலம் பெருந்தொகையைப் பணமாக உடன் எடுத்துச் செல்வதனால் ஏற்படக்கூடிய அபாயம் தவிர்க்கப்படுகிறது. வரைவோலைகளைக் கீறல் செய்தும் அனுப்பலாம். அதனால் அதில் குறிப்பிட்டுள்ள ஆளைத் தவிர வேறு எவரும் பணத்தைப் பெறமுடியாதபடி பாதுகாப்பு ஏற்படுகிறது. வரைவோலையைப் பெறும் சென்னை வணிகர், அதைக் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் செலுத்திப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது தனது வங்கிக்கணக்கில் செலுத்தி அதன் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
{{center|{{x-larger|<b>கேட்பு வரைவோலைப் படிவம்</b>}}}}
{{Box|
{{center|<b>ஆறு மாதங்கள் வரை மட்டுமே செல்லத்தக்கது</b>
{{larger|<b>பாண்டியன் வங்கி</b>}}<br>(வரையறுக்கப்பட்டது)
(பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகம்–மதுரை)}}
{{Right|10.1.1987}}
செலுத்தியவுடன் ... ... திருமதி. பா. சரோசினி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... என்பவருக்கு உரூபாய் ஐம்பதாயிரம் ... ... ... ... ... ... தந்திடுக.
இதற்குரிய மதிப்பு பெறப்பட்டது.
{{rh|<br>பெறுநர்<br>பாண்டியன் வங்கி<br>தஞ்சாவூர் கிளை||பாண்டியன் வங்கிக்காக<br><br><b>சு. இலிங்கணன்</b><br>மேலாளர்}}
}}
{{nop}}<noinclude></noinclude>
f47oumsyev162ab1z6x2gqj0umtfqw3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/30
250
644808
1939147
2026-06-01T17:05:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கேட்பு வரைவோலைகளை வணிகரே பெருமளவிற்குப் பயன்படுத்திய போதிலும், இது யாவருக்கும் உரிய பணம் அனுப்புவதற்கான ஓர் எளிய முறையாகும். ஒரு தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939147
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேட்பு வரைவோலைகள்|4|கேட்பொலியியல்}}</noinclude>கேட்பு வரைவோலைகளை வணிகரே பெருமளவிற்குப் பயன்படுத்திய போதிலும், இது யாவருக்கும் உரிய பணம் அனுப்புவதற்கான ஓர் எளிய முறையாகும். ஒரு தந்தை வேற்றூரில் படிக்கும் தன் மகளுக்குப் பணம் அனுப்ப வரைவோலையைப் பயன்படுத்தலாம். இம்முறை அஞ்சல் பணவிடைகளைக் (Postal Money Order) காட்டிலும் சிக்கனமானதும் பாதுகாப்பானதும் ஆகும்.
கேட்பு வரைவோலைகள் காசோலையின் சிறப்பியல்புகள் யாவற்றையும் பெற்றிருந்த போதிலும், இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு. காசோலைகளை வங்கியின் வாடிக்கையாளர் மட்டுமே எழுத முடியும். கேட்பு வரைவோலைகளை வங்கியில் கணக்கில்லாதவர்கூடப் பயன்படுத்த முடியும். ஆனால், கேட்பு வரைவோலைகளை ஒரு வங்கி மட்டுமே தனது கிளையின் மேல் வரையலாம். அதை வேண்டுவோர் எவராயினும் பணத்தைச் செலுத்தி அதற்குரிய கட்டணத்கைக் கட்டிப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு வரைவோலைக்கான நடவடிக்கையில், அதைப் பணம் கட்டிப் பெறுபவர் (Payer), அதை அளித்திடும் வங்கி (Issuing Bank), பணத்தைத் தரும் வங்கி (Paying Bank), பணத்தைப் பெறுபவர் (Payee) ஆகிய நால்வர் தொடர்புடையோர் ஆவார்கள். ஒரு வரைவோலை கேட்பு மீது (On Demand) மட்டும் பணம் தரக்கூடிய ஆவணமாக விளங்குகிறது.
வரைவோலைகளை எதிர்க்கட்டளைகள் (Countermanding of Payment) கட்டுப்படுத்தாது. வரைவோலை பணம் பெறுபவரின் கைக்குச் சென்றுவிட்ட காலத்திலிருந்து அதனுடைய உரிமையை அவர் பெற்றவராகிறார். அதனைச் செலுத்துதலை நிறுத்திடும் அதிகாரம் வரைவோலை வாங்கியவருக்கு இல்லை.
பணம் பெறுபவரைச் சென்றடைவதற்கு முன்பாக வரைவேலை தொலைந்துவிடின் அதை வாங்கியவர் அதைத் தந்த வங்கிக்கு உடனடியாக விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டும். பணம் செலுத்திடும் வங்கிக்கும் விவரத்தை அறிவிக்க வேண்டும்.
மறு படிவ (Duplicate) வரைவோலையை வாங்கியவர் வேண்டினால், அதை விடுத்த வங்கி, பணம் செலுத்தும் கிளையுடன் தொடர்பு கொண்டு அவ்வரைவோலையின் மேல் பணம் செலுத்தப்படவில்லை என்று உறுதி செய்து கொண்டபின் மறுபடிவ வரைவோலை அளித்திடலாம். மறுபடிவம் வேண்டுபவர் அதனால் பின்னர் வங்கிக்கு ஏதும் இழப்பு ஏற்படின் அதைத் தவிர்ப்பதற்காக ஈட்டுறுதி ஒன்றை அளிக்க வேண்டியிருக்கும். வரைவோலை பணம் பெறுபவருக்குச் சென்று அவர் அதைத் தொலைத்துவிடின் ஈட்டுறுதி ஆவணத்தில் அவரும் கையெழுத்திட வேண்டியிருக்கும்.
வரைவோலையைப் பெற்றவர் பணம் அனுப்ப வேண்டிய தேவை இல்லாமல் போய் அதை நீக்கம் (Cancellation) செய்துவிட விரும்பினால், வரைவோலையை நீக்கம் செய்துவிட்டு பணம் கட்டிய கிளையிலேயே பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிடலாம். ஆனால், வரைவோலை பணம் கட்டியவரிடமே நீக்கம் செய்யும்போது இருத்தல் வேண்டும். வரைவோலையை வங்கியிடம் திரும்பக் கொடுத்த பின்னரே நீக்கம் செய்ய இயலும்.
இந்திய மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 85–ஆம் பிரிவின்படி வரைவோலை, பணம் பெறுபவரின் சார்பாகப் புறக்குறிப்புச் செய்யப்பட்டிருப்பினும் செலுத்தும் வங்கிக்குப் பணத்தை முறைப்படி தந்துவிட்ட பிறகு முழுப் பாதுகாப்பும் உண்டு. அவ்வாறே 131–ஆம் பிரிவின்படி வசூலிக்கும் வங்கிக்கும் (Collecting Banker) கீறல் செய்யப்பட்ட வரைவோலைகள் மீது காசோலைக் குண்டான பாதுகாப்பைப் போன்ற முழுமையான பாதுகாப்பு உண்டு.
<b>கோ.கோ.</b>
<b>துணை நூல்கள்:</b>
<b>Radhaswamy, M. and Vasudevan, G.,</b> A Text Book of Banking, Chand & Co., New Delhi, 1984.
<b>Tannan, M.L.,</b> Banking Law and Practics in India, Thacker and Co., Ltd., Bombay, 1954.
<section end="கேட்பு வரைவோலைகள்"/>
<section begin="கேட்பொலியியல்"/>
{{dhr}}
{{larger|<b>கேட்பொலியியல்:</b>}} மனிதனின் நுரையீரலிலிருந்து வெளிவருகிற காற்று தொண்டை வழியாக வாயறை, மூக்கறை ஆகிய இரு இடங்களிலும் புகுந்து அண்ணம், நா, பல், இதழ், மூக்குப் போன்ற ஒலியுறுப்புகளின் உதவியால் பேச்சொலிகளாக மாற்றம் பெற்றுவிடுகிறது. இவ்வாறாய பேச்சொலி பற்றிய விளக்க அறிவினை ஒலியியல் என்பர். ஒலியுறுப்புகளால் ஒலிக்கப்படுகிற ஒலிகள் செவிப்புலனால் கேட்கப்பட்டாலொழிய அவை ஒலிகள் என உணரப்படமாட்டா. எனவே, ஒலிகள் செவிப்பறையில் மோதி ஒலிகளாக மூளை உணரும் வரையிலான இயல்புகளும் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இதனைக் ‘கேட்பொலியியல்’ (Auditory Phonetics) என்பர்.
பொதுவாகக் கேட்கிறவர் தாம் கேட்கும் தொழிலில் எவ்விதத் தொல்லையோ தடையோ இல்லாத-<noinclude></noinclude>
fkf7dz5nawbfw6i1vb4qomubev3mwa0
அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf
252
644809
1939155
2026-06-02T02:19:22Z
Saranya V R
14232
""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939155
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
jo8mjheumipbew88txc3z0ccsl6qy30
1939222
1939155
2026-06-02T08:33:47Z
TVA ARUN
3777
added [[Category:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1939222
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
hehyvdgcjh3inpe0yzfksbr5ino6zfu
1939223
1939222
2026-06-02T08:34:03Z
TVA ARUN
3777
added [[Category:அண்ணாதுரையின் கடிதங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]]
1939223
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=collection
|Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு]]
|Language=ta
|Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]]
|Translator=
|Illustrator=
|Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]]
|School=இலக்கியம்
|Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம்
|Address=சென்னை
|Year=2021
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=C
|Transclusion=no
|Pages=<pagelist
1=நூலட்டை
/>
|Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9}}
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]]
[[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]]
k0xce7q4s3uufjh3okddupguvia2z41
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/285
250
644810
1939162
2026-06-02T03:44:18Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொடிப்பு 263}}</noinclude>கார்பனேட் மிகுந்துள்ளது. இச்செடி சாயம் தயாரிக்கவும் உதவுகிறது.
இச்செடியின் அனைத்துப் பகுதிகளும், மருத்துவத்திற்கு உதவுகின்றன. இலைகளை உலர்த்தி, மருத்துவத்திற்குப் பயன் படுத்துகின்றனர். மணமுள்ள இலைகள் உடலைத் தேற்றும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். கட்டிகளைக் கரைத்து, கெட்ட மாசுகளை நீக்கும். அண்ட வீக்கம், வாதப் பிடிப்பு, அழற்சியால் உண்டாகிய வீக்கத்தையும் கரைக்கும். சுளுக்கு, மூட்டு வீக்கத்தைப் போக்கும். இலையை வெண் சுருட்டுப் (cigarette) போலச் சுற்றிப் புகைத்தால், நீர்க் கோவை தலை வலி முதலிய நோய்கள் அகலும். இலைகளை நீரிலிட்டுத் கொதிக்க வைத்து, ஆவி பிடிக்கக் காய்ச்சல் குணமாகும். இலைகளைச் சுக்குடன் சேர்த்தரைத்துப் பற்றிடத் தலைவலி போகும். இலைச் சாறு மாதவிடாயை வெளிப் படுத்தும்.
இலைச் சாறு புண்களின் கழிவுகளையும் நீக்கும். இலைச் சாற்றை எண்ணெயிலிட்டுக் காய்ச்சிப் புரையோடும் புண், கண்டமாலை, விரணம் ஆகியவற்றிற்குப் பயன் படுத்தலாம். சாற்றை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலையில் தடவி வர, தலை மயிர் நன்கு வளரும். இலைச் சாற்றுடன் திப்பிலியைச் சேர்த்துத் தர, சளியுடன் சேர்ந்த காய்ச்சல், தலை கனம், காது மந்தம் குணமாகும். தலையணையில் பஞ்சுக்குப் பதிலாக, நொச்சித் தழையை நிரப்பிப் படுத்து வர, உடல் வலி போகும். கழுத்து நரம்பு வலி, ஒரு பக்க நரம்பு வலி, வாதக் காய்ச்சல், சன்னி இருமல், திருப்ப முடியாத கழுத்து வலி போன்ற நோய்கள் நீங்கும்.
இலையிலிருந்து எடுக்கப்படும் தைலத்தைத் தடவ, நாற்றப் புண்கள் குணமாகும். நொச்சி இலை, பொடுதலை, நுணா முதலியவற்றைச் சேர்த்துக் குடி நீர்செய்து, குழந்தை களின் மாந்தத்திற்குத் தரலாம். நொச்சி இலைக் கொழுந்து, சுக்குத் தூள் ஆகியவற்றை மந்தித்துச் சர்க்கரை கலந்த பசு நெய்யைச் சேர்த்துக் கிளறி, 40–50 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வரச் சீதக் கழிச்சலால் உண்டாகும் கடுப்பு நீங்கும்.
ஆஸ்துமா குணமாக நொச்சியிலை, மிளகு, இலவங்கம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை மென்று, சிறிது சிறிதாக அவற்றின் சாரத்தை விழுங்க வேண்டும். நொச்சி இலையை மண் சட்டியிலிட்டு, ஆமணக்கெண்ணெயை ஊற்றி, வதக்கிக் கீல் வாதம், மூட்டு வலி, இடுப்பு வலி, வீக்கம், முடக்கு வாதம் ஆகிய நோய்களுக்கு ஒற்றடம் தரலாம். நொச்சி இலை, வேலிப் பருத்தி இலை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, மண் சட்டியிலிட்டு, ஆமணக்கெண்ணெயை ஊற்றி வதக்கி, மாலை வேளைகளில் இளஞ்சூடாக ஒற்றடம் தர வாத நோய்கள் குணமாகும்.
வணிக முறையில், இதன் வேர்கள் நீளமான, உருளை போன்ற மருந்தாக விற்கப் படுகின்றன. இதன் வெளித் தோல் சாம்பல் கலந்த பழுப்பு நிறமாகவும், நீள வாக்கில் பல பிளவுகளைப் பெற்றும் இருக்கும். உள் மரக் கட்டை இளம் மஞ்சள் நிறமானது. வேருக்கென்று தனி மணமில்லை. வேரைத் தூள் செய்தால், இள மஞ்சள் நிறத் தூள் கிடைக்கும். வேருக்கு உடலைத் தேற்றும் பண்பும், காய்ச்சல் மற்றும் சளியைப் போக்குந் தன்மையும், சிறு நீரைப் பெருக்கும் இயல்பும் உண்டு. வேர்த் தூளை வயிற்றுக் கடுப்பு, மூலம் ஆகியவற்றிற்குப் பயன் படுத்தலாம்.
நொச்சி வேரைக் குடிநீரிலிட்டு பால், பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை குடித்து வர, வாத நோயுடன் கூடிய மேக நோய், தொழு நோய் முதலியன நீங்கும். வேரை அரிசிக் கஞ்சியில் அரைத்துப் புண்களை ஆற்றுவதற்குப் பயன் படுத்தலாம்.
பூக்களை உலர்த்திப் பொடித்துப் பன்னீர், கற்கண்டு சேர்த்துத் தரக் குருதி வாந்தி, குருதிச் சீதபேதி போகும். பூக்கள் வயிற்றுப் போக்கு, வாந்தி பேதி, காய்ச்சல், ஈரல் நோய், மார்பு நோய்களைப் போக்கும். உலர்ந்த காய்கள் குடற்புழுக்களைக் கொல்லும். சீனாவிலும், மலேயாவிலும் காய்கள் தலை வலியைப் போக்கவும் கண்ணீர்ப் பெருக்கை நிறுத்தவும் பயன் படுகின்றன. விதை, தோல் நோய், தொழு நோய் ஆகியவற்றைப் போக்கும். நொச்சி இலையுடன், சிறிதளவு வேப்பெண்ணெயைக் கலந்து வதக்கி வைத்துச் சிறிது சூட்டோடு வெற்றிலையை மேலே வைத்துக் கட்ட, மூட்டு விக்கம் குணமாகும்.
{{right|—<b>கே.ஆர். பாலச்சந்திர கணேசன்<br>—கோ. அர்ச்சுனன்</b>}}
<b>துணை நூல்</b>. G.H.M. Lawrence, <i>Taxonomy of Vascular Plants</i>, Oxford and IBH Publishing Company, New Delhi 1974.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="174"/><section begin="175"/>{{fs|110%|<b>நொடிப்பு</b>}}
பம்பரம் போன்ற ஒரு தற்சுழற்சியுள்ள திண்மப் பொருள், ஒரு செங்குத்து அச்சைப் பற்றித் கொண்டு, அச்சுச் சுழற்சியை நிகழ்த்தும் போது, அது விரைந்து மேலும் கீழுமாக நகரும் நிகழ்ச்சியை எந்திரவியலில் நொடிப்பு (nutation) என்பர்.
சுழலும் பம்பரத்தின் இயக்கத்தை ஆராய்ந்தால், அதன்<noinclude></noinclude>
b1i2el34qme2ccgaz48a95j1uuw52ns
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/286
250
644811
1939167
2026-06-02T04:33:47Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|264 நொண்டுதல்}}</noinclude>தற்சுழற்சித் (spin) திசை வேகம் மிகக் குறைவாக இருக்கும் போது, அச்சுச் சுழற்சியும் (precession), நொடிப்பும் காணப் படுவதை உணரலாம். படம் (அ) அச்சுச் சுழற்சியுடன் கூடிய சமச் சீர்வுள்ள பம்பரத்தின் இயக்கத்தைக் காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகத்திலேயே சுழலும் பம்பரத்தின் அச்சும் நகருமானால், அச்சு இயங்கும் பாதையைப் படம் (ஆ) காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகத்தின் திசைக்கு எதிர்த் திசையில் சுழலும் பம்பரத்தின் அச்சு நகருமானால், அச்சு இயங்கும் பாதையைப் படம் (இ) காட்டுகிறது. அச்சுச் சுழற்சியின் தொடக்கத் திசை வேகம் சுழியெனில், பம்பரத்தின் அச்சு நகரும் பாதையைப் படம் (ஈ) காட்டுகிறது. படங்கள் (ஆ) (இ) (ஈ) களில் (θ₂ - θ₁) என்னும் கோண அளவு நொடிப்பின் அளவைக் குறிக்கிறது.
உயர்ந்த தற்சுழற்சித் திசைவேகம் கொண்ட ஒரு பம்பரத்தின் அச்சின் நொடிப்புக்கான கோண அதிர்வெண்
<math display=block>\omega_n = \frac {Iz}{Ix} s</math>
Iz , Ix என்பன முறையே Z, X அச்சுகளில் நிலைமத் திருப்புத் திறன்களாகும். S என்பது தற்சுழற்சி கோணத் திசை வேகம். மேலும், அச்சுச் சுழற்சி அதிர்வெண் Wp என்பது சீரானது அன்று. நேரத்திற்கு ஏற்றபடி, நொடிப்பு அதிர்வெண் வீதத்தில் அது மாறுகிறது. Wpக்கும் Wnக்கும் உள்ள தொடர்பு வருமாறு:
<math display=block>\omega_p = \frac {W_i}{Izs} (1 - cos \omega n t)</math>
W என்பது பம்பரத்தின் எடை; । என்பது அதன் புவியீர்ப்பு மையத்திற்கும், அது தரையைத் தொடும் கூர் முனைக்கும் உள்ள தொலைவு; சராசரி அச்சுச் சுழற்சி அதிர்வெண்
{{block_center/s}}(W<sub>p</sub>) சராசரி = {{frac|ω<sub>i</sub>|I<sub>zs</sub>}}{{block_center/e}}
சமன்பாடு (1)இலிருந்து தற்சுழற்சி அதிர்வெண் S கூடும் போது, நொடிப்பு அதிர்வெண்ணும் கூடுகிறது எனத் தெரிகிறது. அப்போது நொடிப்பு இடப் பெயர்ச்சி (θ₂ - θ₁) விரைவாகக் குறைகிறது. எனவே, ஓரளவுக்கு விரைந்து தற்சுழலும் ஒரு பம்பரத்திற்கு அச்சுச் சுழற்சியுடன் கூடவே நொடிப்பு இடப் பெயர்ச்சியும் மிகக் குறைவாக இருக்கும். மேலும், பம்பரம் தரையோடு தொடும் புள்ளியில் உள்ள உராய்வினால், இந்த நொடிப்பு இடப் பெயர்ச்சி கண்ணுக்கே தெரிவதில்லை. அந்நிலையில் பம்பரம் நொடிப்பின்றிச் சீரான அச்சுச் சுழற்றியுடன் இயங்குவதாகவே தோன்றுகிறது.
{{right|—<b>மு. சேக் முஸ்தபா</b>}}
<b>துணை நூல்</b>. H. Goldstein, <i>Classical Mechanics</i>, Addison Wesley, Second Edition, 1980.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="175"/><section begin="176"/>
{{fs|110%|<b>நொண்டுதல்</b>}}
கால் நடைகளில் பல்வேறு காரணங்களினால், நொண்டுதல் ஏற்படுகிறது. காலில் ஏதாவது அடிபட்டாலோ, காயங்கள் ஏற்பட்டாலோ, முள் இருந்தாலோ, கால்நடை நொண்டும். நொண்டுதல் என்பது வாதம். சுண்டு வாதம், மூட்டு வீக்கம், நரம்பு வீக்கம், கால்வாய் நோய் போன்றவற்றின் அறிகுறியாகும். கால்நடைகளில் ஒரு காலிலோ, இரண்டு கால்களிலோ நொண்டுதல் காணப் படலாம். எனவே, நொண்டுதல் காணப் பட்டால், அதற்கான காரணத்தை நன்கு அறிந்து, மருத்துவம் செய்ய வேண்டும். கால்நடைகள் புல் மிகுதியாக இருக்கும் மேய்ச்சல் தரை, காடு, மலைப் பகுதிகளில் மேயச் செல்லும் போது, கால்களில் அடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், காயங்கள் ஏற்பட்டுப் புண்ணாக மாறி, வலி தோன்றுவதால் நொண்டுதல் காணப் படும். முள், சிறு கற்கள் போன்றவை கால் குளம்புகளில் குத்தியிருப்பதாலும் நொண்டும். இவ்வாறு, காலில் ஏதாவது வலி ஏற்பட்டால் நிற்கும் போது, அந்தக் காலைத் தூக்கிக் கொண்டிருக்கும். நடக்கும் போது, நீண்ட நேரம் தரையில் அந்தக் காலை ஊன்ற முடியாமையால், அந்தக் காலைத் தரையில் வைத்தவுடன், தூக்கிக் கொண்டு நொண்டி, நொண்டி நடக்கும். சிறு காயங்கள் இருந்தால், பூச்சிக் கொல்லி கொண்டு தூய்மைப் படுத்திக் களிம்பு தடவி, தகுந்த மருத்துவம் செய்வதன் மூலம் குணப் படுத்தலாம். முள், கல் போன்ற குளம்புகளில் இருந்தால், இடுக்கி (forceps) மூலம் அதனை வெளியே எடுத்து விட்டு, மருந்து போட்டுக் குணப் படுத்தலாம். சில சமயங்களில், கால் தவறி வழுக்கிக் கீழே விழுந்து, கால் எலும்பு முறிவு ஏற்படக் கூடும். எலும்பு முறிவு ஏற்பட்டால், காலைக் கீழே வைக்கக் கடினப் படும். அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உணர முடியும். இவற்றிற்கு உடனே அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி, உரிய மருத்துவம் செய்தல் வேண்டும். வசதிப் பட்டால், எக்ஸ்–கதிர் மூலம், முறிந்த எலும்பினைச் சரியாக அறிந்து, அதற்கேற்றவாறு கட்டுப்போட வேண்டும். உடனே கால் எலும்புகளைச் சரியாக ஒன்றோடொன்று பொருத்தி, இறுக்கமாகக் கட்டுப் போட வேண்டும். உரிய நேரத்தில் தக்க<noinclude></noinclude>
7c6q27vdwzu5e7gtneyr8t0dmb02ezd
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/287
250
644812
1939169
2026-06-02T04:55:34Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொணலை 265}}</noinclude>மருத்துவம் செய்யாவிடில், கால் அழுகிக் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.
<b>மூட்டு வீக்கம்</b>. திடீரென ஏற்படும் இந்நோயின் போது, வலி கடுமையாக இருக்கும். நோய் கண்ட கால்நடைகள் நொண்டும். மேலும், வீக்கமான இடத்தைத் தொட்டால், வலி கடுமையாக இருப்பதால், காலைத் தூக்கும். மூட்டுகள் சற்றுச் சூடாக இருக்கும். பொதுவாகக் கன்றுக் குட்டிகளின் கொப்பூழ் வழியாகப் பாக்டீரியா போன்றவை சென்று, மூட்டு வீக்கத்தை ஏற்படுத்தும். இதனைக் கால்நடை மருத்துவரிடம் காட்டித் தகுந்த மருத்துவம் செய்வதன் மூலம் குணப் படுத்தலாம். வீக்கத்தின் மேல் ஒற்றடம் கொடுப்பதன் மூலமும், அயோடின் கலந்த களிம்புகளை அழுத்தித் தேய்ப்பதன் மூலமும், மூட்டு வீக்கத்தைக் குறைக்க முடியும். தற்போது இதனைக் குணப்படுத்தச் சிறந்த ஊசி மருந்துகள் உள்ளன.
<b>சுண்டு வாதம்</b>. இது வேலைக்குப் பயன் படும் காளை மாடுகளில் மிகுந்து காணப் படுகிறது. இந்நோயைப் பசு மாடு, எருமை மாடுகளிலும் காணலாம். மாட்டின் பின்னங்காலில் எலும்பு ஒன்று இடம் பெயர்ந்து, தசை நார் பிசகுவதால், இது ஏற்படுகிறது. வாதமுள்ள காலைத் தரையில் இழுத்துக் கொண்டே நடக்கும். திடீரெனக் காலை வெட்டித் தூக்கும். காலை மடக்க முடியாமையால், நொண்டிக் கொண்டே நடக்கும். இதனைச் சிறு அறுவை மூலம் சரி செய்து விடலாம். எனவே, சுண்டு வாதம் கண்ட மாடுகளை உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி, உரிய அறுவை செய்து கொள்வதன் மூலம் குணப் படுத்தலாம்.
கால்நடைகள் சிலவகை நோயின் போதும், சோர்வின் போதும், நொண்டுதல் காணப் படும். கால் குளம்புகளில், கொப்புளங்கள் ஏற்பட்டுப் புண்ணாக மாறி விடும். இது கால்வாய் நோயின் அறிகுறியாகும். இந்நோய் உள்ள கொப்புளம் உடைந்து புண்ணாவதால், வலி ஏற்பட்டுக் கால்நடைகள் நொண்டும். எனவே, கால்நடை நொண்டுவதைக் கண்டவுடன், கால்நடை மருத்துவரிடம் காட்டி, முறையான மருத்துவமளிக்க வேண்டும்.
{{right|—<b>வே. ஜெயா கிறிஸ்டி</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="176"/><section begin="177"/>
{{fs|110%|<b>நொணலை</b>}}
இந்தியாவில் காணப் படும் நொணலை மீனை மத்தி, எண்ணெய் சார்டைன் எனவும் குறிப்பிடுவர். இந்தியாவில் ஓர் ஆண்டில் பிடிக்கப் படும் மொத்த கடல் மீன்களின் அளவில், மூன்றில் ஒரு பங்கு இம்மீனேயாகும். இம்மீனை மக்கள் பெரிதும் விரும்பி உண்கின்றனர். இம்மீனிலிருந்து எடுக்கப் படும் சார்டைன் எண்ணெய் பல தொழில்களுக்கும் பயன் படும். இம்மீன் தூள் (fish meal) கோழி மற்றும் மாட்டுத் தீவனங்கள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது. சார்டைன் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் நைட்ரஜன் பாஸ்பேட் அடங்கிய குவானோ (guano) என்னும் கழிவுப் பொருள், காபி, டீ, தென்னை, கரும்பு, புகையிலை போன்ற தாவரங்களுக்கு உரமாகிறது.
{{c|{{fs|120%|<b>வகைப்பாடு}}}}
குளுப்பியா லாங்கிசெப்ஸ்</b> (</i>Clupia longiceps</i>) இந்நொணலை மீன் முள்ளெலும்பு மீன் வகுப்பில் ஆக்டினோடேரிஜி துணை வகுப்பில், குளுப்பி ஃபார்மிஸ் வரிசையில் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இதற்குச் சார்டினெல்லா லாங்கிசெப்ஸ் (<i>Sardinella longiceps</i>) என்றும், சார்டினெல்லா நியோகோவி (<i>S/newhowii</i>) என்றும், குளுப்பியா ஸ்கம்பிரினா (<i>C/scombrina</i>) என்றும் வேறு பெயர்கள் வழங்கப் படுகின்றன.
<b>பரவல்</b>. இம்மீன் உலகின் பெரும்பாலான கடல் பகுதிகளில் வசித்தாலும், இந்தியக் கடலில் மிகுந்து காணப் படுகிறது. இது பொதுவாகச் சோழ மண்டலக் கடற் பகுதியை விடக் கேரளக் கடற்பகுதியில் கூடுதலாகக் காணப் படும். இம்மீனின் முட்டை, பெரும்பாலும் ஆகஸ்டு–நவம்பரில் கோழிக்கோடு பகுதியில், நீரின் மேற்பரப்பில் மிதப்பதைக் காணலாம். குஞ்சுகளும், வளர்ச்சியுற்ற மீன்களும் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளில் காணப் படுகின்றன.
<b>புற அமைப்பு</b>. இம்மீனின் வயிற்றுப் பகுதி மருங்கு வாக்கில் தட்டையாகவும், கூர்மையான விளிம்புடனும் இருக்கும். இவ்விளிம்புகளில் சாதாரணமாக ரம்பப் பல் போன்ற முள்களையுடைய செதில்கள் (scales) உள்ளன. செவுள் மூடி நான்கு பகுதிகளாலானது. செவுள் திறப்புகள் பொதுவாக மிகப் பெரியனவாக இருக்கும். பொய்ச் செவுள்கள் காணப் பட்டால், அவை நன்கு வளர்ச்சியுற்றிருக்கும். பக்கவாட்டில் இடம் பெற்றிருக்கும் கண்களுக்குக் கொழுப்பாலான இமைகள் உள்ளன. மேல் தாடையின் விளிம்பு, முன் நடுப் பகுதியில் முன் மேல் தாடை எலும்புகளாலும், பக்கவாட்டில் மேல் தாடை எலும்புகளாலும் ஆனது. வாய் அகலமாகவும், மேல் தாடை அல்லது கீழ்த் தாடை வெளியே நீட்டிக் கொண்டுமிருக்கும்.<noinclude></noinclude>
07t8q5w0pecymgz2lgtws9yvpbjksjd
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/288
250
644813
1939170
2026-06-02T05:18:03Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|266 நொணலை}}</noinclude>உணர் நீட்சிகள் இல்லை. இம்மீனின் துடுப்பாரைகள் அசையக் கூடியவை.
முதுகுத் தடுப்பில் (dorsal fit) நடுத்தரம் அல்லது குறைந்த எண்ணிக்கை கொண்ட வலிமையற்ற ஆரைகள் (fin rays) காணப் படுகின்றன. மலப் புழைத் துடுப்பில் (anal fin) சில சமயங்களில், பல ஆரைகள் உடலின் மேற்பரப்பில் காணப் படுகின்றன. தலைப் பகுதியில் செதில்கள் காணப் படுவதில்லை.பக்கக் கோடு பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. ஏறக் குறைய, எளிய அமைப்புடைய காற்றுப் பை ஒன்றுண்டு. இம்மீனின் தலை சற்றே நீளமானது. பற்கள் நன்கு வளர்ச்சியுற்றிருப்பதில்லை. இம்மீனின் முதுகு, பச்சையும், நீலமும் கலந்த நிறத்துடன் தங்கம் போல மினுமினுக்கிறது. வயிற்றில் பச்சை நிறம் கலந்த தங்க நிறத்தாலான புள்ளி காணப் படும்.
<b>உணவும் உணவுப் பழக்க வழக்கமும்</b>. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில், இது கடல் அடிப் பரப்பில் காணப் படும் சகதியை உணவாகக் கொள்கிறது. ஏனைய காலங்களில், பெரும்பாலும் இது தாவர மிதவை உயிரிகளை விரும்பி உண்கிறது. நீரின் மேற்பரப்பில் காணப் படும் இத்தாவர மிதவை உயிரிகளின் அளவைக் கொண்டே இம்மீன் இருக்குமிடத்தை மீனவர்கள் அறிவர். கோப்பி போட், டையனோ பிளாஜல்லேட், ஆஸ்ட்ராகோட், இறாலின் வேற்றிளவுயிரி, இரு ஓடுடைய மெல்லுடலிகளின் வேற்றிளவுயிரி, மீன் முட்டை, நாக்டிலுக்கா, ரேடியோலேசியன், நண்டுகளின் வேற்றிளவுயிரி போன்ற விலங்கு மிதவைஉயிரிகளையும் இது உணவாகக் கொள்கிறது. இம்மீன் குஞ்சாக உள்ள போது, ஊணுண்ணியாகவும் (carnivore) முதிர்ச்சியடைந்த பின்னர், தாவரவுண்ணியாகவும் (herbivore) வாழ்கிறது. மிதவை உயிரிகளை வடி கட்டுவதற்கு ஏற்றவாறு, குஞ்சுகளின் செவுள்கள் நன்கு வளர்ச்சியுற்றுக் காணப் படாமையே, இதற்குக் காரணம் என்று கருதப் படுகிறது.
<b>தொடக்க கால வாழ்க்கை வரலாறு</b>. இம்மீனின் முட்டைகள், 24 மணிக்குள்ளாகக் கரு வளர்ச்சியடைந்து, 2.75 மி.மீ. நீளமுடைய வேற்றிளவுயிரிகளாக வெளி வருகின்றன. இவை, தம்மிடமுள்ள எண்ணெய் உருண்டை மற்றும் கருவுணவின் உதவியால் நீரில் மிதக்கின்றன. இவற்றின் மேற்புறத்தில் கறுப்பு நிறமிச் செல்கள் (chromotophores) ஆங்காங்கே காணப் படுகின்றன. இவை ஒரு நாளுக்குள் தன்னிடமுள்ள கருவுணவையும், எண்ணெய் உருண்டையையும் உணவாக உட்கொண்டு, 3.35 மி.மீ. நீளம் வரை வளர்ந்து விடுகின்றன. அப்போது, மேற்புறத்திலுள்ள கறுப்பு நிறமிச் செல்கள் பக்கவாட்டிற்கும், கீழ்ப் புறத்திற்கும், இடம் பெயர்கின்றன. இரண்டு நாள்கள் வயதுடைய வேற்றிளவுயிரிகள் மிகவும் சுறுசுறுப்புடனும், நன்கு வளர்ச்சியடைந்த வாயுடன் 3.7 மி.மீ. நீளம் வளர்ந்து காணப் படுகின்றன. செவியுறுப்பு, மார்புத் துடுப்பு, கண், உணவுக் குழாய் போன்ற உறுப்புகள் முழு வளர்ச்சியடைந்துள்ளன.
<b>இனப்பெருக்கம்.</b> ஆண், பெண் இனங்கள் 14 செ.மீ. நீளத்திற்கு மேல் வளரும் போது, புறத் தோற்றத்தில் வேறு படுகின்றன. ஆண் இனத்தில், தசையாலான ஒரு முகிழ்ப்பு (papilla) பொதுப் புழைக்கு (cloaca) உள்ளே அமைந்திருக்கும். ஆனால், பெண் இனத்தில் இம்முகிழ்ப்பு சவ்வால் ஆக்கப் பட்டு, மலப் புழைக்குப் (anus) பின் புறம் அமைந்திருக்கும். இரு பால்களிலும், இவ்வறுப்பு வயது முதிர்ந்த நிலையில் வெளிப்படையாகவும், முதல் முதலாக வளர்ச்சியுறும் நிலையில் தெளிவாகத் தெரியாமலும் இருக்கும்.
<b>முட்டையிடும் காலம்</b>. தக்க சூழ்நிலை அமையும் போது, குறிப்பாக ஜுன்–அக்டோபரில் இவை முட்டையிடுகின்றன. இருப்பினும், இவை தென் மேற்குப் பருவக் காற்று வீசும் இரண்டு, மூன்று மாதங்களில் மட்டுமே மிகுதியாக முட்டையிடுகின்றன. இப்பருவக் காற்று தொடங்குவதில் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டாலும், முட்டையிடும் கால அளவு தள்ளிப் போவதாகத்தெரிகிறது. இம்மீன் பொதுவாக, இருள்மதிக்கு ஒரு சில நாள்களுக்கு முன்னால் அல்லது பின்னால் முட்டையிடுகிறது.
<b>இனப் பெருக்க வளம்</b>. ஒரு மீன் தன்னுடைய உடலளவு, வயது, சினையகம் (ovary) ஆகியவற்றைப் பொறுத்து 38,000–80,000 முட்டைகள் இடுவதாகக் கருதப் படுகிறது.
<b>பால் விகிதம்</b>. குஞ்சுகளாக இருக்கும் போது, ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை மிகுந்து இருப்பதாகவும், முட்டையிடும் போது, பெண் மீன்கள் பெரும் எண்ணிக்கையில் இறப்பதால், வளர்ச்சியடைந்த நிலையில் ஆண்களின் எண்ணிக்கை, பெண்களை விட மிகுந்து இருப்பதாகவும், முதுமை நிலையை அடையும் போது, பெண் மீன்களே மீண்டும் கூடுதலாக இருப்பதாகவும் அறியப் பட்டுள்ளது.
<b>வயதும், வளர்ச்சியும்</b>. இம்மீன் 4 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பதாகவும், 220–229 மி.மீ. வளர்வதாகவும்<noinclude></noinclude>
bejvxw8rqz87r5sw91wz6zbjqsqyyq0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1001
250
644814
1939188
2026-06-02T05:58:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 1001 |bSize = 375 |cWidth = 125 |cHeight = 95 |oTop = 57 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|கென்னடி இறுதியாகச் சென்ற ஊர்தி<br>அருகில் அவரது துணைவியார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கென்னடி...|973|கென்னப்பு...}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1001
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 95
|oTop = 57
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|கென்னடி இறுதியாகச் சென்ற ஊர்தி<br>அருகில் அவரது துணைவியார்}}
செய்வதில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கென்னடி ஆதரவு நல்கினார். கென்னடி நிருவாகம் ஐக்கிய நாடுகளின் பெருமையையும் புகழையும் உயர்த்தியது. சீனா இந்தியாவின் எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பு நிகழ்த்தியபோது (1962) கென்னடி இந்தியாவிற்கு உதவி செய்தார். சீனா உடனே பின்வாங்கியது. கென்னடி உருசியா, இங்கிலாந்து நாடுகளுடன் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் 1961-இல் கையெழுத்திட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1001
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 100
|oTop = 260
|oLeft = 40
|Location = center
|Description =
}}
{{center|ஆகவால்டும் (நடுவில் உள்ளவள்) அவனைச் கட்ட சேக் ரூபியும் (கையில் துப்பாக்கி வைத்திருப்பவன்)}}
உலக அரங்கில், தனது சலியாத உழைப்பாலும், விடாமுயற்சியாலும் குறுகிய காலத்தில் பெரும் புகழ் பெற்ற கென்னடி, ஆசுவால்டு (Oswald) என்பவனால் 1963-இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.{{Right|<b>ம.இ.</b>}}
<b>கென்னடி, சோசப் பேட்ரிக்கு (கி.பி. 1888-1989)</b>: இவர் அமெரிக்காவில் ஒரு செல்வர். இவர் 1937 முதல் 1940 முடிய இங்கிலாந்தில் தூதராகப் பணிபுரிந்தார். இவர் மனைவி உரோசு பிட்செரால்டு கென்னடி ஆவார். இத்தம்பதியினருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். இவர்களுள் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் கென்னடியும் ஒருவர். இவர் தம் குழந்தைகளை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்பினார்.{{Right|<b>ம.இ.</b>}}
<b>கென்னப்பு, அர்னால்டு வான் (கி.பி. 1873-1957)</b> இனக்குழுவியல், நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் வல்லுநர், இவர் செருமனியில் உர்டம் பார்க்கில் பிறந்தவர். கென்னப்பு (Arnold Van Gennep) பிரான்சில் கல்வி பெற்றவர்; பல மொழிகளைக் கற்றவர். அதனால், இவர் இனக்குழுவியல் (Ethnography) ஆய்வுகளிலும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளிலும் மொழியியல், தத்துவம் ஆகிய துறைகளின் கருத்துகளை ஈடுபடுத்தி ஆய்வு செய்ய முடிந்தது.
கென்னப்பின் ஆய்வுகளுள் முதன்மையானது தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (The Rites of Passage, 1909) பற்றியதாகும். ஒவ்வொரு பண்பாட்டி வரும் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் வாழ்க்கைப் பருவத்தில் மாற்றத்தின்போது நடத்தும் சடங்குகள் பல வகையான செயல்களைக் காட்டுகின்றன என அவ்வாய்வில் இவர் கட்டுகிறார். அதாவது, ஒருவர் குழந்தைப் பருவத்திலிருந்து குமரப்பருவம் அடையும்போதும் குமரப்பருவத்திலிருந்து முதிர்ந்த ஆண் நிலையடையும்போதும் நிகழ்த்தப்படும் சடங்குகள் ஒருவரை ஒரு சமூகத் தகுதி நிலையிலிருந்து விடுத்து, மற்றொரு நிலைக்கு மாற்றுகின்றன. இதற்கு இடைப்பட்ட நிலையில் ஒருவர் பெறும் தகுதிக்காகவும் பல சடங்குகள் நடத்தப்படுகின்றன. அதனால் இச்சடங்குகளைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Seperation rites), புதிய தகுதியைப் பெறும் முன்னர் நிகழ்த்தப்படும் சடங்குகள் (Transitional rites), புதிய தகுதியை ஏற்கும் சடங்குகள் (Inclusion rites) எனப் பாகுபடுத்துவார். இச்சடங்குகள் அனைத்தும் அவரவர் பண்பாட்டின் குறியிட்டமர்வைக் (Symbolism) காட்டுகிறது. ஒரு சமுதாயத்தினர் மாயவித்தை நிகழ்ச்சியின் பால் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் அதற்கான சடங்குகளையும் வகைப்படுத்தி, அவற்றின் செயற்பாடுகளையும் இவர் விளக்கினார்.
ஐரோப்பிய நாட்டுப்புறவியலைப் பெருமளவு ஆய்வு செய்த பெருமை சென்னப்பிற்கு உண்டு. நாட்டுப்புற இலக்கியங்களையும் வழக்கங்களையும் வாழும் பண்பாட்டுக் கூறுகள் என்றும், அவற்றை ஆராய்வது பண்பாட்டு வரலாற்றை அறிவதற்கு மட்டுமன்றி, வாழ்க்கையின் ஒவ்வொரு நிறுவனத்தின் செயற்பாங்குகளை அறியவும் உதவும் என்றும் இவர் குறிப்பிட்டார். ஏனெனில், இவர் காலத்தைய<noinclude></noinclude>
jbabrhk69j6shxavx8r27rmwybooaiq
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/289
250
644815
1939190
2026-06-02T06:06:21Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொதி 267}}</noinclude>கண்டறிந்துள்ளனர். முதல் ஆண்டில் 100 மி.மீ. வரையும், இரண்டாம் ஆண்டில் 150 மி.மீ. வரையும், மூன்றாம் ஆண்டில் 190 மி.மீ. வரையும், நான்காம் ஆண்டில் 210 மி.மீ. வரையும் வளரும். முன் பருவத்தில் (ஜுன், ஜூலை மாதங்களில்) இடும் முட்டைகள் பின்பருவத்தில் (ஜுலை, ஆகஸ்டு மாதங்களில்) இடப்படும் முட்டைகளை விட, மிக விரைவாக வளர்ச்சியடைகின்றன.
<b>ஒன்று கூடும் பழக்கம்</b>. ஒரே சிறப்பு இனத்தைச் சேர்ந்த ஒரே அளவுள்ள, ஒரே வயதுள்ள, ஒத்த வேகத்தில் நீந்தக் கூடிய பல உயிரிகள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதையே, ஒன்று கூடும் பழக்கம் என்பர். இம்மீன்களில் பல வகையான கூடும் பழக்கங்களைக் காணலாம். வளைந்து, வளைந்து செல்லும் போது, நீரில் ஏற்படும் ஒலியை வைத்துப் பகல் மற்றும் இரவு வேளைகளிலும், எதிரிகளிடமிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கு நீரிலிருந்து சிறிது தொலைவு வெளியில் துள்ளும் போதும், உடல் நிறத்தைக் கொண்டும், இரவு வேளைகளில் ஒளியை உண்டாக்கியும், நீரின் மேற்பரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியும், ஒன்று கூடுகின்றன. நீரின் அடித் தளத்தில் தொடர்ச்சியாக இவை வெளியிடும் காற்றுக் குமிழ்களைக் கொண்டும், இவை சுரக்கும் கோழைகளின் மணத்தைக் கொண்டும், இவை கூடும் பழக்கத்தை மீனவர்கள் அறிந்து, அங்கு வலை வீசி மீன்களைப் பிடிக்கின்றனர்.
<b>ஒட்டுண்ணிகளும், எதிரிகளும்</b>. மீன் வகையில் ஒட்டுண்ணிகள் காணப் படுவதில்லை. இருப்பினும், 4 உறிஞ்சுகளைக் கொண்ட பிளாட்டி போத்திரியம் சார்டினெல்லே (<i>Platybothrium Sardinellae</i>) என்னும் செஸ்டோடு (cestode) ஒட்டுண்ணியின் வேற்றிவுயிரிகள் குடற்பையில் காணப் படுகின்றன. டால்பின், சுறா, மத்திக்காக்கா, கடல் காக்கா போன்றவை இம்மீனின் எதிரிகளாகும்.
{{right|—<b>இரா. பக்தவச்சலம்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="177"/><section begin="178"/>
{{fs|110%|<b>நொதி</b>}}
அனைத்து நொதிகளும், புரதத் தன்மையையும், பெரிய மூலக் கூறுகளையும் கொண்டவையாகும். இவற்றின் மூலக் கூறின் எடை 1.5 x10<sup>4</sup>10<sup>6</sup> இருக்கும். ஏனைய புரதங்களைப் போலவே, இவை நிலையற்றவையும், இயல்பிழந்தால் செயலற்றனவாயும் இருக்கும். பெரும்பாலான நொதிகள் பெரிய பாலிபெப்டைடு அல்லது புரதப் பகுதியையும், வேறு வகையான இணைக் காரணி (co–factor) ஒன்றினையும் பெற்றிருக்கும். இணைக் காரணி இல்லையேல், நொதிகள் செயலற்றிருக்கும். இந்த இணைக் காரணிகள், இணை திறன் இரண்டுடைய உலோக அயனிகளாகும். சில நேரங்களில், சிறிய மூலக் கூறு எடை கொண்ட, புரதத் தன்மையற்ற கரிமப் பொருள்களும், இணை காரணியாகச் செயலாற்றும். இங்கு, இணைக் காரணிகள் புரதப் பகுதியுடன் தளர்வாகப் பிணைக்கப் பட்டிருக்கும். இவ்வகையான நொதிகளிலிருந்து பெறப் படும் இணைக் காரணிகள், இணை நொதிகள் (coenzyme) எனப் படும். பிற இயல்பான நொதிகளில், இணைக் காரணிகளுடனான தொடர்பு இறுக்கமாக இருக்கும். இவை ஹாலோ நொதிகள் (holoenzyme) எனப் படும். நொதி எந்தப் பொருளின் மீது வினை புரியுமோ, அப்பொருளின் பெயருடன் 1ஏஸ் (-ase)எனும் பகுதியைச் சேர்த்து, அந்நொதிக்குப் பெயரிடுவர். எடுத்துக் காட்டாகச் சூக்ரோசைக் குளுகோசாகவும், ஃபிரக்டோசாகவும் பிரிக்கின்ற நொதிக்குச் சுக்ரேஸ் என்று பெயர். மால்டோசை நீர்ப் பகுப்பு (Hydrolyse) செய்கிற நொதிக்கு மால்டேஸ் என்று பெயர். இவ்வகையான பெயரிடும் முறை, அந்நொதியின் வினையின் வேதித் தன்மையை எடுத்துக் காட்டப் போதுமானதாக இல்லை. எனவே, அனைத்துலக உயிர் வேதியிலார் சங்கத்தின் (International Union of Biochemists) 1961ஆம் ஆண்டின் பரிந்துரையின் படி, அனைத்து நொதிகளும் ஆறு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. அவை குழுமாற்றி (Transferase), நீராற் பகுப்பி (Hydrolase), ஆக்சிஜன் ஏற்ற ஒடுக்கி (Oxido-reductase), லையேஸ் (Lyase), ஐசோமெரேஸ் (Isomerase), இணைப்பு நொதி (Ligase) என்பன. ஒரு பொருளின் மூலக் கூறில் உள்ள ஒரு தொகுதியைப் பிறிதொரு பொருளுக்கு மாற்றுகிற வினைக்குக் காரணமான நொதி குழு மாற்றி ஆகும். ஒரு பொருளின் வேதித் தன்மையை நீரால் சிதைப்பது, நீராற் பகுப்பி எனப் படும். ஒரு வினையின் போது, வினை புரியும் பொருளின் மீது ஆக்சிஜனை ஏற்றும் அல்லது அப்பொருளிலிருந்து ஆக்சிஜனை ஒடுக்கும் நொதி ஆக்சிஜனேற்ற ஒடுக்கி வகையைச் சாரும். ஒரு மூலக் கூறின் இரு பகுதிகளுக்கு நடுவே, இரு பிணைப்புகளை(double bond)உருவாக்கும் நொதி லையேஸ் ஆகும். ஒரு மூலக் கூறின் பகுதிகளின் நிலையை மாற்றி, வடிவ ஐசோமெர் (geometrical isomer), ஒளியியல் ஐசோமெர் (optical isomer), இடஐசோமெர் (spatial isomer) ஆகியவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றுகிற நொதி ஐசோமெரஸே் எனப் படும். இரண்டு பொருள்களை ஆற்றல் மிகுந்த பாஸ்பேட் பிணைப்பை உடைப்பதால்,<noinclude></noinclude>
iwfp1cqnod320diu8e8xijl2s9ae5cz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1002
250
644816
1939194
2026-06-02T06:10:30Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஐரோப்பிய அறிஞர்கள் நாட்டுப்புற இலக்கியங்களும் அவர்களுடைய வழக்கங்களும் கடந்த கால மரபுகள் என்றும், வரலாற்றின் எச்சங்கள் என்றும் கூறிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெனியா|974|கெனியா}}</noinclude>ஐரோப்பிய அறிஞர்கள் நாட்டுப்புற இலக்கியங்களும் அவர்களுடைய வழக்கங்களும் கடந்த கால மரபுகள் என்றும், வரலாற்றின் எச்சங்கள் என்றும் கூறிவந்தனர். இவர் அதற்கு மறுப்புக் கூறியதுடன் நகர மக்களிடையே மறைத்து வரும் பண்பாட்டுக் கூறுகளையும் நகரப் பண்பாட்டின் வளர்ச்சி பிற பகுதிகளுக்கு பரவும் முறைகளையும் விவசித்தார். கென்னப்பு நாட்டுப்புறவியல் பற்றிய செய்திகளைப் பெருமளவு சேகரித்து வெளியிட்டார்; பல தனி நூல்களையும் (Monographs) நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டார். இவர் 1957-இல் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<b>கெனியா</b>: ஆப்பிரிக்காக் கண்டத்தில் எத்தியோப்பியாவுக்குத் தெற்கிலும் உகாண்டாவுக்குக் கிழக்கிலும், தான்சானியாவுக்கு வடக்கிலும், சோமாலிக் குடியரசுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் மேற்கிலும் உள்ள கெனியா (Kenya) 582,600 கி.மீ. பரப்பைக் கொண்டது. இந்நாடு 1963-ஆம் ஆண்டு திசம்பர் பன்னிரண்டாம் நான் சுதந்திரம் பெறும் வரை ஆங்கிலேயக் குடியேற்ற நாடாக இருந்தது. கிழக்கு ஆப்பிரிக்கக் காப்பு நாடு என்பது இதன் அக்காலப் பெயராகும். கெனியா 1920 முதல், குடியேற்ற நாடு என்ற பெயருடன் ஆங்கிலேய மன்னராட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரிட்டனும் இத்தாலியும் 1924-இல் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி, அப்பகுதியில் உள்ள சூபா ஆறும் (Tuba) அதைச் சுற்றியுள்ள பகுதியும் இத்தாலிக்கு வழங்கப் பெற்றன. பிரிட்டனும் எத்தியோப்பியாவும் 1947-இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கெனியாவின் வடக்கு எல்லை உறுதி செய்யப்பட்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1002
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 100
|oTop = 220
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|கெனியா}}
கெனியாவில் ஆப்பிரிக்கர்களைத் தவிர ஆசியர்களும் ஐரோப்பியர்களும் அரேபியர்களும் வாழ்கின்றனர் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க பிரிவினர் அங்கே உள்ளனர், கெனியாவுக்கு 1963-ஆம் ஆண்டு சூன் மாதம் உள்நாட்டுச் சுதந்திரம் வழங்கப் பெற்றது. திசம்பர் மாதத்தில் முழுச் சுதந்திரத்தையும் அந்நாடு பெற்றது. அது 1964-இல் குடியரசாகியது, மேல்சபை, கீழ்சபை இரண்டும் 1966-இல் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தேசிய சட்டசபை என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. கெனியா ஆப்பிரிக்க தேசிய ஐக்கியக் கட்சி ஒன்றே அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ளது. 1979-இல் நடைபெற்ற தேர்தலில் 157 சட்டசபை இடங்களுக்கு 800 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாட்டின் தலைநகர் நைரோபி (Nairobi). தலைநகர்ப் பகுதி தவிர வேறு ஏழுமாநிலங்கள் இக்குடியரசில் அமைந்துள்ளன. சுவாகிலி (Swahili) மொழியே அரசியல் மொழியாக இருந்த
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1002
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 130
|oTop = 50
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|கெனியா தலைநகரம் நைரோபி}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1002
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 120
|oTop = 325
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|கெனியாவிலுள்ள ஒரு சிற்றூரின் தோற்றம்}}<noinclude></noinclude>
9jjey0e7u4ywpbm781atpm2ssgwmsd1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1003
250
644817
1939195
2026-06-02T06:25:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "திலும் ஆங்கிலம் பொதுப் பழக்கத்திலும் இருந்து வருகிறது. ஐ.நா. சபையிலும் வேறு சில பன்னாட்டு அமைப்புகளிலும் கெனியா ஓர் உறுப்பு நாடாக உள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கெனியா|975|கெனியா}}</noinclude>திலும் ஆங்கிலம் பொதுப் பழக்கத்திலும் இருந்து வருகிறது. ஐ.நா. சபையிலும் வேறு சில பன்னாட்டு அமைப்புகளிலும் கெனியா ஓர் உறுப்பு நாடாக உள்ளது. சமயத்துறையில் மக்களின் பழைய ஆப்பிரிக்க வழிபாட்டு முறை அங்கு மங்கிக் காணப்பட்ட போதிலும் கிறித்தவ சமயம் மிகுதியாக அங்கு முன்னேறியுள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கல்வி முன்னேற்றம்</b>: மழலையர் பள்ளிக் கல்வி (Pre-school Education) 1979-முதல் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் மழலையர் கல்வி தனியார் நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டு வந்தது. தொடக்கப்பள்ளிக் கல்வி மொத்தம் ஏழாண்டுகள். இக்கல்வி கெனியாவில் கட்டாயமாகவும் இலவசமாகவும் உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் நாட்டு மொழிகளே பயிற்றுமொழியாக உள்ளன. பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் தங்குமிடம் போன்ற வசதிகளைப் பள்ளிகள் அமைந்திருக்கும் இடத்திலுள்ள சமுதாயமே செய்து தருகிறது, பள்ளி நிருவாகம், ஊதியம் போன்றவற்றை அரசு கவனித்துக் கொள்கிறது.
கெனியாவிலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் சேருவதற்கு, நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெறுதல் வேண்டும். அங்கு இடைநிலைக் கல்வியின் கால அளவு மொத்தம் ஆறாண்டுகள். இவற்றுள் முதல் நான்காண்டுக் கல்வி முடிந்தவுடன் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். வெற்றி பெற்றவர்கள், இறுதி ஈராண்டுகளான மேனிலைக் கல்வி (Advanced level) பெறுகின்றனர்.
கெனியாவில் உயர்கல்வியானது, நைரோபிப்பல் கலைக்கழகத்தாலும் (University of Nairobi) அதனது உறுப்புக் கல்லூரியான கெனியாட்டா பல்கலைக்கழகக் கல்லூரியாலும் (Kenyatta University College) வழங்கப்படுகிறது. மேலும் உயர் கல்வியில் வயதுவந்தோர் கல்வி நிறுவனமும் (Institute of Adult Studies) வளர்ச்சிசார் கல்வி நிறுவனமும் (Institute of Development Studies) எழுத்தறிவின்மையை ஒழிக்கக் கல்வி வழங்குகின்றன. மேலும் வயது வந்தோர் கல்வியில் ஈடுபட்டுள்ளோருக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.
கெனியாவில் தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, 1970-இல் நைரோபியில் நிறுவப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுப் பல்கலைக்கழகம் (The United States International University) தொழில், வணிகம் தொடர்பான கல்விப் பாடங்களை முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் வழங்குகிறது. உயர்கல்வியில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக உள்ளது.
கெனியாவின் தேசிய தொழில்நுட்பப் பள்ளிகளும் (Polytechnics), சில மேனிலைப் பள்ளிகளும் தொழிற்கல்வி வழங்குகின்றன. நைரோபி, மொம்பாசா (Mombasa) என்னுமிடங்களில் தேசியதொழில் நுட்பப் பள்ளிகள் உள்ளன.
கெளியா தனது ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினைக் கல்விக்காகச் செலவு செய்கிறது. கெவியாவில் கல்வியாராய்ச்சியானது, கெனியா கல்வி நிறுவனம் (Kenya Institute of Education) வளர்ச்சிசார் கல்வி நிறுவனம் (Institute of Development of Studies) கல்வியாராய்ச்சி மையம் (Bureau of Educational Research) ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. கல்வி நிருவாகம், கல்விப் பொருளியல், மாணவர் சேர்க்கை, மாணவர் மதிப்பீடு, கற்பித்தல், அரசியற் கல்வி போன்ற பகுதிகளில் கல்வியாராய்ச்சி நடைபெற்றுள்ளது.{{Right|<b>எஸ்.த.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
kv9ekal678dddn6yqy9qnzuxt7p6vly
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1004
250
644818
1939196
2026-06-02T06:34:46Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|5em}} ::{{dropinitial|கே}}கெ என்ற எழுத்துக்குரிய குறிப்பைப் பார்க்க கெ. கே என்ற இரண்டிற்கும் வேறுபாடு காண்பிக்கப்படாமலே எழுதப்பட்டு வந்தது, கெகரத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|5em}}
::{{dropinitial|கே}}கெ என்ற எழுத்துக்குரிய குறிப்பைப் பார்க்க கெ. கே என்ற இரண்டிற்கும் வேறுபாடு காண்பிக்கப்படாமலே எழுதப்பட்டு வந்தது, கெகரத்திற்குப் புள்ளி முறையாக இடப்படாததால் மொழி அறிவைக் கொண்டே அந்த வேறுபாட்டை அறிந்து வந்தார்கள்.
::இதன் உருவத்தைப் பொறுத்தவரையில் கெகரத்துக்குச் சொல்லப்பட்டவையெல்லாம் இதற்கும் பொருந்தும்.
::கே என்ற எழுத்தின் இக்கால வடிவம் வீரமாமுனிவரால் வழங்கப்பட்டதாகக் கருதப்பட்டாலும், திருச்சி மாவட்டம் சந்தாசாகிபின் கல்வெட்டுகளில் காணப்படுவதைப் போல வழக்கிலிருந்ததையே அவர் குறிக்கிறார் என்று தோன்ற இடமுண்டு.
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<b>கேகசுத்தீவுகள்</b>: இங்கிலாத்திற்கு உட்பட்ட மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த இவற்றிற்குத் தருக்கக மற்றும் கேசுகத் தீவுகள் என்பது பெயர், கிராண்டு தரிக்கு (Grand Turk), இவற்றின் தலைநகர் பிரிட்டனைச் சார்ந்துள்ள இத்தீவுகள் 430 ச.மீ. நிலப்பரப்பை உடையன. இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட தீவுகளும் கரையணைத்த சிறு தீவுகளும் உள்ளன. இவற்றுள் அறு தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர், நில அமைப்பைப் பொறுத்தவரை இத்தீவுகள் பகாமாத் தீவுகளின் தென்கிழக்குத் தொடர்ச்சி என்றே கூறலாம். இவற்றின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் உப்பு. இவற்றை கி.பி. 1512-இல் கண்டுபிடித்தவர் பான்சி-டி-லெயோன் (Pance-de-Leon) என்பவராவார்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<b>சேசவ சந்திர சென்</b> வங்க மாநிலத்தில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமயச்சீர்திருத்தச் செம்மல். கல்கத்தாவில் உயர்குடியில் பிறந்த இவர் கி.பி. 1839-ஆம் ஆண்டில், பிரமசமாசத்தில் சேர்ந்தார், பிரமசமாசத்தைக் தோற்றுவித்த இராசாராம் மோகன்ராவ் காலமாகிவிட்ட பிறகு, அவ்வியக்கத்தை நடத்தும் போறுப்பினை இவர் தேவேந்திரதாத்துடன் ஏற்றார். இவருடைய தணியாத பக்தியும் உணர்ச்சிமிகு ஆர்வமும் ஆற்றல்மிகு பேச்சுத்திறனும் இவ்வியக்கத்திற்கு எண்ணற்ற உறுப்பினர்களை ஈர்த்துத் தந்தன.
தேவேந்திரநாத்து பழைய பழக்கவழக்கங்களில் ஒருசிலவற்றை அப்படியே மேற்கொண்டார். ஆனால் கேசவசத்திரசென் மிகப் புரட்சிகரமான கருத்துகளை ‘கலப்புத்திருமணம்’, ‘விதலைமறுமணம்’, ‘பெண் கல்வி’, ‘குழந்தைத் திருமணத் தடுப்பு’, ‘பலதாரத் தடுப்பு’ போன்றவைகளையே கற்பித்தார். எனவே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு உண்டாயிற்று. தேவேந்திரநாத்து இவரைச் சமாசத்திலிருந்தே நீக்கிவிட்டார். உடனே கேசவ சந்திரசென்னும், அவர்தம் சீடர்களும் பிரமசமாசத்தை வீட்டு வெளியேறி கி.பி. 1866 ஆம் ஆண்டில் ‘இந்திய பிரமசமாசம்’ என்ற இரண்டாம் இயக்கத்தைத் தொடங்கினர். இந்த இயக்கத்தில் கிறித்துவக் கோட்பாடுகளை நுழைக்க இவர் விரும்பினார். இவர் கி.பி. 1870-ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றபோது அங்குள்ள கிறித்தவ நிறுவனங்கள் அனைத்தும் இவருக்கு நல்வரவேற்பை அளித்தன. மீண்டும் இந்தியா திரும்பியதும் இவர் இயக்கக் கிளைகளைப் பெருக்கி, மக்களுக்குத் தொண்டு புரிந்தார். இவர் பம்பாய், சென்னை போன்ற மாநிலங்களுக்கும் சென்றுதம் கருத்துகளைப் பரப்பினார்.
இவருடைய புதிய இயக்கமும் கி.பி. 1878-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் பிளவுபட நேர்ந்தது. இவர்தம் 14 வயது நிரம்பிய மகளுக்கும் கூச்பீகார். நாட்டு இளவரசனுக்கும் இந்து சமயப்படி திருமணம் என்றவுடன் இவர் சீடர்கள் இவருக்கு எதிராகக்<noinclude></noinclude>
9czleyszsr7qeb4yyee0769qkdvd39d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1005
250
644819
1939197
2026-06-02T06:51:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தித்தெழுந்தார்கள். அவர்கள் மூன்றாம் இயக்கத்தை கி.பி. 1878-ஆம் ஆண்டு மே திங்கள் 15-ஆம் நாளில், ‘சாதாரண பிரமசமாசம்’ என்ற பெயரில் தொடங்கினர். கே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேசவதாசு|977|கேசவதாசு}}</noinclude>தித்தெழுந்தார்கள். அவர்கள் மூன்றாம் இயக்கத்தை கி.பி. 1878-ஆம் ஆண்டு மே திங்கள் 15-ஆம் நாளில், ‘சாதாரண பிரமசமாசம்’ என்ற பெயரில் தொடங்கினர். கேசவசத்திர சென் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்குப் புதிய முறையில் ஒழுங்கமைத்து, ‘நவ விதான்’ என்ற பெயரில் தம் இயக்கத்தை அறிவித்தார். இப்புதிய இயக்கத்தில் உலகத்து அனைத்துச் சமயக் கோட்பாடுகளும் கொள்கைகளும் அடங்கியிருப்பதாகவும், தாமே இந்த உலகச் சமயத்தின் திருநாவுரையர் எனவும் தெளிவுபடுத்தினார்.
கேசவ சந்திரசென் கி.பி. 1884-ஆம் ஆண்டு, சனவரித் திங்களில் காலமானார். இவர் மரணத்திற்குப் பிறகு, இயக்கத்திற்குத்தக்க தலைவர் இல்லாததால் அது பல்வேறு கூறுகளாக்கப்பட்டுக் கடைசியில் அடிச்சுவடுகூடத் தெரியாமல் மறைந்துவிட்டது. எனினும், இவர் இயக்கக் கோட்பாடுகளின் பெயராலும், இவர்தம் தளராத முயற்சியாலும், உழைப்பாலும், இந்திய அரசு கி.பி. 1872-ஆம் ஆண்டுச் சட்டம் 3-ஆம் பிரிவுப்படி ‘குழந்தைத் திருமணத் தடுப்பு’, ‘விதவைத் திருமணம்’, ‘பலதாரத் திருமணத் தடுப்பு’, ‘கலப்புத் திருமணம்’ ஆகியவைகளை நிறைவேற்றியுள்ளது.
கேசவ சந்திர சென் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவர் கி.பி. 1863-ஆம் ஆண்டில் ‘பிரம சமாசத்தின் நிலையான கோட்பாடுகள்’ என்ற நூலையும் கி.பி.1883-ஆம் ஆண்டில் ‘புதிய சம்கிதா’ என்ற நூலையும் வெளியிட்டுத் தம்முடைய எண்ணங்களை அனைத்து உலக மக்களுக்கும் தெளிவுபடுத்தினார்.{{Right|<b>பொன்.சு.</b>}}
<b>கேசவதாசு,</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திக் கவிஞராவார். இந்தி மொழி இலக்கிய வரலாற்றில் இவரைப் பக்தி காலத்தவர் என்பாகும். இரீதி காலத்தின் முதற் கவிஞர் என்பாரும் உளர். பார்ப்பன குலத்தைச் சார்ந்த இவர் தம் தந்தை காசிதாத்து என்பவராவார். வடமொழிக் கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்தவராதலின் கேசவதாகம் அம்மொழியை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தார். ஓர்ச்சா நாட்டு மன்னன் இந்திரசித் சிங்கின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார். இவர் புலமையையும் பெருமையையும் கண்டுணர்ந்த மன்னன் இக்கவிஞரைப் போற்றிப் பாதுகாத்ததோடு தன் ஆசிரியராகவும் ஏற்றுக் கொண்டு பிறப்பித்தான். இவர் அரசவைக் கவிஞராக விளங்கிய காரணத்தால் அரசவைச் செல்வாக்கோடு, வறுமையொழித்து வளமாக வாழ்ந்தார்.
கேசவதாக வடமொழி இலக்கண இலக்கியங்களில் புலமை மிக்கவர். வடமொழியில் இவருக்கிருந்த பரத்தபட்ட அறிவினை நன்குணர்த்த இந்திமொழி அறிஞர்கள், சூரதாசர், துளசிதாசர் ஆகியோருடன் இவரையும் ஒப்ப வைத்து மதித்துப் போற்றினர். இந்தி மொழி இலக்கியவானில் சூரதாசரை ஞாயிற்றுக்கும், துளசிதாசரைத் திங்களுக்கும், கேசவதாசை விண்மீன் கூட்டங்களுக்கும் ஒப்புமை கூறுவர்.
கேசவதாசு கலிப்பிரியா, இரசிகப்பிரியா, இராமச்சந்திரிகா, விஞ்ஞான கீதா, இரத்தினபாவனி, வீரசிங்தேவ் சரிதம், சகாங்கீர் - சசு - சந்திரிகா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். முதல் இரண்டு நூல்களிலும் ஒன்பான் சுவைகள், பாப்பு அணி இலக்கணங்கள் காவிய இலக்கணம் ஆகியவற்றின் விளக்கங்களும், வருணனைகளும் இடம் பெறுகின்றன. பின் இரண்டு நூல்களிலும் வீரசிங்தேவு, சகாங்கீர் ஆகிய மன்னர் குணநலன்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. ‘இராமச்சந்திரிகா’ ஒரு பிரபந்த காவியமாகும். இந்நூல் கவிஞரின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. இந்நூலே கவிஞரின் புகழுக்குக் காரணமாகவும் அமைந்தது என்பர், இந்நூலுள் கவிஞர் இராமனை மிகச் சிறந்த அரசன் என்ற அசைவிலேயே அவனுடைய பண்பு நலன்களைப் புகழ்ந்துரைக்கின்றார்.
கேசவதாக காலத்தில் இந்திமொழி இலக்கிய வளத்தோடு முழுமையான வளர்ச்சி பெற்றிருந்தது. அந்நிலையில் தம் வடமொழிப் புலமை கராணமாக வடமொழி இலக்கிய இலக்கணக் கொள்கைகளைக் குறிப்பாக, சந்த இலக்கணம், அணியிலக்கணக் கொள்கைகளை இந்திமொழி அறிஞர்க்கு அறிமுகப்படுத்தினார். கவிப்பிரியா, இரசிகப்பிரியா ஆகிய இரு நூல்களும் வடமொழி இலக்கியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டன என்பர். சிற்சில இடங்களில் பாமகர், தண்டி போன்ற பழங்கால வடமொழி ஆசிரியர் தம் காவியங்களில் இடம்பெறும் இலக்கண இலக்கியக் கொள்கைகளை முழுமைானக எடுத்துத் தம் இலக்கியங்களில் இடம் பெறச் செய்தார், ‘அணியின்றிக் கவிதைகள் அழகுபெறா’ என்னும் இவருடைய கொள்கை இவர்தம் காவியப் படைப்புக்களில் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கேசவதாக கவிஞர் என்பதிலும் இலக்கண இலக்கிய ஆசிரியராகவே கற்பார் முன் காட்சி தருகின்றார் என்ற கருத்தும் உண்டு.
கேசதவாசு வடமொழிப் புலமை மிக்கவர். இவர் வடசொற்களையும், அரபி, பார்சி, புத்தேன கண்டி ஆகிய மொழிச் சொற்களையும் தம் கவிதைகளில் மிகுதியாகக் கையாண்டார் என்றும் கவிதைக்கு<noinclude>
<b>வா.க. 7-62</b></noinclude>
ddux1kgifr05hm662zbd0gxe5jiyqx1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1006
250
644820
1939201
2026-06-02T07:01:20Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உயிராகக் கருதப்படும் உணர்ச்சி நடையை விடுத்துச் செயற்கை நடையை மேற்கொண்டார் என்றும் அவை காரணமாக இவர்தம் கவிதைகளும் காப்பியங்களும் தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேசவனார்|978|கேசான்...}}</noinclude>உயிராகக் கருதப்படும் உணர்ச்சி நடையை விடுத்துச் செயற்கை நடையை மேற்கொண்டார் என்றும் அவை காரணமாக இவர்தம் கவிதைகளும் காப்பியங்களும் தலையற்று வளங்குன்றிக் கற்பார்க்குக் கடுநடையாகக் காணப்பட்டன என்றும் இவர்பால் குறைகாண்பாரும் உண்டு. இருப்பினும் அரசலைக் கவிஞராக இருந்தமையின் இவர்தம் நூல்களில் அரசுத் தொடர்புடைய வருணனைகள், போர்க்கள வருணனைகள், காப்பியங்களில் இடம்பெறும் பாத்திரங்களின் வாத விவாதங்கள் முதலியன சிறப்பாக இடம்பெறுகின்றன.{{Right|<b>இரா.செ.</b>}}
<b>கேசவனார்</b> சங்ககாலப் புவவர்களுள் ஒருவர். இவர் பாடிய பரிபாடல் 14-ஆம் பாடல் முருகனைப் பற்றியது. அப்பாடலுக்கு ‘நோதிறம்’ என்னும் பண் வகுக்கப்பெற்றுள்ளது. பண் வகுத்தவரும் இவரே.
‘கேசவன்’ என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று, சோழ பரம்பரையைச் சார்ந்த ஓர் அரசனுக்கும் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது இப்பெயருக்கு ‘நிறைமயிருள்ளோன்’ என்பது பொருளாகும்.
வைணவச் சார்பான ‘கேசவனார்’ என்னும் பெயர் கொண்ட இவர், முருகளைப் பரவும் பாடலைப் பாடிப் பண்ணும் அமைத்துள்ளமை இவர் தம் உள்ளத்தே நிலவிய கடவுட் பொதுமை உணர்விற்குச் சான்றாகிறது. இவர் காலம் சங்க காலம் எனப்படும்.
கேசவனார் பாடல் 32 அடிகளைக் கொண்டுள்ளது. கிடைத்துள்ள பரிபாடல்களில் இதுவே சிறியது. பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருக வேளைப் பரவுவளாய், அப்பருவத்தே தலைமகள் வரும் என்பதுபடத் தோழி தலைவியை வற்புறுத்தும் பாங்கில் பாடல் அமைந்துள்ளது.
இந்தப் பாடலில் ஆசிரியர் முருகனுக்குரிய அறுபடை வீடுகளுள் ஒன்றாகிய திருப்பரங்குன்றத்தின் அழகையும் சிறப்பையும் முருகப் பெருமானின் பெருமையையும் போற்றிப் பாடியுள்ளார்.
கார்காலத்தில் பெருமழை பெய்தலால் நீர் நிறைந்த கனைகளில் மலர்கள் மலர்கின்றன. கடம்ப மலரில் தாதூதும் வண்டின் குரல் பண்போல் அமைந்துளது; மலைவளர் மூங்கில் மகளிர்தம் தோள்களைப்போல் தோன்றியது; குயில்கள் கூவும் குரலொலி தலைவியரைத் தனியே விட்டுப் பிரிந்துறை தலைவர் தம்மைத் ‘தலைவர்காள்! இனியும் தாமதம் செய்யன்மின்: விரைத்து வத்தெய்துக’ எனக் கூலி அழைப்பதுபோலுள்ளது; கொன்றை மலர்க்கொடிப் பூக்கள் பொன்னாலாகிய மாலைகளைப் போன்றன என்றிவ்வாறு கூறும் செய்திகள் கேசவனாரது உவமைத் திறத்தை விளக்குவதோடு, இசையுணர்வையும் புலப்படுத்துகின்றன.
அழுகையுடைய பேதை மகளிர்க்குந் தாய்மார்கள் புலி புலியென்று கூலிக் காட்டுமாறு, பாறையில் வேங்கை மலர்கள் பரந்து தெறிக்கிடந்தன என்று சொல்வது இவர்தம் கற்பனை வளத்தைக் காட்டுகிறது. மலர்ந்த காந்தனின் மணம் நிறை இதழ்கள் எங்கும் பரத்து எழில் நிறைந்துள்ளது என்று கூறிப் பரங்குன்றின் கார்கால இயற்கைச் சூழலைப்பாடுகின்றார்.
முருகள் சூரபன்மனைக் குலத்தோடு அழித்த வேற்படையையுடையவன் என்று அவள் வீரத்தைக் கூறுவதோடு, முருகனுக்கு வள்ளிமேல் இருக்கும் காதலை மனத்திற்கொண்டு ‘தறுமலர் வள்ளியும் நயத்தோய்’ என்று உருவகித்துக் கூறும் பாங்கு அழகுடையது.
பாடுவார் பாட்டின் பயனானவன்; திருவவதாரம் செய்தபோதே இந்திரள் முதலியோர் அஞ்சிய சிறப்புடையவன்; அந்தணர் உரைக்கும் அறநெறி நின்ற அழகுடையவன். என்று முருகனின் சிறப்புகளைப் பாராட்டியுள்ளார். மேலும், முருகனை, சுடர்ப்படையோய், நறும்புகை தனியமர்த்தோய், வள்ளிப்பூ தயந்தோய், பாட்டமர்ந்தோய், சீருடையோய், அந்தணர் அறனமர்த்தோய் என்று அவன் பண்புகள் புலப்படுமாறு கட்டி விளித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ‘துன்னித் துன்னி வழிபடுவ தன்பயம், இன்னுமின்னுமனை யாகுக், தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே’ என்று பாடலின் இறுதியில் அமைந்த வேண்டுதல், ஆசிரியர் உலகியற் பயன் கருதாது, முருகன்பால் கொண்டுள்ள தன்னலமற்ற அன்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.{{Right|<b>ந.த.</b>}}
<b>கேசான், மனாவெல் உலூயி</b>: தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன் தீவுகளின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இவர், உலூசான் தீவில், கி.பி. 1878-இல் பிறந்து, வழக்கறிஞராகப் பணியாற்றி, பின்னரித்தமது மாநிலமான தாயாபாசு (Tayabas) பகுதியின் ஆளுநராகப் பணியாற்றிச் சட்டசபை உறுப்பினராகவும், பிலிப்பைன் ஆணையராகவும் பணிபுரிந்து, அதன்பின் நாட்டு விடுதலை இயக்கத்திற் சேர்ந்து அருஞ் செயலாற்றினார். பிலிப்பைன் சுதந்திரப் போராட்டம் 1934-இல் முடிவுற்றது. இவர் முயற்சியகளின் விளைவாக அமெரிக்கச் சட்டசபை ஒரு புதிய சட்டத்தை, 1934-இல் நிறைவேற்றியது. அதன்படி 10 ஆண்டுகள் வரை பிலிப்பைன்சு பொதுநல அரசாக<noinclude></noinclude>
fxhjhxhlqmiov695zvo85l4g91a5ypq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1007
250
644821
1939208
2026-06-02T07:13:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Common wealth) அமெரிக்கரின் கண்காணிப்பின் கீழ் இருப்பது என்றும், பிறகு முழு விடுதலை பெறுவதென்றும் உறுதி செய்யப்பட்டது. புதிய பிலிப்பைன் பொதுந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939208
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேட்சுகெடு|979|கேட்டோ}}</noinclude>(Common wealth) அமெரிக்கரின் கண்காணிப்பின் கீழ் இருப்பது என்றும், பிறகு முழு விடுதலை பெறுவதென்றும் உறுதி செய்யப்பட்டது. புதிய பிலிப்பைன் பொதுநல அரசுக்குக் கேசான முதல் தலைவரானார். அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருக்கவே இவர் விரும்பினார். இரண்டாம் உலக போரில் சப்பான் 1942-இல்பிலிப்பைன் தீவுகளைத் தாக்கிய பொழுது இவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. நியூயார்க்கில் 1944-இல் இவர் காலமானார்.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கேட்சுகெடு</b> இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கில் தைன் (Tyne) ஆற்றங்கரையில் உள்ள ஒரு வட்டம், புகழ்வாய்ந்த நியூகேசில் (New Castle) இதற்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள், கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலேயே இங்கு வளர்ச்சியடைந்துள்ளன. கேட்ககெடு (Gate shead) நகரில் உற்பத்தியாகும் பொருள்களுள் இரயில் வண்டி இயக்குப் பொறிகள் (Locomotives) இரும்பு, எஃகுப் பொருள்கள் பலவகை ஆடைகள், கண்ணாடி, கம்பிவடங்கள் (Cables), இராசாயனப் பொருள்கள் முதலியவை குறிப்பிடத்தக்கன. மாவு அரைத்தல், கப்பல் கட்டுதல், இருப்புப்பாதைத் தொடருக்குத் தேவையான பொருள்கள் செய்தல், கட்டுமானத் தொழில் (Packing) முதலிய பல வேலைகள் இங்கு நடைபெறுகின்றன. இதற்கு அண்மையில் நிலக்கரிச் சுரங்கங்களும், கற்சுரங்கங்களும், இருப்பதால் தொழில் பெருகியுள்ளது. இத்தாரம் மிகப் பழமையான ஒன்று, ஆங்கிலோ-சாக்சானியர் காலத்தொட்டு இது சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 222000 (1976).{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கேட்டை</b> என்பது அசுமினி முதல் இரேவதி முடியவுள்ள இருபத்தேழு விண்மீன்களுள் பதினெட்டாவதாகும். ஒவ்வொரு நாண்மீனுக்கும் கணம், தெய்வம், மரம், விலங்கு, பறவை முதலியவற்றைச் குறிப்பிடுவர். அந்நிலையில் கேட்டைக்கு அரக்கர் கணம். இந்திரன் தெய்வம், பராய் என்னும் மரம், கலைமான் விலங்கு, சக்கரவாகம் பறவை என்று சோதிட நூவோர் குறிப்பிடுவர். கேட்டை என்னும் நாண்மீனுக்குரிய வேறுபெயர்கள் சேட்டா, இந்திரனாள், வேதி, செந்தழல், எரி என்னும் ஐந்துமாகும். மேலும் கேட்டை என்றால் வல்லாரையும் குறிக்கும் எனச் சூடாமணி நிகண்டு தெய்வப் பெயர்த்தொகுதியில் 75-ஆம் நூற்பா கூறுகிறது.
தக்கனுக்கு 277 நாண்மீன்களும் 27 பெண்களாகப் பிறந்தனர் என்றும், அப்பெண்களை அவன் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தானென்றும் புராணங்கள் கூறும். ஆகவே, கேட்டையின் கணவன் சந்திரனாவான் என்பது புராண வழக்கு, கேட்டை நான் மீனில் பிறந்தவர்கள் பற்றி, ‘கெட்ட குடிக்குக் கேட்டை அல்லது’, ‘கேட்டையிற் பிறந்தவன் கோட்டை கட்டி ஆள்வான்’ என இரு பழமொழிகள் வழங்குகின்றன. ஆதலின், கேட்டை மிகச்சிறப்பைத் தராவிடினும் மிக இழிவையும் தராநிலையில் சமமதிப்பைத் தரக் கூடிய மத்திய பலன் தரும் வகையைச் சார்ந்தது.
கேட்டை நாளில் பிறந்தவன் தூய்மையான அறிவுள்ளவன்; இறைவனிடம் அன்புள்ளவன்; யாசிக்கும் நிலை ஏற்படாதவன், உடன்பிறந்தோரை ஆதரிக்கும் நேசமுடையவன், அரசர் அல்லது தலைவர் நட்பைச் சம்பாதித்துக் கொள்ளும் தன்மையன்; கேள்விஞான, மிக்கவன்; உடலின் வலப்பக்கம் மறுவாய்க்கப்பெற்ற வள் என்னும் நற்குணங்களுடன், கடுஞ்சொல்லன், கோபமுள்ளவன், உணவுப்பிரியன் என்னும் தீக்குணங்களையுமுடையவன் எனச் சாதகாலங்காரம் 116-ஆம் செய்யுள் குறிப்பிடுகிறது.
போகர் பஞ்சபட்சி சாத்திரம் என்னும் நூலில் கேட்டையில் பிறந்தவர்களுக்கு நேரும் இழப்புப் பற்றிய நிமித்தங்களையும் அவர்கள் பற்றிய வருங்காலச் செய்திகளையும் 211, 212-ஆம் செய்யுள்கள் விளக்கிக் கூறுகின்றன.{{Right|<b>இரா.ச.</b>}}
<b>கேட்டோ</b> என்பவர் உரோமானிய அரசியல் அறிஞர், பண்டைய உரோமானிய வரலாற்றில், மூத்த கேட்டோ, இளைய கேட்டோ என்னும் இரு அரசியல் வல்லுநர்களைக் காணலாம். கேட்டோ கி.மு. 234 முதல் கி.மு. 149 வரை வாழ்ந்தவர். இவரது முழுப்பெயர் மார்க்கசு போர்சியசு
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 1007
|bSize = 375
|cWidth = 175
|cHeight = 120
|oTop = 310
|oLeft = 185
|Location = center
|Description =
}}
{{center|கேட்டோவும் அவரது மனைவியும்<br>(சிற்பம் உரோமம்)}}<noinclude></noinclude>
7pshh1282qhebnuwhx3vjhrx42lfvbj
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/290
250
644822
1939211
2026-06-02T07:16:27Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|268 நொதி}}</noinclude>வெளியாகும் ஆற்றலைக் கொண்டு இணைக்கும் நொதி இணைப்பு நொதியாகும்.
அனைத்து நொதிப் பொருள்களும் வினையின் வேகத்தை அதிகரிக்கின்றன. ஆனால், அவ்வினையின் ஆற்றலின் தேவையை மிகுதியும் குறைக்கின்றன. இத்தன்மையின் விளைவாக, வெப்ப நிலை மாறுபாடுகளைத் தாங்கி, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் மிக வேகத்தோடு, அதிக மூலக் கூறுகளை வினைக்கு ஆட்படுத்தும். ஹைட்ரஜன்–பர்–ஆக்சைடு சிதைவடைந்து, ஆக்சிஜனாவும், நீராகவும் பகுப்படைய வேண்டுமானால், நிலையில் ஒரு மூலக் கூறுக்கு 18,000 கலோரி ஆற்றல் தேவைப் படுகிறது. ஆனால், காடலேஸ் (catalase) எனும் நொதி, இவ்வினையில் ஈடுபடுமானால், ஒரு மூலக் கூறுக்கு 5,500 கலோரிகளே போதும். இவ்வாறு நொதிப் பொருளின் விளைவாக வினைக்குத் தேவையான ஆற்றலின் அளவு இயல்பான அளவை விட மூன்றில் ஒரு பங்கே ஆகும்.
எந்த நொதிப் பொருளும் வினையின் போது, வினைப் பொருளோடு (substrate) ஒரு தற்காலிகப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இதன் காரணமாக, நொதி வினைப் பொருள் கூட்டமைப்பு (Enzyme–substrate complex). உருவாகிறது. இதன் பின்னரே, இக்கூட்டமைப்பில் உள்ள வினைப் பொருள் வேதி வினைக்கு ஆட்பட்டு, வினைப் பொருளைத் தருகிறது. நொதிப் பொருள் எவ்வித மாற்றமுமின்றி, மீண்டும் வினைக்காக வெளியேறுகிறது. 1880ஆம் ஆண்டில் வேர்ட்ஸ் என்பார், தம் கோட்பாட்டில் இதை விளக்கினார். பின்னர் 1890ஆம் ஆண்டில், எமில் ஃபிஷர் என்பாரால் பூட்டு–சாவிக் கோட்பாடு (lock and key hypothesis) உருவாக்கப் பட்டது. இக் கோட்பாட்டின் படி,நொதியுயம், வினைப் பொருளும் ஒன்றோடொன்று பூட்டு, சாவியைப் போலப் பொருந்திக் கூட்டமைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நொதியிலும் வினை புரியும் பகுதிகள் உண்டு. இவ்விடத்தில் வினைப் பொருள் இணையும். இவ்விணைப்பு ஹைட்ரஜன் அல்லது நீரெதிர்ப்பும் (Hydrophobic) மின் நிலையியல் பிணைப்பாகும். இதைத் தொடர்ந்து, வினைப் பொருளில் உள்ள பிணைப்புகள் உடைந்து. புதிய வினைப் பொருள் உருவாகிறது.
நொதிப் பொருள் இருக்கிற வினை புரியும் பகுதிகளின் வேதிப் பண்பு முழுமையாகக் கண்டறியப் படவில்லையாயினும், சில நொதிகளில் மட்டும் ஓரளவிற்குக் காணப் பட்டுள்ளன. அதனை நோக்குகையில், வினை புரியும் பகுதி அமினோ அமிலச் சங்கிலி (Amino acid chains) என்பது புலனாகும். சில நொதிகளில் இது ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கச் சங்கிலிகளையும் பெற்றிருக்கும். இந்தப் பக்கச் சங்கிலி பக்கத்திலேயே அமைந்திருக்க வேண்டும் என்பதில்லை. அது ஆங்காங்கே அமைந்திருப்பின், நொதியின் மூலக் கூறு மூன்றாம் நிலை மடிப்புக்கு உள்ளாகும் போது, அருகருகே அமையும். வினை புரியும் பகுதி பெரும்பாலும் -SH, -OH, -NH₂ கார்பாக்சைல் ஆகியவற்றின் தொகுதிகளில் ஏதாவதொன்றைப் பெற்றிருக்கும். நொதிப் பொருள், இணைப்புப் புரதத் தன்மை உடையதாயின், அதன் வினை புரியும் பகுதியில், ஓர் இணைக் காரணி அடிப்படைப் பொருளாக அமைந்திருக்கும்.
ஒவ்வொரு நொதியும் குறிப்பிட்ட வினை புரியும் பொருள்களோடு மட்டுமே வினையாற்றும். ஆனால், சில நொதிகள் தனக்குரிய வினை புரியும் பொருள்களைப் போன்ற பிற பொருள்களுடனும் வினை புரியும். சில, நொதிகள் அல்லது ஒளியியல் ஐசோமெர்களுடன் மட்டுமே வினை புரியும். எனவே ஒரே ஐசோமெர் இரண்டு ஆக்ஸிடேஸ்களைப் பெற்றிருக்கும். ஒன்று ஐசோமெருக்காகவும், மற்றொன்று ஐசோமெருக்காகவும் அமையும். இத்தகைய குறிப்பு வினைகளைப் பெற்றிருப்பினும், சில அமினோ அமில ரசிமேஸ் நொதிகள் மற்றும் ஐசோமெர்களுக்கிடையே ஒளியியல் ஐசோமெர்களை ஒன்றுக்கொன்று மாற்றும் தன்மையன. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது இந்நொதிகள் வினை புரியக் காரணம் வினை புரியும் பொருளின் அளவு, மூலக் கூறு அமைப்பு, மின்னமைப்பு ஆகியவற்றோடு ஒத்திருப்பதே ஆகும். சில நொதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வினை புரியும் பகுதிகள் அமைந்திருக்கும். பெப்டிடேஸ், எஸ்டரேசஸ் போன்றவை இவ்வகையில் அடங்கும். சில நொதிகள் ஒரே பொதுப் பண்புடைய பல பொருள்கள் மேல் வினை புரியலாம். இப்பண்பிற்கும் குழுக் குறிப்பு வினை (Group specificity) எனப் பெயர். எடுத்துக் காட்டாகப் பெப்சின், பெப்டைடு பிணைப்பு எந்த பொருளில் இருந்தாலும், அதன் மேல் வினை புரியும். எஸ்டரேசஸ், எஸ்டர் இணைப்புகளைத் தாக்கும்.
ஒரு நொதியின் செயல் வேகத்தைக் கட்டுப் படுத்தப் பல காரணிகள் உள்ளன. வினை புரியும் பொருளின் அடர்த்தி அதிகரிக்கப் படும். அதே விகிதத்தில் வினையின் வேகமும் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட நிலை வந்தவுடன், அதற்கும் மேல் செய்யும் அடர்த்தி அதிகரிப்பு எவ்விதப் பயனும் தராது. எனவே, எந்த அடர்த்தி நிலையில் வினை வேகம் உச்ச நிலை அடைந்ததோ, அந்நிலையில் நொதியின் மூலக்கூறுகள் நிறை–நிலை (saturation) அடைந்து, நொதி–வினை புரியும் பொருள் கூட்டமைப்பாக (Enzyme–substrate complex) இருக்கும். இது மீகெய்ல்ஸ்–மெண்டன் சமன்பாடு மற்றும் மீகெய்ல்ஸ்–மென்டன் மாறிலி இச்செயல் வினை மூலம் விளக்கப் படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
ovdiz3x6jorrsf4y7frpfqen6v5atwg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1008
250
644823
1939215
2026-06-02T07:24:38Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கேட்டோ (Cato). இவர் ஓர் எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, இளமையிலேயே போர்ப்பயிற்சி பெற்று, உரோமுக்கும் கார்த்தேசுக்குமிடையே நடைபெற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேட்டோ|980|கேட்டோ}}</noinclude>கேட்டோ (Cato). இவர் ஓர் எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, இளமையிலேயே போர்ப்பயிற்சி பெற்று, உரோமுக்கும் கார்த்தேசுக்குமிடையே நடைபெற்ற போர்களில் பங்கு பெற்றார். உரோமானியத் தலைவர்கள் இவரது ஆற்றலைப் பாராட்டினர். பல பதவிகள் ஒன்றன்பின் ஒன்றாக இவருக்கு வழங்கப்பெற்றன. கி.மு. 204. இல்பொது நிதிக் காப்பாளராகவும், கி.மு. 198-இல் முறை வழங்கும். அதிகாகியாகவும், கி.மு. 195-இல் நலக்காப்பாளர் (Consul) எனப்படும் உயர் அதிகாரியாகவும் பணியாற்றினார். சார்டினியாவின் ஆளுநராக இவர் பணியாற்றிய பொழுது இவர் கடைப்பிடித்த நீதிக்கொள்கையும் சிக்கனக் கொள்கையும் பாராட்டற்குரியன. காப்பாளர் பதவியிலிருந்த பொழுது இசுபெயின் (Spain) நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கண்டார். அக்காலத்தில் இருந்த ஒரு சட்டத்தின்படி உரோமானியப் பெண் எவரும் ஒரு ‘அவுன்சு’ எடையுள்ள நகை அணித்து கொள்ளக் கூடாது. அச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சி நடைபெற்ற பொழுது அம்முயற்சியை வன்மையாகக் கண்டித்தார் கேட்டோ. எனினும், இவரது கண்டனக் குரல் பயனளிக்கவில்லை. கி.மு.191-இல் தர்மாபிலே என்ற போர்க்களத்தில் இவர் காட்டிய வீரம் குறிப்பிடத்தக்கது. கி.மு. 184-இல் இவர் நெறிமுறைக் எண்காணிப்பாளர். (Censor) பதவியிலிருந்த பொழுது மிகுந்த புகழைப் பெற்றிருந்தார், தம் கடமையை நிறைவேற்றுவதில் இவர் யாருக்கும் அஞ்சவில்லை; நெறிமுறைகளைக் காக்க வஞ்சனைஇன்றிச் செயலாற்றினார்; பகட்டான ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க முற்பட்டார். ஒழுக்கத்திலிருந்து வழுவியவர்கள் ஆனவை உறுப்பினர்களாக இருந்தபோதிலும், அவர்களுக்கென விதி விலக்கு எதுவும் அளிக்காமல் ஒரே நீதியைப் பின்பற்றினார். கி.மு. 157-இல் கார்த்தேசு (Carthage) நாட்டுக்கு இவர் சென்றபொழுது, அதன் செல்வ வளத்தைக் கண்டு வியப்புற்றார். உரோமுக்குத் திரும்பியதிலிருந்து இவர், ‘கார்த்தேக நிலைத்திருக்கும்வரை, உரோம் பாதுகாப்பாக இருக்க முடியாது’ என்பதை அடிக்கடி வன்மையாக முழங்கி வந்தார். கார்த்தேரை அழிக்க வேண்டுமென்ற இவருடைய கூக்குரலின் விளைவாக, மூன்றாம் பியூனிக்குப் போரில் (Punic Wars) அத்தசுரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
கேட்டோ ஒரு போர் வீரர் மட்டுமல்லர்; சிறந்த உரோமானிய உரைநடை எழுத்தாளரும் ஆவார். இத்தாலிய வரலாற்றை முதன் முதல் இலத்தீன் மொழியில் எழுதிப்புகழ் பெற்றவர் இவரே இவர் எளிய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தது போற்றற்குரியது. எனினும், அளவு கடந்து அக்கொள்கையை இவர் பின்பற்றியது பலரால் விரும்பப்படவில்லை. இவருடைய ஒழுக்க நெறி வளைத்து கொடுக்கக் கூடியதாக இல்லை. ஆளவை உறுப்பினர் ஒருவர், தம் மனைவியைத் தம் பெண் தம்முடன் இருக்குபோது முத்தமிட்டாரென்ற காரணத்திற்காக, அவருக்குத் தண்டனை கொடுக்க கேட்டோ தவறவில்லை. அக்காலத்திய தீய நெறிகளை இவர் வன்மையாகக் கண்டித்து வந்தார். ஏழையாகப் பிறந்த இவர், தனது ஆற்றலினாலும் நற்குணங்களினாலுமே முன்னணிக்கு வந்தார். பண்டைய உரோமானியப் பண்பாட்டை விரும்பிப் போற்றிய இவர் கிரேக்கப் பண்பாட்டால் அது மாறிவிடக் கூடாது என்பதை வற்புறுத்தி வந்தார், கிரேக்கப் பண்பாடு இத்தாலியில் பரவுவதைத் தடுக்க இவர் விரும்பினார். அம்முயற்சியின் தோல்வியை இவர் தமது முதுமைப் பருவத்திலுணர்த்து, தாமே கிரேக்க இலக்கியத்தைக் கற்கத் தொடங்கினார். வேளாண்மை மிகவும் மேன்மை வாய்ந்த தொழில் என்று கருதிய இவர், அதை வளர்க்க அரும்பாடுபட்டார். ஆனால், இவர் ஆதரித்த வேளாண்மை, பெரிய நிலச்சுவான்தார்கள் அடிமைகளைக் கொண்டு நடத்தும் முறையைச் சேர்ந்தது, இம்முறை இறுதியில் உரோமானியரின் பொருளாதார நிலையையே சீர்குலைத்தது. உரோமில் உழவர்களுக்குத் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்ட பொழுது, அது தவறு என்று கேட்டோ பறைசாற்றினார். அதனால், இத்தாளிய உழவர்கள், தத்தம் கடமைகளை விட்டு, உரோமாபுரி நோக்கிப் பயணத்தை மேற்கொள்வார்கள் என்பதே இவரது வாதம்.
பழைமை விரும்பியாகிய இவர், கிரேக்கப் பண்பு எதையுமே எதிர்த்தது இவரிடம் இருந்த முக்கிய குறைபாடாகும். இவர் கொள்கை தோல்வியுற்ற போதிலும், எத்தகைய விளைவுக்கும் இவர் அஞ்சாது தமது கடமையை நிறைவேற்றினார். இவர் பல நூல்கள் எழுதிய போதிலும், வேளாண்மையைப் பற்றிய இவர் நூல் ஒன்றுதான் எஞ்சியுள்ளது.
<b>இனையகேட்டோ</b> கி.மு. 95 முதல் 46 வரை வாழ்ந்தார். இவர் கி.மு. 65-இல் உரோமாபுரியில் பண்டாரகராக (Quaestor) பதவி வகித்து, நீதித்துறை வல்லுநர் என்ற புகழை அடைந்தார். பின்னர் நடுவர் (Tribune) என்ற பதவியையும் வகித்துச் சிறப்புற்றார். பொது நிதிக் காப்பாளராக இருந்த பொழுது பல சீர்திருத்தங்கள் இவரால் செய்யப் பெற்றன. கி.மு. 63-இல் இவர் காட்டிலைனுக்கு எதிராக இருந்த சிசரோவுக்குத் துணைபுரிந்தார். சூலியசு சீசர், கிராசசு பாம்பே (Pompey) ஆகியோர் அமைத்த முதம் முக்கூட்டரசு ஏற்படுவதற்குக் கேட்டோ உதவினார். சேரும் பாம்பேயும் பகைவர்களானவுடன் செருக்கு<noinclude></noinclude>
2t1j9mcpgw3pf6yovz6qyayr1989ixs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1009
250
644824
1939217
2026-06-02T07:27:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விரோதமாகப் பாம்பேயின் கட்சியில் இணைந்தார். கி.மு 49-இல் உரோமில் மூண்ட உள்நாட்டுப் போருக்குக் கேட்டோவின் செயல்களைக் காரணமாகக் கூறலாம் உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கேட்டோ|981|கேட்டோ}}</noinclude>விரோதமாகப் பாம்பேயின் கட்சியில் இணைந்தார். கி.மு 49-இல் உரோமில் மூண்ட உள்நாட்டுப் போருக்குக் கேட்டோவின் செயல்களைக் காரணமாகக் கூறலாம் உண்மையான குடியரசுவாதியாகிய கேட்டோ உரோமில், குடியரசின் வீழ்ச்சியைக் கண்டு கலங்கி, அதன் பொருட்டுத் தாம் தமது மயிரை மழித்துக்கொள்வதில்லை என்று குளுரை எடுத்துக் கொண்டார்; தமது கட்சியின் தோல்வியைக் கண்டபின் வட ஆப்பிரிக்காக் கண்டத்திற்கு ஓடினார். அங்கே ஓட்டிக்கா வைக்காக்கும் படைத்தலைமை இவருக்குக் கிடைத்தது. கி.மு. 46-இல் தாப்சசில் பாம்பே படைகளின் தோல்வியைப் பொறுக்க இயலாமல் அந்த இடத்திலேயே தற்கொலை புரிந்து கொண்டார். ஆங்கில அறிஞர் அடிசன் எழுதியுள்ள ‘கேட்டோ’ என்ற நூல், இவருடைய முடிவுக் காலத்து நிகழ்ச்சிகளை நாடக முறையில் கூறுகிறது. இவர் தன்னலமற்ற ஒரு தியாகி. ஆனால், முந்திய கேட்டோலைப் போலவே இவரும் தீவிரக் கொள்கைகளை உடையவராக இருந்தார். இவர் அக்காலத்து நடை உடை பாவனைகளைப் பின்பற்றவில்லை. கேட்டோவுக்கு ஆளவை மன்ற அதிகாரத்தில் மிக்க நம்பிக்கை உண்டு, அதன் தீர்மானங்கள் அறிவுக் கூர்மை வாய்ந்தவை என்பது இவர் கருத்து. ஆனால், வீழ்ச்சியுறும் உரோமாபுரியை இவரால் காப்பாற்ற இயலவில்லை.{{Right|<b>தெ.பா.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
g2upvk2vuq4ecs4kzluo1z5zxed36mj
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/291
250
644825
1939218
2026-06-02T07:30:44Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொதி 269}}</noinclude>நொதியின் அடர்த்தியும், வினை புரியும் பொருளின் அடர்த்திக்கு ஏற்ப அதிகரிக்கப் படின், வினை வேகம் அதிகரிக்கும். ஆனால், ஒவ்வொரு நொதி மூலக் கூறும் மிகு ஆற்றல் கொண்டிருப்பதால், மிகக் குறைவான அடர்த்தியே அதிகப் பொருள்களைத் தாக்கும் தன்மை படைத்ததாகும். எனவே, நொதி அடர்த்தியின் உச்ச நிலையை எளிதில் காண இயலாது.
அனைத்து வேதி வினைகளுக்கும் வெப்ப நிலை ஒரு காரணியாக இருப்பது போலவே, நொதிகளின் வினை வேகத்திற்கும் அது அடிப்படையாக விளங்குகிறது. ஆனால், அனைத்து வெப்ப நிலையிலும், நொதிகள் தன் உயர்ந்த அளவு செயல் திறனைக் காட்டுவதில்லை. எந்த வெப்ப நிலையில் ஒரு நொதிப் பொருள் தன் உயர்ந்த அளவு செயல் திறனோடு வினை புரிகிறதோ, அதுவே, அந்நொதிக்கு ஏற்ற வெப்ப நிலை (Optimum temperature) ஆகும். இவ்வெப்ப நிலையை விட, மிகக் குறைந்த உறை வெப்ப நிலையிலும், மிக உயர்ந்த வெப்ப நிலையிலும், நொதிகளின் வினை வேகம் குறைந்து, தன் செயல் திறனையே இழக்கும்.
ஒவ்வொரு நொதியும், ஒரு குறிப்பிட்ட ஹைட்ரஜன் அயனியின் அடர்வு (PH) நிலையில் கூடுதல் செயல் திறனோடு வினை புரியும். அந்த அடர்வு நிலை, பொருத்தமான ஹைட்ரஜன் அயனியின் அடர்வு நிலை (Optimum PH) ஆகும். 7.5 முதல் 8.0, 7.0, 6.9, 1.5 ஆகியவை முறையே லைபேஸ், கொலின்ஈஸ்டரேஸ், அமைலேஸ், பெப்சின் ஆகிய நொதிகளின் பொருத்தமான ஹைட்ரஜன் அடர்வு நிலைகளாகும்.
எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவையும் நொதிகளின் வினைத் திறனை அழிக்கும் காரணிகளாகும். சில பொருள்களின் சேர்க்கையால், நொதிகளின் செயல் திறன் மிகவும் குறைக்கப் பட்டு அல்லது தடுக்கப் பட்டு விடுகிறது. இப்பொருள் வினை அடக்கி (Inhibitors) எனப் படும். வினை புரியும் பொருளைப் போன்ற அமைப்புக் கொண்ட சில பொருள்கள் நொதியோடு வினை புரியும் பகுதியில் இணைவதால், அந்நொதியின் வினைத் திறன் பாதிக்கப் படுகிறது. இவ்வகையில், செயலாற்றி நொதி வினையைத் தடுக்கும் பொருள் போட்டி வினை அடக்கி (competitive inhibitor) எனப் படும். இத்தகைய வினைகள், வினை புரியும் பொருளின் அளவு அதிகரிக்கும் போது, மீளும் தன்மையுடையன. சான்றாக, ஆர்கனோ பாஸ்ஃபேட்டின் மூலக் கூறு அசிடைல் கொலினின் மூலக் கூற்றின் அமைப்பை போலவே இருப்பதால், பின்னதன் சிதைவை ஊக்குவிக்கிற அசிடைல் கொலின் எஸ்டரேஸ் எனும் நொதியின் வினை புரியும் பகுதியில் பொருந்தி, நொதியின் வினையைத் தடுத்து விடுகிறது. மற்றொரு வகையான வினை அடக்கி, போட்டியிடாத வினை அடக்கி (Non-competitive inhibitor) எனப் படும். இது, நொதியின் வினை புரியும் பகுதியில் பொருந்தாமல் வேறு பகுதிகளில் பொருந்தும். இதனால், நொதியில் வினை புரியும் பகுதி கிடைத்தாலும், வினை நடப்பதில்லை. ஏனெனில், வினை அடக்கி, நொதியின் வேதித் தன்மையை மாற்றி விடுகிறது. எனவே, வினை மீளும் தன்மை அற்றது. சான்றாக அஸ்காரிஸ் எனும் குடற்புழு சுரக்கிற இரண்டு பாலிபெப்டிடேசிஸ், பெப்சின், டிரிப்சின் ஆகிய நொதிகளின் வினையைத் தடுக்கும். இதன் மூலம் இவ்வுயிரி, மேற்சொன்ன நொதிகளால் செரிக்கப் படுவது தடுக்கப் படுகிறது. மூன்றாம் வகை வினை அடக்கி, போட்டியில்லா வினை அடக்கி (Un–competitive inhibitor) எனப் படும். இது நொதி வினை புரியும் பொருள் கூட்டமைப்போடு (Enzyme–substrate complex) இணைந்து, கூட்டமைப்புச் சிதைந்து, விளை பொருள் உருவாவதைத் தடுக்கிறது. இவ்வினை மீளும் தன்மை கொண்டதாகும்.
சில நொதிகளின் வினையைத் தொடக்கவும், நொதி வினையில் வேகத் திறனை அதிகரிக்கவும், சில பொருள்கள் நொதிகளுக்குத் தேவைப் படுகின்றன. அவை கிளர்வு ஊக்கி (Activator) எனப் படும். பெரும்பாலான நொதிகள் தங்கள் உயர் செயல் திறனுக்காக உலோக கனிம அயனிகளின் துணையைக் கொண்டுள்ளன. ஆர்ஜினேஸ், கோபால்ட், மாங்கனிஸ், இரும்பு ஆகியவற்றின் ஏதாவதொன்றின் அயனி இருந்தால்தான் நன்கு வினை புரியும். இத்தகைய பொருள்கள் நொதியோடு இணைவதால், புரத அமைப்பு சற்று மாறி, நொதியின் வினை ஊக்குத் திறன் அதிகரிக்கப் படுகிறது. இவற்றின் கூட்டமைப்பு தற்காலிகமாகவும், எளிதில் உடைந்து விடக் கூடியதாகவும் விளங்கும்.
அனைத்து நொதிகளும் சுரக்கப்படும் போதே, செயல் திறனோடு இருப்பதில்லை. அவை செயலற்ற நிலையில் சுரக்கப் படுகின்றன. இவ்வகை நொதிகள் முன் நொதிகள் (Proenzymes) எனப் படும். பெரும்பாலான செரிப்பு நொதிகள், குருதி உறைதலுக்கான நொதிகள் இவ்வகையைச் சார்ந்தவை. சான்றாகப் பெப்சினோஜன் என்னும் முன் நொதி, வயிற்றின் ஹைட்ரோ–குளோரிக் அமிலத்தால் செயல் திறன் மிக்க பெப்சின் நொதியாக<noinclude></noinclude>
67424mf78pogkkqlytmb0u1ikt2jbx6
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/292
250
644826
1939219
2026-06-02T07:55:52Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|270 நொதி உற்பத்தி, தொழிலக}}</noinclude>மாற்றப் படுகிறது. இந்நிகழ்வின் போது, முன் நொதியின் சில பெப்டைடு இணைப்புகள் உடைக்கப் படுகின்றன. இதனால், இந்நொதியின் வினை புரியும் பகுதி முழுமையற்றதாயினும், முழு வினை புரியக் கூடிய தன்மை பெறுகிறது.
{{right|—<b>சா. முத்தழகு</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="178"/><section begin="179"/>
{{fs|110%|<b>நொதி உற்பத்தி, தொழிலக</b>}}
தொழிலக அளவில் பயன்படும் நொதிகள் குளூக்கோஸ், ஐசோமரேஸ் போன்ற தூய படிகங்கள் முதல் பாக்ரியாட்டின் எனும் உலர்ந்த, தூளாக்கப்பட்ட திசு வரை பல வகைப் பட்டவை. குளூட்டரால்டிஹைடு கொண்டு நிலை நிறுத்தப் பட்ட முழு நுண்ணுயிர்ச் செல்களும் இவற்றிலடங்கும். விலங்கின,பயிரின, நுண்ணுயிரின நொதிகள் அனைத்திற்கும் நொதித் தயாரிப்பு முறை பொதுவானதே.
செல் புற (extra cellular) நொதிகள் பொதுவாக நீராற்பகுப்பு வகையைச் சார்ந்தவை. அத்தி மரச் சாறிலிருக்கும் ஃபிசின் (ficin) எனும் புரோட்டியேசும், பப்பாளி மரப் பாலிலுள்ள பாப்பயினும், வயிற்றுச் சுரப்பு நீர்மத்திலுள்ள பெப்சினும் இவ்வகையைச் சார்ந்தவையே. நுண்ணுயிர் (நீராற்பகுப்பு) நொதிகள் செல்களால் சுரக்கப் பட்டு, ஒரு வளர் ஊடகத்திற்கு மாற்றப் படுகின்றன. (லாக்டேஸ் , அமைலேஸ், புரோட்டி யேஸ், பெக்டினேஸ்) அமைப்பு. நொதிகள் சில செல்களால், முறை தவறாது சுரக்கப் படுகின்றன. இவை செல்லின் நிறையுடன் நெருங்கிய தொடர்புடையவை. குறிப்பிட்ட தூண்டலின் விளைவாகத் தோன்றும் நிலைக்கேற்பத் தழுவும் (adaptive) நொதி குளுக்கோஸ் ஐசோமரேஸ் போன்றவை மற்றொரு வகையைச் சார்ந்தவை.
நொதி செறிந்த பொருளைத் தயாரித்தலும், சேகரித்தலும் தொழிலக அளவில் செம்மைப் படுத்தப் பட்டுள்ளன. விலங்கின நொதிகள், குறிப்பிட்ட உறுப்புகளிலிருந்து உண்டாக்கப் படுகின்றன. சிறு விலங்குகளின் தொண்டைச் சுரப்பிகளில் தோன்றும் லிபேஸ், கணையத்திலிருந்து சுரக்கப் படும் பாங்க்கிரியாட்டின், குருதிச் சுற்றோட்டத்திலேயே உறை கட்டியைக் கரைக்க வல்லதும், மனிதச் சிறுநீரிலிருந்து பிரித்தெடுக்கப் படுவதுமான யூரோகினேஸ் ஆகியன, ஊடக முதிர்வு நிலை ஆகியன பற்றிய தீவிர கவனம் தேவை. வளர்ச்சி வட்டத்தில் எக்கட்டத்தினால், நொதி விளைச்சல் உயர்கிறது என்பது பற்றி ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன. குறிப்பிட்ட வளர் சிதை மாற்றிகளைச் சேர்த்தோ, அகற்றியோ நொதி விளைச்சலைக் கூடுதலாக்க இயலும்.
நீரில் அமிழ்ந்த பண்ணைச் சாதன உத்திக்குப் பயன் படும் நொதிப்பிகளின் (fermenters) கொள்ளளவு 10–200மீ³ என்னும் வரம்பில் அமைந்துள்ளது. நுண்ணுயிர் எதிர் மருந்துத் (antiobiotics) தயாரிப்புக்குத் தொழிலக அளவில் தயாரிப்பதற்கு ஏற்றதன்று எனக் கருதப் படும் நொதிக் கருவிகள் நொதித் தயாரிப்பில் கையாளப் படுகின்றன. நுண்ணுயிர் வழி நொதிகளைத் தயாரிப்பதற்குப் பயனாகும் உயிரிகள் நிலைத் தன்மை கொண்டனவாக இருக்க வேண்டும். உயிரிகளின் தேர்வும், வளர்ச்சியும், நொதி விளைச்சலை அறுதியிடும் காரணி களாகும். இவற்றில் தகுந்த கவனம் செலுத்தினால், நொதி விளைச்சலைப் பல்லாயிரம் மடங்கு உயர்த்தலாம். முன்னாளில், வணிக அளவில் முதன்மையாகத் தேவைப் பட்ட நொதி வகைகள் இயற்கையில் கிடைக்கும் வளர் ஊடகங்களிலிருந்து, தக்க ஆய்வுக்குப் பின் பிரித்தெடுக்கப் பட்டன. சில நேரங்களில், தக்க ஊட்டச் சத்துகளைக் கொண்டு, செய்முறைகள் திருத்தியமைக்கப் பட்டதும் உண்டு. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்டரனேஸ் தயாரிக்கும் உயிரியை விளைவிக்கும் தனி ஊடகத்தில் டெக்ஸ்ட்ரான் மட்டுமே கார்பன் மற்றும் ஆற்றல் தோற்றுவாயாகும். இயற்கையிலிருந்து நொதித் தேர்வு செய்யும் முறையில் செய்யப் பட்டுள்ள சிறப்புத் திருத்தமொன்றின் படி, கதிர் வீச்சு அல்லது வேதிப் பொருளைப் பயன் படுத்தித் தேவைக்கேற்ப மாறு பட்ட உயிரினங்களை (mutants) உருவாக்கி, அவற்றை ஆய்வு செய்வர். அண்மைக் காலத்தில், மரபு சார் பொறியியலில் (genetic engineering) ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக ஒரு குறிப்பிட்ட நொதியைத் தயாரிப்பதற்கு உதவும் மரபிகளின் (genes) உற்பத்தியை இரட்டிப்பாக்கும் முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.
நொதிகள் யாவுமே நொதி மலினம் பெற்ற இயற்கைப் பொருள்களிலிருந்து பிரிக்கப் படுவதில்லை. அமைலேஸ், ஸ்டார்ச் இரண்டுக்கும் கூட்டுத் தோற்றுவாயான பார்லி முளை விடும் போது தோன்றும் சிறு வேரிலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. பொதுவாக, முளைத்தல் நிகழ்வு நொதி அடக்கத்தைக் கூடுதலாக்குகிறது. இது நிகழும் போது, மற்றைய நொதிகள் வளர் ஊடகத்தில் தாமாகவே கலக்கின்றன. பெசிலஸ் சப்ட்டிலிசின் (Bacillus subtilis) எனும் அமைலேஸ் நொதி ஆழமான தொட்டிப் பண்ணையில் தயாரிக்கப் பட்டு, நீர்ம வடிவிலேயே துணிகளிலிருந்து மிகை கஞ்சியை அகற்றுவதற்குப் பயன் படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
8sd8w9f24ardy91ee67dft4r6dbaqx8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1010
250
644827
1939220
2026-06-02T08:01:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|2em}} {{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}} {| |- |அக்காமின் வில்லியம் || || 747 |- |அக்கியாதி || || 323 |- |அக்ரா || || 301 |- |அகக் குழுக்கள் || || 774 |- |அகமணம் || || 157, 747 |- |அகவியலார் கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|2em}}
{{center|{{x-larger|<b>பொருளடைவு</b>}}}}
{|
|-
|அக்காமின் வில்லியம் || || 747
|-
|அக்கியாதி || || 323
|-
|அக்ரா || || 301
|-
|அகக் குழுக்கள் || || 774
|-
|அகமணம் || || 157, 747
|-
|அகவியலார் கருத்துக் கொள்கையினர் || || 615
|-
|அகிம்சை || || 109
|-
|அச்சம் கொண்ட கும்பல் || || 638
|-
|அசத்கியாதி || || 322
|-
|அசிந்திய பேதா பேதக் கியாதி || || 324
|-
|அஞ்சுவண்ணத்தாரா் || || 787
|-
|அட்லாண்டிக்கு-நடுநிலக் கடவினத்தவர் || || 3
|-
|அண்ணாமலை ரெட்டியார் || || 266
|-
|அதிகாரங்கள் || || 560,561
|-
|அதிகாரப் போலிச் செயல் கூட்டாளி || || 886
|-
|அந்தாதி || || 466
|-
|அந்தோணி || || 443
|-
|அநிர்வசனீய கியாதி || || 322
|-
|அபிக் ஞான சாகுந்தலம் || || 288
|-
|அபிநவ அன்யத கியாதி || || 323
|-
|அபுல் அசன் குதுப்சா || || 619
|-
|அம்மானை || || 466
|-
|அம்மை || || 759
|-
|அம்மைக்கட்டு || || 759
|-
|அமெரிக்க ஐக்கியக் குடிமதிப்பு || || 551
|-
|அமைதிக் கும்பல் || || 638,639
|-
|அயர்லாந்து || || 263
|-
|அரங்கசாமி ஐயங்கார், செள || || 840
|-
|அரிசுடாட்டில் || || 420,615,778
|-
|அழகு || || 71.72
|-
|அழைக்கப்பட்ட பங்குகளின் பங்குத்தொகை || || 897
|-
|அறவியல் || || 68
|-
|அறிவுவழிக் கொள்கை || || 64
|-
|அன்யத கியாதி || || 323
|-
|அனுபவ வழிக் கொள்கை || || 65
|-
|ஆகமம் || || 153
|-
|ஆங்கிலக் குடியானவர் கலகம் || || 567,568
|-
|ஆட்சித்துறை சார்ந்த அதிகாரங்கள் || || 865
|-
|ஆண்டை || || 539,540
|-
|ஆத்ம கியாதி || || 323
|-
|ஆதாயம் || || 221
|-
|ஆதாயம் மட்டும் பெறும் கூட்டாளி || || 886
|-
|ஆதிநந்தவனப் பிரளயம் || || 463
|-
|ஆதிநந்தவனப் பிரளய மீட்சி || || 464
|-
|ஆபாசவாதம் || || 30
|-
|ஆமிட்டிக்கு இனத்தவர் || || 4
|-
|ஆயர்குழல் || || 770
|-
|ஆயுள் காப்பீடு || || 121
|-
|ஆர்மீனிய இனத்தவர் || || 4
|-
|ஆர்வக் கொள்கை || || 250
|-
|ஆல்பரி பிரபு || || 702
|-
|ஆல் பைன் இனத்தவர் || || 4
|-
|ஆழ நுனிகள் || || 45
|-
|ஆளவந்தார் || || 681
|-
|ஆன்மா || || 70,692
|-
|இங்கிலாந்து முறை || || 582
|-
|இசுடாலின் கொள்கை அழிப்பு || || 674
|-
|இசுபந்தம் || || 30
|-
|இசுபார்ட்டா || || 364,365
|-
|இசுலாம் கும்மி || || 644
|-
|இடங்கை || || 788
|-
|இணக்கம் || || 45
|-
|இத்தாலியப் பண்புகள் || || 692
|-
|இந்தியக் குடிமதிப்பு || || 552-555
|-
|இந்திய-திராவிட இனத்தவர் || || 4
|-
|இந்தியாவில் குடியாட்சிச் சமநிலைக் கொள்கை || || 564
|-
|இந்தியாவில் குடும்பநலத் திட்டம் || || 591
|-
|இந்தியாவில் தொழில் தகராறுகள் தீர்வு || || 902
|-
|இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்தியவழித் தோன்றல்கள் குடியுரிமை || || 576
|-
|இந்தோனேசியாவில் குடும்பநலத் திட்டம் || || 591
|-
|இயக்கமுறைக் கல்வி || || 764,765
|-
|இயல்புடைத் தத்துவம் || || 331,332
|-
|இயலமைப்பு || || 776
|-
|இயேசு காவியம் || || 464
|-
|இரகுவம்சம் || || 287
|-
|இரட்சணிய யாத்திரிகம் || || 464
|-
|இரட்டைக் காப்பீடு || || 124
|-
|இரண்டாம் குமாரவிட்டுணு || || 662
|-
|இரண்டாம் சந்திரகுப்தன் || || 624
|-
|இரண்டாம் செஞ்சி || || 395
|-
|இரண்டாம் நிலைக் குழுக்கள் || || 773,774
|-
|இரண்டாம் மதுரை || || 397
|-
|இரணசன்னி || || 758
|-
|இரத்த உறவுக் குடும்பம் || || 594
|-
|இராகமாலிகா கீதம் || || 484
|-
|இராசாராம் மோகன்ராய் || || 748
|-
|இராமசாமி கோயில் || || 635
|-
|இராமானுசர் || || 681
|-
|இரு உலோக நாணய முறை || || 338
|-
|இரு கட்சி முறை || || 558
|-
|இருது சம்காரம் || || 288
|-
|}<noinclude></noinclude>
sjqfsodwk8b8juwe1xjzywc4bz9s74d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1011
250
644828
1939221
2026-06-02T08:30:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |இருப்புக் கொள்கை || || 487-489 |- |இலக்கணக் குறுக்கீடு || || 837 |- |இலக்கண கீதம் || || 484 |- |இலக்குமி கர்ணன் || || 243 |- |இலங்கையில் குடும்பநலத் திட்டம் || || 589 |- |இலம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இருப்புக் கொள்கை|983|காகாசீமா}}</noinclude>{|
|-
|இருப்புக் கொள்கை || || 487-489
|-
|இலக்கணக் குறுக்கீடு || || 837
|-
|இலக்கண கீதம் || || 484
|-
|இலக்குமி கர்ணன் || || 243
|-
|இலங்கையில் குடும்பநலத் திட்டம் || || 589
|-
|இலம்பாடி || || 738
|-
|இலாப்பு இனத்தவர் || || 4
|-
|இலிங்தோ || || 22
|-
|இளம்பிள்ளை வாதம் || || 759
|-
|இளம்வயது காசநோய் || || 757,758
|-
|இளவர் || || 871,872
|-
|இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாடு || || 934,935
|-
|இறுதிநிலை விதிகள் || || 217,218
|-
|இறையியல் || || 468
|-
|இறையுண்மை || ||70
|-
|இனப்பெருக்கம் || || 595
|-
|ஈட்டுறுதி || || 124
|-
|ஈரான்-ஆப்கானிய நடுக்கடல் இனத்தவர்கள் || || 3
|-
|ஈரானில் குடும்பநலத் திட்டம் || || 590
|-
|உண்மைக் கூலி || || 932,940,941
|-
|உணவு || || 756
|-
|உதவிக் கூட்டாளி || || 887
|-
|உய்யக்கொண்டார் || || 681
|-
|உயர் குருமார் கழகம் || || 471,472
|-
|உரிமம் || || 611
|-
|உருப் படிவப் பணம் || || 7
|-
|உருவ நிருணயக் கோடு || || 45
|-
|உரைநடை || || 467
|-
|உரோமக் குடிமதிப்பு || || 550
|-
|உலக அரசு || || 355
|-
|உழைக்காத கூட்டாளி || || 886
|-
|உழைக்கும் கூட்டாளி || || 885
|-
|உழைப்பு || || 197
|-
|உளநிலை நாடகம் || || 782
|-
|உளநிலைப் பகுப்பாய்வுக் கோட்பாடு || || 641
|-
|உளநோய் நீக்கு முறை || || 735
|-
|உற்பத்தி முறை || || 194
|-
|ஊரகப் பொருளியல் || || 104
|-
|ஊழ்வினை || || 823
|-
|எகிப்தியர் || || 549
|-
|எகபிநாசின் கோட்பாடு || || 792
|-
|எட்மண்டு பர்க்கு || || 330,331
|-
|எதிர்ப்படு குழு
|-
|எபிரேயப் பழங்குடி || || 737
|-
|எம்பார் || || 681
|-
|எமிலியன் புகசாவு || || 83
|-
|எர்கார்டு தருக்கங்கள் பயிற்சி மருத்துவம் || || 782
|-
|எர்பர்ட்டு இசுபென்சர் || || 702
|-
|எர்பர்ட்டு புளுமர் || || 638
|-
|எரிக்சன் || || 649
|-
|ஏகாம்பரநாதர் கோயில் || || 42
|-
|ஏதென்சு || || 365,366
|-
|ஐந்தாண்டுத் திட்டங்கள் || || 543
|-
|ஐயக் கொள்கை || || 332
|-
|ஐயனார் || || 351
|-
|ஓட்டக்கூத்தர் || || 715
|-
|ஒத்திசைவு || || 583,584
|-
|ஒதுக்கு || || 88
|-
|ஒப்பந்த ஆவணம் || || 124
|-
|ஒருதுணை மணக் குடும்பம் || || 594
|-
|ஒருதுணை மணம் || || 747
|-
|ஒருபடித்தான கும்பல்கள் || || 638
|-
|ஒலியின் குறுக்கீடு || || 836,837
|-
|ஒழுங்கற்ற மாற்றங்கள் || || 247
|-
|ஒழுங்குணர்வு || || 784
|-
|ஓங்கிப் பழங்குடி || || 797,798
|-
|கக்குவான் || || 758
|-
|கட்டமைப்பு || || 776
|-
|கடற் காப்பீடு || || 122
|-
|கடன் || || 897
|-
|கடன் அங்காடி விற்பனை இணைப்பு || || 911
|-
|கடன் வழிபாடு || || 149
|-
|கடனைப் பொருளாக அளித்தல் || || 912
|-
|கதர் || || 104
|-
|கதை சொல்லுதல் || || 744
|-
|கந்தபுராணம் || || 284
|-
|சந்தர் பழங்குடி || || 738
|-
|கபிலர் || || 822
|-
|கர்ட்டன், கண்ட்டு || || 636
|-
|கருக் குடும்பம் || || 594
|-
|கருத்தியல்புகள் || || 652,653
|-
|கலம்பகம் || || 465
|-
|கலைத்தலின் பின்விளைவு || || 881
|-
|கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை || || 763
|-
|கழிவுநீக்கிய உற்பத்தித்திறன் கோட்பாடு || || 935,936
|-
|கள்ளர் || || 737
|-
|கன ராக கீதம் || || 484
|-
|கா || || 1
|-
|காக் கானீ || || 2
|-
|காக்கி நாடா || || 2
|-
|காக்கேசிய இனம் || || 2
|-
|காக்கை பாடினியம் || || 4
|-
|காக்கை பாடினியார் || || 4
|-
|காக்கை பாடினியார் நச்செள்ளையார் || || 5
|-
|காகசசு || || 5
|-
|காகத்தியர் || || 5
|-
|காகத்தியா பல்கலைக்கழகம் || || 6
|-
|காகாசீமா || || 6
|-
|}<noinclude></noinclude>
momj81i726lxadmxxa5cw9kyckikzrp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1012
250
644829
1939224
2026-06-02T09:05:03Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |காகிதச் செலாவணித் திட்டம் || || 6 |- |காகுத்தவர்மன் || || 9 |- |காங்காங்கில் குடும்ப நலத் திட்டம் || || 591 |- |காங்கிரசு || || 10 |- |காங்கிரா || || 10 |- |காங்கிரா ஓவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காகிதச் செலாவணித் திட்டம்|984|காந்தாரம்}}</noinclude>{|
|-
|காகிதச் செலாவணித் திட்டம் || || 6
|-
|காகுத்தவர்மன் || || 9
|-
|காங்காங்கில் குடும்ப நலத் திட்டம் || || 591
|-
|காங்கிரசு || || 10
|-
|காங்கிரா || || 10
|-
|காங்கிரா ஓவியங்கள் || || 10
|-
|காங்கேயத் தேவர் || || 243
|-
|காங்கேயம் || || 11
|-
|காங்கேயன் || || 11
|-
|காங்கோ || || 13
|-
|காங்கோ (பெல்சிலம்) || || 14
|-
|காங்கோ ஆறு || || 14
|-
|காங்வா ஒப்பந்தம் || || 15
|-
|காசல் || || 16
|-
|காசல்-நகரம் || || 16
|-
|காசாக்குடிச் செப்பேடுகள் || || 16
|-
|காசா பிளாங்கோ || || 17
|-
|காசான் || || 17
|-
|காசி || || 17
|-
|காசிக் கலம்பகம் || || 18
|-
|காசிக்கலியன் கவிராயர் || || 19
|-
|காசி கண்டம் || || 19
|-
|காசி-செயந்தியா மலைகள் || || 20
|-
|காசிப் பழங்குடி || || 20
|-
|காசிபர் || || 23
|-
|காசிபன் கீரன் || || 23
|-
|காசிம் படைப்போர் || || 24
|-
|காசிம் புலவர் || || 24
|-
|காசி மொழி || || 25
|-
|காசியசு கயசு || || 26
|-
|காசி ராம் தாசு || || 26
|-
|காசி விசுவநாத முதலியார் || || 26
|-
|காசி வித்தியாபிடம் || || 27
|-
|காசுக்கனி || || 287
|-
|காசுகாயன் || || 27
|-
|காசுட்டில் || || 27
|-
|காசுட்டில்லா இராமன் || || 28
|-
|காசுட்டு ரோமா || || 28
|-
|காசுப்பியன் கடல் || || 28
|-
|காசுமீர்ப் பல்கலைக்கழகம் || || 29
|-
|காசுமீர சைவம் || || 29
|-
|காசுமீரம் || || 31
|-
|காசுமீரி மொழி || || 31
|-
|காசூத்து, லாயாசு || || 33
|-
|காசோலைகள் || || 33
|-
|காஞ்சன மாலை || || 35
|-
|காஞ்சனன் || || 36
|-
|காஞ்சி || || 36
|-
|காஞ்சிப் புராணம் || || 36
|-
|காஞ்சிபுரம் || || 38
|-
|காஞ்சி மகாத்மியம் || || 43
|-
|காட்கில், என். வி. || || 44
|-
|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா || || 44
|-
|காட்சி நுளிகள் || || 44
|-
|காட்சுகி, காரல் || || 45
|-
|காட்ட காட்டு || || 47
|-
|காட்டலாள் மொழி || || 47
|-
|காட்டலோனியா || || 47
|-
|காட்டாவீட்சி || || 48
|-
|காட்டானியா || || 48
|-
|காட்டு நாயக்கர் || || 48
|-
|காட்டுப்பாடி (காட்பாடி) || || 50
|-
|காட்டு மன்னார் கோயில் || || 51
|-
|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் || || 51
|-
|காட்டெரிப்பு வேளாண்மை || || 51
|-
|காட்டெருமை நடனம் || || 53
|-
|காட்டேரி || || 55
|-
|காட்மண்டு || || 55
|-
|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி || || 56
|-
|காட்வின் ஆகட்டின் || || 57
|-
|காட்வின், வில்லியம் || || 57
|-
|காடர் || || 59
|-
|காடவர் || || 60
|-
|காடவராயர் || || 60
|-
|காடவராயனான ஆளப்பிறந்தான் || || 61
|-
|காடிசு || || 61
|-
|காடுவெட்டி || || 61
|-
|காண்டகார் || || 61
|-
|காண்டர்பரி || || 62
|-
|காண்டார் || || 63
|-
|காண்டு இம்மானுவேல் || || 63
|-
|காண்டேகர், வி. ச. || || 73
|-
|காண்டேசு || || 74
|-
|காண்போர் கும்பல் || || 638
|-
|காணாபத்தியம் || || 74
|-
|காணிக்காரர் || || 74
|-
|காத்தவராயன் || || 77
|-
|காத்தியர் || || 78
|-
|காதம்பரி || || 79
|-
|காதரின் || || 80
|-
|காதரின் தி மெடிச்சி || || 85
|-
|காதா சப்த சதி || || 85
|-
|காதிரிகா தரீகா || || 606
|-
|காந்த புராணம் || || 87
|-
|காந்தருவதத்தை || || 87
|-
|காந்தளூர்ச் சாலை || || 88
|-
|காந்தாரக் கலை || || 89
|-
|காந்தாரம் || || 90
|-
|}<noinclude></noinclude>
gr4ogyqvzrkfoor7znit4ibpe26lc7i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1013
250
644830
1939225
2026-06-02T09:21:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |காந்தாரி || || 90 |- |காந்தி ஆசிரமம் || || 90 |- |காந்தி-இர்வின் உடன்படிக்கை || || 91 |- |காந்தி கிராம ஊரக நிறுவனம் || || 91 |- |காந்தி கிராமம் || || 93 |- |காந்தி சேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காந்தாரி|985|கார் நாற்பது}}</noinclude>{|
|-
|காந்தாரி || || 90
|-
|காந்தி ஆசிரமம் || || 90
|-
|காந்தி-இர்வின் உடன்படிக்கை || || 91
|-
|காந்தி கிராம ஊரக நிறுவனம் || || 91
|-
|காந்தி கிராமம் || || 93
|-
|காந்தி சேவா சங்கம் || || 94
|-
|காந்தி நிகேதனம் || || 94
|-
|காந்தி நினைவு நிதி || || 95
|-
|காந்தி பிள்ளைத்தமிழ் || || 96
|-
|காந்தி புராணம் || || 97
|-
|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் || || 97
|-
|காந்தியடிகள் (மோகனதாசு கரம்சந்து காந்தி) || || 98
|-
|காந்தியடிகள் பல்கலைக்கழகம் || || 102
|-
|காந்தியப் பொருளியற் கருத்துகள் || || 102
|-
|காந்தியம் || || 109
|-
|காப்கா, குர்த்து || || 110
|-
|காப்கா பிரான்சு || || 110
|-
|காப்சியன் பண்பாடு || || 111
|-
|காப்பாளர் || || 112
|-
|காப்பியக்குடி || || 114
|-
|காப்பியங்கள் || || 463
|-
|காப்பியஞ்சேந்தனார் || || 114
|-
|காப்பியம் || || 114
|-
|காப்பியாற்றுக் காப்பியனார் || || 117
|-
|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை || || 117
|-
|காப்பீடு || || 121
|-
|காப்புத் தீர்வைக் கொள்கை || || 126
|-
|காப்புத் தீர்வை வாரியம் || || 130
|-
|காப்புப் பொருளியல் || || 131
|-
|காப்பும் மிகுதியும் || || 897
|-
|காப்லான் மோர்டி சை மேனா எம் || || 134
|-
|காபட்-சான் || || 135
|-
|காபா || || 136
|-
|காபிகான் || || 137
|-
|காபிரிசுத்தான் || || 137
|-
|காபூர், மாலிக்கு || || 137
|-
|காபூல் || || 138
|-
|காபூன் || || 139
|-
|காபெட்டு வில்லியம் || || 139
|-
|காம்டன் || || 140
|-
|காம்பன் சூல்சு || || 140
|-
|காம்பியா || || 140
|-
|காம்பியா ஆறு || || 142
|-
|காம்பிரே || || 142
|-
|காம்பெட்டா || || 142
|-
|காம்பே விரிகுடா || || 142
|-
|காம்பேனியா || || 142
|-
|காம்போசம் || || 143
|-
|காமக்கணிப் பசலையார்
|-
|காமச்சட்கர் || ||143
|-
|காமஞ்சேர் குனத்தார் || || 144
|-
|காமதேவன் || || 144
|-
|காமதேனு || || 145
|-
|காமர் || || 703
|-
|காமரச மஞ்சரி || || 146
|-
|காமராசர். கு. || || 146
|-
|காமராசர் மாவட்டம் || || 148
|-
|காமன் பண்டிகை || || 148
|-
|காமாட்சி || || 149
|-
|காமா, வாசுகோட || || 149
|-
|காமிகாகமம் || || 153
|-
|காமியோ, மானுவேல் || || 154
|-
|காய்கறி விற்பனை வசதி || || 916
|-
|காயத்திரி மந்திரம் || || 154
|-
|காயம் || || 155
|-
|காயல் || || 156
|-
|காயல்பட்டினம் || || 156
|-
|காயன் பழங்குடி || || 157
|-
|கார் எட்டு || || 157
|-
|கார்க்கி || || 158
|-
|கார்க்கி மாக்சிம் || || 158
|-
|கார்க்கிமிசு || || 159
|-
|கார்க்கு || || 160
|-
|கார்கோடர்கள் || || 160
|-
|கார்கோவு || || 161
|-
|கார்சிகா || || 162
|-
|கார்ட்டர், ஓவர்டு || || 162
|-
|கார்ட்டியே சாக்குவிசு || || 163
|-
|கார்ட்டீசிய இருமைக்கொள்கை || || 163
|-
|கார்ட்டூம் || || 164
|-
|கார்ட்டெசு, எர்னாண்டோ || || 164
|-
|கார்ட்டெல் || || 165
|-
|கார்டன், சார்லசு சார்சு || || 166
|-
|கார்டா ஏரி || ||| 167
|-
|கார்டிபு || || 167
|-
|கார்டியன் முடிச்சு || || 167
|-
|கார்டிலியர் கழகம் || || 167
|-
|கார்டினர், ஏ.சி. || || 168
|-
|கார்டோபா || || 169
|-
|கார்த்த வீரியார்ச்சுனன் || || 169
|-
|கார்த்திகேய முதலியார், மாகறல் || || 170
|-
|கார்த்திகேயன் || || 172
|-
|கார்த்திகை || || 171
|-
|கார்த்திகை விரதம் || || 171
|-
|கார்த்திகை விளக்கு || || 172
|-
|கார்த்தேசு || || 172
|-
|கார்நாக்கு || || 174
|-
|கார் நாற்பது || || 175
|-
|}<noinclude></noinclude>
n0hdxj86iopfl7fiv25581ijeid7zwn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1014
250
644831
1939226
2026-06-02T09:46:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |கார்பன்டோரியா வளைகுடா || || 177 |- |கார்பூ || || 177 |- |கார்பேத்தியன் மலைகள் || || 177 |- |கார்மண்டல சதகம் || || 177 |- |கார்மண்டலம் || || 178 |- |கார்மேகக் கோனார், ஆ...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்பன்டோரியா வளைகுடா|986|காலிபோலி}}</noinclude>{|
|-
|கார்பன்டோரியா வளைகுடா || || 177
|-
|கார்பூ || || 177
|-
|கார்பேத்தியன் மலைகள் || || 177
|-
|கார்மண்டல சதகம் || || 177
|-
|கார்மண்டலம் || || 178
|-
|கார்மேகக் கோனார், ஆ. || || 179
|-
|கார்லசுருகே || || 179
|-
|கார்லிசுட்டுப் போர்கள் || || 180
|-
|கார்லே || || 180
|-
|கார்லைல், தாமசு || || 182
|-
|கார்வே, ஐராவதி || || 182
|-
|கார்னிசு மொழி || || 183
|-
|கார்னியாடிசு || || 183
|-
|காரகல்லாவின் ஆணை || || 184
|-
|காரகோரம் || || 186
|-
|காரகோர மலைத்தொடர் || || 186
|-
|காரடையான் நோன்பு || || 187
|-
|காரண-காரிய நியதி || || 187
|-
|காரணங் கற்பித்தல் || || 188
|-
|காரணப் பெயர் (மரபிலக்கணம்) || || 190
|-
|காரணப்பெயர் (மொழியியல்) || || 189
|-
|காரணாகமம் || || 191
|-
|காரணிப் பகுப்பாய்வு || || 191
|-
|காரணி வருமான அணுகுமுறை || || 193
|-
|காரணி வருமான முறை || || 194
|-
|காரணை விழுப்பரையர் || || 196
|-
|காரல் || || 196
|-
|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள் || || 196
|-
|காரல் மார்க்சு || || 199
|-
|காரல் மார்க்சு இசுடாட்டு || || 204
|-
|காரவேலன் || || 204
|-
|காரன்வால் || || 205
|-
|காரன்வாலிசு, சார்லசு (பிரபு) || || 205
|-
|காராதாசு || || 206
|-
|காராபுரி || || 207
|-
|காரி || || 207
|-
|காரி கிழார் || || 208
|-
|காரிசன் வில்லியம் இலாயிடு || || 208
|-
|காரிந்து (கொரிந்தோசு) || || 209
|-
|காரி நாயனார் || || 210
|-
|காரியாசான் || || 210
|-
|காரியார் || || 210
|-
|காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி || || 211
|-
|காரி ரத்தினக் கவிராயர் || || 211
|-
|காருகுறிச்சி அருணாசலம், ப. || || 211
|-
|காரூ || || 212
|-
|காரெகிடோர் || || 212
|-
|காரைக்கால் || || 212
|-
|காரைக்காலம்மையார் || || 213
|-
|காரைக்குடி || || 214
|-
|காரோணம் || || 634
|-
|கால் இசுடேன்லி கிரான்விலே || || 215
|-
|கால்சா || || 215
|-
|கால்சிடன் || || 261
|-
|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு || || 261
|-
|கால்டன், சர் பிரான்சிசு || || 220
|-
|கால்டாரின் பேரியல் பகிர்வு கோட்பாடு || || 220
|-
|கால்டீயா || || 223
|-
|கால்டுவெல், இராபர்ட்டு || || 223
|-
|கால், பிரான்சு சோசபு || || 224
|-
|கால்பெர், சான்-பா தீசித்து || || 225
|-
|கால்மார் || || 229
|-
|கால்மார் ஐக்கியம் || || 229
|-
|கால்மிக்சு || || 229
|-
|கால்வழி || || 229
|-
|கால்வழிக் குழுவினர் || || 709
|-
|கால்வின் கோட்பாடு || || 230
|-
|கால்வெசுட்டன் || || 233
|-
|கால்வே || || 233
|-
|கால இயக்க ஆய்வுகள் || || 233
|-
|காலக்கணிப்பு முறைகள் || || 236
|-
|காலக்கூலி || || 932,933
|-
|காலகார மூர்த்தி || || 241
|-
|காலகேசி || || 241
|-
|காலச்சூரி ஆண்டு || || 242
|-
|காலச்சூரியர் || || 242
|-
|காலசோகர் || || 243
|-
|காலட்சேபம் || || 244
|-
|காலடி || || 244
|-
|காலத்தொடர் ஆய்வு || || 244
|-
|காலப்பாணி || || 248
|-
|காலப்புலன் காட்சி || || 251
|-
|காலப் பெட்டகம் || || 250
|-
|காலம் || || 252
|-
|காலம்சார் தொழில் || || 254
|-
|காலரா || || 759
|-
|கால வரையறை || || 256
|-
|காலா இனத்தவர் || || 256
|-
|காலாட்சு || || 256
|-
|காலாட்படை || || 256
|-
|காலி || || 256
|-
|காலிக்குப் போர்கள் || || 257
|-
|காலிங்கர்கோன் || || 257
|-
|காலிங்கராயன் கால்வாய் || || 258
|-
|காலிடான் || || 258
|-
|காலிடோனியா || || 259
|-
|காலிபங்கன் || || 259
|-
|காலிபோலி || || 262
|-
|}<noinclude></noinclude>
64p5yui3dmnppwbwz50b45hzzi9huzl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/1015
250
644832
1939227
2026-06-02T10:07:50Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| |- |காலின்சு, மைக்கேல் || || 262 |- |காலினின்கிராடு || || 263 |- |காலினின், மிக்கேல் இவனோ விச்சு || || 264 |- |காலுப்பி பாசுகுவேல் || || 264 |- |காலெறி கடிகையார் || || 26..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலின்சு மைக்கேல்|987|கிரகவர்மன்}}</noinclude>{|
|-
|காலின்சு, மைக்கேல் || || 262
|-
|காலினின்கிராடு || || 263
|-
|காலினின், மிக்கேல் இவனோ விச்சு || || 264
|-
|காலுப்பி பாசுகுவேல் || || 264
|-
|காலெறி கடிகையார் || || 265
|-
|காவட்டனார் || || 265
|-
|காவடிச் சிந்து || || 266
|-
|காவல் அலுவலர்களின் கடமைகள் || || 267
|-
|காவல் துறை || || 267
|-
|காவல் வைப்பு || || 268
|-
|காவற் கப்பல் || || 270
|-
|காவற்படை அமைப்பு || || 267
|-
|காவற்படை நிருவாகம் || || 267
|-
|காவற் பெண்டு || || 270
|-
|காவன் முல்லைப் பூதனார் || || 270
|-
|காவா குச்சி || || 271
|-
|காவிரி || || 271
|-
|காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் || || 274
|-
|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் || || 275
|-
|காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் || || 275
|-
|காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன் || || 276
|-
|காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் || || 276
|-
|காவிரிப் பூம்பட்டினம் || || 276
|-
|காவேரிப்பாக்கம் || || 281
|-
|காழித் தாண்டவராயர் || || 281
|-
|காளத்தி || || 281
|-
|காளமேகம் || || 282
|-
|காளி || || 282
|-
|காளிகா தாண்டவம் || || 285
|-
|காளிங்கர் || || 286
|-
|காளிதாசன் || || 287
|-
|காளியமர்த்தனர் || || 288
|-
|காளையார்கோயில் || || 289
|-
|கான், அக்கீம் அசுமல் || || 290
|-
|கான் கானன் அப்துல் ரகீம் || || 290
|-
|கான் சாசு || || 291
|-
|கான்சாசு ஆறு || || 292
|-
|கான் சாசு நகரம் || || 292
|-
|கான்சு || || 293
|-
|கான்சுடண்டைன் || || 293
|-
|கான்சுடண்டைன் கொடை || || 293
|-
|கான்சுடன்சு அவை || || 295
|-
|கான்சுடன்சு ஏரி || || 295
|-
|கான்சுடாண்டி நோபிள் || || 295
|-
|கான் செப்சியான் || || 296
|-
|கான்பூர் || || 296
|-
|கான்பூர்ப் பல்கலைக்கழகம் || || 296
|-
|கான்யூட்டு || || 296
|-
|கான்வாப் போர் || || 297
|-
|கானக்கிரி || || 297
|-
|கானல்வரி || || 297
|-
|கானா || || 300
|-
|கானாசாவா || || 303
|-
|கானாட்டு || || 303
|-
|கானிக்சுபர்கு || || 303
|-
|கானிங்குபிரபு || || 303
|-
|கானோசி ஆங்கிரே || || 304
|-
|கி || || 305
|-
|கிங்குத் தீவுகள் || || 306
|-
|கிங்குமார்ட்டின் லூதர் || || 306
|-
|கிங்சுட்டன் || || 308
|-
|கிச்சனர் பிரபு || || 308
|-
|கிசிர்கான் || || 310
|-
|கிட்சின் சுழற்சி || || 310
|-
|கிட்டப்பா, எஸ்.ஜி. || || 311
|-
|கிட்டர் ஆல்பிரடு || || 312
|-
|கிட்டிங்சு, பிராங்லின் என்றி || || 312
|-
|கிட்டூர் ராணி சென்னம்மா || || 313
|-
|கிடங்கில் || || 315
|-
|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் || || 315
|-
|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் || || 315
|-
|கிடங்கில் குலபதி நக்கண்ணனார் || || 316
|-
|கிடாம்பி ஆச்சான் || || 316
|-
|கிடினியா || || 316
|-
|கிப்சன் பாலைவனம் || || 316
|-
|கிப்பன் எட்வர்டு || || 317
|-
|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ || || 318
|-
|கிபன் முரணுரை || || 319
|-
|கிபு || || 320
|-
|கிம்பர்லி || || 321
|-
|கிம்பால்யங்கு || || 636,638
|-
|கிம்புருடர் || || 321
|-
|கியாசுதீன் துக்ளக்கு || || 321
|-
|கியாதி வாதம் || || 322
|-
|கியூசு || || 324
|-
|கியூபா || || 324
|-
|கியூம், ஆலன் ஆக்டேவியன் || || 327
|-
|கியூம், தாவீது || || 327
|-
|கியூளிக்கு உலூதர் கேக்சே || || 332
|-
|கியோட்டோ || || 333
|-
|கியோவா இந்தியர் || || 333
|-
|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு || || 334
|-
|கிர்தார் || || 335
|-
|கிர்னார் || || 335
|-
|கிரகடாவோத் தீவு || || 335
|-
|கிரகணப் பாதை || || 236
|-
|கிரகவர்மன் || || 336
|-
|}<noinclude></noinclude>
oizecif7bxzfbd4z82l9wicg1pjdmq4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/31
250
644833
1939228
2026-06-02T10:40:57Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வராயிருப்பின், அவர் 0.0001 அளவில் ஓரொலியை உணர்வார். செவிப்பறையில் உள்ள மெல்லிய தோல் ஓரொலி வந்து தாக்கியவுடன் 0.000000001 செ.மீ. அளவு அதிர்வு கொள்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கேடய வரி|5|கேடய வரி}}</noinclude>வராயிருப்பின், அவர் 0.0001 அளவில் ஓரொலியை உணர்வார். செவிப்பறையில் உள்ள மெல்லிய தோல் ஓரொலி வந்து தாக்கியவுடன் 0.000000001 செ.மீ. அளவு அதிர்வு கொள்கிறது. தன்னியலாக வரும் காற்றணுவைக்கூட நல்ல நிலையிலுள்ள செவிப்பறை உணர்த்தும். அடுத்தடுத்து ஏற்படுகிற ஒலி அழுத்தத்தின் அதிர்வுகளுக்கு ஏற்றாற்போலச் சகித்துக் கொள்ளும் தன்மையை ஒரு செவிப்பறை பெற்றுள்ளது. இதனால் எவ்வளவு கடுமையான, உரப்பான ஒலிகளாயினும் அதைத் தாங்கும் சக்தி செவிப்பறைக்கு உண்டு.
ஒலிகள் 1. கூரப்பு (Intensity), 2. அதிர்வு (Frequency), 3. தன்மை (Quality) என்ற முக்குணங்களில் வேறுபடுத்தப்பட்டு உணரப்படுகின்றன. இதற்குச் செவிப்பறையே அடிப்படையாக விளங்குகிறது. அதிர்வு நிறைந்து உரப்புக் குறைவாக இருந்தாலும் அவ்வொலி கேட்கும் இயல்பினையுடையது. ஆனால், மிகமிக அதிகமான அதிர்வுகளையோ மிகக் குறைந்த அதிர்வுகளையோ உடைய ஒலி கேட்கப்படுவதில்லை. இது தனி ஒலிகளின் (Pure Tones) இயல்பு. ஆனால், செவிப்பறையில் வந்தடையும் பெரும்பாலான ஒலிகள் கூட்டொலிகள் (Complex Tones) ஆகும். இந்நிலையில் செவிப்பறையின் முதன்மையான தொழில் ஒலிகளைப் பிரித்தறிவுதே. காற்றில் கலந்து வரும் ஒலிகள் அனைத்தும் செவிப்பறைக்கு வந்து அடையும் போது எல்லா ஒலிகளையும் அது உணர்வதில்லை. ஒரு ஒலி இன்னொரு ஒலியால் மறைக்கப்படுகிறது. இவ்வாறு ஒன்றை ஒன்று மறைத்து உணரப்படும் ஒலிகளின் இயல்பினையெல்லாம் ஆராய்வது கேட்பொலியியல் ஆகும்.
{{Right|<b>ஆர்.பா.</b>}}
<section end="கேட்பொலியியல்"/>
<section begin="கேடய வரி"/>
{{dhr}}
{{larger|<b>கேடய வரி</b>}} இங்கிலாந்து நாட்டு மன்னன் வசூலித்த ஒரு வரி. இங்கிலாந்து வரலாற்றில் சிறப்பு மிக்க இடத்தைப் பெற்றிருக்கும் அரசர்களுள் கி.பி. 1154 முதல் 1189 வரை ஆட்டுபுரிந்த இரண்டாம் என்றி (Henry II) ஒருவனாவான். நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் மக்களுக்கு நன்மைகள் செய்யவும் அவன் பல சட்டங்களை நிறைவேற்றினான். அவனுடைய படைச் சீர்திருத்தச் சட்டங்களில் கி.பி. 1181–ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பெற்ற படைக்கலச் சட்டம் (Assize of Arms) சிறப்பானதாகும். அதன் பயனாக அவசியப் படை ஒன்று புதுப்பிக்கப் பெற்று, வலிமை மிகுந்ததாக ஆக்கப் பெற்றது. நகர மக்களும் குறுநிலத் தலைவர்களும், பிரபுக்களும் நாட்டின் படை அமைப்புக்காக ஆட்கள் கொடுத்து உதவுமாறு வற்புறுத்தப்பெற்றனர். ஒவ்வொருவரும் தேசியப் படைக்குக் கொடுக்கவேண்டிய எண்ணிக்கையின் அளவை, நடுவர்கள் (Jury) தீர்மானித்தனர். நாட்டின் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் நாட்டைக் காக்கும் பொறுப்பு உண்டு என்ற அடிப்படையில் அச்சீர்திருத்தம் அமைந்தது. சேவை வழங்கி உதவ இயலாத பிரபுக்கள் அதன் பொருட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசனுக்குச் செலுத்தவும் அனுமதிக்கப்பெற்றனர். அப்பணத்தைச் கொண்டு அரசன் கூலி கொடுத்து யாரையேனுந் தனது படையில் அமர்த்திக்கொள்ள விழைந்தான். இது அவனுக்கென்று ஒரு நிலையான படையை வைத்துக்கொள்ள வழிவகுத்தது. இவ்வாறு கொடுக்கப்பட வேண்டிய படைத்தொழில் பிரதிப் பணத்திற்குக் கேடய வரி (Scutage) என்பது பெயர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கேடய வரி"/>
<section begin="கேடா"/>
{{dhr}}
{{larger|<b>கேடா</b>}} தென்கிழக்கு ஆசியாவில் மலாயாக் கூட்டாட்சி நாட்டில் உள்ள ஓர் அரசு. அப்பகுதியில் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் பரவிவந்த சீனப் பேரரசு கேடா (Kedah) வைக் கைப்பற்றியது. போர்ச்சுகீசியர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியாவில் பரவி வந்தபொழுது கேடாவும் அவர்கள் தாக்குதலுக்கு உட்பட்டது. கிழக்கு இந்திய வணிகக் குழு மூலம் இங்கிலாந்தும் கேடாவுடன் தொடர்பு கொண்டது. அந்நாட்டின் ஆட்சி முன்னேற்றமடைந்து, 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேடா, ஆங்கிலக் காப்பரசின் ஆளுகையின் கீழ் வந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சப்பானியர் இதை வென்றனர்; பிறகு இழந்தனர். மலாயாக் கூட்டாட்சி 1948-இல் ஏற்பட்ட பொழுது அதனோடு இப்பகுதியும் இணைக்கப்பட்டது.
கேடாவில் கிடைத்த கல்வெட்டுகளும், அயல் நாட்டவர் குறிப்புகளும் வரலாற்றறிஞர்க்கு மிகவும் பயனுடையனவாக இருக்கின்றன. மேலும், பல்லவ, குப்தர் காலத்திய கலைப் பண்பை ஒட்டிய சிற்பங்களையும் கேடாவில் காணலாம். கம்போடியப் பேரரசின் ஒரு பகுதியாகவும் பின்னர், சிரீ விசயப் பேரரசின் கிழும், கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் இராசேந்திர சோழன் ஆட்சிக்கு உட்பட்டும் இருந்த கேடாவின் வரலாறு பல மாற்றங்களைக் கொண்டது. நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளிலும் கேடாவைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. இந்நாட்டில் இந்தியர்கள், சீனர்கள், மலாயா மக்கள் ஆகியோரைக் காணலாம். இங்கு ஓடும் ஆறுகளில், சூங்கை மூடா (Sungei Muda), சூங்கை கேடா (Sungei Kedha) ஆகிய இரண்டும் சிறப்பானவை. பழத்தோட்டங்கள் இங்கு மிகுதி. இங்கிருந்து ஏற்றுமதி ஆகும் பொருள்களின் வெள்ளீயம், அரிசி, இரப்பர் ஆகியன முக்கியமானவை. நெல், வெற்றிலை, தென்னை, இரப்பர் (Rubber) முதவியன நன்கு உற்பத்தியாகின்றன. கேடாவின் மேற்கில்<noinclude></noinclude>
pwymimgdxmg2n87ajm3368d8a7amvjw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/1
250
644834
1939230
2026-06-02T10:57:21Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்! தொகுதி - 4 அறிஞர் அண்ணா நடு தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர் சென்னை 600008."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!
தொகுதி - 4
அறிஞர் அண்ணா
நடு
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
எழும்பூர் சென்னை 600008.<noinclude></noinclude>
s3rn6kpwnkz7yoq9zf9czh8ob5lx1l4
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/2
250
644835
1939231
2026-06-02T10:57:43Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ன்பசைை நூல் விவரக் குறிப்பு : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்! நூல் தலைப்பு ஆசிரியர் : வெளியீட்டாளர் : பதிப்புரிமை மொழி பதிப்பு ஆண்டு விலை :..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>ன்பசைை
நூல் விவரக் குறிப்பு
: தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!
நூல் தலைப்பு
ஆசிரியர்
:
வெளியீட்டாளர்
:
பதிப்புரிமை
மொழி
பதிப்பு ஆண்டு
விலை
:
:
தொகுதி - 4
அறிஞர் அண்ணா
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
எழும்பூர், சென்னை - 600 008.
தமிழ்நாடு அரசு
தமிழ்
2021
1 நூற்றாண்டு நூலகம்
சூலைஞர்
: 166 + X
பக்கம்
படிகள்
:
1500
தாள்
நூலின் அளவு
அச்சிட்டோர்
098509
:
:
05 JUL 2023
மதுரை - 625002
70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்
1/8 டெமி
894.8116 A
ANN.4;
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
சி.ஜ.டி. வளாகம், தரமணி,
சென்னை - 600113.
நூல் கிடைக்குமிடம்: தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
:
தமிழ் வளாகம், ஆல்சு சாலை,
எழும்பூர், சென்னை - 600 008.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
சி.ஜ.டி. வளாகம், தரமணி,
சென்னை - 600113.<noinclude></noinclude>
bbpal4nl5uj7xq7k202vcz1342yonus
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/3
250
644836
1939232
2026-06-02T10:58:24Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முனைவர் கோ. விசயராகவன் எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008 அணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>முனைவர் கோ. விசயராகவன் எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி.
இயக்குநர்
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை - 600 008
அணிந்துரை
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின்
படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும்
முதலிடம் தந்தவர் அறிஞர் அ ண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும்
தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச்
சொற்களையும்,சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு
சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு
குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்...
நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர்
அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில்
தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின்
மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்;
வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்!
புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது
பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய
சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின்
கடிதங்கள்'' என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி
நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ்
இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல்
தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச்
சொல்லப்போனால், அண்ணாவின் "மனம்" என்னும் முத்துக்களை
தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில்
வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி...
சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக
சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக்
காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின்
இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த
நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம்
வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து
நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த
இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம்
நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude>
nlh007a2dh1kt7rtk1n9b1pc9jll7f5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/4
250
644837
1939233
2026-06-02T10:59:02Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "iv அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>iv
அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.
தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை
இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய
இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள்
விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை
அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு
மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி..
தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப்
பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும்
அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்!
இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.
அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்!
இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில்
கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி.
தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது
உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் மாண்புமிகு
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் அவர்தம் நெறியில்
தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் தமிழ்நாட்டு
எடப்பாடி கே. பழனிசாமி
கனிந்த
முதலமைச்சர்
அவர்களுக்கும்
மாண்புமிகு
இதயம்
நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப்
பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.
பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி.
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம்
செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.
அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து
உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும்
அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும்
நன்றி.
இயக்குநர்<noinclude></noinclude>
qx7nxaje72ku8ybx38sfap7exyqvtps
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/5
250
644838
1939234
2026-06-02T10:59:36Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முன்னுரை "20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>முன்னுரை
"20-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின்
பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப்
பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள்,
நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த
பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை
படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர்
அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த
முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்
டுள்ளார்கள்.
அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை “தம்பியர்
கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க
செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக
நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான
கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும்
ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து
கொண்டார்."
அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிட
மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர்
பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர்.
அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம்
அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும்
கிடைக்காத சிறப்பு அது. .
அண்ணா அவர்களின் கடித இலக்கியத்தில் இல்லாததே
இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude>
2jbdm2dqwfj24zrmc4ml995h7pbilcf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/6
250
644839
1939235
2026-06-02T11:00:00Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "vi சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>vi
சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத்
துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின்
அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள்,
உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என
பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா
அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர்
நேராகவே தம்பியருடன் உரையாடுவது போல் இருக்கும். 'தம்பி,
நான் அழைக்கிறேன், கேளாதது போல் இருக்கிறாயே,கோபமா?
பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம்
உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல்
பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும்
போது உனக்கு எழுதுகிறேன். இப்போது என்ன நேரம்
தெரியுமா, காக்கை குரல் எழுப்புகிறது, கோழிக்கு ஏதோ அலுப்பு
குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம்
செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது. வெளியூரில் இருந்த கழக
நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல்
உட்கார்ந்து எழுதுகிறேன்,' என்றெல்லாம் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில்
முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு
காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை
சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில்
அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும்
புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில்
தனிப்பாங்கு மிளிரும்.
கடிதத்தைப் படிப்போருக்கும், கடிதத்தைப் படிப்பது
போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது
போலவே ஓர் எண்ணம் எழும்.
கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று
விளங்குபவை.
‘புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர்
அண்ணா. தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா.
புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில்
உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின்
கடிதங்களை ஆய்வு செய்து முனைவர். கு. விவேகானந்தன்
அண்ணாவை 'உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார்.
அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில
இவை:<noinclude></noinclude>
gwmzqxjs1e075i1vwdm1w0ydgik93uo
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/7
250
644840
1939236
2026-06-02T11:00:44Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "vii துறவி காவியில்லை, உலாவும் ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>vii
துறவி காவியில்லை, உலாவும் ஊழலும், ஆரியம்
இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும்
ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை
பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல
சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச்
சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி
தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு,
எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே
தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு!
இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு
பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான்
நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக்
கொள்ளுமா?, தமிழர் திருநாள்.
அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி
முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம்
ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம்
மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய
இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை
அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.
அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல்
காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை;
மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால்
வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்
படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!!
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர்.
இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி
வெளியிட்டுள்ளார். “அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள்
கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து
வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன"
என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள்
தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி'
ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார்.
1955-ல் தொடங்கி 1963 வரை ‘திராவிட நாடு' இதழில் 171
மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119
மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude>
qaz2wu85pz8o1qml9jh9cv2cxcfszd8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/8
250
644841
1939237
2026-06-02T11:01:18Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "viii இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>viii
இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு
தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை
பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த்
தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார்
பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர்
திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ்
சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி
மகிழ்கிறேன்.
தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என்
தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல்
தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக!
அன்புடன்,
Lałyś<noinclude></noinclude>
ihzsz4qp0hjmkhvqevkom17ywxacvhf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9
250
644842
1939238
2026-06-02T11:01:55Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருளடக்கம் கடித எண் பொருள் 42. எங்கள் பெரியார் 43. அன்பில் அழைக்கிறார் 44. நாவலர் நம் கழகக் காவலர் 45. குடும்ப பாசம் 46. நல்ல தீர்ப்பு 47. அரிமா நோக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>பொருளடக்கம்
கடித
எண்
பொருள்
42.
எங்கள் பெரியார்
43.
அன்பில் அழைக்கிறார்
44.
நாவலர் நம் கழகக் காவலர்
45.
குடும்ப பாசம்
46.
நல்ல தீர்ப்பு
47.
அரிமா நோக்கு
48.
திருமணம்
49.
அறச்சாலை
50.
51.
52.
நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!
வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1
வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2
பக்க
எண்
1
18
33
47
63.
80
90
101
119
131
143<noinclude></noinclude>
bkedicyyamn3liopph9k2zke8j4c7p9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/10
250
644843
1939239
2026-06-02T11:02:40Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்
தொகுதி - 4<noinclude></noinclude>
8w7z3q68bful16wjm0wl3l22tyne82n
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/11
250
644844
1939240
2026-06-02T11:03:19Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம்: 42 எங்கள் பெரியார் அரசனும் அமைச்சரும் - கதை - இராதாவின் நாடகம் திராவிடக் கழகக் கிளர்ச்சியும் தி. மு. க. வும். தம்பி, ஆற்றலரசர்கள் காலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம்: 42
எங்கள் பெரியார்
அரசனும் அமைச்சரும் - கதை - இராதாவின் நாடகம்
திராவிடக் கழகக் கிளர்ச்சியும் தி. மு. க. வும்.
தம்பி,
ஆற்றலரசர்கள் காலம் முடிவுற்று, 'அரசன் மகன் அரசன்'
என்ற நிலை பிறந்த பிறகு இருந்த ஒரு முடிதாங்கிக் காலத்துக்
கதை கூறுகிறேன் - குடி அரசுக் காலத்து நிகழ்ச்சிக்கு விளக்கம்
காணப் பயன்படுகிறது.
காலையில் கண் விழித்த காவலன், அரண்மனை 'மாடி'யில்
வந்து நின்றான், 'அரச பாட்டையில் ஒருவன் அரண்மனையை
அண்ணாந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்; அரசன்
கண்களுக்கு வேறு விருந்து ஒன்றும் கிடைக்கவில்லை; சரி, என்று
சலித்தபடி பார்த்துவிட்டு உள்ளே சென்றான்; செல்லும் போது,
'வாசற்படித் தூலத்தில்' தலை மோதிக் கொண்டது, இரத்தம்
கசிந்தது.
அப்பப்பா! என்று அரசன் அலறினான்; களம் கண்ட
காவலனல்லவே, வளை ஓடிந்ததாலும், பல் படிந்ததாலும்
மட்டுமே ஏற்படும் வடுக்களைக் கண்டவன். எனவே, தலையில்
அடிபட்டதும், துடியாய்த் துடித்தான். அரசனல்லவா? எனவே,
‘அப்பப்பா'வைக் கேட்டதும், ஆட்கள் ஓடோடி வந்தார்கள்.
மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள், அமைச்சருக்கு ஆள்
அனுப்பப்பட்டது. அவனுடைய வேட்டைக்குச் சிக்கி,
சேட்டைக்குப் பலியான மாதரசிகள்கூட, என்னவோ ஏதோ
என்று பதைத்தனர்; கசிந்த குருகியைக் துடைக்கப10 காவலன்.<noinclude></noinclude>
i0p9h80nqpllprz3lsfml5w5pi1kl2h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/12
250
644845
1939241
2026-06-02T11:03:41Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "2 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் "சனியன்! அவன் முகத்தில் விழித்தேன், உடனே இந்தப் பலன் ஏற்பட்டது!" என்று முணுமுணுத்தான். அமைச்சர் கேட்டார்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>2
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"சனியன்! அவன் முகத்தில் விழித்தேன், உடனே இந்தப்
பலன் ஏற்பட்டது!" என்று முணுமுணுத்தான். அமைச்சர்
கேட்டார், “அரசே! எந்தச் சனியன்? யார் முகத்தில் விழித்தீர்கள்?
என்ன கூறுகிறீர்கள்?" என்று. அமைச்சர் அறிவார், அப்படி
ஒன்றும் அவலட்சணங்கள் அரண்மனையில் கிடையாது
என்பதை - அவலட்சணத்தை அணிபணி, பூச்சு ஆகியவற்றால்
மறைத்திடும் திறமையுள்ளோரே மன்னனுக்கு மனோகரிகளாக
இருந்தனர்.
"காலையில் எழுந்ததும், அமைச்சரே! மாடியில் நின்றேன்,
வீதியில் ஒரு சனியன் சென்று கொண்டிருந்தான். அவன்
முகத்தில்தான் விழிக்க நேரிட்டது. கண நேரத்தில் இந்தக் கதி
நேரிட்டது" என்றான் மன்னன்.
ஏன்
"அப்படியா! அப்படிப்பட்ட 'சகுனத் தடை'
இராஜபாட்டையில், அதிகாலையில் நடமாட அனுமதித்தார்கள்,
மடையர்கள்! இனி மன்னா! காலையில், மங்கள ஆரத்தியுடன்
மாதர்கள், மலர்க்கூடைகள், பசு, இப்படிப்பட்ட 'தரிசனம்' தான்
இருக்க வேண்டும், விடிந்ததும் அதை இனிக் கவனித்துக்
கொள்ள வேண்டியது என் பொறுப்பு" என்று ஆறுதலளித்தான்
அமைச்சன்.
"எவ்வளவு மோசமான ஜென்மமாக இருக்க வேண்டும்,
அந்த மனிதன்; அவன் முகத்தில் விழித்ததும், இரத்தக் காயம்
ஏற்பட்டதே, யார் அவன்?" என்று கேட்டான் மன்னன்.
"யாரடா அவன்? என்று முழக்கமிட்டார் அமைச்சர். மெய்ப்
பாதுகாப்பாளனை நோக்கி.
'ஏ! யார் அந்தச் சனியன்?” என்று போர் வீரனை நோக்கி
கர்ஜித்தான் மெய்ப் பாதுகாப்பாளன்.
ஓடோடிச் சென்று 'இராஜபாட்டை'யின் கோடியில்
அசைந்து சென்று கொண்டிருந்தவனைப் பிடித்திழுத்து வந்தான்
போர் வீரன். விசாரணை நடைபெற்றது - மன்னன் முன் அல்ல.
தீர்ப்பு அளிக்கப்பட்டது அமைச்சரால்.
"மன்னர்பிரானுக்கு மண்டையில் இரத்தக் காயம்
ஏற்பட்டதற்குக் காரணம், இந்த மாபாவி முகத்தில் மன்னர்
அதிகாலையில் விழிக்க நேரிட்டது என்பது நிரூபிக்கப்
பட்டிருப்பதால், இவன் ஓர் சகுனத் தடை என்பது தெளிவாகி
விட்டது. இத்தகையவன், அதிகாலையில் இராஜபாட்டையில்<noinclude></noinclude>
90bx5jxok1d2bromzlcrf6fnxjrnat5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/13
250
644846
1939242
2026-06-02T11:04:15Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 3 நடந்து சென்று, அதன் பலனாக மன்னருக்கு இரத்தக் காயம் ஏற்படக் காரணமாக இருந்ததால், இந்த மாபாவிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்." மரண தண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
3
நடந்து சென்று, அதன் பலனாக மன்னருக்கு இரத்தக் காயம்
ஏற்படக் காரணமாக இருந்ததால், இந்த மாபாவிக்கு மரண
தண்டனை விதிக்கிறேன்."
மரண தண்டனை! என்று தீர்ப்புக் கூறப்பட்டதும், அவன்
மருண்டு, காலில் விழுந்து உயிருக்கு மன்றாடவில்லை, மயக்க
முற்றுக் கீழே விழவில்லை, 'இடி இடி' யெனச் சிரித்தான்.
அமைச்சர் குழுவுக்கு ஒரே ஆச்சரியம். இப்படியும் ஒரு
பைத்யக்காரன் இருப்பானா? மரண தண்டனை விதிக்கிறோம்.
பயல் சிரிக்கிறானே அதைக் கேட்டு, பித்தனோ! சித்துகள்
தெரிந்தவனோ! என்று பலப்பல எண்ணினர்.
"ஏ, ஏமாளி! என்னடா சிரிக்கிறாய்? உனக்குத் தண்டனை
விதித்திருக்கிறேன் - தெரிகிறதா! வேட்டுப்பாறையில் உன் தலை
துண்டிக்கப்படும், இன்று மாலை புரிகிறதா?" என்று
விளக்கமளிக்கும் விதத்தில் பேசினார் அமைச்சர்.
"புரிகிறது அமைச்சரே, நன்றாகப் புரிகிறது" என்று
கூறிவிட்டு. அவன் மீண்டும் சிரித்தான்; சிரித்துவிட்டு,
"மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது, என் முகத்தில் விழித்த
காரணத்தால், அப்படிப்பட்ட பொல்லாத முகம் எனக்கு,
அமைச்சரே! அதுதானே எனக்கு மரண தண்டனை அளித்திடக்
காரணம்?" என்று கேட்டான்.
"ஆமாம், அற்பனே! அரசனுக்குப் படுகாயமல்லவா ஏற்பட்டு
விட்டது, உன்னுடைய பாழான முகத்தை அவர் பார்க்க
நேரிட்டதால்" என்று அமைச்சர் 'விவேகம்' பேசினார்.
"விளங்குகிறது, அமைச்சரே! என் முகத்தின் இலட்சணம்
இன்னது என்று விளங்குகிறது. என் முகத்தில் அதிகாலையில்
மன்னன் விழித்ததால், அவருக்கு மண்டையில் இரத்தக் காயம்
ஏற்பட்டது அப்படிப்பட்ட ‘சனியன் பிடித்த முகம்' எனக்கு.
போகட்டும் என் முகமாவது இந்த மட்டோடு கெடுதல்
விளைவித்தது - அந்த மன்னன் முகத்திலே நான் அதிகாலையில்
விழித்தேன் - பலன் என்ன ? உயிர் போகப் போகிறது. மரண
தண்டனை கிடைக்கிறது. எவ்வளவு புண்யவானய்யா நமது பூபதி.
எத்தகைய 'பாக்யம் அருளும்' முகமய்யா அவருக்கு. அதி
காலையில் 'இராஜ தரிசனம் கிடைத்தால் உனக்கு நல்ல 'யோகம்’
கிடைக்குமென்று ஒரு 'ஞானி' சொன்னார். அதனால்தான்
அமைச்சரே, நான் அதிகாலையில் ஒருவர் முகத்திலும்
விழிக்காமல், அரண்மனை எதிரே காத்துக் கொண்டிருந்தேன்.<noinclude></noinclude>
fw5zg7vcbh9ldea02olojvl2hdd9p19
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/14
250
644847
1939243
2026-06-02T11:04:40Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இராஜ தரிசனத்துக்காக; இராஜ தரிசனம் கிடைத்தது, மரண தண்டனையும் கிடைக்கிறது. மகா பாக்யவான், புண்யவான் நமது ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இராஜ தரிசனத்துக்காக; இராஜ தரிசனம் கிடைத்தது, மரண
தண்டனையும் கிடைக்கிறது. மகா பாக்யவான், புண்யவான் நமது
பூபதி. பார்த்தால் போதும், பிராணண் போகிறது. நான் சனியன்
பீடை தன்னைப் பார்த்ததால் மன்னனுக்கு மண்டையில்
அடிபட்டது -இரத்தம் கசிந்தது, அவருடைய முக தரிசனம்
கண்ட எனக்கோ, மரண தண்டனை கிடைக்கிறது" என்று கூறிச்
சிரித்தானாம்.
தம்பி, நாம் கூட இருப்பதால் மாற்றுக் குறைகிறது, ஆற்றல்
குன்றுகிறது, தூய்மை கெடுகிறது, ஏனெனில், நாம் சுயநலவாதிகள்,
வயிற்றுப் பிழைப்புக்காகவே பொது வாழ்வில் இருப்பவர்கள்,
சூதர்கள், சூழ்ச்சிக்காரர்கள், நாம் ஒழிந்தால் மட்டுமே
உண்மைக்கும் உயர்வுக்கும், தீரத்துக்கும் தியாகத்துக்கும், அதிதீவிர
திட்டத்துக்கும் அபார வெற்றிகளுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
வயலில் களை போல் இருக்கிறோம், எனவே நாம் ஒழிந்தது மிக
மிக நல்லதாகப் போய் விட்டது. இனி, தமிழகத்தில் இதற்கு முன்
எப்போதும், எவரும் கண்டிராத, கேட்டிராத, மகத்தான பலன்கள்.
கிடைக்கத்தக்க, மயிர்க் கூச்செறியும் போராட்டங்களும்,
மாபெரும் வெற்றிகளும் கிடைத்து விடும். பொறுக்கி
எடுக்கப்பட்ட மணிகள், புடம் போட்ட தங்கக் கட்டிகள்,
கொள்கை தவிர வேறேதும் அறியாத கோமான்கள், கீறிய
கோட்டினைத் தாண்டாத கடமை வீரர்கள் ஏன் என்று கேட்காத
ஏந்தல்கள், எப்படி என்றுகூட எண்ணிடாத சுத்த வீரர்கள்,
இவர்கள் மட்டுமே இப்போது பாசறையில் இருக்கிறார்கள்
என்றனர் பூரிப்புடன்.
நமது கூட்டுறவு கேடு பயப்பது, காட்டு வெள்ளத்தைக்
கடந்து சென்று கொண்டிருக்கும் வீரர்கட்கு நாம் வேண்டாத
சுமையாக, கால் கட்டாக இருந்து வந்தோம், வெளியே ஓடி.
விடுகிறோம், அதனால் இனி 'சொரி சிறங்கு! நீங்கிய உடலோன்
போல தி.க. 'தேஜோன்மயமாக' விளங்கப் போகிறது. தொட்டால்
போதும், பட்டமரம் துளிர்க்கும், பார்வை பட்டால் போதும்,
பனையில் பலாச்சுளை தொங்கும்' என்றெல்லாம் 'ஆரூடம்'
பேசினர்.
தம்பி, இப்போது தி. க. 'பத்துப் பாட்டு பாடுகிறது
அவர்கள் பத்து மாபெரும் காரியங்களில் ஈடுபட்டார்களாம். நாம்
அவர்களுடன் சேரவில்லையாம் - பாவிகாள், இப்படி எங்களைக்
கைவிட்டது நியாயமா? களத்திலே நாங்கள் இறங்கிக் கடும்
போராட்டத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் கைகொடுத்<noinclude></noinclude>
b8gv5es8ozmvf60y68c4hducgim51ms
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/15
250
644848
1939244
2026-06-02T11:05:26Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 தீர்களா? கன்நெஞ்ச மென்பதா, கபடமென்பதா -என்னென்று புகல்வது உமது செய்கையை, அவனியோரே, அவனியோரே! இதோ பாரீர், பத்துக் குற்றச்சாட்டுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
தீர்களா? கன்நெஞ்ச மென்பதா, கபடமென்பதா -என்னென்று
புகல்வது உமது செய்கையை, அவனியோரே, அவனியோரே!
இதோ பாரீர், பத்துக் குற்றச்சாட்டுகள், இந்தப் பாவிகள் செய்த
பாதகச் செயல்கள் - என்று பட்டியல் கொடுக்கிறது தி. க. ஏன்?
பத்துக் காரியங்களையும் துவக்கிய போது, தமது பாசறையில்
போதுமான 'சரக்கு' இல்லை என்பதும், துவக்கிவிட்டு,
ஒவ்வொன்றும் துவண்டு போகக் கண்டு துடியாய்த் துடித்ததும்,
இப்போது மெள்ள மெள்ளத் தெரிகிறது என்றுதானே பொருள்.
நடிகவேள் இராதாவின் 'இழந்த காதல்' பார்த்திருக்கிறாயா
தம்பி! நாம்தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றபடி, நம்மை
நையாண்டி செய்தாலும், 'நம்ம இராதா' என்ற பாசத்தை
விடாப்பிடியாகக் கொண்டவர்களாயிற்றே.
ஆகவே, இராதாவின் நாடகத்தைக் காண்கிறோம்,
அடிக்கடி, 'இழந்த காதல்! நாடகத்திலே ஒரு கட்டம்!
வெறிக்கக் குடித்துவிட்டு, தலை கால் தெரியாமல் ஆடிக்
கொண்டு வீட்டிக்குள் நுழைவார் ஜெகதீஸ். பத்மா, 'கணவனே
கண்கண்ட தெய்வம்' என்று எண்ணும் பத்தினிப் பெண்!
பயந்தபடி கணவனுக்குப் பணிவிடை புரிவாள். அந்தப் பணி
விடைகளிலே ஒன்று, ஜெகதீசுக்குச் சிகரெட் கொடுத்து, அதைப்
பற்றவைப்பது. இராதாவின் நடிப்பு அபாரமாக இருக்கும் இந்தக்
கட்டத்தில். ஆனால் தம்பி, அது ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு
விளக்கம் அளிக்க உதவும் என்று நான் அப்போது எண்ணியதே
இல்லை!
'சிகரெட்' எடுத்துப் பத்மா, ஜெகதீசன் கரத்திலே
கொடுப்பாள் - அவனுக்குக் கால் பூமியில் பாவாது, கரம் ஒரு
நிலையில் நிற்காது, கண்களோ 'துறைமுகத்து' விளக்குப் போலச்
சுற்றும், சுழலும், ஒளிவிடும், குறையும். வாய் திறப்பான் கண்ணை
மூடிக்கொண்டு - சிகரெட்டை வாயில் திணிப்பாள் - உதட்டுக்கும்
சிகரெட்டுக்கும் சண்டை நடக்கும் - சிகரெட் ஒருவாறு வெற்றி
பெறும் - தீக்குச்சி எடுத்துச் சிகரெட் பற்ற வைக்க பத்மா
முயற்சிக்க வேண்டும் - ஒவ்வொரு தீக்குச்சியும் சிகரெட் அருகே
செல்லும்போது அணைந்து போகும். குடிபோதை மிகுதியால்
அவன் ஆடிக் கொண்டே இருப்பதும், மேஜைமீது இருக்கும்
மின்சார விசிறிக் காற்று பலமாக இருப்பதும்தான் காரணம்.
அதைச் சொல்லக்கூடப் பயம் பத்மாவுக்கு, பத்துத் தீக்குச்சிகள்
அணைந்து போகும், ஜெகதீசனுக்குக் கோபம் வரும்.<noinclude></noinclude>
fma8tvin4tp9b0jw1vx2aygu3v3b62m
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/16
250
644849
1939245
2026-06-02T11:06:29Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'ஏ, பத்மா! சிகரெட் பற்றவைக்கக் கூடத் தெரிய வில்லையா.... கழுதே" என்று கூவுவான் - கண்ணீர் சிந்துவதைத் தடுக்க மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
'ஏ, பத்மா! சிகரெட் பற்றவைக்கக் கூடத் தெரிய
வில்லையா.... கழுதே" என்று கூவுவான் - கண்ணீர் சிந்துவதைத்
தடுக்க முயன்றபடி பத்மா, "தீக்குச்சி அணைந்து அணைந்து
போகிறது" என்று கூறுவாள்.
“ஏனடி அணைகிறது?" என்று கேட்பான் ஜெகதீஸ்.
"விசிறி ...
காற்று... அதனால்" என்பாள், பத்மா.
-
-
ஒரு கேலிச் சிரிப்புடன், ஜெகதீஸ், அவள் கரத்திலிருந்து
தீப்பெட்டியைப் பறித்துக் கொண்டு, "விசிறினால் என்னடி,
விசிறினால் என்ன? விசிறி இருக்கும்போது சிகரெட் பற்ற வைக்க
முடியாதா? எவண்டி சொன்னது? இதோ பாரடி நான்
கொளுத்துகிறேன் -பாரடி இப்போ, விசிறி இருந்தால் தீக்குச்சி
அணைந்து விடுமாம்' - எந்த 'இடியட்' சொன்னாண்டி அப்படி?
நான் பற்றவைக்கிறேன் பாரடி. இதோ பார் நன்றாகக்
காற்றடிக்கட்டும் -பலமாக அடிக்கட்டும் - இதோ பார்.
என்று கூறுவான். தீக்குச்சி ஒவ்வொன்றும் அணைந்து
கொண்டிருக்கும் - கொட்டகையில் சிரிப்பொலி கிளம்பும்
"இதோ பார், கொளுத்திக் காட்டுகிறேன்" என்று மீண்டும்
கூறியபடி, தீக்குச்சியைப் பாழாக்குவான், திடீரென்று, "சீ!
சனியனே! விசிறியை நிறுத்தேண்டி, அதுதான் விசிறிக் காத்தாலே
தீக்குச்சி அணையுதே - பார்த்துக் கொண்டே சும்மா நிற்கிறியே,
சனியனே!" என்று கூறிக் கூச்சலிடுவான். கொட்டகையில்
கையொலி இடி முழக்கம் போலாகும்.
-
தம்பி! விசிறிக் காற்று இருக்கும் போது, தீக்குச்சி கொண்டு
சிகரட் பற்றவைக்க முடியவில்லை என்று பத்மா சொன்ன
போதும் கோபிக்கிறான்; காற்று இருந்தால் என்ன, நான் பற்ற
வைத்துக் காட்டுகிறேன் பார் என்று 'சவால்' விடுகிறான்; செய்ய
முடியாமல் போனதும், கோபம் கொப்பளித்துக்கொண்டு
வருகிறது, விசிறியை ஏன் நிறுத்தக் கூடாது என்று கேட்டுப்
பத்மாவை ஏசுகிறான். பரிதாபத்துக்குரிய பத்மாவுக்கு எதைச்
செய்யும் போதும், எதைச் செய்யாமலிருக்கும் போதும் திட்டு,
திட்டுதான் - இழந்த காதல்' நாடகத்தில்.
-
நாம் 'பத்மா'வாக இருக்க வேண்டும் என்று ஆசைப்
படுகிறது தி. க. தம்பி. தம்பி, அந்தமட்டும்தான் உவமை - அதை
முழு அளவுக்கு நீட்டிச் சென்று, "ஓஹோ! எங்களைக்
குடிகாரன் என்றா கண்டிக்கிறாய், உன் தலையில் இடி விழ,
இல்லையானால் சாப்பாட்டு இலையில் ஈயாவது விழ" என்று<noinclude></noinclude>
0ezm2409eh1s4xwf6ra52uh3xd2k86p
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/17
250
644850
1939246
2026-06-02T11:06:56Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 'சாபம்' கொடுத்துவிடப் போகிறார்கள் - என் நோக்கம், 'பத்மா' போல பரிதாபத்துக்குரிய நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939246
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
'சாபம்' கொடுத்துவிடப் போகிறார்கள் - என் நோக்கம், 'பத்மா'
போல பரிதாபத்துக்குரிய நிலையில் நாம் இருக்க வேண்டும்
என்று ஆசைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக்
காட்டுவதுதான்.
பத்துப் போர்களில் நாம் கலந்து கொள்ளவில்லை என்று
குற்றம் சாட்டுகிறார்களே, இன்று, அன்று நாம், யோசனை கூற
அனுமதிக்கப்பட்டோமா, கலந்து பேசி, ஏதாவது ஒரு திட்டம்
தீட்டப்பட்டதா? அவர்கள் அழைத்து, நாம் நிராகரித்தோமா?
ஏ! அப்பா! இவ்வளவு பயங்கரமான போரில் ஈடுபட
எம்மால் முடியுமா? இதற்குத் தேவைப்படும் வீரம், தீரம், தியாகம்,
எம்மிடம் ஏது என்று கூறிவிட்டா, கைகட்டி வாய்ப்பொத்தி
நின்றோம். இல்லை. ஒவ்வொரு 'போர்'ப் பிரகடனம் வெளிப்பட்ட
நேரத்திலும், நோக்கம், முறை, அமைப்பு எனும் மூன்று
விஷயங்கள் குறித்த விளக்கமும், கலந்து பணியாற்றும் அழைப்பும்
கிடைக்கும் என்று எதிர்பார்த்தவண்ணம் இருந்து வந்தோம் -
நம்மில் சிலர் ஏங்கிக் கிடந்ததுமுண்டு. 'போர்' அறிவிக்கப்பட்ட
போது, 'இதுகளை' ஒரு கட்சி என்று மதித்து, அழைப்பு வேறு
அனுப்ப வேண்டுமா! கால்தூசு! அறுந்து போன செருப்புகள்!
ப்யூஸ் போன பல்புகள்! போக்கிடமத்ததுகள்! என்றெல்லாம்
சாக்கடை மொழியில் ஏசிவிட்டு, பத்தும் விதவைக்கரு வேலி
ஓரத்தில் அழுகிக் கிடப்பது போலான பிறகு, பத்துப் போரிலும்
ஈடுபடாத பாவிகள், பழிகாரர்கள் என்று தூற்றுவதா! இதென்ன
நியாயம்? எவர் ஏற்பர் இதனை?
தி.க. வின் போர்த் திட்டங்களை வெற்றிகரமாக
நிறைவேற்றித் தரும் வேலையை, நாமாக வலிய வலியச் சென்று,
வசையையே விருந்தாகக் கருதி மேற்கொள்ள வேண்டுமாம். தம்பி
மன்னன் ஆயிரம் மடங்கு மேல் என்பேன் அவனுக்காவது,
மண்டையில் அடிபட்டது, நாமோ, நம்மால் இவர்களுக்குக்
கிடைக்க இருக்கும் மாபெரும் வெற்றி கெடலாமா, நாம் ஒதுங்கிக்
கொள்வோம், நம் கூட்டுறவு இல்லாவிட்டால்தான், இவர்கள்
எதிரிகளின் கோட்டைகளைத் தூளாக்குவர், கொடி மரத்தை
வெட்டி வீழ்த்துவர் என்று கருதினோம் பாதை திறந்து
இருந்தது, எனினும், இப்போது, வெற்றி கிட்டாததால் ஏற்பட்ட
வேதனை கோபத்தைக் கிளப்பிவிட, நாங்கள் துவக்கிய 'பத்துக்’
கிளர்ச்சிகளிலே இவர்கள் ஈடுபடவில்லை என்று குற்றம்
சாட்டுகிறோம் என்று பட்டியல் வெளியிடுகிறார்கள். இதைப்
போன்ற வேடிக்கை - நான் துவக்கத்தில் சொன்ன கதை, 'இழந்த
காதல்' நாடகம் இரண்டிலுமே கூடக் கிடைக்காது.<noinclude></noinclude>
7i7es47y8e4791qa75vjhzch3s1iwz6
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/18
250
644851
1939247
2026-06-02T11:07:13Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "8 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தி.க.-வின் 'பத்து' அவர்களாகத் தேடிக்கொண்ட சொத்து. நமக்கு அதிலே பங்கு கிடையாது கேட்க நமக்கு உரிமையும் கிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>8
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
-
தி.க.-வின் 'பத்து' அவர்களாகத் தேடிக்கொண்ட சொத்து.
நமக்கு அதிலே பங்கு கிடையாது கேட்க நமக்கு உரிமையும்
கிடையாது - வெற்றி தோல்விக்கு தி. க. தான் பொறுப்பேற்றுக்
கொள்ள வேண்டும் - பிறர்மீது, உதவி செய்யவில்லை என்று
பழி சுமத்துவது, தோல்வியை மூடி மறைக்கக்கூட உதவாது.
எந்த முற்போக்கான கட்சியும், நாம் மேற்
கொண்டுள்ள மூலாதாரக் கொள்கைக்கு ஊறு நேரிடாத
வகையிலும், நமது கழகத் தன்மானத்துக்குக் கேடு சூழாத
வகையிலும், எந்தப் போராட்டம் துவக்கி, அதிலே கலந்து
பேசிக் காரியமாற்ற அழைத்தாலும், நாம் தயாராக
இருக்கிறோம் என்பதை அடிக்கடி அறிவித்திருக்கிறோம்
இப்போதும் அறிவிக்கிறோம்.
எங்களால் முடியாவிட்டால்தானே, பிறரை - அழைக்க
என்று வாதாடுவோருக்கு, நாம் மதிப்பளிக்கிறோம் - அவர்கள்
பேச்சுக்கேற்ப வெற்றியும் பெற்றால், அவர்கட்கு வாழ்த்தும்
வணக்கமும் கூறுகிறோம்.
இவர்களை மதித்து நாங்கள் அழைக்க வேண்டுமா? என்று
கேட்பரேல், அரசியல் நாகரிகம் அல்ல அது என்று பணிவுடன்
எடுத்துக் கூறுவோம்.
அழைப்பானேன், தாமாக வந்து கலந்து கொள்வதுதானே!
என்று வாதாடுவரேல், தன்மானத்துக்கு அது அழகுமல்ல,
தானாகத் தாவிக் குதித்து நாங்கள் போட்டிருந்த திட்டத்தை
நாசமாக்கி விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஒரு சமயம்
ஆளாக வேண்டிவரும் என்பதை எடுத்துக் கூறுகிறோம்.
ஒருவர் தயவை, கூட்டுறவை, ஒத்துழைப்பை,
எதிர்பாராமலேயே நாங்களே நடத்தி நாங்களே பெற்ற வெற்றி
காணீர், இதிலே எவனும் பங்கு கேட்கக் கூடாது என்று
கூறுவரேல், வேண்டாம் ஐயனே! முழுக் கீர்த்தியும் உமக்கே
இருக்கட்டும், எமக்குப் பங்கு ஒரு துளியும் தரவேண்டாம் என்று
கூறுகிறோம்.
ஆனால்,
போர் நோக்கம், முறை, அதற்கான அமைப்பு யாவும் எங்கள்
இஷ்டம் போல்தான் இருக்கும்.<noinclude></noinclude>
bd0ml99wdzod9zya6wnaoltcmgnf6go
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/19
250
644852
1939248
2026-06-02T11:07:48Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 யாரையும் கலந்து பேசமாட்டோம். எவரையும் அழைக்க மாட்டோம், நாங்களே நடத்துவோம் மற்றவர்கள் தாமாக வராவிட்டால், பிறகு அவர்களைப் பலமாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
யாரையும் கலந்து பேசமாட்டோம்.
எவரையும் அழைக்க மாட்டோம்,
நாங்களே நடத்துவோம்
மற்றவர்கள் தாமாக வராவிட்டால், பிறகு அவர்களைப்
பலமாகக் கண்டிப்போம், சாபம் கொடுப்போம்.
என்று ஒரு அரசியல் கட்சி கூறுகிறது என்றால், நாட்டிலே உள்ள
நல்லறிவாளர்கள், நமக்கென்ன என்று இருந்து விடுவதன் விளைவு
இந்த விபரீதப் போக்கு என்று கூறுவதன்றி, வேறென்ன தம்பி
கூறமுடியும்?
எனினும், ஒரு விதத்திலே எனக்கு அந்தப் 'பத்து' பார்க்கும்
போது அலாதியான மகிழ்ச்சி. பத்து வெற்றிகளைக் காட்டி,
வீணர்காள்! நீங்களெல்லாம் பந்தாடிக் கொண்டும், பந்தியில்
சுவைத்துக்கொண்டும் இருந்தீர்கள், நாங்கள் பள்ளமென்றும்
மேடென்றும் பாராமல், பகலென்றும் இரவென்றும் கவனியாமல்,
எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற எழுச்சியுடன்,
களத்திலே காற்றெனச் சுற்றிக் கடும் போரிட்டுப் பெற்றோம் பத்து
வெற்றிகள், காணீர்! காணீர்! என்று கூறவில்லை. நாங்கள் பத்து
விதமான கிளர்ச்சிகளில் ஈடுபட்டோம், அவைகளில் இவர்கள்
சேரவில்லை என்று கூறுகிறார்கள்; கூறுவதன் மூலம் இவர்கள்
சேராததால் நாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தோம், வெற்றி
கிட்டவில்லை என்று ஒப்புக் கொள்வதாகத்தான் பொருள்!
வேறென்ன?
வஞ்சகி! கன்நெஞ்சக்காரி! ஏறெடுத்தும் பார்க்க மறுத்து
விட்டாள் - என்றான் ஏமாந்த காதலன். நண்பன் கேட்டான்,
அவர்களுடைய காதலைப் பெற நீ எடுத்துக் கொண்ட முயற்சி
என்ன என்று. நானா?
கல் வீசினேன்.
காட்டேரி! மூளி! என்று ஏசினேன்.
அவள் பாதையில் படுகுழி வெட்டினேன்.
அவள் தோட்டத்து மலரை அழித்திட மந்தியை ஏவினேன்.
இவ்வளவு செய்தும் அவள் என்னை ஏற்றுக்கொள்ள
மறுத்துவிட்டாள். என்னென்பது அவளுடைய கன்நெஞ்சத்தை.
காதகி! பாதகி! அவளைக் கண்டிக்க, ஊராரே! உலகோரே!
ஒன்றுகூடுமின், உடனே எழுமின்! என்று கூறினால் எப்படி
இருக்கும்!<noinclude></noinclude>
7hhq3qhmbo2nyijnor6vy9f9cy0jna3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/20
250
644853
1939249
2026-06-02T11:08:05Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "10 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தி.க.நாம், 'பத்து'க் கிளர்ச்சிகளிலே ஈடுபடவில்லை என்று எடுத்துக் கூறி, உலகம் தன்னிடம் அதற்காகப் பரிதாபம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>10
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தி.க.நாம், 'பத்து'க் கிளர்ச்சிகளிலே ஈடுபடவில்லை என்று
எடுத்துக் கூறி, உலகம் தன்னிடம் அதற்காகப் பரிதாபம் காட்ட
வேண்டுமென்று எதிர்பார்க்கிறது.
அவர்களை அழைத்தீர்களா?
இல்லை!
அவர்கள் கருத்தறிந்து போர் வகுத்தீர்களா?
இல்லை!
அவர்களிடம் ஒரு துளி அன்பு காட்டினீர்களா?
இல்லை!
அவர்களை இழித்தும் பழித்துமாவது பேசாதிருந்தீர்களா?
நாள் தவறாமல் ஏசி வந்தோம்.
இப்படி 'வாதாடுகிறது' நாம் நமது உழைப்பைக்கொட்டி
ஆக்கி வைத்த தி. க.
பத்மாதான் ஜெகதீசுக்கு வாழ்க்கைப்பட்டாள்
வதைபட்டாள்.
-
எனவே
மரண தண்டனை பெற்றவன் மன்னன் ஆட்சியில் ஓர்
குடிமகன். எனவே, அவன் அக்ரமத் தீர்ப்புக்கு ஆளாக நேரிட்டது.
மற்றவர்களுக்கு என்ன வந்தது? ஏன் அவர்கள் அத்தகைய
நிலைமைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்?
-
நாம் விலகி வந்தவர்கள் அவர்களும் நாம் விலகியான
பிறகு, நம்மை விரட்டி விட்டதாகத் தெரிவித்து விட்டார்கள்.
நாம், வாழ்க்கைப்பட்டும் இல்லை; அந்த ஆட்சியில் குடி
மக்களாகவும் இல்லை.
நமக்கென்று ஓர் குடும்பம், ஓர் கொற்றம் அமைத்துக்
கொண்டாகி விட்டது.
எளிய குடும்பமாக இருக்கலாம், ஏழெட்டு இலட்சம்
இல்லாமலிருக்கலாம்.
குறுநிலக் கொற்றமாக இருக்கலாம், குவலயத்தில் கீர்த்தி
சாமான்யமானதாக இருக்கலாம்.
அளவும் தரமும் எப்படி இருப்பினும், நாம் அந்தக் குடும்பக்
கட்டளைக்கோ, கொற்றத்துத் தீர்ப்புக்கோ அடங்கித்
தீரவேண்டும் என்று பேசுவது எப்படி நியாயமாகும்?<noinclude></noinclude>
50r54dwbw7i43qde8cv2282qwfal5ak
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/21
250
644854
1939250
2026-06-02T11:08:24Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 11 பத்மாபோல, அடுத்த வீட்டு அம்புஜமும் எதிர்வீட்டு ஏமலதாவும் ஜெகதீசுக்கு அடங்கிக் கிடக்கவும், ஆட்டி வைக்கிறபடி ஆடவும் வேண்டும் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939250
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
11
பத்மாபோல, அடுத்த வீட்டு அம்புஜமும் எதிர்வீட்டு
ஏமலதாவும் ஜெகதீசுக்கு அடங்கிக் கிடக்கவும், ஆட்டி
வைக்கிறபடி ஆடவும் வேண்டும் என்று நாடகத்திலும்
கூறார்களே!
அதுபோலவே தி. க. வில் உள்ளவர்கள், பத்தோ
பதினைந்தோ, தேவையோ அல்லவோ, தலைமை தரும் போர்த்
திட்டங்களைத் தாங்கித் தமது பத்தினித்தனத்தையும் குரு
பக்தியையும் காட்டித் தீர வேண்டியதுதான் முறை. நம்மை
எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? ஏன் அந்த நினைப்பு வர
வேண்டும்? அதிலேதான் தம்பி சூட்சமம் இருக்கிறது! அவர்கள்
எவ்வளவுதான் நம்மை ஏசினாலும், ஏளனம் செய்தாலும், நமது
வளர்ச்சியும் கட்டுப்பாட்டு உணர்ச்சியும், அவர்களையும்
அறியாமல் நம்பால் ஈர்க்கிறது - ஈர்த்ததும், ஆஹா! இவர்கள்
மட்டும் நாம் சொல்கிறபடி ஆடினால் .. என்று எண்ணம்
பிறக்கிறது! அவ்வளவுதான்!
அவர்களின் ஆசைக்காகப் பத்து அல்ல, இருபது போர்
எனினும், நாம் ஈடுபடக்கூட முயற்சிக்கலாம். ஆனால், எந்த
நேரத்தில், எந்த வகையில் போர் அமையும், நோக்கம் எதுவாக
இருக்கும், முறை எப்படி இருக்கும், போர் எந்தெந்தக் கட்டம்
செல்லும், எப்போது நின்று போகும், ஆகிய எது நமக்கோ,
நாட்டுக்கோ புரிகிறது? தெரிகிறது? சொல்லேன் கேட்போம்.
மிகப் பிரமாதமாக தி. க. சேனாதிபதி இன்று பேசுவது
பார்ப்பனர்களை நாங்கள் ஒழித்துக்கட்ட, நாட்டை விட்டு
விரட்டப் போர்த் திட்டம் வகுத்து விட்டோம், இவர்களோ,
'ஈயம்' பேசுகிறார்கள் - ஓட்டப்பட வேண்டியது, ஒழிக்கப்பட
வேண்டியது பார்ப்பனர்கள் பார்ப்பனீயம் என்று பேசுவது,
கோழைத்தனம், பார்ப்பனர்கள் - கள் ! அதுதான் எமக்குப் போர்த்
திட்டம் - பார்ப்பனீயம் - ஈயம் அல்ல! என்று பேசுகிறார்.
-
‘ஈயம்' ஒழிக்கப்பட்டால் போதும் என்பது கோழைத்தனம்,
துரோகம், காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம், இனத்துரோகம்
என்றெல்லாம் குத்துகிறார்.
நாம், பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதும் என்று
கூறுவது பற்றி, பார்ப்பனர்களையே ஒழிக்க 'ஜல்லடம்' கட்டிக்
கொண்டுள்ளவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒழித்துக்
17. த.அ.க.<noinclude></noinclude>
lylz7vkgctcd961o3olafaiv7hgv7qj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/22
250
644855
1939251
2026-06-02T11:08:51Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "-12 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கட்டுவதுதானே, யார் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கிறார்கள்? தடுத்தால் மட்டும் இவர்களுடைய படைபலம் கொண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>-12
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கட்டுவதுதானே, யார் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கிறார்கள்?
தடுத்தால் மட்டும் இவர்களுடைய படைபலம் கொண்டு, கண்ட
துண்டமாக்கி விட்டு, மேலால் வெற்றிக் கொடி பிடித்துக்
கொண்டு செல்லலாமே! ஏன் தயக்கம்? எது தடுக்கிறது? பலம்
இல்லையா? அல்லது காலம் சரியில்லையா?
பார்ப்பனர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் - அதற்காக
இதோ திட்டம், போர்த்துவக்கம் இன்ன நாளில், படைத்
தளபதிகள் இன்னின்னார், களம் இன்னின்ன இடத்தில் என்று
அறிவித்துவிட்டு, 'ஜாம்ஜா'மென்று நடத்த வேண்டியது தானே!
காலமெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பதுதானா! இதற்கு,
'நாம்' வேறு எதற்கு? அவர்களே போதுமே! நாளைக்கொரு
தடவை குத்துவது, குடைவது - களிப்படைவது - இதுதான்
'போர்' என்றால், இதற்கு நாம் ஏன்?
உண்மை என்ன தெரியுமா தம்பி! பார்ப்பனர்களை ஒழிக்க
வேண்டும் என்பது 'தீவிரத் திட்டம்' புரட்சிகரமான திட்டம்,
பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டும் என்பது சொத்தைத் திட்டம்
என்று பேசி, அதனைச் சாக்காகக் கொண்டு நம்மை ஏசலாம்.
இது ஒரு நோக்கம். மற்றொன்று, பார்ப்பனர்களை ஒழிக்க
வேண்டும். அக்ரகாரத்தைக் கொளுத்த வேண்டும் என்று அவர்கள்
வீரதீரமாகப் போர் முழக்கம் செய்வார்கள் அதற்காக
அவர்களுக்கு அடிபணிந்துவிட்டு, நாம், பார்ப்பனர்கள் மீது பாய
வேண்டும் படவேண்டிய கஷ்டம் படவேண்டும்
-
பிறகு
அவர்கள் பரிகாசம் பேசவும், பாவிகள் பலாத்காரத்தை அல்லவா
தூண்டிவிட்டார்கள், பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று
சொன்னதன் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவே
இல்லையே, கெடுத்தே விட்டார்களே என்று பழி சுமத்தலாம்.
இது மற்றோர் நோக்கம்.
பார்ப்பனர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று புரட்சி
பேசுவது - பயங்கரமான சூழ்நிலை உருவாவதாகச் சித்தரிக்க
வேண்டியது - தகுந்த சமயமாகப் பார்த்துக் காமராஜர் குறுக்
கிட்டு, இதெல்லாம் வேண்டாம் என்பார். உங்கள் வார்த்தைக்
காக வாளை உறையில் போடுகிறேன் என்று கூறி, அவருக்கு
நேருவிடம் நல்ல பெயர் வாங்கித் தருவது. இது மற்றோர்
நோக்கம்.<noinclude></noinclude>
lyufnq1fny84a4287m3ea7h4vvka5wa
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/23
250
644856
1939252
2026-06-02T11:09:07Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 13 இப்படி ஏதேனும் ஓர் நோக்கம் இல்லை என்றால், ஏன், பார்ப்பன ஒழிப்புப் பற்றி இன்னமும் பேச்சுக்கடை மட்டுமே இருக்க வேண்டும்? செயலுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
13
இப்படி ஏதேனும் ஓர் நோக்கம் இல்லை என்றால், ஏன்,
பார்ப்பன ஒழிப்புப் பற்றி இன்னமும் பேச்சுக்கடை மட்டுமே
இருக்க வேண்டும்? செயலுக்கு என்ன தடை? வீரதீரமாக நீங்கள்
கிளம்பி, வெட்டிக் குவித்தோ, விரட்டி அடித்தோ
பார்ப்பனர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கி விட்டால், இருந்த
இடம் தெரியாமல், ஈயம் பேசுவோர் ஓடி விடுகிறார்கள்! 'ஈயம்'
பேசுகிறார்களே, ஈயம் பேசுகிறார்களே என்று எத்தளை
நாளைக்குச் சாக்குக் கூறித் தப்பித்துக் கொள்வது!
இந்த இலட்சணத்தில் இருக்கிறது திட்டம், இதிலே நாம்
சேராதது குறித்துக் குற்றம் சாட்டுகிறார்களாம்!
இதிலாவது எத்தனை நாட்களுக்கு, ஒரே விதமான
நிலையான கருத்து இருக்கும் என்று யார் கூறமுடியும்? இன்று,
பார்ப்பனர்களை ஒழித்தாக வேண்டும் என்று பேசும் தி. க. வில்
தம்பி, நீயும் நானும் இருந்தபோது வெறும் கொடி தூக்கியாகவோ,
கும்பி நிரப்பிக் கொண்டோ அல்ல, "பெட்டிச் சாவியைக்
கொடுக்க ஒரு தனி மாநாடு போடுகிறேன்" என்று பெரியார்
திராவிடத்துக்கு அறிவித்திடும் அளவுக்கு, குறிப்பிடத்தக்க 'இடம்'
பெற்று இருந்தபோது, பார்ப்பனீயம ஒழிக்கப்பட வேண்டும்
என்பதுதான் திட்டம், பார்ப்பனர்களை ஒழிப்பது என்பது அல்ல!
இன்றைய தி. க. வுக்கு எது ‘ஈயம்' என்று ஏளனமாகப்படுகிறதோ,
அதுதான், நாம் அங்கு இருந்தபோது, திட்டம். அதற்கு நாம்
கட்டுப்பட்டவர்களே தவிர, அதற்குப் பிறகு, காரணம்
காட்டப்படாமலும், நமது கருத்து அறியாமலும், அவர்களாக
ஒரு திட்டம் - தீவிரமானதாக, தீ பறப்பதாக, கேட்போர்
திடுக்கிடக்கூடியதாக இருக்கட்டும் என்பதற்காகத் தீட்டிக்
கொண்டால் அதற்கு நாம் கட்டுப்பட்டவர்களா? அதன் முழுப்
பொறுப்பும் இன்றைய தி. க. வுடையது, அதன் வெற்றிக்கு
முழுமூச்சுடன் பிறரை ஏசாமல் வேறுயாரும் துணைக்கு
வரவில்லையே என்பது பற்றிப் பொருட்படுத்தாமல் பழி
கூறாமல் துவக்கி வெற்றி காண்பதுதான் முறை. அதை
விட்டுவிட்டு இங்கே திரும்பிப் பார்ப்பது ஏன்?
தி.க. வின் நினைப்புக்கும் நிலைக்கும் நாமும் பொறுப்
பாளிகளாக இருந்த வரையில், பார்ப்பனீய ஒழிப்புத்தான் திட்டம்
-நாம் இன்றும் அதைத்தான் திட்டமாகக் கொள்கிறோம். அது
போதாது என்றால், இன்றைய தி. க. அதி தீவிரத் திட்டத்துக்குப்
பயணமாகட்டும், நாமொன்றும் சுங்கச் சாவடி வைத்தில்லையே!<noinclude></noinclude>
qr4879gh2e0lsyospdahmddkyrpb6tk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/24
250
644857
1939253
2026-06-02T11:09:22Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "14 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நாமறிந்த தி.க. மட்டுமல்ல, நாம் வெளியேறிய பிறகும், 1953-இல் கூட, தி. க. வின் திட்டம், பார்ப்பனீய ஒழிப்பே தவிர, பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939253
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>14
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நாமறிந்த தி.க. மட்டுமல்ல, நாம் வெளியேறிய பிறகும், 1953-இல்
கூட, தி. க. வின் திட்டம், பார்ப்பனீய ஒழிப்பே தவிர, பார்ப்
பனர்களை ஒழிப்பது அல்ல. தம்பி! இதோ கேள், பெரியாரின்
பேரன்பர் ஒருவர் பேசுகிறார்:
"தமிழ்த் தாத்தா அவர்களே! தமிழ்நாடு தனியாகப்
பிரிந்தால், திராவிடக் கழகத்தாரின் கை ஓங்கி, திராவிடக் கழகம்
பலமிக்கதாகி, பிராமண சமூகத்தைத் திராவிடக் கழகத்தார்
ஒழித்து விடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப்
படுகிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கவே,
பெரியார் அவர்களை இங்கு பேசுவதற்கு அழைத்தோம்”
பேசுபவர், தம்பி! ஆர். ஹீனிவாசராகவன் எனும் பார்ப்பனர்!
மூன்று வேடிக்கைகள் இதிலே காணலாம்.
பெரியார் இதில் தமிழ்த் தாத்தா - திராவிடத் தந்தை அல்ல!
பிராமணர்கள் என்றுதான் வார்த்தை; பார்ப்பனர் என்ற
வார்த்தைகூட உச்சரிக்கப்படவில்லை.
இவ்வளவும், 6-1-53 'விடுதலை'யில் உள்ளது.
எப்போதும் 'விடுதலை'யில் பார்ப்பனர் பற்றி எழுதப்படும்
போது பார்ப்பனர் என்றுதான் வார்த்தை இருக்கும். இந்த 6-1-53
பேச்சு மட்டும் 'விடுதலை'யில் பார்ப்பனர் என்ற பதமே இராது -
பிராமணர் என்றுதான் பதப்பிரயோகம் இருக்கும் - அவ்வளவு
பவ்வியம் - அவ்வளவு நாகரிகம் - தேவைப்பட்டது. காரணம்,
பேசிய இடம் மயிலாப்பூர், இலட்சுமிபுரம் யுவர் சங்கம்!
பெரியாரிடம் பவ்வியமாகப் பேசி, யாரோ பார்ப்பனர்
ஏமாற்றுகிறார் என்று தோன்றும். தம்பி, பெரியார் பேச்சை நம்ப
வேண்டுமல்லவா? சரி! 8-1-53 'விடுதலை'யைப் பார், புரியும்.
"எனக்கு முன் பேசிய நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்கள்
பேசும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டார். அதைப் பற்றி நான்
ஏதாவது சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்.
அதாவது, யாரோ சில பிராமணர்கள் அவரை 'பெரியார்
இராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே
கூடாது என்று பேசி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே
கூப்பிட்டீர்கள் என்பதாகக் கேட்டார்கள்' என்று சொன்னார்.
பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ,<noinclude></noinclude>
5vlpm8g0i7nxnhnjp90dontwz2rizpz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/25
250
644858
1939254
2026-06-02T11:09:43Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 15 இருக்கக் கூடாது என்றோ திராவிடக் கழகம் வேலை செய்ய வில்லை. திராவிடக் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடக் கழகத்தினுடைய திட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
15
இருக்கக் கூடாது என்றோ திராவிடக் கழகம் வேலை செய்ய
வில்லை. திராவிடக் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடக்
கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிட கழகமும் நானும்
சொல்லுவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும்
என்பதுதான்.
இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்
தன்மையோடு, சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இது பிராமணர்களை வாழக்கூடாது என்று சொன்னதாகவோ,
இந்த நாட்டைவிட்டு, அவர்கள் போய்விட வேண்டுமென்று
சொன்னதாகவோ அர்த்தமாகாது. அவர்களைப் போகச் சொல்ல
வேண்டிய அவசியமும் இல்லை; அது ஆகிற காரியம் என்று .
நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும்
பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கும்
சில பழக்க வழக்கங்களையும் முறைகளையும்தான் நாங்கள்
எதிர்க்கிறோம்! இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்
கொள்வது பிரமாதமான காரியம் அல்ல. நமக்கும் அவர்களுக்கும்
என்ன பேதம்? ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம்; ஒரு
தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும்
செய்கிறோம். காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது.
மக்களும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்.
விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்த நிலையில்
நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே, உள்ள
பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர
உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது
என்பதில் எனக்குக் கவலை உண்டு. எனது முயற்சியில்
பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக்
கவலை உண்டு."
தம்பி! 1953-இல்,
பிராமணர்களை ஓட்டச் சொல்லவில்லை.
அது ஆகிற காரியமுமல்ல.
பிராமணர்களுக்கும் நமக்கும் என்ன பிரமாதமான பேதம்?
என் முயற்சியில் பலாத்காரம் இருக்காது<noinclude></noinclude>
stswkrs195rmaa19kv4knsz58v7h827
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/26
250
644859
1939255
2026-06-02T11:10:07Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "16 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்று பெரியார் பேசுகிறார் அது 'ஈயம்' என்றா ஏளனப் பொருளாகிறது? 1953-இல் இந்தக் கருத்து பொருளும் பொருத்தமும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939255
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>16
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
என்று பெரியார் பேசுகிறார் அது 'ஈயம்' என்றா ஏளனப்
பொருளாகிறது? 1953-இல் இந்தக் கருத்து பொருளும்
பொருத்தமும் உள்ளது என்றால், திடீரென்று, பார்ப்பனீயம்
ஒழிக்கப்பட்டால் போதாது, பார்ப்பனர்கள் ஒழிக்கப்பட்டாக
வேண்டும் என்று தாவுவதற்கு என்ன காரணம்?
பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்று
மில்லை என்று 1953-இல் கூறிவிட்டு 54,55-இல் அக்ரகாரத்தைக்
கொளுத்தவும் பார்ப்பனர்களை விரட்டவும் வேண்டும் என்று
கூறவேண்டிய விதமாக, பார்ப்பனர்களிடம் திடீரென்று அடக்க
முடியாத ஆத்திரம், போக்க முடியாத பகை ஏற்படக் காரணம்
என்ன? தி.க.வினர் கூறுவரா? எண்ணிப் பார்த்தால்தானே கூற!
1953-இல் மட்டும்தானா அப்படி! இப்போதும் நான், தம்பி,
கண்ணாரக் கண்டேன் - பெரியார், பார்ப்பனத் தலைவர்களிடம்
எவ்வளவு விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்பதை எவ்வளவு
சாந்தமாய், சமரசமாய்ப் பேசுகிறார் என்பதையும் காதாரக்
கேட்டேன்.
நாம் 'ஈயம்' பேசுகிறோம் என்று கூறுவதெல்லாம், அதுதான்
நடக்கக்கூடிய நாணயமான நாகரிக முறை; அதை நாம்
கையாள்கிறோம் என்பதால் வந்த எரிச்சலாலேயே தவிர,
தி.க. பார்ப்பனர்களை ஒழித்துக்கட்டக் கத்தியைத் தீட்டிக்
கொண்டிருப்பதாக, யாரும் எண்ணமாட்டார்கள். அப்படி
உண்மையிலேயே ஒரு தீவிரமான புரட்சித் திட்டம் இருந்தால்,
நீயும் நானும் தம்பி! தடுக்கவா போகிறோம்! நடத்தட்டும்! நாடு
மட்டுமல்ல, உலகே உண்மையில் "கிடுகிடுக்கும்"
நாம், தம்பி! பார்ப்பனீய ஒழிப்புத் திட்டம் தந்த பெரியாரின்
பாதையில் செல்வோம் அதிலே தவறுமில்லை
துரோகமுமில்லை. ஈயம். ஈயம்... என்று ஏளனம் கூறுவோர்.
கூறட்டும்... நாம் கூறுகிறோம், ஈயம் தந்தார் எங்கள்
பெரியார்.... அது ஏளனத்துக்கு உரியது என்று நாங்கள் எப்படிக்
கருத முடியும்? உங்களிடம் உள்ள பெரியார் வேறு விதமான
திட்டம் தந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் - பொது மேடைகளில்
தனியாகப் பேசும்போதோ, பெரியாரை நான் அந்த இடத்துக்கு
இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று எக்காளமிடுகிறாராம்.
ஒரு இடம் பிடித்தான் - எப்படி இருப்பினும், அதை அவர்கள்<noinclude></noinclude>
sxjxjlpzejynemfpdfexmyula5i3v87
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/27
250
644860
1939256
2026-06-02T11:10:23Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 17 நம்பட்டும், நம்பினால் நடத்தட்டுமே. அதற்கு நமது உதவியை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? கிடைக்காதது கண்டு, பத்துக் கிளர்ச்சியிலும் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
17
நம்பட்டும், நம்பினால் நடத்தட்டுமே. அதற்கு நமது உதவியை
ஏன் எதிர்பார்க்க வேண்டும்? கிடைக்காதது கண்டு, பத்துக்
கிளர்ச்சியிலும் சேரவில்லையே என்று எதற்காகப் பதைக்க
வேண்டும்?
25-3-1956
அன்புள்ள,
Jimmy Nz<noinclude></noinclude>
b09z1snhkt7wey2dkmdkhi3riltzi3r
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/28
250
644861
1939257
2026-06-02T11:10:38Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 43 தம்பி, அன்பில் அழைக்கிறார் திருச்சியில் மாநில மாநாடு தோழர்கள் திறமை மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள் என்றெண்ணி மரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939257
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 43
தம்பி,
அன்பில் அழைக்கிறார்
திருச்சியில் மாநில மாநாடு
தோழர்கள் திறமை
மாற்றார்கள் தோற்றத்தில் மிகப் பெரியவர்கள்
என்றெண்ணி மருட்சி அடையாதீர்கள்.
அவர்கள் மிகப் பிரம்மாண்டமான உருவினராகத்
தெரிவதற்குக் காரணம், நீங்கள் மண்டியிட்ட நிலையில்
அவர்களைப் பார்ப்பதுதான்!
பவுஜாடே எனும் பிரான்சு நாட்டுத் தலைவருள் ஒருவர்,
இது போலக் கூறியுள்ளார். வெத்து வேட்டு வகையில் அமைந்த
பேச்சல்ல, 'ஓஹோ' என்று வாழ்ந்தவர்கள் உலகப் புகழ்
பெற்றவர்கள், களம் பல கண்டவர்கள் எனப்படும் நிலையின
ராகத் தலைவர்கள் பலர், தலைமுறை தலைமுறையாகக்
கட்டிக்காத்து, தத்துவ அரண்களைத் தேடித் தேடி அமைத்துக்
கொண்டு கட்சிகள் நடாத்தும் பிரான்சு நாட்டில், யார் இந்த
அரசியல்வாதி? எப்போது கட்சி துவக்கினார்? தத்துவம் யாது?
பத்திரிகைகள் எத்தனை? என்று அலட்சியமும் ஏளனமும் கலந்த
குரலில் பெரியவர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில்,
சூறாவளி போலக் கிளம்பி, பொதுத் தேர்தலில் 52 இடங்களை
வெற்றிகரமாகக் கைப்பற்றி, பிரான்சு அரசியல் வட்டாரத்திலே
'புதிய பிரச்சினை' யாக உருவெடுத்துள்ள பவுஜாடேயின் பேச்சு
இது. காரியமாற்றியவர் பேச்சு; கனவு காண்பவரின் கற்பனையு
மல்ல, களமென்றால் பன்னெடுங்காத தூரம் ஓடிச் சென்று<noinclude></noinclude>
6mlb1nh3pmio2wi5siduzxz2gtzhf0x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/29
250
644862
1939258
2026-06-02T11:10:56Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 19 பதுங்குமிடம் தேடியவரின் வீம்புப் பேச்சுமல்ல, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையான வறட்டுப் பேச்சுமல்ல. நிலைமைகளைத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939258
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
19
பதுங்குமிடம் தேடியவரின் வீம்புப் பேச்சுமல்ல, வாய் புளித்ததோ
மாங்காய் புளித்ததோ என்ற வகையான வறட்டுப் பேச்சுமல்ல.
நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற
வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசியலில் இன்றளவு
வரையில், அலட்சியப்படுத்தப்பட முடியாததாகிவிட்டுள்ள
தேர்தலில் வெற்றி கண்ட தலைவனின் அனுபவப் பேச்சு.
மாற்றார்களின் தோற்றம் என்று இங்குக் குறிப்பிடப்
படுவது, தனி ஆட்களின் உடல் தோற்றம் பற்றியதல்ல, அவர்கள்
சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ள வசதி வாய்ப்பு, அதன் பயனாக
அமையும் பண பலம் படை பலம் இவை.
இம் முறையில், ஆளும் கட்சியாகிவிட்ட குழுவில் இடம்
பெற்றுள்ள எந்தத் தலைவரைப் பார்த்தாலும் பிற கட்சிக்
காரர்களுக்கு, 'பிரம்மாண்டமான' வராகத்தான் தெரியும். காரணம்,
அவர்கள் முன், நாம் கூனிக் குறுகி நிற்கிறோம், மண்டியிட்ட
நிலையில் அவர்களைப் பார்க்கிறோம், அதனால் நமது
கண்களுக்கு 'பிரம்மாண்டமாக'த் தெரிகிறார்கள் என்று
பவுஜாடே கூறுகிறார்.
-
அறிவகத்தில் ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்து அங்கு
அலுவல் புரிவோரின் தொகை, அச்சாகும் தாட்களின் அளவு,
காணக் கிடக்கும் வசதிகளின் பஞ்சத் தன்மை, இவைகளைப்
பார்த்துப் பெருமூச்செறிந்து விட்டு, மவுண்ட்ரோட் 'இந்து'
பத்திரிகை நிலையத்துக்கு உள்ள கட்டிடத்தைப் பார்த்தால், பீதி
கூட ஏற்படும் இந்த 'இதழ்' தரும் ஆதரவினால் வலிவு
பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை, நாம் எதிர்ப்பது முடிகிற
காரியமா...? அரண்மனைபோல் அல்லவா அலுவலகம்
இருக்கிறது - 'இந்து' இதழுக்குத் தேவைப்படும் காகிதக் குவியலை
வைத்திடப் போதுமானதாக இராது போலிருக்கிறதே 'அறிவகம்'.
இதிலிருந்து கிளம்பும் எதிர்ப்பு அலை, இதைப் போன்ற
பிரம்மாண்டமான 'கோட்டைகளைத்', துணையாகப் பெற்றுள்ள
காங்கிரஸ் கட்சியை என்ன செய்து விட முடியும்? என்ற அச்சமே
உள்ளத்தில் புகுந்து குடையும். பவுஜாடே அந்த அச்சம்தான்
கூடாது என்கிறார். நிமிர்ந்து நில்! உன் உருவத்தை நீயே
குறுகலாக்கிக் கொள்ளாதே! மாற்றான் முன் மண்டியிட்டுக்
கிடக்காதே. அவன் ஒன்றும் உன்னைக் காட்டிலும் பிரம்மாண்ட
மானவனல்ல! என்று கூறுகிறார்.<noinclude></noinclude>
acehujcbus372pxngyhbk5xz0ym33wk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/30
250
644863
1939259
2026-06-02T11:11:21Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "20 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நான், தம்பி! இந்தப் பேச்சினைக் கண்டபோது மிகமிக மகிழ்ச்சியடைந்தேன் ஏனெனில் என்னைத்தான் உனக்கு நன்றாகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>20
-
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நான், தம்பி! இந்தப் பேச்சினைக் கண்டபோது மிகமிக
மகிழ்ச்சியடைந்தேன் ஏனெனில் என்னைத்தான் உனக்கு
நன்றாகத் தெரியுமே, எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற
ஏக்கம் அதிகமான அளவு கொண்டவனல்லவா; அதனால்
பவுஜாடே என்பவர் கூறிய பேச்சு, என்னையும் கொஞ்சம்
நிமிர்ந்து நின்று, பார்க்கத் தூண்டிற்று; வேடிக்கை
என்னென்பேன், கூனிக் குறுகிடாமல். நிமிர்ந்து நின்று பார்க்கும்
போது, அப்படி ஒன்றும் நமது மாற்றார்கள் உண்மையிலேயே
'பிரம்மாண்ட'மானவர்களல்ல என்பது புரியத்தான் செய்கிறது!
நாம், வெளியே நின்றபடி அண்ணாந்த நிலையில் அவர்
களையும் அவர்கட்கு அமைந்துள்ள வசதிகளையும் பார்த்துப் பீதி
கொள்கிறோமே, அதேபோது, கோட்டை, போல நிலையங்களைக்
கட்டிக்கொண்டு, அதிலே கொலு மண்டபத்தார் போல்
வீற்றிருந்து கோலோச்சுபவர்களாக உள்ளவர்கள், இத்தகைய
எழிலும் ஏற்பாடும், வசதியும் வாய்ப்பும், அமைப்பும் இல்லாமல்,
எத்தனை பொலிவும் வலிவும் பெற்று, எவ்வளவு ஆழ்ந்த
நம்பிக்கை கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் உள்ளத்தைத்
தொட்டு உறவு பெற்று, உன்னதமான இடம் பெற்றிருக்கிறார்கள்,
பார்க்குமிடமெல்லாம் அவர்கள் பேச்சு! காணுமிடமெங்கும்
அவர்களின் கொடிகள்! பட்டி தொட்டிகளிலும் அவர்களின்
பாசறைகள்! நாள் தவறாமல் அவர்களின் முழக்கம்! கல்வி
நிலையங்களிலே அவர்களின். வாடை!! களியாட்டக்
கொட்டகைகளெல்லாங்கூட அவர்களின் கருத்தோட்டம்!!
எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் கைவண்ணம்! எப்படி
முடிகிறது. இவ்வளவு சாதிக்க! நமக்கு உள்ள வசதிகளில்
ஆயிரத்திலொன்று உண்டா அவர்கட்கு! இலட்சக்கணக்கில்
அச்சிட்டு வெளியே தள்ளும் இதழ்கள் எத்துணை, அவைகளுக்கு
இலண்டனிலும் நியூயார்க்கிலும் கிளைகள் எல்லா நாடுகளிலும்
நிருபர்கள், எந்த நிகழ்ச்சி குறித்தும் அழகழகான படங்கள்,
வண்ணம் கண்ணைப் பறிக்கும் அளவு தருகிறார்கள் இதழாளிகள்
இந்தப் பயல்களோ, உள்ளங்கை அளவு பத்திரிகை, அதிலே
செங்கல் அடுக்கியது போன்ற எழுத்துக் கோவை, அழகு இல்லை,
தனி நிருபர் தரும் அலங்காரக் கட்டுரை இல்லை, விளம்பரம்
கிடையாது, விமரிசனம் காணோம், வீரத் திராவிடனே!
விழித்தெழு! வீறு கொண்டெழு, விடுதலைக்குப் போரிடு! என்று
எழுதுகிறார்கள், இதைக் கொண்டு மட்டுமே, இவர்களால்
உறங்கிக் கிடந்த மக்களை விழிப்புறச் செய்ய முடிகிறது!<noinclude></noinclude>
j7ds351evngs27b4oqmzgn391d2xxgj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/31
250
644864
1939260
2026-06-02T11:11:44Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 21 நமக்கென்ன என்றிருந்த மக்களை அக்கறை காட்டச் செய்ய முடிகிறது - கூப்பிய கரம், குனிந்து கிடக்கும் நிலை, கண்ணீர் சிந்திடும் போக்கு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939260
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
21
நமக்கென்ன என்றிருந்த மக்களை அக்கறை காட்டச் செய்ய
முடிகிறது - கூப்பிய கரம், குனிந்து கிடக்கும் நிலை, கண்ணீர்
சிந்திடும் போக்கு, எல்லாம் மாறி, கண்களிலே ஓர் வீரக்கனல்,
பேச்சிலே ஓர் புதுமுறுக்கு, நடையிலே ஓர் புதிய எழில்
கொள்ளும்படி அல்லவா செய்து விட்டார்கள் மொத்தமாக
ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவழித்து ஏதேனும் ஒரு காரியம்
செய்யக்கூடியவர்களா? இல்லையே, எனினும். மூலை
முடுக்குகளிலும் முச்சந்திகளிலும், சாலை சோலைகளிலும், வாவி
வயல்களிலும், ஆலைகளிலும் அலுவலகங்களிலும், சந்தை
சதுக்கத்திலும்,
வாழ்க! வாழ்கவே!
வளமார் எமது
திராவிட நாடு
'வாழ்க ! வாழ்கவே!
என்ற பண் எழச் செய்து விட்டார்களே! எப்படி முடிகிறது
இவர்களால்?
கோட்டையில் நமது கொடி மரம், கோலோச்சும்
அனைவரும் நம்மவர், கடலிற் செல்லும் கலமும், காற்றுடன்
போட்டியிடும் விமானமும் நமது கொடியினைத் தாங்கிச்
செல்கின்றன; உலக நாடுகள் ஒவ்வொன்றும், நம்மிடம்தான் உறவு
கொண்டாடுகின்றன. நம்மிடம்,
ஆசை கொண்டேன்
உந்தன் மேலே!
மோசம் நான்
செய்யமாட்டேன்!
என்று கீதம் பாடி நிற்கிறார்கள், கோடீஸ்வரர்கள்; இந்நிலை
பெற்றிருக்கிறோம், இவ்வளவு 'பிரம்மாண்டமாக' வளர்ந்து
விட்டிருக்கிறோம், இந்தப் 'பொடியன்கள்' ஒரு வசதியுமற்ற
வாய்வீச்சுக்காரர்கள், வறண்ட தலையர்கள், நம்மிடமிருந்து
மக்களைப் பிரித்து நெடுந்தூரம் கொண்டு சென்றிட முடிகிறதே.
எப்படி? எப்படி? என்றுதான் எண்ணி எண்ணி ஏக்க
முறுகிறார்கள். பவுஜாடே இப்போது சொன்னார்; நம்மில் பலர்
ஏற்கெனவே, மாற்றார்களின் பிரம்மாண்டமான உருவம் வெறும்
மனமயக்கந்தான் என்று தெரிந்து கொண்டிருக்கிறோம்.
என
னவேதான், கூனிக்குறுகி நின்று பீதி கொள்ளாமல்,<noinclude></noinclude>
72byayx72c24ktczbc9qkqjbyx13ikj
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/32
250
644865
1939261
2026-06-02T11:12:04Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "22 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நிமிர்ந்து நின்று, அவர்களை நேருக்கு நேர் பார்த்தோம் -நம்மைக் கண்டு அவர்கட்கு இதுபோது அச்சம் பிறக்கிறத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>22
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நிமிர்ந்து நின்று, அவர்களை நேருக்கு நேர் பார்த்தோம் -நம்மைக்
கண்டு அவர்கட்கு இதுபோது அச்சம் பிறக்கிறது - அருவருப்புக்
கலந்த அச்சம்! இந்தப் பஞ்சைகளால் இவ்வளவு சாதித்திட
முடிகிறதே என்ற அருவருப்பு இவ்வளவு சாதித்தவர்கள், இனியும்
வளர்ந்தால் என்று எண்ணும் போது ஒருவகையான அச்சம்!
காரணம் என்ன தெரியுமா தம்பி! இங்கு நானோ
மற்றவர்களோ, பவுஜாடே சொன்னதுபோல, மாற்றார்கள்
ஒன்றும் பிரம்மாண்டமானவர்களல்ல என்று சொன்னதில்லை.
எனினும், நீயும் நானும் காணும் இன்பத் திராவிடம், எழிற்
பேருருவமாக நமது மனத்திரையில் இருக்கிறதல்லவா, அதைக்
காணும் போது, எவ்வளவு பிரம்மாண்டமான தலைவரும், நம்மை
மிரட்டிடும் அளவுக்குப் பெரியவராகத் தெரிவதில்லை!
நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று பார்க்கிறோம் காட்சி
நம்மைக் கவிஞனாக்குகிறது. தோளைத் தொட்டு அவ்வேளையில்
ஒருவன், மூலைக்குழாயில் தண்ணீர் வெகு வேகமாக வருகிறது,
விந்தையான காட்சி அது என்று சொன்னால், நாம் குறுநகை
புரிந்தபடி, "ஏடா மூடா! மூலைக் குழாயில் வேகமாக வரும்
தண்ணீரிலா விந்தைக் காட்சி காணுகிறாய், இதோ பார் எதிரே,
கடலே! கடலே! விரிந்து பரந்து வியந்திடச் செய்யும் நீலக்கடலே!
ஓயாது ஒலி செய்து ஞானத்துக்குத் தாலாட்டளிக்கும் அற்புதக்
கடலே!
என்று பாடிடத் தோன்றுகிறது, எழிலும், அளவும்,
இயல்பும் உள்ளத்தை வேறு எதனிடமும் செல்லவிடாமற்
செய்கிறது, இதைக் கண்டும், கருத்தற்றவனே! மூலைக் குழாயின்
தண்ணீர் வேகத்தை வியந்து பேசி நிற்கிறாயே என்றுதானே
கேட்போம்.
-
அப்படித்தான் கேட்டோம் நாட்டினரைப் பார்த்து,
'நாட்டினரே! நாட்டினரே! உடன் பிறந்தோரே! எதை
எதையோ கண்டு சொக்கி நிற்கிறீரே, சோர்ந்து போகிறீரே!
அவருடைய கெம்பீரம் தெரியுமா? இவருடைய வீரதீரம்
அறிவீரா? அவர் உயரம் எவ்வளவு, உள்ள இடத்தின் உன்னதம்
எத்தகையது! உலக நாடுகளிலே அவருக்கு எத்தகைய புகழ்!
எவ்வளவு வரவேற்பு! மக்கள் உள்ளத்தில் குடியேறியவர். கோலைக்
கீழே எறிந்து விட்டு, அவர் தாளின்கீழ்க் குப்புறப்படுத்துத்
தொழுதனர் கொற்றவர்கள். அவர் பாதம் பட்டால் போதும்,
பாவமெலாம் ஒழியும், பவிசுகள் வந்துகுவியும் என்று மாளிகைகள்
பல. தவங்கிடக்கின்றன! கரம் குலுக்கமாட்டாரா என்று<noinclude></noinclude>
26qdyhcqddlinr2qnilkfrwkzc8z5q4
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/293
250
644866
1939262
2026-06-02T11:12:44Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||நொதி உற்பத்தி, தொழிலக 271}}</noinclude>சாறு இறக்கம் (extraction) எனும் உத்தி எளிய, சிக்கலற்ற வழி முறையாகத் தோன்றினாலும், நொதிகளைப் பிரித்தெடுப்பதற்கு முன்பாகச் செல்கள் திறக்கப் பட வேண்டும். செல் சவ்வுடன் நொதிகள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் வாய்ப்புண்டு. மைடோ காண்ட்ரியா போன்ற ஒழுங்கு படுத்தப் பட்ட சிற்றுறுப்புகளிலும் (organelles) நொதிகள் தங்கி விடலாம். எனவே, சாறு இறக்குவதற்கு முன்போ, நிகழ்வின் போதோ, செல்கள் திறக்கப் பட்டு, நொதிகள் கரைய வல்லனவாக்கப் பட வேண்டும். பெரும்பாலும், இவ்வழி முறை தன்னிச்சையாகவே நிகழ்ந்து விடுகிறது. செல்கள் இறந்தவுடன், தன் முறிவு (antolytic) வகை நொதிகள் செல்லிலிருந்து வெளி வந்து, இதனைச் செய்து முடிக்கின்றன. டொலுயீனால் கொல்லப் பட்ட பெனிசீலியம் நொட்டேட்டம் (<i>Penicillium notatum</i>) எளிதில் தன் முறிவு அடைகிறது. மாறாக, சாக்கரோமைசேஸ் செரிவிசே (<i>Saccharomyces cerevisial</i>), அசெட்டேட் டினால் எளிதில் பிளாஸ்மாவாற் பகுப்பு (plasmolysis) அடைந்தாலும், செல்லை உடைப்பதற்கு மிகு நறுக்கு விசை தேவைப் படுகிறது. செல் பிளப்பைச் செயலாக்குவதற்கு, நொதி சேர்த்தல், செவி உணரா ஒலியைப் பயன் படுத்துதல், குண்டு ஆலையிடல் (ball milling), அரைத்தல், உறையச் செய்து மீண்டும் உருக்குதல் (freezing and thawing), நன்கு கலத்தல் ஆகிய முறைகள் பயன் படுகின்றன.
நொதிக் கரைப்புக்குத் தன் முறிவினால் விளையும் செல்லுறை நொதிகளே உதவுகின்றன. மேற்பரப்புச் செயல், லைசோசைம் ஆகியவற்றைச் சேர்த்தல், நன்கு அழுத்தி, பின்பு அழுத்தத்தைத் திடீரென விலக்குதல், உறைந்த நிலையில் அரைத்தல் போன்ற உத்திகள் பயனாகின்றன. கரைத்த பின்பு வடிகட்டல் அல்லது எதிரோட்டச் சாறு இறக்கல் வாயிலாக நொதிகள் பிரித்துப் பெறப் படுகின்றன.
<b>தூய்மையாக்கலும், செறிவூட்டலும்</b>. பெரும்பாலும், தொழிலக நொதிகளுக்கு நீரியச் சாற்றைச் செறிவூட்டி நிலையாக்கினால் போதுமானது. தேவைப் படின், நீருடன் கலக்க வல்ல கரைப்பான்௧ளான அசெட்டோன், மெத்தனால், எத்தனால் ஆகியவற்றைச் சேர்த்து நொதிகளை வீழ் படிவாக்கலாம். கரைப்பான் விகிதமும், மதிப்பும் இம்முறையில் செம்மைக்கு வித்திடும் காரணிகளாகும். அசெட்டோன்–நீர் விகிதம் 0.5–1.5 வரம்பிலும், ஆல்கஹால்–நீர் விகிதம் 2.5–4 வரம்பிலும் அமைய வேண்டும். இக்கலவைகளில் பெருவாரியான நொதிகள் நிலைத்திருப்பதில்லையாதலால், அவை 0–10°C என்னும் தாழ் வெப்ப நிலை வரம்பில் வீழ் படிவாக்கப் படுகின்றன. கரைப்பானுடன் தொடர்புறும் கால இடைவெளி இயன்ற வரை குறைவாக இருத்தல் வேண்டும். பல முறைகளில், இந்நேரம் சில நிமிடங்களுக்கு மட்டும் நிகழ்த்தப் படுகிறது.
வீழ் படிவான நொதியைத் தகட்டுச் சட்ட வடி கட்டியில், (plate and frame filter) வடி கட்டிப் பிரிக்க வேண்டும். வடி கட்டுதல் விரைவு படுத்துவதற்கு டையாட்டம் மண் சேர்க்கப் படலாம். உயர் விசை மைய விலக்கலாலும், இப்பிரிப்பை நிகழ்த்தலாம். கூடை வடிவ மைய விலக்கி (basket centrifuge) இத்துறையில் பெரிதும் துணையாகிறது.
நொதி, வீழ் படிவு தாழ் வெப்ப நிலைகளில் (0–50°C)விரைவாக வெற்றிடத்தில் உலர்த்தப் படும். தயாரிக்கப்பட்ட நொதியை, ஆவியாகும் கரைப்பான் நன்கு உலரும் வரை, தாழ் வெப்ப நிலையில் வைத்திருக்க உதவுகிறது. உலர்ந்த நொதி பொடியாக்கப் பட்டு, மதிப்பிடப் பட்டு, தர நிர்ணயத்திற்குப் பின், பைகளில் நிரப்பப் படுகிறது.
சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு, தொழிற் சாலைகளில் கரிம–நீர்ம ஆவி பரவுவதால் தோன்றும் சிக்கல் பற்றிய ஒழுங்கு விதிகள், கரிம நீர்ம விலையேற்றம் ஆகியன நொதித் தயாரிப்பில் புதிய திருப்பங்களைத் தோற்றுவித்துள்ளன. நீர்ம அளவைப் பெருமளவு குறைக்கும் நோக்கத்துடன், நுண் வடிகட்டல் முறை பின்பற்றப் படுவதால், கரைப்பான் தேவையும் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. தற்போது, நொதிகள் நீர்ம வடிவில் தயாரிக்கப் படுவதால், கரைப்பான் தேவை ஏறக் குறையத் தவிர்க்கப் பட்டு விட்டது.
சில நொதிகள் மிக உயர் நிலைத் தூய்மையாக்கலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். நொதிகள் புரதங்களாகையால், புரதங்களைத் தூய்மையாக்கும் உத்திகள் இங்கும் பயனாகின்றன. அம்மோனியம் சல்ஃபேட், மக்னீசியம் சல்ஃபேட் ஆகியவற்றால் வீழ் படிவாக்கல், குளிர் உலர்வு ஆகியன குறிப்பிடத் தக்க முறைகளாகும். அயனிப் பரிமாற்ற நாட்ட வகைப் பரப்புக் கவர்ச்சிப் பகுப்பு, மின் சார்பு இறுத்து வடித்தல் (electrodecantation), கூழ் வடி கட்டல் ஆகிய நுண்மை மிக்க உத்திகள் தற்போது வழக்கிலுள்ளன. விரும்பத் தகாத உடன் விளைவுகளைத் தவிர்க்க வேண்டியாயினும், தூய்மையாக்கல் நிகழ்த்தப் பட வேண்டும். எடுத்துக் காட்டாக, மியூகர் மிசை (<i>Mucor michei</i>) எனும் நுண்ணுயிர் மிகுந்த அளவில் லிப்பேஸ்<noinclude></noinclude>
asfjnxufkitky9ly149syxb9644w8ra
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/33
250
644867
1939263
2026-06-02T11:13:19Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி கனதனவான்கள் காத்துக்கிடக்கின்றனர்; கடை காட்டமாட்டாரா என்று இடைநெளியும் இதழழகிகள் ஏங்கிக் கிடக்கின்றனர். கரம் அசைந்தால் ஆம்! ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி
கனதனவான்கள் காத்துக்கிடக்கின்றனர்; கடை காட்டமாட்டாரா
என்று இடைநெளியும் இதழழகிகள் ஏங்கிக் கிடக்கின்றனர். கரம்
அசைந்தால் ஆம்! ஆம்! என்று இலட்சக்கணக்கானோரின் சிரம்
தாழ்ந்திடுகிறது! இந்நிலையில், இவ்வளவு உயர் இடத்தில்,
பிரம்மாண்டமான உருவில் உள்ளாரே, காணும் போது உனக்குக்
குலை நடுக்கமே எடுத்தாக வேண்டுமே, என்று சிலர் பலர்
கூறுகின்றனர் எனினும், இவர்களின் எழிலையும் உயர்நிலையையும்
கண்டு சொக்கிடுமுன்பு, திராவிடரே! நமது தாயகத்தின் முன்னாள்
நிலையையும், அந்நாளில் நம்மவர் பெற்றிருந்த ஏற்றத்தினையும்,
கொற்றம் இருந்த தன்மையையும், கோல் கெடாவண்ணம் மக்கள்
விழிப்புணர்ச்சி காட்டிய பான்மையினையும், அறநெறி தந்த
புலவர்தம் மாட்சியினையும், அந்த அறநெறி அவனியில் பரவித்
தமிழ்ச் சின்னத்தின் புகழைப் பரப்பிய பெருமையினையும் சற்றே
எண்ணிப் பார்த்திடுமின், சிந்தையில் செந்தேன் பாயும், விசை
ஒடிந்த தேகத்தில் வன்மை சேரும், கூனிய உடலே நிமிர்ந்திடும்.
கண்களில் நீர் துளிர்க்கும், எத்துணை புகழ்ச்சியில் இருந்தனர்
நம்மவர் என்பது புரியும், அந்த மாமலை முன்பு இன்று நாம்
காண்பதெல்லாம் கடுகாகும் இன்று காணக்கிடைக்கும்
மாற்றாரின் காட்சியே மாட்சிமையுடையது என்ற எண்ணம்,
அன்று நமக்கென்று இருந்து, இடையில் இலாதொழிந்து, இன்று
நெஞ்சத்திரையில், புகை உருவில் பதிந்துள்ள காட்சியின் மாட்சி
பற்றி எண்ணினால் போதும் - இருந்த இடம் தெரியாது போகும்
என்று எடுத்தியம்பினோம். ஏடுகளில் உள்ளனவற்றைக் கல்லி
எடுத்து, கறை நீக்கிக் காட்டினோம், இன்று மக்கள் மன்றம் கல்
சுமந்த கனகவிசயனையும் காண்கிறது, கடாரம் வென்ற தமிழ்
மகனை அறிகிறது, சிங்களத் தீவினிலே போரிற் தோற்றவர்களைக்
கொண்டு கட்டப்பட்டதாம் கல்லணை; தமிழனின் புகழ்க் கம்பம்
பர்மாவில் நாட்டப்பட்டதாம் முன்னர்; யவனம் அறியுமாம் நமது
புகழை, அந்நாட்டு நாரீமணிகளின் அழகுக்குத் துணை நின்று
குலுங்கினவாம் நமது கடலில் கிடைத்த முத்துக்கள், சீனம்
அழைத்ததாம் நம் நாட்டுச் சீலர்களை, ஆகா! தம்பி!
உள்ளமெலாம் உவகை பொங்கும் உண்மைக் காதைகளை நமது
மக்களிடம் கூறிவிட்டோம், செவியில் இந்தச் செந்தேன் வீழ்ந்து
சிந்தைக்குப் புது விருந்து கிடைத்தான பிறகு இதழ் பல
எழிலூட்டினாலும், கோடிகள் கோட்டைகளைக் கட்டித்
தந்தாலும், கோல், துணிவு தந்திடினும், இவைகளைக் காட்டி,
நம்மை மிரட்டியும் மயக்கிடவும் முனைவோரின் முன்னோர்,
கணவாயில் குதிரைகள் நுழையும் குளம்புச் சத்தம் கேட்டதும்,<noinclude></noinclude>
k4uazsoaps57vgrvp97niz2nmqhfc47
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/34
250
644868
1939264
2026-06-02T11:13:36Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "24 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பீதிகொண்டு பிடரியில் கால்பட ஓடி, பெண்டு போகட்டும். பிள்ளை போகட்டும், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>24
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
பீதிகொண்டு பிடரியில் கால்பட ஓடி, பெண்டு போகட்டும்.
பிள்ளை போகட்டும், உயிர் மட்டும் தப்பினால் போதும் என்று
செங்கிஸ்கான், தைமூர், கோரி, கஜனி, அலாவுதீன் ஆகிய
இரணகளச்சூரர்கள் காலத்திலெல்லாம், தோற்றோடிய, 'தொடை
நடுங்கிக்' கூட்டத்தினரே என்பது புரிகிறபோது, பவுஜாடே எதற்கு,
உன் மாற்றார்கள் பிரம்மாண்டமானவர்களல்ல என்று
எடுத்துரைக்க! நாடு அதனை அறிந்து விட்டது - நாம் கூறினோம்
என்பதை எண்ணும்போது, நாம் கூறியது மக்களின் உள்ளத்திலே
இடம் பெற்றுவிட்டது என்பதை உணரும் போது, நாம் மகத்தான
வெற்றி பெற்று விட்டோம் என்று பெருமைப்பட நாம்
தயங்குவானேன்? நாடு எத்துணை பெரியது, நானிலம் நம்
நாட்டினை எத்தகைய உயர்வாகக் கருதிற்று என்பது விளங்கி
விட்ட பிறகு, பொய்க்கால் குதிரை ஏறி, காகிதக் கவசம் பூண்டு
கட்டைக் கத்தி ஏந்தி, தாளத்துக்குத் தக்கபடி 'போரிடும்' வீரர்
பால், மதிப்பா பிறக்கும், மருட்சியா ஏற்படும்? சேரன்
செங்குட்டுவனைப் பற்றிய 'சேதி'யைத் தெரிந்து
கொண்டவர்களிடம், சேட்டுமார்கள் கட்டித்தந்த கோட்டையில்
அமர்ந்துள்ளவர்களின் பிரம்மாண்ட உருவம் பீதியையா
கிளப்பும்! எலி தோண்டும் வளையில், புலியா வீழ்ந்துபடும்!
தந்தையர் நாடு தன்னிகரற்று வாழ்ந்த வரலாற்றினையும், மீண்டும்
அந்நிலை எய்துதற்கான எல்லா வசதிகளும் உள்ளன என்ற
நிலையினையும் தெரிந்து கொண்டவர்கள் கண்களுக்கு, இன்று
ஏமாந்த நேரத்தில் ஏற்றம் கொண்டோரின் தோற்றமா
திகிலூட்டும்!
-
“நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து" நின்று,
தமது ஆட்சியின் பயனாக ஏற்பட்டுள்ள அமைதியையும், அந்த
அமைதியால் விளைந்த வளத்தையும், வளம் உண்டு வாழும்
மக்களுடைய மகிழ்வையும் கண்டு, கொற்றம் உடையோம், குறை
ஏதும் தந்தோமில்லை என்று மனதிலே எண்ணி மகிழ்வுறும்
மன்னர்களல்லவா, தாயகத்தில் ஆண்டு வந்தனர் என்று நமக்கு
இலக்கியம் கூறுகிறது இன்றைய ஏடுகள் கூறுவது என்ன?
வெள்ளமென்றும் வெந்தழல் என்றும், பஞ்சமென்றும் பட்டினி
என்றும், குட்டமென்றும் காசமென்றும், குறை கூறித் திரியும்
மக்கள், தேசத் துரோகிகள் - என்றல்லவா, நீதி நெறி விளக்கமளித்
திடக் காண்கிறோம்! சிலம்பு ஒலித்த திருநாட்டிலே, இன்று,
செய்வதென்னவென்று தெரியாதோரின் புலம்பலொலி அல்லவா
கேட்கிறது! சீறும் புலியெனச் சிங்களத் தீவின்மீது படை எடுத்துச்
சென்ற இனத்தான், 'கள்ளத்தோணி' என்றல்லவா<noinclude></noinclude>
42kxl32qgt7xk3vowj8sm75bopa52n5
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/35
250
644869
1939265
2026-06-02T11:13:53Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 25 25 ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலை முடுக்குகளில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை எடுத்துப் பிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
25
25
ஏளனம் செய்யப்படுகிறான்? முத்தெடுத்து மூலை முடுக்குகளில்
உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பிய தமிழன் இன்று பிச்சை
எடுத்துப் பிழைக்க 'அனுமதி' கிடைக்கும் நாடு எது என்றல்லவா
கேட்கிறான். ரோம் நாட்டு மாவீரர்களைக் கட்கமெடுத்து
விளையாடியது போதும், கண்ணாளா! கனகப் பந்தளிக்கிறேன்,
விளையாடிட வாராய்! என்று அழைத்த, கண்டாரைக் கொல்லும்
கட்டழகிகள் அந்தக் கவர்ச்சியினைப் பெற்றது, நந்தம் நாட்டினர்
நெய்து அனுப்பிய பொன்னார் இழையும் துகிலும் என்று
கவிவாணர் நமக்குக் கூற, இன்று கைத்தறியாளர் தம்
கைக்குழந்தையை, காற்படி அரிசிக்கு விற்றிடும் கொடுமைக்கல்லவா
ஆளாயினர்! கலம் கட்டினர் தமிழர் என்கிறது கல்வெட்டு; கல்
உடைத்துப் பிழைக்க, கண்காணா நாடு செல்கின்றனரே அவர்தம்
வழி வந்தோர், பிற்காலப் புலவர்கூட, "செந்தமிழ் நாடெனும்
போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!" என்று
பாடினார். இன்றோ, செந்தமிழ் நாடெனும் போதினிலே, நெஞ்சில்
செந் தீயாய் வேகுது டில்லி செங்கோட்டையிலே என்றல்லவா,
கதற வேண்டி இருக்கிறது.
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றம் காண்போம்,
வருகிறாயா, தம்பி! வா, சிந்தனைச் சிறகணிந்து வா, செந்தமிழ்
நாடு இருந்த நிலையைச் சற்றே கண்டு வரலாம் வா.
-
பாண்டிய மன்னன், அரண்மனை மேல்தளத்தில்,
அமைத்துள்ள நிலாமுற்றம் இங்கு நின்றால், திங்களின்
எழிலைப் பருகிடலாமல்லவா! என்ன தம்பி, வாய்பிளந்து
நிற்கிறாய்? மேல் தளத்தில் அருவி ஏது? அருவி ஓசை கேட்கிறதே
என்றா ஆச்சரியப்படுகிறாய் - அருகே சென்று பார்த்திடலாம்,
வா! நீர் நிறைந்த நிலையமொன்று இருக்கிறது இந்த நிலா
முற்றத்தில் - குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த நீரினைக்
கொண்டு செல்ல. இதோ பார்த்தாயா, மீனின் வாய் வழி நீர்
கொப்பளித்துக் கொண்டு கீழே விழுவதை! ஆமாம் தம்பி!
குழாயை மீன் வடிவத்தில் அழகுற அமைத்துள்ளனர். அந்த நீர்
விழும் ஒலிதான் நீ கேட்டது. உற்றுக்கேள். . . . தெரிகிறதா.
மயில், தம்பி, புள்ளிக் கலாப மயில், அதன் அகவலும் கேட்கிறது.
அரண் மனையின் எழிலை மேலும் காணலாம்; சுவர்கள்தான்,
தகடுகளல்ல! செம்பினால் செய்தாற்போல அமைந்துள்ளது.
அரண்மனைச் சுவர். சுவரிலே பல வண்ணப் பூக்கள் குலுங்கும்
கொடிகளைப் படரவிட்டனர் என்றுதானே எண்ணிக்
கொண்டாய்; தொலைவிலிருந்து பார்த்தால் அப்படித்தான்<noinclude></noinclude>
nkwzxpvzfbnj43wxcuik5uqfmdp4ncv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/36
250
644870
1939266
2026-06-02T11:14:07Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "26 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்! வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி வைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>26
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தோற்றமளிக்கும். ஆனால் அது ஓவியனின் கை வண்ணம்!
வெள்ளி நிறச் சாந்து பூசி, அதிலே கொடியும் மலரும் தீட்டி
வைத்திருக்கிறான்! போதும் காட்சி, விரைந்து சென்று விடுவோம்.
வா. தம்பி, மன்னனின் கண்ணில் மட்டும் நாம் பட்டுவிடக்
கூடாது, அகம் தெரியுமா என்று கேட்டு விடுவான்.அறியோமே
என்று கூறிடின், தமிழனல்லவோ என்று கேட்டிடுவான்,
நமக்கேன் வம்பு, வா, வா, 'இந்திக்கு வந்தனை செய்திடுவோம்.
அதை ஏற்காதவர் மீது காய்ந்திடுவோம்' என்று ஏற்றம்
பெற்றுள்ள இன்றைய தமிழ் நாட்டுக்குச் சென்றிடுவோம்.
முடியாது, அண்ணா! முடியாது. ஜாதி முடைநாற்ற
மடித்துக் கொண்டு, தரித்திரத் தேள் கொட்டிக்கொண்டு கிடக்கும்
அடிமைப் படுகுழியாகிவிட்டுள்ள தமிழகத்துக்கு நான்
வரமாட்டேன், நான் இங்கேயே, நிலவுப் பயன் கொள்ளும்
நெடுவெண் முற்றத்திலேயே உலவப் போகிறேன் என்கிறாயா,
தம்பி! வந்ததே வம்பு. எனக்குத் தெரியுமே உன் இயல்பு. உன்னிடம்
திராவிடத்தைக் காட்டினால், இப்படித்தான் நீ பிடிவாதம்
செய்வாய் என்று நான் பயந்தேன் சரியாகி விட்டது, தம்பி!
காலத்தின் தாக்குதலாலும், கயவரின் சதியாலும், நமது ஏமாந்த
தன்மையாலும் தகர்க்கப்பட்டுப்போயுள்ள அந்த முற்றத்தையும்
கொற்றத்தையுமே எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்? உண்மை,
உன்னையும் என்னையும், பிடித்திழுத்து வந்து, பேதமும் பீடையும்,
அடிமைத்தனமும் அறிவீனமும், கொடுமையும் பிறவும் நெளியும்
இன்றைய நாட்டிலே கொண்டு வந்துதானே விடும் ? எப்படித்
தப்புவது? தவிர்க்க முடியாததாயிற்றே.
ஆயினும், அண்ணா! அந்தக் காட்சியை.... தன்னாட்சியின்
உயர்வினை, எண்ணுந்தோறும்... என்று பேசி, என்னை உருக
வைக்கிறாய்; நான் என்ன செய்வேன் தம்பி, நாம் இழந்த இன்பம்
மகத்தானதுதான் பிற எந்நாட்டவரும் பெற்றிராத எழிலைத்தான்
பெற்றிருந்தோம், இழந்து விட்டோம், மீண்டும் அதைக்
காணலாம், என்கிறாயா? காண்பது கடினம்
ஆனால்,
இயலாதது அல்ல!! அதற்காகவே, கற்பனைச் சிறகணிந்தது
போதும், கண்ணீர் மலிந்த திராவிடம் செல்வோம், வா என்று
அழைக்கிறேன். சென்று, மேலும் கூறுவோம், மேதினி போற்றிட
மேலான நிலையிலிருந்த நந்தம் நாடு, இன்றுள்ள சீர் கெட்ட
நிலையினைக் கூறி, திருந்தாத மனத்தினரையும் திருத்தி நம்பால்
அவர்களையும் சேர்த்துக் கொண்டு, இன்பத் திராவிடம்<noinclude></noinclude>
ddx15vpypaj20mqhj044xsztvlni3yq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/37
250
644871
1939267
2026-06-02T11:14:44Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 27 காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக் கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின் சுவையா கிட்டும்!! இன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
27
காண்பதற்கான பணியில் ஈடுபடுவோம். கன்னியை எண்ணிக்
கொண்டு உதட்டைக் குவித்துச் சத்தம் செய்தால், முத்தத்தின்
சுவையா கிட்டும்!! இன்பத் திராவிடத்தை ஏடுகள் மூலம் மட்டுமே
கண்டு, திருப்தி கொள்ள முடியுமா? இழந்ததைப் பெற வேண்டும்,
இன்பத் திராவிடத்தைக் காண வேண்டும்.
முடியுமா-முடியும் என்று எண்ணுவோரின் தொகையையும்
வகையையும், அவர்தம் உறுதியையும் உற்சாகத்தையும், அவர்தம்
உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும்,
காட்டுகிறேன் வாரீர் என்று அழைக்கிறார், அன்பில்!!
இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் இலட்சிய
முழக்கம் கேட்கப் போகிறது.
-
சிங்களத் தீவிலிருந்தும் திருநெல்வேலிச் சீமையிலிருந்தும்,
சிங்காரச் சென்னையிலிருந்தும் பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும்
அடலேறுகளும், அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக்
குழைத்தளிக்கும் குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய்
மார்களும் அவர்தம் இளமை வளத்தை எண்ணிக் களித்திடும்
முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு
காணும் பாட்டாளித் தோழர்களும் அணிஅணியாக வரப்
போகிறார்கள், கடலலையை மிஞ்சும் களிப்பொலி எழுப்பியபடி,
குடும்பம் குடும்பமாக வரப்போகிறார்கள். குதூகலம் காணப்
போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப்
பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம் என்று
எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க முறையில் திரண்டு
வருகிறார்கள், திரு இடத்தவர்! காண வாரீர், கடமையை உணர
வாரீர்; கருத்தளிக்கவும் காரியமாற்றவும்; கலங்கா உள்ளம்
படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரரும், திரு இட
மீட்புக்கு எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர்
என்பதை எவரும் அறியத்தக்க விதத்தில் வந்து சேருமின்! தாயகம்
அழைக்கிறது! தளை உடைபடும் வேளை எது எனக் கேட்டு
அழைக்கிறது. பெற்றேனே, இத்தகைய மக்களை, மாற்றான் எனை
ஏச,கூசாது கேட்டுக்குனிந்த தலையுடன் கிடந்தனரே, என்னால்
சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக்
கொண்டிருந்த தாயகம், இன்று, மக்களிடம் ஏற்பட்டுள்ள
விழப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு, "நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததடா
என் துக்கம். இனி, என் தளைகளை உடைத்திடுவீர் என்ற
நம்பிக்கை பிறந்ததடா!" என்று வாழ்த்தி வரவேற்கிறது.<noinclude></noinclude>
mgmh2r89txnuyuuipdnsvmh2j9478fc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/38
250
644872
1939268
2026-06-02T11:15:03Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "28 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக!!. என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>28
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அன்னையின் பணிக்காக, அருமந்தமக்காள், அனைவரும் வருக!!.
என்றெல்லாம் கூறி அழைக்கிறார், அன்பில் தர்மலிங்கம்.
தம்பி! அன்பில் அழைப்பிற் கிணங்க, நீயும் நானும் உடன்
வர இசைவோரையும் அழைத்துக் கொண்டு சென்றால், உன்
உள்ளத்தில் உவகைகொள்ளச் செய்யும் இன்பத் திராவிடத்தைப்
பெறுவதற்கான, வழிவகை பற்றிக் கலந்து பேசவும், கருத்துக்
காணவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் வாய்ப்பு ஏற்படும்.
அன்பில் அழைப்பதும் அதற்குத்தான்.
"நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்" காண
விழைகிறாயல்லவா, தம்பி, அது தனியே கிடைத்துவிடாது,
நமக்கென்று ஓர் அரசு அமைந்தால் மட்டுமே, அத்தகைய முற்றம்
கிடைக்கும், மன்னர்கட்கு மட்டுமே சொந்தமானதாக அல்ல,
மக்களுக்குச் சொந்தமான முற்றம்.
+ மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெறும்
நமது மாநில மாநாடு, உன்னையும் என்னையும், உன்னதமான
அறப்போர் வீரர்களாக ஆக்குவதற்கான பாடிவீடு என்று கூடச்
சொல்லலாம். நம்மையெல்லாம் வரவேற்று உபசரித்திட
வகைவகையான எண்ணங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்,
வரவேற்புத் தலைவர், அன்பில் தர்மலிங்கம். பொல்லாத மனிதர்!
என்னை எதிரில் வைத்துக்கொண்டே, சென்னையில் நடைபெற்ற
மாநில மாநாட்டைவிட, எங்கள் திருச்சி மாநாடு, பன்மடங்கு
கவர்ச்சியுள்ளதாக, எழுச்சி மிக்கதாக, பயன்தரத் தக்கதாக
அமையப் போகிறது என்று கூறுகிறார். நானும், அதை
மறுப்பதற்கில்லை; உண்மையை மறைத்திடும் திறமையை நான்
எங்கே பெற்றிருக்கிறேன்!
திருச்சியில், நிச்சயமாகச் சென்னையை மிஞ்சும் வகையில்
தான் மாநாடு நடைபெறும் - ஐயமில்லை.
சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணப்பட்டு வந்திருக்
கிறோம் முதல் மாநில மாநாட்டிலிருந்து இரண்டாவது
மாநில மாநாட்டுக்கு இடையே நாம் பெற்றுள்ள எழுச்சியும்
பயிற்சியும் சாமான்யமா! எவ்வளவு வியர்வையும் குருதியும்
கொட்டினோம், எத்துணைத் தொல்லைகளைத் தாங்கிக்
கொண்டோம். எத்தகைய களமெலாம் கண்டோம் - இவை
கிடக்கட்டும், எவ்வளவு இழிமொழியும் பழிச்சொல்லும் வீசி
நம்மை மிருக மாக்க முயற்சித்தனர்!! மாலை மதியமும் உன்
மலர்முகமும், காற்றினிலே கலந்துவரும் கீதமும், நம்கன்னல்<noinclude></noinclude>
jwy286hq374xkej870m1mqppomn8o6l
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/39
250
644873
1939269
2026-06-02T11:15:27Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 29. மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க, இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
29.
மொழிக் குழவியின் யாழும் கண்ணே! என்னை எங்கெங்கே
அழைத்துச் செல்கிறது தெரியுமா என்று அவன் கேட்க,
இன்னுயிரே! எங்கு வேண்டுமாயினும் அழைத்துச் செல்லட்டும்,
இன்னொருத்தி மனைக்கு மட்டும் சென்றீரோ, ஆமாம், இந்தப்
பேசும் புறா பிறகு பாயும் புலியாக வேண்டியதுதான், என்று
அவன் உள்ளத்துக்கரசி கூறிட, இன்புற்று இருக்க வேண்டிய
பருவத்தினரெல்லாம், நமது கழகக் கட்டளையை ஏற்று, கடும்
சிறை புகுந்து, கஞ்சிக் கலயம் தரும் காவலாட்களின் உரை கேட்டு,
உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்கள் ஊற்றெடுக்க, பொறு மனமே
பொறு! திரு இடத்தின் மீட்புப் பணியில் ஈடுபடும் போதும், காதற்
சுவையையும் இழக்க வேண்டியது தான் வரும், என் செய்வது
என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டனர்.
எந்த நாட்டு விடுதலை வரலாற்றிலும், எழிலுள்ளது என்று
கருதத்தகும் காரியம் பல ஆற்றியிருக்கிறோம், ஆணவத்தைச்
சந்தித்திருக்கிறோம், ஆத்திரத்தை வரவிடாமல் தடுத்து
மிருக்கிறோம். தூற்றலைக் கேட்டோம், நெஞ்சத்தினவுக்கு
இடமளிக்க மறுத்து விட்டோம். சதியும் பழியும் பகையை
உமிழ்ந்தன - சட்டை செய்ய மறுத்துவிட்டோம். அடக்குமுறை
அகோரப் பசியுடன் வந்தது, இரை கொடுத்தோம்! இன்னுயிரை
ஈந்தனர் வீரர் சிலர்! கரம் இழந்தோர், காலிழந்தோர் உளர், எவரும்
நெஞ்சுரம் இழந்தாரில்லை! நேர்மையை இழந்தாரில்லை!
சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிறபோது, இவ்வளவு
கண்டிருக்கிறோம் எனில், அன்பில் கூறுவதுபோல, திருச்சி ஏன்
சென்னையை மிஞ்சாது! நிச்சயமாக, எழிலும் பயனும்
மிகுதியாகவே இருக்கும்.
இங்கு, தம்பி, உன் வேட்கை தணியுமளவுக்குக் கருத்து
விருந்தளிக்கப் பல திட்டங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளனர்,
வரவேற்புக் குழுவினைச் சேர்ந்தவர்கள்.
இடமும் கிடைத்துவிட்டது - மாநாட்டுக்கு!
இதிலென்ன, அண்ணா! பெருமிதம் என்று கேட்பாய், தம்பி,
ஏனெனில், நீ, திரு இடம் நமதாயிற்றே, இங்கு மாநாட்டுக்கா ஒரு
இடம் கிடைப்பது அரிது என்று கேட்பாய்! ஆனால், இடம்
பெறப்பட்டபாடு கொஞ்சமல்ல.
வயலாக இருந்தால், மழை வந்துற்றால் என்ன ஆகும் என்ற
பயம் வருகிறது வெட்ட வெளியாக இருந்தாலும்
பரவாயில்லை, ஆனால் நகரைவிட்டு நெடுந்தொலைவில்<noinclude></noinclude>
6jnmeje1jp81ytj3q8ee6b6y1hnuahn
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/40
250
644874
1939270
2026-06-02T11:15:53Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "18 30 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும் குடைகிறது. பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் -..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>18
30
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இருந்தால் தொல்லைமிகுமே என்று அச்சமும் கவலையும்
குடைகிறது.
பெரிய பெரிய திடல்கள் உள்ளன கல்லூரிகளிடம் - அவை
அத்தனையும் நேரு துரைமகனாருக்கு மட்டுமே தருவது என்று
'சட்டம்' இருக்கிறது! என் செய்வது!
திருச்சியில், ஜல்லடை போட்டு ஜலித்தாயிற்று - சலிப்பே
வந்து விட்டது.
கடைசியில், எங்காவது குக்கிராமமாகப் பார்த்துக் கொண்டு
போய்விடுவது என்று முடிவு செய்தோம் அந்த வேளையில்,
கிடைத்தது, வயலாகவுமின்றி, ஊருக்கு நெடுந் தொலைவில்
அமைந்ததாகவுமின்றி, திருச்சி ஜங்ஷனுக்குப் பக்கத்திலேயே, ஒரு
ஆறு பர்லாங்கு தொலைவிலே ஒரு பரந்த வெளி. பாடு அதிகம்
இதைப் பெற. மேலும் அதிகமாகப் பாடு பட்டாக வேண்டும்.
அந்த இடம், எழிலிடமாக! எனினும், பார் அண்ணா, இந்த
வெட்ட வெளியை எவ்வளவு அழகான விழா இடமாக்கிக்
காட்டுகிறேன் பார்! என்று அன்பில் கூறுகிறார் - பொல்லாத
ஆசாமியல்லவா, செய்தாலும் செய்துவிடுவார் எதற்கும்
அவருடைய அந்த முயற்சிக்கு நானும் துணை இருக்க ஏற்பாடு
செய்து கொண்டிருக்கிறேன்.
துவக்கமே மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக
அமைந்தது-அன்று அந்த வெட்ட வெளியை, வேகும் வெய்யிலில்
காணச் சென்ற 'குழு' சாதாரணமாக, ஆண்டுக்கொருமுறையோ
ஆறு திங்களுக்கு ஒரு முறையோதான் ஒருசேரக் காணக் கூடியது
அன்று அன்பிலின் ஏற்பாட்டின் திறம் பாருங்கள், நாவலரும்,
கருணாநிதியும், நடராசனும் உள்ளூர் நண்பர்களும், நானும்
சம்பத்தும், இவ்வளவு பேரும் சென்று பார்த்தோம்.
மைல் கணக்கில் விரிந்து பரந்து கிடக்கிறது திடல்
பார்ப்போம், எனக்குப் போர்வை தர உங்களிடம் எவ்வளவு பணம்
இருக்கிறது பார்க்கலாம் என்று மிரட்டுவது போலவே இருந்தது.
எனினும் நாங்கள் திகைத்துப் போய் விடவில்லை.
-
-
நீ
தம்பி! எங்கள் கண்களைத்தான் திடல் மிரட்டிற்று
காணும்போது, அங்கு ஒரு சிறிய சீரிய எழிலூர் காணப்
போகிறாய்!
பகலின் பகலவன் பகைவனாகப் பார்க்கக்கூடும் - அதை
பந்தல் முறை கொண்டு தடுத்திடத் திட்டமிட்டிருக்கிறார் தருமு.<noinclude></noinclude>
c6d9n21jwooglosayg338u6pcwqnj7t
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/41
250
644875
1939271
2026-06-02T11:16:21Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 - 31 மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் - உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும் ஒளி, திரு இட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
-
31
மாலையும் இரவும், மதியழகு உனக்கு விருந்தாக இருக்கும் -
உள்ளத்து வெப்பத்தையும் போக்கிடும் மென் காற்றும் கிடைக்கும்
ஒளி, திரு இட மீட்புக்காக உன் கண்களில் தோன்றுகிறதே
ஆர்வம், அது போலிருக்கும். செலவு சற்று அதிகமாகத்தான்
இருக்கும். தர்முதான் சொல்லிவிட்டாரே, திருச்சி சென்னையை
மிஞ்சும் என்று; எனினும், சற்றுத் தாராளமாகவே இருக்க
வேண்டியதுதான் என்று நான் நமது நாவலருக்கும், அவர்
எனக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கிறோம் எல்லாம்
உன்னுடைய கைவண்ணத்தைத் தாராளமாகப் பெற முடியும்
என்ற நம்பிக்கையால்தான்.
சுற்றிலும், ஒரு சிறிய ஊருக்கு மதில் அமைவதுபோல், தட்டி
அடைப்பு: வண்டிகள் நிற்கத் தனியிடம். வாயிற்புறங்கள் ஐந்து.
முகப்பு வாயிலில் கண்ணுக்குக் காட்சியும் கருத்துக்கு விருந்துமான
முறையில் வண்ணம், ஓவியம். இதிலே, தம்பி, நீ பூரிப்புடன்
உள்ளே நுழைந்ததும், ஓங்கி வளர்ந்துள்ள கொடி மரத்தில் நமது
கழகக்கொடி பட்டொளி வீசிடக் காண ஏற்பாடாகி இருக்கிறது;
அதைத் தொட்டுக் கொண்டு பிறை வடிவத்தில்
நூற்றுக்கணக்கான கொடி மரங்கள் - அவைகளிலே கிளைக்
கழகக் கொடிகள் குதூகலத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்;
ஒரு புறம் பார்வையைச் செலுத்தினால் ஓவியக் காட்சிச்சாலை
அழைக்கும்; மற்றோர் புறம், தொண்டர்கள் முகாமும், மருத்துவ
விடுதியும் காட்சி தரும். சற்றுத் தொலைவிலே அங்காடி
நிறுவப்படும் - அழகுற விளங்கும். மேலும் சற்றுத் தொலைவு
நடந்து சென்றால், மாவட்ட முகாம்கள் இருக்கும்; உண்டிச்
சாலைகள் வேண்டுமளவு இருக்க ஏற்பாடாகி வருகிறது;
பொதுக்குழு உறுப்பினர்கள் கூடிப்பேசக் கொட்டகை, பொதுச்
செயலாளர் காரியம் கவனிக்க மற்றோர் கொட்டகையும்
இருக்கும், பெண்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், குறிப்பாகக்
குழந்தைகளுக்கு வசதி தரவும் தனிக்கொட்டகை போடப்படும்.
இவை யாவும் புடை சூழ, மாநில மாநாட்டுச் சொற்பொழிவுக்
கூடம், ஆயிரம் அடி நீளமும் அறுநூறு அடி அகலமும்
கொண்டதாய், அலங்கார மேடையும் அழகளிக்கும் வேறு
அமைப்புகளும் கொண்டதாய் விளங்கும்.
தம்பி! புறம் இது! மாநாட்டு அகச்சிறப்பு, நீயல்லவா அளிக்க
வேண்டும். உன்னாலா முடியாது!!<noinclude></noinclude>
jl6adtv1aqy1559t2l767hsfjzhnr4x
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/42
250
644876
1939272
2026-06-02T11:16:35Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "32 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எனக்கு இப்போது, 'புற' க் காட்சி அமைப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>32
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எனக்கு இப்போது, 'புற' க் காட்சி அமைப்புக்காக எடுத்துக்
கொள்ளப்பட வேண்டிய முயற்சியின் அளவும் பணச் செலவின்
மிகுதியும்தான் தெரிகிறது - புரிகிறது - மிரட்டவும் செய்கிறது.
மணி நான்கு - விடியப் போகிறது, தம்பி, இதை எண்ணி
எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவையில் ஒரு ஓட்டல் அறையில்
கோமான்களும் சீமான்களும், மாளிகைகளிலே ஆனந்தமாகத்
தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!! இல்லை தம்பி!! இல்லை!
அவர்களும் தூங்கிக் கொண்டில்லை, “என்னையா, அக்ரமம்! ஒரு
மாநில மாநாடு, பல இலட்சம் பேர் கூடுவது என்றால், இலட்சக்
கணக்கிலே செலவாகுமே, பணம் ஏது இதுகளிடம்?" என்று
எண்ணிக்கொண்டு, 'இதுகள்' இப்படியே வளர்ந்து கொண்டே
போனால், நிலைமை என்ன ஆகும் என்ற நினைப்பும் சேர்ந்து
'அவர்களைத் தூக்கம் கொள்ளாமல் புரளச் செய்யும்
சிலரையாவது.
அவர்கள் அறியமாட்டார்கள், திராவிட முன்னேற்றக்
கழகம் பெற்றுள்ள செல்வத்தை.
உன் ஆர்வமும் எழுச்சியும் பெற்றுத் தரும் பெரும் பலனை,
அந்தச் சீமான் பேழையில், கோழைபோலப் பதுங்கிக் கிடக்கும்
பணம் பெற்றுத் தருமா, என்ன!! அதை நம்பியா, நாம் கழகம்
நடத்துகிறோம்! வெள்ளியையும் தங்கத்தையும், வைரத்தையும்
சர்க்கார் சின்னம் பொறித்த காகிதத்தையுமல்லவா, அவர்கள்
நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கழகமோ, தம்பி! உன் எஃகு
உள்ளத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. அன்பில் தர்மலிங்கம்
அதற்காகத்தான் உன்னை அழைக்கிறார்.
1-4-1956
அன்புள்ள,
Jimm<noinclude></noinclude>
a6dh5mo4cpo1xiotri9fnjer55c5bw8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/43
250
644877
1939273
2026-06-02T11:16:48Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 44 தம்பி, நாவலர் நம் கழகக் காவலர் ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை மறம் - திருச்சியில் மாநாடு. - - - - திராவிடரின் ஒரு அலங்காரக் கூடம் இரத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 44
தம்பி,
நாவலர் நம் கழகக் காவலர்
ஆவடிக்குப் பணம் திரட்டிய வகை
மறம் - திருச்சியில் மாநாடு.
-
-
-
-
திராவிடரின்
ஒரு அலங்காரக் கூடம் இரத்தின ஜமுக்காளம்
விரிக்கப்பட்டிருக்கிறது சோபாக்கள் விதவிதமானவை
போடப்பட்டுள்ளன வட்ட மேஜை, அதன்மீது கண்ணாடி
வட்டிலில் அழகிய காகிதப்பூ - சுவரிலே பண்டித ஜவஹர்லால்
நேருவும் மகாத்மாவும் நேசமும் பாசமும் ததும்பும் முறையில்
உட்கார்ந்து கொண்டு உரையாடும் காட்சியைக் காட்டும் படம்.
பண்டித நேருவின் வேறு பல அலுவல்களைக் காட்டும் படங்கள்
-உள்ளன - ஒரு புறத்தில் 'ராஜாஜி' இருக்கிறார் படத்தில் - மற்றும்
பல தேயத் தலைவர்களின் படங்கள்.
சீமான், பரபரப்பு அடங்காத நிலையில், கூடத்தில் உலவிக்
கொண்டிருக்கிறார் -பெயரா, தம்பி! பெயரையா கேட்கிறாய்?
சொல்லக் கூடாதே, ஆமாம், பெயர்பற்றி உனக்கேன் அவ்வளவு
கவலை? சீமான் என்றால் போதாதா? பெயர். சீமான்
சந்தர்ப்பவாதி என்று வைத்துக்கொள்ளேன் - சீமான்களுக்குப்
பெயர் அவ்விதம் இருக்கிறதோ இல்லையோ, இயல்பு அப்படித்
தானே இருக்க வேண்டும் - இருப்பதால்தானே சீமான்களாக
முடிகிறது.
சீமான் சந்தர்ப்பவாதியின் சிங்கார மாளிகைக் கூடத்திலே,
வெலிங்டன் படம் ஒரு புறத்திலும், விசுவாமித்ரா - மேனகா படம்
மற்றொரு புறத்திலும், தோட்டக் கச்சேரிக் காட்சியும்<noinclude></noinclude>
028sg4tj4wvj1asqemzxdrsvua0kkyp
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/44
250
644878
1939274
2026-06-02T11:17:02Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "34 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும் இருந்தன்; அது முன்பு! இப்போது, சீமான் சந்தர்ப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>34
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
துரைமாரிடம் கைகுலுக்கிய காட்சியும் காட்டும் படங்களும்
இருந்தன்; அது முன்பு!
இப்போது, சீமான் சந்தர்ப்பவாதி, ஜில்லா காங்கிரஸ்
போஷகர், தாலுக்கா காங்கிரஸ் பொக்கிஷதார், நகர காங்கிரஸ்
தலைவர், மாகாண காங்கிரசுக்குப் பயணமாகி மந்திரி வேலையை
எட்டிப் பிடிக்க வேண்டியவர்!
சீமான் சிறிதளவு சஞ்சலத்துடன், கடிகாரத்தைப்
பார்ப்பதும், நுழைவு வாயிலை நோக்குவதுமாகவே இருந்தார்-
உள்ளே நுழைந்தான் வேலையாள்.
"என்னடா...
"கிடைக்கலிங்க...
"மடையா.. கடை வீதியிலே போய்ப் பார்த்தாயா.
பொட்டைக் கண்ணா! சரியாகப் பார்த்துத் தொலைத்தாயா?"
"பார்த்தேனுங்க. ஒரு கடையிலேகூட இல்லிங்க.
"படக்கடையிலே?"
'இல்லிங்க! கதர்க்கடை ஐயரைக்கூடக் கேட்டேன்
இரவலாகவாவது கொடுக்கச் சொல்லி.
“என்ன சொன்னாரு?'
"விழுந்து விழுந்து சிரிக்கிறாரு..
ஏதுடான்னு கேட்கறாரு..
அந்தப் படம் இங்கே
பெரிய கடைவீதி பூராவிலுமா இல்லே.
"இல்லிங்க.. போசு படம் இருக்குதுங்க... தாகூர் படம்
கிடைக்குது - பிரசாது படம் பார்த்தேனுங்க.. விவேகானந்தரு
படம் கிடைக்குதுங்க...'
"
"வெங்காயம் கிடைக்குது - ஒரு கடையிலுமா, காமராஜர்
படம் கிடைக்கல்லே. .
"இல்லிங்களே. .
என்னடா பெரிய இழவாப் போச்சு,
அரை மணி நேரத்திலே வந்திடுவாங்களே.
ஓடிப்போயி, காங்கிரஸ் கமிட்டி ஆபீசிலே"
இன்னும் ஒரு
ஏலே! டேய்!
"இருக்குதான்னு பார்க்கச் சொல்றீங்களா? பார்த்தாச்சிங்க..
கிடையாதுங்க....<noinclude></noinclude>
lkd36aepw4cuwal7i4hrr7pdlnef605
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/45
250
644879
1939275
2026-06-02T11:17:17Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude><noinclude></noinclude>
pc7myn93wv2fn3xl941qz68tskqyspg
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/46
250
644880
1939276
2026-06-02T11:17:49Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "36 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சீமான்: எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க, இந்த மாதிரி அரட்டைகளை, ஒருவர் : சரி. அதை எல்லாம் நாம், சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>36
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சீமான்: எதுக்கும் கொஞ்சம் அடக்கி வைக்கவேணுமுங்க,
இந்த மாதிரி அரட்டைகளை,
ஒருவர் : சரி.
அதை எல்லாம் நாம், சாவதானமாய்ப்
பேசிக்கொள்வோம் - இப்ப, வந்திருக்கிற விஷயத்தை
சீமான்: சொல்லுங்கள்
ஒருவர் : நான் இவரை, வேறே எந்த இடத்துக்கும்.
வரவேண்டாம், அதை எல்லாம் நாங்க பார்த்துக்கொள்றோம்னு
சொல்லி, இங்கே மட்டும் வந்தாப் போதும்னு சொல்லி
சீமான்: ரொம்ப சந்தோஷமுங்க ...
மற்றவர்: பேப்பர்லே பார்த்திங்களேல்லோ
சீமான் : ஐயா, இங்கே வருகிறார் என்கிற சேதிங்களா ?
காணோமே
ஒருவர்: அதல்ல.
ஆவடி காங்கிரஸ் பற்றி
சீமான் : அதுங்களா
ஒவ்வொரு நாளும்
வருதுங்க
இருக்குதுங்க.
படிக்கப் படிக்கப் பிரம்மானந்தமா
மற்றவர்: செலவு ஏராளமா இருக்குது,
....
சீமான்: இதென்னங்க பிரமாதம் பிரம்மா நினைச்சா
ஆயுசுக்குக் குறைவான்னானாம். அதுபோல, நம்ம தலைவரு மனசு
வைச்சா தீர்ந்தது பட்ஜட்டிலேயே ஒரு பத்து இலட்சம்
ஒதுக்கிவிட்டாப் போகுது .
மற்றவர் : அப்படிச் செய்யலாமா
அதிகாரம்
இருக்குன்னு வையுங்க... எதிர்த்துக் கேட்கவும் ஆள் எவன்
இருக்கான் . ஆனாலும், நாம் அப்படிச் செய்யப்படாது
பாருங்க.... அதனாலேதான், பணம் 'தண்டி'..... பிரமாதமா
நடத்திக் காட்டறதுன்னு தீர்மானிச்சாச்சி
ஐயா, ஒரு இருவது எதிர்பாக்கிறாரு.
சீமான்: நீங்க ஒரு வேடிக்கை .
உங்களிடமிருந்து,
டாட்டாவும், பிர்லாவும்
தரலாம்... நான் என்னங்க, தகரக் குவளை . என் சக்திக்கு
ஏற்றதை நான் தருவேனுங்க
மற்றவர் : அனுமாருக்கு, அவரோட் சக்தி அவருக்குத்
தெரியாதாம் பிறர் சொன்னாத்தான் தெரியுமாம்.
கடலைப் பார்த்ததும் கலங்கிப் போனான், இதை எப்படித் தாண்ட<noinclude></noinclude>
dg1xffio4fyl5lja99t26n1up9h2hbv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/47
250
644881
1939277
2026-06-02T11:18:14Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 .... 37 முடியும்னு. . . ஜாம்பவான் சொன்னாராம் அனுமான்! தாண்டு, உன்னாலே முடியும்னு .. தாண்டினார் ! இராமாயணம் கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
....
37
முடியும்னு. . . ஜாம்பவான் சொன்னாராம் அனுமான்!
தாண்டு, உன்னாலே முடியும்னு .. தாண்டினார் ! இராமாயணம்
கேட்டிருக்கேன். அதுபோல, உங்களோட சக்தி உங்களுக்குத்
தெரியாது. நாங்கதான் சொல்லவேணும். இருவதுக்குக்
குறைஞ்சா இவர் வந்ததுக்கும் கௌரவமல்ல. உங்கள்
யோக்யதைக்கும்...
சீமான்: பிடிவாதம் செய்யாதிங்க பெரியவரை எதிரே
வைத்துக் கொண்டு, என்னோட மானத்தைக் கெடுத்துப்
போடாதிங்க. இந்த வருஷம் ரொம்ப 'டல்லு'ங்க
வியாபாரம் சரியில்லை
நம்ம ஆபீசருங்களும் புலியாப்
பாயறாங்க.... மேலே விழுந்துக்கறாங்க.... எந்த மாதிரியா
எழுதினாலும், அவங்க கண்ணுக்குத் தப்புக் கணக்காத்தான்
தெரியுது
நான் இதைப்பத்தி தலைவரிடமே வந்து
சொல்லணும்னு எண்ணிக் கொண்டிருந்தேன் ஏதோ என்
அதிர்ஷ்டம் அவரே வந்திருக்காரு
ஒருவர் : உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக்
கொள்கிறேன் - அதைப்பத்தி இப்ப பேசத் தேவையில்லை
சீமான் : சரிங்க. நல்ல காரியம் நடக்கப் போகுது. நம்மோட
கஷ்டத்தைக் கவனிக்கப்படாது. ஒரு அஞ்சு அனுப்பி விடறேன்.
ஒருவர் : அதென்னங்க அஞ்சும் பிஞ்சு...
சீமான்: உங்களண்டை சொல்றதிலே தப்பு என்னங்க, அந்த
அஞ்சுக்கே நான் அகர்சந்துகிட்டேதான் போகவேண்டி இருக்கு..
ஒருவர் இதுபோலப் பேரம் பேசப் போறது
நெரிஞ்சிருந்தா...இவரை அழைத்துக் கொண்டு வந்திருக்க
மாட்டோம்.
அவர் : பரவாயில்லை... எனக்கு ரொம்ப நாளா இவரைப்
பார்க்க வேணும்னு எண்ணம். பணம் கொடுத்தாத்தானா! அது
அவர் சவுகரியம்... பத்து கொடுக்கிற வங்க 'லிஸ்டு' ஒண்ணு
பண்டித நேருவுக்குப் போவுது... அதிலே இவர் பெயர் இருக்க
வேணும் என்பது என் ஆசை
சீமான்: அப்படிங்களா... நீங்க உத்தரவு போடுங்க.. நான்
மீறவா போறேன்... ஐயா! கணக்குப்பிள்ளை!!
(கணக்குப்பிள்ளை வருகிறார். அவரிடம் இரகசியமாகச் சீமான்
பேசுகிறார். அவர் போன பிறகு, சமையல் ஐயர் வருகிறார்,
'பாதாம்கீர்' அனைவருக்கும் தரப்படுகிறது)<noinclude></noinclude>
rf0wyu2akbddqvxt9uc2hm89h15odya
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/48
250
644882
1939278
2026-06-02T11:18:31Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "38 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச் சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே காங்கிரச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>38
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
எங்கு? எப்போது? என்றெல்லாம் கேட்டு என்னைச்
சங்கடத்தில் இழுத்துவிடாதே தம்பி. ஆவடியில் கூடினரே
காங்கிரசார், அப்போது, இதுபோலெல்லாம் பணம் திரட்ட
முடிந்தது - எளிதாக. ஆவடியிலிருந்து இப்போது அமிர்தசரஸ்
சென்றுள்ளனர்.
ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் மாறுவதற்கு முன்பேகூட,
தேசியப் போராட்டம், 'இந்திய முதலாளிகளுக்கு'ச் சாதகமான
சூழ்நிலையை உண்டாக்கும் என்பதை அறிந்த 'பிர்லாக்கள்,
'காங்கிரஸின் போராட்டங்கள், கிளர்ச்சிகள், தேர்தல்கள்,
மாநாடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் தாராளமாகப் பணம்
கொடுத்தனர், விதைக்கிறோம், அறுவடை ஆனந்தமாகப் பிறகு
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.
பிர்லா என்று நினைக்கிறேன், ஒரு சமயம் காந்தி யாருக்கு,
ஒரு கடிதமு:ம, கையொப்பமிட்ட! ஆனால் தொகை மட்டும்
குறிப்பிடாத 'செக்'கும் அனுப்பினாராம்.
மகாத்மாஜீ! காங்கிரஸ் பணிக்காக, என்னிடம் தாங்கள்
பணம் கேட்பதுபோல நான் நேற்று ஒரு கனவு கண்டேன்.
உள்ளம் உருகி விட்டது; தொகை இவ்வளவு என்று தாங்கள்
கனவில் குறிப்பிடவில்லை; எனவே நான், தொகை குறிக்காமல்,
'செக்' அனுப்பிருக்கிறேன். பெற்றுக் கொண்டு, தாங்கள் விரும்பும்
தொகையை எழுதிப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்
என்பதாக அவர் எழுதி இருந்தார் என்று அந்த நாட்களில்
பத்திரிகைகளில் 'சேதி' வெளியிட்டார்கள்.
ஆலை அரசர்களும், வணிகக் கோமான்களும், சிற்றரசர்
களும், சீமான்களும் பாலூட்டி வளர்த்தனர். பாரத மாதாவின் .
தளைகள் உடைபடவேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக அல்ல.
வெள்ளையர் வெளியேற்றப்பட்டால், நாடு தங்கள் வேட்டைக்
காடு ஆகும் என்ற 'நப்பாசையால்' அந்த ஆசையும் அவர்கட்கு
ஈடேறிற்று; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலாளி கட்கு
நல்லதோர் பாதுகாப்பாக அமைந்துவிட்டது; மாளிகை வாசிகள்
'கூர்க்கா'வுக்குப் பணம் கொடுத்துப் பாதுகாப்புத் தேடிக்
கொள்வதுபோல, இப்போது, முதலாளிகள், ஆவடி, அமிர்தசரஸ்
ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் தாராளமாகவும் ஏராளமாகவும்
நன்கொடைகளைக் கொடுத்து தங்கள் ஆதிக்கத்தை
நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.
பணக்காரரிடமிருந்து பணமும் ஏழைகளிடமிருந்து
ஓட்டுகளும், திரட்டிக் கொள்வதிலே, நேரு பண்டிதர்
நிகரற்ற சமர்த்தர் என்று டாக்டர் லோகியா சென்னையில்<noinclude></noinclude>
0i9epekbmdvvasneotz6uq8jxnext4b
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/49
250
644883
1939279
2026-06-02T11:18:44Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 39 ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவரவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
39
ஒரு கூட்டத்தில் சொன்னார். உண்மை! நேரு, அவருடைய
தரத்துக்குத் தக்க அளவில் திரட்டுகிறார் என்றால், மற்ற
காங்கிரஸ் தலைவர்கள் அவரவர் தரத்துக்குத் தக்கபடி,
பணம் திரட்டும் பக்குவமும், பயிற்சியும், திறமும்
பெற்றுள்ளனர்.
தேவைப்படும் வாழை இலை பூராவும், நான் அனுப்பி
வைக்கிறேன்.
என்னிடம் உள்ள சவுக்குத் தோப்புகளை, நான் தந்து
விடுகிறேன்.
சீரகச் சம்பா நூறு வண்டி அனுப்பி வைக்கிறேன்.
தலைவர்களுக்குத் தேவைப்படும் மாலைகள் முழுவதும்
நான் அனுப்பி வைக்கிறேன்.
இவ்விதம், ஆவடிக்குப் போட்டி போட்டுக் கொண்டு
அனுப்பினர் - அறுபட்ட விரலுக்குச் சுண்ணாம்பு தராதவர்கள்.
எச்சிற் கையால் காகம் ஓட்டாதவர்கள் என்று சூழ இருப்போரால்
ஏளனம் செய்யப்பட்டவர்கள். திடீரென்று கருணையும், கனிவும்,
காதலும், கனதனவான்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்துவிட்டது
என்பதல்ல பொருள் துரைத் தனம் இன்று காந்திக்
குல்லாய்க்காரரிடம் இருப்பது தெரிவதாலும், காங்கிரஸ்
கட்சியின் இரும்புப் பிடியினால்தான், காலம் உசுப்பிவிடும் புரட்சி
தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிவதாலும்!
காங்கிரஸ் மாநாடு, இதன் பயனக வைரம் ஒளிவிடும் கண்
காட்சியாகிறது ! தொட்டால் துவண்டுவிடும் தோகையாள், மலர்
பட்டால் சிவந்துவிடும் மென் பாதத்தாள், கெண்டை மீனும்
மானும் கண்டு நாணுகின்ற விழியாள், கற்கண்டுப்
பாகுமொழியாள், என்றெல்லாம் சொல்லத்தக்க சீமாட்டிகளும்,
அவர்தமை 'உடைமை' கொண்ட உரிமையாளர்களும், தமது
ப்யூக்கிலும் பாக்கார்டிலும், ரோல்சிலும் கெடிலாக்கிலும்,
வந்திருந்து மகிழ்வதற்கு இன்று கிடைக்கும் மன்றமே, காங்கிரஸ்
தான்! அங்குதான் ஆலை அரசர்கள் ஆங்கில நாட்டுப்
பிரபுக்களையும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அமெரிக்க
நாட்டு டாலர் பூபதிகளையும் கண்டு பேசவும் கூட்டாளிகளாகக்
கொள்ளவும் முடிகிறது.
"யார் அந்த ஒய்யாரி? அணிந்துள்ள உடை என்ன? தங்கநிறக்
கண்ணாடியோ அல்லது அன்றலர்ந்த மலர் கொண்டு
தொடுக்கப்பட்டதோ என்று கேட்டிடவும், "யார்? அந்த
ளமங்கையா? நேபாள நாட்டு மன்னரின் பரிவாரத்தில்<noinclude></noinclude>
n7kdr0dwagfj773d0o7agjzqh2965lz
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/50
250
644884
1939280
2026-06-02T11:18:59Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "40 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கண்டேன் இந்தக் காரிகையை என்று பதில் பெறவும், இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்! கோடீஸ்வரர்களு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>40
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கண்டேன் இந்தக் காரிகையை என்று பதில் பெறவும்,
இன்றுள்ள ஒரே எழிலூர் காங்கிரஸ் மாநாடுதான்!
கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும், பட்டத்தை விட்டு
விட்டுப் படாடோபத்தை மட்டும் கெட்டியாகப் பற்றிக்
கொண்டுள்ள 'ராஜாக்களும்' கொலுவீற்றிருக்கக் கிடைக்கும் ஒரே
இடம் காங்கிரஸ் மாநாடுதான்!
உடற் கனத்தைக் குறைத்துக் கொள்ளவும், உள்ளத்துக்கு
உல்லாசம் தேடிடவும், சுவிட்சர்லாந்துக்கும் பாரிசுக்கும் சென்று
வரும் சுந்தரிகளையும், கல்வித்துறை ஆராய்ச்சிக்குக்
கனடாவுக்கும், செல்வத்துறை ஆராய்ச்சிக்கு அமெரிக்காவுக்கும்
சென்று வந்தேன் என்று கூறிடும் செல்லப் பிள்ளைகளையும்
காணவேண்டுமானால், காங்கிரஸ் மாநாடுகளில்தான் முடியும்.
அறுபதுக்கு ஆறோ ஏழோதான் குறைவு என்றார்கள் இந்த
அம்மைக்கு; இப்போது உடையைப் பார்த்தால் இருபதாண்டு
இளமங்கை போலிருக்கிறது, நடையோ முப்பதுக்கு மேலிராது
என்று மதிப்பிட வைக்கிறது, அலங்காரமோ நட்சத்திரங்கள்
கண்டு பொறாமைப்படத்தக்க விதமாக இருக்கிறது. எப்படி இந்த
எழிலும் இளமையும் பெறமுடிந்தது என்று கேட்க, இவ்வளவு
தானே உனக்குத் தெரிந்தது நண்பா! அந்த நளினியின்
புன்னகையைக் கண்டால் என்ன சொல்வாயோ! உடலழகைக்
கண்டே இத்துணை ஆச்சரியமடைந்திருக்கிறாய், உள்ளத்திலே
ஊற்றெடுத்துக் கிடக்கும் பரோபகார சிந்தனையைச்
சிறிதளவேனும் அறிந்திடும் வாய்ப்பினைப் பெற்றால், ஏதேது
எண்ணுவாயோ! இவ்வளவு எழிலும் இளமையும், முதுமையில்
உழன்று கிடந்த இந்தச் சீமாட்டிக்குக் கிடைத்ததற்குக் காரணம்,
கீழ்நாட்டு ஓவியம் பற்றி மேனாட்டாருக்கு அறிவிக்க இவர்கள்
ஈராண்டுக் காலம் அமெரிக்கா சென்று வந்ததுதான்! அங்கு ஓர்
மருத்துவ விடுதியில், சருகு தளிராக்கப்படுகிறதாம்! - என்று பதில்
பெறவுமான உற்சாக உரையாடல்கள் கேட்கவேண்டுமானால்,
காங்கிரஸ் மாநாட்டிலேதான் முடியும். காங்கிரஸ் மாநாடு
என்பது உல்லாச விழா ஆகிவிட்டது; எனவே வாழ்க்கைச்
சல்லாபம் பெறும் செல்வக் குடியினர், அங்கு சென்று ஆனந்தம்
காண்கின்றனர்.
நான் உன்னை, வறண்ட தலையினர், இருண்ட கண்ணினர்,
வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்து போயுள்ள
நொந்த உள்ளத்தினர், இவர்கள் கூடிடும், மாநாட்டுக்கு
அழைக்கிறேன்! இங்கு நீ பட்டுப் பூச்சிகளைக் காண முடியாது!<noinclude></noinclude>
tipbjdcw5aihedn6hoiwle6wiczlz8e
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/51
250
644885
1939281
2026-06-02T11:19:15Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 41 படாடோபச் சீமான்கள் கிடைக்கமாட்டார்கள்! ஆலைக் கணக்கும் சோலைக் கணக்கும் கூட்டிக் கூட்டிக் களித்திடும் கனவான உன் கண்ணில் படமாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939281
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
41
படாடோபச் சீமான்கள் கிடைக்கமாட்டார்கள்! ஆலைக்
கணக்கும் சோலைக் கணக்கும் கூட்டிக் கூட்டிக் களித்திடும்
கனவான உன் கண்ணில் படமாட்டார்! சல்லாபப் பேச்சிலே
வல்லவரும், சாகச வீச்சிலே வெல்பவரும், இங்கு உலவ
மாட்டார்கள். இங்கு கண்களை மயக்கி, கருத்தினைக் குழப்பி,
கால் தடுமாறவும் பேச்சுக் குழறவும் ஆகும்படியான நிலையை
மூட்டிவிடும் நளினிகளின் நாட்டிய விருந்தை எதிர்பார்த்தால்
ஏமாற்றம் அடைவாய். சதங்கைச் சத்தம், அதனுடன்
போட்டியிடும் வளை ஒலி, அதற்குக் காரணமான மோகனப் பூசல்,
இவை உன் செவிக்கு விருந்தாகக் கிடைக்குமென்று
எதிர்பார்த்திடாதே!
திருச்சியில், நடைபெறும் மாநில மாநாடு. திக்கற்றோருக்கு
ஒரு திட்டம் காட்டும் திருச்சபை வாழ்விழந்தோருக்கு வழி
காட்ட எடுத்துக் கொள்ளப்படும் ஒரு நன்முயற்சி வழி
தவறியோருக்கு நன்னெறி பற்றிய விளக்கமளித்திடும் முயற்சி!
ஒளி இழந்த கண்ணினரே! நமது முன்னோர் வாழ்ந்த வகை
கூறிடக் கேண்மின்! பிறகு உமது கண்களிலே ஒர் புத்தொளி
பூத்திடும்!! - என்று எடுத்தியம்பும் ஓர் மருத்துவக் கூடம் - இம்
மாநாடு.
மகனே! மகனே! அருமந்த மகனே! என் ஆசை மகனே!!
பெற்றேனே பாவி நான் உன்னை, பாலூட்டிச் சீராட்டி
வளர்த்தேனே, உன் மழலை கேட்டு மகிழ்ந்தேனே, துள்ளித் திரியும்
பிள்ளைப் பருவத்திலே உன்னைக் கண்டு 'கர்வம்' கூடக்
கொண்டேன், அந்தோ மகனே! அரும்பு மீசை கொண்ட
வனானாய்! அஞ்சா நெஞ்சினர் மரபு அன்றோ, இனி அவனியே,
எதிர்த்தாலும் எனக்கென்ன அச்சம் என்றெல்லாம் எண்ணி
இறுமாந்து கிடந்தேன்! ஆனால், ஐயோ! அயலவன் என்னை.
ஆட்டிப்படைக்கிறான், அலங்கோலப்படுத்துகிறான், இம்
சிக்கிறான், இழிவாக நடத்துகிறான், என் கூந்தலைப்
பிடித்திழுத்துக் குற்றேவல் செய்யச் சொல்கிறான் - மகனே! எங்கே
இருக்கிறாய்? என் இழிநிலை கண்டு, புலி எனச் சீறி எழுவாய்,
புல்லர்தம் ஆதிக்கத்தை அழித்தொழிப்பாய்! என் கண்ணீர்
துடைப்பாய், கலி தீர்ப்பாய் என்றெல்லாம் எண்ணிக் கதறி
நின்றேன், உன்னைக் காணோமே என்று பெற்றெடுத்த தாய்
புலம்பும்போது, மகன், இழுக்கு நடைக்காரியுடன் வழுக்குப்
பாறை வழியில் சென்றான் என்றால் எப்படி இருக்கும்!<noinclude></noinclude>
os76fssjn5m8uk5wnrukjcu895ec1dw
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/52
250
644886
1939282
2026-06-02T11:19:42Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "42 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வழுக்குப் பாறையில்தான் தம்பி இழுக்குடையாளின் பின்னே நாம் சென்று கொண்டிருந்தோம். திருஇடம் சீரழிக்கப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>42
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வழுக்குப் பாறையில்தான் தம்பி இழுக்குடையாளின்
பின்னே நாம் சென்று கொண்டிருந்தோம்.
திருஇடம் சீரழிக்கப்படுவதையும், பேரழிக்கப்படுவதையும்,
அடிமைப்படுத்தப்படுவதையும், அலங்கோலமாக்கப்படுவதையும்
கண்டும் காணாதவர் போலாகி, ஆரியமெனும் இழுக்குடை
யாளுடனும், வடவர் ஆட்சி எனும் வழுக்கு நிலத்திலேதான்
நடந்து சென்று கொண்டிருந்தோம் - நீண்ட நாட்களாக!
நமது நிலையினை உணரவும், நமது தாயகத்துக்கு வந்துற்ற
தாழ்நிலையினைத் தெரிந்துகொள்ளவும், எளிதில் நம்மால்
முடியவில்லை.
நாம் யார் என்பதனையும், நமது நாடு எது என்பதனையும்,
நம் நாடு எந்நிலையில் இன்று உளது என்பதனையும், அதனை
மாற்றித் திருஇடம் காண வேண்டும் என்பதனையும் உணர்ந்
தோரின் அணிவகுப்பு காணத்தான் உன்னை அழைக்கிறேன்
உல்லாசம் காண அல்ல.
திருச்சிக்குத் தீரர்கள் அழைக்கப்படுகிறார்கள்
திருவாளர்கள் அல்ல! தோழர்கள் கூடுகிறார்கள். சீமான்களல்ல!
வைரம் அல்ல காட்டச் சொல்வது, எஃகு உள்ளத்தை! மலர்த்
தோட்டமல்ல, மாநாடு, மறவர் பாசறை! வெந்ததைத் தின்று
விட்டு வேடிக்கைத் தெந்தினம் பாடிட அல்ல; வேதனைப் படு
குழியில் வீழ்ந்துள்ள தாயகத்தை மீட்கவும், அதற்காக வெந்தழல்
மிக்கதோர் அகழியைக் கடந்தாக வேண்டுமென்ற நிலை
இருப்பினும், துணிந்து இறங்கி, கருகி மாண்டவர் போக,
மீதமுள்ளோர் முன்னேறிச் சென்று, தாயின் தளைகளை
உடைத்தெறிந்து, அன்னையை அரியாசனம் ஏறச் செய்து, “நான்
உனது மகனலனோ! நீ எனக்கு வாய்த்த தாய் அலவோ?" என்று
தழதழத்த குரலிற் கேட்டு அன்னையின் அன்புக் கண்ணீரைக்
காணிக்கையாகப் பெற்றுப் பெருமைப்பட, ஓர் பெரும்படை
கூடுகிறது திருச்சியில், மே, 17,18,19,20 - நாட்களில் வீரம்
அறிந்தவனே! வெற்றிபெற்றுத் தரத்தக்க தீரம் மிகுந்தவனே! களம்
காணக் கலங்காத அடலேறே! என் அருமைத் தம்பி! வா !
காண்போர் மனம் மகிழவும், காணாதார் மனம் ஏங்கவும், ஏறு
நடையுடன் வா! என் அருமை திருநாடே! எல்லா வளங்கட்கும்
உறைவிடமே! எவரையும் ஈர்க்கும் இயற்கை எழிலை ஏராளமாகப்
பெற்ற என் பொன்னாடே! கெம்பீரத்தை விளக்குவது போன்ற
மாமலை பலவும், மனக்குமுறலைக் காட்டிவிடுவது போலுள்ள<noinclude></noinclude>
g6hheagg26n62i4pomslpygglol4q2o
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/53
250
644887
1939283
2026-06-02T11:19:58Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 43 பெருங்கடலும் உணர்ச்சி பீறிட்டு வருவதுபோல் ஆர்த்தெழும் ஆறுகள் பலவும் அழகழகாய்ப் பெற்றுள்ள செல்வத் திருநாடே! செந்தமிழ் தன்னை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
43
பெருங்கடலும் உணர்ச்சி பீறிட்டு வருவதுபோல் ஆர்த்தெழும்
ஆறுகள் பலவும் அழகழகாய்ப் பெற்றுள்ள செல்வத் திருநாடே!
செந்தமிழ் தன்னையும் அதன் சேய்களாய்க் கன்னடமும்
களிதெலுங்கும் கவின் மலையாளமும் பெற்றெடுத்த
பெருமைமிக்க நாடே! வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
புகழ் பெற்ற புலமை மிக்க நாடே! போர்க்கஞ்சாக் கொற்றவர்
களையும், அவர்தம் கோலுக்கு அஞ்சாக் குடிமக்களையும்,
அவர்தம் ஏரடிக்கும் சிறு கோலுக்கு அஞ்சி கேட்டதைத் தந்த
செல்வியையும் பெற்றுச் சீருடன் விளங்கிப் பாராண்ட நாடே
பண்பளிக்கும் பெட்டகமே! கலைக்கு ஓர் கருவூலமே! வீரம்
விளைவிக்கும் பண்ணையே! மறக்குடி மகளிரின் மாண்பினை
மாநிலம் கண்டு வியக்கத்தக்க அளவில் பெற்றிருந்த ஏற்றமிக்க
நாடே! என் தாய்நாடே! உன்னை வணங்குகிறேன்;
வாழ்த்துகிறேன்! வளம் தந்தாய், வாழ்வு தந்தாய் - இனி நான்,
உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் நீங்கிட, இன்னலை ஏற்க
மட்டுமல்ல, இதோ இன்னுயிரை ஈந்திடவும் துணிந்துவிட்டேன்!
அந்த உறுதியைத்தான், இதோ அணி அணியாக
வந்துகொண்டிருக்கும் என் உடன் பிறந்தார் காட்டுகின்றனர்.
அவர்களின் வாழ்த்தொலி, வஞ்சனையால் நம்மை வீழ்த்தி,
சாகசத்தால் இன்னமும் நம்மைச் சாய்த்திட எண்ணும் மாற்றாரின்,
மனதிலே மருட்சியை மூட்டுகிறது, காணாய்! என்று கூறிட
வாராய் என்று உரிமையுடன் அழைக்கிறேன்.
-
வெட்டவெளியில் வேகவைக்கும் வெய்யிலைப் பொருட்
படுத்தாது, கொட்டகை அமைக்கவும் கோலம் கிடைத்திடச்
செய்யவும், திருச்சித் தோழர்கள் முயற்சி எடுத்துக்
கொண்டுள்ளனர்.
முடிமன்னர்கள் கட்டிய மண்டிலங்களும் அவைதம்
சிறப்பும் பிடிமண்ணாகிப் போன காதை அறிந்தும், இந்தப்
பொடியன்கள், ஏதேதோ பேசுகின்றனர், போர் போர் என்று
முழக்கமிடுகின்றனர், என்னே பேதமை! என்று ஒரு புறம் ஆரியம்
எள்ளி நகையாடுகிறது.
பணாயுதத்தின் பராக்கிரமம் அறியாத பதர்களே!
பாரெங்கும் எமது பண்டிதருக்குப் பராக்குப் பாடிடும் போது,
எங்கே, ஓர் மூலையில் நின்றுகொண்டு விடுதலை என்கிறீர்கள்,
கிளர்ச்சி என்கிறீர்கள் - போலீஸ் பாயும், பட்டாளம் துரத்தும்
சிரையில் தள்ளுவோம், தூக்குமரத்தில் ஏற்றுவோம், நாங்கள்
துரைமார்கள் ஆகிவிட்ட சேதியை அறியீரா?
என்று
ஆணவத்துடன் கேட்டு ஆர்ப்பரிக்கிறது வடவராட்சி.
18, தி.வி.க.
-<noinclude></noinclude>
0yc1hjals73rz2q4gfye5znqfj1xk1a
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/54
250
644888
1939284
2026-06-02T11:20:28Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "44 'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வகையற்றோரே! வாழவழி அறியாதாரே! வறட்டுத் தத்துவம் பேசுவோரே? பட்டமும் பதவியும், பவிசும் தரக் காங்கிரஸ், கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>44
'தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வகையற்றோரே! வாழவழி அறியாதாரே! வறட்டுத் தத்துவம்
பேசுவோரே? பட்டமும் பதவியும், பவிசும் தரக் காங்கிரஸ்,
கிட்டே நெருங்கி வருவோரை எல்லாம் அழைக்கிறது, குட்டம்
கொண்டோனாயினும் பனிநீர் தெளித்து, பரிமளகந்தம்
பூசிப்படுக்கை அறை அழைத்தேகும், பசிகொண்ட பாதகி போல்,
கொள்ளை இலாபக்காரராயினும் கள்ள மார்க்கட்டுக்
காரராயினும், மக்கட்கு மாபெரும் துரோகமிழைத்தோராயினும்,
ஊரை அடித்து உலையில் போடுவோராயினும் அனைவரையும்
வரவேற்று உபசரித்து, உயர்வளிக்கக் காங்கிரஸ் சித்தமாக
இருக்கும் போது, அதன் நிழலில் குளிர்ச்சியும், அதன் நேசத்தில்
மலர்ச்சியும் கண்டு சுவைத்திடாமல், கொள்கை என்றும்
குறிக்கோள் என்றும், தாய்நாடு என்றும் தன்னரசு என்றும்
திராவிடமென்றும் தன்மானமென்றும் ஒலி கிளப்பிக் கொண்டு
ஒய்யார வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறீர்களே!
ஓட்டாண்டியாகாதீர் ! பதவிபெறும் பாதையை விட்டு விட்டு,
சிறைக்கும் சித்திரவதைக்கும் அழைத்துச் செல்லும் பாதையில்
ஏன் செல்லுகிறீர்கள்? எம்மைப் பார்த்து, பிழைக்கும் வழி
அறிமின்! - என்று கூவிக் கூவி அழைக்கின்றனர் - கொள்கையை
இழந்து, கோல்கொண்டோரின் கொடியைத் தூக்கிக்கொண்டு
கூத்தடிக்கும் கோணங்கிகள்!
நானிருக்கப் போர் ஏன்? என்று தத்துவம் பேசுகிறார்
காமராஜர்.
வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் - வஞ்சகர்கள் - போக்கிட
மற்றவர்கள் - என்று ஏசுகின்றனர், நாம் உழைத்து உயர்வளித்த
குடும்பத்தினர் எனத்தகும் திராவிடக் கழகத்தினர்.
இந்தச் சூழ்நிலையில், தம்பி! நாம் நமது குடும்பத்தின் முழு
வலிவும் பூரணப் பொலிவும், திருச்சி மாநில மாநாட்டில்
விளங்கிடும் வகையில் கூடிட வேண்டாமா!
களம் பல சென்று கடும்போரில் ஈடுபட்டுத் தியாகத்
தழும்புகளை ஏற்றிருக்கிறோம் - தாயக மீட்டுப் பணிக்காக நம்மை
நாமே ஒப்படைத்துவிட்ட நிலையினரானோம்.
பெற்ற தழும்புகளைக் கண்டு, பெருமிதம் அடைந்திட
மட்டுமல்ல, இழித்தும் பழித்தும் பேசிடும் இயல்பினரை இனி
நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதும் பற்றிப் பேசிட
மட்டுமல்ல, எதிர்போர், ஏளனம் செய்வோர் ஆகியோரின்
திட்டத்தைத் தகர்த்தெறிய வழிவகை காணமட்டுமல்ல,<noinclude></noinclude>
3gaxyboj1lal26yvjrji0cvnwxa8otk
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/55
250
644889
1939285
2026-06-02T11:20:46Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 45 நமது 'வரலாறு' பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச் செய்யமட்டுமல்ல, சீரிய நம் கொள்கை வெற்றி பெறத்தக்க செயல் திட்டம் காணக் கூடுகிறோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
45
நமது 'வரலாறு' பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச்
செய்யமட்டுமல்ல, சீரிய நம் கொள்கை வெற்றி பெறத்தக்க செயல்
திட்டம் காணக் கூடுகிறோம்! இதற்குச் சிந்தையில் உறுதிதான்
சிறப்புறத் தேவையே தவிர சிங்கார அமைப்புகளும் செல்வப்
பெருக்கமும் அல்ல!
களம் செல்லத் துடிப்போருக்குக் கட்கம் முக்கியமே தவிர
கட்டில் தந்தத்தாலா, தங்கத்தாலா, வட்டிலில் பாலா, தேனா
வனிதையின் மொழி யாழா, குழலா என்பதல்ல முக்கியப்
பிரச்சினைகள்,
வதைபடும் தாயகத்தைக் காண்கிறோம் - விடுதலைக்கான
வழிவகை காணக் கூடுகிறோம்.
கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் படைத்தோர்
கூடுகிறோம். நாவலர் நெடுஞ்செழியனைக் கழகக்
காவலராகக் கொண்டு கூடுகிறோம்.
-
நாவலர் நம் கழகக் காவலர், தன்னிடம் ஒப்படைக்கப்
பட்டுள்ள படை, ஒப்புயர்வற்றது, உளத்திண்மை கொண்டது
என்பதை உணரத்தக்க அளவிலும் வகையிலும், ஆற்றல் மிக்க
தம்பி! உடன் பிறந்தோரை, உற்றாரை, உறவினரை, உளப்பண்பு
மிக்கோரை, அனைவரையும் அழைத்துக் கொண்டு வா! உன்
ஆர்வம் கண்டு களித்திடவும், கண்ணொளி கண்டு மகிழ்ந்திடவும்
துடிக்கிறேன். இன்னலும் இழிமொழியும், வன்கணாளரின்
வஞ்சகமும், என்னை வாட்டி வதைத்திடும் விதத்தில் ஏவப்படும்
போதெல்லாம், நான் கலங்காது நின்று என் சக்திக்கேற்ற அளவு
கடமையைச் செய்வதற்குக் காரணம் என்ன தெரியுமா? தம்பி
உடையான் படைக்கு அஞ்சான்! அதனால்!!
அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பா அது! ஆகவே
தம்பி காடு மலை வனம்-குறுக்கே நின்றாலும், காதகரும் பாதகரும்
தடை விதித்தாலும், வேலை நெருக்கடி மிரட்டினாலும், பண
நெருக்கடி பயமூட்டினாலும், விவரமறியாதார் குழப்ப மூட்ட
முயற்சித்தாலும் அதிகாரம் கொண்டோர் அடக்கிட
முனைந்தாலும் எதற்கும் சளைக்காமல் கிடைக்கும் வசதிகளைத்
திரட்டிக்கொண்டு, வசதி கிடைக்காவிட்டால், ஓர் புனிதப்
பயணத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உறுதியைத்
துணைகொண்டு புறப்படு, திருச்சி நோக்கி!
உன் எழுச்சி நாடெங்கும் எதிரொலிக்கட்டும்.<noinclude></noinclude>
o13ly56n22k70zdatz8be97t4i63qal
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/56
250
644890
1939286
2026-06-02T11:21:04Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "46 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் உன் முழக்கம் மாநிலமெங்கும் கேட்கட்டும். உன் பரணி, நாம் முன்னம் தரணி ஆண்டோர் என்பதை அனைவருக்கும் அறிவிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>46
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
உன் முழக்கம் மாநிலமெங்கும் கேட்கட்டும்.
உன் பரணி, நாம் முன்னம் தரணி ஆண்டோர் என்பதை
அனைவருக்கும் அறிவிக்கட்டும்.
குன்றுகளிலும், சிற்றூர்களிலும், வயலோரங்களிலும்,
ஆலைகளிலும், பள்ளிகளிலும் பணிமனைகளிலும், பட்டினங்
களிலும், அங்காடிகளிலும் பண்புள்ளோர் காணப்படும் எல்லா
இடங்களிலும், இன்றிலிருந்து, தம்பி, எடுத்துக்கூறு, திருச்சி தீரரை
அழைக்கிறது, மே 17, 18, 19, 20 நாட்களில் என்பதை
தேனென இனிக்கும் சேதி என்பர் திராவிடர்; பிறர்க்குக்
தேட்கடிபோல் தேரன்றும், இச்சேதி.
புதியதோர் அரசு காணப் புறப்படுவோம், புல்லர்தம்
புரட்டாட்சி ஒழித்திடப் போரிடுவோம்.
திருஇடம் காண்பதற்கே திரண்டிடுவோம், தீரரெலாம்
திருச்சி மாநகரில்தானே!!
8-4-1956
அன்புள்ள,
Jimmy.<noinclude></noinclude>
0y5paodwavdwnowul4n2jexeqzgitek
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/57
250
644891
1939287
2026-06-02T11:21:18Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 45 தம்பி, குடும்ப பாசம் தி.மு.க.வும் குடும்ப பாசமும் - மாநில மாநாட்டு அமைப்பு முறை - பிறரின் ஏசல்கள் - நான் பெருமூச்செறிந்தபடி, பக்கத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 45
தம்பி,
குடும்ப பாசம்
தி.மு.க.வும் குடும்ப பாசமும் - மாநில மாநாட்டு
அமைப்பு முறை - பிறரின் ஏசல்கள்
-
நான் பெருமூச்செறிந்தபடி, பக்கத்தில் அமர்ந்திருந்த
சம்பத்திடம் இப்போதாவது புரிகிறதா, நான் ஏன்
சங்கடப்படுகிறேன் ? என்ற காரணம் என்று கேட்டேன். நாங்கள்
உட்கார்ந்திருந்த இடம் சினிமாக் கொட்டகை; படம் பார்த்துக்
கொண்டிருக்கிறோம்? காட்சி என் கருத்திலே கிளர்ச்சி
யுண்டாக்கி விட்டது; ஆங்கிலப் படம், டிஸ்ரேலி எனும்
பிரிட்டிஷ் அரசியல் தலைவனைக் குறித்த வரலாற்றுப் பின்னணி
கொண்டது.
டிஸ்ரேலி ஆட்சி முறையைக் கண்டித்துப் பேசுகிறான்,
அவன் கருத்துரைக்கு ஆதரவு பெருகுகிறது. ஆட்சிப் பொறுப்பே
அவனிடம் தரப்படும் சூழ்நிலை உண்டாகிறது. அப்போது.
அறிவாளி, ஆற்றல் மிக்கோன், எதிர்ப்புக்கு அஞ்சாதவன்,
எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடக்கூடிய துணிவு
கொண்டோன், பிரச்சினைகளைத் துருவித் துருவி ஆராயும் திறன்
கொண்டோன் என்றெல்லாம் புகழப்பட்ட டிஸ்ரேலி, ஆட்சிப்
பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான், தன்னால் இயலுமா
என்று சிந்தித்து ஐயமடைகிறான், அச்சத்துடன் கேட்கிறான்
நண்பர்களிடம், "இந்தப் பெரும் பாரத்தை நானெப்படித் தாங்க
முடியும்? என்னால் முடியுமா இந்தச் சுமையைத் தூக்கிட ....'
என்று. நான் அந்தக் காட்சியைக் கண்டுதான், சம்பத்தைக்
கேட்டேன், "இப்போதாவது புரிகிறதா?<noinclude></noinclude>
mxo0zdzzpn80jimge0xuvn0z36v5lww
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/58
250
644892
1939288
2026-06-02T11:21:31Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "48 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ய இதோ, டிஸ்ரேலி எப்படி அச்சமடைகிறான் பார், புதிய பொறுப்புக்களை ஏற்க ; காரியமாற்ற வேண்டிய கட்டம் வருகிற ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>48
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
ய
இதோ, டிஸ்ரேலி எப்படி அச்சமடைகிறான் பார், புதிய
பொறுப்புக்களை ஏற்க ; காரியமாற்ற வேண்டிய கட்டம் வருகிற
போது, கவலை எப்படிப் பிறக்கிறது பார்! இதே நிலைதானே
இப்போது எனக்கு ஏற்படச் செய்கிறாய். என்னால் முடியுமா?
ஏன் எனக்குத் தொல்லை?" என்று கேட்டேன்.
திராவிட மக்களுடைய வாழ்க்கைக்கே பெரியதோர் சிக்கல்
ஏற்பட்டிருந்த நேரம்; பெரியாரின் திருமணம் நம்மை எல்லாம்
திகைக்க வைத்த சமயம்; திராவிடர் கழகத்தைத் துறந்து, கண்ணீர்
வடித்தபடி நாம் வெளியேறிய நேரம் தோழர் குருசாமி,
சம்பத்துக்கு, காலத்தின் குறிகள், கடமையாற்றுவதிலே உள்ள
கண்ணியம், இயக்கத்தை நடத்திச் செல்லவேண்டிய பெரும்
பொறுப்பு இவை பற்றி எல்லாம் உணர்ச்சிகரமான குட்டிப்
பிரசங்கங்கள் நடத்தி விட்டார். இருவரும் 'விடுதலை'யில் கூடிப்
பணியாற்றிய காலம் அது.
விடாதே அண்ணாத்துரையை ! என்று கூறிவிட்டார்
விட்டால் போதும் என்று காஞ்சிபுரம் ஓடிவந்து விட்டேன் நான்
சம்பத்தும் நமது இன்றைய துணைப் பொதுச் செயலாளர்
நடராசன் அவர்களுமாக வந்து, என்னைப் பிடித்துக்
கொண்டனர்.
இப்போதுகூட, எப்போதாவது, அந்த அறையில் பிற்பகலில்
சிறிது நேரம் படுத்துறங்கப் போவதுண்டு போகும்
போதெல்லாம், எனக்கு அந்தக் காட்சி அப்படியே தெரிவது
போலிருக்கிறது ஒரு நாள் பிற்பகல், நான் படுத்துக்
கொண்டிருக்கிறேன் - சம்பத்தும் நடராசனும் வந்து விட்டார்கள்.
இது சரியில்லை அண்ணா! எப்போதும் இப்படித்
தானா? பொறுப்பேற்கத் தயக்கமா?
இந்த நேரத்தில் நாம் கடமையைச் செய்யத்
தவறினால், நாடு நம்மை நிந்திக்கும்.
குருசாமி, எப்படியும் தங்களைக் கையோடு
பிடித்திழுத்துக் கொண்டு வரச் சொல்கிறார்.
விளையாட இது சமயமல்ல; வேதனையை மறைக்கப்
பொழுதுபோக்குகளில் மூழ்கிவிடக் கூடாது.
இருவரும் இரட்டைப் புலவர்கள்; கவிதைகளைக்
கொட்டுவது போல - கருத்துக்களைக் கொண்டு என்னைத்
தாக்குகிறார்கள். என்ன செய்வேன்! சென்னை சென்றேன்<noinclude></noinclude>
f4nkw2v002jknc1m72pi8trlprdmkbq
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/59
250
644893
1939289
2026-06-02T11:21:53Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 49 செயலாற்ற இணங்கினேன் ஆனால் அதே போது, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலே எனக்கோர் அச்சம் பிடித் தாட்டியபடி இருந்தது. இந்த என் எண்ணத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939289
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
49
செயலாற்ற இணங்கினேன் ஆனால் அதே போது,
பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதிலே எனக்கோர் அச்சம் பிடித்
தாட்டியபடி இருந்தது. இந்த என் எண்ணத்தை அப்படியே
சித்தரித்துக் காட்டுவது போலிருந்த, டிஸ்ரேலி படக் காட்சி
என்னைத் தூக்கி வாரிப்போட்டது; அதனால்தான்
பெருமூச்செறிந்தபடி சம்பத்தை, "இப்போது புரிகிறதா என்
சஞ்சலத்துக்குக் காரணம் இருப்பது?" என்று கேட்டேன். அவன்
தந்த பதிலோ, காட்சியைக் கண்டதால் ஏற்பட்டதைவிட
அதிகமான அதிர்ச்சியைக் கொடுத்தது - உன்னிடம் சொல்வதிலே
தவறு என்ன? சிறிதளவு வெட்கம்கூடத்தான் ஏற்பட்டது. சம்பத்து
மட்டுமே என்னிடம் அவ்வளவு தாராளமாகவும், சரளமாகவும்
பேச முடிகிறது. சம்பத்தை மட்டுமே, நான் எவ்வளவோ
முயன்றாலும்கூட, அவர் இவர் என்று கூற முடிவதில்லை!
பொறுப்பேற்றுக் கொள்வதிலே உள்ள கலக்கத்தைக்
காட்டும் காட்சியையும், அதன் மூலம் பெறப்படும் கருத்தையும்
நான் என் நிலைக்குக் காரணமாகக் கொண்டு, இப்போது
புரிகிறதா? என்று சம்பத்தைக் கேட்டேனல்லவா - பதில் என்ன
கிடைத்தது தெரியுமா? இவ்வளவு பெரிய பாரத்தை, சுமையை
எப்படி நான் தாங்க முடியும்? என்றல்லவா டிஸ்ரேலி கேட்ட
முறைப்படியே நான் கேட்டேன் பதில் என்ன என்று
-
எண்ணுகிறாய்? “சுமையை - பாரத்தை - தாங்கப் போவது நான்
ஒருவன்தான் என்று ஏன் அண்ணா! நீங்கள் எண்ணிக்
கொள்கிறீர்கள்? சுமையைத் தாங்கப் போவது, நாம் - நாம்
உம்மீது மட்டுமல்ல பாரம் - ' என்றானே அந்தப் போக்கிரி!
நான் உண்மையில் வெட்கப்பட்டேன். இயக்கத்தை நடத்திச்
செல்லவேண்டிய சுமை - பாரம் - பொறுப்பு அவ்வளவும்
என் மீது மட்டுமே ஏற்றப்படும் - என்று எண்ணினதால்தானே,
இவ்வளவு சுமையைத் தாங்க என்னால் எப்படி முடியும் என்ற
கலக்கம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம் தவறானது
என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது சம்பத்து அளித்த
பதில் - அந்தப் பதிலிலே பொதிந்துள்ள தத்துவம்தான், திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கே அச்சாணியாக அமைந்திருக்கிறது
'நாம்' என்பது வலிவும் பொலிவும் கொண்டதோர் தத்துவம்
'நான்' என்பது வேதாந்தத்திலேயே அதை அகம்பாவம் அல்லது
மனமயக்கம் என்கிறார்கள் என்றால், அரசியலில் அது
அர்த்தமற்றது மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்டுவிட்டால்
ஆபத்தை, அடுக்கடுக்காகக் கிளப்பிவிடக் கூடியதுமாகும்!<noinclude></noinclude>
9wor7nayghy0yap465gwz7kobfqed05
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/60
250
644894
1939290
2026-06-02T11:22:15Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "50 50 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் காண்கிறோமே இப்போது கல்லறைகளை எல்லாங்கூட அல்லவா கல்லி எடுத்துக் காட்டுகிறார்கள் - நாம் - நான் இந்த இரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>50
50
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
காண்கிறோமே இப்போது கல்லறைகளை எல்லாங்கூட அல்லவா
கல்லி எடுத்துக் காட்டுகிறார்கள் - நாம் - நான் இந்த இரு
தத்துவங்களிலும் எது மேலானது என்பதை மேதினிக்கு விளக்கிக்
காட்டுகிறார்கள்.
'நான்'- என்பது தவறு - 'நாம்' - என்பதுதான் நிலைமை
என்பதை அன்று படக்காட்சிக் கொட்டகையில் கண்டதிலிருந்து,
அந்தப் பொலிவும் வலிவும் பொருந்திய தத்துவம், கழகத்துக்கு
எவ்வளவு மாண்பளித்திருக்கிறது என்பதை அறியவும்,
அகமகிழவும், வாய்ப்புகள் பலப்பல வந்தவண்ணமுள்ளன.
''நாம்' என்ற கூட்டுச் சக்தியை குடும்ப சக்தியைக்
காட்டிடும் அந்தச் சொல்லுக்கு எழிலோவியமாக அமைந்து
விட்டது, தி. மு.க.
நானும் நீயும் - நம்மில் ஒவ்வொருவரும் அந்த 'நாம்'
என்பதிலே இருக்கிறோம் - அதிலே இருப்பதன் மூலம் ஏற்றம்
பெறுகிறோம் - அந்த ஏற்றம் நாட்டுக்குப் பயன்படுகிறது.
'நாம்' என்ற அந்தக் கூட்டுச் சக்தியைக் காட்டிடும்
சொல்லினுள் பொதிந்துள்ள அரிய பாடம், ஜனநாயகப்
பண்பாட்டுக்கே அடிப்படையாகிறது - அகில உலகிலும், எங்கு,
எந்தச் சமயத்தில் எத்தகைய அரசியல் குழப்பமோ,அவல்
நிலையோ விளைகிறது என்றாலும், 'நாம்' என்பதிலே உள்ள
தூய்மையிலே ஏதோ ஓர்வித தூசு படிந்து விட்டது என்று
கூறலாம் 'நான்' என்பது, 'நாம் என்பதை வலுச்சண்டைக்கு
இழுக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.
-
தம்பி! 'நான்' என்பதிலிருந்து 'நாம்' என்ற கட்டம்
பயணமாவதற்கு, ஒவ்வோர் நாடுகளிலே, கொட்டப்பட்ட
வியர்வையும் இரத்தமும், காணிக்கையும் கொஞ்சமல்ல!!
இவ்வளவு 'பலி' வாங்கிய பிறகும்கூட, இன்றும் 'நாம்' என்பதை
'நான்' என்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலுக்கிப்
பார்த்திடக் காண்கிறோம்; நாடுகளிலேயுஞ் சரி, கட்சிகளுக்கு
உள்ளேயுஞ் சரி, வீடுகளிலும் கூடத்தான்!!
திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் துறையில், பிறர்
பார்த்து, பாராட்டத்தக்க (பிறர் என்பது நம்மை மனிதர் என்று
ஏற்றுக்கொண்டுள்ளவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது) அளவில்,
வெற்றிபெற்று, வீரர் கோட்டமாய், தோழர்களின் கூடமாய்,
குடும்பமாய்த் திகழ்கிறது, அந்தக் குடும்பத்துக்குக் குதூகலத்
திருவிழா மே 17, 18, 19, 20-ல், எப்படி வராமலிருக்க முடியும்,
குடும்பத்தில் ஒருவர் என்ற பாசம் உள்ளவர்களால்?<noinclude></noinclude>
qgowezhzosln9efk18xcq1zlf75k5j9
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/61
250
644895
1939291
2026-06-02T11:22:32Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 51 நூறு தோழர்கள், சைக்கிளில் புறப்பட்டு, வழிநெடுக இலட்சிய முழக்கம் எழுப்பிய வண்ணம், திருச்சி மாநாட்டுக்கு வருகிறோம் - என்று குளித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
51
நூறு தோழர்கள், சைக்கிளில் புறப்பட்டு, வழிநெடுக
இலட்சிய முழக்கம் எழுப்பிய வண்ணம், திருச்சி
மாநாட்டுக்கு வருகிறோம் - என்று குளித்தலைத் தோழர்
முத்துக்கிருஷ்ணன் அறிவிக்கிறார்.
பூ! இதென்ன பிரமாதம்! குளித்தலைக்கும் திருச்சிக்கும்
டையே நெடுந் தொலைவா? தூத்துக்குடியிலிருந்து
கிளம்புகின்றோம் அண்ணா! என்று 'சேதி' தருகிறார் மற்றோர்
தோழர்.
-
பல்வேறு ஊர்களிலிருந்து 'சைக்கிள்' படைகள், திருச்சி
வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவது,
தெரிகிறது - தெம்பும் பிறக்கிறது. பல்வேறு ஊர்த் தோழர்களும்,
'நாம்' என்பதற்கு உயிரூட்டம் அளிக்கும் உயர் நோக்குடன், நான்
நான் - நான் என்று கூறிக்கொண்டு, மாநாட்டுக்கான
முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிஸ்ரேலி போல, எப்படிச்
சுமையைத் தாங்குவது என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை,
'நாம்' பணியாற்றப் போகிறோம் என்று சம்பத் கூறியது,
வாதத்திறமை விளக்கமாக மட்டும் அமைந்துவிடவில்லை, கழக
வரலாறே அதுபோல அமைந்துவிட்டது. ஒரு அருமையான
குடும்பம் இன்று திராவிடத்திலே பணியாற்றிக் கொண்டி
ருக்கிறது. எனவே, மற்ற எங்கும் காணமுடியாத, பெற முடியாத
ஓர் கனிவு இங்கு சுவையளிக்கிறது.
'என்னையே நம்பி' என்ற சொற்றொடருக்கு, தி. மு. க.
இடமளிப்பதில்லை: என் மூலம் இது ; என்னைக் கொண்டு இது;
என்று குடும்பத்துப் பொதுச் சொத்துக்கும் சுகத்துக்கும்,
அதிலுள்ள ஒவ்வொருவரும் காணிக்கை செலுத்திடக்
காண்கிறோம்.
கலையைக் காணிக்கையாக்குவோர், கருத்துக் கருவூலத்தைக்
காணிக்கையாக்குவோர், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவினைப்
பெற்றிருப்போர், கள்ளி காளானைக் களைந்தெறிந்து
பாதையினைச் செப்பனிட்டுத் தருவோர், படை வரிசையில் பரணி
பாடுவோர், எழுத்தாளர் பேச்சாளர், இன்சொலால் எவரையும்
வசீகரிக்கும் இயல்பாளர், நாவலர், பாவலர், நடிகர், இசைவாணர்
எனும் இன்னபிற வகையால், கழகத்தின் பொது வலிவையும்
பொலிவையும் வளர்த்திடும் வன்மைமிக்கோரின் குடும்பமாக, தி.
மு. க. இன்று விளங்கிடக் காண்கிறோம்.<noinclude></noinclude>
04q1dcxnf99t2w0ou3uvuhd1ehon0t8
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/62
250
644896
1939292
2026-06-02T11:22:53Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "52 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் இதைத் தாக்குகிறார்கள், அதைத் தாக்குகிறார்கள்! இங்கு கிளை! அங்கு கிளை! எங்கும் தழைக்கிறது கிளைகள்! இடைவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>52
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
இதைத் தாக்குகிறார்கள், அதைத் தாக்குகிறார்கள்!
இங்கு கிளை!
அங்கு கிளை!
எங்கும் தழைக்கிறது கிளைகள்!
இடைவிடாத பிரச்சாரம்!
இணையில்லா ஊக்கம்!
மகத்துறை ஊழல்களைத் தாக்குகிறாகள்.
ஆளவந்தாரின் போக்கை அம்பலப்படுத்துகிறார்கள்!
இழந்த இன்பத்தை மீட்போம் என்று முழக்க மிடுகிறார்கள்;
சுகபோகிகளையும் சுரண்டிப் பிழைப்போரையும் சாடுகின்றனர்.
புதிய அரசு கேட்கின்றனர்.
பெரும் பத்திரிகைகளின் இருட்டடிப்பு!
பணம் படைத்தோரின் பரிகாசம்
மதப் புரட்டர்களின் சாபம்!
மாற்றுக் கட்சியினரின் தூற்றல்.
ஆளவந்தாரின் அடக்குமுறை.
இவ்வளவும் கிளம்பிக் கொக்கரிக்கின்றன - எனினும்
வளருகிறார்கள் - வளர்ந்த வண்ணமிருக்கிறார்கள்.
ஏன்? எப்படி? எதற்காக ?
நாடு கேட்கிறது இவ்வண்ணம். நமது வளர்ச்சி நாட்டிலே
புதிய பிரச்சினையாகிவிட்டது. கழகம் ஒரு கேள்விக் குறியாகி
விட்டது- அபாயக் குறி என்று அலறுபவர்களும் உளர். எனவே,
நமது முழு உருவமும் விளங்கும் வண்ணம் மாநில மாநாடு
அமைதல் வேண்டும்.
குடும்பத்திலோர் குதூகலவிழா - மாநில மாநாடு - தடையும்
பணமுடையும் குறுக்கிட்டாலும், யாரும் திருச்சிக்கு வருகிற
கடமையிலிருந்து மட்டும் தவற முடியாது - குடும்ப பாசம்
அனைவரையும், மே 17, 18, 19, 20 நாட்களில் திருச்சிக்குக்
கொண்டு வந்தே சேர்க்கும்.<noinclude></noinclude>
0bzq570ikmu6221fe9gkqfy9lz7rgns
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/63
250
644897
1939293
2026-06-02T11:23:17Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 53 53 நாலு நாட்கள்! நாடாண்ட ஓர் இனம், ஓடேந்திகளிடம் சிக்கிச் சீரழிந்த சோகக்காதை, நாவாய் செலுத்தி வாணிபம் நடாத்தி நவநிதியைக் குவித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
53
53
நாலு நாட்கள்! நாடாண்ட ஓர் இனம், ஓடேந்திகளிடம்
சிக்கிச் சீரழிந்த சோகக்காதை, நாவாய் செலுத்தி வாணிபம்
நடாத்தி நவநிதியைக் குவித்த ஓர் இனம், பாபத்துக்குக் கழுவாய்
தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு புல்லேந்தியின் பாதம் கழுவிய
பரிதாபக் காதை, கோட்டை கட்டிக் கொற்றம் நடாத்திய ஓர்
இனம், வேட்டையாடி வீரத்தைக் காட்டிய ஓர் இனம்,
சேட்டைகளைச் சடங்குகளாகக் கொண்டு, 'கேட்டை மூட்டை'
களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் கொட்டிக்
கொடுத்து ஏமாளிகளாகி விட்ட இதயம் நோகச் செய்யும் காதை
இவைகளை உணராமலேயே, நாடு, இனம், மொழி, வாழ்க்கை
முறை அனைத்தையும் மறந்துபோய், மாற்றானை மகேசனின்
தூதுவன் எனக்கொண்டு, மதி இழந்து, மதிப்பிழந்து போன,
மனதை வேகவைக்கும் காதை; கப்பிக் கொண்டிருந்த மன இருள்
விடிவெள்ளியால் மெள்ள மெள்ள விலகிய வரலாறு, ஒளி
கிடைத்ததும் உள்ளத்துக்கு ஏற்பட்ட உத்வேகம், அதன் பயனாக
ஏற்பட்ட இயக்கம், அதன் வளர்ச்சி ஆகிய இன்றைய வரலாறு,
இதன் மூலம் நாம் அடைய இருக்கும் இலட்சியம், அது
அளித்திடப் போகும் இன்பம், அதன் பயனாக நாடு பெறப்
போகும் ஏற்றம், அதன் விளைவாக ஏற்பட இருக்கும்
பெருமிதமிக்க எதிர்காலம் பற்றிய கணக்கெடுப்பு ஆகிய
இவைபற்றியெல்லாம் நாம் பேசவும், பேசுவதைக் கேட்கவும்,
உரையாடவும், உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்ளவும், வழிவகை
பற்றி ஆய்வுரை வழங்கிடவும், திட்டம் தீட்டிடவும், செயல்படு
முறைபற்றித் தீர்மானித்திடவும், நாலு நாட்கள் போதா! நாலே
நாலு நாட்கள்தான்!! அந்த நாலு நாட்களுக்குள், நாம் நமது
உள்ளத்திலே ஊற்றெடுக்கும் ஓராயிரம் எண்ணங்களையும்,
வகைப்படுத்தி, வரிசைப் படுத்தி, செயல்படத்தக்க
செம்மையினைத் தேடிப் பெற்றிடவும் வேண்டும். தலைமுறை
தலைமுறையாக பன்னெடுங் காலமாகப் பாழ்பட்டுப்
போயுள்ள நிலையினை மாற்றிடத்தக்க மகத்தானதோர்
பணியில் ஈடுபட்டுள்ள நாம், மாநில மாநாடு நடாத்துவது, கூடிக்
கலைந்திட அல்ல குடும்ப பாசத்துடன் கூடி, நாட்டு
விடுதலைக்கான நல்லார்வத்தை எந்த அளவிலும் வகையிலும்
மற்றையோருக்கு ஊட்டினோம் என்பது பற்றி ஆய்ந்தறிந்து,
நமது முறைகளிலே குற்றம் குறை உளவா என்று பேசிக்
கண்டறிந்து, திருத்தப்பட வேண்டியவை, நிறுத்தப்
பட வேண்டியவை; புகுத்தப்படத்தக்கவை, களையப்பட
-<noinclude></noinclude>
63bjbm69lk59j37f2fqxe6em2ktmf7h
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/64
250
644898
1939294
2026-06-02T11:23:32Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "54 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் வேண்டியன யாவை என்பதுபற்றி எண்ணிப் பார்த்து,நாம் ஏற்றுக்கொண்டுள்ள மகத்தான பணியினை வெற்றிகரமாக்கிட எழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>54
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
வேண்டியன யாவை என்பதுபற்றி எண்ணிப் பார்த்து,நாம்
ஏற்றுக்கொண்டுள்ள மகத்தான பணியினை வெற்றிகரமாக்கிட
எழுச்சியும் விழுச்சியும் வீறுகொண்டெழுந்துள்ள இந்தக்கால
கட்டத்துக்கு ஏற்ற வழிவகை கண்டறிந்தாக வேண்டும். நாலே
நாட்கள் மட்டுமே உள்ளன! எனவே, ஒவ்வோர் நாளும், ஒவ்வோர்
மணியும் மிக மிக அக்கறையுடன் பயன்படுத்தப்பட வேண்டிய
அவசியமாகிறது.
-
பொதுச் செயலாளர் நான் இந்தக் கட்டுரை தீட்டிக்
கொண்டிருக்கும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்
என்பதை என்னால் யூகித்துக் கொள்ளவும் முடிகிறது
பரிதாபப்படவும்தான் செய்கிறேன். இளமை எழிலளிக்கிறது,
இன்பபுரிக்கு அழைக்கிறது. இயக்கமோ அவரை திருச்சிக்குத்
துரத்துகிறது ! தாமரை பூத்த தடாகத்தருகே சென்று
முகத்தாமரையாளிடம் அகத்துறை இலக்கணம் கற்றிட வேண்டிய
காளையர்தான் பருவத்தை எண்ணிடின் எனினும், களம்
சென்று தமிழரின் தன்மானத்தைக் காத்திட வேண்டிய கட்டம்
வருகிறபோது, வல்லூறு வட்டமிடும் களத்தில், மலர்த்
தோட்டத்தில் காணும் இன்பத்தைவிட அதிகமன்றோ
காண்பராம், வீரத் தமிழர்கள் - வீழ்ச்சியுறாத நாட்களில், நமது
பொதுச் செயலாளர், அகமும் புறமும் நன்கு பயின்றவர் - எனவே,
புறநானூற்றுக் காட்சிகளைத் துணைக்கழைத்துக் கொண்டு
திருச்சிக்குச் சென்றுள்ளார்.
பந்தல் வேலை எந்த அளவில் உள்ளது?
பாய்களை வாங்கிவிட்டீரோ?
பணிமனையில் இன்று என்ன நிலைமை?
கொடி மரம் உயரம் எவ்வளவு?
இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டும், ஒவ்வோர்
வேலையையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார். அவர்
உடனிருப்பதால் ஏற்படும் உற்சாகம், ஏற்கெனவே 'சிட்டுப் போல்
பறந்து பணியாற்றிக் கொண்டுவரும் திருச்சித் தோழர்களுக்கு.
மேலும் உரமும், திறமும், தரமும் தருகிறது - வேலை மும்முரமாக
நடைபெற்ற வண்ணமிருக்கிறது. வேலையோ, தம்பி, ஏராளம்,
ஏராளம்!! தடைபல கடந்திட வேண்டி இருக்கிறது - ஒவ்வோர்
கட்டமும் புதுப்புதுப் பிரச்சினையைக் கிளப்புவதாக அமைந்து
விடுகிறது. ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டானதும், வெற்றி
இன்பத்தைக் கூடச் சுவைக்க முடிவதில்லை. வேறோர் பிரச்சினை
கிளம்பி விடுகிறது. நாலே நாலு நாட்கள் -அப்பப்பா! கடந்த<noinclude></noinclude>
ozqy5eyws79sqg9qfy8yswd8g86dmwd
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/65
250
644899
1939295
2026-06-02T11:23:52Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 55 நாற்பது நாட்களாக நமது தோழர்கள், எடுத்துக் கொண்டுள்ள முயற்சி சாதாரணமானதல்ல. கடினமான வேலை; ஐயமில்லை. ஆனால், திருச்சி தாங்கிக்கொள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி
55
நாற்பது நாட்களாக நமது தோழர்கள், எடுத்துக் கொண்டுள்ள
முயற்சி சாதாரணமானதல்ல. கடினமான வேலை; ஐயமில்லை.
ஆனால், திருச்சி தாங்கிக்கொள்ளும்.
நினைவிருக்கிறதா, தம்பி, எனக்குச் செந்தேனாக
இனிக்கிறது நினைவு திருச்சிதான், திராவிட முன்னேற்றக்
கழகமாக நாம் பணியாற்றத் தொடங்கியதும், நாம் நடாத்திய முதல்
மாநாடு -மாவட்ட மாநாடு!!
திருச்சியில் அந்த மாநாடு நடத்த நாம் திட்டமிட்ட உடனே,
உனக்குத் தெரியுமோ என்னவோ, திகிலூட்டினார்கள் - நம்மை
நிந்திப்பதிலே நித்யானந்தம் காண்பவர்கள்.
திருச்சியிலா?
மாநாடா?
மக்கள் வருவார்களா?
எங்கே இருந்து கொண்டு வரப்போகிறார்கள்?
இடம் கொடுப்பவர் யார்?
இரண்டு நாள் தங்கிட வசதி உண்டா?
ஒரு வேளைச் சோற்றுக்கு வழியுண்டா?
திருச்சியிலா, மாநாடு! பேஷ்! பேஷ்! இங்கு தோல்வி தாக்கும்
மூலைக்கு ஒருவராக முக்காடிட்டுக் கொண்டு ஓடிவிடப்
போகிறார்கள்!! - என்றெல்லாம் திகிலூட்டினர், எரிச்சலை
மூட்டினர்.
-
என்னைத் தான் தம்பி, உனக்கு நன்றாகத் தெரியுமே! சிறு
சங்கடமென்றாலும் பெருத்த குழப்பம் புகுந்துவிடுமே உள்ளத்தில்.
அதனால் நான் பயந்து போனேன். மாவட்ட மாநாட்டுக்கான
கொட்டகை அமைக்கப்பட்டு விட்டது மறுநாள் மாநாடு -
முன்னாள் மாலை சென்று பார்க்கிறேன் - பசியுடன் உள்ள
பெரும் புலி தன் அகன்ற வாயைத் திறந்துகொண்டிருப்பது
போல, கொட்டகை காட்சியளிக்கிறது. இதோ என்
மனக்கண்ணால் காணமுடிகிறதே அந்தக் கொட்டகையை.
"சாம்பு!"
"என்னண்ணா!
"பந்தல், கொட்டகை
....
"அவசரத்தில் போட்டது. இவ்வளவுதான் முடிந்தது..<noinclude></noinclude>
krvne343ild5ripesaj6021b3pqlo76
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/66
250
644900
1939296
2026-06-02T11:24:26Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "56 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் "இவ்வளவுதான் முடிந்ததா. என்ன சாம்பு, விளையாடுகிறாய்? இவ்வளவு பெரிய கொட்டகையை ஏன் போட்டாய்? யார் போடச் சொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>56
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
"இவ்வளவுதான் முடிந்ததா. என்ன சாம்பு,
விளையாடுகிறாய்? இவ்வளவு பெரிய கொட்டகையை ஏன்
போட்டாய்? யார் போடச் சொன்னது? இவ்வளவு பெரிய
கொட்டகைக்கு, ஆட்கள் எங்கே இருந்து கொண்டு வந்து
குவிப்பது? நாளைக்கு இதிலே கால் பகுதிக்குக்கூட தோழர்கள்
வருவார்களோ இல்லையோ! இவ்வளவும் நாளைக்குக் 'காலி'யாக
இருக்குமே! எப்படி அந்த அவமானத்தைத் தாங்குவது? என்ன
வம்பு செய்துவிட்டாய், சாம்பு!"
“அண்ணா! கொட்டகை பெரிது என்கிறாயா?"
"இதிலே சந்தேகம் வேறா உனக்கு. போ, சாம்பு, போய்,
பந்தல்காரர்களை அழைத்து வா. பந்தலில் பாதி அளவுக்கு மேல்,
தனித்தனி விடுதிகளாக மாற்றி அமைத்தாக வேண்டும். காலி
இடமாகக் கொட்டகை தெரியக் கூடாது. இதிலேயே ஒரு
இடத்திலே தொண்டர்கள் முகாம், மற்றோர் பக்கம்
பிரதிநிதிகள் ஜாகை, இன்னோர் பக்கம் ஏதாவது ஓர் விடுதி,
எதையாவது செய்து கொட்டகையின் அளவைக் குறைத்திட
வேண்டும்."
"வேண்டாம் அண்ணா!"
"சாம்பு என்னிடம் விளையாடாதே! இதுதான் முதல்
மாநாடு. நாம் கழகம் துவக்கி, காலை ஊன்றி வைக்க
ஆரம்பித்திருக்கிறோம். இந்த நேரத்திலே, மாகாண மாநாட்டுப்
பந்தல் போலக் கொட்டகை போட்டுவிட்டு, ஆள் கிடைக்காமல்,
நாளைக்கு அசிங்கப்படுவதா? வீண் விஷப் பரிட்சை வேண்டாம்.
காலையில் நான் பார்க்க வருவேன் - அதற்குள் கொட்டகையின்
அளவு சிறிதாக்கப்பட வேண்டும். . !"
"சரி, அண்ணா.
"தர்மு, இந்த வேலையை உடனே கவனி. பராங்குசம்,
என்னவோ ஏதோ என்று இருந்துவிடாதே!
மணி,
கவனமிருக்கட்டும்! சாம்பு! உடனே வேலை நடந்தாக வேண்டும்.'
கொட்டகை பெரிது, கூடிட ஆட்கள் வரமாட்டார்கள்
என்ற சந்தேகம் குடைந்தது - சாம்புவிடம் சண்டைக்கு நின்றேன்.
அதே திருச்சியில், அதே சாம்புவே, இரண்டா
யிரத்துக்கு ஆயிரம் என்ற அளவிலே கொட்டகை அமைத்துக்
கொண்டிருக்கிறார்! தம்பி! இந்த இன்பம் எத்தகையது என்பதை
எண்ணும்போது, ஆஹா! எப்படியிருக்கிறது என்கிறாய்!!<noinclude></noinclude>
ttwq3g9o0ddcsmh19rhhksm92gh0wna
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/67
250
644901
1939297
2026-06-02T11:24:41Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 விட்டார் - - 57 சாம்பு! சாம்பு!! என்று அழைத்துக் கொண்டு, அன்புக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சங்கரன் இல்லை, இந்த இன்பத்தை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
விட்டார்
-
-
57
சாம்பு! சாம்பு!! என்று அழைத்துக் கொண்டு, அன்புக்
கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த சங்கரன் இல்லை,
இந்த இன்பத்தை உடனிருந்து சுவைக்க இயற்கையெய்தி
ஓடி ஆடி வேலை செய்து, சிறப்பினைக் கூட்டித்
தந்திட நண்பர் இருதயராஜ் இல்லை, அணைந்து விட்டது அந்தத்
திருவிளக்கு - இந்த வாட்டம் என்னை வதைக்கத்தான் செய்கிறது.
தயக்கத்துடன் நாம் திருச்சியில் முதல் மாவட்ட மாநாடு
துவக்கினோம் தூய உள்ளத்துடன் பணியாற்றி வந்த
வண்ணமிருக்கிறோம் - கொள்கையிலிருந்து வழுவினோமில்லை,
கொடுமைகளைக் கண்டு கலங்கினோமில்லை, பாதை வகுத்துக்
கொள்வதிலே பொறுப்புக் காட்டினோம், வகுத்துக் கொண்ட
பாதையிலே நடந்து செல்லும் போது குறுக்கிட்ட இடையூறு
கண்டு அஞ்சி அயர்ந்தோமில்லை பயணம் துவக்குமுன்பு
பல்வேறு மனக்குழப்பமிருந்தது எண்ணித் துணிந்தோம்
இதோ இன்று இரண்டாவது மாநில மாநாடு, திருச்சியில் நடை
பெறுகிறது - நகருக்குள் கிடைக்கும் திடல்கள் போதுமானவை
அல்ல என்று, ஊர்ப்புறம் தேடி, விரிந்து பரந்து கிடக்கும் திடலை
நாடினோம் - அந்த அளவுக்கு வளர்ச்சி கண்டோம். காரணம்,
தம்பி, நாம் - நாம் - அதனால்!!
நாத்திகர்கள் !
துவேஷிகள் !
குழப்பக்காரர்கள் !
கூவித் திரிவோர் !
வகுப்புவாதிகள் !
என்னென்னவோ ஏசுகிறார்கள்
-
--
கேட்கும் மக்களின் தொகை
குறையக் குறைய, வகை மட்டமாக மட்டமாக, தூற்றலின் வேகம்
அதிகமாகக்கூடத் தெரிகிறது.
கட்டைவிரலை வெட்டிவிடுவேன்,
கையில் கிடைப்பது கொண்டு அடிப்பேன்.
ஈ, எறும்புபோல நசுக்கிவிடுவேன்.
இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிடுவேன்.
கணக்கைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் !!
காமராஜரும் சரி, ஆச்சாரியாரும் சரி, இதுபோல உருட்டி
மிரட்டிப் பேசத் தவறியதில்லை.
'தேனீ'
உருட்டல் மிரட்டலோடு நின்று விடவில்லை
நடத்திக் காட்டிடவும் அவர்களுக்கு வசதி இருந்தது. நாவலர்<noinclude></noinclude>
5e8fgjdwn1z22pgjscrrlu0fzxnx4r7
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/68
250
644902
1939298
2026-06-02T11:25:00Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "58 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் மீது பெரும் பாறையைப் போட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த, உத்தமர் காந்தியாரின் பெயர் கூறி அரசியலில் உயர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>58
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
மீது பெரும் பாறையைப் போட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த,
உத்தமர் காந்தியாரின் பெயர் கூறி அரசியலில் உயர் இடம்
பெற்றவர்கள் - தியாகராசர்கள் முனைந்தனர் !
144-ம் தடியடியும், சிறையும், சித்திரவதையும், துப்பாக்கியும்,
நம்மைத் தாக்கின தாக்குதலின் வேகமான கட்டத்துக்குத்
துரைத்தனம் தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று
கூடச் சொல்லலாம்! கழகத்தின் முன்னணியில் நின்று
பணியாற்றுவோர் அனைவருமே சிறை அனுபவம் பெற்று
விட்டார்கள்!
சாமான்யர்களாகிய நாம், ஒரு விடுதலை இயக்கத்தை
நடத்திச் செல்லும்போது, அலட்சியப் பார்வையால், ஏளனப்
புன்னகையால், இரண்டோர் இழிமொழியால் நம்மை
இருக்குமிடம் தெரியாமல் செய்திட முடியும் என்றுதான்,
கோட்டையில் கொடி நாட்டியவர்கள் எண்ணிக்கொள்வார்கள்,
நாம் வளர்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதே தங்கள்
பெருமைக்குக் களங்கம் என்ற அளவுக்கு ஆணவம் பிடித்தவர்கள்,
நமது மாற்றார்கள் இதனையும் அறிந்துகொள்ளவும்
புரிந்துகொள்ளவும் முடிகிறது.
நாம் வளர்ந்துவிட்டோம், இனி மறைத்துப் பயனில்லை
என்ற கட்டம் பிறந்ததும், முழு மூச்சுடன் நம்மை எதிர்ப்பர்
கடுமையாக எதிர்ப்பர் - என்பதும் எதிர்பார்த்ததுதான். இவை
கட்கெல்லாம், நான் அஞ்சியதில்லை, 'நாம்' ஓர் இலட்சியத்
துக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆதலால்,
எனக்கு மட்டும் ஒரு அச்சம் இருந்தது - அது திராவிட
கழகத்தைப் பற்றி
ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருப்பினும், பகைத்துக்
கொள்வதற்கான காரணம் பல கிளம்பிவிடினும், திராவிடர்
கழகம் என்பது, நமது 'பாசத்தைப்' பெற்ற இடமல்லவா!!
சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சியே இனி திராவிடர் கழகம் என்று
பெயர் மாற்றப்பட வேண்டியதுதான் என்று 'அண்ணாத்துரை
தீர்மானம்' என்ற பெயரிட்டு பெரியார் திட்டம் தந்தாரல்லவா,
அதற்கும் முன்பே, காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகம் என்பதாக
அமைப்பு அரும்பிற்று. சேலத்துக்குப் பிறகு, சீமான்களின்
சீற்றத்தைத் தாங்கிக் கொள்ளவும், பதவிப் பிரியர்களின் பகையை
எதிர்த்து நிற்கவும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது,<noinclude></noinclude>
2ezeoswqigumkjq5gw2qofn6f9qfzvc
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/69
250
644903
1939299
2026-06-02T11:25:16Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 - 59 சேலத்தில் சிந்தை குழம்பிப் போன சீமான்கள், சென்னையில் முகாமடித்துக்கொண்டு, எவ்வளவு 'சிண்டு' முடிந்து பார்த்தார்கள். தம்பி! அந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
-
59
சேலத்தில் சிந்தை குழம்பிப் போன சீமான்கள், சென்னையில்
முகாமடித்துக்கொண்டு, எவ்வளவு 'சிண்டு' முடிந்து பார்த்தார்கள்.
தம்பி! அந்தக் காதை மிக மிகப் பெரியது. அப்போதெல்லாம்
'அன்புப் பாலூட்டி வளர்த்தோமே, அதற்கான அமைப்பு
முறைபற்றி ஆயிரம் கனவு கண்டிருப்போம். அதற்கென ஓர் கொடி
தேடிடப் பல முயற்சி இவ்வளவு தொடர்பு பாசத்தை
மூட்டாமலிருக்க முடியுமா! ஆகையினால், நாம் பெரியாரின்
திருமணத்தால் திடுக்கிட்டுப்போன நிலையில் வெளியேறி,
முன்னேற்றக் கழகமாகப் பணியாற்றத் தொடங்கியபோது.
எனக்குப் பயமாகத்தான் இருந்தது - என்ன பயம் தெரியுமா தம்பி,
எதிர்ப்பார்கள் என்ற பயமல்ல பிரிந்து போனார்கள்
பைத்தியக்காரர்கள், நல்ல பிள்ளைகள்தான், ஆனால் என்னவோ
ஒரு தவறான காரணத்துக்காகக் கோபித்துக் கொண்டார்கள்,
அவர்களிடம் எனக்குக் கோபம் கிடையாது, சிறியோர் செய்த
சிறுபிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பதுதானே கடன்,
அதுபோல, சிந்திக்கத் தெரியாத இந்தச் சிறுபிள்ளைகள்
என்னவோ தனிக்குடித்தனம் வைத்துக் கொண்டார்கள்,
போகட்டும் பாபம், எங்கே இருந்தாலும் புத்தியோடு பிழைத்தால்
போதும், எங்கே இருந்தாலும் என் சீடப் பிள்ளைகள்தானே,
அவர்களுக்கு என்ன பெருமை வந்தாலும் அது அவ்வளவும்
எனக்குத்தானே பெருமை, நன்றாகப் பேசுவார்கள்,
என்னிடமல்லவா பயிற்சி பெற்றார்கள், நன்றாக எழுதுவார்கள்,
ஈரோட்டுப் பள்ளியிலல்லவா படித்தார்கள், கொள்கையில் பற்று
இருக்கும், என்னிடம் பெற்ற பாடம் வீண் போகுமா, நல்ல
பிள்ளைகள் நமது சீடர் பிள்ளைகள் என்று பெரியார்
அன்புடன் பேசினால் பிரிந்து வந்துவிட்ட பிறகும் நம்மீது
பிரியம் காட்டினால், இன்மொழி பேசினால், என்ன செய்வது!!
பெரியார் அந்தப் போக்கிலே நடந்துகொண்டால், நாம் யார்தான்
அப்போது என்ன செய்திருக்க முடியும்?
-
-
என்ன இருந்தாலும் அவருக்கு நம்மிடம் அன்பு
குறையவில்லை.
என்ன
காரணத்தாலோ ஒரு திருமணம் செய்து
கொண்டாரே தவிர, நம்மை இன்னமும் பிள்ளைகளாகவே
பாவிக்கிறார்.
நாம் பிரிந்து வந்துவிட்டோம் என்ற போதிலும் நாம்
நன்றாக இருக்க வேண்டும் என்பதிலே அவருக்கு எவ்வளவு
அக்கறை பார்த்தீர்களா! பெரியார் பெரியார்தான் !!<noinclude></noinclude>
d09e68gknjyks57nt7gkqktuzrxrsto
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/70
250
644904
1939300
2026-06-02T11:25:33Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "60 - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - என்னவோ 'விஷக்கடி வேளை' என்பார்களே, அது போல, திருமண மூலம் ஒரு பேதம் பிளவு ஏற்பட்டது - அவரோ நம்மைப் பகைவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>60
-
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
-
என்னவோ 'விஷக்கடி வேளை' என்பார்களே, அது போல,
திருமண மூலம் ஒரு பேதம் பிளவு ஏற்பட்டது - அவரோ
நம்மைப் பகைவர் என்று கொள்ளவில்லை - பரிவு காட்டுகிறார்
பாசம் வைத்திருக்கிறார்.
பிரிந்து, தனியாகிவிட்ட போதிலும், எதிரிக்கு நம்மைக்
காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையை நாம், நமது
முகாமிலிருந்து பரப்புகிறோம் என்ற வகையில் மகிழ்கிறார்
ஆதரிக்கிறார். கோபம் கொண்டு நாம்தான் அவரை விட்டுப்
பிரிந்து வந்து விட்டோமே தவிர, அவருடைய பொன்னான
குணத்தைப் பார். துளியாவது நம்மிடம் துவேஷம், பகை,
இருக்கிறதா? இப்போதும், நல்ல பிள்ளைகள், நம்ம
பிள்ளைகள் என்று பாசத்தோடு பேசுகிறார். இப்படிப்பட்ட
பெரியாரிடமிருந்து நாம் பிரிந்துவிட்டோமே! என்ன பேதமை!
என்ன பேதமை!!
தம்பி! இவ்விதமெல்லாம் தானே நாம் எண்ணி
இருந்திருப்போம் - கோபம் தணிந்து விட்டிருக்கும் - வெட்கம்
கூட நம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்ககூடும் - மெள்ள மெள்ள,
நம்மிலே சிலரே, போகட்டும், நண்பரே! ஏதோ நடந்தது நடந்து
விட்டது - இனியும் நாம் பிரிந்திருக்க வேண்டாம். அவர்
இவ்வளவு அன்பும் பாசமும் காட்டும்போது, நாம் பேதமும்
விரோதமும் காட்டுவது சரியல்ல. திருமணம்பற்றித் திடுக்கிட்டுப்
போனோம் கோபத்தால் வெளியே வந்தோ -வெளியே
வந்ததால், வேறு கட்சியாகப் பணியாற்றினோம், அவர்
இவ்வளவுக்குப் பிறகும் நம்மிடம் பிரிவு காட்டும்போது, நாம்
பழையபடி ஒன்றாகிவிட வேண்டியதுதான் - என்று கூறிடத்
தானே செய்திருப்போம் - பிறகு முன்னேற்றக் கழகம் ஏது!"
ஒன்றாகிவிட்டிருக்க வேண்டியதுதான்! இடையிலே, ஓடியதும்,
ஆடியதும், பரணி பாடியதும், படை கூடியதும் வீண்! வீண்!!
-
இவ்விதமான ஓர் நிலைமை ஏற்பட்டுவிடுமா, என்ற அச்சம் •
மட்டும் எனக்குத் துவக்கத்தில் இருந்தது.
எதையும் தாங்கிக் கொள்ள முடியும், ஆண்டு பலவாக
நம்மை நடத்திச் சென்றவர், நாம் அறிந்த ஒரே தலைவர்,
யாருடைய வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை எல்லாம்
தத்துவம் என்று கொண்டாடும் அளவுக்கு நாம் 'பக்தி' செலுத்தி
வந்தோமோ, அப்படிப்பட்ட பெரியார், அன்புக் கணைகளை
ஏவியிருந்தால், அதனை மட்டும் நம்மால் எதிர்த்திருக்கவே
முடியாது.<noinclude></noinclude>
dpepdbwwv3mfvi9fr3oq3t9ptaz6tyr
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/71
250
644905
1939301
2026-06-02T11:25:57Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 61 பாசத்துடன் கலந்த ஒரு பார்வை, பரிவான பேச்சு, பழைய நேசம் பாழ்படாது என்பதைக் காட்டும் சிறு நடவடிக்கை எழும்பியிருந்தால் போதும், மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
61
பாசத்துடன் கலந்த ஒரு பார்வை, பரிவான பேச்சு, பழைய
நேசம் பாழ்படாது என்பதைக் காட்டும் சிறு நடவடிக்கை
எழும்பியிருந்தால் போதும், முன்னேற்றக் கழகம் இல்லை!
பெரியாரின் போர்முறை இவ்விதம் அமைந்துவிடுமானால்
தனிக் கழகம் தானாகவே வீழ்ந்துபடும் - இதற்கு, ஆயிரம் பாடுகள்
படுவானேன் - என்று நான் எண்ணினதுண்டு.
ஆனால், அந்த என் அச்சம், பொருளற்றதாக்கப்பட்டு
விட்டது.
அன்பினால் நம்மை வீழ்த்தியிருக்க முடியும் ஆரம்பக்
கட்டத்தில் - பாசத்தால் நம்மை இழுத்துக்கொண்டிருக்க முடியும்
நேசம் காட்டி இருந்தால், நம்மில் பலருக்கு நெறித்த புருவம்
இருந்திராது. ஆனால், அந்த முறைக்கு இடமில்லாதபடி 'சர்வ
ஜாக்ரதை'யுடன், மிகத் திறமையாகக் கவனித்துக் கொண்டார்,
தூண்டிவிட்டு, துண்டு தேடிக்கொண்டு ஒடிவிட்ட உத்தமர்.
என்றென்றும் ஒன்று கூடவே முடியாத நிலையில் 'இரு
பிரிவுகளையும் வைத்துவிட்டார், இடம் தேடி ஏங்கிக் கிடந்தவர்.
அன்பு எங்கே சுரந்து விடுகிறதோ - என்று பயந்து. நரகல்
நடையை அள்ளி அள்ளி வீசியும், அபாண்டம் சுமத்தியும், பழி
பாவத்துக்கு அஞ்சாத புகார்களை அவிழ்த்து விட்டும்
பெரியாரின் பெருந்தொண்டுக்குரிய பலனை, 'குத்தகை'க்கு
எடுத்துக்கொண்டார் அந்தக் குணாளர்.
துரோகிகள்
காலிகள்
கூலிகள்
போக்கிடமற்றவர்கள்
வயிற்றுச் சோற்றுக்கு வக்கற்றவர்கள்
அப்பாவிகள்
சூதர்கள்
கொலைபாதகர்கள்
பொறுக்கிகள்
தம்பி! எழுதக்கூடக் கூச்சமாக இருக்கிறது, அப்படி
யெல்லாமல்லவா ஏசத் தலைப்பட்டார்கள்!
ஒவ்வொரு தூற்றலும், பிரிந்தோர் பிரிந்தோரே என்பதை
உறுதிப்படுத்தத்தான் உதவிற்று!! பிரிவினால் இலாபம்
தேடியவருக்கு மகிழ்ச்சி பிடரியைப் பிடித்தாட்டிற்று.<noinclude></noinclude>
h00sc8k6qunp7u988bwz6t5ra5l5lfe
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/72
250
644906
1939302
2026-06-02T11:26:11Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "62 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 'அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்' என்றார் வள்ளுவர். அந்த அன்புக்கு ஒரு துளியும் வேலையில்லாதபடி செய்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>62
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
'அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்' என்றார்
வள்ளுவர். அந்த அன்புக்கு ஒரு துளியும் வேலையில்லாதபடி
செய்து விட்டார் நீண்ட நாள் பசியால் வாடிக்கிடந்தவர்.
அந்த 'இராஜதந்திரம்' அவருக்குப் பெருத்த இலாபம் என்று
எண்ணி மகிழ்கிறார் என்கிறார்கள். மகிழட்டும்!
ஆனால், அந்தப் போக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை
நிலைநிறுத்திவிட்டதுடன், அதன் மூலம், நாட்டிலே புதியதோர்
'சக்தி' வளர வழி செய்துவிட்டது; திராவிட முன்னேற்றக் கழகம்
என்பது கோபத்தினின்றும் முளைத்தது என்ற நிலை மாறி,
கொள்கையைப் பண்புடன் பரப்பிடவும், ஆற்றலுடன்
செயல்படுத்தவும், அஞ்சா நெஞ்சுடன் அறப்போர் நடாத்தவும்,
இறுதி இலட்சியம் ஈடேறும் வரையில், இன்பத் திராவிடம்
காணும் வரையில், இடையறாது பாடுபடவும், இடையில் எவர்
புகுந்து இளித்தாலும், கண் சிமிட்டினாலும், இது, அது என்று
ஆசை மூட்டினாலும், எமது இலட்சியம் இன்பத் திராவிடம்,
அதைப் பெறவே எமது கழகம் என்று கூறி, ஏறு நடையுடன்
இலட்சியப் பாதையில் நடந்திட ஓர் நேர்மையான படை,
நேர்த்தியான குடும்பம் நிலைத்து விட்டது.
நிந்தனை நமது கழகக் கழனிக்கு உரமாயிற்று.
தூற்றல், நமது குடும்பத்துக்குள் தோழமை மலர்ந்திடச்
செய்தது.
இழிமொழியும் பழிச்சொல்லும் வீசினர்; நமது இதயத்தில்
ஈட்டி கொண்டு தாக்கினர். மனப்புண் போக்கிட மாமருந்து
தேடினோம். குடும்ப பாசம், அந்த மருந்தாக அமைந்தது.
அத்தகைய குடும்பம் நடாத்தும் குதூகல விழாவல்லவா
தம்பி, 17, 18, 19, 20 !! கண்கொள்ளாக் காட்சியாகத்தானே இருக்கும்
வரலாறு, இத்தகைய சம்பவங்களைப் பொன்னெனப்
போற்றுகிறது.வா, தம்பி, வா!! நண்பர் குழாத்துடன் வா!!
15-4-1956
அன்புள்ள,<noinclude></noinclude>
ep2eduxnwmcmcj69tn4wzitv374f3og
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/73
250
644907
1939303
2026-06-02T11:26:36Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிதம் : 46 தம்பி, நல்ல தீர்ப்பு விநாயகரும் தீர்ப்பும்-தி.மு.க. சொற்பொழிவாளர்கள்- தி.மு.க.வின் பணி-திருச்சி மாநாடு. "விநாயகர் கோயிலைக் கட்டிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>கடிதம் : 46
தம்பி,
நல்ல தீர்ப்பு
விநாயகரும் தீர்ப்பும்-தி.மு.க. சொற்பொழிவாளர்கள்-
தி.மு.க.வின் பணி-திருச்சி மாநாடு.
"விநாயகர் கோயிலைக் கட்டியவரே இவருடைய
பாட்டனார்!
கோயிலுக்கு மானியமாக தென்னந் தோப்பு எழுதி வைத்து,
உற்சவாதிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தவர்,
இவருடைய தகப்பனார். இவர், கோயிலுக்குத் தர்மகர்த்தாவாகி
கலனாகிக் கிடந்த திருக்குளத்தைச் செப்பனிட்டார். கோயில்
தோட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய மரம் வைத்து அழகும்
பயனும் வரக்கூடியவிதமாக்கினார்.
-
ஊரிலே இவருக்கு நல்ல பெயர். யாரிடம் விசாரித்தாலும்,
இவர் நற்குணவான் என்பதையும் கூறுவார்கள் - தர்மகர்த்தாவாக
இருக்க சகலவிதமான பொருத்தமும் உடையவர் என்பதையும்
கூறுவார்கள் இவருடைய குடும்பத்துக்கே, தர்மகர்த்தாவாக
இருக்கும் 'பாத்யதை' உண்டு என்பதையும் எடுத்துரைப்பார்கள்"
ஆதாரங்களை வழக்கறிஞர் ஆணித்திறமாக எடுத்துக்
காட்டினார்.
அறம் வளர்த்தான் பிள்ளைதான், அந்த ஊர் விநாயகர்
கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்பதற்கு,
வழக்கறிஞர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், ஆதாரங்களை
எடுத்துக் காட்டிய திறத்தையும், பலரும் பாராட்டினர்.<noinclude></noinclude>
ng8xaedr2l5od9b6ioujdfrefg34gab
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/74
250
644908
1939304
2026-06-02T11:26:53Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "64 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நிச்சயமாக அறம் வளர்த்தான் பிள்ளைதான், கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்படுவார் என்று கூறினர். ஆனால், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>64
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நிச்சயமாக அறம் வளர்த்தான் பிள்ளைதான், கோயில்
தர்மகர்த்தாவாக நியமிக்கப்படுவார் என்று கூறினர். ஆனால்,
வழக்கு மன்றத் தலைவரோ விநாயகர் கோயிலுக்கு வீராசாமி
நாயகர்தான் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டும் என்று
தீர்ப்பளித்தார்.
அனைவரும் திடுக்கிட்டுப் போயினர்! அப்பழுக்கற்ற
ஆதாரம் காட்டினார் வழக்கறிஞர். சாட்சிகள் யாவரும் ஒழுங்காக
உண்மையை எடுத்துரைத்தனர். என்ன அக்ரமம், எதிர்பார்த்ததற்கு
நேர்மாறாகத் தீர்ப்பளித்தாரே! வீராசாமி நாயகர்
தர்மகர்த்தாவாமே! அவரேகூட இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்திருக்க
மாட்டாரே! அவர் வழக்குத் தொடுத்ததன் காரணமே, அறம்
வளர்த்தான் பிள்ளைக்குத் தொல்லை தர வேண்டும் என்பதற்கே
தவிர, தர்மகர்த்தாவாக வேண்டும் என்பதற்கு அல்லவே!
அக்கிரமமான தீர்ப்பு!
அநியாயமான தீர்ப்பு!
என்ன
ஊரே கண்டித்தது-அறம் வளர்த்தான் பிள்ளையே
வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறினார்: “தாங்கள் தங்கள் கடமையைத்
துளியும் குறைவின்றித்தான் செய்தீர்கள் -
செய்யலாம்- இப்படி ஆகுமென்று நான் எதிர்பார்க்கவே
இல்லை-வருத்தப்படாதீர்கள்" என்றார்.
"இதுபோல ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதே இல்லை-
சிக்கலற்ற வழக்கு-இதிலே இப்படித் திடுக்கிடத்தக்க தீர்ப்பு
கிடைப்பது என்றால், என்னால் தாங்கிக்கொள்ளவே
முடியவில்லை" என்றார் வழக்கறிஞர். சொல்லிவிட்டு,
"இவ்விதமான அநியாயத் தீர்ப்புக்கு என்ன காரணம் என்பதே
தெரியவில்லை" என்று ஆயாசப்பட்டார்.
வழக்கறிஞரும் மற்றவர்களும் இந்தத் தீர்ப்பை, 'அநியாயம்'
என்று கூறிக் கண்டித்தனரே தவிர, வழக்கு மன்றத் தலைவர்,
தெளிவுடன் பேசினார்:
“என் தீர்ப்பை ‘அநியாயம்' என்று கூறுகிறார்களாமே! என்ன
அறிவுச் சூன்யம் இவர்களுக்கு! அறம் வளர்த்தான் பிள்ளையின்
'வக்கீல்' திறமையாகத்தான் வாதாடினார் திறமையைக் கண்டு.
நான் மயங்கி, நீதியிலிருந்து தவறிவிடுவதா?" என்று வழக்குமன்றத்
தலைவர், தன் மனைவியிடம் கூறினார்.<noinclude></noinclude>
16cu52yp8tprwd73ygarqtfcw1q6ksv
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/75
250
644909
1939305
2026-06-02T11:27:08Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 65 "என்னதான் காரணம், உங்கள் தீர்ப்புக்கு” என்று மனைவி கேட்டார்-வழக்கு மன்றத் தலைவர், கோயில், அறம் வளர்த்தான் பிள்ளை குடும்பத்தாரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
65
"என்னதான் காரணம், உங்கள் தீர்ப்புக்கு” என்று மனைவி
கேட்டார்-வழக்கு மன்றத் தலைவர், கோயில், அறம் வளர்த்தான்
பிள்ளை குடும்பத்தாருக்குச் சொந்தமென்று ஏதேதோ ஆதாரம்
காட்டினார் வக்கீல். ஆனால், மறுக்க முடியாத ஒரு ஆதாரம்
எனக்குப் புலப்பட்டது. அதைக் கொண்டுதான், வீராசாமி நாயகர்
பக்கம் தீர்ப்பளித்தேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
"என்ன அந்த ஆதாரம்?" என்று அந்த அம்மையார் கேட்டதற்கு,
அவர், "கோயில், விநாயகர் கோயில்; நான் தர்மகர்த்தாவாக
நியமித்திருப்பது வீராசாமி நாயகரை! விநாயகர் கோயிலுக்கு
வீராசாமி நாயகர் தர்மகர்த்தா ஆகாமல், வேறு யார் ஆக முடியும்?
கோயில் நாயகர் கோயில்! விநாயகர்!! ஆகவே, தர்மகர்த்தாவும்
நாயகர்! அதுதானே முறை. பெயரைக் கேட்டதுமே எனக்கு
உண்மை புலனாகிவிட்டது. விநாயகர் கோயில், வீராசாமி
நாயகர்!" என்று விளக்கமளித்தார்.
அம்மைக்கு முழுத் திருப்தி-தன் கணவன், நியாயம்
தவறவில்லை, தவறாதது மட்டுமல்ல, வாதத் திறமையால், நீதியைக்
குலைத்திட ஒரு வழக்கறிஞர் முனைந்தபோது, துளியும் விட்டுக்
கொடுக்காமல் இருந்தார். அதுவல்லவா நேர்மை! என்றெண்ணிக்
களிப்படைந்தார்.
விநாயகர் - என்ற பதத்திலே நாயகர் என்று இருக்கிறது.
வீராசாமி நாயகர் என்ற பதத்திலேயும் நாயகர் என்று
இருக்கிறது
எனவே, நாயகர் நாயகருக்கே என்று தீர்ப்பளித்தார்.
அத்தகைய தீர்ப்பு அளித்திட வ வழக்குமன்றத் தலைவரால்
முடிந்ததற்குக் காரணம், அவர் ஒரு துரைமகன்
வெள்ளைக்காரன்.
விநாயகர் என்பதிலே உள்ள நாயகர் என்பதற்கும், வீராசாமி
நாயகர் என்ற பதத்திலே உள்ள நாயகர் என்பதற்கும், பொருள்
வேறு வேறு என்பது தெரியாது.
எனவே, அவர் விநாயகர் வீராசாமி நாயகருக்குத்தான்
சொந்தம் என்று தீர்ப்பளித்தார்.
ஊரார் இதை அநியாயத் தீர்ப்பு என்று கூறினர் - அவரோ
இதைவிட நேர்மையான தீர்ப்பு தரமுடியுமா என்று<noinclude></noinclude>
p9b117o2xda8k74h53prccip2nfkn66
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/76
250
644910
1939306
2026-06-02T11:27:21Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "66 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கேட்டார்-தம் தீர்ப்பு அநியாயமானது என்று ஊரார் கூறினது கேட்டு, கோபித்துக் கொண்டார். ஆதாரங்கள் அப்பழுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>66
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கேட்டார்-தம் தீர்ப்பு அநியாயமானது என்று ஊரார் கூறினது
கேட்டு, கோபித்துக் கொண்டார்.
ஆதாரங்கள் அப்பழுக்கற்றதாக இருந்தாலும், அதை
எடுத்துரைக்கும் ஆற்றல் குறைவின்றி இருந்தாலும், வழக்குமன்றத்
தலைவருக்கு, 'பிரச்சினை' புரியவில்லை என்றால், அநியாயத்
தீர்ப்புதானே கிடைக்கும்.
பிரச்சினை புரியவேண்டுமானால், வழக்காடு' மக்களுடைய
முறை, நெறி ஆகியவற்றினைத் தெரிந்துகொள்ளத் தக்கவராக,
வழக்கு மன்றத் தலைவர் இருக்க வேண்டுமல்லவா!
துரைமகனுக்கு, இங்கு உள்ள ஜாதி அமைப்பு முறைகள்
என்ன தெரியும்? எனவே, விநாயகர், வீராசாமி நாயகருக்குச்
சொந்தம் என்று தீர்ப்பளித்தார்.
கைக்கூலி பெற்றுக்கொண்டு அநியாயத் தீர்ப்பு அளிப்போர்
கண்டிக்கப்பட வேண்டியவர்கள் - அந்தத் தூய இடத்தைவிட்டு
அகற்றப்பட வேண்டியவர்கள்.
நியாயம் எது? அதியாயம் எது? என்று புரிந்துகொள்ளும்
திறனற்று அநியாயத் தீர்ப்பு அளிப்போன் என்றும் எள்ளி
நகையாடத் தக்கவன், அந்த இடத்திலிருந்து விரட்டப்பட
வேண்டியவன்.
கைக்கூலி பெற்றதாலும் அல்ல, மெய் எது? பொய் எது?
என்று ஆய்ந்தறியும் திறனற்றதாலும் அல்ல, வழக்கிலுள்ள
பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கான மனப்போக்குக்
கொள்ள முடியாதபடி, இனத்தால், மொழியால், பண்பாட்டி
னால் முற்றிலும் மாறுபட்டவராக இருப்பதால், பிரச்சினையைத்
தவறாகப் புரிந்து கொண்டு, நியாயமான தீர்ப்பு என்று
எண்ணிக்கொண்டு, அநியாயத் தீர்ப்பு அளிப்பவர் குறித்து என்ன
எண்ணுவது?
புரியாது!
துரைமகனுக்கு பிரச்சினை புரியவில்லை.
எனவேதான் விநாயகர் கோயில் வீராசாமி நாயகருக்குத்தான்
சொந்தம் என்று தீர்ப்பளித்தான். தம்பி, திராவிடநாடு
திராவிடருக்கு என்று வழக்காடும் நாம் எடுத்துக்காட்டாத
ஆதாரமில்லை, விளக்கிக் காட்டாத வரலாறு இல்லை,
தேடிக்காட்டாத புள்ளி விவரமில்லை. இவைதமை நாம்<noinclude></noinclude>
4a4394sddnqau1cwhkl9fkt5iccqz0c
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/77
250
644911
1939307
2026-06-02T11:27:39Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 67 எடுத்துரைக்கும் திறன்பற்றியும் யாரும் குறை கூறிவிடுவது முடியாது. வாயாடி வம்பர்கள் - ஒன்றுக்கு ஒன்பது காரணம் காட்டுபவர்கள் - எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
67
எடுத்துரைக்கும் திறன்பற்றியும் யாரும் குறை கூறிவிடுவது
முடியாது. வாயாடி வம்பர்கள் - ஒன்றுக்கு ஒன்பது காரணம்
காட்டுபவர்கள் - எதையும் கிளறிக்கிளறிக் காட்டுபவர்கள்
என்றெல்லாம் மாற்றார்கள் நம்மைப் பற்றி பேசுகிறார்களல்லவா
பிரச்சினையை நாம் அவ்வளவு விளக்கிக் காட்டுகிறோம்.
என்பதுதானே அதற்குப் பொருள்.
ஆகவே, வழக்கை எடுத்துரைப்பதிலே நாம் ஆற்றலற்றவர்கள்
என்று கூறிவிட முடியாது.
எனினும், விநாயகர் கோயிலுக்கு வீராசாமி நாயகர்தான்
தர்மகர்த்தா என்று தீர்ப்புக் கிடைக்கிறது.
எடுத்துக்காட்டுக்காக குறிப்பிடப்படும் விநாயகர் கோயில்
வழக்கிலே தவறான தீர்ப்பு தரப்பட்டதற்குக் காரணம்,
தீர்ப்பளித்தவர் ஒரு துரைமகன் - பிரச்சினையைப் புரிந்து
கொள்ள முடியாத நிலையில் உள்ள அன்னியன்.
நமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காததற்குக் காரணம்.
அன்னியன், நமது பிரச்சினையை புரிந்துகொள்ளாதவன், வழக்கு
மன்றத் தலைவனாக வீற்றிருக்கிறான் என்பதல்ல.
அதுமட்டுமல்ல.
கைக்கூலி வாங்கிக்கொண்டு அநியாயத் தீர்ப்பளிப்போர்;
கருத்திலே தெளிவற்ற காரணத்தால், வழக்கின் அடிப்படையையே
புரிந்துகொள்ளாமல், அநீதியான தீர்ப்பளிப்போர்;
நீதியாகத் தீர்ப்பளித்தால், அக்ரமக்காரன், தன்னை
நிந்திப்பான், எதிர்ப்பான் என்ற அச்சத்தால், அநியாயத்
தீர்ப்பளிப்போர் இவ்விதம் எல்லா வகையானவரும், வழக்கு
மன்றத்தில் கொலு வீற்றிருக்கிறார்கள். நீண்டகாலமாக, மூடி
மறைக்கப்பட்டுப்போன ஒரு கொலை வழக்கில், இறந்துபோன
வனுடைய நகத்தின் நுனி, கொலை செய்தவனுடைய சட்டையில்
பதிந்து கிடப்பதைக் கண்டுபிடித்து, அந்தத் துப்பினைத்
துணைகொண்டு, திறமைசாலி, மேலும் தீவிரமாக வேலை செய்து,
இன்னான்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று
கண்டுபிடித்து, அவனைக் கூண்டிலேற்ற வேண்டும் என்று
எண்ணும்போது, அவனேதான் வழக்குமன்றத் தலைவன் அல்லது
போலீஸில் உயர்தர அதிகாரி என்பது தெரிந்தால், அந்தத்
துப்பறிவோனுக்கு எப்படி இருக்கும்?<noinclude></noinclude>
28bvf2ihs6c5ie67b8c7xbxzwz0vpho
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/78
250
644912
1939308
2026-06-02T11:27:53Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "68 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் அதுபோன்ற நிலை, நமக்கு? குற்றவாளிகள், கொற்றம் நடத்தும் கொடுமையைக் காணவேண்டி இருக்கிறது. சாட்சிகளைத் திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939308
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>68
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
அதுபோன்ற நிலை, நமக்கு?
குற்றவாளிகள், கொற்றம் நடத்தும் கொடுமையைக்
காணவேண்டி இருக்கிறது.
சாட்சிகளைத் திரட்டவும், அவர்களின் மனமயக்கத்தை,
மருட்சியைப் போக்கவும், மிகமிகச் சிரமம் எடுத்துக்கொள்ள
வேண்டி நேரிடுகிறது.
வழக்கு மன்றம் வந்திருந்து உண்மை பேசுவதாக ஒப்புக்
கொள்ளும் சாட்சிகளிலேயே சிலர், நெருக்கடியான கட்டம்
எழுகிறபோது, நெளிந்துவிடுகிறார்கள். பகைக்கு அஞ்சி
மாற்றாருடன் கூடிக்கொள்ளும் சாட்சிகளைக்கூடக் காண
நேரிடுகிறது.
இந்தத் தொல்லைகளை எல்லாம் கடந்தான பிறகு,
தீர்ப்பளிக்கும் கட்டத்தின்போதோ
கைக்கூலி வாங்குவோர்
கருத்துக் குழப்பம் கொண்டோர்
பிரச்சினைக்குப் புதியவர்கள்
அலசி உண்மை காண முடியாத அன்னியர்
என்ற வகையினர் வீற்றிருக்கின்றனர்
கிடைக்கிறது.
விபரீதமான தீர்ப்பு
இல்லையானால், தம்பி, சிக்கலற்ற வழக்கு நம்முடையது,
அப்பழுக்கற்ற ஆதாரம் இருக்கிறது. அதனை எடுத்துரைப்ப திலும்
நமது தோழர்கள் ஆற்றல் மிக்கவர்கள். எனினும் நமக்குச்
சாதகமான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லையே காரணம்
என்ன காட்ட முடியும்?
-
திராவிட நாடு திராவிடருக்கே என்பது நமது
இதயகீதம்-உரிமை முழக்கம்.
திராவிடம் நமது நாடு, முன்னாளில் தனியாட்சியுடன்
இருந்த நாடு.
இதை அடிமைக் காடாக்கி விட்டனர்.
திராவிட நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு.
இதை வடநாட்டுச் சரக்குக்குச் சந்தையாக்கிவிட்டனர்.<noinclude></noinclude>
h9d523am6wx8wh54a0x3p1ee2m80ksh
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/79
250
644913
1939309
2026-06-02T11:28:11Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 69 திராவிட நாடு, ஜாதி, மத, பேதம் எனும் பித்துப் பிள்ளை விளையாட்டு இல்லாததாக இருந்தது - அன்று. இன்று திராவிடத்தை ஜாதி மத வெறியரின் வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி
4
69
திராவிட நாடு, ஜாதி, மத, பேதம் எனும் பித்துப் பிள்ளை
விளையாட்டு இல்லாததாக இருந்தது - அன்று.
இன்று திராவிடத்தை ஜாதி மத வெறியரின் வேட்டைக்
காடு ஆக்கிவிட்டனர்.
நாடு.
திராவிட நாடு பஞ்சமும் பட்டினியும் பசியும் அறியாதிருந்த
பருத்திக் கொட்டையும் புளியங் கொட்டையும் கத்தாழைக்
கிழங்கும்கூட தின்று வதைபட வைத்து, பஞ்சக் காடாக்கினர்.
திராவிடத்தின் புகழ் தரணி முழுவதும் பரவி இருந்தது
முன்பு.
இன்று திராவிடத்தின்
எழுதப்படுகிறது.
'தலைவிதி'
டில்லியில்
திராவிடம் திக்கெட்டும் முன்பு தீரர்களை அனுப்பி
வைத்தது.
இன்று மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கு.
திராவிடம் தேய்கிறது,
தன்மானம் அழிகிறது.
வீரத் திராவிட மக்களே! விடுதலை வேண்டாமா?
பிறப்புரிமையைப் பெற வேண்டாமா? திராவிட நாடு
திராவிடருக்காக வேண்டாமா?
இதனை எடுத்துக் கூறுவதிலே நமது தோழர்கள் திறமை
யற்றவர்களா என்றால், இல்லை, இல்லை என்பதை மாற்றாரும்
கூறிவிடுவர், நாடெங்கும் நடைபெறும் நமது இயக்க நல்லறிவுப்
பிரசாரத்தைக் கேட்போர், மகிழ்கின்றனர், வியப்படைகின்றனர்,
பாராட்டுகின்றனர்-பொறாமையால் தாக்குண்டு புலம்புவோரும்
உளர்.
நாவலர் நடையில் தமிழ் இலக்கியம் ஆட்சி செய்கிறது.
நடராசன் பேச்சிலோ எளிமையும் தோழமையும் சுவை
தருகிறது.
கருணாநிதியின் பேச்சு கலை முரசு.<noinclude></noinclude>
iyftn9xnm378ke8qqv4glu1gjhpm13u
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/80
250
644914
1939310
2026-06-02T11:28:31Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "70 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் கண்ணதாசன் பேச்சில் காரம் கவிதை வடிவில் கிடைக்கிறது. ஆசைத்தம்பியின் பேச்சில் அழுத்தந்திருத்தம் அழகு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>70
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
கண்ணதாசன் பேச்சில் காரம் கவிதை வடிவில்
கிடைக்கிறது.
ஆசைத்தம்பியின் பேச்சில் அழுத்தந்திருத்தம் அழகு
பெறுகிறது.
சீனுவாசன் பேச்சிலே சிந்து பைரவி கேட்கிறது.
இளங்கோ பேச்சில் எதிரியை மடக்கிடும் முடுக்கு
தெரிகிறது.
சம்பத்து பேசுகிறார்; சம்மட்டி அடி என்கின்றனர் எதிரிகள்.
M.S. இராமசாமி பேசுகிறார்; எதிரியின் மனமும் இளகி
விடுகிறது.
சிற்றரசு பேசுகிறார்; சீறி வருவோரும் சிரித்தபடி
குழைகின்றனர்.
சத்தியவாணி பேச்சிலே சுவையும் சூடும் கலந்து
கிடைக்கிறது.
குடந்தை நீலமேகம் அனுபவத்தைக் கொட்டுகிறார்.
மதுரை முத்து தமிழ் மரபாம் வீரத்தை விளக்குகிறார்.
கோவை இராஜமாணிக்கம் கோலோச்சும் வழியே
கூறுகிறார்.
ப.உ. சண்முகம் பேச்சில் பண்பும் பயனும் காண்கிறோம்.
காஞ்சி அண்ணாமலை கனிவு பொழிகிறார்.
தென் ஆற்காட்டிலே சாம்பசிவம் சாந்தம் எழப் பேசுகிறார்.
வடாற்காட்டு முல்லை சத்தி எண்ணப் பண்ணைக்கு
வண்ணம் தேடி அளிக்கிறார்.
பராங்குசம் பேசும்போது பாட்டாளி படை திரளுகிறது.
திருச்சி மணி பேசும்போது தீ கிளம்பித் தீயோரைக்
கருக்கிவிடுகிறது.
வில்லாளன் பேசுவதிலே வீரமும் விவேகமும் காண்கிறோம்.<noinclude></noinclude>
ch7u8emveh4qade3zdbg8zhux8uuqho
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/81
250
644915
1939311
2026-06-02T11:28:50Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 தூத்துக்குடி சாமி துரத்தி அடிக்கிறார் எதிரிகளை 71 தங்கப்பழம் பேசுகையில் மாற்றார் பங்கம் அடைகிறார்கள். சிவசாமி பேசும்போது சீறு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
தூத்துக்குடி சாமி துரத்தி அடிக்கிறார் எதிரிகளை
71
தங்கப்பழம் பேசுகையில் மாற்றார் பங்கம் அடைகிறார்கள்.
சிவசாமி பேசும்போது சீறும் மாற்றாரும் சிந்திக்கின்றனர்.
போளூர் பேசினால் போகக் கிளம்பும் பேர்வழிகளும்,
உட்கார்ந்து மகிழ்கிறார்கள்.
அரக்கோணம் கிருஷ்ணசாமி பேசும்போது ஆற்றல் புரியும்
வகை அறிகிறோம்.
மதியழகன் பேச்சு மாணவர் உள்ளமெல்லாம் நிறைகிறது.
பொன்னம்பலனார் பேச்சு புகையும் எரிமலை.
அலமேலு அப்பாதுரையின் பேச்சிலே ஆர்வம்
கொந்தளிக்கிறது.
அருண்மொழியும் பூங்கோதையும் அழகு தமிழில் அகில
உலகப் பிரச்சினைகளைக்கூட. அலசிக் காட்டுகிறார்கள்.
யாாதான் அந்த இயக்கத்திலே அழகாக, சுவைபட, பொருள்
விளங்க, பயன் கிடைத்திடும் வகையில், பேசாம
லிருக்கிறார்கள்-பேச்சில் வல்லவர்கள், எழுத்தும் அவ்விதமே
என்று கூறாதார் இல்லை.
நம்மை நிந்திப்போரும் எதிர்ப்போருங்கூட, நமது
நடையைப் பயின்றுகொள்ளவேண்டி வருகிறது.
எனினும் தம்பி, நாம் எடுத்துரைக்கும் வழக்குக்குக் கிடைக்க
வேண்டிய நீதியான தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. காரணம்
என்ன என்பது பற்றியும் எண்ணிப் பார்த்திட வேண்டும்-நீதியான
தீர்ப்பு நமக்குக் கிடைத்திடச் செய்யும் வழிவகை யாது என்பது
பற்றியும், நாம் கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும்.
மாநில மாநாடு அத்தகையதோர் மன்றத்தில் நாமனைவரும்
கூடி இருந்து, பிரச்சினைகளையும் நிலைமை களையும் ஆராய்ந்து
முடிவுகள் காணும் வாய்ப்பாகும்.
எனவே, திராவிட விடுதலையில் நாட்டம் கொண்டுள்ள
எவரும், எந்தக் காரணம் கொண்டும், இந்த வாய்ப்பினை
இழந்துவிடக் கூடாது.<noinclude></noinclude>
2cksx3af9o6tsufxtrmhmhg8qkvf1ah
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/82
250
644916
1939312
2026-06-02T11:29:00Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "72 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தீர்ப்பளிப்போரின் கெடுமதி நமக்குக் கேடு பயப்பதாக உளது என்றாலும், காலம் எனும் பெருமன்றம், உயர்மன்றம் ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>72
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
தீர்ப்பளிப்போரின் கெடுமதி நமக்குக் கேடு பயப்பதாக
உளது என்றாலும், காலம் எனும் பெருமன்றம், உயர்மன்றம் ஒன்று
உளது - அங்கு எத்தகைய அநீதியும் துடைக்கப்பட்டு விடும் -
அக்ரமம் அழிக்கப்பட்டே தீரும் - நீதி நிலை நாட்டப்படும்.
வரலாறு அத்தகைய 'நீதி நிலைநாட்டப்பட்ட நெறி விளக்க
நிகண்டுதானே.
வகுப்பு நீதி சாயக்கண்டு வேதனை அடையும் மாணவர்கள்
வகுப்பு நீதி மாயக்கண்டு திகில் கொள்ளும் அதிகாரிகள்
மக்கள்.
விலைவாசி விஷமென ஏறுவது கண்டு விம்மிடும் நடுத்தர
சோற்றுக்கு வழியின்றி வேதனைப்படும் ஏழை பாழைகள்.
நூலுக்குத் திண்டாடி, கூலிக்குப் போராடி, வாழ்வுக்குத்
திண்டாடும் நெசவாளர்கள்.
அகவிலையால் அவதிப்பட்டு தேய்ந்து போகும்
தொழிலாளர்.
கோழியுடன் எழுந்து கோட்டான் கூவும்போது தூங்கி,
காலமெல்லாம் உழைத்து, கால்வயிற்றுக் கூழுக்குக் கலங்கித்
தவிக்கும் உழவர்கள்.
மக்கள் பணியாற்றச் சென்று அடக்குமுறையால் தாக்கப்
பட்டு, வதைக்கப்படும் பொதுநல ஊழியர்கள்.
இவர்கள் சார்பாகப் பேச, நீதி கேட்க, உரிமைக் கிளர்ச்சி
செய்ய, நேர்மையாளர்கள், அறநெறி கொண்டோர் யாரும்
இல்லையா திராவிடத்தில்?
ஆட்சியாளர்களின் போக்கைக் கண்டிக்கும் ஆண்மை
யாளர்கள் இல்லையா?
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்ற
முறையில் நிலைமை இருக்கக் கண்டு அச்சமா?
ஆமையாய், ஊமையாய் வாழ்வதா தமிழர் வீரம்?
உரிமை வேட்கை கொண்டோரே! ஊருக்குழைக்கும்
உத்தமர்காள்! என்ன வழிகாட்டப் போகிறீர்கள்? திரண்டெழுந்து
வருகிறார்கள் திராவிடப் பொருங்குடி மக்கள், திருச்சியில், மே
17, 18, 19, 20.<noinclude></noinclude>
cub3utc1r77heyhiokhl321boxicwlf
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/83
250
644917
1939313
2026-06-02T11:29:17Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 திட்டம் தீட்டித் தர வாரீர்! திருநாட்டை மீட்டிடும் தூய பணியாற்ற வாரீர்! திராவிடம் அழைக்கிறது. மே, 17, 18, 19, 20 திருச்சியில் மாநில மாநாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
திட்டம் தீட்டித் தர வாரீர்!
திருநாட்டை மீட்டிடும் தூய பணியாற்ற வாரீர்!
திராவிடம் அழைக்கிறது.
மே, 17, 18, 19, 20 திருச்சியில் மாநில மாநாடு.
73
அரும்பு கோணிடினும் மணம் குன்றாதன்றோ! கரும்பு
கோணிடினும் சுவை கோணுமோ! இரும்பு கோணியே யானையை
அடக்கும் ஆயுதமாகிறது. அதுபோல நமது கழகம், 'அகில உலகு'
அறிந்ததாக, விளம்பர வனப்புகள் பெற்றதாக இல்லை எனினும்,
அது கூறும் நீதி நிலைத்தே நிற்கும். நிதி குறைந்திடினும் நீதி
குறையாது. நீளப் புகழ் பரப்பி, நெடுமரத்தில் கொடி கட்டி, நிகர்
இல்லை என்று நிகண்டு தீட்டி நீட்டிடினும், நீதிதனை மறக்கும்
கட்சி, நின்ற சுவர் மாரியில் சரிந்து வீழ்வதே போல், சடுதியில்
சாய்ந்தே தீரும்.
தங்கத்தால் கோட்டை கட்டி, வைரம் இழைத்த வாயில்
அமைத்து, அதனை எதிர்த்து எவரும் வராதபடி, சுற்றிலும்
ஆத்திகமெனும் ஆழி அமைத்து, மத குருமார்களெனும்
முதலைகளை அதிலே வளர்த்து, கோட்டைமீது பரம்பரை எனும்
கொடிமரம் நாட்டி, அதிலே படாடோபம் எனும் கொடியைப்
பறக்கவிட்டு, பார்ப்போரின் கண் கூசும் பளபளப்புடன்,
கேட்போர் செவி குடையும் அட்டகாசத்துடன் ஆண்ட
கொடுங்கோலனெல்லாம், பகல் பட்டினிகளால் பஞ்சை
பனாதைகளால், நொந்த உள்ளத்தினரால், தாக்குண்டு, தகர்ந்து,
தரைமீது சிதறிச் சிதறி வீழ்ந்து மண்மேடுகளானது, புராணமல்ல,
வரலாறு. அதனை அறிந்தோர் நாம். நாம் கூடுகிறோம், திருச்சியில்!
ஏன் உங்கட்குமட்டும் இந்தத் தொல்லை? எப்படி எதிர்த்து
நிற்பீர்கள் அவ்வளவு பெரிய ஆற்றலை? வேண்டுவதைக் கேட்டுப்
பெற வாய்ப்பு இருக்கிறதே? வெண்சாமரம் வீசுவோருக்கு
வாழ்வில் விருந்தே கிடைக்கிறதே? அதை விட்டு, ஏன் ஆபத்தான
வேலையில் ஈடுபடுகிறீர்கள் என்று காங்கிரசின் புதிய காதலர்கள்,
கேட்கக்கூடச் செய்கின்றனர்.
கூண்டிலடைப்பட்ட பஞ்சவர்ணக்கிளிக்கு, பழமுதிர்
சோலை, பசும்புற்றரைக்கடுத்துள்ள சாலை, பழைய கட்டிடத்தின்<noinclude></noinclude>
exicdpy2da9e9h2e0h1wc4qwujig38q
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/84
250
644918
1939314
2026-06-02T11:29:47Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "74 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சாளரம், தளிர், பூ, செங்கனி ஆகியவற்றின் மீதுதானே கருத்து இருக்கும். சிறகை அடித்தடித்துக் கூண்டுக்குள் பற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>74
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சாளரம், தளிர், பூ, செங்கனி ஆகியவற்றின் மீதுதானே கருத்து
இருக்கும். சிறகை அடித்தடித்துக் கூண்டுக்குள் பறந்துவிழும்
தத்தை, நித்த நித்தம் தான் பிடிபடுமுன் குலவிய இன்பக்
காட்சிகளை எண்ணி எண்ணியே ஏங்கும்.
கொவ்வைக் கனி தருவாள் ஓர் கோகிலம்; கொஞ்சுவாள்
மற்றோர் குமரி; தங்க வட்டிலில் பால் தருவாள் இன்னோர்
தையல். சுவைமிகு பண்டமும் தந்து பாவையர் அதனெதிர் நின்று
முல்லை காட்டி. முறுவலித்தாலும், கிளியின் கருத்து மாறாது,
பழைய நினைவுகொண்டு, பதறும்; துடிக்கும்; விடுதலை
எப்போது என்று கேட்பதுபோலக் கூண்டுக்குள்ளேயே
சிறகடித்துக் கிடக்கும்.
கிளியின் போக்கு இவ்வண்ணம் இருந்திடக் காண்கிறோம்.
நாமோ, "அறங்கிடந்த நெஞ்சும், அருளொழுகு கண்ணும்,
மறங்கிடந்த திண்டோள் வலியும்" கொண்ட மரபினர். நாமா,
ஆமையாய் ஊமையாய், ஆளடிமை செய்யும் அடிமையாகிக்
கிடப்பது!
உடலெங்கும் இரத்தமயம்! உடையோ சுக்குநூறு!
வடுக்களிலிருந்து ஒழுகும் குருதியைத் துடைத்திடவும் கரம்
பயன்படவில்லை! தூக்க முடியவில்லை-கரத்திலேயும வடு!
எனினும் அந்தப் போர் வீரன் முகத்திலே புன்னகை
பூத்திருக்கிறது. ஏன்? அவன் காலடியிலே, வாயில் குருதியொழுக
பற்கள் கீழே உதிர்ந்து கிடக்க, தோல் கிழிந்து, புலியொன்று
பிணமாகக் கிடக்கிறது. புலியுடன் போரிட்ட சிங்கம் அவன்!
புலியின் பொல்லாப் பற்கள் அவன் உடலெங்கும் புண்ணை
ஏற்படுத்திவிட்டன. நகத்தால் கீறியும், பற்களால் கடித்தும்,
உடலால் மோதியும்,புலி, அவன் உயிர்குடிக்கத் துணிந்தது.
அவன் தனியன்! இளைஞன்! ஆனால் தமிழன்!! எனவே அவன்
புலியினைக் கட்டிப் புரண்டான் அதன் இடியையும்
கடியையும் பொறுத்தான். வாள் ஒடிந்தது-வீரனின் மனம்
ஓடியவில்லை. கரத்தால் குத்தினான்-வாயைப் பிளந்தான்
வாலைப் பிடித்திழுத்து, புலியைத் தூக்கிச் சுற்றினான்
கரகரவென்று. ஓங்கி அடித்தான் பாறைமீது, கோரக்
கூச்சலிட்டுச் செத்தது. குற்றுயிராகக் கிடக்கிறான் குமரன்!
அவனைக் கண்டோர், வியந்து "வேங்கையைக் கொன்ற வீரனே,
எம் தோழனே, உன்னுடன் பிறந்ததற்காக நாங்கள் உள்ளம்<noinclude></noinclude>
9wf74qlbnxoritoxklsygn5rwjur7je
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/85
250
644919
1939315
2026-06-02T11:30:04Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 75 பூரிக்கிறோம். உன்னை, எப்பாடுபட்டேனும்; எமது இன்னுயிரை ஈந்தேனும், பிழைத்திடச் செய்வோம்" என்று கூறிப் பெருமைப் படுவர். அஃதேபோலத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி
75
பூரிக்கிறோம். உன்னை, எப்பாடுபட்டேனும்; எமது இன்னுயிரை
ஈந்தேனும், பிழைத்திடச் செய்வோம்" என்று கூறிப் பெருமைப்
படுவர்.
அஃதேபோலத் தம்பி, நெஞ்சில் உரம் உண்டு;
கொள்கைக்காக, கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் திறம்
உண்டு; அறம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்குண்டு; அதற்காக
எமது ஆவியைக் கேட்டிடினும் அளித்திடும் திடமனமும் உண்டு
என்று கூறி, செயலிலும் செம்மல்களாகி, மாற்றாரின்
சித்திரவதைக்கு ஆளாகினாலும் சித்தம் கலங்காமல்
செருமுனையில் நின்றோமானால், இன்று ஆரியத்துக்கும்
வடநாட்டாட்சிக்கும் அடங்கிக்கிடப்போரெல்லாம் பெருமிதம்
கொள்வர்-பீதி அழிந்தொழியும், அவர்களும், நமது நெறி நிற்கும்
துணிவு பெறுவர்-
நாடறியா நடராசன் நமது தமிழ் காக்க நானுழைப்பேன்!-
என்று கூறி நடந்தான் சிறைச்சாலை நோக்கி! சென்று வா மகனே!
வென்று வா! என்று செப்பினார் அவர் தந்தை. பாழுஞ்
சிறையிலே, படுத்த படுக்கையிலே, பைந்தமிழ் வீரன், நோயுற்று
நொந்தான். மரணம் நேர் வந்து நின்று அணைத்துக் கொண்டது.
புகழ் மணம் பரப்பிக் கொண்டு புதல்வன் சிறையினின்றும்
வெளிவருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் வீரனின்
தந்தை. மாடியில்லா மண் வீட்டில் பிணம் வந்து சேர்ந்தது!
தமிழரின் கண்களிலே வெள்ளம் புரண்டது.
தாலமுத்து என்றோர் தீரன் தீந்தமிழைத் தாக்க ஒரு
தில்லுமொழி துணிந்ததா என்றுரைத்து நுழைந்தான்
சிறைக்குள்-பிணந்தான் வெளியே எடுத்தெறியப்பட்டது.
முழக்கமிட்டுக்கொண்டு சிறைக்குள்ளே நுழைந்தான், மூச்சு
போய்விட்டான பிறகே வெளியே அனுப்பினர். இன்னலால்
தாக்குண்டாள் இளம் மனைவி. இனி உலகே எனக்கோர்
சிறையன்றோ என்று கேட்டு கண்ணீர் வடித்து நின்றாள். சூழ
இருந்தோர் புழுப்போல் துடித்தனர்.
தம்பி! இந்த வீரமும் தியாகமும் வீண் போயிற்றோ
இல்லையே. கட்டாய இந்தி கல்லறை சென்றே விட்டது! கபட
இந்திதான் காலாட்டம் நடத்துகிறது!
தாலமுத்துவும் நடராசனும், எந்த கட்டாய இந்தியை
எதிர்த்தொழித்திட நடத்தப்பட்ட அறப்போரில் ஈடுபட்டு உயிர்
10.த.அ.சு.<noinclude></noinclude>
sl2sast604go68bdgmtnccpjvokg7s3
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/86
250
644920
1939316
2026-06-02T11:30:19Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "76. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் நீத்தனரோ, அந்தக் கட்டாய இந்தியைப் புகுத்திய, ஆச்சாரியார் இன்று, இந்தி வெறியை, இந்தி ஆதிக்கத்தைக் கண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>76.
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
நீத்தனரோ, அந்தக் கட்டாய இந்தியைப் புகுத்திய, ஆச்சாரியார்
இன்று, இந்தி வெறியை, இந்தி ஆதிக்கத்தைக் கண்டிப்பதுடன்,
பொது மொழியாக இருக்கும் ஆற்றல் இந்திக்கு இல்லை,
ஆங்கிலமே பொது மொழியாதல் வேண்டும் என்று எடுத்துக்
கூறிடவும், நம்மை எல்லாம் அழைத்துப் பேசிடவும்
முன்வந்துள்ளார் என்றால், வீரம் வீண்போயிற்று என்றா
பொருள்! தியாகம் ஒளி விளக்காகிக் காட்டுகிறதே இன்று.
நாமும், தம்பி! நமது ஆற்றல் மூலம், தியாகத்தின் மூலம்,
விடுதலை விளக்கு ஏற்றி வைத்திட வேண்டும்.
ஏறத்தாழ ஆறாயிரவர் நம்மில் சிறை சென்றவர்களாகி
விட்டோம்.
நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தடியடியும் கிடைத்து
விட்டது.
நமது தோழர்களிலே சிலர், துப்பாக்கிக்கும் பலியாகி
விட்டனர்.
ஆடவரும் கண்டு அஞ்சத்தக்க ஆற்றலைக் காட்டும்
ஆரணங்குகள் நமது அணிவகுப்பில் உளர்.
எதையும் தாங்கிக்கொள்ளலாம், அண்ணா, வேல்
பாயட்டும் விலாப்புறத்தில், வாள் வீசட்டும் கரத்தில், கழுத்தில்,
ஆனால் வன்கணாளர் வீசும் இழி மொழியை, பழிச் சொல்லை
எப்படித் தாங்கிக்கொள்வது என்று துவக்கத்திலே கேட்டுக்
கொண்டிருந்தோரெல்லாம் கூட, இன்று, எதையும் தாங்கும்
இதயம் உண்டு என்பதைக் காட்டி விட்டனர்.
எனவே தம்பி, விடுதலைக் கிளர்ச்சியிலே வெற்றி
பெறுவதற்கான எல்லாம் நம்மிடம் நிரம்ப இருக்கிறது; நாட்டிலே
காணக்கிடக்கும், நயவஞ்சகம், ஏமாளித்தனம், ஆகியவற்றினுக்கு
மட்டும் அஞ்சாமல், அளிக்கப்படும் அக்ரமத் தீர்ப்புகளை மாற்றி
அமைத்திடும் வழி அறிவோம் என்று சூள் உரைத்து
அறப்போரில், ஈடுபடுவோமானால், நிச்சயம் வெற்றி பெறுவோம்
என்பது திண்ணம்.
இந்த உறுதியைக் காட்ட உள்ள உரம் படைத்தோரை, உன்
உடன்பிறந்தோரை, உடைமை போயினும், உயிரே<noinclude></noinclude>
ejjm8asxoxmjn9xm2u85gbxdr5nxw8g
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/87
250
644921
1939317
2026-06-02T11:30:41Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொகுதி 4 77 போவதாயினும் உரிமையை மட்டும் இழந்திடமாட்டோம் என்று முழக்கமிடும் விரத்தோழர்களை, உடனழைத்துக் கொண்டு, கோழையையும் வீரனாக்கும் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>தொகுதி 4
77
போவதாயினும் உரிமையை மட்டும் இழந்திடமாட்டோம் என்று
முழக்கமிடும் விரத்தோழர்களை, உடனழைத்துக் கொண்டு,
கோழையையும் வீரனாக்கும் பார்வையுடன், கொல்லும் புலியும்
அஞ்சத்தக்க நடையுடன், அரிமாபோல் நோக்கம் கொண்டு,
அருமைத் தம்பி! திருச்சிக்கு வந்து சேர், 17, 18, 19, 20 திருச்சி
வருவதற்கு முன்பு உனக்கு, இருக்குமிடத்திலும், உலவும்
இடங்களிலும் நிரம்ப வேலை இருக்கிறது. திருச்சியில்
நடைபெறும் மாநில மாநாடுபற்றி எங்கும் எடுத்துக்
கூறவேண்டும்-எல்லா வகையாலும் நாடறியச் செய்திட வேண்டும்.
பெரிய ‘இதழ்கள்' ஒரு வரியும் எழுதா!
ரேடியோவில் மூச்சு பேச்சு இராது.
இரயில் நிலையங்களிலே விளம்பரப் பலகைகள் கிடையாது.
உன்னைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார் - நமது பொதுச்
செயலாளர்.எனவே, பேச்சும் எழுத்தும், மாநில மாநாடு பற்றியே
இருத்தல் வேண்டும்! பட்டிதொட்டிகளிலும் சேதி பரவிடச்
செய்ய வேண்டும். எத்தனை பெரிய இருட்டடிப்பையும்
கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்பும் ஆற்றல் உனக்குண்டு. எனவே-
தம்பி, இன்றே புறப்படு நண்பர்களைக் காண, உற்சாகத்துடன்
எடுத்துக் கூறு மாநில மாநாடு பற்றி. எம்மைச் சரியாக
அறிந்துகொள்ள வேண்டுமா, வாருங்கள் திருச்சிக்கு வந்து
காணுங்கள் எழுச்சியை; எமது பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள
ஆவல் கொண்டோரே, திருச்சி வருவீர், எமது தோழர்கள் தரும்
தெளிவுரையைச் செவி மடுப்பீர்; இதுகளா என்று ஏளனம்
பேசுவோரே, இதுகள் சாதித்திருக்கும்
செம்மையை
அறிந்துகொள்ளத் திருச்சி வாரீர் என்று அனைவரிடமும்
எடுத்துக் கூறு. தம்பி! நமது மாநாடு, ஓர் பாசறை மட்டுமல்ல-
ஓர் பல்கலைக் கழகம் என்பதையும் அவர்கட்கு எடுத்துச் சொல்லு.
சாக்ரடிஸ் முதல் ஷா வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலே
வாழ்ந்து, உலகை வாழவைத்த உத்தமர்கள் பற்றிய
விரிவுரைகளென்ன, விஞ்ஞான வித்தகர்கள் பற்றிய
தெளிவுரைகளென்ன, விடுதலை வரலாறு பற்றிய விளக்க
உரைகளென்ன-இவை யாவும், நாலு நாட்கள் நடைபெறும் நமது
மாநாட்டிலே, தித்திக்கும் தமிழை எத்திக்கும் பரப்பிடும்<noinclude></noinclude>
2gn5i9gcmvkzekrmbydyy6yoy8143rt
பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/88
250
644922
1939318
2026-06-02T11:31:05Z
Femeena Sufrin S
16628
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "78 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் சொல்லேர் உழவர்கள் எடுத்துரைத்திடப் போகும் சிறப்பினை அவர்கட்கெல்லாம் எடுத்துக் கூறு. காவியக் கனிரசமு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1939318
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>78
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்
சொல்லேர் உழவர்கள் எடுத்துரைத்திடப் போகும் சிறப்பினை
அவர்கட்கெல்லாம் எடுத்துக் கூறு.
காவியக் கனிரசமும், ஓவியச் சிறப்பும் உண்டு என்பதனை
எடுத்தியம்பு.
கருத்தைத் தெளிய வைத்திடும் தேனமுதை கலை வல்லோர்
இசை மூலமும் நாடக மூலமும் தர இருக்கும் நேர்த்தியை எடுத்துக்
கூறு.
எல்லாவற்றினுக்கும் மேலாக, எந்தையர் நாடு இன்றுள்ள
இழிநிலை போக்கப்பட்டு, தனி அரசு பெற்று, தரணியில் ஓர்
திலகமெனத் திகழ்வதற்கான வழிவகை பற்றிய பரணி பாடிட ஓர்
படை திரண்டு நிற்கும் காட்சியின் மாட்சியினை எடுத்துக் கூறு.
நாட்கள் அதிகமில்லை தம்பி! நினைவிலிருக்கட்டும்.
பல செலவினங்களை இப்போதே சுருக்கிக்கொள்ள
வேண்டும்-வசதிகளைத் தேடிப் பெறவேண்டும்.
திரண்டெழுந்து வந்து, இருண்ட மனத்தினரும் அறிவுச்
சுடர் பெறுமளவுக்கு, மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கி,
திராவிடத்திலோர் புத்தொளி எழச் செய்யும் பெரும் பொறுப்பு
உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஒளி படைத்த கண்ணினாய்,
வா, வா, வா!
உறுதிகொண்ட நெஞ்சினாய்,
வா, வா, வா!-
என்று உரிமையுடன் அழைக்கிறேன்.
தமிழுண்டு தமிழ் மக்கள் உண்டு
இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம்
நல்ல தொண்டு
என்ற பண் எழுப்பி, படை திரட்டிக்கொண்டு வா
பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?
என்று நாட்டிலே இன்னமும் நல்லறிவுப் பிரசாரத்தைக்
கேட்டுத் தெளிவு பெறாமலிருக்குமிடங்களிலெல்லாம், சென்று<noinclude></noinclude>
lf1xj5pyn2k6rlnk0frr6yvttcebkoe
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/294
250
644923
1939319
2026-06-02T11:44:35Z
TI Buhari
4634
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1939319
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|272 நொதிச் செயலியல்}}</noinclude>எஸ்ட்டரேஸ் நொதியைத் தருவதுடன், அமில புரோட்டியேசையும் தருகிறது. லிப்பேசைக் குறைக்கா விடில், அது பாலாடைக் கட்டியில் நீராற் பகுப்பு நிகழ்த்தி, நெடியை உருவாக்கும். சூடு படுத்தியும், அமிலம் சேர்த்தும், லிப்பேசை மட்டும் செயலற்றதாகச் செய்யலாம். குளுகோஅமைலேசில் மாசுப் பொருளாக விளங்கும் டிரான்ஸ்குளுகோசிடேசை மலியக் நீரிலியைப் பயன் படுத்தி அகற்றலாம்.
தயாரிக்கப் பட்ட நொதியை, நிலைத்ததாகச் செய்வதற்குப் பின் வரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன. அவை: PH மதிப்புத் திருத்தி; பாஸ்ஃபேட், சிட்ரேட், சில கரிம மற்றும் கனிம அமிலங்கள்; பாதுகாப்பான்கள்: நுண்ணுயிர் எதிரிகளான பென்சோயெட், சார்பேட்; மிகு ஊடழுத்தப் பொருள்: சோடியம் குளோரைடு, கிளிசரால், சார்பிட்டால், எத்திலீன் கிளைகால்; தனித்து ஒதுக்கும் பொருள்: EDTA, சிட்ரேட்; வினையூக்கி: கால்சியம், கோபால்ட் உப்பு; விளாவி: நீர், டையாட்டம் மண், லாக்ட்டோஸ், மரத் தூள், மானிட்டால், தயிர் நீர்மம்.
{{right|—<b>மே.ரா.பாலசுப்ரமணியன்</b>}}
<b>துணை நூல்</b>. Krik–Othmer <i>Encyclopedia of Chemical Technology, vol.9</i>, Third Edition, Wiley Interscience, 1980.
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="179"/><section begin="180"/>
{{fs|110%|<b>நொதிச் செயலியல்</b>}}
இரைப்பை, குடல் மண்டலம் வழியாகவே பெரும்பாலான சத்துப் பொருள், வைட்டமின், தாதுப் பொருள், நீர்மம் ஆகியன உட்கவரப் படுகின்றன. புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் யாவும் உடைக்கப் பட்டுச் செரிமானமாகும் நிலையில், சிறு குடலுக்குள் அனுப்பப் படுகின்றன. செரிமான மான பொருள் வைட்டமின், தாதுப் பொருள், நீர் யாவும் சிலேட்டுமப் படலத்தை ஊடுருவி, நிண நீர் அல்லது குருதியை அடைகின்றன. செரிமானம் அடைய மிகவும் தேவையானவை செரிமான நொதிகளாகும். இவற்றில் சில உமிழ் நீர்ச் சுரப்புக் கட்டிகளிலும், இரைப்பைகளிலும், கணையத்திலும் காணப் படுகின்றன. சில நொதிகள் சிறு குடலின் செல் படலங்களில் அமைந்துள்ளன. இரைப் பையில் சுரக்கப் படும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கல்லீரலில் சுரக்கும் பித்த நீரும், நொதிகளுக்கு உறுதுணையாக உள்ளன.
உமிழ் நீர்ச் சுரப்பிகளின் நொதியான உமிழ் நீர், அமைலேஸ் நீர்மமாகி, டெக்ஸ்டிரின், மால்ட்டோ டிரியோஸ் ஆகியவற்றை உண்டாக்கும். இரைப் பையின் நொதிகளான பெப்சின், டிரிப்சின், கைமோடிரிப்சின்,எலாஸ்டேஸ், கார்பாக்சிபெப்டிடேஸ் ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் எண்டரோகைனேஸ், டிரிப்சின் ஆகியவற்றின் உதவியால், அமினோ அமிலத்தையும், அர்ஜினின், லைசின் ஆகியவற்றையும் உருவாக்குகின்றன. கணையத்தின் நொதிகளான கார்பர்க்சிபெப்டிடேஸ் B கணைய லைபேஸ், கணைய எஸ்ட்ரேஸ், கணைய அமைலேஸ், ரிபோ நியூக்ளியேஸ், டி ஆக்சிரிபோ நியூக்ளியேஸ், பாஸ்ஃபோலைப்பேஸ் ஆகியவை டிரிப்பிசினன் உதவியால், அமினோ அமிலம், மோனோ கிளிசரைடு ,கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் நியூக்ளியோடைடு, லைசோ லெசித்தீன் ஆகியவற்றை உருவாக்குகின்றன. சிறு குடல் சிலேட்டுமப் படலத்திலிருந்து எண்டரோ பெப்டிடேஸ், அமினோ பெப்டிடேஸ், லாக்டேஸ், சுக்ரேஸ், நியூக்ளியேஸ் போன்ற நொதிகள் உண்டாகி, டிரிப்சின், அமினோ அமிலம், குளுகோஸ் , காலக்டோஸ், பெண்டோஸ்,பியூரின், பிரிமிடின் ஆகியவற்றை உருவாக்குகின்றன. பின்னர், இரைப்பைச் சிறு குடல் துளையிலிருந்து குருதி ஓட்டத்தைப் பரவல் (diffusion) முறை மூலம் அடைகின்றன.
சிறு குடலில் சிலேட்டுமச் செல்களில் பிரஷ் விளிம்பு (brush border) இருக்கிறது. இதில், நுண் உறிஞ்சி கிளைகோகாலிக்ஸ் என்னும் அடுக்கால் மூடப் பட்டுள்ளது. இதில், அமினோ சர்க்கரை காணப் படுகிறது. கடைச் சிறு குடலின் துளை 0.75 மி.மி. விட்டமாகவும், இலியத்தின் துளை 0.35 மி.மி. ஆகவும் அமையும். நொதி இரா விடில், செரிமானமும், உட்கவர்தலும் நடைபெறாது. பெரும்பாலான இரைப்பை–சிறு குடல் நோய்கள் நொதி இன்மையால் உண்டாகின்றன.
{{right|—<b>மு.கி.பழனியப்பன்</b>}}
{{rule}}{{rule|margin_tb=0.25em}}
<section end="180"/><section begin="181"/>{{fs|110%|<b>நொதி (உயிர் வேதியியல்)</b>}}
வளி மண்டல அழுத்தத்திலும், வெப்ப நிலையிலும் பல்வேறு வேதி வினைகள் மிக மெதுவாக நிகழ்கின்றன. ஆனால், இதே வகை வினைகள் உடலில் உள்ள உயிர்ச் செல்களுக்குள் மிக விரைவாக நிகழ்கின்றன. இதற்குக் காரணம், உடலில் உற்பத்தியாகும் சில வினையூக்கிகளேயாகும். 1878ஆம் ஆண்டில் குனே<noinclude></noinclude>
e2dmmp7fu5p5cm4ahsye4shm8rb4u6b